diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1109.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1109.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1109.json.gz.jsonl" @@ -0,0 +1,345 @@ +{"url": "http://aumonerietamouleindienne.org/2016-11-23-20-40-35/3325-18", "date_download": "2019-08-23T15:28:32Z", "digest": "sha1:YQBABFA34QIUC34XVVXRQZ4M4YFP6FIH", "length": 18208, "nlines": 71, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "நற்செய்தியாளரான தூய லூக்கா (அக்டோபர் 18) - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > கதம்பம் > நற்செய்தியாளரான தூய லூக்கா (அக்டோபர் 18)\nநற்செய்தியாளரான தூய லூக்கா (அக்டோபர் 18)\nநற்செய்தியாளரான தூய லூக்கா (அக்டோபர் 18)\n--JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.\nலூக்கா நற்செய்தியாளர் நற்செய்தி நூலை எழுத நினைத்தபோது அவருக்கு இயேசுவின் குழந்தைப் பருவம் குறித்த போதிய தகவல்கள் தெரியவில்லை. எனவே அவர் எருசலேமில் வாழ்ந்துவந்த இயேசுவின் தாயிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் எனத் தீர்மானித்தார். அதன்படியே அவர் அன்னை மரியாவைச் சந்தித்து வானதூதர் கபிரியேல் மங்கள வார்த்தை சொன்னது, அதன்பிறகு மரியா கடவுளைப் போற்றிப் புகழ்ந்தது, இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தது, சிறுவன் இயேசு கோவிலில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற தரவுகளை கேட்டுத் தெரிந்துகொண்டு, அதனை தான் எழுதிய நற்செய்தி நூலில் எழுதி வைத்தார். அது எக்காலத்திற்கு அழியாமல் இருக்கின்றது.\nலூக்கா அந்தியோக்கு நகரில் பிறந்தவர். இவர் யூதரல்லாத ஒரு புறவினத்தார்; கிரேக்க மொழியை நன்றாகக் கற்றுத் தெரிந்தவர். ஒருசிலர் இவரை ஆண்டவர் இயேசுவை தன்னுடைய வாழ்நாளில் சந்திக்காதவர் என்று கூறுவார். இன்னும் ஒருசிலர் இயேசுவின் எழுபத்தி இரண்டு சீடர்களில் ஒருவர் எனவும் கூறுவார். இவர் ஒரு மருத்துவர் (கொலோ 4:14), கைதேர்ந்த ஓவியர்.\nஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பிறகு இவர் பவுலோடு உடன் சென்று நற்செய்திப் பணி ஆற்றி வந்தார். பவுல் செசரியா மற்றும் உரோமை நகரில் சிறையில் அடைக்கப்பட்ட போது லூக்காதான் அவரோடு இருந்து, பவுலுக்கு பேருதவியாக இருந்து வந்தார். பவுலும் லூக்காவைக் குறித்து பெருமிதம் கொள்வதை அவருடைய திருமுகங்களிலிருந்து படித்தறிகின்றோம். லூக்கா மட்டுமே தன்னோடு இருந்து தனக்குப் பக்கபலமாக இருக்கின்றார் என்பதை பவுல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கின்றார் ( 2 திமோ 4:11). பவுலின் மறைவிற்குப் பிறகு லூக்கா போயேதியா (Boetia) என்னும் இடத்திற்குச் சென்று, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை மிகத் துணிச்சலாக அறிவித்து, அங்கே கிறிஸ்துவுக்காக தன்னுடைய உயிரைத் துறந்தார் என்���ு இவருடைய வாழ்க்கைக் குறிப்பிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம். ஆண்டவர் இயேசு தனக்குக் கொடுத்த தாலந்தை – திறமையை – ஆண்டவரின் மகிமையும் பெருமையும் விளங்க செய்த லூக்கா நற்செய்தியாளர் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி.\nமூன்றாம் நற்செய்தி நூல் எனப்படும் லூக்கா நற்செய்தி\nலூக்கா தன்னுடைய நற்செய்தி நூலை கி. பி 65 ஆம் ஆண்டிலிருந்து 85 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுதியிருக்கலாம் எனச் சொல்வார்கள். இரக்கத்தின் நற்செய்தி என அழைக்கப்படும் இந்நற்செய்தி நூலில் இன்னும் ஒருசில உண்மைகள் மேலோங்கி இருப்பதை நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும்.\nமுதலாவதாக லூக்கா நற்செய்தி எல்லாருக்கும் பொதுவான நற்செய்தி என அழைக்கப்படுகின்றது. எப்படியென்றால் லூக்கா நற்செய்தி நூலை நாம் படித்துப் பார்க்கும்போது ஆண்டவராகிய மெசியா யூதர்களுக்கு மட்டுமல்ல, அவர் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளலாம். ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தன்னுடைய சீடர்களுக்குக் காட்சி கொடுக்கின்றபோது, “மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், ‘பாவ மன்னிப்புப் பெற மனம்மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்று கூறுகின்றார். இவ்வார்த்தையை நாம் கூர்ந்து நோக்கும்போது லூக்கா நற்செய்தி எல்லா மக்களுக்கும் எழுதப்பட்டிருகின்றது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.\nஇரண்டாவதாக லூக்கா நற்செய்தி பெண்களுக்கு அதிக முன்னுரிமை தரும் நற்செய்தி எனவும் அழைக்கப்படுகின்றது. வானதூதர் சக்கரியாவிற்கு தோன்றினார் என்றால், அதற்கு அடுத்து, அவர் மரியாவிற்கு தோன்றுவதாக லூக்கா நற்செய்தியாளர் எழுதுகின்றார். அதைப் போன்று குழந்தையை சிமியோன் கண்டுகொண்டார் என்று படிக்கின்ற நாம், அதற்கு அடுத்து அன்னா என்ற பெண்மணி குழந்தை இயேசுவைக் கண்டுகொண்டார் என்று படிக்கின்றோம். உதாரி மகனின் உவமையை வாசிக்கின்ற அதே வேளையில் பெண் ஒருவர் தான் தொலைத்த நாணயத்தைத் தேடிக் கண்டுகொள்வதையும் படிக்கின்றோம். இவ்வாறு லூக்கா நற்செய்தி பெண்களுக்கு அதிக முன்னுரிமை தருகின்ற ஒரு நற்செய்தியாகவும் நாம் பார்க்கலாம்.\nமூன்றாவதாக லூக்கா நற்செய்தி ஜெபத்திற்கு அதிக முக்கியத்தும் தருகின்ற ஒரு நற்செய்தி நூலாகவும் விளங்குகின்றது. அதே போன்று தூய ஆவியைக் குறித்து அதிகம் பேசுகின்ற ஒரு நற்செய்தி நூலாகவும் மகிழ்ச்சியின் நற்செய்தியாகவும் லூக்கா நற்செய்தி விளங்குகின்றது. திருத்தூதர் பணிகள் நூலும் லூக்காவால்தான் எழுதப்பட்டது என்பதையும் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும்.\nதூய லூக்காவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.\nநற்செய்தியாளர் லூக்கா கடவுள் தனக்குக் கொடுத்த திறமையைப் பயன்படுத்தி, ஆண்டவர் இயேசுவைப் பற்றி எல்லா மக்களுக்கும் அறிவித்தார்; நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் நற்செய்தி அறிவிப்பதில் தாகம் கொண்டு வாழ்கிறோமா\nசில ஆண்டுகளுக்கு முன்பாக பழங்குடி மக்களுக்கு மத்தியில் நற்செய்திப் பணியாற்றிய ஒரு மறைபோதகர், அங்கிருந்த ஆதிக்க வர்க்கத்திடமிருந்து நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்து வந்தார். இதனால் அவர் மனம் உடைந்துபோய், தான் செய்துவரும் நற்செய்திப் பணியை அத்தோடு விட்டுவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பலாம் என யோசித்து வந்தார். அப்போதுதான் இந்த நிகழ்வு நடந்தது. ஒருநாள் காலை வேளையில் அவர் வயல்வழியாக நடந்துசென்றுகொண்டிருந்தபோது ஓரிடத்தில் தொழுநோயாளர்கள் சிலர் வேலைபார்த்து வந்தார்கள். அதில் இரண்டு தொழுநோயாளர்கள் செய்துவந்த செயல்தான் அவரை இன்னும் வியப்புக்குள்ளாக்கியது. அந்த இருவரில் ஒருவருக்கு கால் இல்லை, இன்னொருவருக்கோ கையில்லை. காலில்லாத தொழுநோயாளியோ கையில்லாத தொழுநோயாளியின் தோள்மேல் ஏறியமர்ந்து விதை விதைத்துக்கொண்டிருந்தார்.\nஇக்காட்சியைக் கண்டதும் அவருடைய உள்ளத்தில் ஒருவிதமான மாற்றம் பிறந்தது. உடல் ஊனமுற்ற, பலவீனமான மனிதர்களே, தங்களுக்கு ஏற்பட்ட குறைகளை ஒரு பொருட்டாகக் கருதாது வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, உடல் நலத்தோடு இருக்கும் நாம் ஏன் எனக்கு ஏற்படும் இந்த எதிர்ப்புகளுக்காக நான் செய்துவரும் பணியிலிருந்து பின்வாங்க வேண்டும் என்று யோசித்தார். அதன்பிறகு எத்தனை இழப்புகள், அச்சுறுத்தல்கள் வந்தாலும் பரவாயில்லை, தொடர்ந்து நற்செய்திப் பணியாற்றவேண்டும் என்று முடிவுசெய்து, தொடர்ந்து நற்செய்திப் பணி செய்துவந்தார்.\nநம்முடைய நற்செய்திப் அறிவிப்புப் பணியில் எத்தனை இடர்கள் வந்தாலும் தொடர்ந்து நற்செய்திப் பணி செய்யவேண்டும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கின்றது.\n‘ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க’ ஆண்டவர் இயேசு வந்ததாக லூக்கா நற்செய்தியாளர் கூறுவார் (லூக் 4:18). நாம் ஆண்டவர் இயேசுவைப் போன்று லூக்காவைப் போன்று ஏழைகளுக்கும் எல்லா மக்களுக்கும் நற்செய்தி அறிவித்து வாழ்வோம், எதிர்வரும் இன்னங்களை துணிவோடு எதிர்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/737-kamarcut.html", "date_download": "2019-08-23T15:46:01Z", "digest": "sha1:Z3RMPXFMSWJ44YID56MXRNQSKMXYKGPH", "length": 3549, "nlines": 72, "source_domain": "darulislamfamily.com", "title": "சர்வதேச கமர்கட் தினம்", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்ஓலைச் சுவடிசர்வதேச கமர்கட் தினம்\nமாணவப் பருவத்தில் உணவு இடைவேளைகளில் பள்ளிக்கூட வாசலில் சைக்கிளில் வந்து விற்கும் செல்ஸ்மேனிடம் வாங்கி உண்டு மகிழ்ந்த இந்தப் பண்டத்திற்காக ஒருநாளை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும்.\nஇதற்கான் அப்ளிகேஷன் ஐ.நா. வின் இணைய தளத்தில் கிடைக்குமா\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7112.html?s=4d589d5457a93a61077a9bf31bfe5e37", "date_download": "2019-08-23T16:34:35Z", "digest": "sha1:EQF6L4WMGMY4KC22ZAZEOIGJTVSCGFJ2", "length": 29657, "nlines": 302, "source_domain": "www.tamilmantram.com", "title": "எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்...\nView Full Version : எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்...\nரொம்ப நாளா ஒரு சந்தேகம்...\nபெண்களின் பெயர்கள் (in English) மட்டும் ஏன் 99.9% a அல்லது i - லயே முடிகின்றன...\nமன்றத்து மகளிரே - வாருங்கள் இப்படி...\nஓவியா, இதில் நீங்கள் தப்பிக்க முடியாது..\nரொம்ப நாளா ஒரு சந்தேகம்...\nபெண்களின் பெயர்கள் (in English) மட்டும் ஏன் 99.9% a அல்லது i - லயே முடிகின்��ன...\nமன்றத்து மகளிரே - வாருங்கள் இப்படி...\nஓவியா, இதில் நீங்கள் தப்பிக்க முடியாது..\nஎன்ன ராஜா நீங்கள் பெண்களைப்பற்றி ஏதாவது ஆராய்ச்சி செய்கிறீர்களா :D\nஅது சரி ராஜா,உங்க பேர்ல கடைசி எழுத்து a முடிஞ்சிருக்கே அது ஏன்னு சொல்லவே இல்ல பாத்தீங்கலா\nஅது சரி ராஜா,உங்க பேர்ல கடைசி எழுத்து a முடிஞ்சிருக்கே அது ஏன்னு சொல்லவே இல்ல பாத்தீங்கலா\nஅப்படி போடு அரிவாளை :)\nஅது சரி ராஜா,உங்க பேர்ல கடைசி எழுத்து a முடிஞ்சிருக்கே அது ஏன்னு சொல்லவே இல்ல பாத்தீங்கலா\nஆனா... மோகனோட பெயர் n-லயில முடியுது...\nநான் பொதுவா பெண்களோட பெயர வச்சுக் கேட்டேன் மீரா... :D\nஎன்ன ராஜா நீங்கள் பெண்களைப்பற்றி ஏதாவது ஆராய்ச்சி செய்கிறீர்களா :D\nமோகன்... ஆராய்ச்சியெல்லாம் பண்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல...\nகொஞ்சம் GK-ய வளர்த்துக்கலாமேன்னு தான்... :D\nஆனா... மோகனோட பெயர் n-லயில முடியுது...\nநான் பொதுவா பெண்களோட பெயர வச்சுக் கேட்டேன் மீரா... :D\nநான் நினைக்கிறேன் ஆங்கிலத்தில் எழுத்து தட்டுபாடாய் இருக்கும் கரீட்டாபா ஹி ஹி ஹி :D :D :D :D\nநான் நினைக்கிறேன் ஆங்கிலத்தில் எழுத்து தட்டுபாடாய் இருக்கும் கரீட்டாபா ஹி ஹி ஹி :D :D :D :D\nமீரா... எஸ்கேப்... :D :D :D\nரொம்ப நாளா ஒரு சந்தேகம்...\nபெண்களின் பெயர்கள் (in English) மட்டும் ஏன் 99.9% a அல்லது i - லயே முடிகின்றன...\nமன்றத்து மகளிரே - வாருங்கள் இப்படி...\nஓவியா, இதில் நீங்கள் தப்பிக்க முடியாது..\nசரி............. ஏதோ ஒரு (முயற்ச்சி) ஆராய்ச்சி செய்து பார்க்கின்றேன்...\nஒரு குழந்தையின் முதல் சொல்லே\nஅம்மா (AmmAA) என்று அழைப்பதால்...\nமாதாதான் (MAAthAA) முதல் தெய்வமாக கருதபடுவதால்..........\nஎழுத்தின் அதிபதியான A எங்களுக்கு லாவாகமாக பொருந்துகின்றது.....\ni' இல் எப்படி போட்டுவுடுறதுனு தெரியலையே சாமி....\nஆஹா, ஆஹா, சகோதரியின் பதில் கண்டு மனம் பரவசம் அடைகிறது.\nபுள்ள என்னமா புத்திச்சாலித்தனமாக பேசுது.\nஏலே, ஒடனே நம்ம புள்ளைக்கு புக்கர் அவார்ட் கொடுக்க சொல்லுங்களே\nஆஹா, ஆஹா, சகோதரியின் பதில் கண்டு மனம் பரவசம் அடைகிறது.\nபுள்ள என்னமா புத்திச்சாலித்தனமாக பேசுது.\nஏலே, ஒடனே நம்ம புள்ளைக்கு புக்கர் அவார்ட் கொடுக்க சொல்லுங்களே நீங்க உங்க புத்திசாலித்தனத்தை காட்டுங்க... இல்லை புதல்வியிடம் கேட்டு சொல்லுங்க...\nஅப்படி போடு அரிவாளை :)\nகொலை... கொலைக்குத் தூண்டுதல்... எதற்குத் தண்டனை அதிகம்.\nகொஞ்ச நாளைக்கு முன்ன��டி எனக்கும் இதே யோசனை....\nஆனால், தமிழனில்லையா... அதனால்... ஏன் தமிழ்ப் பெண்டிர் பெயர்கள் பெரும்பாலும் \"இ\"என்ற ஓசையோ அல்லது \"ஆ\" என்ற ஓசையோ கொண்டு முடிகின்றன என்று ஆராய்ந்தேன். ஆராய்ந்தேன். ஆராய்ந்தேன். கண்கள் இருளும் வரை ஆராய்ந்தேன். அப்புறம் தூக்கம் வந்துவிட்டதால் தூங்கிவிட்டேன். ஒரு மண்ணும் புரியவில்லை\nபென்ஸூ, உங்கள் அடுத்த தீஸிஸ் ரெடி. :rolleyes:\nசரி............. ஏதோ ஒரு (முயற்ச்சி) ஆராய்ச்சி செய்து பார்க்கின்றேன்...\nஒரு குழந்தையின் முதல் சொல்லே\nஅம்மா (AmmAA) என்று அழைப்பதால்...\nமாதாதான் (MAAthAA) முதல் தெய்வமாக கருதபடுவதால்..........\nஎழுத்தின் அதிபதியான A எங்களுக்கு லாவாகமாக பொருந்துகின்றது.....\nபெண்மைக்கு நிகரா ஆண்மைன்னு இருக்கு -\nஆனா, தாய்மைக்கு நிகரா ஏதும் இல்ல, பார்த்திங்களா..\ni' இல் எப்படி போட்டுவுடுறதுனு தெரியலையே சாமி....\nகண்டுபிடுத்துவிட்டேன்.......:eek: :eek: :eek: :eek:\ni பொட்டுவைக்கும் ஒரே எழுத்துதென்பதால்....:D :D :D....\nஇயர்க்கையே எங்களுக்கு சீதனமாக கொடுத்துள்ளது...:D :D :D\nகண்டுபிடுத்துவிட்டேன்.......:eek: :eek: :eek: :eek:\ni பொட்டுவைக்கும் ஒரே எழுத்துதென்பதால்....:D :D :D....\nஇயர்க்கையே எங்களுக்கு சீதனமாக கொடுத்துள்ளது...:D :D :D\nj-க்கும் பொட்டு வைக்கும் பழக்கம் உண்டுங்கிறத மறந்துட்டிங்க பார்த்திங்களா...\nஆனால், தமிழனில்லையா... அதனால்... ஏன் தமிழ்ப் பெண்டிர் பெயர்கள் பெரும்பாலும் \"இ\"என்ற ஓசையோ அல்லது \"ஆ\" என்ற ஓசையோ கொண்டு முடிகின்றன என்று ஆராய்ந்தேன். ஆராய்ந்தேன். ஆராய்ந்தேன். கண்கள் இருளும் வரை ஆராய்ந்தேன். அப்புறம் தூக்கம் வந்துவிட்டதால் தூங்கிவிட்டேன். ஒரு மண்ணும் புரியவில்லை\nபென்ஸூ, உங்கள் அடுத்த தீஸிஸ் ரெடி. :rolleyes:\nலெச்சுமி.... அட இ இருக்கு... (நன்றி: சுவேதா) :D :D :D\nஆமா இதுல ஒரு தீசிஸ் பண்ணிதான் ஆகனும்....:rolleyes: :rolleyes: :D :D\nபெண்கள் \"நான்\" (ஆங்கிலத்தில் => I ) முக்கியம் என்று நினைப்பதாலும்\nதலைகால் புரியாம நடப்பதாலும் (A முதலில் வரும், ஆனா கடைசியில் தான் வருன்னு சொல்லுவாங்க)\nதமிழன் பெண்கள் மனதை நல்லா புரிந்ததால் அவங்களுக்கு இந்த மாதிரி பெயரை வச்சிருப்பான்...\nசரி............. ஏதோ ஒரு (முயற்ச்சி) ஆராய்ச்சி செய்து பார்க்கின்றேன்...\nஒரு குழந்தையின் முதல் சொல்லே\nஅம்மா (AmmAA) என்று அழைப்பதால்...\nமாதாதான் (MAAthAA) முதல் தெய்வமாக கருதபடுவதால்..........\nஎழுத்தின் அதிபதியான A எங்களுக்கு லாவாகமாக பொருந்துகின்றது.....\nஎன்ன மக்கா திடீர்ன்னு ஐன்ஸ்டின் ரேஞ்சுக்கு யோசிக்க ஆரம்பிச்சுட்டே....:D :D :D\nபெண்கள் \"நான்\" (ஆங்கிலத்தில் => I ) முக்கியம் என்று நினைப்பதாலும்\nதலைகால் புரியாம நடப்பதாலும் (A முதலில் வரும், ஆனா கடைசியில் தான் வருன்னு சொல்லுவாங்க)\nதமிழன் பெண்கள் மனதை நல்லா புரிந்ததால் அவங்களுக்கு இந்த மாதிரி பெயரை வச்சிருப்பான்...\nசரி............. ஏதோ ஒரு (முயற்ச்சி) ஆராய்ச்சி செய்து பார்க்கின்றேன்...\nஒரு குழந்தையின் முதல் சொல்லே\nஅம்மா (AmmAA) என்று அழைப்பதால்...\nமாதாதான் (MAAthAA) முதல் தெய்வமாக கருதபடுவதால்..........\nஎழுத்தின் அதிபதியான A எங்களுக்கு லாவாகமாக பொருந்துகின்றது.....\nபெண்கள் \"நான்\" (ஆங்கிலத்தில் => I ) முக்கியம் என்று நினைப்பதாலும்\nதலைகால் புரியாம நடப்பதாலும் (A முதலில் வரும், ஆனா கடைசியில் தான் வருன்னு சொல்லுவாங்க)\nதமிழன் பெண்கள் மனதை நல்லா புரிந்ததால் அவங்களுக்கு இந்த மாதிரி பெயரை வச்சிருப்பான்...\nநாங்க சும்மா தான இருக்கோம் ஏன் இப்படி வம்புக்கு இழுக்கிய.:angry: :angry:\nசரி............. ஏதோ ஒரு (முயற்ச்சி) ஆராய்ச்சி செய்து பார்க்கின்றேன்...\nஒரு குழந்தையின் முதல் சொல்லே\nஅம்மா (AmmAA) என்று அழைப்பதால்...\nமாதாதான் (MAAthAA) முதல் தெய்வமாக கருதபடுவதால்..........\nஎழுத்தின் அதிபதியான A எங்களுக்கு லாவாகமாக பொருந்துகின்றது.....\nஉங்ககிட்ட நம்ம அறிஞர் அய்யா தோத்து போய்ட்டாரு போங்க.:D :D :D :D\nஆஹா, ஆஹா, சகோதரியின் பதில் கண்டு மனம் பரவசம் அடைகிறது.\nபுள்ள என்னமா புத்திச்சாலித்தனமாக பேசுது.\nஏலே, ஒடனே நம்ம புள்ளைக்கு புக்கர் அவார்ட் கொடுக்க சொல்லுங்களே\nஆமாம் நீங்கள் எப்போ பத்தாயிரத்தாவது பதிவை பதிக்க போறீங்க...\nகொலை... கொலைக்குத் தூண்டுதல்... எதற்குத் தண்டனை அதிகம்.\nகொஞ்ச நாளைக்கு முன்னாடி எனக்கும் இதே யோசனை....\nஆனால், தமிழனில்லையா... அதனால்... ஏன் தமிழ்ப் பெண்டிர் பெயர்கள் பெரும்பாலும் \"இ\"என்ற ஓசையோ அல்லது \"ஆ\" என்ற ஓசையோ கொண்டு முடிகின்றன என்று ஆராய்ந்தேன். ஆராய்ந்தேன். ஆராய்ந்தேன். கண்கள் இருளும் வரை ஆராய்ந்தேன். அப்புறம் தூக்கம் வந்துவிட்டதால் தூங்கிவிட்டேன். ஒரு மண்ணும் புரியவில்லை\nஇப்பதான் தூங்கி விழித்தாச்சு அல்லவா....ஆராச்சியை தொடரவும்\nபெண்மைக்கு நிகரா ஆண்மைன்னு இருக்கு -\nஆனா, தாய்மைக்கு நிகரா ஏதும் இல்ல, பார்த்திங்களா..\nஆனால் அதை பார்க்க முடியாது ...தாய்மையை உணரதான�� முடியும்\nj-க்கும் பொட்டு வைக்கும் பழக்கம் உண்டுங்கிறத மறந்துட்டிங்க பார்த்திங்களா...\nயானைக்கே அடி சறுக்கும் ...\nநான் சும்மா ஒரு சிரிய சீனிஎறும்புதானே....\nஎறும்பு சறிக்கி விழுந்தால் தெரியுமா....:D\nஎன்ன மக்கா திடீர்ன்னு ஐன்ஸ்டின் ரேஞ்சுக்கு யோசிக்க ஆரம்பிச்சுட்டே....:D :D :D\nகுரு எவ்வழியே சிஷ்யை அவ்வழியே\nகுரு = தமிழ்மன்றத்து சான்றோர்கள்\nசரி, ஆசைபட்டு சொல்லிட்டீங்க.........வாங்கலனா கோவிப்பீங்க\nஉங்ககிட்ட நம்ம அறிஞர் அய்யா தோத்து போய்ட்டாரு போங்க.:D :D :D :D\n(அறிஞ்சரை வென்றுல்லேனே..;) .:D )\nசும்மா ஒரு டூப்பு உட்டேன்....;)\nஅது அப்படியே பக்குவமா பொருந்திவிட்டது.....:eek:\nமுதலில் 90 சதவிகித இட ஒதுக்கீடு i மற்றும் a என்பது உலக அளவில் இருக்கிறதா i க்கு பதிலாய் y போடும் பெண்கள் எக்கச் சக்கமாய் உண்டு.. (எல்லாம் நியுமராலஜி படுத்தும் பாடு)..\nதமிழுக்கு வருவோம்.. ஆ, இ என முடிவது எதனால்\nஆ வென்று மக்கள் வாயைப் பிளந்து பார்த்து ஈ என இளிப்பதால்...\nமுதலில் 90 சதவிகித இட ஒதுக்கீடு i மற்றும் a என்பது உலக அளவில் இருக்கிறதா i க்கு பதிலாய் y போடும் பெண்கள் எக்கச் சக்கமாய் உண்டு.. (எல்லாம் நியுமராலஜி படுத்தும் பாடு)..\nதமிழுக்கு வருவோம்.. ஆ, இ என முடிவது எதனால்\nஆ வென்று மக்கள் வாயைப் பிளந்து பார்த்து ஈ என இளிப்பதால்...\nஅண்ணா ஒரு சந்தேகம் நீங்க குறிப்பிட்டது இருதரப்புக்கும் தானே\nமுதலில் 90 சதவிகித இட ஒதுக்கீடு i மற்றும் a என்பது உலக அளவில் இருக்கிறதா i க்கு பதிலாய் y போடும் பெண்கள் எக்கச் சக்கமாய் உண்டு.. (எல்லாம் நியுமராலஜி படுத்தும் பாடு)..\nதமிழுக்கு வருவோம்.. ஆ, இ என முடிவது எதனால்\nஆ வென்று மக்கள் வாயைப் பிளந்து பார்த்து ஈ என இளிப்பதால்...\nசெல்வன் உலக அளவில் எல்லாம் பார்க்க முடியாது ஜப்பானிய சீன ஆப்பிரிக்கப் பெயர்கள் எல்லாமே விதிவிலக்குதான்...\nநம்ம இந்தியப் பெயர்களை மட்டும் பாருங்க...\nநீங்க சொன்ன மக்கள் யாருன்னு பென்ஸூ ஆவலாக் கேக்குறாரு பாருங்க.. :rolleyes:\nமாரியம்மா, சீனியம்மா, காளியம்மா, மீனாட்சியம்மா, லட்சுமியம்மா, கெங்கம்மா, நீலியம்மா, இப்படி எழுதிக்கிட்டே போனா ஆனாவுல முடியும். இத இங்கிலீசுல எப்படி எழுதுறது\nமாரியம்மா, சீனியம்மா, காளியம்மா, மீனாட்சியம்மா, லட்சுமியம்மா, கெங்கம்மா, நீலியம்மா, இப்படி எழுதிக்கிட்டே போனா ஆனாவுல முடியும். இத இங்கிலீசுல எப்படி எழுதுற��ு\nவிட்டா 108 சாமிபேர வச்சு பாட்டு எழுதிருவார் போல.... ;)\nநம்ம ஆராய்ச்சி எவ்வளவு வேகமாப்போகுது... சபாஷ்..\nசெல்வன் உலக அளவில் எல்லாம் பார்க்க முடியாது ஜப்பானிய சீன ஆப்பிரிக்கப் பெயர்கள் எல்லாமே விதிவிலக்குதான்...\nநம்ம இந்தியப் பெயர்களை மட்டும் பாருங்க...\nநீங்க சொன்ன மக்கள் யாருன்னு பென்ஸூ ஆவலாக் கேக்குறாரு பாருங்க.. :rolleyes:\nநம் நாட்டுப் பெயர்களை மட்டுமே எடுத்துக்கொள்ளவும்...\nமுதலில் 90 சதவிகித இட ஒதுக்கீடு i மற்றும் a என்பது உலக அளவில் இருக்கிறதா i க்கு பதிலாய் y போடும் பெண்கள் எக்கச் சக்கமாய் உண்டு.. (எல்லாம் நியுமராலஜி படுத்தும் பாடு)..\nதமிழுக்கு வருவோம்.. ஆ, இ என முடிவது எதனால்\nஆ வென்று மக்கள் வாயைப் பிளந்து பார்த்து ஈ என இளிப்பதால்...\nயானைக்கே அடி சறுக்கும் ...\nநான் சும்மா ஒரு சிரிய சீனிஎறும்புதானே....\nஎறும்பு சறிக்கி விழுந்தால் தெரியுமா....:D\nஎறும்பு சறுக்கினா என்னாகும் ஓவியா....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-08-23T16:36:23Z", "digest": "sha1:6J4VDQO6XA2OE5EKWJEFQYD44SNBZLET", "length": 3820, "nlines": 40, "source_domain": "muslimvoice.lk", "title": "\"மேயர்/ தவிசாளர் தெரிவுசெய்யப்பட்டால் சுமார் 3 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது\" – YLS ஹமீட் | srilanka's no 1 news website", "raw_content": "\n“மேயர்/ தவிசாளர் தெரிவுசெய்யப்பட்டால் சுமார் 3 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது” – YLS ஹமீட்\n(“மேயர்/ தவிசாளர் தெரிவுசெய்யப்பட்டால் சுமார் 3 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது” – YLS ஹமீட்)\nநம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து மேயரை/ தவிசாளரை நீக்குவதற்கு தற்போதைய உள்ளூராட்சி சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லை.\nஇரண்டு வருடங்களுக்கு வரவு- செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதன் மூலம் மேயரை/ தவிசாளரை பதவிநீக்க முடியாது.\nவரவு-செலவுத்திட்டம் முதல்முறை தோற்கடிக்கப்பட்டால் மேயர்/ தவிசாளர் மீண்டும் அதனை சமர்ப்பிக்கலாம். அதுவும் தோற்கடிக்கப்பட்டால் வரவு-செலவுத் திட்டம் தாமாக நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்.\nஇரண்டு வருடங்களின்பின் கொண்டுவரப்படுகின்ற வரவு-செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையும் தோற்கடிக்கப்பட்டால் மேயர்/ தவிசாளர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கருதப்படுவார். அதாவது பதவியிழப்பார்.\nஅதாவது, இரண்டு வருடங்களுக்கு பத���ிக்கு முழு உத்தரவாதம் உண்டு. அடுத்த வரவு-செலவுத் திட்டத்திற்கு சில மாதங்களோ ஒரு வருடமோ செல்லலாம். ஆகவே, மொத்தமாக கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் பெரும்பான்மை இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லாமல் ஆட்சி செய்யலாம்.\nசாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று (28) வெளியாகும்\n2000, 1500, 500 ரூபா நாணய குற்றிகளை வெளியிட்டது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2018/09/05205756/Dhanushs-ENPT-to-be-releasing-on-Diwali.vid", "date_download": "2019-08-23T15:41:21Z", "digest": "sha1:CDVAXHM7UAMUQP4HX2IMNVTSQVOHBRFR", "length": 3981, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா", "raw_content": "\nதனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை\nஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா\nபிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்\nஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா\nரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nமீண்டும் பாய ஆரம்பித்தது எனை நோக்கி பாயும் தோட்டா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/author/saravanan/", "date_download": "2019-08-23T15:41:15Z", "digest": "sha1:FSFH75H3BINYFD53MAESC44V7YS63BQ6", "length": 6647, "nlines": 111, "source_domain": "vijayabharatham.org", "title": "ஈரோடு சரவணன், Author at விஜய பாரதம்", "raw_content": "\nஅரசியல் ஷரத்து 370 சிறுபான்மையினருக்கு எதிரான ஷரத்து\nகடந்த 70 வருடங்களாக, காஷ்மீரில் இனவெறி, மேலாதிக்கம், பெண்கள் எதிர்ப்பு, தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரானது அரசியல் ஷரத்து 370. இந்திய…\nஇந்தியாவை கூறு போட முயலும் செயலுக்கு அனுமதி தர முடியாது\nமேலே உள்ள வாசகம், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு. என்.ஆனந்த் வெங்கடேஷ் , ஒரு வழக்கில் தீர்ப்பு கொடுத்த போது…\nபாராளுமன்ற தேர்தல் – தமிழகத்தில் செய்ததும் – செய்ய தவறியதும்\n2019-ல் நடைபெற்ற 17வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், பல்வேறு கற்பனையில் முழ்கியிருந்த எதிர் கட்சிகள், தற்போது என்ன செய்வது…\nபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா குரூரங்களின் பாசறை\nமத மாற்றத்தை தடுத்த காரணத்தால், பிப்ரவரி 5 அன்று தேதி திருபுவனத்தில் பாமக பிரமுகர் ராமலிங்கம் ஜிகாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த…\nகாங்கிரஸ் கட்சியின் அற்பத்தனமான விமர்சனம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனது இத்தாலிய உறவினர்களை விடுமுறைக்கு அழைத்து செல்வதற்காக இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பலைப் பயன்படுத்தினார்…\nஜம்மு – காஷ்மீர் பிரச்சினைக் குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பது யார்\nபிரிவினைவாதிகள் NIA பிடியில். அவர்கள் சொத்து முடக்கம். பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுத்த விவகாரம் துருவலில். இதுதான் இன்றைய காஷ்மீர். சென்ற…\nஇலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் – இலங்கை இனப் படுகொலைக்கு காரணம் என்ன இலங்கையில் தீவிர ஹிந்துவாக இருந்த தமிழர்களைக் கொன்று…\nதேர்தலில் தோல்வியைத் தழுவிவிடு வோமோ என்ற அச்சத்தால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.6,000 வீதம் ஆண்டுக்கு ரூ.72,000 – ராகுல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/151424-online-and-offline", "date_download": "2019-08-23T15:54:56Z", "digest": "sha1:RX443V3XWRGUKFZIMOOSQV5OA3DDCE7F", "length": 5252, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 05 June 2019 - ஆன் லைன்... ஆஃப் லைன் - 3 | Online and Offline - Ananda Vikatan", "raw_content": "\n - மீண்டும் மோடி தர்பார்\nஒரு செருப்பு... ஒரு கொலை... ஒரு படம்\n“அத்தை குரல் அப்படியே எனக்கும்\n“நாயை வைத்து மனிதம் பேசியிருக்கிறோம்\n15 வருடப் பிரிவு... ஒரு படம் சேர்த்தது\nஅவர் இல்லாத அந்த நாள்\n“உடலைச் சிதைத்தாலும் குரல் அடங்காது\nஆல் ஏரியாலயும் இவங்கதான் டாப்பு\nபரிந்துரை: இந்த வாரம்... தண்ணீர் சிக்கனம்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 3\nஇறையுதிர் காடு - 26\nசோறு முக்கியம் பாஸ் - 63\nஆன் லைன்... ஆஃப் லைன் - 3\nஅன்பே தவம் - 31\nஒளியின் வெளிச்சக் கிளைகள் - சிறுகதை\nஆன் லைன்... ஆஃப் லைன் - 3\nஆன் லைன்... ஆஃப் லைன் - 3\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://destop.jesutamil.ch/sunday_view4.php?sun_id=783", "date_download": "2019-08-23T15:10:27Z", "digest": "sha1:U2HNUDYQ4MRTQ2WXE22QI62MO2IFGU22", "length": 34998, "nlines": 80, "source_domain": "destop.jesutamil.ch", "title": "jesu", "raw_content": "பொதுக்காலம் பத்தொன்பதாம் ஞாயிறு 08.08.2019- 2019-08-14\nஎங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர்.\nசாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம�� 18: 6-9\nஎகிப்து நாட்டில் தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத் தெளிவாக அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு முன்னறிவிக்கப்பட்டது. நீதிமான்களின் மீட்பையும் அவர்களுடைய பகைவர்களின் அழிவையும் உம் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர்.\nநல்லவர்களின் தூய மக்கள் மறைவாகப் பலி செலுத்தினார்கள்; நன்மைகளையும் இடர்களையும் ஒன்று போலப் பகிர்ந்து கொள்வார்கள் என்னும் இறைச் சட்டத்திற்கு அவர்கள் ஒருமித்து உடன்பட்டார்கள்; மூதாதையர்களின் புகழ்ப் பாக்களை அதே வேளையில் பாடிக் கொண்டிருந்தார்கள்.\nபதிலுரைப்பாடல் திபா 33: 1,12.18- 20, 22\nபல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.\nநீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.\nதமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.\nநாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக\nஎதிர்நோக்கியிருந்த நகரைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.\nஎபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2, 8-19\nநம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்.\nஆபிரகாம் தாம் அழைக்கப்பட்ட போது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போக வேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஓர் அன்னியரைப்போல் வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.\nஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போல் இருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.\nஇவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்; வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும், தொலையில் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்; இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறு ஏற்றுக்கொள்வோர் தம்முடைய தாய்நாட்டைத் தேடிச் செல்வோர் என்பது தெளிவு. தாங்கள் விட்டு வந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிறார்கள். அதனால்தான் கடவுளும் தம்மை, \"அவர்களுடைய கடவுள்\" என்று அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. அவர்களுக்கென அவர் ஒரு நகரை ஆயத்தப்படுத்தியுள்ளார்.\nஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். \"ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்\" என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன்வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.\nநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 24:42,44\n விழிப்பாயிருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.அல்லேலூயா.\nலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12:32-48\nஇயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: \"சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.\nஉங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக்கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.\nஉங்கள் இடையை வரிந்து கட்டிக்கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.\nஎந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்\". அப்பொழுது பேதுரு, \"ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா அல்லது எல்லாருக்குமா\nஅதற்கு ஆண்டவர் கூறியது: \"தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார் தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.\nதன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றிய��ம் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான்.ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன், அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்\".\nஎங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர்.\nசாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 18: 6-9\nஎகிப்து நாட்டில் தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத் தெளிவாக அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு முன்னறிவிக்கப்பட்டது. நீதிமான்களின் மீட்பையும் அவர்களுடைய பகைவர்களின் அழிவையும் உம் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர்.\nநல்லவர்களின் தூய மக்கள் மறைவாகப் பலி செலுத்தினார்கள்; நன்மைகளையும் இடர்களையும் ஒன்று போலப் பகிர்ந்து கொள்வார்கள் என்னும் இறைச் சட்டத்திற்கு அவர்கள் ஒருமித்து உடன்பட்டார்கள்; மூதாதையர்களின் புகழ்ப் பாக்களை அதே வேளையில் பாடிக் கொண்டிருந்தார்கள்.\nபதிலுரைப்பாடல் திபா 33: 1,12.18- 20, 22\nபல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.\nநீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.\nதமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.\nநாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக\nஎதிர்நோக்கியிருந்த நகரைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.\nஎபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2, 8-19\nநம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கு��் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்.\nஆபிரகாம் தாம் அழைக்கப்பட்ட போது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போக வேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஓர் அன்னியரைப்போல் வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.\nஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போல் இருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.\nஇவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்; வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும், தொலையில் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்; இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறு ஏற்றுக்கொள்வோர் தம்முடைய தாய்நாட்டைத் தேடிச் செல்வோர் என்பது தெளிவு. தாங்கள் விட்டு வந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிறார்கள். அதனால்தான் கடவுளும் தம்மை, \"அவர்களுடைய கடவுள்\" என்று அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. அவர்களுக்கென அவர் ஒரு நகரை ஆயத்தப்படுத்தியுள்ளார்.\nஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். \"ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்\" என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன்வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவு��் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.\nநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 24:42,44\n விழிப்பாயிருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.அல்லேலூயா.\nலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12:32-48\nஇயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: \"சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.\nஉங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக்கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.\nஉங்கள் இடையை வரிந்து கட்டிக்கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.\nஎந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்\". அப்பொழுது பேதுரு, \"ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா அல்லது எல்லாருக்குமா\nஅதற்கு ஆண்டவர் கூறியது: \"தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார் தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உ���ைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.\nதன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான்.ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன், அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்\".\n© சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகம். 2004 - 2019 ---- view 54", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/2019/04/", "date_download": "2019-08-23T15:41:08Z", "digest": "sha1:C5CKJQV4YC2WFEEVN25KYAZZS2PNBWMW", "length": 8296, "nlines": 50, "source_domain": "muslimvoice.lk", "title": "April, 2019 | srilanka's no 1 news website", "raw_content": "\nரிஷாத் SB இடம் ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனு\n(ரிஷாத் SB இடம் ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனு) அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் தான் ஒரு […]\nநான் அமெரிக்க பிரஜை கிடையாது\n(நான் அமெரிக்க பிரஜை கிடையாது கோத்தபாய ராஜபக்ச) தாம் அமெரிக்க பிரஜை கிடையாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்பொழுது தாம் இலங்கை பிரஜையெனவும் அவர் நேற்றைய தினம் நடைபெற்ற […]\nஇலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்கம்\n(இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்கம்) இலங்கையில் கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து பேஸ்புக் உட்பட சமூகவலைகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி […]\nபுதிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டார்\nபுத���ய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டார். புதிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆக ஜெனரல் சாந்த கோட்டகொட ( Former Army Commander General (Rtd) Shantha Kottegoda ) ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டார்.\nமுஸ்லிம் சமூகத்தை, ஓரங்கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – நிமல் சிறிபால டிசில்வா\nநாட்டில் தற்போது உருவாகியிருக்கும் மிகமோசமான பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதுடன், இத்தருணத்தில் முஸ்லிம் சமூகத்தினரை ஓரங்கட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்றாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.அத்துடன் சம்மாந்துறை […]\nஇன்று(29) காலை முதல் அலுவலக புகையிரத சேவைகள் வழமை போல் இயங்குவதாக புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்தமை காரணமாக இரவு தபால் புகையிரத சேவை இடம்பெறவில்லை. ஊரடங்குச்சட்டம் […]\nபோக்குவரத்து தொடர்பில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை…\nஅனைத்து தனியார் பேரூந்துகளிலும் விஷேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக அகில இலங்கை பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, பேரூந்துகளில் பொதிகளை எடுத்துச் செல்ல முடியாது. பயணிகளுக்கான லக்கேஜ்களில் பொதிகளை […]\nபதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமனம்..\nபதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவெசாக் வலயங்கள் மற்றும் மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்ய தீர்மானம்…\n(வெசாக் வலயங்கள் மற்றும் மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்ய தீர்மானம்…) வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் அலங்கார பந்தல்கள் , வெசாக் கூடுகள், வெசாக் வலயங்கள், வீதி உலாக்கள், […]\nவெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் பலி\n(வெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் பலி) பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர் பாராளு��ன்ற உறுப்பினராகவும், ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவரது மகள் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-08-23T15:32:18Z", "digest": "sha1:QAYUHDCFLWXIHOX5DTZTKCK2G4H5RN4E", "length": 5470, "nlines": 127, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை தண்டர் காய்ஸ் : துபையில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை தண்டர் காய்ஸ் : துபையில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது..\nஅதிரை தண்டர் காய்ஸ் : துபையில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது..\nஅதிராம்பட்டினம், மேலத்தெரு இளைஞர்கள் ஒன்றிணைந்து நேற்று (17/05/2019) துபையில் இப்தார் நிகழ்ச்சி நடத்தினார்கள்.\nதுபையில் உள்ள முன்ஜார் பூங்காவில் நேற்று (17/05/2019) நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மேலத்தெரு இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பான முறையில் நோன்பு திறந்தனர்.\nபனிசுமைக்கு இடையில் இப்தார் நிகழ்விற்கு கலந்துகொண்டு பின்பு அன்பை பரிமாறிக்கொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/eluthum-murai/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B3", "date_download": "2019-08-23T16:15:13Z", "digest": "sha1:6QACUSTFT3N5WURQLWLM22XBZPWRJ47H", "length": 4365, "nlines": 96, "source_domain": "eluthu.com", "title": "ஒள உயிரெழுத்து (Tamil Uyireluthu) | ஒள - ஔவையார் தமிழ் உயிரெழுத்துக்கள் - எழுத்து.காம்", "raw_content": "\nதமிழ் படி >> உயிரெழுத்துக்கள் எழுதும் முறை >> ஒள\nஉயிரெழுத்து 'ஒள' எழுதும் முறை வரைகலை படத்துடன்.\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள\nதமிழ் உயிரெழுத்துக்கள் கற்றுக்கொள். Learn tamil Uyireluthukkal online.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/197637?ref=archive-feed", "date_download": "2019-08-23T15:14:46Z", "digest": "sha1:BVFDEXSZFIXZQXRJMAPS4BF2Q5D7AXHV", "length": 10760, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "தொடர்ந்து ஏழு நாட்கள் இந்த தண்ணீரை குடிங்க: நன்மைகள் ஏராளம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதொடர்ந்து ஏழு நாட்கள் இந்த தண்ணீரை குடிங்க: நன்மைகள் ஏராளம்\nஉடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று தான் தேங்காய் தண்ணீர்.\nதேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம் என்று சொல்லப்படுகின்றது.\nதேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்ப்போம்.\nதேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்பபு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.\nதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்.\nசிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.\nதேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.\nசெரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம்.\nதேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால் இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.\nதேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. மேலும் இதனை குடித்தால், பசி கட்டுப்படும். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.\nஉயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.\nஇரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது, தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, ஹேங்ஓவர் பிரச்சனை நீங்கும்.\nதினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.\nகர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astrology-monthly-horoscope/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-august-august-month-astrology-astrology-prediction-monthly-prediction-119073100071_1.html", "date_download": "2019-08-23T16:22:04Z", "digest": "sha1:PHXS5LXMAMG37R3RNUMVMOMMAVQJMRPC", "length": 16828, "nlines": 180, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: துலாம் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: துலாம்\nஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)\nதன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்��ில் சனி (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் புதன், ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇம்மாதம் 3ம் தேதி புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇம்மாதம் 7ம் தேதி தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.\nஇம்மாதம் 10ம் தேதி செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇம்மாதம் 17ம் தேதி சூரியன் பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇம்மாதம் 17ம் தேதி சுக்கிரன் பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇம்மாதம் 21ம் தேதி புதன் பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nவீண் அலைசலை சந்திக்கும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பை அதிகரிக்க செய்யும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரைகள் சென்று வருவீர்கள்.\nதொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.\nகுடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். மேலிடத்தில் மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும்.\nகலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். புதிய பொறுப்புக���் சுமையாக வரும். நிதானம் தேவை.\nஅரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும்.\nபெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும்.\nமாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.\nஇந்த மாதம் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இன்று வம்பு வழக்குகளில் இழுபறியான நிலையே நீடிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும்.\nஇந்த மாதம் உற்பத்தியிலும் விற்பனையிலும் அதிக முயற்சிகளை மேற்கொண்டால் எந்த போட்டி பொறாமைகளையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் உண்டாகும். வெளியூர், வெளிநாடு களிலிருந்தும் ஆர்டர்கள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பும், கூட்டாளிகளின் ஆதரவும் மனமகிழ்ச்சியை உண்டாக்கிவிடும்.\nவிசாகம் 1, 2, 3 பாதங்கள் :\nஇந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும் என்றாலும் வேலைப்பளுவும், பொறுப்புகளும் அதிகரிக்கும். எந்தப் பணி முடிப்பதற்கும் கடின உழைப்புக்களை மேற்கொள்ள நேரிடும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு ஓரளவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.\nபரிகாரம்: வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 13, 14\nஅதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: கன்னி\nஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்\nஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: கடகம்\nஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: மிதுனம்\nஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/03/27223924/sethupathi-director-Next-is-With-STR.vid", "date_download": "2019-08-23T16:18:39Z", "digest": "sha1:JKYJ3P4SMTLLF57Z4PRCFNHUWLXFPUCE", "length": 3683, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "றெக்க கட்டி பரப்பாரா சிம்பு", "raw_content": "\nநகைச்சுவை குதிரையில் ஏன் சிந்தனை பயணம் - லியோனி\nறெக்க கட்டி பரப்பாரா சிம்பு\nஇதற்காகத்தான் இந்தி படத்தில் நடிக்க மறுத்தாரா மாதவன்\nறெக்க கட்டி பரப்பாரா சிம்பு\nஅத்திவரதரால் தான் சிம்புவுக்கு திருமணமே.\nமாநாடு படத்தில் சிம்புவிற்கு பதிலாக இவர்\nசிம்புவுக்கு 500 அடி நீள போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்\nவேட்டி சட்டையுடன் தாதாவாக களமிறங்கும் சிம்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/219532?ref=view-thiraimix", "date_download": "2019-08-23T17:16:53Z", "digest": "sha1:UELUOJFQ7JMTP7UZVZFTWRQ5EPNNMSLR", "length": 14419, "nlines": 132, "source_domain": "www.manithan.com", "title": "மகனால் ஏமாற்றப்பட்ட பெண்... காதலனின் தந்தை செய்த நெகிழ்ச்சியான சம்பவம்! கலங்க வைக்கும் பதிவு - Manithan", "raw_content": "\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nநிர்வாணப்படுத்தி கல்லூரி மாணவர்கள் செய்த செய்த மோசமான செயல்... வைரலாகும் வீடியோவின் பின்னணி\nநடிகையின் ஆடையை கேவளமாக விமர்சித்த யூடியூப் பிரசாந்த்.. சிங்கில்ஸ் எல்லாம் பாவம்..\nயாழ் கடலுக்குள் பெருந்தொகை வெடிபொருட்கள்\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்: ஒரு அதிர்ச்சி ஆய்வு\nஇனி ராஜா போல வாழுவேன் 84 வயது முதியவருக்கு அடித்த கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம்\n5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர்.... கண் விழித்ததும் மனைவியிடம் கூறிய அந்த வார்த்தை: நெகிழ்ச்சி சம்பவம்\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய பெண் போட்டியாளர் பாலியல் குற்றச்சாட்டு - இளம் நடிகைக்கு நேர்ந்த சோகம்\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nநடிகர் பிரபுவை தூக்கி வைத்திருக்கும் சிவாஜி எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nமகனால் ஏமாற்றப்பட்ட பெண்... காதலனின் தந���தை செய்த நெகிழ்ச்சியான சம்பவம்\nகேரளாவில் இன்று சினிமாவை மிஞ்சும் அளவிற்கு ஒரு நெகிழ்வான நிகழ்வு ஒன்று கேரளாவில் நடந்துள்ளது. தன்னுடைய மகன் கைவிட்ட பெண்ணின் திருமணத்தை நடத்தி பையனின் தந்தை ஒட்டுமொத்த உள்ளங்களையும் கலங்க வைத்துள்ளார்.\nஇதில் என்ன புதுமை என்று தானே கேட்கிறீர்கள். ஆமாம் சும்மா திருமணம் செய்து வைக்கவில்லை அதன் பின்னணியில் ஒரு பெரிய கதை உள்ளது.\nகேரளா மாநிலம் திருநக்கரை பகுதியை சேர்ந்த ஷாஜி இவர் நம்மைப் போன்று ஒரு வளைகுடா வாழ் தொழிலாளி ஆவர். இவருடைய மகன் 6 வருடங்களுக்கு முன்பு +2 படிக்கும் நேரத்தில் தன்னுடைய படிக்கும் பெண்ணை காதலித்தார். இதையடுத்து இரண்டு பேரும் அந்த சின்ன வயதில் நாட்டைவிட்டு தலைமறைவு ஆனார்கள்.\nஇதையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு பேரையும் காவல்துறையினர் கண்டுபிடித்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து பெண்ணின் வீட்டார் இவள் எங்களுக்கு தேவையில்லை என்று கூறி அவளை ஏற்க மறுத்துவிட்டனர்.\nஇதையடுத்து குறித்த பெண்ணை திருமண வயது வந்ததும் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஷாஜி முடிவு செய்தார். பெண்ணை தன்னுடைய மகளை போல் வீட்டில் நிறுத்தி மேற்படிப்பு படிக்க வைத்தார்.\nதன்னுடைய மகனை கல்லூரி விடுதியிலும் தங்க வைத்து மேற்படிப்பு படிக்க வைத்தார் ஷாஜி. இதையடுத்து மகனின் படிப்பு முடிந்தநிலையில் தன்னுடைய வளைகுடாவில் வேலைக்கு அழைத்து வந்துள்ளார்.\nஇதற்கிடையில் அவருடைய மகன் வேறொரு பெண்ணை காதலித்து, கடந்த விடுமுறையில் தாயகம் சென்று இரண்டாவதாக காதலித்த அப்பெண்ணை திருமணமும் செய்துள்ளார். இந்த செய்தி அறிந்து தாயகம் வந்த ஷாஜி தன்னுடைய மகனுடனான உறவை முற்றிலும் முறித்துக் கொண்டார்.\nஇந்நிலையில் தன்னுடைய மகனால் ஏமாற்றப்பட்ட பெண்ணை தன்னுடைய மகளை போல் வளர்த்த அவர், அவரது நிலையினை நன்கு அறிந்தவருடன் திருமணம் செய்து வைத்துள்ளார்.\nஇதையடுத்து ஷாஜியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். மேலும் தன்னுடைய வீடு உள்ளிட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் அந்த பெண்ணுக்கே ஷாஜி எழுதி வைத்துள்ளார். இறுதியில் ஷாஜியின் மகனுக்கு ஒரு ரூபாய் மதிப்புள்ள ஒரு சொத்தும் வ��ங்கவில்லையாம்.\n'ஒரு ஆம்பள பத்தாது... உடைமாற்றுவது போன்று கணவனை மாற்றும் வனிதா' ராபர்ட் வெளியிட்ட முகம்சுழிக்கும் உண்மை\nமைக்கை மூடிக்கொண்டு ரகசியம் பேசியது லொஸ்லியாவா முழு பிக் பாஸ் வீட்டுக்கும் ஏற்பட்ட மிக பெரிய இழப்பு.. பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nபலாலியில் விமான சேவையை ஆரம்பிக்க போட்டி போடும் விமான நிறுவனங்கள் இந்திய நிறுவனம் வெளியிட்டுள்ள விருப்பம்\nதேசிய குத்துச்சண்டை போட்டியில் பல பதக்கங்களை வென்ற வட மாகாணம்\nகோத்தபாய தொடர்பாக அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு\nமன்னார் மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இராணுவத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/220318?ref=view-thiraimix", "date_download": "2019-08-23T17:13:50Z", "digest": "sha1:S3GXQHKPI33ONUHMZVVF4BZ65HXIDYFF", "length": 11773, "nlines": 128, "source_domain": "www.manithan.com", "title": "சேவலால் பெண் அனுபவித்து வந்த கொடுமை... பின்பு நடந்தது என்ன? - Manithan", "raw_content": "\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nநிர்வாணப்படுத்தி கல்லூரி மாணவர்கள் செய்த செய்த மோசமான செயல்... வைரலாகும் வீடியோவின் பின்னணி\nநடிகையின் ஆடையை கேவளமாக விமர்சித்த யூடியூப் பிரசாந்த்.. சிங்கில்ஸ் எல்லாம் பாவம்..\nயாழ் கடலுக்குள் பெருந்தொகை வெடிபொருட்கள்\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்: ஒரு அதிர்ச்சி ஆய்வு\nஇனி ராஜா போல வாழுவேன் 84 வயது முதியவருக்கு அடித்த கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம்\n5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர்.... கண் விழித்ததும் மனைவியிடம் கூறிய அந்த வார்த்தை: நெகிழ்ச்சி சம்பவம்\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய பெண் போட்டியாளர் பாலியல் குற்றச்சாட்டு - இளம் நடிகைக்கு நேர்ந்த சோகம்\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nநடிகர் பிரபுவை தூக்கி வைத்திருக்கும் சிவாஜி எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nசேவலால் பெண் அனுபவித்து வந்த கொடுமை... பின்பு நடந்தது என்ன\nமகாராஷ்டிர மாநிலத்தில் புணே நகரில் தனது வீட்டுக்கு அருகே சேவல் ஒன்று வந்து நின்று கூவுவதால் தனது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என புகார் தெரிவித்தார்.\nமகாராஷ்டிரத்தில் புணே நகரில் சோம்வார்பேட்டை பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில் தினமும் அவரது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சேவல் ஒன்று அதிகாலையில் கூவுகிறதாம்.\nஇதனால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீஸார் புகாரை பெற்று கொண்டனர்.\nஇது குறித்து பொலிஸார் கூறுகையில் பெண் கொடுத்த புகாரை பெற்றுக் கொண்டோம். இதுகுறித்து விசாரித்த போது அந்த பெண் அவரது சகோதரி வீட்டில் தங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன் அங்கு அந்த பெண் இது போன்ற ஒரு புகாரை கொடுத்து விட்டு சென்றுவிட்டார் என கூறினர்.\nஇதுகுறித்து புகார் கொடுத்த அந்த பெண்ணின் சகோதரியை பொலிஸார் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில் புகார் கொடுத்த பெண் சற்று மனநிலை சரியில்லாதவர் என தெரிவித்துள்ளார். இதையடுத்து பொலிஸார் இந்த விவகாரத்தில் வழக்கு ஏதும் பதியவில்லை.\n'ஒரு ஆம்பள பத்தாது... உடைமாற்றுவது போன்று கணவனை மாற்றும் வனிதா' ராபர்ட் வெளியிட்ட முகம்சுழிக்கும் உண்மை\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nமைக்கை மூடிக்கொண்டு ரகசியம் பேசியது லொஸ்லியாவா முழு பிக் பாஸ் வீட்டுக்கும் ஏற்பட்ட மிக பெரிய இழப்பு.. பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nபலாலியில் விமான சேவையை ஆரம்பிக்க போட்டி போடும் விமான நிறுவனங்கள் இந்திய நிறுவனம் வெளியிட்டுள்ள விருப்பம்\nதேசிய குத்துச்சண்டை போட்டியில் பல பதக்கங்களை வென்ற வட மாகாணம்\nகோத்தபாய தொடர்பாக அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு\nமன்னார் மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இராணுவத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே\nவர்த்தகங்��ள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026717.html", "date_download": "2019-08-23T16:16:04Z", "digest": "sha1:ZPGK2RGKY7EWHSBZK7FJNT7GWSO5YZSS", "length": 5794, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சிறுவர்", "raw_content": "Home :: சிறுவர் :: கல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ்-5\nகல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ்-5\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ்-5, நிலா காமிக்ஸ், நிலா காமிக்ஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை அறத்துப்பால் சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை மீராவின் கனவுகள்\nஅசோகமித்ரன் சிறுகதைகள் ( 1956 - 2016 ) சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம் Madras - Chennai\nபூபாளத்திற்கு ஒரு புல்லாங்குழல் எனது வாழ்க்கை பீர்முகம்மது அப்பா கதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/thawheed-jamath-mohamed-zahran-who-led-srilanka-bombings-died/", "date_download": "2019-08-23T15:37:19Z", "digest": "sha1:HFWUYO5MSRBI3X7SEQ3NTZXXOIIIWSRZ", "length": 12396, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "இலங்கையில் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மரணம்.., சிறிசேனா அறிவிப்பு - Sathiyam TV", "raw_content": "\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nSpider Man இனிமேல் பார்க்க முடியாதா – கண்ணீர்விடும் 90s கிட்ஸ்..\nசாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug 19…\n – அச்சுறுத்தும் “அதானி” துறைமுகம் | Palaverkadu | Adani News\nஓசூர் பகுதியில் அச்சுறுத்தும் காட்டு யானைகள் – வனத்துறையினரிடம் சிக்குமா..\nHome Tamil News World இலங்கையில் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மரணம்.., சிறிசேனா அறிவிப்பு\nஇலங்கையில் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மரணம்.., சிறிசேனா அறிவிப்பு\nஇலங்கையில் கடந்த 21 ஆம் தேதி ஈஸ்டர் அன்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 350-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தேவாலயங்களை முக்கிய இலக்காக கொண்டு மனித வெடிகுண்டு தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. இந்த தாக்குதலில் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டது, இலங்கையிலுள்ள தேசிய ஜவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு. இதன் தலைவர் முகமது ஜஹ்ரான் என்ற மதகுருவாகும். இவர் ஷாங்கிரிலா ஹோட்டலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பின்போது இறந்துவிட்டதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று அறிவித்துள்ளார். இவர் தேடப்பட்டு வந்த குற்றவாளியாகும்.\nதொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்டது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கமாகும்.\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\nஓசூர் பகுதியில் அச்சுறுத்தும் காட்டு யானைகள் – வனத்துறையினரிடம் சிக்குமா..\nவீட்டுக்குள் புகுந்து ஃபிரிட்ஜை சூறையாடி இறைச்சியை தின்ற கரடி.. – சிசிடிவி-யின் மிரட்டல் காட்சி..\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் ���ுறி…\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/nifty", "date_download": "2019-08-23T15:19:53Z", "digest": "sha1:6XPRIYYTOZJ5HS6323DH4N2P2E4OI3RH", "length": 4617, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "nifty", "raw_content": "\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல்கள் எதிர்பார்த்தபடி நடக்காமல் போகலாம்\nஇருபது மடங்கு அதிகரித்த இ.டி.எஃப் முதலீடு\nஇறக்கத்தில் சந்தை... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையை நிர்ணயிக்கும்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல்கள் அடிக்கடி பொய்யாகும் வாரம் இது\nஇறக்கத்தில் சந்தை... நிஃப்டி 11000 புள்ளிகளுக்குக் கீழே இறங்குமா\nஷேர்லக்: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்பும் பங்குகள்\nபங்குச் சந்தையின் இன்றைய நிலை... செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்\nநிஃப்டியின் போக்கு: எஃப் & ஓ எக்ஸ்பைரிக்கான மூவ்களையே எதிர்பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Amanuscript_collection?f%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%95%E0%AF%80.%22", "date_download": "2019-08-23T15:46:49Z", "digest": "sha1:KYFIVAPYAP72H6RBZ7LKXNNCPQNO4UZG", "length": 2247, "nlines": 43, "source_domain": "aavanaham.org", "title": "கையெழுத்து ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகையெழுத்து ஆவணம் (1) + -\nகடிதம் (1) + -\nகுலசேகரன், கீ. (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇ. பத்மநாப ஐயருக்கு கீ.குலசேகரன் (கீழ்கரவை குலசேகரன்) எழுதிய மடல்\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்தும் முயற்சி. ஏட்டுச் சுவடிகள், அச்சேறாத ஆக்கங்கள், நாட்குறிப்புக்கள், கடிதங்கள் போன்ற எல்லா வகையான கையெழுத்து ஆவணங்களும் இங்கே தொகுக்கப்படுகின்றன.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://destop.jesutamil.ch/sunday_view4.php?sun_id=784", "date_download": "2019-08-23T15:10:35Z", "digest": "sha1:AADLBXM7D6I2LT6MR5YSFYPBB336NXZE", "length": 26310, "nlines": 80, "source_domain": "destop.jesutamil.ch", "title": "jesu", "raw_content": "அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா 15.08.2019- 2019-08-17\nஅன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா\nபெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது.\nதிருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11:19. 12:1-6.10\nவிண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடும் துயருடன் கதறினார்.\nவானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்புமயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன. அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின் மீது இழுத்துப் போட்டது. பேறு கால வேதனையிலிருந்த அப்பெண், பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கி விடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்று கொண்டிருந்தது.\nஎல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது. அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.\nபின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: “இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன.”\nபதிலுரைப்பாடல் திபா. 45: 9-11, 15\nபல்லவி: ஓபீரின் பொன் அணிந்து வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி\nஅருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி\n உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு; உனது எழிலில் நாட்டங்கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப�� பணிந்திடு\nமன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர்.\nதிருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்15: 20-26\nஇறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்தது போல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர்பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர். அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார்.\nஎல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும்.\n மரியா விண்ணகத்திற்கு எடுக்கப்பட்டார்; வானகத் தூதரணிகள் மகிழ்கின்றன. அல்லேலூயா.\nவல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.\nலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:39-56\nமரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.\nமரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில்,\n“பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்\" என்றார்.\nஅதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:\n“ஆண்டவரை எனது உள்ளம் போற��றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.\nஅவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.”\nமரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.\nஅன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா\nபெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது.\nதிருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11:19. 12:1-6.10\nவிண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடும் துயருடன் கதறினார்.\nவானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்புமயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன. அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின் மீது இழுத்துப் போட்டது. பேறு கால வேதனையிலிருந்த அப்பெண், பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கி விடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்று கொண்டிருந்தது.\nஎல்லா நாடுகளையும் இருப்புக்���ோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது. அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.\nபின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: “இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன.”\nபதிலுரைப்பாடல் திபா. 45: 9-11, 15\nபல்லவி: ஓபீரின் பொன் அணிந்து வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி\nஅருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி\n உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு; உனது எழிலில் நாட்டங்கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு\nமன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர்.\nதிருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்15: 20-26\nஇறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்தது போல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர்பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர். அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார்.\nஎல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும்.\n மரியா விண்ணகத்திற்கு எடுக்கப்பட்டார்; வானகத் தூதரணிகள் மகிழ்கின்றன. அல்லேலூயா.\nவல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை ��யர்த்துகிறார்.\nலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:39-56\nமரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.\nமரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில்,\n“பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்\" என்றார்.\nஅதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:\n“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.\nஅவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.”\nமரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.\n© சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகம். 2004 - 2019 ---- view 39", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_2169.html?showComment=1230399240000", "date_download": "2019-08-23T15:19:01Z", "digest": "sha1:HLSFYUVC3FAM6U65255GA5HSKTWU4RNY", "length": 37765, "nlines": 538, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: நான் ஹீரோ- வறுவல்கள்-கிளம்பீட்டான்யா", "raw_content": "\nநான் ஏற்கெனவே காலையில் எழுதியிருந்ததைப் போல இன்று நானே வறுவல்களின் நாயகன் ஆன சம்பவங்கள் பற்றி எழுதுகிறேன்..\nஎன்னோடு கௌரவ வேடங்களில் பிரபல இந்திய நட்சத்திரங்கள்..\n99ஆம் ஆண்டு.. நான் ஷக்திFM இல் தொழில் புரிந்துகொண்டிருந்தேன்.. ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக இசை அமைப்பாளர் தேவாவின் முழுமையான குழுவும் வந்திருந்தது. இவர்களோடு பாடகி சுஜாதா,பாடகர் கிருஷ்ணராஜ்,பாடகர் திப்பு (அப்போது அவர் மின்னலே,விரும்புகிறேன் படங்களில் மட்டுமே பாடியிருந்தார்) ஆகியோரும் வந்திருந்தனர்.\nதேவா,கிருஷ்ணராஜ்,சுஜாதா ஆகியோரை நான் கலையகத்தில் நேரடியாக பேட்டி கண்டுகொண்டிருந்தேன்..\nரொம்ப சுவாரஸ்யமாக பேட்டி போய்க் கொண்டிருந்தது..\nதேவா ஒரு இயல்பான மனிதர்.. எந்தக் கேள்வி கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்..\nஅவர் பல பாடல்களை காப்பி அடிப்பது பற்றிக் கேட்டபோது கூட சளைக்காமல் \"எல்லாக் கடைகளிலுமே தோசை தான் போடுகிறார்கள்.. ஆனால் எல்லாக் கடைத் தோசையும் ஒரு மாதிரி இல்லையே\" என்று ஒரு போடு போட்டார்.\nஅவருடைய பல பாடல்களையும்,திரைப்படங்களையும் ஞாபகப் படுத்திய நேரம்,என்னுடைய தேடலையும்,தமிழ் உச்சரிப்பையும் தேவா மட்டுமல்லாது, கூட இருந்த கிருஷ்ணராஜ்,சுஜாதா இருவருமே மெச்சிப் பாராட்டினர்.\nஉச்சி குளிர்ந்து போனாலும், தொடர்ந்து கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருந்தேன்..\nஅந்த நேரத்தில் என் உயிர் நீ தானே திரைப்படத்தில் இடம் பெற்ற தேவாவின் இசையில் கிருஷ்ணராஜ்,சுஜாதா பாடிய \"ஜனவரி நிலவே நலம் தானா\" என்ற பாடல் எனக்கு மிகவும் மனம் கவர்ந்த பாடலாக இருந்தது;நேயர்கள் மத்தியிலும் அந்தப் பாடல் ரொம்பவே பிரபல்யம்..\nஅந்தப் பாடலுக்கு இசையமைத்தவர், பாடியோர் இருவர் என்று மூவருமே இருந்த காரணத்தால் பாட சொல்லி கேட்டேன்.. வரிகள் தெரியாதென்று சொல்ல, நானே எனக்கு மிகப் பிடித்த பாடலேன்ற காரணத்தால் ஞாபகித்து எல்லா வரிகளையும் எழுதிக் கொடுக்க, என்னைப் பாராட்டியபடியே நான் ரசிக்க,ரசிக்க பாடினார்கள்..\nஅந்த பாராட்டின் போதையிலே அதே போன்றதொரு பாடலைத் தேடிப் பிடித்து பாடச் சொல்லலாமென ஐடியா வந்தது.\nஅப்போது பிரபலமாகவிருந்த \"எந்தனுயிரே..எந்தனுயிரே\" என்ற உன்னருகே நா���ிருந்தால் திரைப்படப் பாடலை ஞாபகப் படுத்தி பாடச் சொன்னேன்.\n\"ஆகா.. உங்க மெமரி பவரே பவர்\" என்று தேவாவும், க்ரிஷ்ணராசும் பாராட்டினார்கள். சுஜாதாவோ தனக்கு அந்தப் பாடல் வரிகள் ஞாபகம் இல்லை என்றார். மறுபடி ஐயா ஹெல்ப் பண்ணினார்.\nரொம்ப நட்போடு மறுபடி மாலையில் அடுத்த நாள் நிகழ்ச்சி ஒத்திகையில் சந்திக்கலாம் என்று விடை பெற்றுப் போனார்கள்..\nஅன்று பகல் அடுத்த நாள் இடம்பெறவிருந்த மாபெரும் மேடை நிகழ்ச்சிக்கான தொகுப்புக்காக தயார்படுத்திக் கொள்ள இசைத் தட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கும் களஞ்சிய அறைக்குள் சென்றபோது, தற்செயலாக உன்னருகே நானிருந்தால் பட இசைத்தட்டு கண்ணில் பட்டது..\nஅதில் எந்தனுயிரே பாடல் பாடியவர்கள் என்று அச்சிடப்பட்டிருந்த பெயர்கள்.. கிருஷ்ணராஜ்,சித்ரா..\n2006ஆம் ஆண்டு சூரியன் FMஇல் நான். அப்போது நான் முகாமையாளர்.ஒரு மேடை நிகழ்ச்சிக்காக நகைச்சுவை நடிகர் (விஜயகாந்துக்கு மட்டும் இவர் வில்லன்) வடிவேலு வந்திருந்தார்..\nஇரவு நேரம் எங்கள் பிரபலமான மாலை நிகழ்ச்சியில் இவரை நான் பேட்டி காண்பதாக ஏற்பாடு..கொஞ்சம் தாமதமாகத் தான் வந்தார்.. வரும் போதே பேட்டி களை கட்டும் என்பது அவர் கண்களிலே தெரிந்தது..\nகண்களைக் குருடாக்கும் பிரகாசமான செம்மஞ்சள் சட்டையுடன் (இதுமாதிரியான நிறத்தில் ஆடைகளை அண்ணன் ராமராஜனும்,வடிவேலுவும் மட்டுமே அணிவார்கள்) வந்தார் வடிவேலு..\nஅவரது வழமையான கலகலப்புடன் பேட்டி களை கட்டியது.. தொலைபேசியில் நேயர்களும் வந்து வடிவேலுவிடம் கேள்விகள் கேட்டார்கள். தனது பிரபலமான திரைப்பட வசனங்களை வடிவேலு தனக்கே உரிய பாணியில் பேசி,நடித்து கலக்கினார்.\nஎனது கேள்விகளை ரொம்ப அவதானித்து சுவாரஸ்யமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்..ஒரு கொஞ்ச நேரத்தில் குரல் தழு தழுத்து, ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டவராக அவருக்கே உரிய மதுரைத் தமிழில் \"உன் தமிழுக்கு நான் அடிமைய்யா..ரொம்ப அருமையா தமிழ் பேசுறே.. \"அப்பிடி இப்பிடின்னு ஒரு பாராட்டு விழாவே நடத்தீட்டார்.\nஎனக்குப் பெரிய பெருமை தான்.. உற்சாகம் ரொம்பவே கூடிப் போச்சு..\nவடிவேலுவின் சில வசனங்களை நானும் சொல்லிக் காட்டினேன்.. அவரும் ரசித்தார்..\nசற்று நேரத்தில் தொலைபேசி வழியாக ஒரு பெண் நேயர்..\n\"வடிவேலு அண்ணனிடம் ஒரு கேள்வி\" என்று கேட்டார்..\n\"என்னம்மா கேக்கப் போ��ே\" - வடிவேலு.\n\"உங்க பிரபலமான வசனம் ஒன்று சொல்லுங்களேன்\" அந்த நேயர்.\n\"கிளம்பீட்டான் எண்டு சொல்லுவீங்களே ..அது \" என்றார் அந்தப் பெண்..\nஅது என்ன வசனம் என்ற மாதிரி ,குழப்பமாய் என்னைப் பார்த்தார் வடிவேலு..அவருக்கு உதவி செய்யும் நோக்கில், கிட்டத் தட்ட அவரது ஸ்டைலில் \"கிளம்பீட்டான்யா கிளம்பீடான்யா\" என்று நான் சொன்னது தான் தாமதம்,தொலைபேசி அழைப்பிலிருந்த அந்தப் பெண்\"நன்றி வடிவேலு அண்ணா.. அப்படியே படத்துல சொன்னது மாதிரியே இருந்துது\" என்று அழைப்பை வைத்து விட்டார்..\nவடிவேலு என்னைப் பார்த்த பார்வை இருக்கே,கிட்டத் தட்ட இப்ப விஜயகாந்தை அவர் பார்க்கிற மாதிரி..\nநல்ல காலம் அவர் கவுண்டமணி இல்லை.. ;)\nat 12/25/2008 06:35:00 PM Labels: கிருஷ்ணராஜ், சுஜாதா, தேவா, பேட்டி, வடிவேலு, வறுவல், வானொலி\n//வடிவேலு என்னைப் பார்த்த பார்வை இருக்கே,கிட்டத் தட்ட இப்ப விஜயகாந்தை அவர் பார்க்கிற மாதிரி..\nநல்ல காலம் அவர் கவுண்டமணி இல்லை.. ;)//\nவடிவேலுவை சூரியன் 1999/2000 களில் ஒருக்கா கூட்டி வந்ததாக ஞாபகம்..\n\"எல்லாக் கடைகளிலுமே தோசை தான் போடுகிறார்கள்.. ஆனால் எல்லாக் கடைத் தோசையும் ஒரு மாதிரி இல்லையே\"//\nதோசைக்கு பதிலாக.. காப்பி என்று சொல்லியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்\nவடிவேலு என்னைப் பார்த்த பார்வை இருக்கே,கிட்டத் தட்ட இப்ப விஜயகாந்தை அவர் பார்க்கிற மாதிரி..\nநல்ல காலம் அவர் கவுண்டமணி இல்லை.. ;)//\nஒரு முறை ஒரு நிகழ்ச்சியில ஒரே மாதிரியான குரல் கொண்ட இருவர் நிகழ்ச்சி படைத்துக் கொண்டிருந்தார்கள்.... அப்பொழுது ஒருவர் திடீரென வெளியே போனதும் மற்றையவருடன் பேசிய பெண்மணி என்ன சொன்னா தெரியுமா தம்பி அப... உம்மட குரல் ரொம்ப அழகாய் இருக்கு,,, நீர் செய்யுற அறிவிப்பே புதுசா இருக்கென்றாவாம்,,, அதுக்கு அதனைக் கேட்ட காண்,,,, அறிவிப்பாளரும்ம்... ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கு என்று சொன்னதும் வெளியே போய் இதைக் கேட்டு விட்டு உள்ளே வந்த அறிவிப்பாளர் முகம் எப்படி இருந்திருக்கும்... தம்பி அப... உம்மட குரல் ரொம்ப அழகாய் இருக்கு,,, நீர் செய்யுற அறிவிப்பே புதுசா இருக்கென்றாவாம்,,, அதுக்கு அதனைக் கேட்ட காண்,,,, அறிவிப்பாளரும்ம்... ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கு என்று சொன்னதும் வெளியே போய் இதைக் கேட்டு விட்டு உள்ளே வந்த அறிவிப்பாளர் முகம் எப்படி இருந்திருக்கும்... கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்கள்.... இவர்கள் யார் எனப் புரிந்ததா லோசன் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்கள்.... இவர்கள் யார் எனப் புரிந்ததா லோசன்\nநன்றி வடிவேலு அண்ணா.. அப்படியே படத்துல சொன்னது மாதிரியே இருந்துது\"\nஹி ஹி ஹி ஹி ஹி\n//பாருங்கள்.... இவர்கள் யார் எனப் புரிந்ததா லோசன் அப..காண்\nவறுத்தது போதும் அய்யா.. பாதியில நிக்கிற உங்க வரலாற்றை எழுதுங்க.. மனுஷன் எத்தன நாளைக்குத்தான் காக்கவைக்கிறது.. கொஞ்சமாவது மனசாட்சி நெஞ்கில் ஈரம் வேணும் :)\nஇந்த pop up ல comment போடறதுக்கு வேறயா training எடுக்கணும்,,\nநீங்க சொன்ன அந்த இசை நிகழ்ச்சிக்கு அடியேனும் பார்வையாளராக வந்து இருந்தேன்..\nஉங்களுக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ ..\n**அன்று இலங்கை பாக்கிஸ்தான் ஒரு நாள் சர்வதேச போட்டி , \"களு\", * \"ஜெயசூரியா\" ஆகியோரின் அதிரடி ஆட்டம் அன்று தான் அந்த 312 ஓட்ட இலக்கு ...\n**கானா பாடும் சபேஷ் , இப்பிடியும் ஒரு பாட்டு பாடினாரா \nஎனக்கு பிடிச்ச அந்த பாடல்,\nநிலவே நிலவே ... நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி ....\nபாடல்/ படம் வெளிவர முன் அந்த மேடையில் தான் பாடி பெரிய கரகோஷம் பெற்றது கூட ஞாபகமா .. \nஎனக்கு இன்றும் நினைவில்.. அந்த நாள்..\nகடியா கேட்காதைங்கோ இப்படி Memory பவர் இருக்கா என்று..\nநான் ஊருக்கு வந்தா ஒரு நாள் எண்டாலும் அறிவிப்பாளரா வேலை செய்ய ஒரு சந்தர்ப்பம் குடுப்பியளோ...:)\nஎன் அண்ணன் சூரியன் fm இரசிகர் இல்லை வெறியர் என்றே கூறலாம்.வடிவேலின் பேட்டி என்றதும் அவரும், வடிவேல் ரசிகரான என் தந்தையாரும் நானும் ஒன்றாய் இருந்து பேட்டியை கெட்ட ஞாபகம்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபு���ியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் - நூல் அறிமுகம்\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nசோ வென வீசும் சோழகக் காற்று\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/02193447/1160386/Tamannah-Says-about-cinema-Life.vpf", "date_download": "2019-08-23T15:25:10Z", "digest": "sha1:66ZDILKO7M2GCQDMHVIHCFIA3EUVINZQ", "length": 14708, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "வாழ்க்கையில் நடக்காதது சினிமாவில் நடந்தது - தமன்னா || Tamannah Says about cinema Life", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவாழ்க்கையில் நடக்காதது சினிமாவில் நடந்தது - தமன்னா\nவாழ்க்கையில் நடக்காத விஷயத்தில் வருத்தமடைந்த தமன்னா, சினிமாவில் நடந்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். #Tamannaah\nவாழ்க்கையில் நடக்காத விஷயத்தில் வருத்தமடைந்த தமன்னா, சினிமாவில் நடந்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். #Tamannaah\nதமன்னாவுக்கு இந்த வருடம் அதிக படங்கள் கைவசம் உள்ளன. சீனுராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ படத்திலும் தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் சிரஞ்சீவியுடனும் நடிக்கிறார். மேலும் 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். கடந்த வருடம் பாகுபலி படம் அவருக்கு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. சினிமா வாழ்க்கை குறித்து தமன்னா கூறியதாவது:-\n“சினிமா ஒரு கல்லூரி மாதிரி. தினமும் நிறைய விஷங்களை கற்றுக்கொடுக்கிறது. நான் பள்ளி படிப்பை முடிக்கும் முன்பே சினிமாவுக்கு வந்து விட்டேன். கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காத வருத்தம் இருந்தது. ஆனால் சினிமாவில் அந்த அனுபவங்கள் எனக்கு கிடைத��தன. நான் தெலுங்கில் முதலாவது நடித்த ‘ஹேப்பி டேஸ்’ படத்தில் கல்லூரி மாணவியாகத்தான் வந்தேன். வாழ்க்கையில் நடக்காதது சினிமாவில் நடந்தது மிகவும் மகிழ்ச்சி.\nபாடங்களை தீவிரமாக படிப்பது, தேர்வுக்கு தயாராவது, ரிசல்ட்டுக்காக காத்து இருப்பது என்று எல்லா அனுபவங்களும் கிடைத்தன. சைரா படத்தில் சிரஞ்சீவியுடன் நடிக்கிறேன். இது சரித்திர படம். இதனால் வரலாற்று கதைகளை படித்து அந்த காலகட்டத்து வாழ்க்கை முறைகள் பற்றி தெரிந்து கொள்கிறேன். ஒவ்வொரு படத்திலும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். பாகுபலி படத்துக்காக கத்தி பிடித்து சண்டை போடுவது, குதிரை சவாரி பயிற்சிகள் எடுத்தேன். இன்னொரு படத்துக்காக நடனம் கற்றேன்.”\nபொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு - நிர்மலா சீதாராமன்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவிஷால் - அனிஷா திருமணம் நிறுத்தமா\nமீண்டும் இணையும் சிபிராஜ் - சத்யராஜ்\nவெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி\nஉலகத்தை தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பும் பார்த்திபன் - பாரதிராஜா புகழாரம்\nட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி அவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ் ஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு என் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி டிரெண்டான அசுரன் செகண்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T16:37:22Z", "digest": "sha1:43277VUUFF4ULFKIIACZBCL54F3SOYCP", "length": 6767, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலிள் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியாகும். இது தெற்கு யோர்சியா என்ப்படும் சுமார் 106.25 மைல் (170 கி.மீ.) நீளமும், 18 மைல் (29 கி.மீ.) அகலமும் கொண்ட ஒரு பெரிய தீவையும் தெற்கு சண்ட்விச் தீவுகள் எனப்படும் அளவில் சிறிய தீவுக் கூட்டங்களையும் கொண்டது. இவ்வாட்சிப் பகுதியில் பாரம்பரியக் குடிகள் யாரும் கிடையாது, பிரித்தானிய அரச அலுவலர், பதில் தாபல் அதிகாரி, வேதியலாளர்கள், மற்றும் பிரித்தானிய அண்டார்டிக்கா ஆய்வு நிறுவணத்தின் துணை சேவையாளர்கள் மாத்திரமே இங்கு வசிக்கின்றனர்.\nதெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்\nநாட்டுப்பண்: \"கோட் சேவ் த குயிண்\"\n• அரச தலைவர் இரண்டாம் எலிசபெத்\n• அதிகாரி நைஜல் ஹேவுட்\n• மொத்தம் 3,903 கிமீ2\n• 2006 கணக்கெடுப்பு ~20 (n/a)\nஐக்கிய இராச்சியம் தெற்கு யோர்சியாவுக்கு 1775 முதல் முடியுரிமையக் கொண்டுள்ளதோடு, தெற்கு சண்ட்விச் தீவுகள் 1985 ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்டதாகும். 1985 இற்கு முன்னர் தெற்கு சண்ட்விச் தீவுகள் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியான போக்லாந்து தீவுகளின் சார்புப் பகுதியாக ஆட்சி செய்யப்பட்டு வந்தது. ஆர்ஜென்டீனா 1927 ஆம் ஆண்டு தெற்கு யோர்சியாவுக்கும் 1938 ஆம் ஆண்டு தெற்கு சண்ட்விச் தீவுகளுக்கும் உரிமை கோரியது. 1976 முதல் 1982 இல் பிரித்தானிய கடற்படையால் மூடப்படும் வரை ஆர்ஜெனிடீனா தெற்கு சண்ட்விச் தீவுகளில் ஒரு கடற்படைத்தளத்தையும் பேணி வந்த்தது. ஆர்ஜென்டீனாவின் தெற்கு யோர்ச��யா மீதான உரிமைக் கோரல் 1982 ஆம் ஆண்டு போக்லாந்துப் போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/indian-food-recipes/kovakkai-roast-116040600026_1.html", "date_download": "2019-08-23T16:31:01Z", "digest": "sha1:L5WJEZJE33SAHO6OSFPJXTCL7FNBQQWQ", "length": 10054, "nlines": 171, "source_domain": "tamil.webdunia.com", "title": "கோவைக்காய் வறுவல் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகோவைக்காய் - 1/4 கிலோ\nசீரகம் - 1/4 டீஸ்பூன்\nகறிவேப்பிலை - 1 கொத்து\nமுந்திரி - 2 டீஸ்பூன்\nகொப்பரைத்துறுவல் - 1 தேக்கரண்டி\nவேர்க்கடலை - 2 தேக்கரண்டி\nவரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்\nகரம் மாசாலா -1/4 டீஸ்பூன்\nகோவைக்காயை நீளமாக நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும் அல்லது எண்ணெயில் பொரிக்காமல் நான்ஸ்டிக் காடாயில் 15 நிமிடங்கள் சிறுதீயில் வறுத்து கொள்ளலாம்.\nபொடிக்க பொருட்களில் உப்பு சேர்த்து நைசாக பொடிக்கவும்.\nகாடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பொடித்த பொடி, பொரித்த கோவைக்காய், தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nகோடை வெப்பத்தை விரட்டும் குளு குளு பானங்கள் செய்வது எவ்வாறு\nசுவை மிகுந்த கோஸ் வடை\nமாலைநேர டிபனுக்கு ஏற்ற மைசூர் போண்டா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-23T16:31:16Z", "digest": "sha1:N4X5PM7E2DZ3N7DBEGPUGBHTDI2TEIPS", "length": 7144, "nlines": 94, "source_domain": "vijayabharatham.org", "title": "எல்லோரும் கண்ணில்லாதவர்கள் தான் - விஜய பாரதம்", "raw_content": "\nஒரு நாள் அரசபையில் பேச்சு வார்த்தைகளுக்கு நடுவில் அமைச்சர் சொன்னார். இந்த உலகத்தில் எல்லோரும் கண்ணில்லாதவர்கள்தான்”.\nஅரசருக்கு அந்தப் பேச்சு பிடிக்கவில்லை.\nஅதற்கு ஆமாம்” என்றார் அமைச்சர்.\nஅப்படியானால் அதை நிரூபி பார்க்கலாம்” என்று கட்டளையிட்டான் அரசர்.\nஅதற்கு ஒப்புக் கொண்ட அமைச்சர், மறுநாள் காலையில் காவேரி நதிக்கரையில் மணலில் உட்கார்ந்து கயிற்றுக் கட்டில் பின்னத் தொடங்கினார். இந்த செய்தி அரசனின் காதுக்கு எட்டியது அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்க்கும் ஆவலில் அரசர் மந்திரிகளுடன் நதிக்கரைக்கு வந்தார்.\nஅமைச்சர் அரசரையும், மற்றவர்களையும் பார்த்த பின்பும் எதுவும் பேசவில்லை. அரசன் அருகில் வந்து அமைச்சரே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று வினவினார். அமைச்சர் அதற்கு பதில் சொல்லவில்லை. பிறகு ஒவ்வொரு துணை மந்திரியும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டனர்.\nஅமைச்சர் ஒரு ஓலையை எடுத்து, அதில் எல்லோரும் கண்ணில்லாதவர்கள்” என்று தலைப்பு போட்டு, கீழே அரசர் பெயர் உட்பட மற்றவர் பெயர்களையும் எழுதி அவர்களிடம் கொடுத்தார். அந்தக் காகிதத்தை அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொண்டு அதை அரசரிடம் தந்தார்கள். அரசர் அதைப் படித்து பார்த்து கோபத்துடன் அமைச்சர் சபைக்கு வந்தவுடன் நாங்கள் எப்படிக் கண்ணில்லாதவர்கள் ஆவோம்\nஅதற்கு அமைச்சர் அமைதியாக அரசே நான் காவேரி நதிக்கரையில் அமர்ந்து கயிறுக் கட்டில் பின்னுவதைப் பார்த்தபிறகு கூட என்ன செய்துக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டீர்கள் அப்போழுது நீங்கள் எல்லாம் கண்ணில்லாதவர்கள் தான் என்றாகிறதல்லாவா என்றான் அமைச்சர். இதில் நான் ஏதாவது அதிகப்பிரசங்கித்தனத்தை செய்திருந்தால் என்னை மன்னியுங்கள். இப்பொழுதாவது உலகில் அனைவரும் குருடர்கள் தான் என்று ஒப்புக்கொள்வீர்களல்லவா என்றான் அமைச்சர். இதில் நான் ஏதாவது அதிகப்பிரசங்கித்தனத்தை செய்திருந்தால் என்னை மன்னியுங்கள். இப்பொழுதாவது உலகில் அனைவரும் குருடர்கள் தான் என்று ஒப்புக்கொள்வீர்களல்லவா\n(‘தினம் ஒரு கதை’ புத்தகத்திலிருந்து)\nதமிழச்சிகள் மறந்த கல் சொல்லும் கதை\nஅணிலுக்கும் அருளிய ஆன்மிக இமயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/divorce-in-india/", "date_download": "2019-08-23T16:25:56Z", "digest": "sha1:ORAFSNV6BZTMGEKIKAK7RK3LZVQ7ATNI", "length": 64868, "nlines": 193, "source_domain": "www.jodilogik.com", "title": "இந்தியாவில் விவாகரத்து - எல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பாத", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு விவாகரத்து இந்தியாவில் விவாகரத்து – எல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பாத\nஇந்தியாவில் விவாகரத்து – எல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பாத\nஇந்தியாவில் விவாகரத்து – வேகமான மற்றும் சீற்றம் வளர்ச்சி\nஇந்தியாவில் விவாகரத்து இனி சென்று தொலைவிலுள்ள உலகில் பற்றி கேட்க பெற விலங்கு அரிய இனம். 'விவாகரத்து' அல்லது பெரிய டி வார்த்தை இப்போது முன் விட அடிக்கடி கேட்கப்படுகிறது.\nஉயர்வான பிரபல விவாகரத்தும் இந்தியாவில் ஊகங்கள் மற்றும் வதந்திகள் காமவிகாரமான ஆதாரங்கள் கருதப்படுகின்ற போது, விவாகரத்து சாதாரண ஜோடிகளுக்கு நடக்கும் போது உண்மையில் கருதக்கூடிய வகையில் வேறுபட்டது. காம்ப்ளக்ஸ் சமூக-பண்பாட்டு காரணிகள், மடிப்புகளை சட்ட அமைப்பு மற்றும் விவாகரத்து நடைமுறை, மற்றும் சமூகத்தின் பழமைவாத எண்ண அமைப்பு ஒரு மிகவும் ஒரு சவாலான பணி இந்தியாவில் விவாகரத்து செய்ய. உண்மையாக, அதனை இந்தியாவின் ஒரு விவாகரத்து செல்ல குழப்பமான மற்றும் அப்பட்டமான பயங்கரமாக இருக்க முடியும்.\nஎந்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் இல்லை என்றாலும், அது பொதுவாக இந்தியாவில் விவாகரத்து வீதம் ஒரு கொண்ட UK போன்ற வளர்ந்த நாடுகள் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறது இடையே விவாகரத்து விகிதம் 2.8 இல் விவாகரத்தும் 1000.\nஇந்தியா விவாகரத்து தரவு மைய பதிவேட்டில் இல்லை ஆனால் குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதிகள் சேகரிக்கப்பட்டுள்ளன தகவல் தெரிவிக்கின்றன விகிதம் இந்தியாவில் விவாகரத்து மும்பை மிக உயர்ந்த இது நேர்ந்திருக்கலாம், பெங்களூர், தில்லி, கொல்கத்தா, மற்றும் லக்னோ. உண்மையாக, மேலும் மூன்று கு���ும்ப நீதிமன்றங்கள் விவாகரத்து வழக்குகள் வளர்ந்து பூர்த்தி செய்ய பெங்களூர் திறக்கப்பட்டது வேண்டியிருந்தது.\n4 இந்தியாவில் விவாகரத்து அதிகரிப்பு காரணங்கள்\nஇந்தியாவில் விவாகரத்து தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை அளவு அச்சமூட்டும் வகையில் அதிகரித்துக் நாட்டின் அடிப்படை சமூக-கலாச்சார துணி ஒரு நிலையான ஆனால் நுட்பமான மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. இந்த போக்கு நான்கு முக்கியக் காரணங்கள் உள்ளன.\n1. கூட்டுக் குடும்ப குறைந்த செல்வாக்கு\nகுடும்பத்தின் கூட்டு குடும்பத்தின் கருத்து தேவைகளை சமாதானப்படுத்த ஜோடிகளுக்கு உண்மையில் கடினமான திட்டுகள் மற்றும் கடினமான முறை மூலம் ஒன்றாக தங்கியிருந்த திருமணங்கள் மீது மிகக் ஒழுங்கு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை / மரியாதையை. அணு குடும்பத்தின் கருத்து, மறுபுறம், மட்டுமே விவாகரத்து க்கு அதிகரிக்கப்பட்டதாகவும் போக்கு இட்டுச்செல்லும் தங்கள் சொந்த நலன்களை பற்றி யோசிக்க ஜோடிகளுக்கு மேலும் சுதந்திரம் கொடுக்கிறது.\nஅணு குடும்பங்கள் ஒரு கூட்டு குடும்பம் ஒரு நெருக்கடி சமாளிக்க வழங்கலாம் என ஆதரவு அமைப்பு இல்லை. ஒன்று அமைக்கப்பட்டது கூட்டுக் குடும்ப மத்தியஸ்தம் விருப்பம் வழங்குவதோடு, ஒரு வெற்றிகரமான உறுதி சகாக்களின் உந்துதலால் விதிக்கிறது திருமணம்.\n2. பெண்கள் மேற்பட்ட சுதந்திர வருகின்றன\nஇந்தியாவில் விவாகரத்து இந்த அதிகரித்து போக்கு பங்களிக்கிறது என்று மற்றொரு காரணி பெண்கள் உளவியல் ரீதியாக மற்றும் நிதி மேற்பட்ட சுதந்திர இப்போது \"கட்டுப்படுத்துகிற\" அல்லது \"திருப்தியற்ற\" த் திருமணங்களுக்கு என்று அழைப்பதே முடியும் என்ன இருந்து இலவச உடைக்க அவர்களை முன்னணி என்று உண்மை.\nஇந்தியாவில் பெண்கள் ஏற்கனவே அளிக்கத் துவங்கியுள்ளன உடற்பயிற்சி தேர்வு திருமணம் முன் அவர்களின் பொருளாதார மற்றும் கல்வி பின்னணி மேம்படுகிறது என. அதே போக்கு திருமணத்திற்குப் பிறகு முடிவுகளை காணப்படுகிறது. படித்த வேலை பார்க்கும் பெண்களுக்கான வீட்டு இயங்கும் கவனம் செலுத்த தேவை நேரம் இந்த விவாகரத்தில் விளைவாக குடும்பம் மன அழுத்தம் நிறைய உருவாக்குகிறது இருக்கலாம்.\n3. லேட் திருமணங்கள் குறைந்த 'சகிப்புத்தன்மை அர்த்தம்’ வாழ்க்கைமுறையில் மாற்றம்\nதம்பதி இப்���ோதெல்லாம் வாழ்க்கையில் தாமதமாக திருமணம் செய்து இரு பங்காளிகள் நிலையான நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வாழ்கை முறையுடன் திருமணம், அது மிகவும் கடினம் செய்யும் அவர்களை ஒருவருக்கொருவர் தக்கவாறு அமைத்துக் கொள்வது.\nஇந்தியாவில் தம்பதி அடிக்கடி அவர்கள் பொதுவான பிறகு திருமணத்தில் மட்டுமே எதுவும் இல்லை என்று கண்டுபிடிக்க. அவர்கள் வளர்ச்சி அடைய முடியாது, தீர்க்கப்படாத வேறுபாடுகள் வேண்டும், மற்றும் எதையும் ஏற்று கொள்ள முடியாது\nஇங்கிருந்து ஒரு சாறு உள்ளது சைக்காலஜி டூடே என்று பல ஜோடிகளுக்கு நிலைமை சங்கடநிலையை – பரவலாக, நாங்கள் கச்சிதமாக இருக்க விரும்பு ஆனால் ஒரு நிறைவற்ற மனிதனை சிக்கி. நாம் அனைவரும் விழ அன்பு மக்கள் நாம் நினைக்கிறோம் வாழ்க்கை காயங்களில் இருந்து எங்களுக்கு வழங்க ஆனால் யார் எங்களுக்கு எதிராக தேய்க்க எப்படி தெரிந்தும் செல்கின்றன.\n4. விவாகரத்து இனி ஒரு பெரிய விஷயமல்ல\nகுடும்ப நீதிமன்றம் வழக்கறிஞர்கள் விவாகரத்து நோக்கி மாறும் முன்னோக்கு மற்றும் களங்கம் இடையில் ஒரு குறிப்பிடத்தக்க குறைப்பு விவாகரத்தும் தொடர்புடைய குறிப்பிடுகின்றன, இது ஜோடிகளுக்கு சாரத்தில் உள்ளது பற்றுகிறது என்று ஒரு திருமணம் விலக ஏன் இது. விவாகரத்து காரணங்கள் முந்தைய சொத்து தகராறு பயன்படுத்தப்படும், உள்நாட்டு வன்முறை, மற்றும் குடும்ப பிரச்சினைகள் நவீன வயது ஜோடிகளுக்கு ஏனெனில் உணர்ச்சி இணக்கமின்மை இடையே விவாகரத்து தாக்கல் போது, வாழ்க்கை வேறுபாடுகள், ஒருவருக்கொருவர் மயக்கமும்.\nஉளவியல் மற்றும் திருமண ஆலோசகர்களை இருந்து சேகரிக்கப்பட்ட தரவு படி தம்பதியர்கள் குறிப்பிடுகின்றன ஒரு திருமணத்தை முடித்துக் கொள்ளும் மேலும் தயாராக இருக்கிறார்கள் என்று இயங்கவில்லை. உண்மையாக, ஆலோசனை அமர்வுகள் அல்லது சிகிச்சை கலந்து நடைமுறையில் உறவு பொருந்தச்செய்தல் அப்பாற்பட்ட. பல சந்தர்ப்பங்களில், குடும்பங்கள் ஒரு விவாகரத்து பெற ஜோடி முடிவை ஆதரிக்க வேண்டிய அவசியம் பற்றி ஆலோசனை கொடுக்கப்படுகிறது.\nஇந்திய பெண்கள் மற்றும் விவாகரத்து – திவால் அல்லது விடுதலைப்\nபோது இந்தியாவில் விவாகரத்து பொதுவாக சாதகமாக பார்த்து இல்லை, திருமணங்கள் முடிவுக்கு என்பதை நிரூபிக்க ஒரு வளர்ந்��ு வரும் ஏற்பு அங்கு வருகிறது என்று விவாகரத்து ஒரு பாவம் அல்ல. பெண் பிந்தைய விவாகரத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது வழி அவரது தனிப்பட்ட சூழ்நிலைகளை பொறுத்தது, நிதி நிலை மற்றும் அவள் சொந்தமானது சமூகத்தின் படிநிலைகள்.\nபெருநகரங்கள் மக்கள் சிறு நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் வாழும் மக்கள் ஒப்பிடுகையில் கூடுதலான இணக்கத்துடனும் மற்றும் விவாகரத்து பற்றி புரிதல் இருக்க முனைகின்றன.\nமிக நவீன இந்திய பெண்கள் தங்கள் சூழ்நிலையில் சூழலில் விவாகரத்து காண. உதாரணத்திற்கு, பெண் நிதி விடுவிக்கப்பட்ட தனித்தன்மையும் கோழி ஒரு வலிமையான உணர்வு இருந்தால் உங்கள் மகள் ஒருவேளை ஒரு நல்ல வாழ்க்கை ஒரு முன்னோடியாக விவாகரத்து பார்க்க வேண்டும்.\nஎனினும், ஒரு வேளை, பெண் விவாகரத்து இன்னும் ஒரு கட்டு கருதப்படுகிறது எங்கே ஒரு சூழலில் வசிக்கிறார் நிதிரீதியாக தனித்ததல்ல, விவாகரத்து தானாகவே ஒரு விவாகரத்து பெண் தொடர்புடைய களங்கம் கையாள்வதில் தனது தனிப்பட்ட துயரத்தையும் தப்பிக்க கடைசி மற்றும் மதிப்பு அதிர்ச்சி ஆகிறது.\nஇங்கே ஒரு பெண்ணின் உள்ளது யாகூ உள்ள கேள்விக்கு பதிலளிக்கையில் பதில்களைத் இந்தியாவில் விவாகரத்து பொது காட்சிகள் பற்றி.\nகாலம் மாறிவிட்டது என்றும், எனவே திருமணங்கள் வேண்டும். மக்கள் இப்போது தங்கள் பங்காளிகள் தேர்ந்தெடுக்கும் மற்றும் அவர்கள் அதன் விளைவு மகிழ்ச்சியுறவில்லை ஏதேனும் இருப்பின் நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.அவைகள். ஆம், அவர்கள் இன்னும் விவாகரத்து கொண்ட பிறகு மறுமணம் முடியும். குறைந்தபட்சம், என்று நான் நகர்ப்புறங்களில் நடக்க கூடியதே என்று நினைக்கிறேன் என்ன. திங்ஸ் கிராமப்புறங்களில் வேறுபட்டவை, அங்கு மரியாதை, பெருமை, எல்லாவற்றுக்கும் மேலாக மரியாதையும் விஷயம்.\nவிவாகரத்து நோக்கி மாறும் அணுகுமுறை இருந்தபோதும், அவை தானாகவே \"இலவச உற்சாகத்துடன் கொண்டாடப்படும்\" மற்றும் \"தயாராக பாலியல் பங்காளிகள்\" கருதப்படுகின்றன பெரும்பாலான விவாகரத்து பெண்கள் தேவையற்ற ஆண் கவனத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.\nஒரு பெண் விவாகரத்து என்றால் அவள் அவரது பாத்திரம் ஒரு குறைபாட்டைக் உள்ளது என்று ஒரு அடிப்படை அனுமானத்தை இன்னும் உள்ளது. திருமணமானவர் பெண்கள் தங்கள் ���ிருமணத்திற்கு சாத்தியமாகக் கூடிய அச்சுறுத்தல்கள் பின்னர் categorizing விவாகரத்து பெண்களை விட்டும் தங்க முனைகின்றன.\nஒரு விவாகரத்து பெண் திருமணம் செய்வதற்கு முன்னர் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ன படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nவிவாகரத்து செய்துகொள்ளும் பெண்களில் சட்டம் மற்றும் நிதி நிலையை\nதி திருமண சட்டம் திருத்த மசோதா 2010 முதல் ஆகஸ்ட் மாநிலங்களவை அறிமுகப்படுத்தப்பட்டது 2010 மற்றும் அரசு இன்னும் இந்தியாவில் திருமணச் சட்டங்கள் திருத்தம் பரிசீலித்து. தற்போது \"மீட்க இயலாதவையாக வேறுபாடுகள்\" சரத்து இந்தியா விவாகரத்துக்காகப் ஒருவிதமான ஆதாரங்களும் இருக்க வாய்ப்பே கிடையாது.\nவிவாகரத்து செல்லும் பெண்கள் ஆதரவு இந்தியாவில் விவாகரத்து சட்டங்கள் வலுப்படுத்தும் நன்மை தீமைகள் இந்த சுவாரஸ்யமான விவாதம் பாருங்கள்.\nபெண்கள் அடிக்கடி அவர்கள் இந்தியாவில் விவாகரத்து செல்ல போது ஒரு மோசமான பேரம் முடிவடையும். அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் ஆளும் அவரது மனைவி தனது கணவருடன் மற்றும் புக்ககத்தினர் திருமணத்திற்குப் பிறகு தங்க மறுத்து என்ற அடிப்படையில் ஒரு மனிதன் ஒரு விவாகரத்து வழங்கப்பட்ட\nஅவர்கள் விவாகரத்து செல்ல போது பெண்கள் ஒரு நிதி கண்ணோட்டத்தில் குறுகிய மாற்றப்பட்டுள்ளன. தற்போது, தி பராமரிப்பு அளவு (க்கும் இடைப்பட்ட 2% க்கு 10% கணவரின் வருமானத்தில்) பெண்கள் இருந்து தேவையான ஆவணங்கள் படத்தை முடித்த பின்னர் நீதிமன்றம் மட்டுமே வழங்கப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில், பெண்ணுக்கு அது ஆவணங்களை அணுகுவதற்கு இல்லை.\nநியூயார்க் டைம்ஸ் படி, “இந்தியாவில், வரி அதிகாரிகள் வெறும் மதிப்பிட எங்கே 3 மக்கள்தொகை விகிதம் தனிப்பட்ட வருமான வரி செலுத்துவதில்லை, மற்றும் \"கருப்பு பணம்\" அல்லது கீழ் அட்டவணையின் பண பொதுவானது, மனிதனின் உண்மையான வருவாய் அடிக்கடி மறைத்து. கூடுதலாக, மனைவி அவரது கணவர் சம்பாதிக்கிறார் என்ன நிரூபிக்க ஆவணங்களைத் தற்காலிகமாக அணுகல் இல்லாமல் இருக்கலாம்.”\nநேரம் வரை பொருத்தமான திருத்தங்களை சட்ட அமைப்பு செய்யப்படுகின்றன, விவாகரத்து இந்திய பெண் நிதியியல் அர்த்தத்தில் ஒரு மூல ஒப்பந்தம் தொடர்ந்து.\nஇந்திய ஆண்கள் மற்றும் விவாகரத்து – குற்றவாளிகள் அல்லது பாதிக்கப்பட்டவர்���ள்\nநவீன இந்திய மனிதன், விவாகரத்து இனி அது கூட இருந்தது பல எதிர்மறைப் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் கீழே எடையும் உள்ளது 5 மீண்டும் ஆண்டுகள். பெரும்பாலான இந்தியர்கள், ஆண்கள் இப்போது இன்னும் உடனடியாக \"உணர்ச்சி பொருந்தவில்லை\" போன்ற அடிப்படையில் தங்கள் பங்குதாரர் விவாகரத்து ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர், \"வாழ்க்கை வேறுபாடுகள்\" மற்றும் \"அபிலாஷைகளை மாறுபட்ட\".\nஇங்கே ஒரு உள்ளது அவரது திருமணம் முடிந்தது யார் ஒரு மனிதன் சுவாரஸ்யமான கதை வாழ்க்கை வேறுபாடுகளை மேற்கோள்காட்டி.\nSoumik பால், 35 வயதான மும்பை அறுவை, அவரது மனைவி சந்தித்தார், ஒரு தமிழர் அவர்கள் மருத்துவத் கல்லூரியில் இருந்த போது ஒரு மருத்துவர். அவர்கள் ஒரு குறுகிய பெண்தேடிய பிறகு திருமணம். ஆனால் விரைவில், பால் இதனை \"மிகவும் ஆணவத்துடன் அதிகாரம் செலுத்தும்\" பெண் வாழ இயலாமல் போய்விட்டது உணர்ந்து. அவர் எப்போதும் விஷயங்களை தனது வழியில் செய்ய வேண்டும் என்றும் உணர்ந்தேன். தீ பல கலாச்சார வேறுபாடுகள் எரிபொருள் குறிப்பிடும், பல உணவு மற்றும் விருப்பு வெறுப்புகளை. பாண்டிச்சேரி அவர்களை அங்கு குடியேற விரும்பியது பால் தனது குடும்பத்துடன் உணர்ந்த போது கடந்த வைக்கோல் இருந்தது. மூன்று மாதங்களில், அவர் திருமணத்தை முடித்துக் மற்றும் தனது சொந்த இருக்க முடிவு.\nஇந்தியாவில் ஆண்கள் இப்போது அதிகரித்து கூட்டுக் குடும்ப அலகு கட்டுப்படுத்தப்பட்ட கட்டமைப்பை வெளியே முன்னணி உயிர்களை; அதன்மூலம் திருமணம் எளிதான படி கரைக்கவும் செய்யும்.\nஇந்தியா ஒரு இல்லை என்பதை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்டத்தை, வெவ்வேறு சமூகங்கள் மத மற்றும் கலாச்சார ஆகியவற்றை சார்ந்து விவாகரத்து சிகிச்சை.\nஇந்தியாவில் முஸ்லீம் ஆண்களையும் பயன்படுத்திக் விவாகரத்து அனுமதிக்கப்படுகிறது டிரிபிள் தலாக். ஒரு முஸ்லீம் மனிதன் ஒரு வழக்கு கூட இருந்தது , Whatsapp வழியாக தனது மனைவி விவாகரத்து\nகிரிஸ்துவர் தனிப்பட்ட சட்டம் பிரிப்பு குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படுகிறது போது தம்பதிகள் ஓராண்டு தனியாக வாழ்ந்து வருகின்றனர் என்றால் இந்து மதம் தனிப்பட்ட சட்டம் விவாகரத்து மனுக்களை அனுமதிக்கிறது.\nஒரு விவாகரத்து தலைமை என்று Intercaste திருமணங்கள் ஆண்களுக்கான குறிப்பிடத்தக்க சிக்கல்களைத் எதிர்கொள்ள (அத்துடன் பெண்கள்).\nஎனினும், விவாகரத்தில் சக்தி சமன்பாடு இந்தியாவில் ஆண்கள் ஆதரவாக எப்போதும் அல்ல. பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தும் உள்ளன உள்நாட்டு தவறாக மற்றும் மோசடி பெண்கள் பாதுகாக்க பொருள் எங்கே விவாகரத்து வழக்குகள் ஒரு வளர்ந்து வரும் கிளட்ச் உள்ளது.\nஒரு கட்டுரை என்ற தலைப்பில் “இந்திய பெண்கள் விவாகரத்து சட்டம் தவறாக எப்படி“, DailyO.in வெளியிடப்பட்ட, பெண்கள் அல்லது அவர்களின் குடும்பங்கள் பயன்படுத்தப்படும் போது பல நிகழ்வுகளை குறித்து பேச்சுவார்த்தை பிரிவு 498-ஏ வை எவ்வழியிலாவது விவாகரத்துச் பயனடைய.\nமொத்தம் 63,343 திருமணம் செய்து கொண்டனர் ஆண்கள் தற்கொலை செய்து 2012, அவர்களை ஒரு நியாயமான அளவு உள்நாட்டு பிரச்சினைகள் எதிர்கொண்ட நிலையில்,” அமித் குப்தா கூறுகிறார் அவரின், ஒரு ஆண்கள் உரிமை அமைப்பான.\n“அது இந்த சட்டம் சுமைகளை சுமந்திருக்கும் நடுத்தர வர்க்கம் உள்ளது,” ஆண்கள் உரிமைகள் ஆர்வலர் தீபிகா பரத்வாஜ் கூறுகிறார். “ஒரு கடின உழைப்பாளி நடுத்தர வர்க்க குடும்ப பணக்கார விஷயம் விரைவில் இறந்து கேட்டார் தொகைக்கு குடியேற வேண்டும் போது அந்த சமூகத்திலுள்ள முகம் காப்பாற்ற பெருந்தொகையான பணம் இருமல் வேண்டும். இந்த கோடிகளில் இருக்க முடியும்.”\nவியப்பில்லை, ஆண்கள் எண்ணிக்கை அதிகரித்து சேர்வதற்கு உள்ளன சுய உதவிக் குழுக்கள் அல்லது ஆண்கள் உரிமைகள் ஆதரவு தேடுவதைத் இந்திய சூழலில் விவாகரத்து சட்டங்கள் சிக்கலான வலை மற்றும் புரிதல்விளக்கத்தில் செல்லவும் வாதிடுகிறார்.\nஅது மீண்டும் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கும் விவாகரத்து ஆண்கள் வரும்போது, விவேகமும் வெளிப்படையான விசாரணைகள் மனிதனின் குணத்தை பற்றி செய்யப்படுகின்றன. இந்திய சமூகம் ஒரு விவாகரத்து நபரை நோக்கி மன்னிக்கும் போது (ஒரு விவாகரத்து பெண் ஒப்பிடும் போது), வருங்கால மணப்பெண்ணின் குடும்பத் தலைவன் திருமண கடந்த ஆழமாக ஆய்ந்தறிந்து முயற்சிக்கிறது என மறுமணத்தை பிரச்சினை சில நேரங்களில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது.\nதிங்ஸ் ஒரு விவாகரத்து செல்வதற்கு முன் கருத்தில் கொள்ள\nவிவாகரத்து உயிரின் அடிப்படை துணி பாதிப்பது மற்றும் விரைந்து முயற்சி யார் இந��தியாவில் இதுவரை பல ஜோடிகளுக்கு உள்ளன ஒரு செயல்முறை மட்டுமே அது யாருக்கும் அந்த எளிதல்ல என்று கண்டுபிடிக்க. உண்மையில், விவாகரத்து முடிவு எடுக்கப்பட்டது முன் கவனமாக கருத வேண்டும் என்று பல விஷயங்கள் உள்ளன.\nஇங்கே உள்ளவை 10 ஒரு விவாகரத்து தலைப்பு ஒவ்வொரு நபர் கருத்தில் கொள்ள வேண்டும் என்று விஷயங்களை\n1. விவாகரத்து (இருவரும் மனிதன் அத்துடன் பெண்) சமூக-கலாச்சார அமைப்பு மாற்றுகிறது. வழியில் சமூகத்தின் ஒரு மணவிலக்கு மற்றும் பல பொதுவான நண்பர்கள் ஒன்று அல்லது மற்ற பங்குதாரர் சாய்வதற்கும் கருதுகிறார் மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு நபர் திடீரென்று நண்பர்கள் / உறவினர்கள் விவாகரத்திற்குப் பிறகு விரோதமாக திருப்பு கண்டுபிடிக்க வேண்டும்.\n2. இன்னும் நுட்பமான விவாகரத்து எதிராக வேற்றுமையை மற்றும் ஊக ஆதாரங்கள் அவர்களை நடத்த பல பணியிடங்கள் உள்ளன. பள்ளிகளைப் போன்று சில பழமைவாத பணியிடங்களில், மற்ற நேரங்களில் மறுப்பும் சமூக விலக்கல் மற்றும் வம்புகளை வழியாக வெளிப்படுத்தப்படுகிறது போது பாகுபாடு வெளிப்படையான ஆகிறது.\n3. விவாகரத்து தாக்கல் செய்ய பற்றி ஒரு நபர் கவனமாக அவன் / அவள் மன தனியாக தங்கி மற்றும் பதட்டம் மற்றும் தனிமை உணர்வுகளை கையாள்வதில் உணர்ச்சிபூர்வமான பின்விளைவுகள் தயாராக உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.\n4. நிதி சொத்துக்கள் (பகிர்ந்திருந்தாலோ) மேலும் சட்டபூர்வமாக பிரிக்கப்பட்ட வேண்டும். மணவிலக்கு இரு தரப்பு சம்மதத்துடன் இல்லை என்றால் சொத்துக்களை, வகுத்தல் விகிதம் உரிமையாளர் பற்றிய ஒரு கசப்பான மோதல் உள்ளது. பெரும்பாலான சொத்துக்களால் மனிதனின் பெயர் இருந்தால் பெண் உயர் மற்றும் உலர் விடப்பட்டது.\n5. விவாகரத்து சம்பந்தப்பட்ட நீண்ட மற்றும் அலுப்பான கடித ஈடுபடுத்துகிறது. ஒரு வழக்கறிஞர் கடிதத் தொடர்புகள் போன்றவை பெரும்பான்மை கையாளுகிறது கூட, நிறைய நேரம் வாசிப்பு மற்றும் கையெழுத்திடும் ஆவணங்கள் தேவைப்படுகிறது, வடிவங்கள், மற்றும் எண்ணற்ற பிற அறிவிப்புகள்.\n6. அது இந்திய பாரம்பரிய நம்பிக்கை எதிராக இருக்கும் என்ற விவாகரத்து இன்னும் ஒரு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத பிரதிபலிக்கிறது \"த் திருமணங்களுக்கு என்றென்றும்\" என்று. பங்குதாரர்கள் நண்பர்களால் விவாகர���்து தர்க்கம் அல்லது செல்லுபடியாகும் சம்பந்தமாக சந்தேகத்தின் அடிப்படையில், குடும்ப, மற்றும் சக.\n7. கூட்டு காப்பீட்டு திட்டங்கள், சுகாதார காப்பீடு திட்டங்கள் இனி கூட்டாக சொந்தமான மற்றும் பிரிந்து ஜோடி அனைத்து அத்தகைய திட்டங்கள் கலைக்கவும் உள்ளது முடியாது. இந்த நேரத்தையும் முயற்சியையும் நிறைய ஈடுபடுத்துகிறது மற்றும் அடிக்கடி நன்மைகள் இல்லாமல் போய் விடுகிறது.\n8. விவாகரத்து குறிப்பாக ஒரு அல்லாத பரஸ்பர ஒன்று இந்தியாவில் ஒரு செலவுள்ள. இருவரும் பங்காளிகள் வழக்கறிஞரின் கட்டணம் பணம் ஒரு பெரிய தொகை வெளியே ஷெல் வேண்டும்.\n9. விவாகரத்து வழக்கு உணர்ச்சி மற்றும் உடல் சோர்வு வழிவகுத்தது ஆண்டுகளாக இழுத்து கூடும்.\n10. வந்திருக்கக் கூடிய விவாகரத்து மிகவும் முக்கியமான பிரச்சினை மோசமாக விவாகரத்து பாதிக்கப்பட்ட யார் தங்கள் குழந்தைகளை உள்ளது. அவர்கள் தங்கள் வாழ்வில் வலி மாற்றம் பேச்சுவார்த்தையில் இறங்க முடியும் என்று அது முன் மற்றும் விவாகரத்திற்குப் பிறகு ஆலோசனையை குழந்தைகள் மிகவும் முக்கியமானது.\nபரஸ்பர பிரிப்பு மற்றொரு மாற்று இருக்க முடியும்\nபெரும்பாலான மக்கள் விவாகரத்து மற்றும் பிரிப்பு சாரம் அதே போது என்று தவறான கருத்தை பாதிக்கப்படுகின்றனர், அவர்கள் இல்லை. விவாகரத்து முற்றிலும் ஒரு திருமணம் முடிவடைகிறது, ஒரு பரஸ்பர பிரிப்பு இரு தரப்பினரும் நேரம் தரும் என நான் நினைக்கிறேன் அவர்களுக்கு இந்தத் திருமணம் தொடர்ந்து வேண்டும் இல்லையா என்று கூறுவதில் ஒரு தீர்மானத்திற்கு அடைவதற்கு முன்னர் ஆஃப் குளிர்விக்க.\nவெவ்வேறு உள்ளன சட்ட பிரிப்பு வகையான இந்தியாவில் கிடைக்கிறது விருப்பங்கள்:\nஒரு சோதனை பிரிப்பு உட்பிரிவு ஜோடிகளுக்கு தங்களிடையே உள்ள வேற்றுமைகளை அகற்றி ஒரு வாய்ப்பை அளிக்கிறது. நீதிமன்றம் இடையே ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் நிலைத்துநிறுத்துகிறார் 2 வாரங்கள் 2 ஒரு சோதனை பிரிப்பு மாதங்கள்.\nஒரு உட்பிரிவு தவிர வாழும் நேரம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை தனியாக வசிக்க ஜோடிகளுக்கு செயல்படுத்துகிறது. ஜோடி இல்லை திட்டத்தில் துணை பழக்கம் முடிவு செய்துள்ளது போது இது நடைபெறும்.\nஒரு நிரந்தர பிரிப்பு இருவரும் தனித்தனியே வாழ ஆனால் அனைத்து கூட்டு சொத்து மற்றும் சொத்துக���கள் பராமரிக்க விரும்புகிறது போது நடக்கும். தம்பதி இன்னும் இந்த சரத்தின் கீழ் அதே வங்கியின் கணக்குகள் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் பராமரிக்க முடியும்.\nசொத்து மற்றும் சொத்து பிரிவு நடக்கும் என கிட்டத்தட்ட ஒரு விவாகரத்து போன்ற ஒரு சட்ட பிரிவு உள்ளது. சட்ட பிரிப்பு மற்றும் விவாகரத்து இடையே ஒரே வித்தியாசம் விவாகரத்து மறுமணத்தை முன் அவசியம் என்பதாகும்.\nபோன்ற சமூக மற்றும் சுகாதார காப்பீடு நன்மைகள் இன்னும் ஒரு பிரிக்கப்பட்ட மனைவி அணுக முடியும் சட்ட பிரிப்பு கொண்டு வர வேண்டும் என்று பல நன்மைகள் உள்ளன. பிரிப்பு முறையில் ஜோடிகளுக்கு இன்னும் திருமணம் புதுப்பிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கிறது. எந்த வழக்கில், தவிர தாங்க இயலாத மன மற்றும் உடல் கொடுமை வழக்குகளில் இருந்து, பிரிப்பு ஒருவேளை விவாகரத்து ஒரு நல்ல மாற்றாகும்.\nஇந்திய சட்டம் விவாகரத்து உண்மையில் கொண்டு பிடிக்க இன்னும்\nதேதி வரை இந்திய சட்ட அமைப்பு விவாகரத்து எதிர்ப்பு உள்ளது. அது அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் விவாகரத்து பெற கணிசமாக மிகவும் கடினமாக இருக்கிறது, இங்கிலாந்து, மற்றும் ஆஸ்திரேலியா.\nபோன்ற ஆண்மையின்மை ஒரு சில காரணங்களுக்காக, நீண்டகால சிதைகின்ற நோய், மன / உடல் சித்திரவதை, கைவிட்டதை இந்தியாவில் விவாகரத்து சட்ட அடிப்படையில் கருதலாம். சட்ட அமைப்பு பல ஜோடிகளுக்கு விவாகரத்து பெற ஒரு நீண்ட மற்றும் கசப்பான போர் போராட வேண்டும் ஏன் இது சமூக-கலாச்சார துணி போன்ற வெகுவிரைவிலேயே உருவானது இல்லை.\nவிவாகரத்து சட்டங்களில் சமீபத்திய மாற்றங்கள் அத்துடன் திருமணச் சட்டங்கள் சட்டத்தின் அறிமுகம் அடங்கும் 2010 மிகவும் அவசியமான மாற்றங்களை செய்ய முற்படுகிறது என்று திருத்த மசோதா 1955 இந்து மதம் திருமண சட்டம். சேர்த்து மீட்க இயலாதவையாக முறிவு சரத்து விரைவில் நடைபெறும் வாய்ப்பு உள்ளது என்று ஒரு பெரிய மாற்றமாகும்.\nமாற்றங்கள் உள்நாட்டு வன்முறை பெண்கள் பாதுகாப்பின் கீழ் பதிவு தவறான வரதட்சினை மற்றும் சித்திரவதை வழக்குகளின் எண்ணிக்கை குறைகிறது என்பதை உறுதி செய்ய விவாகரத்து சட்டங்களுக்கு செய்யப்பட வேண்டும். அது பின்னர் பல துணைகள் விவாகரத்து மற்ற கட்சி அழுத்தமேற்ற இந்த உட்பிரிவுகள் பயன்படுத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது மற்றும் ஜீவனாம்சம் கோர.\nஇந்தியாவில் விவாகரத்து தொடர்பான சட்டங்கள் நவீன வாழ்க்கையின் உண்மைகளை பிரதிபலிக்கும் மற்றும் திருத்தத்தை மற்றும் மாற்றம் கடுமையான தேவை இல்லை. பல வழக்கறிஞர்கள் தொந்தரவு ஜோடி இருந்து பெருந்தொகையான பணம் பெறுவதற்கு சட்ட ஓட்டைகள் பயன்படுத்த.\nஇந்தியாவில் விவாகரத்து – எங்கள் தீர்ப்பு\nஇந்திய சமூகம் கடந்த தசாப்தத்தில் நிறைய உருவாகியுள்ளது. இந்தியாவில் விவாகரத்து நோக்கி முன்னோக்கு சமூகத்தின் அனைத்து வர்க்கங்களைப் முழுவதும் கடுமையாக வேறுபடுகிறது, அனைத்து பொருளாதார படிநிலைகள், மற்றும் எல்லா பூகோள இடங்களில்.\nமெட்ரோ நகரங்களில், விவாகரத்து நோக்கி கண்ணோட்டங்கள் மாறிவிட்டன ஆனால் சிறு நகரங்கள் மற்றும் புறநகர் பெரும்பாலான இன்னும் ஒரு திடமான மனப்பான்மையோடு மற்றும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை விவாகரத்தை கருத்தில்.\nசமூகத்தின் பொது உடன்பாடு விவாகரத்து வலது இடையே ஒரு போர் செய்யும் கேள்வி எழுப்பினர் \"யார் யாரை அநியாயம்\" இன்னும் (விவாகரத்து தொடங்கவில்லை யார் பங்குதாரர்) தவறான (விவாகரத்து கோரி மனு தாக்கல் யார் பங்குதாரர்).\nபல திருமண விளம்பரங்களில், 'மணவிலக்கு அது முன்னொட்டு வருவதைக் காணலாம் \"அப்பாவி\" வார்த்தை முன்பாக இணைக்கப்படுகிறது’ விவாகரத்து அந்த நபர் முன்னெடுக்கப்பட்ட இல்லை என்று கூறுவது அவள் வெறுமனே ஒரு மோசமான திருமணம் \"\" பாதிக்கப்பட்டிருப்பதால் அதனால். இந்த போக்கு பற்றி மேலும் படிக்க முடியும் இங்கே.\nவிதிப்படி, அதை சொல்ல முடியாது என்று விவாகரத்து தற்போது இந்திய சமூகத்தின் இன்னமும் அதன் வலது ஆவி வார்த்தை எடுக்க போராடி முன் விடவும் மிகவும் பழக்கமான சொல் மாறிவிட்டது என்றாலும்.\nநடக்கிறது இரண்டு பேர் ஏனெனில் பொருத்தமற்ற வேறுபாடுகளை விவாகரத்துக்கு பொது கருத்து ஏற்கவில்லை. மாறாக, விவாகரத்து தார்மீக போர் சில வகையான இருக்க அமைக்கக்கூடாது உள்ளது. இந்த முன்னோக்கு இந்தியாவில் விவாகரத்து நடைபெற்றுவருகின்றன மக்கள் இன்னும் முகம் வேண்டும் என்று நீண்ட உணர்ச்சி அதிர்ச்சி பொறுப்பு.\nஎங்கள் வலைப்பதிவில் குழு சேரவும்\nதிருமணம் சிந்தனையைத் தூண்டும் அறிவிப்புகளைப் பெறவும், காதல் மற்றும் கலாச்சாரம்.\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுந்தைய கட்டுரையில்மேரேஜ் வயது வேறுபாடு – இது உண்மையிலேயே பொருந்துமா\nஅடுத்த கட்டுரைகுளம் டிசைன்ஸ் – 42 எந்த நேரத்தில் ராக் வடிவங்கள்\nதிருமண சிறந்த வயது என்ன\nஇரண்டாவது திருமணம் – அல்டிமேட் கையேடு (போனஸ் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் உடன் + நடவடிக்கை எடுக்க குறிப்புகள்)\nபுத்த திருமண வழக்கங்கள் – கம்ப்ளீட் கைட்\nஇந்தியாவில் குடும்ப வழக்கறிஞர்கள் ஏப்ரல் 20, 2016 மணிக்கு 7:27 மணி\nஅது இந்தியா இப்போது விவாகரத்தும் வளர்ந்து வருகிறது கூறப்படுகிறது. இது இந்தியா குறைந்த விவாகரத்தும் உலகின் அனைத்து நாடுகளிடையே sirst இடத்தை அளித்தது பயன்படும் கூறப்படுகிறது. எனவே பல காரணங்கள் கடந்த தசாப்தத்தில் எ.கா உள்ள கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று இந்த மாற்றம் பொறுப்பாளியாக முடியாது.\n1. பெண்களுக்கான இப்போது இப்போதெல்லாம் பெண்கள் வெளியே செல்ல மற்றும் ஒரு அணு குடும்பம் நடத்த விரும்புகின்றனர் எனவே அவரது குடும்பத்திற்கு பிறகு தோற்றம் எதினாலே கட்டலாம் அதை ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாழும் சிரமப்படுவான் அவள் செய்ய தவறினால் எனவே அவர் வெறுமனே ஒரு விவாகரத்து கோப்புகளை..\n2. இன்று பெண்கள் நாள் ஆண்கள் போன்ற சுயாதீன இருக்க வேண்டும், அவர்கள் இப்போது அவர்கள் சம்பாதிக்க தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்று நம்புகிறேன் தொடங்கியது இதனால் பல பிரச்சினைகள் விஷயங்களை கூறுவது மற்றும் குரல் உயர்த்த இலவச உணர்கிறார் வேண்டும், இது சிலநேரங்களில் சிறிய சூடான உரையாடல் விளைவிக்கின்றது மற்றும் அவர்கள் ஏற்கனவே உணர்ச்சி அவர்களை ஒரு தனி சுதந்திர வாழ்க்கை வாழ ஒரு முடிவை எடுத்து உதவுகிறது.\n3. லேட் திருமணங்கள் கூட சில நேரங்களில் விவாகரத்தும் விளைவாக, மக்கள் பழைய வளர போது, அவர்கள் சில தனிப்பட்ட பழக்கம் மற்றும் வாழ்க்கை செலவிட வடிவங்கள் உருவாக்க. அவர்கள் திருமணம் செய்து ஒருமுறை அவர்கள் அதை மற்றொரு நபருடன் சரிசெய்ய கடினமாக கண்டுபிடிக்க, மீண்டும் அவர்கள் இந்த காரணம் தனிப்படுத்த முடிவு..\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வா���் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/08/2.html", "date_download": "2019-08-23T17:21:28Z", "digest": "sha1:IJAMGVYYTVEVIKS3LKSAVYHSG6OR2OI5", "length": 20834, "nlines": 74, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சிங்கள சமூக அமைப்பில் கன்னிப் பரிசோதனை சடங்கு (பகுதி -2) - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அரங்கம் , என்.சரவணன் , கட்டுரை , வரலாறு » சிங்கள சமூக அமைப்பில் கன்னிப் பரிசோதனை சடங்கு (பகுதி -2) - என்.சரவணன்\nசிங்கள சமூக அமைப்பில் கன்னிப் பரிசோதனை சடங்கு (பகுதி -2) - என்.சரவணன்\nசிங்கள சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை முறையானது சிங்கள சாதியமைப்பை மறுதலித்துவிட்டு பாhக்க முடியாது. கன்னித்தன்மை பரிசோதனையில் இன்றும் இலங்கையில் கொவிகம (சிங்கள சாதியப் படிநிலையில் முதலாவது சாதியாக இருத்தப்பட்டுள்ள இந்த சாதி தமிழ்ச்சமூகத்தில் வெள்ளாருக்கு சமமான விவசாயத்தை சார்ந்த சாதி) சாதியிலும், அதன் கிளைச்சாதிகளான ரதல, கொவி, பட்டி போன்ற சாதிகளே அக்கறை காட்டி வருவதாக சிங்கள சாதியம் பற்றி ஆய்வு செய்பவர்கள் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக உயர் மத்தியதர வர்க்கத்தினரிடம் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. சம்பிரதாயபூர்வமாக கோலாகலமான முறையில் திருமணத்தை நடத்த தகுதியுள்ள சிங்கள பௌத்தர் உயர் மத்திய தரவர்க்த்தினரிடமே திருமணச்சடங்குகளில் ஒன்றாக இந்த கன்னித்தன்மை பரிசோதனை நடக்கிறது.\nஇந்த கன்னித்தன்மை பரிசோதனையை மேற்கொள்வதும் சிங்கள சாதியமைப்பில் பிற்படுத்தப்பட்ட சாதியான ஹேன எனும் சாதியைச் சேர்ந்தவர்களே. இச்சாதியினர் தமிழ்ச் சமூகத்தில் வணணார் சாதிக்கு ஒப்பான சலவைத் தொழிலை மேற்கொள்ளும் சாதியாக இருத்தப்பட்டுள்ளது. இந்த சாதியினர் எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும் நாட்டில் பல பாகங்களில் பரந்து சுருங்கி வாழும் சாதியினர். இவர்களுக்கு அரச மற்றும் நிலப்பிரபுத்துவ பரம்பரையினருக்கு மாத்திரமே உடுதுணி துவைப்பது சாதித் தொழிலாக வைக்கப்பட்டது. ஆண் பெண் என இருபாலாரும் குறிப்பிட்ட உயர் சாதியினரின் வீடுகளுக்குச் சென்று துணிகளைச் சேகரித்து துணிகளில் கட்டி தலையில் சுமந்துகொண்டு சென்று துவைப்பர். ஏனைய தாழ்த்தப்பட்ட சாதியினரின் உடுதுணிகளை இவர்கள் துவைக்க மாட்டர்கள். அதற்குக் கீழ் உள்ள சாதியினரின் உடைகளைத் துவைக்க “பலி” எனும் சாதியினரே அதனை செய்வரென பேராசிரியர் ருல்ப் பீரிஸ் குறிப்பிடுவார்.\nஇந்த உடுதுணி துவைப்பதை விடவும் உயர் சாதியினருக்கு இவர்களின் தேவை வேறு வழிகளில் இருந்தன. பிறப்பு, பூப்படைதல், திருமணம், மரணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ஹேன மாமாவின் அல்லது ”றெதி நெந்தா” (துணிமாமி) ஆகியோரது உதவி தேவைப்படுகிறது. இவர்களின் இந்த சேவை பற்றி சமூகத்தில் பொதுவாக கேலி செய்யும் போக்கும் நிலவுவதாக கொள்ளப்படுகிறது.\nதிருமண முதலிரவின் போது திருமணக் கட்டிலில் விரிப்பதற்காக வெள்ளை விரிப்பொன்று மணமக்களுக்கு வழங்கப்படும். முதல் பாலுறவின் போது மணப்பெண்ணிடமிருந்து சிறிதளவு இரத்தம் கசிந்து இந்த வெள்ளை விரிப்பில் காணப்படுவதன் மூலம் அவள் கன்னி என நிரூபிக்க அதுவே மிகச் சரியான சான்றென கருதப்படும்.\nஎனது சிங்கள நன்பி ஒருவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தன்னோடு பயின்றவரை திருமணம் முடித்த போது கன்னித்தன்மை பரிசோதனை முறையிலிருந்து தப்ப செயற்கையாகவே இரத்தக்கறையை வெள்ளைத் துணியில் படவைத்தார்கள். இன்று ஒரு சிங்களச் சூழலில் பெண்ணிய எழுத்தாளராக இருக்கும் இவர், சம்பிரதாயங்கள் எப்படி விடயமறிந்தவர்களையும் இழுத்துவைத்துக் கொள்கிறது என்பதை அடிக்கடி குறிப்பிடுவார். இவ்வாறு மணமகன் கன்னித்தன்மையை எதிர்பார்க்கிறானோ இல்லையோ, தமது மகள் கன்னித்தன்மையைக் கொண்டவள் என்று பெண்வீட்டாரும், தனது மகன் கன்னித்தன்மையுள்ள பெண்ணைத்தான் திருமணமுடித்தார் என்பதை மாப்பிள்ளை வீட்டாரும் பெருமிதம்கொள்ளும் சடங்காகவும் இது இருக்கிறது. இந்தச் சடங்கை செய்யாவிட்டால் சமூகத்தில் கௌரவத்திற்கு இழுக்கு நேரிடும் என்று பயம்கொள்வதையும் காணமுடிகிறது.\nகன்னிப்பரிசோதனை மேற்கொள்ளும் சடங்கை “இச திய மங்கல்ய” என்று அழைப்பார்கள். ஆனால் அந்த சடங்கின் உண்மையான பொருள் “தலையில் நீர் வார்த்தல்” என்று கூறலாம். சில பிரதேசங்களில் “இச திய பலன்ட யாம” என்றும் கூறுவார்கள். அதாவ��ு “தலையில் நீர் பார்த்தல்” என்று தமிழில் அதனை மொழியாக்கம் செய்யலாம். சம்பிரதாய பூர்வமான குடும்பங்களில் வெள்ளைத்துணியை பரிசோதித்துப் பார்க்கும் நிகழ்ச்சி திருமணத்திற்கு அடுத்த நாள் நடக்கும். “றெதி நெந்தா” சென்று அந்த விரிப்பை பார்வையிடுவார் அல்லது மணமகனின் தாயாரோ, மூத்த பெண்ணொருவரோ கூட அதனைச் சென்று பார்வையிடமுடியும். இறுதியும் உறுதியுமான முடிவைத் தெரிவிக்க விபரங்களுடன் முடிவு கூறுவதற்காக, திருமணத் தம்பதியரின் உறவினப் பெண்களுடன் “றெதி நெந்தா” அழைத்துச் செல்லப்படுவார். சில சந்தர்ப்பங்களில் இரண்டாம் பயணம் எனப்படும் “தெவனி கமன” வின் போது (அதாவது தேனிலவு கழிப்பதை முதல் நாளும் வெள்ளைத்துணி பார்ப்பது மறுநாளைக்கு மாற்றப்படும்.) அந்த வெள்ளைத்துணியை இதற்குரிய சம்பிரதாயங்கள் பின்வருமாறு மெற்கொள்ளப்படும்.\nமணமகள் இரண்டாம் பயணத்திற்கு சிவப்பு ஆடையால் அலங்கரிக்கப்படுவாள்.\nமணமகனின் தாயார் சிவப்பு மலர்ச் செண்டு கொடுத்து மணமகளை வரவேற்பார்.\nமணமகனின் குடும்பத்தினர், மணப் பெண்ணின் பெற்றோருக்கு சிவப்பு பூக்கொத்தை அனுப்பி வைப்பார்.\nமணப்பெண், மணமகள் வீட்டுக்கு வரும்போது றபான் அடித்து பட்டாசு கொளுத்தப்படும்.\nமணமகனின் தயார், விசேட பரிசுகளைக் கொடுத்து மணப்பெண்ணை வரவேற்பாள்.\n“றபான்’ தாளம் இசைக்கப்படாவிட்டால் அந்தப் பெண் “கற்பற்றவள்’ என்கிற செய்தியை ஊர் வாசிகளும் அங்கு கூடியிருப்பவர்களும் அறிந்துகொள்வார்கள்.\nகுறிப்பிட்ட அந்த வெள்ளைத்துணியை “கிரிகடஹெலய” என்று அழைப்பார்கள். அந்த வெள்ளை விரிப்பில் இரத்தக்கறை காணப்படாவிடில், அதாவது மணப்பெண் பரீட்சையில் தோல்வியடைந்தவளென்றால், அந்த அப்பாவிப்பெண் பகிரங்கமாகவே அவமதிப்புக்குள்ளாவாள். அத்தகைய தருணத்தில் மணப்பெண் நடாத்தப்படும் விதமானது இரண்டாம் பயணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திலும், குறிப்பிட்ட குடும்பங்களினதும் பிரதேசங்களதும் சம்பிரதாயங்களைப் பொறுத்தம் வேறுபடும். இரண்டாம் பயணத்தின்போது “பரிட்சையில் தேறாத” மணப்பெண் தொடர்பாக கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் சில..\nஇரண்டாம் பயணத்திற்கு ஆடம்பரமற்ற வெள்ளைச் சேலை உடுத்தும்படி மணப்பெண்ணை வற்புறுத்துதல்.\nமணமகனின் தாயார் வெள்ளை மலர்களுடன் மணமகளை எதிர��கொள்வாள்.\nவரவேற்காமல் மணமகனின் தந்தை அல்லது யாரும் ஒரு ஆணைக்கொண்டு மணமகளை வரவேற்பது.\nசுவரில் மாட்டியிருக்கும் படங்களை மறபக்கமாகத் திருப்பித் தொங்கவிடல்.\nமணமகனின் உறவினர் மணப்பெண்ணின் உறவினர்களை உபசரிக்க மாட்டர்கள். அவர்களை அவமதிக்கும் விதமாக திருமண அலங்கார மேசையைத் தவிர்த்து ஓரமாகப் போடப்பட்டிருக்கும் மேசையில் உணவருந்தும்படி அவர்களுக்குத் தெரிவிப்பது.\nஉபசரிப்பதற்கு முன் கொண்டைப் பலகாரங்களின் கொண்டையை உடைத்து விடுவது.\nஅனைத்து விருந்தினர்களின் முன்நிலையிலும் மணமகனின் தாயார் ஐசிங் சீனியினால் செய்யப்பட்ட வெள்ளை றோசாப்பூவொன்றை கேக்கிள் வைப்பாள்.\nவிருந்தினர்கள் முன்னிலையில் மணமகன் குடும்பத்தார் தமது அதிருப்தியை தெரிவிக்கும் விதமாக சிறு சொற்பொழிவை நடாத்துதல். (இது மிக அரிதாகவே நடக்கும்.)\n“தூய்மை”யான மணப்பெண் கிடைக்காததையிட்டு தமது வருத்தத்தைத் தெரிவிக்கும் சொற்பொழிவை ஆற்றிவிட்டு அவர்களை வரவேற்பதும் நிகழும். மணப்பெண் “கன்னி” இல்லை என்று கூறி மீளவும் மணப்பெண்ணின் பெற்றோரிடம் ஒப்டைக்கும் நிகழ்ச்சிகளும் இதன் போது நிகழ்ந்துள்ளன. இந்த சம்பிரதாயங்களை மேற்கொள்ளாத இடங்ளில் கூட முதலிரவின் போது இரத்தம் வெளியேறாவிட்டால் கடந்தகால ஒழுக்கத்தை சந்தேகித்து மனைவியின் மீது வன்மம்கொள்ளும் நிலைமையும் இருந்திருக்கிறது.\nஇலங்கையில் முஸ்லிம் சமூகத்தில் எப்படி நிலவியது என்பது பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்\nசிங்கள சமூக அமைப்பில் கன்னிப் பரிசோதனை சடங்கு (பகுதி -1)\nசிங்கள சமூக அமைப்பில் கன்னிப் பரிசோதனை சடங்கு (பகுதி -2)\nLabels: அரங்கம், என்.சரவணன், கட்டுரை, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n“கோட்டா” US குடியுரிமையை இழக்கவில்லை – இன்றைய அமெரிக்க ஆதாரம் - என்.சரவணன்\nஅமெரிக்கா தமது நாட்டில் குடியுரிமையை இழந்தவர்களின் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என வருடத்துக்கு நான்கு தடவைகள் வெளியிடுவது...\nசாவு வரியிலிருந்து முலை வரி வரை - என்.சரவணன்\nஇலங்கையின் வரி வசூலிக்கும் வழிகள் பற்றிய பண்டைய கால விபரங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் தரவல்லவை. அரசுகள் இயங்குவது மக்களின் ...\nமுகநூலை ஆட்டுவிக்கும் ராஜபக்சவாதிகள் - என்.சரவணன்\nஉலகில் அதிகளவ��� பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://destop.jesutamil.ch/sunday_view4.php?sun_id=785", "date_download": "2019-08-23T15:16:28Z", "digest": "sha1:S7BRRFL7WEKBGXNXKLXGO7ZL4FLUBOYS", "length": 21168, "nlines": 76, "source_domain": "destop.jesutamil.ch", "title": "jesu", "raw_content": "பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு 18.08.2019- 2019-08-21\nநாடெங்கும் வழக்குக் காரணமாய் இருக்கும்படி என்னைப் பெற்றாயே\nஇறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 38: 4-6, 8-10\nதலைவர்கள் அரசனைப் பார்த்து, \"இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாகவேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை\" என்றார்கள்.\nஅதற்கு அரசன் செதேக்கியா, \"நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே\" என்றான். எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல் கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார்.\nஎபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி, \"என் தலைவரே என் அரசரே இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்; ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது\" என்று கூறினார்.\nஅதைக் கேட்ட அரசன் எத்தியோப்பியரான எபெது மெலேக்கை நோக்கி, \"உன்னோடு மூன்று பேரை இங்கிருந்து கூட்டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கிவிடு\" என்று கட்டளையிட்டான்.\nபதிலுரைப்பாடல் திபா. 40: 1-3,17\nபல்லவி: ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.\nநான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.\nஅழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத் தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் க���லடிகளை உறுதிப்படுத்தினார்.\nபுதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்.\nநானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர்,என் மீட்பர் என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.\nநமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.\nஎபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4\nதிரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது,கடவுளது அரியணையின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார்.\nபாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.\nநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவான்10:27\n என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.அல்லேலூயா\nஅமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள் இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.\nலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12:49-53\nஇயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: \"மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.\nமண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள் இல்லை,பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிர��க இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்\".\nநாடெங்கும் வழக்குக் காரணமாய் இருக்கும்படி என்னைப் பெற்றாயே\nஇறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 38: 4-6, 8-10\nதலைவர்கள் அரசனைப் பார்த்து, \"இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாகவேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை\" என்றார்கள்.\nஅதற்கு அரசன் செதேக்கியா, \"நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே\" என்றான். எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல் கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார்.\nஎபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி, \"என் தலைவரே என் அரசரே இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்; ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது\" என்று கூறினார்.\nஅதைக் கேட்ட அரசன் எத்தியோப்பியரான எபெது மெலேக்கை நோக்கி, \"உன்னோடு மூன்று பேரை இங்கிருந்து கூட்டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கிவிடு\" என்று கட்டளையிட்டான்.\nபதிலுரைப்பாடல் திபா. 40: 1-3,17\nபல்லவி: ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.\nநான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.\nஅழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத் தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.\nபுதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்��ிக்கை கொள்வர்.\nநானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர்,என் மீட்பர் என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.\nநமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.\nஎபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4\nதிரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது,கடவுளது அரியணையின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார்.\nபாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.\nநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவான்10:27\n என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.அல்லேலூயா\nஅமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள் இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.\nலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12:49-53\nஇயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: \"மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.\nமண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள் இல்லை,பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்\".\n© சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகம். 2004 - 2019 ---- view 31", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayaraja.forumms.net/t281p925-anything-about-ir-found-on-the-net-vol-4", "date_download": "2019-08-23T15:20:21Z", "digest": "sha1:IGTQDGETNJBIOBP7WEXTJYTYQ6HRMLEL", "length": 21331, "nlines": 288, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "Anything about IR found on the net - Vol 4 - Page 38", "raw_content": "\nSorry to be a naysayer - இது போன்று நிறையக்கேட்டாச்சு - இதெல்லாம் ஒன்னும் நடக்கப்போறதில்ல\napp_engine wrote: Sorry to be a naysayer - இது போன்று நிறையக்கேட்டாச்சு - இதெல்லாம் ஒன்னும் நடக்கப்போறதில்ல\nஇதெல்லாம் வேலைக்காவறதில்ல - அம்புட்டுத்தேன்\nமலையாளியும், சைனாக்காரனும், யானையும், ராசாவும் - தாலாட்டு\nஓக்கே மக்களே, ஒரு திங்களுக்கு முன்பு மேஸ்ட்ரோமியூசிக் ஆப்-காரர்கள் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி \"விருப்பம் இருந்தால் மறுபடி அனுப்புங்கள் - அவர்களது ஆப் ஜாக்கி ஜெயச்சந்திரன் உங்களோடு தொலைபேசியில் உரையாடுவார்\" என்று சொன்னார்கள்.\nநான் இதுவரை அவர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றுமே அனுப்பாததால், எனக்கு அவர்கள் கூப்பிடுவார்கள் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இல்லை.\nஎன்றாலும், மின்னஞ்சலுக்கு மறுமொழி சொல்வது கடமை என்று ஒன்று அனுப்பினேன். குறிப்பாக, எனது கீச்சு ஐடி மற்றும் நமது ஃபோரம் குறித்த விவரங்கள் தான் அந்த மின்னஞ்சலின் குறிப்பிடத்தக்க உள்ளடக்கம்.\nஇன்று காலையில் என்னை அவர்களது தொலைபேசி விளிப்பு விழித்தெழ வைத்த போது பெரும் வியப்பு இருபது மணித்துளிகள் கழிந்து திரு.ஜெயச்சந்திரன் அவரகள் பேசியது எல்லாம் இப்போதும் எனக்குக் கனவு போலத்தான் இருக்கிறது.\nஒரு வேளை மேஸ்ட்ரோஸ் ஆப் வருங்காலத்தில் எனது குரலையும் கொண்டிருந்தால், இன்னும் கூடுதல் வியப்படைவேன் உங்களுக்கும் சொல்லுவேன் என்பதில் ஐயமில்லை\nஎன்ன இருந்தாலும், வெறும் ஐந்து பாட்டுகள் மட்டும் சொல்லி என்னை ஒரு 'போராளி விசிறி' என்று அடையாளப்படுத்துவதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை.\nகிடைத்த வரைக்கும் ஆதாயம் என்று கணக்கில் வைக்கிறேன்\nஅப்படியெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்பிடாதீங்க\n\"பொய்யிலே பிறந்து வளர்ந்தவர்கள்\" புலவர்கள். மிகைப்படுத்தல் இல்லாமல் அவர்களால் பேசவோ எழுதவோ இயலாது.\nஎன் பட்டறிவு கொண்டும் , இந்த ஆளோடு பேசியதாக எனது உறவினர் சொன்னவை கொண்டும் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்\nஅப்படியெல���லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்பிடாதீங்க\n\"பொய்யிலே பிறந்து வளர்ந்தவர்கள்\" புலவர்கள். மிகைப்படுத்தல் இல்லாமல் அவர்களால் பேசவோ எழுதவோ இயலாது.\nஎன் பட்டறிவு கொண்டும் , இந்த ஆளோடு பேசியதாக எனது உறவினர் சொன்னவை கொண்டும் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்\napp_engine wrote: ஓக்கே மக்களே, ஒரு திங்களுக்கு முன்பு மேஸ்ட்ரோமியூசிக் ஆப்-காரர்கள் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி \"விருப்பம் இருந்தால் மறுபடி அனுப்புங்கள் - அவர்களது ஆப் ஜாக்கி ஜெயச்சந்திரன் உங்களோடு தொலைபேசியில் உரையாடுவார்\" என்று சொன்னார்கள்.\nநான் இதுவரை அவர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றுமே அனுப்பாததால், எனக்கு அவர்கள் கூப்பிடுவார்கள் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இல்லை.\nஎன்றாலும், மின்னஞ்சலுக்கு மறுமொழி சொல்வது கடமை என்று ஒன்று அனுப்பினேன். குறிப்பாக, எனது கீச்சு ஐடி மற்றும் நமது ஃபோரம் குறித்த விவரங்கள் தான் அந்த மின்னஞ்சலின் குறிப்பிடத்தக்க உள்ளடக்கம்.\nஇன்று காலையில் என்னை அவர்களது தொலைபேசி விளிப்பு விழித்தெழ வைத்த போது பெரும் வியப்பு இருபது மணித்துளிகள் கழிந்து திரு.ஜெயச்சந்திரன் அவரகள் பேசியது எல்லாம் இப்போதும் எனக்குக் கனவு போலத்தான் இருக்கிறது.\nஒரு வேளை மேஸ்ட்ரோஸ் ஆப் வருங்காலத்தில் எனது குரலையும் கொண்டிருந்தால், இன்னும் கூடுதல் வியப்படைவேன் உங்களுக்கும் சொல்லுவேன் என்பதில் ஐயமில்லை\nஎன்ன இருந்தாலும், வெறும் ஐந்து பாட்டுகள் மட்டும் சொல்லி என்னை ஒரு 'போராளி விசிறி' என்று அடையாளப்படுத்துவதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை.\nகிடைத்த வரைக்கும் ஆதாயம் என்று கணக்கில் வைக்கிறேன்\nபொட்டி வந்தாச்சு - சின்ன சிக்கல், என்னோட மூஞ்சியையும் மேஸ்ட்ரோ ஆப்-பில் போட்டிருக்காங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8828", "date_download": "2019-08-23T15:48:24Z", "digest": "sha1:H72WTCL4M26EHCMYSVO6KLCYDHGWVV2E", "length": 6372, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | அமெரிக்க அனுபவம் | பொது | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar\nஇந்தியா கம்யூனிடி மையத்துடன் சேவத்தான்\nநகரத்தார் மாநாடு - 2013\nஅரங்கேற்றம்: அமியா பிரசாத், அன்யா பிரசாத்\nஎங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்\n- | செப்டம்பர் 2013 |\nஜூன் 9, 2013 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் நிதி திரட்டும் பொருட்டாக 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் (YESS 2013)' என்ற நிகழ்ச்சியை நடத்தியது. தமிழ் நாட்டின் தொலைக்காட்சி இசைப் போட்டிகளில் வெற்றி பெற்று, திரையுலகப் பின்னணிப் பாடகர்களாக வளர்ந்திருக்கும் அனுஷ் கணேஷ், காயத்ரி அருண், பிரகதி குருப்ரசாத், சூப்பர் சிங்கர் ரவி கோபிநாத், ஸ்ரீநாத், விமலா ரோஷினி ஆகியோருடன் வளைகுடாப் பகுதி இசைக் கலைஞர்களும் இணைந்து இதனை அளித்தனர்.\nசங்கத் தலைவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா வரவேற்புரை வழங்கினார். ஸ்ரீநாத் பாடிய விநாயகர் துதியுடன் நிகழ்ச்சி துவங்கியது. விடேஸ் இசைக்குழு மறைந்த இசை மேதைகள் டி.எம். சௌந்திரராஜன், டி.கே. ராமமூர்த்தி, பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் ஓர் அஞ்சலி இசையை வழங்கியது. பொருளாளர் நித்யவதி சுந்தரேஷ் சங்கத்தின் சார்பில் அஞ்சலி உரை ஆற்றினார். கே.வி.மகாதேவன் துவங்கி ஏ.ஆர். ரஹ்மான் வரையிலான இசையிலமைந்த ஏராளமான பாடல்கள் ரசிகர்களை மகிழ்வித்தன. திருப்பதி பீமாஸ் திரு. சுரேஷ் கலைஞர்களைக் கவுரவித்தார். இடைவேளையில் மலையாளிக் கலைஞர்கள் செண்டை மேளத்தை வாசித்தபடி வந்து மேடையேறினார்கள். திரு. டி.டி. பாலாஜி தொகுத்து வழங்கினார்.\nஇந்தியா கம்யூனிடி மையத்துடன் சேவத்தான்\nநகரத்தார் மாநாடு - 2013\nஅரங்கேற்றம்: அமியா பிரசாத், அன்யா பிரசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/blog-post_51.html", "date_download": "2019-08-23T15:53:10Z", "digest": "sha1:EUSJY25Z623M2T73Q2LIOF2SKACBQQVT", "length": 8442, "nlines": 70, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "”குடிநீருக்காக முசலி மக்களிடம் பண அறவீட வேண்டாம்” மக்கள் மனு - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n”குடிநீருக்காக முசலி மக்களிடம் பண அறவீட வேண்டாம்” மக்கள் மனு\n(மக்கள் மனு, சிலோன் முஸ்லிம்)\nமன்னார், முசலி பிரதேசசபையின் வருமானத்திற்காக மக்கள் மீது சு���ையை ஏற்றக்கூடாது என முசலி பிரதேச சபையின் தலைவர் எம்.சுபிஹான் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் இன்று காலை தமிழ் ஊடகம் ஒன்றிற்கு இதனை தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்;\nமுசலி பிரதேசசபைக்கென வருமானங்கள் இல்லை. எனவே எரிபொருள் செலவு மற்றும் வாகன திருத்த வேலைகள் என்பவற்றுக்காக குடிநீருக்காக பணம் அறவிடப்படுகின்றது. பிரதேசசபையின் வருமானத்திற்காக மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது.\nபிரதேசங்களில் குடிநீர் பிரச்சினை உள்ள இடங்களை தேசிய நீர் வழங்கல் சபையிடம் அடையாளம் காட்டினால் அவர்கள் மக்களுக்கு இலவசமாகவே நீர் விநியோகம் செய்து கொடுப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.\nஇவ் விடயம் தொடர்பாக மக்கள் தெரிவிக்கையில்,\nமுசலி பிரதேச சபையினால் வழங்கப்படும் குடிநீருக்கு, முசலி பிரதேச சபை பணம் அறவிடுகின்றனர். 1000 லீட்டர் தாங்கியில் நீர் நிரப்புவதற்கு 300 ரூபாவும், 500 லீட்டருக்கு 150 ரூபாவும், 200 லீட்டருக்கு 80 ரூபாவும், வாளி குடங்களுக்கு 30 ரூபாவிற்கு மேலும் அறவிடப்படுகிறது.\nவீட்டில் 5 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட குடும்பத்திற்கு 1000 லீட்டர் எத்தனை நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் பெருந்தொகையான பணம் செலவழித்து குடிநீர் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு எம்மிடம் வருமானம் இல்லை. மக்கள் சேவைக்காக வந்த பிரதேசசபை குடிநீருக்காக பணம் அறவிடு செய்யும் இந்த செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nநிறைவு பெற்றது அவசரகால சட்டம் : நீடிக்க ஜனாதிபதி தீர்மானமில்லை\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நடைமுறைக்கு வந்த அவசரகால சட்டத்தினை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என ஜ...\nபண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...\nபண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள \"மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்\" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்...\nகோத்தாவுக்கு எதிராக களமிறங்கும் அமில தேரர்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நிறுத்தியுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எந்த ஆதரவையும் வழங்க போவத...\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்���ீகாரம்\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை செய்ய நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத சம்பவம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-16208.html?s=99c0d9b2357a725d6cbb0dd87b3a16e0", "date_download": "2019-08-23T15:31:12Z", "digest": "sha1:36GLDR4RC76BR5KHDQHUMQIADRUCW4O4", "length": 6032, "nlines": 78, "source_domain": "www.tamilmantram.com", "title": "வியர்வைத் துளிகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > வியர்வைத் துளிகள்\nView Full Version : வியர்வைத் துளிகள்\nமனிதன் இருக்கும் மனநிலைக்கு ஏற்ப்ப தன் மனதில் எழும் கேள்வியை தன் திறமையால் கவிதையாய் கொடுக்கிறான்....\nஆனால்... தன் மனதில் இருக்கும் கேள்விகளுக்கு பல முகம் கொடுத்து பல நிலையில் இருந்து சிந்திக்க எத்தனை பேரால் முடியும் என்பது தெரியாது...\nஅப்படியே சிந்தித்தாலும் அதை வார்த்தைகளால் இவ்வளவு அருமையாக கொடுக்க உங்களால் நிறையவே முடியும்....\nஉங்கள் கவிதைகள் இதே சாயலில் நிறைய வருவது போல் ஒரு உணர்வு.... இந்த சாயலுக்கு பழக்கப்பட்டு போகிறீர்களோ...\nபென்ஸ் அவர்களே ஹைக்கு பற்றி கூறினீர்களே ஹைக்கு இற்கு இலக்கணம் என்னவென்று கூற முடியுமா \nபென்ஸ் விமர்சனத்தை முழுதும் ஆமோதிக்கிறேன்.\n( நான் எழுத வந்ததை முன்னாடியே அவர் எழுதிட்டுப் போயிட்டா,\nவேற என்ன நான் எழுதுவது\nமிக அழகாக தம் பல்விதப் பார்வைகளை நாகரா அவர்கள் தரும் பாணி -அருமை\nமன்றத்தில் ஹைக்கூ பற்றி பாரதியார் விளக்கத்தில் தொடங்கி இரு பெரிய திரிகள் இருக்கின்றன..\nதேடி எடுத்துத் தர முயல்கிறேன்.\nபனித்துளியை அடுத்து வியர்வைத் துளிகளா\nஆயினும் இவற்றைச் செதுக்கிய நாகராஜன் அண்ணாவின் வியர்வைக்கு மதிப்பு அதிகமே..\nபல கோணங்களில் யோசிக்க மிகச் சிலரால் தான் மு��ியும்... அவ்வகையில் இக்கவி.. அரிது அரிது..\nபாராட்டுகள் நாகராஜன் அண்ணா. :)\nஉங்கள் கவிதைகள் இதே சாயலில் நிறைய வருவது போல் ஒரு உணர்வு.... இந்த சாயலுக்கு பழக்கப்பட்டு போகிறீர்களோ...\nநான் நென்சேன் நீ(ங்க) சொல்டே\nகவிதை அருமை நாகரா அவர்களே தங்கள் வார்த்தை நயம் மிக அருமை\nபென்ஸ், மதுரகன், இளசு, பூமகள், ஆதவா, கலைவேந்தன், உம் பின்னூட்டங்களுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி பல.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/2019/07/12/", "date_download": "2019-08-23T15:50:49Z", "digest": "sha1:EIQMJWXI3CR5MCA6NDTK2W6WNXXYK2YV", "length": 6810, "nlines": 111, "source_domain": "adiraixpress.com", "title": "July 12, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமாட்டிறைச்சிக்கு ஆதரவாக ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் #beef4life ஹேஷ்டேக் \nநாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது பைசான், கடந்த 9ம் தேதி தான் மாட்டுக்கறி சூப் குடிக்கும் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட குண்டர்கள், முஹம்மது பைசானை கத்தி, இரும்பு கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த முஹம்மது பைசான், நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு பல்வேறு\nநாகையில் மாட்டிறைச்சி சூப் சாப்பிட்டதற்காக தாக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்…\nநாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது பைசான், கடந்த 9-ம் தேதி மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார். சூப் சாப்பிட்ட புகைப்படத்தை முகம்மது பைசான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர், முஹம்மது பைசானை கத்தி, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த முஹம்மது பைசானை அப்பகுதி மக்கள் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/sexual-abuse-of-omen-in-north-korean-army-117112200033_1.html", "date_download": "2019-08-23T15:34:15Z", "digest": "sha1:3GZJHM46IHKH26JPNTHPL7BWB2Y4Z3R4", "length": 25805, "nlines": 177, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாலியல் வல்லுறவு, மாதவிடாயின்மை: வடகொரிய ராணுவத்தில் பெண்களின் கோர நிலை!! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாலியல் வல்லுறவு, மாதவிடாயின்மை: வடகொரிய ராணுவத்தில் பெண்களின் கோர நிலை\nஉலகின் நான்காவது பெரிய ராணுவத்தில் ஒரு பெண்ணாக பணிபுரிவது அவ்வளவு சுலபமானது இல்லை. பல பெண்களுக்கு இளம் வயதிலேயே மாதவிடாய் நின்றுவிட்டது. அதுமட்டுமல்ல, அவருடன் ராணுவத்தில் பணியாற்றிய பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்கிறார் அந்த ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் சிப்பாய்.\nவட கொரியா ராணுவத்திலிருந்து தப்பி அண்டை நாடுகளில் அடைக்கலமான லீ சோ இயோனி மற்றும் வேறு சிலரின் நேர்காணல் தொகுப்பு. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு, லீ சோ இயோன், இருபத்தி நான்குக்கும் மேற்பட்ட பெண்களோடு, தனது ராணுவ பிரிவில் உள்ள படுக்கை அறையில் தங்கியிருந்தார்.\nஅங்கு ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கும் சீருடைகளை வைத்துக்கொள்ள ஒரு பெட்டி அளிக்கப்பட்டிருக்கும். அதற்கு மேல் இரண்டு புகைப்படங்கள் இருக்கும். ஒன்று, வடகொரியாவை நிறுவிய கிம் இல்-சுங் புகைப்படம். மற்றொன்று, தற்போதைய தலைவரின் தந்தையான கிம் ஜோங்-இல் புகைப்படம்.\nராணுவத்தைவிட்டு வெளியேறி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும், அங்கிருந்த நாட்களின் நினைவுகளையும், படைத் தளத்தின் வாசத்தையும் இன்னும் நினைவு கூர முடிகிறது.\nநாங்கள் படுக்கும் படுக்கை, நெல் உமியைக் கொண்டு செய்யப்பட்டது. அவை பருத்தியால் செய்யப்பட்டவை அல்ல. அதனால் எங்கள் உடல���லிருந்து வரும் வேர்வையும் நாற்றமும் அதில் இருக்கும். அது இதமானது இல்லை.\nதுணிகளை துவைக்க போதுமான வசதிகளும் இல்லை. அதனால், எங்களினால் படுக்கையை முறையாக துவைக்க முடியும். இதுவும், இந்த நிலை ஏற்பட முக்கிய காரணம்.\nஎங்களால் சரியாக அங்கு குளிக்கவும் முடியாது. பெண்களாக இந்த விஷயம் எங்களுக்கு கடினமான ஒன்றாக இருந்தது என்கிறார் சோ இயோன்.\nவெந்நீர் எங்களுக்கு வழங்கப்படவில்லை. மலைகளில் இருந்து வரும் நீரை ஒரு குழாய்போட்டு இணைத்திருப்பார்கள். அந்த நீர் குழாய் மூலம் எங்கள் இருப்பிடத்திற்கு வரும். தண்ணீர் மட்டும் வராது. அதனுடன் சேர்ந்து தவளைகள், பாம்புகள் கூட வரும்.\nஇயோன் பல்கலைக்கழக பேராசிரியரின் மகள். அவருக்கு தற்போது 41 வயதாகிறது. அவர் நாட்டின் வடக்குப் பகுதியில் வசிக்கிறார். அவரின் குடும்பத்தில் உள்ள ஆண்கள் பலரும் ராணுவத்தில் இருந்திருக்கிறார்கள்.\n1990களில் பஞ்சம் அந்நாட்டை தாக்கிய போது, நிச்சயமாக தினசரி உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தாமாக முன்வந்து அவர் ராணுவத்தில் சேர்ந்தார். ஆயிரக்கணக்கான இதரப் பெண்களும் இதே காரணத்துக்காகவே ராணுவத்தில் சேர்ந்தனர். வடகொரிய பெண்கள் மோசமாக பாதிக்கப்பட இந்த பஞ்சம் காரணமாக அமைந்தது என்கிறார் ஜியூன் பேக். இவர்தான் 'வடகொரியாவின் மறைவான புரட்சி' நூலின் ஆசிரியர்.\nஇந்த காலக்கட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் வேலை தேட தொடங்கினர். அதுபோல, வேலையில் சேர்ந்த பெண்கள் மோசமாக நடத்தப்பட்டனர். குறிப்பாக, துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகினர் என்கிறார் அவர்.\nநான் ராணுவத்தில் பணியாற்றியவரை, மாதவிடாயை எதிர்கொள்வதற்கான எந்த வசதிகளும் ஏற்படுத்திதரப்படவில்லை. பயன்படுத்தப்பட்ட சானிடரி நாப்கின்களையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தினோம் என்கிறார் இயோன்.\n`நார்த்கொரியா இன் 100 கொஸ்டீன்ஸ்` நூலின் ஆசிரியர் ஜூலியட் மோரிலாட், இந்த காலத்திலும் பெண்கள் மாதவிடாயின் போது பாரம்பரியமான வெள்ளை பருத்தி நாப்கின்களையெ பயன்படுத்துகிறார்கள். ஆண்கள் கண்களில்படாமல் இந்த நாப்கின்களை சுத்தம் செய்ய வேண்டும். அதனால், ஆண்கள் எழுவதற்கு முன்பாகவே எழுந்து அதனை துவைக்க வேண்டும்.\nஇருபது வயதுடைய இன்னொரு பெண் தான் அதிக நேரம் ராணுவ பயிற்சி மேற்கொள்வதாகவும். அதன��காரணமாக இரண்டு ஆண்டுகள் தனக்கு மாதவிடாய் தள்ளிப்போனதாகவும் கூறியதாகப் பதிவு செய்கிறார் மேரிலட்.\nலீ சோ இயோன் சுயவிருப்பத்தின் காரணமாகதான் ராணுவத்தில் சேர்ந்தார். ஆனால், இப்போது வட கொரியா 18 வயதிலிருந்தே பெண்கள் அனைவரும் கட்டாயம் ஏழு அண்டு ராணுவ சேவையில் ஈடுபட வேண்டும் என்று 2015-ம் ஆண்டு வடகொரியா அரசு அறிவித்தது.\nஅதேநேரம், ராணுவ சேவையில் உள்ள பெண்கள், மாதவிடாயின்போது பயன்படுத்த சானிடரி நாப்கின் வழங்கப்படும் என்று அறிவித்தது. கடந்தகால நிலைமைகளுக்கு தீர்வு காண இப்படி அறிவித்து இருக்கலாம் என்கிறார் ஜியுன் பெக்.\nகிம் ஜோங்- உன் 2016-ம் ஆண்டு, வட கொரிய அழகு சாதன பொருட்கள் சர்வதேச சந்தையை எதிர்கொள்ளும் தரத்தில் இருக்க வேண்டும் என்று பேசி இருந்தார். இதன் தொடர்சியாக, வட கொரிய அரசு தயாரிக்கும் ஒப்பனை பொருட்கள் விமானப்படையில் உள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டது.\nஊரக பகுதியில் பணியாற்றும் பெண் சிப்பாய்களுக்கு முறையான கழிப்பிட வசதி இல்லை. இதன் காரணமாக, அவர்கள் ஆண்களின் முன்னாள் தங்களது இயற்கை கடன்களை கழிக்க வேண்டி உள்ளது.\nபாலியல் துன்புறுத்தல் ராணுவத்தில் உச்சத்தில் இருப்பதாக கூறுகிறார் மோரிலாட் .நம்மிடம் பேசிய மோரிலாட் சொல்கிறார், நான் பெண் சிப்பாய்களிடம் இதுக் குறித்து கேட்டபோது, அவர்கள் அனைவரும் பிறருக்கு நிகழ்ந்ததாக கூறினார்களே தவிர, யாரும் தான் நேரடியாக பாதிக்கப்பட்டதாக கூறவில்லை.\nலீ சோ இயானும், தான் ராணுவத்தில் பணியாற்றிய 1992 -2001 காலக்கட்டத்தில் தன் சகாக்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக கூறுகிறார். ஆனால், அதே நேரம் தான் பாதிக்கப்படவில்லை என்கிறார்.\nபடை தலைவர் அவர் அறையில் தங்கி இருப்பார். அவரின் படையின் கீழ் பணியாற்றும் பெண்களை கற்பழிப்பார். இது ஒரு முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது என்கிறார் அவர்.\nவட கொரிய அரசு தான் இந்த பாலியல் குற்றச்சாட்டுகளை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக எடுத்துக் கொள்வதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும் கூறியது. ஆனால். எந்த பெண்ணும் வாக்குமூலம் அளிப்பது இல்லை. இதன் காரணமாக குற்றம் செய்தவர்கள் எந்த தண்டனையும் பெறாமல் தப்பிக்கிறார்கள் என்கிறார் ஜூலியட் மோரிலாட்.\nமேலும் அவர், \"வட கொரியா ஒரு ஆணாதிக���க சமூகம். அந்த ஆதிக்கம் ராணுவத்திலும் வேர்விட்டு இருக்கிறது. ஏழ்மையான பின்னணியிலிருந்து வந்து, கட்டுமான துறை, சிறிய படைத் தளங்கள் ஆகியவற்றில் பணி செய்பவர்களின் நிலை இன்னும் மோசம். அவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள்.\nலீ சோ இயான், சார்ஜண்டாக ராணுவத்தில் பணியாற்றிவிட்டு தன் 28 வயது வயதில் ராணுவத்திலிருந்து விலகினார். குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுவதற்கென்று அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், ராணுவத்துக்கு வெளியே வாழ்க்கையை வாழ தாம் தயார்படுத்தப்படவில்லை என்று நினைத்த அவர், பொருளாதாரரீதியாகவும் சிரமப்பட்டார். 2008-ம் ஆண்டு அவர் தென் கொரியாவுக்கு தப்ப முடிவுசெய்தார்.\nமுதல் முயற்சியில் சீனா எல்லையில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனைக்கு உள்ளானார். சிறையிலிருந்து விடுதலையான சில நாட்களில் தன் இரண்டாவது முயற்சியை மேற்கொண்டார். டுமென் ஆற்றை நீந்தியே கடந்தவர், அங்கிருந்து தரகர்கள் மூலம் சீனா வழியாக தென் கொரியா சென்றடைந்தார்.\nஜூலியட் மொரிலோட்டும், ஜீயுன் பேக்கும் லீ சோ இயோன் சொன்ன வாக்குமூலங்கள் தப்பி வந்த மற்றவர்கள் சொன்னவற்றோடு ஒத்துப் போவதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், வட கொரியாவில் இருந்து தப்பி வந்த பலர் தங்களுக்குத் தரப்படும் சன்மானத்துக்காக மிகைப்படுத்தப்பட்ட கதைகளை ஊடகங்களுக்கு இட்டுக்கட்டிக் கூறுகின்றனர் எனவே, தப்பி வந்தவர்களின் கதைகளை பதிவு செய்யும்போது எச்சரிக்கை தேவை என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதே நேரம் அதிகாரபூர்வ வடகொரியத் தகவல்கள் வெறும் பிரசாரமாக மட்டுமே இருக்கின்றன.\nவடகொரியா பயங்கரவாத நாடு: டிரம்ப் அறிவிப்பு\nவீடியோ எடுத்து மிரட்டி உல்லாசம் அனுபவித்த அறிவழகன் - விசாரணையில் திடுக் தகவல்\nஅமெரிக்காவை எந்த நேரத்திலும் தாக்குவோம்; ரஷ்யாவுக்கு கடிதம் அனுப்பிய வடகொரியா\nகிழவா, குண்டா, குள்ளா.... டிவிட்டரில் அக்கபோர் செய்யும் அமெரிக்கா, வடகொரிய அதிபர்கள்\nதமிழர்களை கொன்று குவித்த ராணுவம்: ஒப்புக்கொண்ட சிறிசேனா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/ramanadhapuram-bakery-celebrates-india-cricket-world-cup-with-huge-size-trophy-cake-119063000015_1.html", "date_download": "2019-08-23T16:45:23Z", "digest": "sha1:B5OT3VEAHGCB7L4VAGDNDOBZS2XQJHVC", "length": 11231, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "உலக கோப்பை வடிவ பிரம்மாண்ட கேக் – ராமநாதபுரத்தில் கிரிக்கெட் கொண்டாட்டம் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉலக கோப்பை வடிவ பிரம்மாண்ட கேக் – ராமநாதபுரத்தில் கிரிக்கெட் கொண்டாட்டம்\nநடந்துவரும் உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டுமென ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் வெற்றியை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் ராமநாதபுரம் பேக்கரி ஒன்றில் உலக கோப்பை வடிவில் பெரிய சைஸ் கேக் செய்து அசத்தியுள்ளார்கள்.\nஇதுகுறித்து பேக்கரி உரிமையாளர் வெங்கடசுப்பு “இந்த கேக் செய்ய 300 முட்டைகள், 60 கிலோ சர்க்கரை பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 ஊழியர்கள் இணைந்து 4 நாட்களில் இந்த கேக்கை உருவாக்கினார்கள். இந்திய அணியின் வெற்றியை எல்லாரும் போலவே நாங்களும் தீவிரமாக எதிர்பார்த்து வருகிறோம்.” என்று கூறியிருக்கிறார்.\nஇதுபோலவே தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இளைஞர்கள் இந்தியா வெற்றிபெற சிறப்பு பூஜைகள், வேண்டுதல்களெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என்பதால் எதிர்பார்ப்பு பயங்கரமாக இருக்கிறது.\n20 வருடமாக இந்தியாவை ஜெயிக்க முடியாத இங்கிலாந்து- இன்றைய நிலை என்ன\nரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த சஹாலின் பேச்சு – ட்ரெண்டான மாஷ் அப்\nஆஸ்திரேலியா- நியூஸிலாந்து ஆட்டம்: கணிக்க முடியாத ஆட்டம்\nபாகிஸ்தானுக்கு 228 ரன்கள் இலக்கு : வழக்கம்போல தோற்க போகிறதா ஆப்கானிஸ்தான்\nவிராட் கோஹ்லியை வீழ்த்தியே தீருவேன் – சபதமெடுத்த இங்கிலாந்து வீ���ர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/2018/11", "date_download": "2019-08-23T15:10:16Z", "digest": "sha1:NPSCYZJJZ4GQFAWJIRFCYRNJEIJNSBEZ", "length": 22453, "nlines": 226, "source_domain": "www.dialforbooks.in", "title": "November 2018 – Dial for Books", "raw_content": "\nகம்பனின் தமிழமுது,சாலமன் பாப்பையா,கவிதா பப்ளிகேஷன், பக்.336, விலை ரூ.300. சாலமன் பாப்பையாவின் கம்பனின் தமிழமுது என்ற இந்நூலில், துளசி இராமாயணத்தில் உவமைகள், கம்பனும் பாரதிதாசனும், இராமாயணத்தில் அர்த்த பஞ்சகம், கம்பனில் அமரர்கள், கம்பனின் சூரியன், கம்பனின் கற்பனைகள், கம்பரும் அ.ச.ஞா.வும், மணிவாசகரும் கம்பரும், காப்பிய உதயம் என 9 முத்தான கட்டுரைகள் அடங்கியுள்ளன. துளசி இராமாயணத்தில் உவமைகள் கட்டுரையில், ராமனுக்கும் பரதனுக்கும் உள்ள பாசத்தை விளக்க, ஆமை எப்படி தனது முட்டைகளை மார்பில் வைத்துக் காக்குமோ, அதுபோல ராமன் இரவு பகல் பரதன் நினைவையே […]\nஇலக்கியம்\tகம்பனின் தமிழமுது, கவிதா பப்ளிகேஷன், சாலமன் பாப்பையா, தினமணி\nரகசியமான ரகசியங்கள், கோமல் அன்பரசன், தினத்தந்தி பதிப்பகம், விலை 180ரூ. தினத்தந்தியின் முத்துச்சரத்தில் தொடராக வந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பேராதரவைப் பெற்ற “ரகசியமான ரகசியங்கள்” அரிய புகைப்படங்களுடன் புத்தகமாகி இருக்கிறது. ஊடகவியலாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என்ற தளங்களில் இயங்கும் கோமல் அன்பரசன் எழுதிய வரலாற்று ஆய்வுகளில் இது முக்கியமானதாக திகழ்கிறது. பல ஆளுமைகளைப் பற்றி காலத்தில் காலடியில் மறைந்து கிடந்த, மறைக்கப்பட்ட ரகசியங்களைத் தன் சொக்கவைக்கும் நடையில் இந்நூலில் அவர் தந்திருக்கிறார். வரலாறு என்றாலும் எந்த இடத்திலும் சலிப்பில்லாமல் பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பாக […]\nவரலாறு\tகோமல் அன்பரசன், தினத்தந்தி, தினத்தந்தி பதிப்பகம், ரகசியமான ரகசியங்கள்\nபன்முக அறிவுத் திறன்கள் ஓர் அறிமுகம்\nபன்முக அறிவுத் திறன்கள் ஓர் அறிமுகம், ம.சுசித்ரா, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 150ரூ. இந்து தமிழ்’ நாளிதழின் ‘வெற்றிக் கொடி’ இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. மொழி, தர்க்கம் & கணிதம், காட்சி, உடல் & விளையாட்டு, இசை, மனிதத் தொடர்பு, தன்னிலை அறி��ல், இயற்கை, இருத்தல்சார்ந்தவை என ஒன்பது திறன்கள் குறித்து எழுதப்பட்ட சிறப்பான கட்டுரைகள் இவை. ஒவ்வொரு மாணவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். கல்விக்கு வழிகாட்டி நன்றி: தி இந்து, 17/11/18. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]\nகல்வி\tஇந்து தமிழ் திசை வெளியீடு, தி இந்து, பன்முக அறிவுத் திறன்கள் ஓர் அறிமுகம், ம.சுசித்ரா\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் முதல் தொகுதி\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் முதல் தொகுதி, பழ.அதியமான், பதிப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், விலை 600ரூ. காலத்தின் கருவூலம் உ.வே.சாமிநாதையரின் சமகாலப் புலவர்கள், அடுத்த தலைமுறைப் புலவர்கள், உயர் அதிகாரிகள், ஆதினக் கர்த்தர்கள் போன்றோர் அவருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இப்புத்தகம். பிறருக்கு, சாமிநாதையர் எழுதிய கடிதங்கள் இதில் குறைவு. எனினும், தனக்குக் கடிதம் எழுதியவர்களுக்குப் பதிலாக அவர் எழுதிய சில குறிப்புகள் உண்டு. ஜி.யு.போப், ஜுலியன் வின்சோன், பொன்னம்பலம் குமாரசாமி உள்ளிட்ட சிலர் தவிர, மற்றவர் அனைவரும் தமிழிலேயே கடிதங்களை எழுதியுள்ளனர். […]\nகடிதங்கள்\tஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, தி இந்து, பதிப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, பழ.அதியமான்\nபனியில் ஒரு பிரளயம், தமிழில் எஸ். விஜயன், ஜம்போ காமிக்ஸ் சன்ஷைன் லைப்ரரி வெளியீடு, விலை 200ரூ. மீண்டும் தமிழுக்கு வரும் ஜேம்ஸ் பாண்ட் உள்ளங்கவர் உளவாளியாம் ஜேம்ஸ் பாண்ட், நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்; முற்றிலும் புதிய வடிவில். வண்ணச் சித்திரங்கள் கொண்ட இந்த காமிக்ஸ் கதை, ஷான் கானரி காலத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போலன்றி, டேனியல் க்ரெய்க் பாணி படங்களைப் போல் ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்டது. அதேசமயம், அதிக விவரணைகள், வசனங்கள் இல்லாமல் காட்சிகள் […]\nகாமிக்ஸ்\tஜம்போ காமிக்ஸ் சன்ஷைன் லைப்ரரி வெளியீடு, தமிழில் எஸ். விஜயன், தி இந்து, பனியில் ஒரு பிரளயம்\nபன்முக நோக்கில் சிலப்பதிகாரம், இரா.மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக்.184, விலை ரூ.120, இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழும் பின்னி பிணைந்த முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.முத்தமிழ், மூவேந்தர்,மூன்று தலைநகரங்கள் உள்ளிட��ட பல்வேறு பொருளாலும், அமைப்பாலும் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ரத்தினச் சுருக்கமாக தந்திருப்பது இந்நூலின் சிறப்பம்சம். சிலப்பதிகாரம் முழுவதும் காணப்படுகின்ற பன்முகத் தன்மை குறித்து நூலாசிரியர் ஆராய்ந்து சுருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதோடு மட்டுமின்றி தமிழறிஞர்கள் மற்றும் பிற நாட்டு அறிஞர்களின் மேற்கோள்களை காட்டி ஒப்பிட்டும் விளக்குகிறார்.பண்டிய மன்னன் அரசவையில் […]\nஇலக்கியம்\tஇரா. மோகன், தினமணி, நிர்மலா மோகன், பன்முக நோக்கில் சிலப்பதிகாரம், வானதி பதிப்பகம்\nபோதி தர்மா (4 பாகங்கள்), கயல் பரதவன், நர்மதா பதிப்பகம், மொத்த பக்.2856, விலை ரூ.1700. நீலகண்ட சாஸ்திரி எழுதிய தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் என்ற நூலில் இந்தியாவிலிருந்து சீனா போவதற்கான கடல் வழியைப் பற்றி விவரிக்கும் இடத்தில் போதி தர்மா பற்றிய குறிப்பு வருகிறது. காஞ்சியில் இளவரசனாகப் பிறந்து உலகம் போற்றும் பெளத்த சன்னியாசியாகி சீன தேசத்திற்கு ஜென் பெளத்தத்தையும் குங்ஃபூ என்கிற மற்போரையும் கற்றுத் தந்தவர் போதி தர்மா. அவரது கால (கி.பி.520) தந்திர அரசியலைப் பற்றி விவரிக்கும் வரலாற்று நாவல் […]\nநாவல், வரலாற்று நாவல்\tகயல் பரதவன், தினமணி, நர்மதா பதிப்பகம், போதி தர்மா (4 பாகங்கள்)\nவைகைக் கதைகள், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.604, விலைரூ.600; வைகை நதி ஓடிவரும் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்றிதழ்கள், பேரிதழ்களில் எழுதிய எழுத்தாளர்களின் 56 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் கவிஞர் வைரமுத்து எழுதிய சிறுகதை முதல் நவீனகால எழுத்தாளர் லக்குமணசாமி எழுதிய சிறுகதைகள் வரை இடம்பெற்றுள்ளன. வைகை நதி நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் கதைகள் தொகுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தாலும், குறிப்பாக சில கதைகளைத் தவிர, பல கதைகளில் தென்மாவட்ட மக்களின் வாழ்க்கை, பழக்க, வழக்கங்கள், பேசும் மொழி […]\nசிறுகதைகள்\tகாவ்யா, தினமணி, தொகுப்பாசிரியர் சு. சண்முகசுந்தரம், வைகைக் கதைகள்\nஆப்பிளுக்கு முன், சி.சரவண கார்த்திகேயன், உயிர்மை பதிப்பகம், விலை 170ரூ. ஏவாளான காந்தியின் கதை கதை வடிவில் காந்தியை வடிப்பது சவாலான ஒன்று. காந்தி குறித்த மதிப்பீடுகளுடன் எழுத்தாளனின் கற்பனையும் மோதிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த மோதல் மதிப்பீடுகளுக்குப் புதிய உருவம் அளிக்கின்றன. அவற்றைக் கூர்ப்படுத்துகின்றன. இவ்விளையாட்டில் வெற்றிபெற்றிருக்கிறது ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல். இந்நாவல் காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனையைக் களமாகக் கொண்டிருக்கிறது. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் காமமே காரணமாகிறது. காமத்தை வெல்லும் ஒருவன் பெண்ணாக மாறுகிறான். அம்மாற்றம் சமூகத்தில் நிலவும் பால்பேதத்தையும் அதனால் எழும் வன்முறையையும் […]\nநாவல்\tஆப்பிளுக்கு முன், உயிர்மை பதிப்பகம், சி. சரவண கார்த்திகேயன், தி இந்து\nகூடு விட்டு கூடு பாயும் வித்தை\nகூடு விட்டு கூடு பாயும் வித்தை, ஜெகாதா, அருணா பதிப்பகம், விலை 70ரூ. பிற தேகத்தில் கூடு விட்டு கூடு பாய்தல் என்பது அஷ்டா சித்தியில் பிரகாமியம் எனும் சித்தியில் அடங்குகிறது. இந்த கலை ஒரே நாளில் ஏற்படும் நிகழ்வு அல்ல. தனிப்பட்ட பயிற்சியும் இல்லை. பல சித்திகள் கைவரப்பெற்றதன் கூட்டு கலவையின் உச்ச சித்தியாகும். சித்தர்கள் அனுபவத்தில் கண்ட இந்த அற்புத கலையை அறிவியல் கூறுகளோடு ஒப்பிட்டு பார்த்து பிரமிக்கும் நிலையை இந்நூல் வாசிப்பில் உணரலாம். இந்நூலில் கூடு விட்டு கூடு பாயும் […]\nஆன்மிகம்\tஅருணா பதிப்பகம்., கூடு விட்டு கூடு பாயும் வித்தை, ஜெகாதா, தினத்தந்தி\nஇந்திய அரசியலமைப்பு தினம் ஒரு வரலாற்று கண்ணோட்டம்\nஸ்டெம் செல் ஓர் உயிர் மீட்புச் செல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/onnu-rendu-song-lyrics/", "date_download": "2019-08-23T16:07:50Z", "digest": "sha1:KN5FOZX67GCNNKVHHZTYI5DCA3JFBBCA", "length": 8469, "nlines": 219, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Onnu Rendu Song Lyrics", "raw_content": "\nபாடகா் : எஸ். ஜே. சூா்யா\nஇசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்\nஆண் : ஒன்னு ரெண்டு\nமூனு நாலு ஐஞ்சு ஆறு\nஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் குழு : ஆஹா\nமூனு நாலு குழு : ஆஹா\nஹ்ம்ம் ஹ்ம்ம் குழு : ஆஹா\nஏழு குழு : ஆஹா\nஆண் : வெய்ட்டான வேதாளம்\nகிளியா் பண்ணி உள்ள ஊத்திக்கிட்டேன்\nஆண் : படுத்த மனசு எழுப்பப்\nபாக்குது எழுப்பி தெளிய வச்சு\nஅடிக்கப் பாக்குது அடிச்சி அடுத்த\nஆண் : வேஸ்ட்டு வேஸ்ட்டு குழு : பாட்டலு\nடேஸ்ட்டு டேஸ்ட்டு குழு : பாட்டலு\nடேஸ்ட்டு டேஸ்ட்டு குழு : பாட்டலு\nகோஸ்ட்டு கோஸ்ட்டு குழு : பாட்டலு\nஆண் : ஒன்னு ரெண��டு குழு : ஆஹா\nமூனு நாலு குழு : ஆஹா\nஐஞ்சு ஆறு குழு : ஆஹா\nஏழு குழு : ஆஹா\nகுழு : பாட்டலு…… பாட்டலு\nஎன் வண்டி எந்தப் புளிய\nநான் போயி வெந்த புண்ணுல\nவேட்டு போட்டு சிாிச்சுது அந்த பேயி\nஆண் : படுத்த மனசு எழுப்பப்\nபாக்குது எழுப்பி தெளிய வச்சு\nஅடிக்கப் பாக்குது அடிச்சி அடுத்த\nஆண் : வேஸ்ட்டு வேஸ்ட்டு குழு : பாட்டலு\nடேஸ்ட்டு டேஸ்ட்டு குழு : பாட்டலு\nடேஸ்ட்டு டேஸ்ட்டு குழு : பாட்டலு\nகோஸ்ட்டு கோஸ்ட்டு குழு : பாட்டலு\nஆண் : ஒன்னு ரெண்டு\nமூனு நாலு ஐஞ்சு ஆறு\nஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் குழு : ஆஹா\nமூனு நாலு குழு : ஆஹா\nஹ்ம்ம் ஹ்ம்ம் குழு : ஆஹா\nஏழு குழு : ஆஹா\nஆண் : ஒன்னு ரெண்டு குழு : ஆஹா\nமூனு நாலு குழு : ஆஹா\nஐஞ்சு ஆறு குழு : ஆஹா\nஏழு குழு : ஆஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10", "date_download": "2019-08-23T15:44:06Z", "digest": "sha1:WW4GIPMCK54POATV5SMXI2CQ25PWJZDM", "length": 11371, "nlines": 73, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2017 : தனுசு\nகே.சி.எஸ். ஐயர் kcs iyer\n(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)\n26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் ஒளிவு மறைவு இன்றி பேசும் நீங்கள் அடுத்தவர்களின் எண்ணங்களை அறிந்து சமயோஜிதமாக பேசத் தொடங்குவீர்கள். செய்தொழிலிலும் புத்திசாலித்தனமான முடிவுகளையும் எடுக்கத் தொடங்குவீர்கள். சமூகத்தில் உயர்ந்தவர்களிடம் நட்பு கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையாக இருக்கும். புதிய வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக்\nஉடன்பிறந்தோரும் உங்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்கள். அன்னை வழியில் சில அனுகூலங்களும் உண்டாகும். மனதில் நம்பிக்கை வளரும். எவருடனும் வெளிப்படையாகப் பேச\nவேண்டாம். அலைபாயும் மனதையும் கட்டுப்படுத்தவும். நீங்கள் செய்யும் வீண் யோசனைகள் உங்கள் வலிமையைக் குறைக்கும். மற்றபடி முதுகுக்குப் பின்னால் குறை சொல்பவர்களைக் கண்டுகொள்ள\nவேண்டாம். மற்றபடி பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.\n12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும். மனதில் நெருடிக்கொண்டிருந்த பழைய தவறு ஒன்று இந்த காலகட்டத்தில் வெளியில் வர முடியாத அ��வுக்கு மறைந்து விடும். மனதை ஒரு நிலைப்படுத்த தியானம், பிராணயாமம் போன்றவற்றைச் செய்யவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் அவநம்பிக்கை மறைந்து தன்னம்பிக்கை உயரத் தொடங்கும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.\nபூர்வீகச்சொத்துகளில் இருந்து வந்த சிக்கல்கள் மறைந்து நன்மைகள் வரத் தொடங்கும். திருமண வயதில் உள்ள யுவ யுவதிகளுக்கு திருமண பாக்கியம் உண்டாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு\nமழலைச் செல்வம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் அதிர்ஷ்ட தேவதையின் அருட்பார்வை உங்களுக்குக் கிடைக்கும் காலகட்டம் இது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளின் சுமை சிறிது அதிகரித்தாலும் எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். அதேநேரத்தில் பணியிட மாற்றம் உண்டாகும். உங்களின் வேலைகளை சக ஊழியர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். உங்கள் மேலதிகாரிகளின் எண்ணங்களை புரிந்துகொண்டு செயல்படுங்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் அனைத்தும் சீராக இருக்கும்.\nஅதேநேரம் அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும். கூட்டாளிகளிடம் முக்கிய ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால் தகுந்த நேரத்தில் விதைத்து விளைச்சலைக் கூட்டிக்கொள்ள முற்படுவார்கள். இதனால் விற்பனையும் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கும். அதேநேரம் கால்நடைகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். விவசாயத் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்ளவும்.\nஅரசியல்வாதிகள் தங்கள் செயல்களில் வெற்றி காண்பார்கள். நண்பர்களால் உங்கள் வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் உடற்சோர்வைப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணிகளில் ஈடுபடுவீர்கள். தகுதிக்கேற்ற பொறுப்புகளையும் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புகழ் கூடும். செல்வாக்கு அதிகரிக்கும். அதேசமயம் திட்டமிட்ட காரியங்கள் சிறிய தடங்கலுடன்தான் நிறைவேறும். புதிய வாய்ப்புகளைப் பெற சில தியாகங்களைச் செய்ய வேண்டி வரும். அதோடு பயணங்களிலும் சிறிது செலவுகள் ஏற்படும். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள்.\nகணவரைப் புரிந்துகொண்டு நடப்பீர்கள். உற்றார் உறவினர்களின் நன்மதிப்புக்குப் பாத்திரமாவீர்கள். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். புனிதத் தலங்களுக்கும் சென்று வருவீர்கள். சிலருக்கு திடீரென்று திருமண வாய்ப்புகள் கை கூடும். மாணவமணிகள் படிப்பில் ஓரளவு நல்ல மதிப்பெண்களைப் பெற்றாலும் ஆசிரியர்களின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். மற்றபடி பெற்றோரின் ஆதரவுடன் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். அதேநேரம் விளையாடும் நேரத்தில் கவனமாக இருக்கவும்.\nபரிகாரம்: பைரவர் வழிபாடு உகந்தது.\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2019\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2019\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2019\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2019\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A/", "date_download": "2019-08-23T16:05:21Z", "digest": "sha1:NVSA5GIB5NZCOSH6GB5K7SM7TA3EY6A4", "length": 9898, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த 8 பேர் கைது | Athavan News", "raw_content": "\nஅவசர காலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு\nசர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்- உறவுகள் அறிவிப்பு\nகோயிலில் தஞ்சடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக 29ஆவது ஆண்டு பிரார்த்தனை\nமட்டக்களப்பில் மண் அகழ்வை நிறுத்தக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்\nமானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த 8 பேர் கைது\nமானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த 8 பேர் கைது\nஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 8 பேரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமானிப்பாய், உடுவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களையே பொலிஸார் இன்று (திங்கட்கிழமை) கைதுசெய்துள்ளனர்.\nகுறித்த பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டபோது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த காலங்களில் மானிப்பாய் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலத��க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅவசர காலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு\nஇலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்ட\nசர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்- உறவுகள் அறிவிப்பு\nசர்வதேச சமூகத்தை ஏமாற்றும் வேலையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரி\nகோயிலில் தஞ்சடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக 29ஆவது ஆண்டு பிரார்த்தனை\nமட்டக்களப்பு சித்தாண்டி சித்திரவோயுத சுவாமி கோயிலில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்\nமட்டக்களப்பில் மண் அகழ்வை நிறுத்தக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்\nகிரவல் மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது\nமுல்லைத்தீவு, தண்ணீரூற்றுப் பகுதியில் திருக்குறள் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வானது இன்று\nசஜித்துக்கு ஆதரவு தெரிவித்து மாத்தறையில் அணி திரண்டுள்ள மக்கள்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நிறுத்துவதற்கு ஆதரவு தெரிவித்\nசென்னை உயர்நீதிமன்றிற்கு நிரந்தர நீதிபதிகள் நியமனம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 6 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த உத்த\nதென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு\nஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பிரிவு தமிழ் மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவ்\nவளர்ச்சி பாதையில் இந்தியா வேகமாக பயணிக்கிறது – மோடி\nவளர்ச்சிப்பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்\nகஜேந்திரகுமார் மீண்டும் பேரவையோடு இணைந்துகொள்வார் – விக்கி நம்பிக்கை\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்காலத்தில் எம்முடன் வந்து ��ணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக வடக்\nஅவசர காலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு\nமட்டக்களப்பில் மண் அகழ்வை நிறுத்தக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்\nசென்னை உயர்நீதிமன்றிற்கு நிரந்தர நீதிபதிகள் நியமனம்\nதென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://destop.jesutamil.ch/sunday_view4.php?sun_id=786", "date_download": "2019-08-23T15:25:18Z", "digest": "sha1:WXYY3UN2IF75MWAUIVLW35DYMS7S6SAG", "length": 22031, "nlines": 68, "source_domain": "destop.jesutamil.ch", "title": "jesu", "raw_content": "பொதுக்காலம் இருபத்தோராம் ஞாயிறு 22.08.2019- 2019-08-28\nஉங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து என் திருமலைக்கு அழைத்து வருவார்கள்.\nஇறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 18-21\nமானிடர் அனைவரின் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்; பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள். அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்; அவர்கள் தர்சீசு, பூல், வில்வீரர் வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள். இந்நாட்டினர் என் புகழ் பற்றிக் கேள்விப்படாதவர்; என் மாட்சியைக் கண்டிராதவர்; அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள்.\nஅவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலாகக் கொண்டு சேர்ப்பார்கள்; இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள்,ஒட்டகங்கள் ஆகியவற்றின்மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர். மேலும் அவர்களுள் சிலரைக் குருக்களாகவும் லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.\nபதிலுரைப்பாடல் திபா 117: 1-2\nபல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.\n நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள் மக்களினத்தாரே நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்\nஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு ��ிகப்பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது.\nஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.\nஎபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 5-7,11-13\nதம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்: \"பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்து போகாதே. தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்\". திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ\nஇவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர். எனவே, \"தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்\". அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்.\nநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவான் 14:6\n வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.அல்லேலூயா\nகிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.\nலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13:22-30\nஇயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக் கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், \"ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும் தானா\" என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:\n\"இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். ‘வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்’ என்று கேட்பீர்கள். அவரோ, ‘நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது’ எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், ‘நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே’ என்று சொல்வ��ர்கள்.\nஆனாலும் அவர், ‘நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.\nஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்\".\nஉங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து என் திருமலைக்கு அழைத்து வருவார்கள்.\nஇறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 18-21\nமானிடர் அனைவரின் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்; பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள். அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்; அவர்கள் தர்சீசு, பூல், வில்வீரர் வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள். இந்நாட்டினர் என் புகழ் பற்றிக் கேள்விப்படாதவர்; என் மாட்சியைக் கண்டிராதவர்; அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள்.\nஅவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலாகக் கொண்டு சேர்ப்பார்கள்; இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள்,ஒட்டகங்கள் ஆகியவற்றின்மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர். மேலும் அவர்களுள் சிலரைக் குருக்களாகவும் லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.\nபதிலுரைப்பாடல் திபா 117: 1-2\nபல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.\n நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள் மக்களினத்தாரே நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்\nஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப்���ெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது.\nஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.\nஎபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 5-7,11-13\nதம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்: \"பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்து போகாதே. தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்\". திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ\nஇவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர். எனவே, \"தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்\". அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்.\nநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவான் 14:6\n வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.அல்லேலூயா\nகிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.\nலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13:22-30\nஇயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக் கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், \"ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும் தானா\" என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:\n\"இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். ‘வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்’ என்று கேட்பீர்கள். அவரோ, ‘நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது’ எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், ‘நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே’ என்று சொல்வீர்கள���.\nஆனாலும் அவர், ‘நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.\nஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்\".\n© சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகம். 2004 - 2019 ---- view 637", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T15:11:31Z", "digest": "sha1:5BUXIRI5QDAOT5PXMB5JLZVO4B2Y6MFC", "length": 12762, "nlines": 203, "source_domain": "globaltamilnews.net", "title": "வைத்தியர்கள் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானின் வைத்தியர்களை வெளியேறுமாறு சவுதி அரேபியா உத்தரவு….\nசவுதி அரேபியாவில் பணியாற்றும் பாகிஸ்தான் வைத்தியர்களை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொலிவியாவில் பேருந்து விபத்து – 14 வைத்தியர்கள் பலி\nபொலிவியாவில் வைத்தியர்கள் சென்ற பேருந்து ஒன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதார அமைச்சருக்கெதிராக மன்னார் வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் :\nசுகாதார அமைச்சர் ராஜீத சேனராத்தினவிற்கு எதிராக மன்னார்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட 4 வைத்தியர்கள் ஒரு மாதமாகியும் கடமைகளை பொறுப்பேற்கவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருதங்கேணி உண்ணாவிரதம், முடிவுக்கு வந்தது..\nவடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.வைத்திய சாலையில் வைத்தியர்களாக நடித்து திருட்டில் ஈடுபட்ட பெண்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅச்சுறுத்தல்களினால், மன்னார் வைத்தியசாலைக்கு, வைத்தியர்கள் வரத் தயக்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு :\nஇலங்கை • பிரதான செய்த���கள்\nவடக்கில் இருந்து வைத்தியர்கள் வெளியேறினால் வேறு மாகாண வைத்தியர்கள் வருவார்களா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீடுதேடிச் சென்று துவாரகனை வாழ்த்திய ரெஜினோல்ட் குரே…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் சையிட்டத்திற்கு எதிராக வைத்தியர்கள் போராட்டம் – யாழில் இருந்து கொழும்பு நோக்கி எதிர்ப்பு வாகன பேரணி.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் சலுகைகளை எழுதாத ஊடகங்கள் , மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கும் சலுகைகளை பெரிதாக எழுதுகின்றன – சிவாஜி கவலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால் நோயாளர்கள் அவதி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – ஆப்கான் வைத்தியசாலையில் இடம்பெற்ற மோதலில் 30பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள மிகப் பெரிய ராணுவ ...\nசிறைச்சாலை வைத்தியர்கள் அனைவரும் இடமாற்றம்\nசிறைச்சாலை வைத்தியர்கள் அனைவரையும் உடனடியாக அமுலுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுந்தீவில் விசேட வைத்திய நிபுணர்களின் மருத்துவ முகாம்\nயாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள்...\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூ��்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40407151", "date_download": "2019-08-23T15:18:46Z", "digest": "sha1:74E6GAAOKSANPZE5BDTHK7SKSUCPFVDV", "length": 36857, "nlines": 815, "source_domain": "old.thinnai.com", "title": "கணவனைக் கொல்லும் காரிகை | திண்ணை", "raw_content": "\nஒரு காலைப் பொழுதில் சோபாவில் உட்கார்ந்து பேப்பர் படிக்கும் போதோ, நல்ல மாலைப் பொழுதில் விளக்கு வைத்தபின், நீங்கள் டிவி பார்த்துக்கொண்டு இருக்கும்போதோ எவ்வித சலனமுமின்றி, ஒரு பூச்சி உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து தலையைத் தலையை ஆட்டிக்கொண்டிருந்தால், அது சந்தேகமின்றி Praying mantis தான்.\nநீங்கள் கிராமங்களில் தயிர் கடைவதைப் பார்த்திருக்கிறீர்களா வீட்டில் உள்ள ஒரு சிறு தூணைச்சுற்றி வளையம் போல இரண்டு கயிறுகள் இருக்கும். அவற்றின் நடுவில் மத்து இருக்கும். மத்து தயிர் இருக்கும் கலனில் இருக்கும். மத்தின் தண்டைச்சுற்றி ஸ்ப்ரிங் போல கயிறு சுற்றப்பட்டு இருக்கும். இந்த கயிற்றை முன்னும் பின்னும் இழுப்பதால், மத்து சுழன்று தயிர் கடைபடும். இந்த Praying mantis பூச்சிகளும் முன்னங்கால்களைத் தயிர் கடைவதைப் போல முன்னும் பின்னும் ஆட்டுவதால், தயிர் கடையும் பூச்சி என்பதும் ஒரு பெயர்\nமேலே உள்ள படத்தைப் பாருங்கள். ஏதோ கோவிலில் பக்தி சிரத்தையுடன் கைகூப்பி பிரார்த்தனை (Prayer) செய்வதைப் போல இருக்கிறதா அதனால்தான் இதற்கு Praying mantis என்று பெயர். இது Preying mantis என்றும் சொல்லப்படும். அதாவது இந்த பூச்சி வேட்டையாடுவதில் மகா சமர்த்து. அதற்குத் தோதாக, அவற்றின் முன்னங்கால்கள் உருமாறி இருக்கும். எல்லா பூச்சிகளுக்கும் முன்னங்கால், நடுக்கால், பின்னங்கால் என ஆறு கால்களும் ஒரே அளவில் இருக்கும். ஆனால் இந்த பூச்சிக்கு மட்டும் முன்னங்கால்கள் உருமாறி இருக்கும். அதாவது அவை சற்றே நீண்டும் வளைந்தும் இருக்கும். அந்த நீண்ட பகுதியில் இரம்பத்தில் இருக்கும் பற்களைப் போலவே வரிசையாக பற்கள் இருக்கும்.\nஇரையைப் பிடித்துத் தின்பதற்கு முன், எங்காவது பசுமையான இலையின் மீதோ, மரங்களின் பட்டையின் மீதோ, காய்ந்த குச்சிகளின் மீதோ, பரம சாதுவாக, ஒன்றுமே தொியாததைப் போல படுபாந்தமாய் உட்கார்ந்து இருக்கும். அதற்கேற்ப அவற்றின் நிறம் பசுமையாகவோ, பழுப்பாகவோ இருக்கும். எனவே இலைகளின் அல்லது மரப்பட்டைகளின் பின்னணியில் இருக்கும் இடமே தொியாமல் இருக்கும். இதற்கு Camouflage என்று பெயர்.\nநல்ல சுவையான அப்பாவி இரை, மிக அருகில் வரும்போது பட்டென்று தாவி அவற்றைப் பிடித்துக்கொள்ளும். அந்த அப்பாவி இரை துள்ளுவதற்குக் கூட அவகாசம் தராமல், கழுத்தைக் கடித்து கொன்று விிடும். இதற்கு ஏதுவாக, இவற்றின் தலை முக்கோண வடிவில் தடித்த தாடையுடன் இருக்கும். அதுமட்டுமன்றி, பூச்சிகளிலேயே இதற்கு மட்டும்தான் தலை 180 டிகிரி சுழலும். ஆக இவர் சமர்த்தாக வேட்டையாடுவதால் Preying mantis என்றும் சொல்லப்படுகிறார்.\nஇவை Dictyoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. Preying mantis களில், உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன. இவையும் உலகின் அனைத்து வெப்பமண்டல நாடுகளிலுமே இருக்கும்.\nகலவிக்குத் தயாராய் இருக்கும் பெண்பூச்சி, ஆண்பூச்சியைக் கலவிக்கு அழைக்கும். கொஞ்சம் விவரமான ஆணாக இருக்குமானால், நைசாக பெண்பூச்சியின் பின்புறமாக வந்து, அதன்மீது ஏறி கலவியில் இணைந்துவிடும். கொஞ்ச நேரத்தில் விந்தணுக்களைப் பெண்பூச்சிக்குள் அனுப்பிவிட்டு, இறங்கி ஓடிவிடும். கொஞ்சம் மதிமயங்கி, கலவி இன்பத்தில் மூழ்கி, தன்னையே மறந்துவிடும் ஆண்பூச்சி, தன்னை முழுமையாக மறந்துவிட வேண்டியதுதான் ஆம் கண்ணிமைக்கும் நேரத்தில், ஆண்பூச்சி விந்தணுக்களைப் பெண்பூச்சிக்குள் அனுப்பவில்லை என்றாலும் கூட, பெண்பூச்சி ஆண்பூச்சியைக் கொன்று தின்ன ஆரம்பித்துவிடும். இங்கு ஒரு சுவாரசிய சமாச்சாரம் உள்ளது. கழுத்து கடிபட்டு, தலை துண்டான பின்னும், ஆண்பூச்சி பெண்பூச்சிக்குள் விந்தணுக்களை அனுப்பிவிட்டுதான் உயிரை விடும். பின்னர் பெண்பூச்சி, ஆண்பூச்சியின் உடலை சுவைத்து சாப்பிடும். இதுதான் பெண்பூச்சிக்குள் வளரும் கருக்களுக்கு புரத ஆதாரம்\nபொதுவாக பூச்சிகளைப் பொறுத்தவரை, மதுரை இராஜ்யம்தான் சிதம்பர இராஜ்யம் மிக மிக குறைவு (பூச்சி என்ன பூச்சி, மனிதர்களிலும்தான் சிதம்பர இராஜ்யம் மிக மிக குறைவு (பூச்சி என்ன பூச்சி, மனிதர்களிலும்தான்). இதை நாம் தேனீ, கரையான், இங்கு என எல்லா இடத்திலும் பார்த்தோம். எனவே பெரும்பாலான நேரங்களில், ஆண்பூச்சி பெண்பூச்சியின் தாக்குதலுக்கு ஆளாகி உயிரை விடும்.\nதாய்மை என்பது எல்லா பெண் உய��ரிக்கும் வாய்த்த, கிடைத்தற்கரிய பெரும்பேறு. ஆனால் அதைக்கூட ஒரு பெண்பூச்சி, ஆண்பூச்சியின் முதுகில் சுமத்திவிடும். ஆம் அது இராட்சத நீர்நாவாய் (Giant water bug). மழைக்காலத்தில் நம் வீட்டிற்குக்கூட, இவர் அழையா விருந்தாளியாய் வந்திருப்பார்.\nகலவியை முடித்தபின் பெண்பூச்சி, ஆண்பூச்சியின் முதுகில் பலவந்தமாக முட்டை வைக்க ஆரம்பிக்கும். அவரும் இளம்ிகுஞ்சுகள் வெளியில் வரும்வரை முட்டைகளை முதுகில் சுமப்பார்.\nவாரபலன் – ஜூலை 15 , 2004 : பொன்குன்னம் வர்க்கி , மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது , அடி உதவுமா , சிவகுமாரின் ‘கொங்குதேர் வாழ்\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -28\nசீனா : கம்யூனிஸத்திலிருந்து பாஸிஸத்துக்கு\nகாங்கிரஸின் இன்னொரு கரிபி ஹடாவ் பட்ஜெட்\nIn a different league : ஹிண்டுவைப் பற்றிய ஒரு முன் எச்சரிக்கை\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் -11 : AIMSIndia இசைக் கச்சேரி\nகாலம் கடந்த காதல் கவிதைகள்\nவெங்கடேஷின் ‘நேசமுடன் ‘- அறிவுப்பூர்வமான தளம்: அக்கறையான தேடல்.\nபரிதியின் ஒளிக்கனலில் மின்சக்தி உற்பத்தி [Electrical Energy from Solar Power]\nபுரட்சி வருகுது – பாரன்ஹீட் 911\nஆட்டோகிராஃப் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘\nஉலகத் தமிழ் சிறுகதைப் போட்டி முடிவுகள்\nமனவெளி 11-வது வருட நாடக நடன விழா- ஜூலை 18 , 2004\nகடிதம் ஜூலை 15, 2004 -பாலைவன வெட்டுக்கிளிகள், வஹாபிசம், கிணற்றுத் தவளைகள்\nகடிதம் ஜூலை 15, 2004\nவேடத்தைக் கிழிப்போம் – 2\nஇந்தப் புத்தகத்தின் மீதென் காதல்\nதமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது – 2004\nNext: நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 29\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவாரபலன் – ஜூலை 15 , 2004 : பொன்குன்னம் வர்க்கி , மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது , அடி உதவுமா , சிவகுமாரின் ‘கொங்குதேர் வாழ்\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -28\nசீனா : கம்யூனிஸத்திலிருந்து பாஸிஸத்துக்கு\nகாங்கிரஸின் இன்னொரு கரிபி ஹடாவ் பட்ஜெட்\nIn a different league : ஹிண்டுவைப் பற்றிய ஒரு முன் எச்சரிக்கை\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் -11 : AIMSIndia இசைக் கச்சேரி\nகாலம் கடந்த காதல் கவிதைகள்\nவெங்கடேஷின் ‘நேசமுடன் ‘- அறிவுப்பூர்வமான தளம்: அக்கறையான தேடல்.\nபரிதியின் ஒளிக்கனலில் மின்சக்தி உற்பத்தி [Electrical Energy from Solar Power]\nபுரட்சி வருகுது – பாரன்ஹீட் 911\nஆட்டோகிராஃப் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘\nஉலகத் தமிழ் சிறுகதைப் போட்டி முடிவுகள்\nமனவெளி 11-வது வருட நாடக நடன விழா- ஜூலை 18 , 2004\nகடிதம் ஜூலை 15, 2004 -பாலைவன வெட்டுக்கிளிகள், வஹாபிசம், கிணற்றுத் தவளைகள்\nகடிதம் ஜூலை 15, 2004\nவேடத்தைக் கிழிப்போம் – 2\nஇந்தப் புத்தகத்தின் மீதென் காதல்\nதமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது – 2004\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512033", "date_download": "2019-08-23T16:36:50Z", "digest": "sha1:UBYESAH3DMFKEZ73RNWGJSSA22OO3V2G", "length": 9507, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மின்சார கார் மீதான வரியை குறைக்க இந்த வாரம் முடிவு | The decision this week to cut taxes on electric cars - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nமின்சார கார் மீதான வரியை குறைக்க இந்த வாரம் முடிவு\nபுதுடெல்லி: மின்சார கார்கள் மீதான வரியை குறைப்பது தொடர்பாக இந்த வாரம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசலில்தான் இயங்குகின்றன. இதனால் எரிபொருள் தேவை அதிகரிக்கிறது. இதற்காக கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யவேண்டி உள்ளது. அதோடு, இந்த வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசு அதிகமாகிறது. எனவே, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாகவும், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டும் மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி வாகன உற்பத்தியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் இவற்றுக்கான உற்பத்தி செலவு அதிகம் என்பதோடு, பேட��டரியை சார்ஜ் செய்வதற்கான மையங்கள் பெரும்பாலான இடங்களில் இல்லவே இல்லை. இதனால் மின்சார வாகனங்களை வாங்க யாரும் முன்வருவதில்லை.இருப்பினும், நிதி ஆயோக் அதிகாரிகள் மற்றும் சாலை போக்குவரத்து, எரிசக்தி, ஸ்டீல் துறை அமைச்சகங்கள் இடையே கடந்த மே 28ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கு விற்கப்படும் புதிய வாகனங்கள் கண்டிப்பாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாகத்தான் இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஆனால், மின்சார வாகனங்கள் விலை அதிகம் என்பதால் இவற்றின் விற்பனையை அதிகரிக்க வரியை குறைக்க வேண்டும் என வாகன உற்பத்தி நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி தற்போது 12 சதவீதமாக உள்ளது. இதை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது உற்பத்தியாளர்களின் கோரிக்கை. இதுபோல், சோலார் பேனல்கள், லாட்டரி சீட்டுகள் மீதான வரியையும் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக வரும் 25ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமின்சார கார் வரி குறைக்க முடிவு\nபங்குச்சந்தையில் சென்செக்ஸ் 228 புள்ளிகள், நிஃப்டி 88 புள்ளிகள் உயர்வு\nதொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை..: இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.28,968க்கு விற்பனை\n6 மாதங்களில் இல்லாத அளவு சரிவுடன் தொடங்கிய பங்கு சந்தைகள்; 9 மாதங்களில் காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி\nபொருளாதார நிலை தேக்கம் முதலீட்டாளர் கலக்கத்தால் சென்செக்ஸ், நிப்டி சரிவு\nநாமக்கல் முட்டை விலை 358 காசுகளாக நிர்ணயம்\nவிற்பனை அதிகரிப்பால் 9 ஆண்டில் இல்லாத அளவிற்கு ஜூலையில் உச்சத்தை தொட்டது பெட்ரோல் இறக்குமதி\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nஆழ்க்கடலில் உலோகம் உண்ணும் பாக்டீரியாக்களால் வேகமாக அழிந்து வரும் டைட்டானிக் கப்பலின் பாகங்கள்: புகைப்படங்கள் வெளியீடு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947448", "date_download": "2019-08-23T15:11:52Z", "digest": "sha1:6AXWPPFXRLBG3EWREY4KJ6K7LLHILIUK", "length": 15313, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "எம்பி, எம்எல்ஏக்களும் உடன் சென்றனர் வேலூர் மக்களவை தொகுதிக்கு திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் இன்று மனுதாக்கல் செய்ய கடைசி நாள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎம்பி, எம்எல்ஏக்களும் உடன் சென்றனர் வேலூர் மக்களவை தொகுதிக்கு திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் இன்று மனுதாக்கல் செய்ய கடைசி நாள்\nவேலூர், ஜூலை 18:வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் ேபாட்டியிடும் கதிர்ஆனந்த் ேநற்று கூட்டணி கட்சியினருடன் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். எம்பி, எம்எல்��க்களுடன் உடன் சென்றனர்.\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து வேட்பு மனுத்தாக்கல் கடந்த 11ம் தேதி தொடங்கியது. அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி.சண்முகம் ஏற்கனவே மனு தாக்கல் செய்தார். மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். நாளை மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 22ம்தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.\nஇந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு வழக்கம்போல் மனுத்தாக்கல் தொடங்கியது. திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் பிற்பகல் 2 மணியளவில் மனுத் தாக்கல் செய்தார். அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன் எம்எல்ஏ, எம்பி ஜெகத்ரட்சகன், எம்எல்ஏக்கள் ஆர்.காந்தி, ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், வில்வநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், திமுக அவைத்தலைவர் முகமதுசகி, வேலூர் மேற்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு, விசி கட்சி அமைப்பு செயலாளர் நீல சந்திரகுமார் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nகதிர் ஆனந்துக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி சங்கீதா வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.\nகலெக்டர் அலுவலகத்தின் உள்ளே அடையாள அட்டையுடன் வந்த அரசு ஊழியர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வேலூர் கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணியில் ஏடிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் 4 டிஎஸ்பிகள் மற்றும் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கலெக்டர் அலுவலகம் சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. நேற்று மட்டும் சுயேச்சைகள் மற்றும் அமைப்புகள் சார்பில் 8 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 31 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.\nவெற்றி பிரகாசமாக உள்ளது துரைமுருகன் பேட்டி வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு திமுக பொருளாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘இன்று முதலே பிரசாரத்தை தொடங்குவோம். எதிர் போட்டியாளர் பற்றி நான் பேச விரும்பவில்லை. எங்களை பொறுத்தவரை வெற்றி பி��காசமாக உள்ளது. மத்திய பாஜக ஆட்சியின் மீது முன்பு கொண்டுள்ள எங்கள் எண்ணம் மாறவில்லை. மாநில சர்க்கார் அகற்றப்பட வேண்டும் என்ற கொள்கையிலும் எங்களுக்கு மாறுபாடு இல்லை. ஹைட்ரோகார்பனுக்கு மத்திய அரசு அனுமதி கொடுப்பதை நாங்கள் பலமாக எதிர்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் மத்திய அரசு விடாப்பிடியாக செய்தால் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை பெற வேண்டி இருக்கும்’ என்றார்.\nசாதனைகளை சொல்லி வாக்கு கேட்பு வேட்பாளர் கதிர்ஆனந்த நிருபர்களிடம் கூறுகையில்,‘ தபால் துறையில் தமிழில் தேர்வு எழுதலாம் என்பது திமுக எழுப்பிய குரலுக்கு கிடைத்த வெற்றி. இந்த தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வேலூர் மக்கள் திமுக செய்த சாதனைகளை மறக்க மாட்டார்கள். மத்தியில் உள்ள ஆட்சியாளர்களை கண்டிக்கும் வகையில் தேர்தல் அமையும். சாதனைகளை சொல்லித்தான் வாக்கு கேட்கிறோம். வருமான வரி சோதனை குறித்து கவலை இல்லை. நான் இந்த மண்ணுக்கு புதியவன் அல்ல’ என்றார்.\nதமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும்ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சிட 35 இயந்திரங்கள் வருகை விரைவாக நடைமுறைக்கு வர கோரிக்கை\nவேலூர் மாவட்ட பிரிப்பால் ஏற்பட்ட குளறுபடி சட்டமன்ற தொகுதி மாறிய பகுதிகளை ஒருங்கிணைப்பது எப்படி\nவேலூர் புதிய பஸ் நிலையத்தில் பிரேக் பிடிக்காத அரசு பஸ் மோதி கழிப்பறை சுவர் இடிந்தது டவுன் பஸ் மீதும் மோதியதால் பயணிகள் அலறி ஓட்டம்\nஜோலார்பேட்டையில் தொடர் மழை ஏலகிரி மலையில் மண்சரிந்து சாலையில் விழும் பாறைகள் வாகன ஓட்டிகள் அச்சம்\nஅரசு பள்ளிகளில் பணியில் சேர்ந்து 2 ஆண்டுக்குள் தமிழ் 2ம் நிலை தேர்வில் தேர்ச்சி பெறாத பிற மொழி ஆசிரியர்கள் பட்டியல் சேகரிப்பு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு\nவேலூரில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரியை கடத்திய வழிப்பறி கும்பல் ஜிபிஎஸ் கருவி மூலம் குற்றவாளிகள் சிக்கினர்\nபட்டதாரி ஆசிரியர்களை தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் வருது ‘செக்’ உபரி பணியிடங்கள் கணக்கெடுப்பில் தொடக்கக்கல்வித்துறை\nகுடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பூதூர் கிராம மக்கள்\nதிருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு இடம் தேடும் பணிகள் த��விரம்\nகாலியாக உள்ள 90 இடங்களை நிரப்புவதற்காக திருச்சி அரசு ஐடிஐயில் கைதிகள் சேர காலக்கெடு நீட்டிக்க முடிவு\n× RELATED தமிழகம் முழுவதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Karnatham%20Vinayaka", "date_download": "2019-08-23T15:43:58Z", "digest": "sha1:5ST5RQCZJY3WJPMHQRYBHSTMK5QWBUI7", "length": 3818, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Karnatham Vinayaka | Dinakaran\"", "raw_content": "\nகர்னத்தம் விநாயகர்,-ஸ்ரீ மாரியம்மன்- முருகன் கோயில்கள் கும்பாபிஷேகம்\nவிநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை அரசு பள்ளிக்கு நிதியுதவி வழங்கல்\nநெல்லையப்பர் கோயிலில் விநாயகர் திருவிழா கொடியேற்றம்: ஆனித்தேர் திருவிழா பணிகள் தொடங்கின\nவிநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் கல்வி சுற்றுலா\nபூலாம்பட்டி அருகே செல்வ விநாயகர், காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nசக்தி விநாயகர் கோயிலில் மழை வேண்டி யாகம்\n10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில்  விநாயகா பள்ளி சாதனை\nவெற்றியை தருவார் வெயிலுகந்த விநாயகர்\nகல்பகனூரில் விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா\nபொருத்தப்பட்ட ரேடியோ காலரை காணவில்லை விநாயகா யானை முதுமலையில் அட்டகாசம்\nபொருத்தப்பட்ட ரேடியோ காலரை காணவில்லை விநாயகா யானை முதுமலையில் அட்டகாசம்\nவிநாயகா மிஷன்ஸ் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்\nமாங்கணாம்பட்டு சித்தி விநாயகர் ஆலயத்தில் கஞ்சி வார்த்தல் விழா\nஉத்தர பிரதேச நிறுவனத்துடன் விநாயகா மிஷன்ஸ் நிகர்நிலை பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்\nகுளித்தலை வையாபுரி நகர் முத்து விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்\nவிநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் வேலை வாய்ப்புக்கான நேர்காணல்\nவிநாயகா மிஷன்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் தொடர் மருத்துவ கருத்தரங்கு\nவிநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது வழங்கல்\nதுன்பம் போக்கி நன்மையருளும் விநாயகர்\nவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/08/blog-post_72.html", "date_download": "2019-08-23T17:27:20Z", "digest": "sha1:SLND6ZLCPN7XKTRTFLAOUV4FUGBUDC6C", "length": 12246, "nlines": 58, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மீரியாபெத்தை அனர்த்தம்: மலையக அரசியல்வாதிகளே பதிலளிப்பீரா இந்தக் கேள்விகளுக்கு? - செல்வராஜா ராஜசேகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்க��ன குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மீரியாபெத்தை அனர்த்தம்: மலையக அரசியல்வாதிகளே பதிலளிப்பீரா இந்தக் கேள்விகளுக்கு\nமீரியாபெத்தை அனர்த்தம்: மலையக அரசியல்வாதிகளே பதிலளிப்பீரா இந்தக் கேள்விகளுக்கு\nமலையக மக்கள் உரிமைகளைப் பெற்று கௌரவத்துடன் வாழவேண்டும் என அரசியல் மேடைகளில் அரசியல்வாதிகள் பேசும் வீராவேசப் பேச்சு மலைகள் மீது பட்டு மீண்டும் மீண்டும் எதிரொலி எழுப்பிவருகின்றது. எதிர்வரும் 17ஆம் திகதிக்குப் பின்னர் ஆட்சிபீடமேறியவுடன் தாங்கள் வாக்களித்த அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியிலும் இருப்பதாகவே தெரிகிறது.\nகொஞ்சம் 10 மாதங்களுக்குப் பின்னால் சென்று பார்ப்போம். இலங்கையில் இரண்டாவது மிகப்பெரிய இயற்கை அனர்த்தமான மண்சரிவு இடம்பெற்ற மீரியாபெத்தை சம்பவம் குறித்து வாக்கு பிச்சை கேட்க வீடுவீடாக வந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு நினைவிருக்கிறதா நினைவிருக்கலாம்… ஆனால், மக்கள் பிரதிநிதிகள் என பரப்புரை செய்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகள், அனர்த்தத்தின் பின்னர் அம்மக்களின் துயரத்தில் பங்கெடுத்துக்கொண்டார்களா நினைவிருக்கலாம்… ஆனால், மக்கள் பிரதிநிதிகள் என பரப்புரை செய்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகள், அனர்த்தத்தின் பின்னர் அம்மக்களின் துயரத்தில் பங்கெடுத்துக்கொண்டார்களா கடந்த 10 மாதங்களாக அவர்களின் நிலை என்னவென அறிந்துள்ளார்களா கடந்த 10 மாதங்களாக அவர்களின் நிலை என்னவென அறிந்துள்ளார்களா இன்னும் 2 மாதங்களில் ஒரு வருடம் பூர்த்தியாகப் போகின்ற நிலையில் மண்சரிவு இடம்பெற்ற இடத்தில் நினைவுச் சின்னம் அமைப்பதற்குப் பதிலாக துயரமும், இழப்பும் அப்பியிருக்கின்ற மிச்சம் மீதியுள்ள சுவர்களில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டுமளவிற்கு மனிதம் அற்ற மனிதர்களாக மலையக அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள்.\nமலையக மக்களின் உரிமைக்காகப் போராடவும் துணியும் அரசியல்வாதிகள் இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்களா\n1. மீரியாபெத்தை மண்சரிவில் மொத்தம் எத்தனைப் பேர் உயிருடன் புதையுண்டார்கள்\n2. அவர்கள் கொலை செய்யப்பட்டதற்குப் பொறுப்பானவர்கள் – குற்றவாளிகள் யார்\n3. “ஜனாதிபதி (அப்போதைய) மஹிந்த ராஜபக்‌ஷ, விசாரணைக் கமிஷன் ஒன்றினை அமைத்து இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எனக்குத் தொலைப்பேசி மூலம் தெரியப்படுத்தினார்” என மண்ணினுள் புதையுண்ட உடலங்களின் சூடு தணியும் முன்பே அந்த இடத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்திருந்தார். அந்த விசாரணைக் கமிசனுக்கு என்ன நடந்தது\n4. அனர்த்தம் இடம்பெற்று 10 மாதங்கள் கடந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதில் ஏன் இவ்வளவு தாமதம் இதுரை 4 வீடுகள் மட்டுமே கட்டிமுடிக்கப்பட்டுள்ளன (அதுவும் முழுமை பெறவில்லை). “இப்போதைக்கு வீடுகள் அனைத்தையும் கட்டிமுடித்திருக்கலாம். கட்டுமானப் பொருட்கள் நேரகாலத்துக்கு வந்துசேருவதில்லை” என கட்டுமானத்துக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகளில் ஒருவர் எம்மிடம் கூறுகிறார். ஆக, இந்த நிலை குறித்து அறிவீர்களா இதுரை 4 வீடுகள் மட்டுமே கட்டிமுடிக்கப்பட்டுள்ளன (அதுவும் முழுமை பெறவில்லை). “இப்போதைக்கு வீடுகள் அனைத்தையும் கட்டிமுடித்திருக்கலாம். கட்டுமானப் பொருட்கள் நேரகாலத்துக்கு வந்துசேருவதில்லை” என கட்டுமானத்துக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகளில் ஒருவர் எம்மிடம் கூறுகிறார். ஆக, இந்த நிலை குறித்து அறிவீர்களா அறிந்தும் அறியாத மாதிரி உள்ளீர்களா\n5. பழைய தேயிலை தொழிற்சாலையில் – 5க்கு 10 அடி அறைகளில் – தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மக்களின் தற்போதைய நிலை பற்றி அறிந்திருக்கிறார்களா\n6. ஒவ்வொரு சிறிய அறைகளிலும் மண்ணெண்னை அடுப்புகளை பயன்படுத்துவதால் அங்குள்ளவர்கள் சுவாசிப்பதற்கு முடியாமல் திணருவதை அறிவீர்களா\n7. 700, 1,200 கூப்பன்களுக்கு வழங்கப்படும் அரிசியில் அரிசியை விட புழுக்களும் வண்டுகளும் குடியிருப்பதை அறிவீர்களா\n8. அனர்த்தம் இடம்பெறலாம் என – அபாயமிக்க இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ள – பகுதிகளில் வேறு வழியின்றி – தங்குவதற்கு இடமின்றி – மக்கள் குடியிருக்கிறார்கள். அவர்களுக்கு வழியேற்படுத்தி தந்துள்ளீர்களா\n9. மண்சரிவு இடம்பெற்ற பகுதியை அப்படியே மூடிவிட முடிவுசெய்துவிட்டு – மக்களுக்கு சாக்குபோக்கு கூறி அந்த இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கவிருப்பதாகச் சொன்னார்களே (அரசு), 10 மாதங்களாகியும் இன்னும் கட்டப்படாதது குறித்து ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா அப்படி அவர்கள் அமைக்காவிட்டாலும், ஏன் உங்களது கட்சிப் பணத்தைக் கொண்டாவது, வாக்குச் சீட்டுக்காவது அமைக்காதது ஏன்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n“கோட்டா” US குடியுரிமையை இழக்கவில்லை – இன்றைய அமெரிக்க ஆதாரம் - என்.சரவணன்\nஅமெரிக்கா தமது நாட்டில் குடியுரிமையை இழந்தவர்களின் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என வருடத்துக்கு நான்கு தடவைகள் வெளியிடுவது...\nசாவு வரியிலிருந்து முலை வரி வரை - என்.சரவணன்\nஇலங்கையின் வரி வசூலிக்கும் வழிகள் பற்றிய பண்டைய கால விபரங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் தரவல்லவை. அரசுகள் இயங்குவது மக்களின் ...\nமுகநூலை ஆட்டுவிக்கும் ராஜபக்சவாதிகள் - என்.சரவணன்\nஉலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/145959", "date_download": "2019-08-23T15:58:10Z", "digest": "sha1:LXUN5GCUAVGNMVVAQKK4KICEXXK37XUW", "length": 5853, "nlines": 89, "source_domain": "www.todayjaffna.com", "title": "கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சமூக சீர்கேடு கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது\nகொழும்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது\nகிரேண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பு குற்றத் தடுப்பு பிரிவனரால் இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 12 கிராம் 50 மில்லிகிராம் அளவிலான ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.\nவெல்லம்பிட்டடியவை சேர்ந் 44 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.\nPrevious articleதீடிரென உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட வியாழேந்திரன்\nNext articleவவுனியா நகரசபை மைதானம் மூடப்பட்டது\nசுற்றுலா விசா அனுமதியில் இலங்கைக்கு வந்து விபாச்சார தொழிலில் ஈடுபட்ட 8 வெளிநாட்டுப�� பெண்கள் கைது\nசீதுவ பகுதியில் போதைப்பொருள் விருந்து களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 பெண்களும் 3 ஆண்களும் கைது\nகளுத்துறை, அழுத்கம பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் போதை வெறியில் அரை நிர்வாண கோலத்தில் தள்ளாடிய இளம் யுவதிகள்\nயாழில்,கடல் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு\nயாழில்,கைதுசெய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் வைத்தியரை விடுவிக்குமாறு போராட்டம்\nநல்லூரில்,பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கமாக இருப்பதால் பொலிஸார் தூக்கு காவடிகளை ஆலயத்துக்கு அண்மையில் அனுமதிக்க மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/video-14577", "date_download": "2019-08-23T15:16:57Z", "digest": "sha1:L2WUSSZCCW4VIXW4PXP7LAHEUD5E2VBS", "length": 4286, "nlines": 94, "source_domain": "www.vikatan.com", "title": "பினராயி விஜயனுக்கு எதிராக BJP மற்றும் RSS ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 04/01/2019", "raw_content": "\nபினராயி விஜயனுக்கு எதிராக BJP மற்றும் RSS | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 04/01/2019\nஎவன் பார்த்த வேலடா இது 10:43 இன்றைய கீச்சுகள் 11:19 இன்றைய விருது 12:06 எஸ்.வி.சேகரை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர் 42வது சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கி வைக்கிறார் எடப்பாடி 42வது சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கி வைக்கிறார் எடப்பாடி திருவாரூரில் திமுக சார்பில் உதயநிதி போட்டியா திருவாரூரில் திமுக சார்பில் உதயநிதி போட்டியா விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும் விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aboutshanmugam-sivalingam.com/tag/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-23T15:33:11Z", "digest": "sha1:R23BVCKEPXJOSKBZ4CNVMSH5FQTZ3XEH", "length": 3123, "nlines": 55, "source_domain": "aboutshanmugam-sivalingam.com", "title": "கே.எஸ்.சிவகுமாரன் | சண்முகம் சிவலிங்கம்", "raw_content": "\nஓரு இலக்கிய வாதியின் பாரம்பரிய சொத்துகள்\nஎம். ஏ. நுஃமான் – குறிப்பெட்டில் இருந்து\nஜெஸ்மி எம். மூஸா நேர்காணல் மூலமாக\nபெளஸர் ஓழுங்கு செய்த அஞ்சலி கூட்டம் முலமாக\nஇலையுதிர்காலக் கதிர் பொறுக்கும் பெண்ணும் புதுக்கவிதைப் போராளியும்\nநாசுக்கான நண்பர் நமது கே.எஸ்.சிவகுமாரன். நடை, உடை, பாவனை நளினம் பேச்சு எல்லாமே. பூசி மெழுகினாற் போல் ஒரு பொழுபொழுப்பு. … More\nநான் அறிந்த சசி (6)\nஎம். ஏ. நுஃமான் – குறிப்பெட்டில் இருந்து (1)\nஜெஸ்மி எம். மூஸா நேர்காணல் மூலமாக (1)\nபெளஸர் ஓழுங்கு செய்த அஞ்சலி கூட்டம் முலமாக (1)\n1970 1972 1976 1979 1980 1982 1989 1992 1996 1997 2001 2003 2005 அக்கினி அலை ஆகவே ஓலை களம் கவிஞன் காலம் கீற்று கே.எஸ்.சிவகுமாரன் செங்கதிரோன் தமிழமுது நீர் வளையங்கள் பனிமலர் புதுசு மல்லிகை முனைப்பு முன்றாவது மனிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://comic-bookmania.com/20374-effective-teamwork-ten-steps-for-technical-professions", "date_download": "2019-08-23T16:33:27Z", "digest": "sha1:L5SYOTQYLFAUB42DV4EGGDK5IVAV2FLL", "length": 8341, "nlines": 43, "source_domain": "comic-bookmania.com", "title": "Effective Teamwork: Ten Steps for Technical Professions Download PDF/ePUB eBook", "raw_content": "\nமனித வாழ்க்கைல முக்கியமான காலகட்டம்னா அது 19 25 வயசுனுதான் சொல்லணும், எந்த கவலைகளும் இல்லாத கல்லூரி நாட்கள், வாழ்நாள் நட்பு, ரம்மியமான முதல் காதல்னு ரொம்ப அழகான நாட்கள அவ்வளவு சாதரணமா யாராலையும் மறந்திட முடியாது.ரொம்ப அழகான கல்லூரி நாட்கள விட்டு வெளிய காலடி எடுத்து வச்சா, வாழ்க்கை தன்னோட உண்மையான முகத்த காட்ட ஆரம்பிச்சிடும், புது வேலை, புது இடம், மனசு நிறைய கனவுகள், நினைச்சது ஒன்னும், கிடைக்கிறது ஒன்னுமான வாழ்க்கை புதுசா ஒரு அனுபவத்த, பாடத்த கத்து குடுக்க தயாரா காத்துகிட்டு இருக்கும். அந்த ரம்யமான கல்லூரி நாட்கள தன்னோட முதல் காதலோட இனிமையோட அனுபவிச்சிக்கிட்டு இருக்க நவீன். மறுபக்கம், Software வாழ்க்கை, பொண்ணுங்க நட்பு, புது உறவுகள், சில தோல்விகள், மனசுல புதஞ்சி போன ரகசியங்கள், கனவுகள்னு வாழ்ந்துகிட்டு இருக்க பிரசாத். இவங்க இரண்டு பேர் வாழ்கையிலும் எதிர் பாரா விதமா நடக்குற சில திருபங்களினால் இவங்க வாழ்க்கை பாதை எப்படி மாறுது நவீனோட காதல், பிரசாத்தோட கனவு இது இரண்டும் நிறைவேறுமா நவீனோட காதல், பிரசாத்தோட கனவு இது இரண்டும் நிறைவேறுமா மாற்றம், இரண்டு இளைஞர்களின் வாழ்வினில் நிகழும் மாற்ற���்களின் சுவாரசியமான தொகுப்பு, இது பலரின் வாழ்வினில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டு இருக்கும் சம்பவங்களின் உண்மை தொகுப்பு .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/linksubmit/index.php?category=science&type=new&added_time=", "date_download": "2019-08-23T15:10:20Z", "digest": "sha1:FMNLRXGML54ZKYRYLM36C5JZZ5LI3LTE", "length": 45999, "nlines": 151, "source_domain": "eluthu.com", "title": "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)", "raw_content": "\nபடித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)\nஇந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.\n< முந்தய 12345..அடுத்த >\nவிவசாயத்தில் சத்தமில்லாமல் சாதனை படைக்கும் சின்ன அக்கிரமேசி விவசாயிகள்\nராமநாதபுரம் அருகே உள்ள சின்ன அக்கிரமேசி கிராமத்தில் உள்ள விவசாயிகள், விவசாயத்தில் சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகின்றனர். வறட்சி மாவட்டம் என பெயரெடுத்த ராமநாதபுர மாவட்ட விவசாயிகள் ஏற்படுத்தும் விளைச்சல்கள் பெரும் வியப்பை உண்டாக்கியுள்ளது. செடி அவரை:- பொதுவாக காய்கறி வகைகளில் ஒன்றான கொடி அவரைக்காய் பற்றித்தான் பெரும்பாலும் பலரும் அறிந்திருப்போம். கொடி அவரை பயிரிட்டால் தனியாக அதற்கென்று பந்தல் போட வேண்டும், செலவு அதிகமாகும், ஊடு பயிர் எதுவும் விளைவிக்க முடியாது. இதற்கு மாற்றாக விவசாயிகளின் செலவை குறைக்கவும், காய்கறி வகைகளில் அவரை விளைச்சலை அதிகரிக்கவும் இந்த முறை பயன்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சின்ன அக்கிரமேசி கிராமத்தில் சுப்பிரமணி என்ற விவசாயியும் தங்களது விளைநிலங்களில் அரை ஏக்கர் மட்டும் பரிட்சாத்த முறையில் செடி அவரை பயிரிட்டுள்ளனர். செடி அவரை பயிரிட்டால் காய்ப்புத்திறன் அதிகமாக இருக்கும். அதிக உரம் போடத் தேவையில்லை. பூச்சியும் அதிகம் தாக்காது, நிலக்கடலை, தக்கைப்பூண்டு போன்று வேர்களின் மூலமாக தேவையான உரத்தை தானாகவே காற்று மற்றும் சூரிய ஒளி மூலம் எடுத்துக் கொள்ளும் குணமுடையது. பயிரிட்ட அறுபதாவது நாளிலேயே அவரைக்காய்கறிகளை பறிக்கத் தொடங்கி விடலாம். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கல்வித்துறை உதவி இயக்குநர் இளங்கோவன் கூறியது: செடி அவரை பயிரிட்டால் கொடி அவரையைப் போன்று பந்தல் அமைக்கத் தேவையில்லை. கிரை வகைகளையும், கொடி வகைக் காய்கறிகளான பீர்க்கங்காய்,புடலங்காய், சுரைக்காய்,பாகற்காய் போன்றவற்றையும் கூட ஊடு பயிராக சேர���த்துப் பயிரிடலாம். ஆனால் கொடி அவரையில் ஊடுபயிர் எதுவும் விளைவிக்க வாய்ப்பில்லை. மாப்பிள்ளை சம்பா:- வறட்சியை தாங்கி விளையக்கூடிய “மாப்பிள்ளை சம்பா’ என்னும் நெல் ரகம், ஏழு அடி உயரத்தில் வளரக்கூடியது. அதிகளவு மாவு சத்து காணப்படுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ரக அரிசி மிகவும் பிடிக்கும். இந்த அரிசியில் சமைக்கப்படும் சாப்பாடு எளிதில் கெட்டுப்போகாது. ஏக்கருக்கு 40 முதல் 50 மூட்டைகள் வரை சாகுபடி கிடைக்கும். சிறப்பு வாய்ந்த இந்த நெல் ரகத்தை, ராமாநாதபுரம் அருகே சின்ன அக்கிரமேசி விவசாயி கிருஷ்ணன், சாகுபடி செய்து சாதித்து வருகிறார். அவர் கூறியதாவது: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிய அறிவுரைபடி, நான்கு மாதங்களுக்கு முன்னர், ஒரு ஏக்கரில் “மாப்பிள்ளை சம்பா’ சாகுபடி செய்தேன். அவ்வப்போது, விட்டு விட்டு பெய்யும் மழையில், தற்போது ஆறரை அடி உயரம் வரை பயிர் வளர்ந்து, நெல் மணிகள் கொத்து… கொத்தாக தொங்குகின்றன. பூச்சி தாக்குதல் இல்லை. உரச் செலவும் கிடையாது. மற்ற பயிர்கள் எல்லாம், மழை இன்றி வாடும் நிலையில், இந்த ரகம் மட்டும் பச்சை பசேல் என, வளர்ந்துள்ளது. மகசூல் பருவத்தை எட்டியுள்ளதால், தைப்பொங்கலையொட்டி அறுவடை செய்யவுள்ளேன். பழமையான இந்த நெல் ரகத்திற்கு, தற்போதும் மவுசு இருப்பதால், இந்த ரகத்தை விரும்பி சாகுபடி செய்தேன், என்றார். சொட்டு நீர் பாசனம்:- இதே கிராமத்தில் பஞ்சவர்ணம் என்ற விவசாயி சொட்டு நீர் பாசானத்தை அந்த பகுதியில் முதன் முதலாக அறிமுகப்படுத்தி கரும்பு சாகுபடி செய்து வருகின்றார். சொட்டு நீர் பாசன முறையை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றார். இதற்கென தனியாக பம்பு செட்டுகள் அமைத்து அதில் சொட்டு நீர் பாசான கருவிகளை இணைத்து அதன் மூலம் செடிகளுக்கு தேவையான உரங்கள் மற்றும் தண்ணீர் அளிக்கபடுகின்றது. இதன் மூலம் விளைச்சல் மற்றும் மகசூல்கள் அதிகரிப்பதாகவும், பாசான நேரம் மிச்சப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் கத்தரி மற்றும் வெண்டை பயிரிட்டு விற்பனை செய்து வருகின்றனர். விவசாயத்தில் சத்தமில்லாம் சாதித்து வருகின்றனர் இந்த கிராமத்து விவசாயிகள். விவசாயங்கள் அழிந்து வரும் இந்த கால கட்டங்களில் இது போன்ற கிராமப்புறங்களில் மட்டுமே இன்னும் விவசாயத்தை மதித்து அதை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல நினைக்கின்றனர். இதற்கு அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தால், வரும் நாட்களில் விவசாயத்தை மறுபடுயும் தலை தூக்க வைத்துவிடலாம். இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nவழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 153\nபார்பவர்களை திகிலடைய செய்யும் பாலம்; கடலுக்கு அடியில் உள்ள நார்வே பாலம் (வீடியோ)\nஉலகில் உள்ள கட்டிடக்கலையில் சிறப்பு மிக்க பாலம், நார்வே நாட்டில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள பாலமும் ஒன்று. 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பாலம் ஆறு கிலோ மீட்டருக்கு கடலுக்கு அடியில் செல்கின்றது. கடல் மட்டத்தில் இருந்து 220 அடி ஆழத்தில் ஆறு கிலோமீட்டர் தூரம் கடலுக்கு அடியில் இப்பாலம் அமைக்கப் பட்டுள்ளது. 1983-ல் இந்த பாலம் கட்டத் துவங்கி 1989-ல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலம் அமைத்திருக்கும் இடம் அதிக கடல் சீற்றம் கொண்ட இடம். பெரிய அலைகள் தாறுமாறாக மோதியும் கூட கம்பிரமாக நிற்கின்றது. இந்த பாலத்தை பார்க்கும் போது ஏதோ படங்களில் வரும் கிராபிக்ஸ் கட்சிகள் போற்று தான் தோன்றும். அந்த அளவிற்கு நம்பமுடியாத கட்டுமானம். இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.\nவழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 196\nஉங்கள் கம்ப்யூட்டர்-யை ‘டச் ஸ்கிரீன்’-ஆக மாற்ற ஆசையா – புதிய பென் கருவி (வீடியோ)\nசாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்ற முடியுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். சாதாரண non-touch screen laptop அல்லது Desktop Computer-களை தொடுதிரையாக மாற்றுவதற்கான கருவி ஒன்றை Portronics என்ற நிறுவனம் Handmate Digital Pen என்ற பெயரில் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சாதாரண கம்ப்யூட்டர் திரையை , Touch Screen ஆக மிக எளிதல் மாற்றிக் கொள்ளலாம். விண்டோஸ் 8 இயங்குதளத்தின் முழுமையான பயன்பாட்டை நீங்கள் பெற வேண்டுமெனில், இந்த Handamte விண்டோஸ் 8 பேனா நிச்சயமாக பொருத்தமான கருவியாகும். விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரில் இச்சாதனத்தைப் பொருத்தி செயல்படுத்திட முடியும். இதில் Infrared and Ultrasound டெக்னாலஜி, ரிசீவிங் யூனிட் மற்றும் அல்ட்ராசோனிக் டிஜிட்டல் ஸ்டைலஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துவிதமான non-touch லேப்டாப்கள் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் திரைகளை Touch Enable Screen ஆக மாற்றக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் கணினியில் நிறுவப்பட்ட அனைத்து மென்பொருள்களிலும் செயல்படுத்த முடியும். இந்த கருவியை எப்படி பொறுத்தவது மற்றும் இது எப்படி வேலை செய்யும் என்பதை விளக்கும் வீடியோ: இந்த கருவியின் சிறப்பம்சங்கள்: 1. Plug & Play, turn your existing PC to touch as easy as 1-2-3. 2. Cost-effective accessory, much better than buy an expensive touch screen laptop. 3. Slide, swap, drag to operate. 4. View Web &mail, zoom in & zoom out pictures, playing games, annotate on office document freely 5. Activate all software icons with a simple touch like it happens on Tablets 6. Slide, swap, drag to operate 7. Uses Ultrasonic and Infrared Technologies 8. Ultra simple user experience கருவின் தொழிநுட்ப விபரங்கள் Technology: Ultrasonic and Infrared Coverage area: up to17″(MAX) Resolution: 100 DPI Accuracy: 0.2mm Communication: USB 2.0 Full Speed , USB Cable Power Source: Pen: 2 x SR41 batteries Pen Battery Life Time:500 hours of continues writing/hovering.(The ratio of the pen’s working and standby time is 1:9 ) Note: Lifetime of the batteries may vary and cannot be guaranteed Standards: FCC/CE Platform Support: Windows® 8 Sampling rate:58 samples/second Power consumption: Operating Temperature: +10°c to +35°c. Storage Temperature: -10°c to + 50°c. Operation Relative Humidity Range: 20% – 80 % (40°c). Storage Relative Humidity Range: 20% – 80 % (40°c). Size: L * W * H: 68.01*26.32*7.70 (mm) Weight: about 9gr. Color: Black இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.\nவழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 102\nஉங்கள் கணினியில் 3D அனிமேஷன் செய்ய எளிமையான இலவச மென்பொருள்\n3D படங்கள் இன்று நேற்றுத் தோன்றியதல்ல.. நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே 3D படங்களை உருவாக்கப்பட்டுள்ளன. முப்பரிமாண படிமம் (3D) என்பது படிமத்தில் உயரம், அகலம் தவிர ஆழத்தின் தோற்றத்தை உருவாக்கவும் முடிகிற ஒரு ஒழுங்கமைந்த தொழில்நுட்பமாகும். அதாவது மூன்று பரிமாணங்களில் காட்சித் தகவல்களை பதிய முடியும். ம���ப்பரிமாண தொழில்நுட்பத்தை 1840 ஆம் ஆண்டு சர் சார்லெஸ் வீட்ஸ்டோன் என்பவர் கண்டறிந்தார். இந்த 3D நுட்பமானது தற்காலத்தில் பட அளவையியல், பொழுது போக்கிற்காக எடுக்கப்படும் 3D படங்களில் பயன்படுத்தபடுகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் நவீன காலத்தில் கட்டிட வரைகலைக்குப் பயன்படும் ஆட்டோகேட், 3மேக்ஸ் மென்பொருட்களிலும் பயன்படும் நுட்பம் இதுதான். 3D படங்கள் இன்று நேற்று உருவானவை அல்ல….1861 ஆம் ஆண்டிலேயே 3D படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அப்பொழுது ஏற்பட்ட உள்நாட்டு போரின் முடிவில் ஏற்பட்ட விளைவுகளை 3டி படங்களாக பதிவு செய்துள்ளனர். இப்படங்களை The library of congress கட்சி, மக்களின் பார்வைக்கு வெளியிட்டது. சிவப்பு -நீல வண்ணங்களில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ள இப்படங்களை பார்ப்பதற்கு கண்ணாடிகளும் தயார் செய்யப்பட்டிருந்தன என்பது ஆச்சரியம் கலந்த தகவல். அன்றைய காலத்தில் 3D படங்கள் உருவாக்க பல்வேறு பிரச்னைகள் இருந்தன. ஆனால் தற்பொழுது நவீனமயனமான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி சாதாரணமானவர்கள் கூட முப்பரிமாணப் படங்களை உருவாக்க முடியும். அதற்காக பயன்படும் ஒரு அடிப்படை மென்பொருள் பிளெண்டர். இது ஒரு இலவச சுதந்திர மென்பொருளாகும். அனைவரும் இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இந்த மென்பொருள் Microsoft windows, Mac OS, Linux, Solaris, NetBSD, IRIX, OpenBSD, FreeBSD என்பன போன்ற அனைத்து வகையான இயங்குதளங்களிலும் பயன்படுத்தக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வகையான கணினி என்றாலும் இம்மென்பொருளை எளிதாக பயன்படுத்த முடியும். இம்மென்பொருள் வடிவம்பெற்றதே ஒரு சுவையான கதை. டச்சு நாட்டு அனிமேஷன் நிறுவனமான NeoGeo மற்றும் Not a Number Technology (NaN) நிறுவனங்களுக்கு அனிமேஷன் உள் வேலைகள் செய்ய பயன்படும் மென்பொருளாக முதன் முதலில் உருப்பெற்றது. பிறகு இதற்கு பேபி என்ற ஆல்பத்தில் உள்ள ஒரு பாடல் மூலம் ப்ளண்டர் என்ற பெயர் வைக்கப்பட்டது. கணினியில் கட்டிட வரைபடங்கள் வரையவும் , முப்பரிமான பொருட்களை (3D) வரையவும் பல்வேறு மென் பொருட்கள் உள்ளது. அம்மென்பொருட்கள் அனைத்தும் கட்டண மென்பொருள்கள். விலையும் அதிகம். ஆனால் பிளெண்டர் மென்பொருள் முற்றிலும் இலவச சுதந்திர மென்பொருளாகும். பிளெண்டர் மென்பொருளின் பயன்கள் (Uses of Blender 3D making Software): Blender மென் பொருள் 3D படங்களை உருவாக்கப் ப���ன்படுகிறது. Macromedia Flash, Adobe photoshop போன்ற கிராபிக்ஸ் மென்பொருட்களில் ஏற்படுத்தக்கூடிய Photo Effects மற்றும் Text Effects களை உருவாக்க பயன்படுகிறது. கட்டிடக் கலைக்குப் பயன்படும் ஆட்டோகேட் (Auto cad), 3டி மேக்ஸ் (3d max) ரைவட் (rivet) போன்ற மென்பொருளின் தோற்றத்தை பெற்றுள்ளது சிறப்பு. அதில் செய்யும் பணிமுறைகளைப் போன்ற இந்த மென்பொருளிலும் இருப்பதால் இம்மென்பொருள்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எளிதானதாக இருக்கும். இது விண்டோஸ் 32bit, 64bit , Ox , Linux போன்ற அனைத்து இயங்கு தளத்திலும் இயங்குமாகையால் எந்த வகை கணினியை பயன்படுத்தினாலும் அதில் மென்பொருளை நிறுவிக்கொள்ளலாம். 40 MB கொள்ளவே கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவுவதும் எளிதானதுதான். இந்த மென்பொருளை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு இந்த வீடியோவை பார்க்கவும் இந்த மென்பொருளை download செய்ய இந்த link -ற்கு செல்லவும் http://www.blender.org/download/ இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.\nவழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 90\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nYoutube ஐ நாம் இணையத்தின் டிவி என்று சொல்லலாம். மிகப் பிரபலமான இந்த தளத்தில் கிடைக்காத வீடியோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு வீடியோக்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சராசரியாக 48 மணிநேர வீடியோ Youtube தளத்தில் Upload செய்யப்படுகிறது. இதை ஒரு டிவி சேனல் என்று வைத்தால் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பத்தாவது மிகப் பெரிய சேனல் இது. இவ்வளவு பெரிய தளத்தில் சாதாரணமானவர்களும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம்புவீர்களா அது தான் உண்மை. எப்படி என்று பார்ப்போம். Charlie bit my finger என்ற வீடியோவை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இரண்டு சிறுவர்கள் இருக்கும் இந்த வீடியோ சேனல் பல கோடிகளை சம்பாதித்து உள்ளது. இதே போல நிறைய பேர் உள்ளார்கள். Digital Inspiration தளத்தின் நிர்வாகி அமித் அகர்வால் சேனல் இது Labnol. இவர் இந்தியாவின் மிகப் பெரிய Tech Blogger. தனது தளம் மட்டும் இன்றி Youtube மூலமும் இவர் வருமானம் பெறுகிறார். தனி நபர்கள் மட்டும் இன்றி தொலைக்காட்சி நிறுவனங்கள், மற்ற நிறுவனங்கள் பலவும் Youtube மூலம் பணம் சம்பாதிக்கின்றன. விஜய் தொலைக்காட்சியின் சேனல். STARVIJAY முதலில் இதற்கு என்ன தேவை என்று சொல்லி விடுகிறேன். நடிக்க தெரிய வேண்டும். அவ்வளவு தான். உடன் ஒரு கேமரா இருந்தால் போதும். எப்படி சம்பாதிப்பது அது தான் உண்மை. எப்படி என்று பார்ப்போம். Charlie bit my finger என்ற வீடியோவை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இரண்டு சிறுவர்கள் இருக்கும் இந்த வீடியோ சேனல் பல கோடிகளை சம்பாதித்து உள்ளது. இதே போல நிறைய பேர் உள்ளார்கள். Digital Inspiration தளத்தின் நிர்வாகி அமித் அகர்வால் சேனல் இது Labnol. இவர் இந்தியாவின் மிகப் பெரிய Tech Blogger. தனது தளம் மட்டும் இன்றி Youtube மூலமும் இவர் வருமானம் பெறுகிறார். தனி நபர்கள் மட்டும் இன்றி தொலைக்காட்சி நிறுவனங்கள், மற்ற நிறுவனங்கள் பலவும் Youtube மூலம் பணம் சம்பாதிக்கின்றன. விஜய் தொலைக்காட்சியின் சேனல். STARVIJAY முதலில் இதற்கு என்ன தேவை என்று சொல்லி விடுகிறேன். நடிக்க தெரிய வேண்டும். அவ்வளவு தான். உடன் ஒரு கேமரா இருந்தால் போதும். எப்படி சம்பாதிப்பது Step – 1 ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடிங்கள். நாய்குட்டி, பூனை குட்டி, உங்கள் குழந்தை செய்யும் சேட்டை, உங்கள் மனைவி செய்யும் சமையலை எப்படி என்ற குறிப்போடு, மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எது வேண்டும் என்றாலும். Step – 2 இப்போது எடுத்த வீடியோவை உங்கள் கணினியில் Movie Maker போன்ற வீடியோ எடிட்டிங் மென்பொருளில் போட்டு மெருகேற்ற வேண்டும். ஒன்றும் பெரிய விசயமில்லை, தேவை இல்லாத இடங்களை நீக்க போகிறீர்கள். பின்னணியில் குரல் சேர்க்க வேண்டும் என்றால் ரெகார்ட் செய்து அதையும் சேருங்கள். ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், “வீடியோவை பார்க்கும் படி எடிட் செய்யுங்கள்” Step – 3 இப்போது Youtube தளத்துக்கு செல்லுங்கள். உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைந்து Upload என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோவை Upload செய்யுங்கள். Step – 4 இப்போது உங்கள் வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். எளிதில் கவரும் வண்ணம் ஆங்கிலத்தில் தலைப்பு வையுங்கள், வீடியோவில் என்ன உள்ளது என Description பகுதியில் சொல்லுங்கள். Tags பகுதில் வீடியோவை தேடுதலுக்கு எளிதாக வார்த்தைகளாக கொடுக்க வேண்டும். எப்படி Tags கொடுப்பது என்று Youtube கொஞ்சம் ரகசியங்கள் என்ற பதிவில் சொல்லி உள்ளேன். இப்போது “Public” என்று தெரிவு செய்து Save செய��து விடுங்கள். Step – 5 முதல் நான்கு ஸ்டெப்களை தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள். Step – 6 உங்கள் வீடியோக்களுக்கு நிறைய views வந்தால் அல்லது உங்கள் வீடியோ உங்களுக்கு சொந்தமான வீடியோ என்றால் Youtube உங்களுக்கு கீழே உள்ளது போல ”Invitation to earn revenue from your YouTube videos” என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பும். அதில் உள்ள லிங்க்கில் சென்று உங்கள் தகவல்களை நீங்கள் தரவேண்டும். அந்த லிங்க் - YouTube Partner Program: Interest Form இப்போது Youtube உங்கள் வீடியோக்களை சோதிக்கும், நிறைய வீடியோக்கள் இருக்க வேண்டும், நிறைய பேர் பார்க்க வேண்டும். இதை தான் Youtube எதிர்பார்க்கும். எல்லாம் சரியாக இருப்பின் உங்களுக்கு Partner என்ற அந்தஸ்து வழங்கப்படும். பலருக்கு இது நிராகரிக்கப் படலாம்.மீண்டும் Apply செய்ய இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் வீடியோ upload செய்யாமல் இருக்காதீர்கள். தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள். இரண்டு மாதத்துக்கு பின் இன்னும் அதிக Video, Views உடன் மீண்டும் Apply செய்யுங்கள். இடையில் உங்களுக்கு Adsense கணக்கு இருந்தால் அதன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் Youtube வழங்கும். [என் லெவல் இது தான்]. இதில் வீடியோ Upload செய்த உடன் Monetize My Video என்பதை கொடுக்க வேண்டும். இப்போது உங்கள் வீடியோ குறிப்பிட்ட சில நாட்களுக்கு Review செய்யப்படும். வீடியோ உங்களுடையது என்று Youtube உறுதி செய்த உடன், Monetized என்று ஆகி விடும். Parter, Adsense இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். Adsense கணக்கு மூலம் வரும் Earning, Partner ஐ விட குறைவாக இருக்கும். [Partner கணக்குக்கு 1000 Views க்கு 2.50$ என்று சொல்லப்படுகிறது] இதில் Adsense கணக்கை சேர்க்க, நீங்கள் Youtube கணக்கில் நுழைந்த உடன், Youtube இதை கேட்கும். கேட்கவில்லை என்றால் காத்திருக்கவும். இரண்டில் எது உங்களுக்கு கிடைத்தாலும், உங்கள் வீடியோவுக்கு Youtube இரண்டு வகையான விளம்பரங்களை காட்டும் Overlay in-video ads - வீடியோவின் கீழே வரும் குட்டி விளம்பரம் TrueView in-stream ads – வீடியோவுக்கு முன் வரும் சில நொடி விளம்பர வீடியோ நீங்கள் எவ்வளவு வீடியோ upload செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ என்றால் அதற்கேற்ப தான் வருமானமும். எந்த மாதிரி வீடியோக்களை Upload செய்யலாம் Step – 1 ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடிங்கள். நாய்குட்டி, பூனை குட்டி, உங்கள் குழந்தை செய்யும் சேட்டை, உங்கள் மனைவி செய்யும் சமை��லை எப்படி என்ற குறிப்போடு, மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எது வேண்டும் என்றாலும். Step – 2 இப்போது எடுத்த வீடியோவை உங்கள் கணினியில் Movie Maker போன்ற வீடியோ எடிட்டிங் மென்பொருளில் போட்டு மெருகேற்ற வேண்டும். ஒன்றும் பெரிய விசயமில்லை, தேவை இல்லாத இடங்களை நீக்க போகிறீர்கள். பின்னணியில் குரல் சேர்க்க வேண்டும் என்றால் ரெகார்ட் செய்து அதையும் சேருங்கள். ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், “வீடியோவை பார்க்கும் படி எடிட் செய்யுங்கள்” Step – 3 இப்போது Youtube தளத்துக்கு செல்லுங்கள். உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைந்து Upload என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோவை Upload செய்யுங்கள். Step – 4 இப்போது உங்கள் வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். எளிதில் கவரும் வண்ணம் ஆங்கிலத்தில் தலைப்பு வையுங்கள், வீடியோவில் என்ன உள்ளது என Description பகுதியில் சொல்லுங்கள். Tags பகுதில் வீடியோவை தேடுதலுக்கு எளிதாக வார்த்தைகளாக கொடுக்க வேண்டும். எப்படி Tags கொடுப்பது என்று Youtube கொஞ்சம் ரகசியங்கள் என்ற பதிவில் சொல்லி உள்ளேன். இப்போது “Public” என்று தெரிவு செய்து Save செய்து விடுங்கள். Step – 5 முதல் நான்கு ஸ்டெப்களை தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள். Step – 6 உங்கள் வீடியோக்களுக்கு நிறைய views வந்தால் அல்லது உங்கள் வீடியோ உங்களுக்கு சொந்தமான வீடியோ என்றால் Youtube உங்களுக்கு கீழே உள்ளது போல ”Invitation to earn revenue from your YouTube videos” என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பும். அதில் உள்ள லிங்க்கில் சென்று உங்கள் தகவல்களை நீங்கள் தரவேண்டும். அந்த லிங்க் - YouTube Partner Program: Interest Form இப்போது Youtube உங்கள் வீடியோக்களை சோதிக்கும், நிறைய வீடியோக்கள் இருக்க வேண்டும், நிறைய பேர் பார்க்க வேண்டும். இதை தான் Youtube எதிர்பார்க்கும். எல்லாம் சரியாக இருப்பின் உங்களுக்கு Partner என்ற அந்தஸ்து வழங்கப்படும். பலருக்கு இது நிராகரிக்கப் படலாம்.மீண்டும் Apply செய்ய இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் வீடியோ upload செய்யாமல் இருக்காதீர்கள். தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள். இரண்டு மாதத்துக்கு பின் இன்னும் அதிக Video, Views உடன் மீண்டும் Apply செய்யுங்கள். இடையில் உங்களுக்கு Adsense கணக்கு இருந்தால் அதன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் Youtube வழங்கும். [என் லெவல் இது தான்]. இதில் வீடியோ Upload செய்த உடன் Monetize My Video என்பதை கொடுக்க வேண்டும். இப்போது உங்கள் வீடியோ குறிப்பிட்ட சில நாட்களுக்கு Review செய்யப்படும். வீடியோ உங்களுடையது என்று Youtube உறுதி செய்த உடன், Monetized என்று ஆகி விடும். Parter, Adsense இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். Adsense கணக்கு மூலம் வரும் Earning, Partner ஐ விட குறைவாக இருக்கும். [Partner கணக்குக்கு 1000 Views க்கு 2.50$ என்று சொல்லப்படுகிறது] இதில் Adsense கணக்கை சேர்க்க, நீங்கள் Youtube கணக்கில் நுழைந்த உடன், Youtube இதை கேட்கும். கேட்கவில்லை என்றால் காத்திருக்கவும். இரண்டில் எது உங்களுக்கு கிடைத்தாலும், உங்கள் வீடியோவுக்கு Youtube இரண்டு வகையான விளம்பரங்களை காட்டும் Overlay in-video ads - வீடியோவின் கீழே வரும் குட்டி விளம்பரம் TrueView in-stream ads – வீடியோவுக்கு முன் வரும் சில நொடி விளம்பர வீடியோ நீங்கள் எவ்வளவு வீடியோ upload செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ என்றால் அதற்கேற்ப தான் வருமானமும். எந்த மாதிரி வீடியோக்களை Upload செய்யலாம் சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தள வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள். போன்றவை. கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் இன்னும் அதிகமாக வருமானம் பெற முடியும். தமிழும் கூட பயன்படுத்தலாம். ஆனால் சினிமா வீடியோ, பாடல் எதையும் நீங்கள் இதில் பயன்படுத்த முடியாது. வீடியோவானது முழுக்க முழுக்க உங்களுடையதாக உங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் Youtube தரும் Audio swap வசதியை பயன்படுத்தாதீர்கள். அந்த ஆடியோக்களை பயன்படுத்தினால் அதில் வரும் விளம்பரம் மூலம் வரும் வருமானம் உங்களுக்கு வராது. உங்கள் முயற்சிகளை பொறுத்து தான் இது ஈமு கோழியா அல்லது, பொன் முட்டை இடும் வாத்தா என்பது தெரிய வரும். Youtube குறித்த மற்ற கேள்விகளை கீழே கேளுங்கள். பதில் சொல்கிறேன். - பிரபு கிருஷ்ணா\nவழி : pskannan கருத்துகள் : 0 பார்வை : 99\nமங்கள்யான் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு\nமங்கள்யான் விண்கலத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக்கோளாறு காரணமாக புவிவட்டப்பாதையை அதிகரிக்கும் திட்டம் திங்கள்கிழமை அதிகாலை பாதியிலேயே கைவிடப்பட்டது.\nவழி : babujcr கருத்துகள் : 0 பார்வை : 96\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13040", "date_download": "2019-08-23T15:50:24Z", "digest": "sha1:ZLGNKFG5H5Q2JTIKEZG7WJDTAALY7TOS", "length": 12165, "nlines": 149, "source_domain": "jaffnazone.com", "title": "மயிலிட்டி மக்களுக்கு 200 வீடுகள்..! 10 வீடுகளை திறந்துவைத்தாா் பிரதமா் ரணில்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nமயிலிட்டி மக்களுக்கு 200 வீடுகள்.. 10 வீடுகளை திறந்துவைத்தாா் பிரதமா் ரணில்..\nவலிகாமம் வடக்கில் மயிலிட்டி வடக்கு (ஜே 246 ) கிராம சேவையாளர் பிரிவில் மீள்குடியேறிய, இந்தியாவில் இருந்து மீள்திரும்பியோருக்கான வீட்டுத்திட்ட நினைவுக்கல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.\nஅத்துடன் அங்கு அமைக்கப்பட்டு வரும் வீடுகளில் கட்டி முடிந்த 6 வீடுகளை . பிரதமர், அரச அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன், மாவைசேனாதிராசா, விஜயகலா மகேஸ்வரன், திரு.வீ.சிவஞானசோதி, ஆகியோர் வைபவரீதியாக திறந்துவைத்தனர்.\nஇந்த வீடுகள் அமைக்க பிரதமரால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nநல்லுாா் கந்தன் வருடாந்த பெருந் திருவிழாவின் 17ம் நாள் திருவிழா.. (20.08. 2019)\nபுத்தளை வழியாக கதிர்காம பாதையை தனிவழியாக மாற்றியிருக்கும் யானை\nமாரப்பனவுடன் ஐ.நா அறிக்கையாளர் சந்திப்பு\nதேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்\nகுடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-23T16:25:10Z", "digest": "sha1:6XRTPLWW2U4O7VY734MTLGWOZY62JAMF", "length": 24543, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "குள்ளம்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]\nநேர வ���யம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகுள்ளம்பட்டி ஊராட்சி (Kullampatti Gram Panchayat), தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6776 ஆகும். இவர்களில் பெண்கள் 3305 பேரும் ஆண்கள் 3471 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 11\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 32\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 21\nஊரணிகள் அல்லது குளங்கள் 16\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 113\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 31\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nஎம் ஜி ஆர் நகர்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பர்கூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேங்கடதம்பட்டி · உப்பரபட்டி · திருவனபட்டி · சின்கேரபட்டி · ரெட்டிபட்டி · பெரியதாழ்பாடி · பெரிய கொட்ட குளம் · பாவக்கல் · நொச்சிபட்டி · நாயக்கனூர் · நடுப்பட்டி · மூங்கிலேறி · மூன்றம்பட்டி · மிட்டபள்ளி · மேட்டுதங்கள் · மரம்பட்டி · மகநூற்பட்டி · கொண்டம்பட்டி · கீழ்மதூர் · கீழ்குப்பம் · காட்டேரி · கருமந்தபட்டி · காரப்பட்டு · கள்ளவி · கடவாணி · கோவிந்தபுரம் · கெங்கபிரம்பட்டி · ஈகூர் · ��ந்திரபட்டி · படப்பள்ளி · அத்திப்பாடி · புதூர் புங்கனி · வீரன குப்பம் · வெல்ல குட்டை\nதும்மனபள்ளி · தொரபள்ளி அக்ரஹரம் · சேவகானபள்ளி · S. முதுகானபள்ளி · பூனாபள்ளி · பலவனபள்ளி · ஒன்னல்வாடி · நந்திமங்கலம் · நல்லூர் · நாகொண்டபள்ளி · முத்தாலி · முகளூர் · மாசிநாய்க்கனபள்ளி · கொத்தகொண்டபள்ளி · கொளதாசபுரம் · கெலவரபள்ளி · கோபனபள்ளி · ஈச்சங்கூர் · சென்னசந்திரம் · பெலத்தூர் · பேகேபள்ளி · பாலிகானபள்ளி · பாகலூர் · படுதேப்பள்ளி · அலசபள்ளி பட்டவரபள்ளி · அச்செட்டிபள்ளி\nவிளங்காமுடி · வீரமலை · வாடமங்கலம் · திம்மாபுரம் · தட்ரஅள்ளி · தளிஅள்ளி · சுண்டேகுப்பம் · சௌட்டஅள்ளி · செல்லகுட்டபட்டி · சந்தாபுரம் · பென்னேஸ்வரமடம் · பாப்பாரப்பட்டி · பண்ணந்துர் · பையூர் · நெடுங்கல் · மிட்டஅள்ளி · மருதேரி · மாரிசெட்டிஅள்ளி · மலையாண்டஅள்ளி · குடிமேனஅள்ளி · கோட்டப்பட்டி · கீழ்குப்பம் · கரடிஅள்ளி · கால்வேஅள்ளி · ஜெகதாப் · குண்டலப்பட்டி · எருமாம்பட்டி · எர்ரஅள்ளி · தாமோதரஅள்ளி · சாப்பர்த்தி · பாரூர் · பன்னிஅள்ளி · பாலேகுளி · ஆவத்தவாடி · அரசம்பட்டி · அகரம்\nவெங்கடாபுரம் · வெலகலஹள்ளி · திப்பனபள்ளி · சோக்காடி · செம்படமுத்தூர் · பெத்ததாளபள்ளி · பெத்தனபள்ளி · பெரியமுத்தூர் · பெரியகோட்டபள்ளி · பச்சிகானபள்ளி · நாரலபள்ளி · மோரமடுகு · மேகலசின்னம்பள்ளி · மல்லிநாயனபள்ளி · கொண்டேபள்ளி · கட்டிகானபள்ளி · கம்மம்பள்ளி · கல்லுக்குறிக்கி · காட்டிநாயனபள்ளி · ஜிஞ்சுப்பள்ளி · இட்டிக்கல்அகரம் · கூளியம் · கெங்கலேரி · தேவசமுத்திரம் · சிக்கபூவத்தி · பெல்லாரம்பள்ளி · பெல்லம்பள்ளி · பையனப்பள்ளி · ஆலபட்டி · அகசிப்பள்ளி\nஊடேதுர்கம் · திம்ஜேப்பள்ளி · தாவரக்கரை · சந்தனப்பள்ளி · ராயக்கோட்டை · ரத்தினகிரி · பிள்ளாரிஅக்ரஹாரம் · நாகமங்கலம் · மேடஅக்ரஹாரம் · குந்துமாரனப்பள்ளி · கோட்டைஉளிமங்களம் · கொப்பகரை · கருக்கனஹள்ளி · கண்டகானப்பள்ளி · ஜெக்கேரி · ஜாகிர்காருப்பள்ளி · இருதுகோட்டை · ஹோசபுரம் செட்டிப்பள்ளி · ஹனுமந்தாபுரம் · தொட்டதிம்மனஹள்ளி · தொட்டமெட்ரை · பொம்மதாத்தனூர் · போடிச்சிப்பள்ளி · பிதிரெட்டி · பேவநத்தம் · பெட்டமுகலாளம் · பைரமங்கலம் · ஆனேகொள்ளு\nவெங்கடேசபுரம் · உல்லட்டி · உத்தனப்பள்ளி · துப்புகானப்பள்ளி · தியாகரசனப்பள்ளி · சிம்பிள்திராடி · சூளகிரி · சாணமாவு · சாமனப்பள்ளி · பேரண்டப்பள்ளி · பெத்தசிகரலப்பள்ளி · பஸ்தலப்பள்ளி · பன்னப்பள்ளி · நெரிகம் · மேலுமலை · மருதாண்டப்பள்ளி · மாரண்டப்பள்ளி · கும்பளம் · கோனேரிப்பள்ளி · கொம்மேப்பள்ளி · காட்டிநாயக்கன்தொட்டி · கானலட்டி · காமன்தொட்டி · காளிங்காவரம் · இம்மிடிநாயக்கனப்பள்ளி · ஒசஹள்ளி · ஏணுசோனை · தோரிப்பள்ளி · சின்னாரன்தொட்டி · சென்னப்பள்ளி · செம்பரசனப்பள்ளி · புக்கசாகரம் · பேரிகை · பீர்ஜேப்பள்ளி · பங்கனஹள்ளி · பி. எஸ். திம்மசந்திரம் · பி. குருபரப்பள்ளி · அயர்னப்பள்ளி · அத்திமுகம் · அங்கொண்டப்பள்ளி · ஆலூர் · ஏ. செட்டிப்பள்ளி\nஉரிகம் · உனிசேநத்தம் · தண்டரை · தளிகொத்தனூர் · தளி · தக்கட்டி · செட்டிப்பள்ளி · சாத்தனூர் · சாரண்டப்பள்ளி · சாரகப்பள்ளி · சாலிவரம் · பாலயம்கோட்டை · படிகநாளம் · நொகனுர் · நாட்றம்பாளையம் · மாருப்பள்ளி · மருதனப்பள்ளி · மஞ்சுகொண்டப்பள்ளி · மல்லசந்திரம் · மதகொண்டப்பள்ளி · மாடக்கல் · குப்பட்டி · குந்துகோட்டை · கோட்டமடுகு · கோட்டையூர் · கொமாரணப்பள்ளி · கோலட்டி · கொடியாளம் · கெம்பட்டி · காரண்டப்பள்ளி · கலுகொண்டப்பள்ளி · கக்கதாசம் · ஜவளகிரி · ஜாகீர்கோடிப்பள்ளி · கும்ளாபுரம் · தொட்டஉப்பனூர் · தொட்டமஞ்சி · தாரவேந்திரம் · தேவருளிமங்கலம் · தேவகானப்பள்ளி · சூடசந்திரம் · பின்னமங்கலம் · பேளகொண்டப்பள்ளி · பள்ளப்பள்ளி · அரசகுப்பம் · அன்னியாளம் · அந்தேவனப்பள்ளி · அஞ்செட்டி · அகலகோட்டா · ஆச்சுபாலு\nவெப்பாலம்பட்டி · வரட்டனபள்ளி · வலசகவுண்டனூர் · தொகரப்பள்ளி · தாதம்பட்டி · சிகரலப்பள்ளி · சூலாமலை · புளியம்பட்டி · போச்சம்பள்ளி · பெருகோபனபள்ளி · பாரண்டபள்ளி · பாலேப்பள்ளி · ஒரப்பம் · ஒப்பத்தவாடி · மல்லபாடி · மஜீத்கொல்லஹள்ளி · மகாதேவகொல்லஹள்ளி · மாதேப்பள்ளி · குள்ளம்பட்டி · கொண்டப்பநாயனபள்ளி · காட்டகரம் · காரகுப்பம் · கந்திகுப்பம் · ஜிங்கல்கதிரம்பட்டி · ஜெகதேவி · ஐகொந்தம்கொத்தப்பள்ளி · குட்டூர் · குருவிநாயனப்பள்ளி · சின்னமட்டாரப்பள்ளி · பெலவர்த்தி · பட்லப்பள்ளி · பண்டசீமனூர் · பாலிநாயனப்பள்ளி · பாளேத்தோட்டம் · அஞ்சூர் · அச்சமங்கலம்\nவீராச்சிகுப்பம் · வாணிப்பட்டி · வலிப்பட்டி · சூளகரை · சிவம்பட்டி · சாமல்பட்டி · சாலமரத்துப்பட்டி · ராமகிருஷ்ணம்பதி · ஓட்டப்பட்டி · நாரலப்பள்ளி · நாகம்பட்டி · மத்தூர் · குன்னத்தூர் · கொடமாண்டப்பட்டி · ���ண்ணன்டஹள்ளி · களர்பதி · கே. பாப்பாரப்பட்டி · கே. எட்டிபட்டி · இனாம்காட்டுபட்டி · கவுண்டனூர் · கெரிகேப்பள்ளி · பொம்மேப்பள்ளி · அந்தேரிப்பட்டி · ஆனந்தூர்\nவேப்பனப்பள்ளி · வே. மாதேப்பள்ளி · தீர்த்தம் · தம்மாண்டரப்பள்ளி · சிகரமாகனப்பள்ளி · சாமந்தமலை · P. K. பெத்தனப்பள்ளி · நேரலகிரி · நாடுவனப்பள்ளி · நாச்சிக்குப்பம் · மாரசந்திரம் · மணவாரனப்பள்ளி · குருபரப்பள்ளி · குரியனப்பள்ளி · குப்பச்சிபாறை · குந்தாரப்பள்ளி · கோடிப்பள்ளி · ஐப்பிகானப்பள்ளி · அளேகுந்தாணி · எண்ணேகொள்ளு · சிந்தகும்மணப்பள்ளி · சின்னமணவாரனப்பள்ளி · சென்னசந்திரம் · பில்லனகுப்பம் · பீமாண்டப்பள்ளி · பதிமடுகு · பாலனப்பள்ளி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 15:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T16:10:35Z", "digest": "sha1:254MA3JNFITXCCOONWANPFBA2YWQIKAS", "length": 12532, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்\nமெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தின் இரண்டு வருவாய் கோட்டங்கள்\nமெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் (Medchal−Malkajgiri District), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். ரங்கா ரெட்டி மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் புதிதாக துவக்கப்பட்டது. [1]இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மெட்சல் நகரம் ஆகும்.\nஇம்மாவட்டத்தின் வாகன குறியீடு எண் TS–08 ஆகும். [2]\nஇம்மாவட்டத்தின் வடக்கில் சித்திபேட்டை மாவட்டம், கிழக்கில் யதாத்ரி புவனகிரி மாவட்டம், தென்கிழக்கில் ரங்காரெட்டி மாவட்டம், தெற்கில் ஐதராபாத் மாவட்டம், மேற்கிலும், வடமேற்கிலும் சங்கர்ரெட்டி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.\n5,005.98 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[3] மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 25,42,203 ஆகும். இம்மாவட்டம், தெலங்கானா மாநிலத்தில், ஐதராபாத் மாவட்டத்திற்கு அடுத்த இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகும்.\nஇம்மாவட்டம் கீசரா மற்றும் மல்கஜ்கிரி என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 14 வருவாய் வட்டங்களயும் கொண்டுள்ளது.[1] புதிதாக துவக்கப்பட்ட இம்மாவட்டத்தின் முதலாவது மாவட்ட ஆட்சியர் எம். வி. ரெட்டி ஆவார்.[4]\nமெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தின் 14 மண்டல்களின் விவரம்:[1]\n1 அல்வால் 1 கேட்கேசர்\n2 பச்சூபள்ளி 2 கப்ரா\n3 பாலாநகர் 3 கீசரா\n4 துண்டிக்கல் கண்டிமாய்சம்மா 4 மெட்சல்\n5 குகட்பள்ளி 5 மெடிப்பள்ளி\n6 மல்கஜ்கிரி 6 சமீர்பேட்டை\n7 குத்புல்லப்பூர் 7 உப்பல்\nதெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்\nசங்கர்ரெட்டி மாவட்டம் சித்திபேட்டை மாவட்டம்\nசங்கர்ரெட்டி மாவட்டம் யதாத்ரி புவனகிரி மாவட்டம்\nஐதராபாத் மாவட்டம் ரங்காரெட்டி மாவட்டம்\nமக்கள் தொகை மிகுந்த நகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2019, 14:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/04/investors-has-to-think-about-berkshire-hathaway-without-warren-buffet-014412.html", "date_download": "2019-08-23T15:55:05Z", "digest": "sha1:ITXOYREL25EW7GEEFFZY7ICF5SKGS5BY", "length": 23994, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Warren Buffett இல்லாத Berkshire Hathaway..! முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அனலிஸ்டுகள்..! | investors has to think about Berkshire Hathaway without warren buffet - Tamil Goodreturns", "raw_content": "\n1 hr ago அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.. ஹெச்எஸ்பிசியில் இந்தியர்கள் பணி நீக்கம்.. பதறும் ஊழியர்கள்\n1 hr ago இது பிக்பாஸ் முடிவ விட சஸ்பென்சா இருக்கே.. யாருக்கு இந்த சொத்து\n13 hrs ago இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\n14 hrs ago இதுக்கே தாங்க முடியல.. இன்னும் 4%ன்னா.. இந்தியாவின் நிலை என்ன\nMovies விஷால், அனிஷா திருமணம் நின்று போனது ஏன்\nNews டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவு சரிவு.. 72 ரூபாய்க்கு கீழே வீழ்ச்சி\n இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர்..\nAutomobiles புதிய கியா செல்டோஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்\nTechnology விண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ர���சிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா: உலகின் நம்பர் 1 பங்குச் சந்தை முதலீட்டாளர் மற்றும் பில்லியனர் வாரன் பஃபெட் (Warren Buffett)-ன் நிறுவனமான பெர்க்‌ஷெர் ஹதவே (Berkshire Hathaway)-ன் ஆண்டுக் கூட்டம் இன்று அமெரிக்காவில் நடந்தது.\nஇதில் வாரன் பஃபெட் (Warren Buffet)-ஐப் பார்ப்பதற்கே வழக்கம் போல பெரிய அளவில் கூட்டம் கூடி விட்டது. சுமார் 40 - 50 ஆயிரம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக பல்வேறு அமெரிக்கப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.\nபெர்க்‌ஷர் ஹதவே நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியாக இருக்கும் வாரன் வாரன் பஃபெட் (Warren Buffett) மற்றும் பெர்க்‌ஷர் ஹதவே நிறுவனத்தின் துணைத் தலைவர் சார்லி முங்கர் என இருவரும் சுமார் ஐந்து மணி நேரத்துக்கு மேல் பங்குதாரர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்திருக்கிறார்கள்.\nஊழல் புகழ் DHFL மீண்டும் மக்களிடம் ரூ.2000 கோடி கேட்டு வருகிறது..\nஇப்போது வரை வாரன் பஃபெட் (Warren Buffet)-ன் பெர்க்‌ஷர் ஹதவே நிறுவனம் அமெரிக்காவின் ஆறு பெரிய வங்கிகளில் ஒரு கணிசமான அளவில் பங்குகளை வைத்திருக்கிறார்கள். இந்த வங்கிகள் பட்டியலில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கியும் அடக்கம்.\nவாரன் பஃபெட் (Warren Buffet)-ன் பெர்க்‌ஷர் ஹதவே நிறுவனம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் என இன்னும் சில விமான சேவை நிறுவனங்களில், பத்து சதவிகித பங்குகளை வைத்திருக்கிறர்களாம். அதோடு யுனைடெட் காண்டினெண்டல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் எட்டு சதவிகித பங்குகளை வாரன் பஃபெட் (Warren Buffet) இன்னமும் வைத்திருக்கிறாராம்.\nஇன்னும் சில மாதங்கள் பெர்க்‌ஷர் ஹதவே நிறுவனமே, தன் பங்குகளை இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் வாங்கிக் குவிக்க இருப்பதையும் வாரன் பஃபெட் (Warren Buffet) இந்த ஆண்டுக் கூட்டத்தில் மீண்டும் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 2019-ல் தான் வாரன் பஃபெட் (Warren Buffet) பொதுவெளியில் வாயைத் திறந்தார்.\nவாரன் பஃபெட் (Warren Buffet)-க்கு வயது அதிகரித்து வருவதையும் முதலீட்டாளர்கள் பயத்தோடு பார்க்கத் தொடங்கி இருக்கிறார்களாம். அப்படி ஒருவேளை வாரன் பஃபெட் (Warren Buffet) இறந்துவிட்டார் என்றால் அவருக்குப் பின் பெர்க்‌ஷர் ஹதவே எப்படி இருக்கும் என்பதையும் முதலீட்டாளர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும் என்கிறார்கள் அமெரிக்க அனலிஸ்டுகள்.\nஏற்கனவே வாரன் பஃபெட் (Warren Buffet) தன்னுடைய பல அலுவலக வேலைகள், கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது என பல வேலைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவ்வளவு ஏன்.. தன்னுடைய அன்றாட அலுவலக வேலைகளில் இருந்து கூட கடந்த ஜனவரி 2018-ல் இருந்தே ஒதுங்கிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டி இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாரன் பப்ஃபெட்டுடன் உணவு.. ரூ.31 கோடி கொடுக்கவுள்ள ஜஸ்டினுக்கு உடம்பு சரியில்லையாம்..\nஎன்னய்யா இது, இவரோட ஒருவேளை உட்கார்ந்து சாப்பிட 32 கோடி செலவா..\nஒரு ஆளோட ஒரு வேளை சாப்பாட்டு விலை ரூ.23 கோடியா.. அப்போலோ இட்லிய விட காஸ்ட்லியா இருக்கேப்பு..\nஇரு நாட்டு பிரச்சனையால் உலகமே பாதிக்கிறது.. வாரன் பஃபெட் பொருமல்\nWarren Buffett-ன் வாரிசாகும் இந்தியர் அஜித் ஜெயின்..\nWarren Buffett சொல்கிறார் “என் பிசினஸ் சாம்ராஜ்யத்தின் அடுத்த வாரிசு ஒரு இந்தியனாக இருக்கலாம்”...\nபேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்யும் வாரன் பபெட்..\nஉலகின் மூன்றாம் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆனார் மார்க் ஜூக்கர்பெர்க்..\nமும்மூர்த்திகள் உருவாக்கும் புதிய நிறுவனத்திற்குத் தலைவர் ஒரு இந்தியர்..\nஒரு வாரத்தில் 3.74 பில்லியன் டாலரை இழந்தார் வாரன் பபெட்..\nதன்னுடைய பாதி சொத்துக்களை நன்கொடையாக கொடுத்த இன்போசிஸ் நந்தன்..\nவெற்றி, நேர்மை, விடமுயற்சி ஒருவனை எப்படிப்பட்ட மனிதனாக மாற்றுகிறது தெரியுமா..\nநிதி பிரச்சனையால் ஆட்டம் காணும் தெற்கு ரயில்வே.. அடுத்த என்ன நடக்கும்\n60 நிமிடத்தில் ஹோம் லோன், கார் லோன்.. அரசு வங்கிகள் அதிரடி திட்டம்..\nH1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/category/essays-2", "date_download": "2019-08-23T16:26:47Z", "digest": "sha1:WIURJZVIYVT35HE5JGZPU55K5BDXVVMJ", "length": 23125, "nlines": 226, "source_domain": "www.dialforbooks.in", "title": "கட்டுரைகள் – Dial for Books", "raw_content": "\nகனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை, புதுயுகன், வானதி பதிப்பகம், பக். 232, விலை 200ரூ. லண்டன் கல்வியாளர், எழுத்தாளர் புதுயுகனின் தன்னம்பிக்கை நுால் இது. வித்தியாசமான பார்வையில், வித்தியாசமான சிந்தனையில், வாழ்வியல் நெறிமுறைகளை மையப்படுத்துவதில் தமிழ் தன்னம்பிக்கை நுால்களில் தனித்துவம் பெறுகிறது இந்நுால். ‘நல்ல மனப்பான்மை இருந்தால் வாழ்க்கையின் உள்ளேயே ஒரு புதிய வாழ்க்கை புலப்படும்,-3டி போல, தனது தனித்துவத்தை துல்லியமாக புரிந்து கொண்ட நொடியில் ஒரு உலகச்சாம்பியன் உருவாகிறான்’ என்பது போன்ற தத்துவரீதியான தன்னம்பிக்கை சிந்தனைகள் ஏராளம். ‘கல்வியை பொறுத்தவரை நமக்கு யானைப்பசி வேண்டும்’ […]\nகட்டுரைகள்\tகனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை, தினமலர், புதுயுகன், வானதி பதிப்பகம்\nஆய்வுச் சுவடுகள், முனைவர் யோ. ஞானச்சந்திர ஜான்சன், கீர்த்தனா பதிப்பகம், பக். 339, விலை 250ரூ. தமிழ் இலக்கியம் ஒரு காலத்தில் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் எனப் பகுத்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அந்தப் பகுப்பையும் தாண்டி, சமய இலக்கியம் என்னும் பகுப்பும் தோன்றியது. சமய இலக்கியங்களில் ஐரோப்பியரின் வருகைக்குப் பின், கிறிஸ்துவ இலக்கியங்கள் தமிழில் தோன்றி, தமிழ் மொழிக்குப் புது மறுமலர்ச்சியைக் கொடுத்தன. காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் என்னும் நிலையைக் கடந்து, தற்கால உரைநடை இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கின. அந்தக் […]\nஆய்வு, கட்டுரைகள்\tஆய்வுச் சுவடுகள், கீர்த்தனா பதிப்பகம், தினமலர், முனைவர் யோ.ஞானச்சந்திர ஜான்சன்\nபறவையியல், வ.கோகுலா, சி.காந்தி, ஜாஸிம் பப்ளிகேஷன், பக்.200, விலை ரூ.300. நம் மனதைக் கவரும் பறவைகளைப் பற்றிய அறிவியல்பூர்வமான பல உண்மைகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறது இந்நூல். நூலின் முதற்பகுதியில் இந்த உலகம் தோன்றிய முறை, உயிரினங்கள் தோன்றியது, கண்டங்கள் இடம் பெயர்ந்தது, பறவையினங்களின் தோற்றம் ஆகிய விவரங்கள் அடங்கியுள்ளன. அரிஸ்டாட்டில் பறவைகளைப் பற்றிய குறிப்புகளை தனது விலங்குகளின் வரலாறு நூலில் சேர்த்ததை ப��வையியல் ஆய்வின் தொடக்கமாக கருதும் நூலாசிரியர், அதற்குப் பின் நடந்த ஆய்வுகளைப் பற்றியும் விளக்கியுள்ளார். பறவைகளின் இறகுகள் எம்மாதிரி அமைந்துள்ளன\nகட்டுரைகள்\tசி. காந்தி, ஜாஸிம் பப்ளிகேஷன், தினமணி, பறவையியல், வ.கோகுலா\nம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக்குறிப்புகள், பதிப்பாசிரியர் சிற்பி, சாகித்திய அகாதெமி வெளியீடு, விலை 260ரூ. கலைக்களஞ்சியனின் கதை இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகத் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாகக் காரணமானவர் பல்துறை அறிஞரான பெரியசாமித் தூரன். முதுமைக் காலத்தில் நோய்ப்படுக்கையிலிருந்து அவர் கூறிய எண்ணப் பதிவுகளைக் குடும்பத்தாரிடமிருந்து பெற்றுத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் சிற்பி பாலசுப்பிரமணியம். கலைக்களஞ்சியம் உருவான கதையை மட்டுமல்ல, அதற்காக தூரன் செய்த தியாகங்களையும் சொல்கிறது இந்தத் தொகுப்பு. குடும்பச் செலவுக்குப் போதாத ஊதியத்தில்தான் கலைக்களஞ்சியத் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார் தூரன். எனினும், இருமடங்கு ஊதியத்தில் வானொலியில் கிடைத்த […]\nகட்டுரைகள்\tசாகித்திய அகாதெமி வெளியீடு, தினமணி, பதிப்பாசிரியர் சிற்பி, ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள்\nஇனிப்பு மருத்துவம், கு.கணேசன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 200ரூ. நம் வீட்டுக்குள் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றம் செய்வதன் மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் நமக்குத் தருகின்றன. ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்பதுபோல்தான் இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடம் உரையாடுகின்றன. கதையைச் சொல்லிக்கொண்டே நறுக்கென்று நமக்கு அவசியமான ஒரு ஊசியையும் போட்டுவிடுகிறார் டாக்டர் கு.கணேசன். மருந்தும்.. மகத்துவமும்… நன்றி: தமிழ் இந்து, 13/7/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]\nகட்டுரைகள்\tஇந்து தமிழ் திசை வெளியீடு, இனிப்பு மருத்துவம், கு.கணேசன், தமிழ் இந்து\nஅவ்வையார் படைப்புக் களஞ்சியம், தாயம்மாள் அறவாணன், பக். 704, விலை 600ரூ. அன்புக்குரிய துணைவர் அறிஞர் அறவாணனுக்கு இந்த நுாலை காணிக்கையாக்கி, பெருமை சேர்த்திருக்கிறார் ஆசிரியர் தாயம்மாள், தமிழகத்தில், பல அவ்வையார்கள் விட்டு சென்ற அறநுால் பதிவுகள் அனைத்திற்கும் விளக்கமாக இந்��� நுாலை எழுதியிருக்கிறார். அவ்வை என்ற சொல் வயதில் மூத்தவள், தமக்கை, பெண் துறவி ஆகியவற்றை குறிக்க வழங்குகிறது. சங்க கால அவ்வை தொடங்கி, பல அவ்வையார் வாழ்ந்திருக்கலாம் என்பதை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். காதல் பாடல்களை அவ்வை பாடியதாக குறிக்கும் ஆசிரியர் […]\nஇலக்கியம், கட்டுரைகள்\tஅவ்வையார் படைப்புக் களஞ்சியம், தாயம்மாள் அறவாணன், தினமலர்\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், ராஜ் கௌதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 420, விலை 370ரூ. இந்நுால், தலித்திய அறிவுச் சொல்லாடலைக் காட்டுகிற முயற்சிகளில் ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதிக்க அறிவுச் சொல்லாடலை எதிர் கொண்டு அதன் அடக்கு முறையை வெளிப்படுத்தி, அதை கடந்து போகும் முயற்சி இது (பக்., 11) என்னும் நுாலாசிரியர், தலித்துகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பை மழுங்கடிக்கும் விஷயங்கள் அறங்களில் உள்ளன. றம், அறமரபுகள், அறங்களின் தோற்றம், தொல்காப்பிய அறம், பிராமணிய தருமம், சமண – பவுத்த […]\nகட்டுரைகள்\tதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், தினமலர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ராஜ் கௌதமன்\nமதிப்பிற்குரிய மழலைகள், வெற்றிச்செல்வி, ஸ்ரீ ஜோதி நியூஸ் மீடியா, பக்.144, விலை ரூ.100. குழந்தை வளர்ப்பு இப்போது சிக்கலான ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகளை இயல்பாக வளரவிடாமல் தடுக்கும் கல்விமுறை, செல்பேசி, தொலைக்காட்சி முதலான சமூக ஊடகங்களின் தாக்கம், வேலையின் காரணமாக குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிக்க இயலாத பெற்றோர்கள் எனபல்வேறு சூழல்கள் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன. இந்நிலையில், குழந்தைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நூலாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. பிறந்தது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளின் மன, அறிவு வளர்ச்சி […]\nகட்டுரைகள், பொது\tதினமணி, மதிப்பிற்குரிய மழலைகள், வெற்றிச்செல்வி, ஸ்ரீ ஜோதி நியூஸ் மீடியா\n, ஆர்.எஸ்.நாராயணன், யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ், பக்.86, விலை ரூ.70; நூலின் முதல் கட்டுரையின் தலைப்பே நூலின் தலைப்புமாகியிருக்கிறது. எனினும் நூல் முழுக்க உணவு சார்ந்த பிரச்னைகளையே பேசியிருக்கிறது. நமதுநாட்டின் தீங்கற்ற பல உணவுவகைகள் காணாமற் போயிருக்க, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு பல வேதிப்பொருள்கள் கலக்கப்பட்ட உணவுப் பொருள்கள் நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஜங்க் உணவுக்குப் பலவிதமான தடைகளும், வரிகளும், கட்டுப்பாடுகளும் உள்ளபோது இந்தியாவில் அதற்குக் கட்டுப்பாடில்லாத சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. ரொட்டி மாவில் பொட்டாசியம் புரோமேட்டும் அயோடேட்டும் சேர்ப்பது ஐரோப்பிய […]\nகட்டுரைகள்\tஅந்நிய உணவுக்கு அடிமையாகலாமா, ஆர். எஸ். நாராயணன், தினமணி, யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ்\nஅண்டை வீடு: பங்களாதேஷ், பயண அனுபவங்கள், சுப்ரபாரதிமணியன், காவ்யா, பக்.105, விலை ரூ.110. பின்னலாடை உற்பத்தியில் கடந்த 3 ஆண்டுகளில் திருப்பூருக்குப் போட்டியாக வங்காளதேசம் முன்னணியில் நிற்கிறது. எனவே வங்காள தேசத்தின் பின்னலாடை உற்பத்தியைப் பற்றி ஆய்வு செய்வதற்காக 12 பேர் கொண்ட குழு திருப்பூரிலிருந்து சென்றது. அக்குழுவில் நூலாசிரியரும் இடம் பெற்றிருக்கிறார்.வங்காளதேசம் சென்று அங்குள்ள நிலைமைகளை மிகத் தெளிவாக இந்நூலில் விளக்கியிருக்கிறார். இந்நூலை அங்கே அதைப் பார்த்தேன்… இங்கே இதைப் பார்த்தேன் என்று விவரிக்கும் வழக்கமான பயணக்கட்டுரைகளின் தொகுப்பாகக் கருத முடியாது. வங்காள தேசத்தின் […]\nகட்டுரைகள், பயணம்\tஅண்டை வீடு: பங்களாதேஷ், காவ்யா, சுப்ரபாரதிமணியன், தினமணி, பயண அனுபவங்கள்\nஇந்திய அரசியலமைப்பு தினம் ஒரு வரலாற்று கண்ணோட்டம்\nஸ்டெம் செல் ஓர் உயிர் மீட்புச் செல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/509427-today-cartoon.html", "date_download": "2019-08-23T15:51:09Z", "digest": "sha1:S2JTRRRQSMOABUS2DABDVEQZXCLNRBX7", "length": 6442, "nlines": 202, "source_domain": "www.hindutamil.in", "title": "முரண்! | today cartoon", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 23 2019\nமத்திய அரசுமரம் வளர்ப்போம்மரம் வெட்ட அனுமதி\nநிதி ஆயோக் மீது ஆர்.எஸ்.எஸ் சார்பு தொழிற்சங்கம் விமர்சனம்\nமுத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nதனிப்பட்ட வஞ்சத்தை தீர்க்கிறது மத்திய அரசு: சிதம்பரம் கைது குறித்து காங்கிரஸ் காட்டம்\n - மத்திய அரசு ஜூனியர் இன்ஜினீயர் பணி\nகல்விச் செல்வமா, பன்னீர் செல்வமா\nபிரமிக்க வைக்கிறார் ரஜினி: சந்தோஷ் சிவன் புகழாரம்\nஒரேயொரு வீரர் மட்டும் இரட்டை இலக்கம்: ஆஸி. ஆக்ரோஷத்துக்கு 67 ரன்களுக்கு மடிந்தது...\n'அசுரன்' அப்டேட்: தனுஷின் 2-வ���ு லுக் வெளியீடு\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் 'பிகில்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012853.html", "date_download": "2019-08-23T15:23:32Z", "digest": "sha1:RELQEZHXS6XLDGWEALBSNIDFGAML6M3C", "length": 5488, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வசந்த கால மேகம்", "raw_content": "Home :: நாவல் :: வசந்த கால மேகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅண்ணாவின் தொடக்க உரைகள் சதகத் திரட்டு - II இலக்கியக் கலை அ.ச.ஞா-1\nநித்தில வல்லி நீ பாதி நான் பாதி திருக்குறள் மூலமும் எளிய தமிழில் உரையும் (பரிசுப் பதிப்பு)\nயானைக்குத் தீனி வைரமுத்து கவிதைகளில் மார்க்சியத் தாக்கம் Thirukkural\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF/", "date_download": "2019-08-23T16:15:33Z", "digest": "sha1:YKWOGPFNZIL34MXHASPX32QFWHFUVBFF", "length": 10150, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "அதிதீவிர புயலான பானி புயல், ஒடிசா மாநிலம் பூரி பகுதியில் கரையை கடந்தது..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிதீவிர புயலான பானி புயல், ஒடிசா மாநிலம் பூரி பகுதியில் கரையை கடந்தது..\nமாநில செய்திகள் வானிலை நிலவரம்\nஅதிதீவிர புயலான பானி புயல், ஒடிசா மாநிலம் பூரி பகுதியில் கரையை கடந்தது..\nபானி புயலின் கண்பகுதி முழுவதுமாக கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. #CycloneFani\nபூரி, தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. பானி என பெயரிடப்பட்ட அந்த புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்றது. இந்த புயலானது, இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது.\nஇதன்படி, பானி புயல் கோபால்பூர்-சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்கிறது என்று ஒடிசா வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.\nஅசுர புயல் வீசி வரும் நிலையில் ஒடிசாவின் தலைமை செயலாளர், அனைத்து துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்.\nசாகிகோபால் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். ஒடிசாவில் பானி புயல் காரணமாக மணிக்கு 240 – 245 கி.மீ வரை சூறாவளி காற்று வீசி வருகிறது. ஒடிசா கடற்கரை ஓரங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்குகிறது. ஒடிசாவின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு அசுர காற்று வீசி வருவதால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.\nசென்னையில் இருந்து இந்திய கடலோர காவல் படையின் 2 கப்பல்கள் மீட்பு பணிகளுக்காக ஒடிசா விரைந்து உள்ளன.\nபானி புயல் பாதிப்புகளுக்கு உதவிகள் பெற 1938 என்ற உள்துறை அமைச்சகத்தின் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.\nஒடிசா வானிலை மைய இயக்குனர் பிஸ்வாஸ் கூறியதாவது:-\nமிகவும் கடுமையான சூறாவளி காற்றுடன் மழை காலை 8 மணிக்கு தொடங்கியது. புயலின் கண் பகுதி ஏற்கனவே நிலப்பகுதிக்குள் நுழைந்துள்ளது. இது கரையை கடக்க 2 மணிநேரம் ஆகும். புயல் கரையை கடக்கும் முக்கிய நிலப்பகுதி பூரிக்கு அருகில் உள்ளது. அது காலை 10.30 வரை தொடரும் என கூறினார்.\nஅதன்படி, புயலின் கண் பகுதி கரையை கடந்து உள்ளது. அதிதீவிர புயலான பானி புயல் ஒடிஷா மாநிலம் பூரி பகுதியில் கரையை கடந்தது. ஒடிசாவின் கஞ்சம் பகுதியை சூறையாடியது பானி புயல். பூரி, கஞ்சம் மாவட்டத்தில் ஆயிரகணக்கான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.\nமேற்கு வங்கம் நோக்கி புயல் நகர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அந்த மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது அனைத்து பிரசார பயணங்களையும் ரத்து செய்தார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.html?start=15", "date_download": "2019-08-23T15:11:34Z", "digest": "sha1:CMMLKW5UQIJRV6QHPYVOBSRBNHLLFFUD", "length": 9648, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: இந்தியா", "raw_content": "\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் வீடியோ\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nபுதுடெல்லி (21 ஜூலை 2019): இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9 ஆம் தேதி இந்தியா வருகிறார்.\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nகொல்கத்தா (13 ஜூலை 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் தோனி ரன் அவுட்டை பார்த்து அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் கைது\nபுதுடெல்லி (13 ஜூலை 2019): பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு இந்திய ராணுவ ரகசியங்களை பகிர்ந்த இந்திய ராணுவ அதிகாரி கைது செய்யப் பட்டுள்ளார்.\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nபுதுடெல்லி (11 ஜூலை 2019): உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரையிறுதியில் கடைசி வரை போராடியதற்காக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஉலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேற மிக முக்கிய காரணங்கள்\nமான்செஸ்டர் (11 ஜூலை 2019): உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி நேற்று மழையின் காரணமாக பாதிக்கப்பட்டு இன்று தொடர்ந்து நடைபெற்றது.\nபக்கம் 4 / 40\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அர…\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அவசியம…\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அம���ப…\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி…\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் ம…\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது அனஸ்…\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தேச துர…\nமலேசியாவில் ஜாகிர் நாயக் கூட்டங்களுக்கு தடை\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமண…\nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அ…\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/2019/03/", "date_download": "2019-08-23T16:40:41Z", "digest": "sha1:Y3D2YZGRX7RSQVMAJLI5DAYKXVVWQNDI", "length": 19269, "nlines": 144, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "March 2019 – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nமுதுகெலும்பு வலுவடைய செய்யும் ஆங்கிள் பயிற்சி\nஅதிக எடை, அதிக நேரம் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்பவர்களுக்கு வரும் முதுகு வலியை போக்கும் உடற்பயிற்சியை பார்க்கலாம்.\nமுதுகெலும்பு வலுவடைய செய்யும் ஆங்கிள் பயிற்சி\nஅதிக எடை, அதிக நேரம் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வபர்களுக்கு முதுகு வலி பிரச்சனை இருக்கும். அதிக நேரம் நின்றிருத்தால் முதுகு வலிக்க ஆரம்பிக்கும். இவர்கள் இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து 20 நிமிடங்கள் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.\nஇந்த பயிற்சியுடன் சில வார்ம்அப் பயிற்சிகளையும் செய்து வரவேண்டும். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களுக்கு நடுவில் அரை அடி இடைவெளி விட்டு, நேராக நின்று, இரு கைகளையும் மேலே உயர்த்தி, உள்ளங்கை மேலே தெரிவது போல் கோத்துப்பிடித்து, பொறுமையாக இடது பக்கம் சாய வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவேண்டும். இதே போல் வலது பக்கமும் சாய வேண்டும். ஆரம்பத்தில் இரு பக்கமும் 5 முதல் 7 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். ஒரு மாதத்தில் நல்ல பலன் தெரிவதை காணலாம்.\nபலன்கள்: முதுகுத்தண்டில் இறுக்கம் குறையும். மேலும், இடு��்பில் இருந்து மார்பு வரை உள்ள எலும்புகள் விரிவடைவதால், இடுப்புப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும். முதுகெலும்பு வலுவடையும்.\nஉடற்பயிற்சி செய்த பின் தவிர்க்க வேண்டியவை\nஒரு ஆண் மகன் கட்டுக்கோப்புடனும், கம்பீரமாகவும் காட்சியளிக்க தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபடுவான். அப்படி உடலமைப்பை அழகாக வைத்துக் கொள்ள தற்போது பெரும்பாலான ஆண்கள் ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்கிறார்கள்.\nஆனால் அப்படி உடற்பயிற்சி செய்தும் சிலருக்கு உடல் ஆரோக்கியமாக இல்லாமல், ஒருவித சோர்வுடன் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தவாறு இருக்கும். மேலும் ஒருசில உணவுப்பொருட்களை மற்ற நேங்களில் சாப்பிடுவதை விட, உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே உட்கொண்டால் மோசமான பிரச்சனையை சந்திக்கக்கூடும்.\nமேலும் நிபுணர்களும், உடற்பயிற்சிக்கு பின் தண்ணீர், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் சிறிது புரோட்டீன் கலந்த உணவுகளை எடுத்து வருவது மிகவும் நல்லது. ஏனெனில் உடற்பயிற்சியின் போது உடலானது குளுக்கோஸை எரிபொருளாகப் பயன்படுத்திக் கொள்ளும்.\nஆகவே உடற்பயிற்சி செய்து முடித்த பின் இரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாமல், படிப்படியாக உயர்த்த வேண்டும். எனவே நண்பன் தமிழ் உடற்பயிற்சி செய்து முடித்த பின் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தவிர்த்திடுங்கள்.\nஉடற்பயிற்சி செய்து முடித்த பின் சீஸ் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சீஸில் கொழுப்புக்கள் மற்றும் உப்பு அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே உடற்பயிற்சிக்கு பின் சீஸ் சேர்த்த தின்பண்டங்களைத் தவிர்க்கவும்.\nபதப்படுத்தப்பட்ட சிக்கன் சேர்க்கப்பட்ட பர்கரை ஏரியோபிக் உடற்பயிற்சிக்குப் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இவற்றில் கொழுப்புக்கள் மற்றும் உப்பு அதிகமாக உள்ளது. இவை செரிமான மண்டலத்தை பாதிக்கும். வேண்டுமெனில் வீட்டிலேயே சிக்கனை வேக வைத்து, சாண்ட்விச் செய்து சாப்பிடலாம்.\nபலரும் உடற்பயிற்சிக்கு பின் தானியங்களை சாப்பிடுவது நல்லது என்று நினைக்கின்றனர். ஆனால் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சர்க்கரை சேர்க்கப்பட்ட தானியங்களை உட்கொள்வது நல்லதல்ல. இதனால் உடலில் இரத்த சர்க்���ரையின் அளவு வேகமாக அதிகரித்து, அதுவே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.\nஉள்ள ஸ்டார்ச் வேகமாக சர்க்கரையாக மாறக்கூடியது. எனவே இதனை அதிக அளவில் எடுத்துக் கொள்ளாமல், குறைந்த அளவில் அதிலும் நவதானிய பிரட்டை எடுத்து வருவது நல்லது. முக்கியமாக வெள்ளை பிரட் எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.\nபழச்சாறுகளில் சர்க்கரை அதிகம் உள்ளதால், இதனை உடற்பயிற்சிக்கு பின் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். விருப்பப்பட்டால், மூலிகை தேநீர்களை குடிக்கலாம் அல்லது இளநீர் குடிக்கலாம்.\nஉடற்பயிற்சிக்கு பின் முட்டை சாப்பிடுவது நல்லது தான். ஏனெனில் முட்டையில் புரோட்டீன் மற்றும் கோலைன் அதிகம் உள்ளது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் முட்டையை எண்ணையில்பொரித்தோ, வறுத்தோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் வேக வைத்து சாப்பிடலாம்.\nமில்க் ஷேக்கில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனையும் உடற்பயிற்சிக்கு பின் உடனே குடிக்கக்கூடாது. வேண்டுமெனில், வெறும் பால் அல்லது பாதாம் பால் அல்லது க்ரீன் டீ குடிக்கலாம்.\nஉடல் எடையை குறைக்கும் சில எளிய பயிற்சிகள்\nஉடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவு தான் முயற்சித்தாலும் சிலருக்கு எடை மட்டும் குறையாது. அதிலும் சிலர் எடை குறைக்க வேண்டுமென்று ஜிம் செல்வார்கள். ஆனால் அதனை எடை குறைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஒரு வாரம் மட்டும் தான் செல்வோம். அதன் பின் அதுவும் இல்லை.\nசிலரோ தினமும் காலையில் எழுந்ததும் வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றையாவது தொடர்ந்து செய்யலாம் என்று முடிவெடுப்பார்கள். அதுவும் தோல்வியிலேயே முடியும். உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்பது இல்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிமுறைகளை பின்பற்றி உடற்பயிற்சி செய்து வந்தால் உங்கள் உடல் எடை படிப்படியாக குறைவதை காணலாம்.\n– அனைத்து வீடுகளிலும், அலுவலகத்திலும் மாடிகள் இருக்கும். அப்போது மேலே செல்வதற்கு, லிப்ட்டுகளை பயன்படுத்தாமல், மாடிப்படிக்கட்டுகளின் மூலம் செல்லலாம். இதுவும் உடல் எடையைக் குறைப்பதற்கான ஒரு வழியான உடற்பயிற்சி தான்.\n– தொப்பையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றால், முதலில் தரையில் படுத்துக் கொண்டு, கைகளை தலைக்கு பின்னால் பிடித்துக் கொண்டு, மெதுவாக முன்���ால் எழ வேண்டும். அப்போது கால்களையும் முன்னோக்கி தூக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும், உடல் எடையும் படிப்படியாக குறையும்.\n– தரையில் குப்புற படுத்துக் கொண்டு, கைகள் இரண்டையும் தரையில் பதித்து, கால் கட்டை விரல்கள் இரண்டையும் தரையில் ஊன்றி போலன்ஸ் செய்து உடலை மேலே தூக்கிக் கொண்டு, பின் மெதுவாக முன்புறமாக மூக்கு தரையில் தொட்டு படி குனிந்து, பின் மீண்டும் உடலே மேலே தூக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், கைகள் மற்றும் மார்புகள் நன்கு வலிமை பெறும்..\n– ஜாக்கிங் என்று சொன்னதும் வெளியே தான் செல்ல வேண்டும் அல்லது உடற்பயிற்சி இயந்திரங்கள் மூலம் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் டிவி பார்த்துக் கொண்டே, ஒரே இடத்தில் நின்று கொண்டே ஜாக்கிங் செய்யலாம்.\n– இதுவும் ஒரு சிறுவயது விளையாட்டு தான். இதற்கு வெறும் கயிறு மட்டும் போதுமானது. ஆகவே வீட்டில் ஸ்கிப்பிங் கயிறு இருந்தால், அதனை நேரம் கிடைக்கும் போது, தோட்டம் அல்லது மாடியில் விளையாடலாம்.\n– டேபிள் அல்லது கட்டிலில் கைகளை ஊற்றி, முன்னும் பின்னும் எழ வேண்டும். மற்றொன்று, கால்களை டேபிளின் மேல் வைத்துக் கொண்டு, கைகளை தரையில் வைத்துக் கொண்டு, மேலும் கீழம் எழ வேண்டும். இவ்வாறு சிறு பயிற்சிகளை செய்து வந்தால் உடல் எடை படிப்படியாக குறைவதை காணலாம்.\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13041", "date_download": "2019-08-23T15:24:25Z", "digest": "sha1:ABWJOWJOK5M3LYGFMUDE6UION5IXIBXS", "length": 14580, "nlines": 153, "source_domain": "jaffnazone.com", "title": "கிறிஸ்த்தவ தேவாலயத்தை உடைத்து தகாத வாா்த்தைகளை எழுதிய காவாலிகள்..! விசேட தேடுதல் நடவடிக்கை தீவிரம்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nகிறிஸ்த்தவ தேவாலயத்தை உடைத்து தகாத வாா்த்தைகளை எழுதிய காவாலிகள்.. விசேட தேடுதல் நடவடிக்கை தீவிரம்..\nகூமாங்குளம் ப���ுதியில் கிறிஸ்த தேவாலயம் ஒன்றை உடைத்த விஷமிகள் தேவாலயத்தின் உள்ளே மிக இழிவான வாா்த்தைகளை எழுதிய சம்பவம் தொடா்பாக பொலிஸாா் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனா்.\nசம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,வவுனியா கூமாங்குளம் முறியாகுளம் பகுதியிலுள்ள புனித இராஜப்பர் தேவாலயத்தில் விசமிகள் சிலரால் நேற்று இரவு உடைத்திருக்கலாம் என சந்தேகத்துடன்\nநேற்று மாலை தேவாலயத்திற்கு வழிபடச்சென்ற பொதுமக்கள் சிலுவைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள பூச்சாடி எரியூட்டப்பட்டிருப்பதை அவதானித்ததையடுத்து நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.\nஇன்று (15.08) காலை தேவாலயத்திற்கு ஆலய நிர்வாகத்தினர் சென்று பார்த்த போது தேவாலயத்தின் பின் பக்கமாக உடைக்கப்பட்டு உள்ளே சிலர் சென்றுள்ளதாகவும் நிறப்பூச்சை பயன்படுத்தி ஆலயத்தின் சுவரில்\nதகாத வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளதை அவதானித்த நிர்வாகத்தினரால் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர்\nமோப்ப நாயின் உதவியுடன் தேடுதலினை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் ஆலயம் உடைக்கப்பட்டு தகாத வார்த்தைகள் எழுதப்படுள்ளது மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் திருட்டு சம்பவங்கள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லையென\nஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவருவதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும் இச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nநல்லுாா் கந்தன் வருடாந்த பெருந் திருவிழாவின் 17ம் நாள் திருவிழா.. (20.08. 2019)\nபுத்தளை வழியாக கதிர்காம பாதையை தனிவழியாக மாற்றியிருக்கும் யானை\nமாரப்பனவுடன் ஐ.நா அறிக்கையாளர் சந்திப்பு\nதேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்\nகுடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/southasia/03/199536?ref=archive-feed", "date_download": "2019-08-23T16:25:38Z", "digest": "sha1:M5UA3PJFKGI4YFI57FT45CVZ3A5C4FGR", "length": 7791, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "எல்லையில் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎல்லையில் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான�� ராணுவம்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகாஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா மற்றும் சுந்தர்பானி பகுதிகளில் இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது.\nஇன்று மட்டும் ஆறாவது முறையாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று காலை சரியாக 10.30 மணிக்கு அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம், சிறிய ரக ராக்கெட் வெடிகுண்டுகளை இந்த தாக்குதலின்போது பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜம்முவில் இருந்து சரியாக 159 கிலோமீற்றர் தொலைவில் இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது.\nஇதனால் அந்த பகுதியைச் சுற்றி 5 கிலோ மீட்டர் அளவுக்கு உள்ள பள்ளிகள் அனைத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் எல்லையோர கிராம மக்களிடையே அச்சத்தை எற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தின் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/allow-838-people-as-star-speakers/", "date_download": "2019-08-23T16:02:29Z", "digest": "sha1:7HBHQICSXAJHZV747VWHZPZNH4KUII42", "length": 17509, "nlines": 176, "source_domain": "www.sathiyam.tv", "title": "தேர்தல் பிரசாரம் தீவிரம்: நட்சத்திர பேச்சாளர்களாக 838 பேருக்கு அனுமதி - Sathiyam TV", "raw_content": "\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nSpider Man இனிமேல் பார்க்க முடியாதா – கண்ணீர்விடும் 90s கிட்ஸ்..\nசாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug 19…\n – அச்சுறுத்தும் “அதானி” துறைமுகம் | Palaverkadu | Adani News\nHome Tamil News Tamilnadu தேர்தல் பிரசாரம் தீவிரம்: நட்சத்திர பேச்சாளர்களாக 838 பேருக்கு அனுமதி\nதேர்தல் பிரசாரம் தீவிரம்: நட்சத்திர பேச்சாளர்களாக 838 பேருக்கு அனுமதி\nதமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் சார்பில் நட்சத்திர பேச்சாளர்களாக 838 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பட்டியலில் திமுக அதிமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும், பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு தேசியக் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் இறுதி வேட்பாளர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.\nபல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் சினிமா பிரபலங்களும் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை நட்சத்திர பிரசார நபர்களாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது.\nநட்சத்திர பிரச்சார நபர்கள் குறித்த பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அளித்து சம்பந்தப்பட்ட நபர்கள் பிரச்சாரம் செய்வதற்கு முன் அனுமதி பெறப்பட்டால் அவர்களுக்கான போக்குவரத்து செலவு உள்ளிட்டவை வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படாது.\nவேட்புமனுத் தாக்கல் தொடங்கிய காலத்தில் இருந்து ஏழு நாள்களுக்குள் இதற்கான பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அளித்தால் போதும். உரிய பரிசீலனைக்குப் பிறகு நட்சத்திர பிரச்சார நபர்கள் குறித்த பட்டியலுக்கு ஆணையம் ஒப்புதல் அளிக்கு���். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி எனில் 40 பேர் அடங்கிய பட்டியலையும் பதிவு செய்யப்பட்ட கட்சி எனில் 20 பேர் அடங்கிய பட்டியலையும் அளிக்கலாம்.\nமக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள 40 கட்சிகளின் சார்பில் பட்டியல்கள் அளிக்கப்பட்டன. அதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அந்தக் கட்சிகளில் இருந்து மொத்தம் 838 பேர் நட்சத்திர பிரச்சார நபர்களாக அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு முன்அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவை வேட்பாளர்களின் கணக்கில் சேர்க்கப்படாது. பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் அமித் ஷா மத்திய அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தேசிய-மாநிலத் தலைவர்கள், அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நட்சத்திர பிரச்சார நபர்களாக அங்கீகரிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\n: பிரச்சார நபர்களில் மக்களிடம் வெகுவாக அபிமானம் பெற்ற திரை மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர். மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, கோவை சரளா, வையாபுரி, நாசர் ஆகியோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் பிரபல கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து, குஷ்பு, பாஜக சார்பில் ஹேமமாலினி, திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், வாசு விக்ரம் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\n“ம்ம்ம்.., ஹலோ சொல்லுங்க..,” தூக்கி வீசப்பட்ட ஜான்சி..\nஅச்சுறுத்தி வரும் காட்டுயானைகள் – கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர்\nப.சிதம்பரத்தை கைது செய்யத் தடை.. அமலாக்கத்துறை எதிர்ப்பை மீறி உச்சநீதிமன்றம் அதிரடி..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug...\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இர��க்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug...\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190530114328", "date_download": "2019-08-23T17:01:12Z", "digest": "sha1:HL3LQJBEQGLLP5NQ6PU22X35MFGZ564Z", "length": 6125, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "வீட்டை விட்டு ஓடி வந்து பாட்டுப்பாடி சாதித்த இளைஞர்... நடுவர் முதல் அனைவரும் இன்ப அதிர்ச்சியில்!", "raw_content": "\nவீட்டை விட்டு ஓடி வந்து பாட்டுப்பாடி சாதித்த இளைஞர்... நடுவர் முதல் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் Description: வீட்டை விட்டு ஓடி வந்து பாட்டுப்பாடி சாதித்த இளைஞர்... நடுவர் முதல் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் Description: வீட்டை விட்டு ஓடி வந்து பாட்டுப்பாடி சாதித்த இளைஞர்... நடுவர் முதல் அனைவரும் இன்ப அதிர்ச்சியில்\nவீட்டை விட்டு ஓடி வந்து பாட்டுப்பாடி சாதித்த இளைஞர்... நடுவர் முதல் அனைவரும் இன்ப அதிர்ச்சியில்\nசொடுக்கி 30-05-2019 சினிமா 556\nதிறமைக்கு அளவுகோல் என்பதே கிடையாது. யாருக்கு எவ்வளவு திறமை இருக்கிறது என உருவத்தை வைத்தே எடை போடவும் முடியாது. இதனால் தான் அவர் உருவு கண்டு எல்லாமை வேண்டும் என்றும் தமிழில் பழமொழி சொல்லப்படுவது வழக்கம்.\nஅந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் பாட வந்தார் ஒரு இளைஞர். தன் வசீகரிக்கும் குரலால் மொத்த அரங்கையும் அவர் கட்டிப்போட நடுவர்கள் கூட அவரைப் பாராட்டித் தள்ளினார்கள்.\nஅப்போது ஒரு ரகசியமும் உடைக்கப்பட்டது. இசை மழையில் அனைவரையும் மூழ்கச் செய்த அந்த இளைஞர் தன் லட்சியத்தை நிறைவேற்ற தன் வீட்டை விட்டு ஓடி வந்து இருக்கிறார். தான் இப்படிப்பாடுவேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என அவர் சொல்ல அரங்கமே நெகிழ்ந்து போனது.\nவீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஐந்தேநாளில் உங்கள் நுரையீரல் சுத்தமாகும் அதிசயம்... வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் மருத்துவம்..\nஅடிக்கடி மார்பு குத்துற பீல் ஆகுதா இதை மட்டும் செய்யுங்க போதும்...\nபொள்ளாச்சி சம்பவத்தில் புதிய திருப்பம்... அதிரடியாக வீடீயோ வெளியிட்ட பார் நாகராஜ்..\nஇதயநோய்க்கு வேட்டு வைக்கும் உணவுகள்... இதை மட்டும் சாப்பிடுங்க... இனி இல்லை அட்டாக் டென்ஷன்\nஇதை ஒரு ஸ்பூன் குடுங்க போதும்... சளிப்பிரச்னை, வறட்டு இருமல் பறந்துடும்...\nஎப்படி இருந்த காதலன் இப்படி ஆகிட்டார் காதலை கைவிடாத தேவதையை பாருங்க... உருகிப் போவீங்க...\nசைக்கிளில் தான் பயணம்... குடிசை வீட்டில் வாழ்க்கை... ஒரு எளிமையான மனிதரை எம்.பியாக்கி அழகு பார்த்த மக்கள்..\nநிஜமாகும் நாடகக்கதை...ஜோடி சேரும் பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் யார் இந்த ஜோடி எனத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/138058", "date_download": "2019-08-23T16:27:20Z", "digest": "sha1:IMMGASNGUFKUTFQBCD56E62LAVDXK2R6", "length": 5168, "nlines": 86, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பகிடிவதை கீழ்த்தனமான செயல்பாடுகள் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வீடியோ யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பகிடிவதை கீழ்த்தனமான செயல்பாடுகள்\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பகிடிவதை கீழ்த்தனமான செயல்பாடுகள்\nயாழ்ப்பாண தமிழ் பல்கலை மாணவர்களே.. எங்கள் தமிழ் சகோதரிகளும் சிங்கள பகுதியில் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலுகின்றனர்.\nபல்கலையில் இலகுவான முறையில் பகிடிவதை இருக்க வேண்டும் யார் மனதையும் வேதனைக்கு உள்ளாக்க கூடாது.\nகடந்தவாரமும் பகிடிவதையால் மாணவன் ஒருவர் கல்வியை இடைநிறுத்தியது குறிப்பிடத்தக்கது. என சமூகவலைத் தளங்களில் விமர்சனம் முன்வைக்கப் பட்டுள்ளது.\nPrevious articleமட்டக்களப்பில் தமிழ்பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் சிக்கினார்\nNext articleகிளிநொச்சியில் இருந்து சர்வதேச போட்டியில் வறுமையிலும் சாதித்த பெண்கள்\nகோப்பாயில் கழுத்தறுத்து பெண் படுகொலை\nசஹ்ரானின் முக்கிய தளமாக இருந்த இடத்தின் இன்றைய நிலை\n மீண்டும் கொழும்பில் குண்டு வெடிக்கும் என்கிறார் முன்னாள் இராணுவத்���ளபதி\nயாழில்,கடல் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு\nயாழில்,கைதுசெய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் வைத்தியரை விடுவிக்குமாறு போராட்டம்\nநல்லூரில்,பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கமாக இருப்பதால் பொலிஸார் தூக்கு காவடிகளை ஆலயத்துக்கு அண்மையில் அனுமதிக்க மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/105487/", "date_download": "2019-08-23T15:27:22Z", "digest": "sha1:4OVF5EA7J3SI3V6JD2HQFBFULPL6XBNL", "length": 10345, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஸ்டேட் வங்கி மூன்று தனியார் நிறுவனங்களின் சொத்துகளை விற்பனை செய்து கடனை திரட்ட முடிவு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டேட் வங்கி மூன்று தனியார் நிறுவனங்களின் சொத்துகளை விற்பனை செய்து கடனை திரட்ட முடிவு\nஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் வங்கி வாராக் கடன் பிரச்சினையால் மூன்று தனியார் நிறுவனங்களின் சொத்துகளை விற்பனை செய்யவுள்ளது. ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று நீண்டகாலமாக திருப்பிச் செலுத்தாமல் உள்ள சோனா அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட், எம்சிஎல் குளோபல் ஸ்டீல், ஜெயஸ்வால் நெகோ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் சொத்துகளையே இவ்வாறு ஏலம் விடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஏலம்விட்டு அந்நிறுவனங்கள் பெற்ற கடன்களைத் திரட்ட அவ்வங்கி முடிவு செய்துள்ளது. வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் இந்த ஏலம் நடத்தப்படவுள்ளதாகவும் டிசம்பர் 13ஆம் திகதி இந்த ஏலத்தை மின்னணு முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்டேட் வங்கி தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.மேற்கண்ட மூன்று நிறுவனஙகளின் சொத்துகளை ஏலத்தில் விடுவதன் மூலம் 2 ஆயிரத்து110.71 கோடி ரூபா பணத்தை மீட்க ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsஏலம் கடனை திரட்ட சொத்துகளை தனியார் நிறுவனங்களின் மூன்று விற்பனை செய்து ஸ்டேட் வங்கி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nஇந்திய – அமெரிக்க விமானப் படை இணைந்து நடத்தும் போர் பயிற்சி இன்று ஆரம்பம்\nவன்முறைக்கு வழிவகுத்தவர்கள் மீது முழுமையான சட்ட நடவடிக்கைகள்…\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8656.msg90787", "date_download": "2019-08-23T15:56:11Z", "digest": "sha1:JAU422LOMUCF2B27G6DOKKVWBQ5YEZTJ", "length": 17737, "nlines": 251, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.", "raw_content": "\nபண்ணி னேர்மொழி மங்கை மார்பலர் பாடி யாடிய வோசை நாடொறுங்\nகண்ணி னேரயலே பொலியுங் கடற்காழிப்\nபெண்ணி னேரொரு பங்கு டைப்பெரு மானை யெம்பெரு மானென் றென்றுன்னும்\nஅண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே.\nமொண்ட லம்பிய வார்தி ரைக்கடல் மோதி மீதெறி சங்க வங்கமுங்\nகண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி\nவண்ட லம்பிய கொன்றை யானடி வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை\nவிண்ட லங்கெளிதாம் அதுநல் விதியாமே.\nநாடெ லாமொளி யெய்த நல்லவர் நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்\nகாடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழித்\nதோடு லாவிய காது ளாய்சுரி சங்க வெண்குழை யானென் றென்றுன்னும்\nவேடங் கொண்டவர்கள் வினை நீங்கலுற்றாரே.\nமையி னார்பொழில் சூழ நீழலில் வாச மார்மது மல்க நாடொறும்\nகையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி\nஐய னேயர னேயென் றாதரித் தோதி நீதியு ளேநி னைப்பவர்\nஉய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே.\nமலிக டுந்திரை மேனி மிர்ந்தெதிர் வந்து வந்தொளிர் நித்திலம் விழக்\nகலிக டிந்தகையார் மருவுங் கலிக்காழி\nவலிய காலனை வீட்டி மாணிதன் இன்னு யிரளித் தானை வாழ்த்திட\nமெலியுந் தீவினைநோய் அவைமேவுவார் வீடே.\nமற்று மிவ்வுல கத்து ளோர்களும் வானு ளோர்களும் வந்து வைகலுங்\nகற்ற சிந்தையராய்க் கருதுங் கலிக்காழி\nநெற்றி மேலமர் கண்ணி னானை நினைந்தி ருந்திசை பாடு வார்வினை\nசெற்றமாந் தரெனத் தெளிமின்கள் சிந்தையுளே.\nதான லம்புரை வேதிய ரொடு தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்\nகானலின் விரைசேர விம்முங் கலிக்காழி\nஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற வாகி நின்றவொ ருவனே யென்றென்\nறானலங் கொடுப்பார் அருள்வேந்த ராவாரே.\nமைத்த வண்டெழு சோலை யாலைகள் சாலி சேர்வய லார வைகலுங்\nகத்து வார்கடல் சென் றுலவுங் கலிக்காழி\nஅத்த னேயர னேய ரக்கனை யன்ற டர்த்துகந் தாயு னகழல்\nபத்தராய்ப் பரவும் பயனீங்கு நல்காயே.\nபரும ராமொடு தெங்கு பைங்கத லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்\nகருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழித்\nதிருவி னாயக னாய மாலொடு செய்ய மாமலர்ச் செல்வ னாகிய\nஇருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே.\nபிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி யாது வண்டுகி லாடை போர்த்தவர்\nகண்டு சேரகிலார் அழகார் கலிக்காழித்\nதொண்டை வாயுமை யோடு கூடிய வேட னேசுட லைப்பொ டியணி\nஅண்டவா ணனென்பார்க் கடையா வல்லல்தானே.\nபெயரெ னும்மிவை பன்னி ரண்டினு முண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்\nகயலுலாம் வயல்சூழ்ந் தழகார் கலிக்காழி\nநயன டன்கழ லேத்தி வாழ்த்திய ஞான சம்பந்தன் செந்த மிழுரை\nஉயருமா மொழிவார் உலகத் துயர்ந்தாரே.\nகுன்ற வார்சிலை நாண ராவரி வாளி கூரெரி காற்றின் மும்மதில்\nவென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே\nதென்ற லார்���ணி மாட மாளிகை சூளி கைக்கெதிர் நீண்ட பெண்ணைமேல்\nஅன்றில் வந்தணையும் ஆமாத்தூ ரம்மானே.\nபரவி வானவர் தான வர்பல ருங்க லங்கிட வந்த கார்விடம்\nவெருவ வுண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே\nகரவின் மாமணி பொன்கொ ழித்திழி சந்து காரகி றந்து பம்பைநீர்\nஅருவி வந்தலைக்கும் ஆமாத்தூ ரம்மானே.\nநீண்ட வார்சடை தாழ நேரிழை பாட நீறுமெய் பூசி மாலயன்\nமாண்ட வார்சுடலை நடமாடு மாண்பதுவென்\nபூண்ட கேழன் மருப்ப ராவிரி கொன்றை வாள்வரி யாமை பூணென\nஆண்ட நாயகனே ஆமாத்தூ ரம்மானே.\nசேலின் நேரன கண்ணி வெண்ணகை மான்வி ழித்திரு மாதைப் பாகம்வைத்\nதேல மாதவ நீமுயல்கின்ற வேடமிதென்\nபாலி னேர் மொழி மங்கை மார்நட மாடி யின்னிசை பாட நீள்பதி\nஆலை சூழ்கழனி ஆமாத்தூ ரம்மானே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2009/04/", "date_download": "2019-08-23T16:20:37Z", "digest": "sha1:GU3JUX2MVFEB27MTBDGZIWBTP7KQ4RNN", "length": 2543, "nlines": 74, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): April 2009", "raw_content": "\n[ஈழம்] இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்\nDisclaimer: இதய பலவீனம் உள்ளவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு இந்த பதிவு ஏற்புடையதல்ல.\nஒரு புகைப்படம் 1000 சொற்களுக்கு சமம் என்றொரு பழமொழி உண்டு. கீழ்க்காணும் புகைப்படங்கள் எனக்கு மின்னஞ்சலில் வந்தவை. புகைப்படங்கள் மகா கோரமானவை.இதன் shock value விற்காக இந்த புகைப்படங்கள் இங்கே பிரசூரிக்கப்படவில்லை. இதன் பின்னிருக்கும் அடக்குமுறையும், அரசாங்க வன்முறையும் தான் இதை வெளியிட தூண்டியது.இதனை வெளியிடுதலில் வருத்தத்தினை விட கோவமும், கையாலாகதத்தனமும் தான் மிஞ்சுகிறது. மக்கள் இனி முடிவெடுக்கட்டும்.\nLabels: இந்தியா, ஈழம், சமூகம், தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64366-pm-narendra-modi-meets-vie-president-venkaiah-naidu.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-23T15:42:17Z", "digest": "sha1:Q73VMRKM7JNBPVEFMV7J5IMRPOSBQFM2", "length": 8883, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெங்கையா நாயுடுவைச் சந்தித்தார் பிரதமர் மோடி | PM Narendra Modi meets vie-president Venkaiah Naidu", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nவெங்கையா நாயுடுவைச் சந்���ித்தார் பிரதமர் மோடி\nபிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று காலை சந்தித்தார்.\nமக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350க்கும் அதிகமாக இடங்களை கைப்பற்றி உள்ளது. 303 இடங்களில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து 16 வது மக்களவையை குடியரசுத் தலைவர் கலைத்து உத்தரவிட்டார். இதையடுத்து டெல்லியில் நடைபெற்ற பாஜக. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பாஜக. நாடாளுமன்றக் குழுத் தலைவ ராக நரேந்திர மோடி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், பாஜக நாடாளுமன்றக் கட்சி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ள கடிதத்தை குடியரசு தலைவரிடம் பாஜக தலைவர் அமித்ஷா வழங்கினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினரின் ஆதரவு கடிதங்களும் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி உரிமை கோரினார். அவரை ஆட்சியமைக்க குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி 30 ஆம் தேதி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார்.\nஇந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை, பிரதமர் மோடி இன்று காலை சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.\nஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை\nபிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nட்ரம்ப்பிடம் உள்நாட்டு விவகாரம் குறித்து தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி\nஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\nபூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி\n“எந்த மொழியையும் திணிக்கக்கூடாது” - வெங்கையா நாயுடு பேச்சு\n“மோடியும்.. அமித் ஷாவும்.. கிருஷ்ணா, அர்ஜூனா போன்றவர்கள்” - ரஜினிகாந்த் புகழாரம்\nஅருண் ஜெட்லி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர் - வெங்கையா நாயுடு\nசுஷ்மா உடலுக்கு பிரதமர் கண்ணீர் மல்க அஞ்சலி\nபிரதமருடன் எடியூரப்பா சந்திப்பு - மேகதாது அணை குறித்து ஆலோசனை\nஅரசியல் சாசன பிரதியை கிழிக்க முயன்ற பிடிபி கட்சி எம்.பிக்கள் வெளியேற்றம்\n“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு\nஅனுமதி பெறா���ல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\n67 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து - 71 வருடங்கள் இல்லாத சரிவு\nஇரவு நேரத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம கும்பல் - வீடியோ\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை\nபிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64363-police-arrested-a-driver-with-a-sexually-abused-school-girl-in-the-car.html", "date_download": "2019-08-23T15:42:05Z", "digest": "sha1:G7JN66EB67S2KN4SIGCJMQ5RFQDDRULP", "length": 8895, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது | police arrested a driver with a sexually abused school girl in the car", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது\nதிருவள்ளூர் அருகே பள்ளி மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுநர் ஒருவரை பொன்னேரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அதே பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த பள்ளி மாணவியை கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்ற கார் ஓட்டுநர் கத்தி முனையில் மாணவியை மிரட்டி தனது காரில் கடத்தி சென்றுள்ளார். அப்போது யாரும் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி விட்டு அந்த மாணவியிடம் தகறாறு செய்து அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.\nஇதனனையறிந்த அந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் குற்றவாளியை திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொன்னேரி மகளிர் காவல் துறையினர், நீதிபதியின் உத்தரவின் போரில் குற்றவாளியை சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nபல வாக்குச்சாவடிகளில் ‘0’ ஓட்டு.. எங்கள் முகவர்கள் வாக்கு எங்கே..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை... ரவுடி கைது..\nதனித்து வாழ்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கமிஷனரிடம் புகார்\nபெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை - ராணுவ அதிகாரி நீக்கம்\nபணியிடத்தில் பாலியல் தொல்லை : ‘டிசிஎஸ்’ நிறுவன பெண் ஊழியர் புகார்\n5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவுத் தொழிலாளி கைது\nபாலியல் புகார் எதிரொலி : அரசு காப்பகங்களுக்கு சிறுமிகள் மாற்றம்\nகர்ப்பிணி கூட்டுப்பாலியல் வன்கொடுமை: காப்பாற்ற முடியாததால் காதலன் தற்கொலை\nடெல்லியில், உஸ்பெகிஸ்தான் பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nதுப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை: பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது மருமகள் புகார்\n“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு\nஅனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\n67 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து - 71 வருடங்கள் இல்லாத சரிவு\nஇரவு நேரத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம கும்பல் - வீடியோ\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nபல வாக்குச்சாவடிகளில் ‘0’ ஓட்டு.. எங்கள் முகவர்கள் வாக்கு எங்கே..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Andheri+girl?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-23T15:10:31Z", "digest": "sha1:A6A2LIUVSE7SHTCDXVUEOEVHSGRC3PWI", "length": 8616, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Andheri girl", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nஇந்திய பெண்ணை மணந்த பாக். வேகப்பந்து வீச்சாளர்\nநீர்நிலைகளை சொந்த முயற்சியில் தூர்வாரும் இளைஞர்கள் : பரிசுத்தொகையை பரிசளித்த பத்தாம் வகுப்பு மாணவி\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்து - உயர்நீதிமன்றம் வாபஸ்\nஅடுத்தவர் மனைவி மீது காதல்... 71 ஆடுகளை நஷ்ட ஈடு கொடுத்த காதலன்...\n''லாரி எங்களை நோக்கியே வந்தது'' - உன்னாவ் விவகார விபத்துக்குறித்து வாய்திறந்த பெண்\nசீக்கிய சிறுமியை ’பயங்கரவாதி’ ஆக்கிய லண்டன் சிறுவர்கள்\nவிமானத்துறை சார்ந்த பொறியியல் படிப்பு: மாணவிகளுக்கு டிஆர்டிஓ உதவித்தொகை\nமாயமான பெண்ணின் சடலத்தை தேடி தோண்டிய போலீசார்.. நாய்க்குட்டியின் சடலம் கண்டெடுப்பு\nமாணவி தற்கொலை - நீட் தேர்வே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு\nகாதலியை கொலை செய்து சூட்கேசில் அடைத்த காதலன்\nஇந்தியப் பெண்ணை மணக்கிறார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்\nசிறுமியை தூக்கி வீசிய காட்டெருமை - பூங்காவில் நடந்த விபரீதம்\nதிருமணமான 5 மாதங்களில் பெண் தற்கொலை : விருதுநகரில் சோகம்\n''3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக்கூட பிறக்கவில்லை'' - அதிர்ச்சியில் ஆழ்த்திய உத்திரகாண்ட்\nபெண்கள் உலகக் கோப்பை கால்பந்தாட்ட இந்திய அணியில் ஒரு தமிழச்சி\nஇந்திய பெண்ணை மணந்த பாக். வேகப்பந்து வீச்சாளர்\nநீர்நிலைகளை சொந்த முயற்சியில் தூர்வாரும் இளைஞர்கள் : பரிசுத்தொகையை பரிசளித்த பத்தாம் வகுப்பு மாணவி\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்து - உயர்நீதிமன்றம் வாபஸ்\nஅடுத்தவர் மனைவி மீது காதல்... 71 ஆடுகளை நஷ்ட ஈடு கொடுத்த காதலன்...\n''லாரி எங்களை நோக்கியே வந்தது'' - உன்னாவ் விவகார விபத்துக்குறித்து வாய்திறந்த பெண்\nசீக்கிய சிறுமியை ’பயங்கரவாதி’ ஆக்கிய லண்டன் சிறுவர்கள்\nவிமானத்துறை சார்ந்த பொறியியல் படிப்பு: மாணவிகளுக்கு டிஆர்டிஓ உதவித்தொகை\nமாயமான பெண்ணின் சடலத்தை தேடி தோண்டி��� போலீசார்.. நாய்க்குட்டியின் சடலம் கண்டெடுப்பு\nமாணவி தற்கொலை - நீட் தேர்வே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு\nகாதலியை கொலை செய்து சூட்கேசில் அடைத்த காதலன்\nஇந்தியப் பெண்ணை மணக்கிறார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்\nசிறுமியை தூக்கி வீசிய காட்டெருமை - பூங்காவில் நடந்த விபரீதம்\nதிருமணமான 5 மாதங்களில் பெண் தற்கொலை : விருதுநகரில் சோகம்\n''3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக்கூட பிறக்கவில்லை'' - அதிர்ச்சியில் ஆழ்த்திய உத்திரகாண்ட்\nபெண்கள் உலகக் கோப்பை கால்பந்தாட்ட இந்திய அணியில் ஒரு தமிழச்சி\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Jason+Holder?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-23T15:10:45Z", "digest": "sha1:BBIFJWNHAH5VJDMVNWTKYZOYSZKJNGSS", "length": 7755, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Jason Holder", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nநடுவரிடம் வாக்குவாதம்: இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம்\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங்\nஇந்தியாவை 27 ஆண்டுகளாய் வெல்ல முடியாத வெஸ்ட் இண்டீஸ் \nசுவிஸ் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் 50 பேர் - வெளியாகிறது விபரம்\nஷகிப் சதம் வீண்: ஜேசன் ராய், ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி\nசதம் விளாசிய மகிழ்ச்சியில் நடுவர் மீது மோதிய ராய் - சிரிப்பொலியில் மைதானம்\nராய் 153 ரன் விளாசல் - இங்கிலாந்து அணி 386 ரன் குவிப்பு\nபாபர் சதம் வீண்: ஜேசன் ராய் விளாசலில் தொடரை வென்றது இங்கிலாந்து\n+2, டிகிரி படித்தவர்களுக்கு ரயில்வேயில் சேர வாய்ப்பு \nவீணானது கிறிஸ் கெய்ல் விளாசல் சதம்: விரட்டி வென்றது இங்கிலாந்து\nடி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகிறார் மிதாலி ராஜ் \nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் கேப்டன் சஸ்பெண்ட்\nதற்காலிக ஆசிரியர் பணிக்காக விண்ணப்ப விநியோகம் - அலைமோதிய பட்டதாரிகள்\nஇரட்டை சதம் விளாசினார் ஹோல்டர்: இங்கிலாந்து அணி திணறல்\nநடுவரிடம் வாக்குவாதம்: இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம்\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங்\nஇந்தியாவை 27 ஆண்டுகளாய் வெல்ல முடியாத வெஸ்ட் இண்டீஸ் \nசுவிஸ் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் 50 பேர் - வெளியாகிறது விபரம்\nஷகிப் சதம் வீண்: ஜேசன் ராய், ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி\nசதம் விளாசிய மகிழ்ச்சியில் நடுவர் மீது மோதிய ராய் - சிரிப்பொலியில் மைதானம்\nராய் 153 ரன் விளாசல் - இங்கிலாந்து அணி 386 ரன் குவிப்பு\nபாபர் சதம் வீண்: ஜேசன் ராய் விளாசலில் தொடரை வென்றது இங்கிலாந்து\n+2, டிகிரி படித்தவர்களுக்கு ரயில்வேயில் சேர வாய்ப்பு \nவீணானது கிறிஸ் கெய்ல் விளாசல் சதம்: விரட்டி வென்றது இங்கிலாந்து\nடி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகிறார் மிதாலி ராஜ் \nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் கேப்டன் சஸ்பெண்ட்\nதற்காலிக ஆசிரியர் பணிக்காக விண்ணப்ப விநியோகம் - அலைமோதிய பட்டதாரிகள்\nஇரட்டை சதம் விளாசினார் ஹோல்டர்: இங்கிலாந்து அணி திணறல்\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Secretary?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-23T15:28:03Z", "digest": "sha1:X6DJTL7XWASCF5I3LCW5URNHUL5KJPCU", "length": 8014, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Secretary", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nமத்திய அமைச்சக செயலராக ராஜுவ் கவுபா நியமனம்\n“காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்” - அமெரிக்கா\nசெவிலியர் பணி நிரந்தர அவமதிப்பு வழக்கு - சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக��க நீதிமன்றம் உத்தரவு\nவிதிமீறி பேனர் வைப்பது தொடர்வது ஏன்\n“ரஞ்சித் நோக்கமே சாதிக் கலவரத்தை தூண்டுவது தான்” - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\nமத்திய அரசுப் பதவி: ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றம் \n“முதியவர்கள், கர்ப்பிணிகளை வரவேண்டாம் என்றது நல்லநோக்கம்” - தலைமைச் செயலாளர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஆகிறார் து.ராஜா\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : சென்னை அன்பகத்தில் இன்று கூடுகிறது\nகாங். பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜினாமா\n“தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்” - உதயநிதி ஸ்டாலின்\nதிமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதிக்கு தலைவர்களின் வாழ்த்து\nதிமுக இளைஞரணி செயலாளரானார் உதயநிதி ஸ்டாலின் \nதிமுக இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி\nபொறுப்பேற்ற பின் தலைமைச் செயலாளர், டிஜிபி முதல்வருடன் சந்திப்பு\nமத்திய அமைச்சக செயலராக ராஜுவ் கவுபா நியமனம்\n“காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்” - அமெரிக்கா\nசெவிலியர் பணி நிரந்தர அவமதிப்பு வழக்கு - சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nவிதிமீறி பேனர் வைப்பது தொடர்வது ஏன்\n“ரஞ்சித் நோக்கமே சாதிக் கலவரத்தை தூண்டுவது தான்” - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\nமத்திய அரசுப் பதவி: ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றம் \n“முதியவர்கள், கர்ப்பிணிகளை வரவேண்டாம் என்றது நல்லநோக்கம்” - தலைமைச் செயலாளர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஆகிறார் து.ராஜா\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : சென்னை அன்பகத்தில் இன்று கூடுகிறது\nகாங். பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜினாமா\n“தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்” - உதயநிதி ஸ்டாலின்\nதிமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதிக்கு தலைவர்களின் வாழ்த்து\nதிமுக இளைஞரணி செயலாளரானார் உதயநிதி ஸ்டாலின் \nதிமுக இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி\nபொறுப்பேற்ற பின் தலைமைச் செயலாளர், டிஜிபி முதல்வருடன் சந்திப்பு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/benefits-for-women-who-do-exercise/", "date_download": "2019-08-23T15:15:44Z", "digest": "sha1:ZBETVCQLMWBJI4ICDFA5NT6R2AYPHVHG", "length": 8387, "nlines": 132, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nபெண்கள் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள்\nஉடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன. அதனால் உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும்.\nஇடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும்.\nஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும். மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்களை பெற முத்தான மூன்று பயிற்சிகள் இதோ\nஓரடி அகலம் இடைவெளி இருக்குமாறு கால்களை விறைப்பாக வைத்து, இடுப்பின் இருபுறமும் இருகைகளையும் ஊன்றி நிமிர்ந்து நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும், சற்று நேரம் கழித்து மூச்சினை வெளியே விட வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும்.\nமுதல் பயிற்சியை போல் நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கால்களை உயர்த்தி, முன் பாதங்களில் நிற்க வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.\nமுதல் பயிற்சியை போல் இருகைகளையும் தொடையின் பக்கவாட்டில் தொங்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்த வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும்.\nமூச்சை இழுக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை முறையாக கற்று கொள்ளப் பயிற்சிகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். நிமிர்ந்த மார்பு வாய்க்கும். மார்பகங்கள் செழிப்பாய் இருக்கும்.\n��டை குறுகும், தோல் அழகிய நிறம் பெறும். கண்கள் ஒளியுடன் திகழும். உடலுக்கு மிகுந்த சக்தி கிட்டும். ஆகவே, பயிற்சியை செய்யும் போது மூச்சை இழுத்துவிட வெளிவிடுகின்ற முறையைச் சரிவரக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nPrevious PostPrevious தொப்பையைக் குறைக்க உதவும் உணவுகள்…\nNext PostNext உடல் எடையை குறைக்கும் சில எளிய பயிற்சிகள்\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/exercises-to-grow-tall/", "date_download": "2019-08-23T15:18:27Z", "digest": "sha1:BNNYM3ENMFMLZEDWPMCVZCKVNHJCUKLY", "length": 6071, "nlines": 124, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "உயரமாக வளர உதவும் உடற்பயிற்சிகள் – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nஉயரமாக வளர உதவும் உடற்பயிற்சிகள்\nஉயரம் கம்மியாக இருந்தாலும் கேலி செய்வர்கள், உயரம் அதிகமாக இருந்தாலும் கேலி செய்வார்கள். உயரத்தை பொருட்டு பார்த்தல் மட்டும், ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும்.\nஇது நீங்கள் சீராக உயரமாக உதவும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். தொங்குவது போன்ற பயிற்சிகளை நீங்கள் பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்கலாம், நேரில் கூட கண்டிருக்கலாம். இது உங்கள் உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும். இது உங்கள் உடல் முழுவதையும் ஒரே இணையாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது.\nவீட்டில் பரண் மேல் தொங்கலாம். இதற்காக ஜிம்முக்கு போக வேண்டும் என்பதில்லை. உயரம் அதிகரிக்க மற்றுமொரு சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல பலனை கண்கூடப் பார்க்கலாம். கூடைப்பந்து விளையாட்டை தினமும் பயிற்சி செய்து வரலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து சில மாதங்களுக்கு செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.\nPrevious PostPrevious எளிய முறையில் உடல் எடையை குறைக்க வழிகள்…\nNext PostNext உடல் எடையை வேகமாக அதிகரிக்க\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13042", "date_download": "2019-08-23T15:48:43Z", "digest": "sha1:MJ267KFDWBXVGAG3FTUYPLGG7RYTDNZ3", "length": 18657, "nlines": 160, "source_domain": "jaffnazone.com", "title": "மண்ணுக்கு சொந்தமான மக்கள் இல்லை..! மகிழ்ச்சி கொண்டாட நான் விரும்பவில்லை.. மனம் வெந்தாா் மாவை. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nமண்ணுக்கு சொந்தமான மக்கள் இல்லை.. மகிழ்ச்சி கொண்டாட நான் விரும்பவில்லை.. மனம் வெந்தாா் மாவை.\nமயிலிட்டி மீன்பிடி துறைமுகம் திறக்கப்படுவது வரப்பிரசாதமே. ஆனாலும் மயிலிட்டி மக்கள் இல்லாத நிலையில் மயிலிட்டி துறைமுகம் திறக்கப்படுவதை வரப்பிரசாதம் என கூறுவதற்கு என்னால் முடியாது. என நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா கூறியுள்ளாா்.\nமயிலிட்டித்துறைமுகம் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், கடந்த ஆண்டு மயிலிட்டித்துறைமுகம் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து\nவிடுவிக்கப்பட்டு துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மயிலிட்டித்துறைமுகமானது பிரேமதாஸ பிரதமராக இருந்தபோது\nதந்தை செல்வநாயகம் மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்தத் துறைமுகம் அமைக்கப்பட்டது. இப்பிரதேசத்திலிருந்து 300 தொடக்கம் 400 தென் கடலுணவுகள் ஏற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டு சென்ற வரலாறுள்ளது.\nகடந்த 30 வருட காலமாக இந்த முயற்சிகள் ஏதும் இடம்பெறவில்லை இப் பிரதேச இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது 75 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.\nமயிலிட்டித் துறைமுகமானது இன்று திறக்கப்படுகின்றபோதும் இப் பகுதி மக்கள் மீள்குடியேற்றப்படுவதன் மூலம் தான் இந்தத் துறைமுகம் முழுமையாக பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்த மண்ணுக்குச் சொந்தக் காரர்கள் இடம்பெயர்ந்த நிலையிலேயே\nதான் இருக்கின்றார்கள். அவர்கள் மீள்குடியேற்றப்படவேண்டும். இந்த மயலிட்டித்துறைமுகத்தை கடந்த ஆண்ட��� அடிக்கல் நாட்டி வைக்கும்போது நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதியிடம் இந்தப் பகுதி மக்களை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்\nஎன்று கோரிக்கை முன்வைத்தேன் அன்றைய தினமே இதற்குரிய நடவடிக்கை எடுத்ததாக வாக்குறுதியளித்தார். எனினும்இன்னும் நடைபெறவில்லை. இங்கு கடமையில் இருக்கின்ற இராணுவ அதிகாரி மற்றும் இராணுவத்தளபதி மக்களின் காணிகளை\nவிடுவிப்பதில் உணர்வுபூர்வமாகவே இருந்தார்கள். எனினும் இன்னும் சாத்தியப்படவில்லை. இந்த நிகழ்விலும் பிரதமரிடம் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். தான் உரிய நடவடிக்கை எடுப்பதாகவே வாக்குறுதி தந்துள்ளார்.\nவடபகுதியில் கணிசமான காணிகள் விடுவிக்கப்பட்டாலும் இன்னும் பல காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளது.இவற்றை விடுவித்துத்தருமாறு பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் பேசுவதற்குக நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.\nஇந்தத் துறைமுகம் திறக்கப்படுவது வரப்பிரசாதம் தான் அவ்வாறு கூறுவதற்கு இயலாத ஒன்றாகவே உள்ளது. மூன்று கட்டமாக புனரமைப்பு நடைபெறவுள்ள நிலையில் முதற்கட்டமாக தற்போது இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஏனைய இரண்டு பகுதிகளும் விரைவாக புனரமைப்பு செய்யப்படவேண்டும் இந்த அரசாங்கத்தின் ஆட்சியிலும் இப் பகுதியில் இராணுவ மற்றும் சுற்றுலாத் தேவைகளுக்காக காணிகளை அபகரிக்கவுள்ளதாக அறிவித்தல்களை விடுத்து\nஅதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள். நாங்கள் இது தொடர்பில் பேசி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாங்கள் போர்க் காலதிலும் போர் முடிவுற்ற பின்னரும் பலநூற்றுக்கணக்கான போராட்டங்களை நடத்தியுள்ளோம்.\nஉச்ச நீதிமன்றத்திலும் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளோம். எனவே எங்கள் காணிகளை எங்களிடம்தந்து விடுங்கள் மீண்டும் எங்களை போராத்தூண்டாதீர்கள் என்றார்.\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nநல்லுாா் கந்தன் வருடாந்த பெருந் திருவிழாவின் 17ம் நாள் திருவிழா.. (20.08. 2019)\nபு���்தளை வழியாக கதிர்காம பாதையை தனிவழியாக மாற்றியிருக்கும் யானை\nமாரப்பனவுடன் ஐ.நா அறிக்கையாளர் சந்திப்பு\nதேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்\nகுடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2013/11/", "date_download": "2019-08-23T15:48:27Z", "digest": "sha1:WYV6XCKWF5TTQ3GEL4Y6Z7PQVD4NOMT3", "length": 11077, "nlines": 185, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: November 2013", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஞாயிறு, நவம்பர் 17, 2013\nபெண்களைப்பற்றி, இப்படி நாலுவார்த்தை கௌரவமாக சொன்னவன் ஆண்களை மட்டும்,\nயானை, போல நடந்து வர்றான் பாரு\nசிங்கம், போல தைரியமா போவான்\nகழுதை, போல சுமக்கத்தான் லாயக்கு\nமாடு, போல நல்லா உழைப்பான்\nகழுகு, மூக்கு வேர்த்தது போல வருவான்\nபன்றி, மாதிரி திங்கிறான் பாரு\nகுதிரை, மாதிரி நல்லா ஓடுவான்\nநல்லபாம்பு, கிட்ட பழகுறமாதிரில இவண்\nபச்சோந்தி, மாதிரி மாறிக்கிட்டே இருப்பான்\nதேள், கொட்டுற மாதிரி பேசுவான்யா\nகாக்கா, பிடிக்கிறதுல சரியான ஆளுய்யா\nகோழி, தவிட்டை முழுங்குறது மாதிரி முழுங்குவான்\nஆந்தை, போல முழிக்கிறான் பாரு\nதிமிங்கலம், மாதிரி உடம்பை வளத்துருக்கான்\nஎன, ஏன் இப்படி கேவலமா சொல்லி வச்சான் ஒருவேளை இதையெல்லாம் சொல்லிவச்சது பெண்ணாக இருக்குமோ \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) கு லவி பாடி முடிந்ததும் மேலும் சில சடங்குகள் நடந்தது திடீரென தல...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) (04) சி வமணி பயந்து நடுங்கி கொண்டு இருக்க அந்த உருவம் அசை...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) (04) ச ட்டீரென முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட மயக்கத்திலிருந்த ச...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) க ண் விழித்த சிவமணிக்கு கண்கள் கூசியது காரணம் சூரிய ஒளி. விடிந...\nசுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளும்போது அதாவது 191 7 லிலே இந்திய ரூபா...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) த வசியைக் காணவில்லை சிவமணிக்கு உடல் முழுவதும் ஒரு நொடியில் வியர்த்தது ...\nதியாகங்கள் இங்கு ஆராதிக்கப்படுவதில்லை மாறாக உதாசீனப்படுத்தப்படுகிறது. தீர்ப்புகள் இங்கு எழுதப்படுவதில்லை மாறாக எழுதிக் கொடுக...\nவெ ள்ளிக்கிழமை அமாவாசை இருட்டு காட்டுப் பாதையில் சிவமணியும், தவசியும் தூரத்தில் தெரியும் இரவேசி மலையின் முகட்டில் இருக்கும் மூஸா...\nசு ட் ட ப ழ ம். இவரின் உபதேசம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. தான் நிரூபித்ததை உலகுக்கு பறைசாற்றுகிறார். இதம்பாடல் மலையட...\nவதனம் வளம் பெறவே வசந்தம் வழி வரவே வளமை வரும் பெறவே வலிமை வலம் வரவே மங்கா மனம் பெறவே மனதில் மழை வரவே மனையாள் மகிழ் பெறவ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poojabell.com/blog-post/arulmigu-kachaleeswarar-temple/", "date_download": "2019-08-23T16:00:39Z", "digest": "sha1:FJYHAPEVYKFSEUIR3MIAFQQEFG4V4WRJ", "length": 5756, "nlines": 84, "source_domain": "poojabell.com", "title": "ARULMIGU KACHALEESWARAR TEMPLE-chennai(அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோவில் - சென்னை) - Automatic Pooja Bell - R&R Spirituals", "raw_content": "\nARULMIGU KACHALEESWARAR TEMPLE-chennai(அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோவில் – சென்னை)\nHome ⁄ blog ⁄ ARULMIGU KACHALEESWARAR TEMPLE-chennai(அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோவில் – சென்னை)\nARULMIGU KACHALEESWARAR TEMPLE-chennai(அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோவில் – சென்னை)\nகச்சபம் என்றல் ஆமை உருவம். பாற்கடலில் அமிர்தம் எடுக்கும்போது சிவாபெருமானுடன் திருமால் ஆமையுருவில் சேர்ந்து காட்சி கொடுக்கிறார், ஆகையால் கச்சபேஸ்வரர் என பெயர் பெற்று மொழி வழக்கத்தில் கச்சாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது .\nஇறைவன் : ஸ்ரீ கச்சபேஸ்வரர் .\nஇறைவி : ஸ்ரீ சௌந்தராம்பிகை .\nஅமைவிடம் : அரண்மனைக்கார தெரு , பாரி முனை , சென்னை .\nகோவில் நிறுவன விபரம் : தளவாய் செட்டியார் என்ற சிவா பக்தர் 1720 ஆம் ஆண்டு கோவிலை கட்டதொடங்கி 1728 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் . நிகழ்த்தினார்\n1. பஞ்ச முக கணபதி சித்தி புத்தி சமேதராக கோலம் .\n2.63 நாயன்மார்களின் சிலைகளும் விபரங்களும்.\n3 சென்னை மா நகரில் அமைக்கப்பட்ட முதல் அய்யப்பன் சன்னிதி\n4.ஆன்மிக நிகழ்வுகளின் அற்புதமான சுதை சிற்பங்கள்.\n5.சுவர்களில் பாதிக்கப்பட்ட : துர்கா ஸ்தோத்திரம்\nதுக்க நிவாரணி அஷ்டகம், ரோக நிவாரணம் அஷ்டகம்,\nராகு கால துர்கா அஷ்டகம், சௌந்தர்ய லஹிரி, ஷண்முகன் கவசம், தேவாரம் பாடல்கள் மற்றும் பல.\n6.ஆன்மிகம் சம்பந்த பட்ட அழகிய பெரிய வண்ணப்புகை படங்கள்.\nஇங்கு வருபவர் கள் வழிபாடு நேரத்திற்க��� மேல் அரை மணி அல்லது ஒரு மணி நேரம் அதிகம் இருந்து ஆன்மீக விவரங்களை அறிந்து பயன் பெறவும் .\nஸ்ரீ காளிகாம்பாள் கோவில் – சென்னை (Sri kaligambal Temple – Chennai)\nKANTHA KOTTAM – SRI KANDHA SWAMY TEMPLE – SRI MUTHUKUMARA SWAMY DEVASTHANAM – CHENNAI. கந்தக் கோட்டம் – ஸ்ரீ கந்தசுவாமி கோவில் – ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் – சென்னை .\n← ஸ்ரீ காளிகாம்பாள் கோவில் – சென்னை (Sri kaligambal Temple – Chennai)\nKANTHA KOTTAM – SRI KANDHA SWAMY TEMPLE – SRI MUTHUKUMARA SWAMY DEVASTHANAM – CHENNAI. கந்தக் கோட்டம் – ஸ்ரீ கந்தசுவாமி கோவில் – ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் – சென்னை . →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1645_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T16:12:52Z", "digest": "sha1:XCO46AXQ4TAH7K2IILVBFCWS7MPPNFER", "length": 6051, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1645 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1645 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1645 இறப்புகள்.\n\"1645 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 11:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2305829&Print=1", "date_download": "2019-08-23T16:25:56Z", "digest": "sha1:PKDGWOU7HPWWVQJAEGD63S6C4JEHTPZ2", "length": 10947, "nlines": 90, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அமித்ஷாவின் அமர்நாத் யாத்திரை| Dinamalar\nபுதுடில்லி: இந்தியாவின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக காஷ்மீர் மாநிலம் செல்கிறார் அமித்ஷா. இந்த பயணத்தில் அவர் அமர்நாத் புனித யாத்திரையும் மேற்கொள்ள உள்ளார்.\nபிரதமர் மேடி, உள்நாட்டு பாதுகாப்பு முழுமையும் கையாளும் வகையில் அமித்ஷாவிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். இதனால் தான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகள் அனைவரையும் அமித்ஷாவிடமே அறிக்கை அளிக்க செய்துள்ளார். எனவே, 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ., அரசு, அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த விரும்புகிறது.\nஇதன் ஒரு பகுதியாகத்தான், வரும் ஜூன் 26 மற்றும் 27 காஷ்மீருக்கும், அதே பயணத்தில் அமர்நாத்திற்கும் செல்கிறார். இதன் ஒரு பகுதியாக ஸ்ரீநகரில் பாதுகாப்பு அதிகாரிகளின் உயர்மட்ட கூட்டத்தில் காஷ்மீரின் பாதுகாப்பு குறித்தும், அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்கிறார் அமித்ஷா.உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்ற முதல் நான்கு நாட்களிலேயே காஷ்மீர் குறித்த அவரது அதிரடி நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டன.\nஇந்த பயணத்திலேயே அமர்நாத் யாத்திரையம் அமித்ஷா மேற்கொள்கிறார். அங்குள்ள புனிதக் குகையில் பனி லிங்கத்தை வணங்குகிறார். பின்னர், யாத்ரிகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உயர் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிடுகிறார். ஏனெனில், இந்தமுறை யாத்திரை எந்த தடையும் இல்லாமல் நடைபெறவேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.\nஇந்தாண்டு அமர்நாத் புனித குகை்கு சுமார் 3 லட்சம் யாத்ரீகர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு துணை ராணுவம், காஷ்மீர் போலீசார், ஆயுதப்படை போலீசார் உள்ளிட்ட 45 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nபாரம்பரியமாக அமர்நாத் செல்லும் அனந்தநாக் மாவட்டத்தின் பஹல்காம் வழி மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள குறுகிய பால்டால் வழிகளில் 46 நாட்கள் அமர்நாத் யாத்திரை நடக்கும். கடந்த 2017, ஜூலை 10 ல் காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 பக்தர்கள் பலியாகினர். 19 பேர் படுகாயமடைந்தனர்.\nஎனவே தான், அமித்ஷா ராணுவ உயர் அதிகாரிகள், மாநிலத்தின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள், துணை ராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளின் கூட்டத்தை நடத்துகிறார்.\nஅமித்ஷாவின் அமர்நாத் யாத்திரை நடக்கும் அதே நேரத்தில், ஹூரியத் தலைவர்கள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்துள்ளனர் என்பது முக்கியமானது. இந்த பேச்சுவார்த்தை காஷ்மீர் பிரச்னையில் ஒரு முறிப்பை ஏற்படுத்தும். அமித்ஷாவின் பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்புகளுக்கு பின்னர், பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரமடையலாம். இந்த ஆண்டில் இதுவரை பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 120க்க���ம் மேற்பட்டோர் பாதுகாப்பு படையின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.\nகாஷ்மீரின் சில பகுதிகளில், குறிப்பாக தெற்கு காஷ்மீரில் தான் எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையமும் கூட அமர்நாத் யாத்திரை ஆக.15ல் முடிவுக்கு வந்த பின்னர் தான், காஷ்மீர் தேர்தல் குறித்து பரிசீலிக்க உள்ளது.\nRelated Tags அமித்ஷா அமர்நாத் யாத்திரை உள்நாட்டு பாதுகாப்பு பனி லிங்கம்\nமும்பை மருத்துவமனையில் லாரா அனுமதி(9)\nவார்னர், பின்ச் ஜோடிபுதிய உலக சாதனை\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/28449-if-posssible-prove-it-magindha.html", "date_download": "2019-08-23T16:29:04Z", "digest": "sha1:GOM2PWWJLNNX7RL3WYUHUJJBHRWAKPF4", "length": 9849, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "முடிந்தால் நிரூபியுங்கள்- மகிந்த சவால்! | If Posssible Prove it - magindha", "raw_content": "\nசர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nஇந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\nமாமன் மச்சான் அரசியல், ஊழல் முடிவுக்கு வந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி\nபாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு\nமுடிந்தால் நிரூபியுங்கள்- மகிந்த சவால்\nதன் மீது அரசு சுமத்தும் எந்த ஒரு குற்றச்சாட்டையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கி நிதி மோசடி பற்றி எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இதை எதிர்கொள்ள முடியாமல் ஆளும் சிறிசேனா அரசு தடுமாறி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடு பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், சில ஊழல் விவகாரங்களை கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை மகிந்தாவுக்கு எதிராக பயன்படுத்த சிறிசேனா அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்தே, மகிந்த ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து முதலில் விசாரணை செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்சே, \"அரசின் எந்தவொரு விசாரணைக்கும் நான் தயார். முடிந்தால் என் ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து ஆதாரங்களை வெளியிட்டு நிரூபிக்கட்டும்\" என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n2. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n3. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n4. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n5. சந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\n6. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n7. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\nதமிழக மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு\nராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு\n1. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n2. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n3. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n4. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n5. சந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\n6. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n7. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\nமணப்பாறை: 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக வீடியோ\nஇந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nமேற்குவங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பக்தர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/paramilitary-security-should-be-arranged-political/", "date_download": "2019-08-23T16:17:21Z", "digest": "sha1:J7Z4QJEGLECGYJF5NLW7IHNU2GBWMJXT", "length": 17046, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துணை ராணுவ பாதுகாப்பு வேண்டும்.., அரசியல் கட்சியினர் கோரிக்கை - Sathiyam TV", "raw_content": "\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nSpider Man இனிமேல் பார்க்க முடியாதா – கண்ணீர்விடும் 90s கிட்ஸ்..\nசாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug 19…\n – அச்சுறுத்தும் “அதானி” துறைமுகம் | Palaverkadu | Adani News\nHome Tamil News Tamilnadu வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துணை ராணுவ பாதுகாப்பு வேண்டும்.., அரசியல் கட்சியினர் கோரிக்கை\nவாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துணை ராணுவ பாதுகாப்பு வேண்டும்.., அரசியல் கட்சியினர் கோரிக்கை\nசென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.\nபின்னர் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்குள் தாசில்தார் அனுமதியின்றி நுழைந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்தனர்.\nபின்னர், ஆர்.எஸ்.பார��ி எம்.பி., கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்,\nமதுரை நாடாளுமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நேற்று முன்தினம் சம்பூர்ணம் என்ற தாசில்தார் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் 3 மணிநேரமாக இருந்துள்ளார். அவருடன் மேலும் 3 நபர்கள் இருந்துள்ளனர். அவர்களிடம் அடையாள அட்டையும் இல்லை.\n3 மணி நேரத்துக்கு பிறகே போலீசார் இதை கண்டுபிடித்து தடுத்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தலையிட்டு அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். கலெக்டரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் வெங்கடேசன் நீண்ட நேரம் போராடிய பிறகும், கலெக்டர் அங்கு வரவில்லை.\nகலெக்டர் அலுவலகம் சென்ற வேட்பாளர் கலெக்டரை சந்தித்து கேட்டதற்கு, தற்போது தான் தனக்கே தெரிகிறது என கலெக்டர் கூறி உள்ளார். இது நம்பத்தகுந்ததாக இல்லை. தபால் வாக்குகளில் முறைகேடுகள் செய்யவே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.\n3 அடுக்கு பாதுகாப்பையும் மீறி ஒருவர் பாதுகாக்கப்பட்ட அறைக்குள் எவ்வாறு சென்றார் அதை 3 மணி நேரம் வரை போலீசார் எப்படி கண்டுபிடிக்காமல் இருந்தனர்\nஇந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் மற்றும் மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியை மாற்றி வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும். தமிழகத்தில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களுக்கும் துணை ராணுவ பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.\nதபால் வாக்குகள் வினியோகம், பதிவு எண்ணிக்கை ஆகியவற்றை கண்காணிக்க சிறப்பு பார்வையாளரை நியமிக்க வேண்டும். இந்த கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\n“ம்ம்ம்.., ஹலோ சொல்லுங்க..,” தூக்கி வீசப்பட்ட ஜான்சி..\nஅச்சுறுத்தி வரும் காட்டுயானைகள் – கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர்\nப.சிதம்பரத்தை கைது செய்யத் தடை.. அமலாக்கத்துறை எதிர்ப்பை மீறி உச்சநீதிமன்றம் அதிரடி..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug...\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug...\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190217070900", "date_download": "2019-08-23T15:41:38Z", "digest": "sha1:XCYPXXLI4QVKGKGT6YHDDCHPUB3XYKDQ", "length": 6903, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "இணையத்தில் இன்று வெளியான சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர்.", "raw_content": "\nஇணையத்தில் இன்று வெளியான சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர். Description: இணையத்தில் இன்று வெளியான சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர். சொடுக்கி\nஇணையத்தில் இன்று வெளியான சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர்.\nசொடுக்கி 17-02-2019 சினிமா 1422\nசிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று அவருக்கு பரிசாக மிஸ்டர் லோக்கல் படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு. படத்தில் இயக்குனராக ராஜேஷ்,நடிகர்கள் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே மாதம் 1ம் தேதி தமிழக்தில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டீஸர் இன்று காலை வெளியானது.\nடீசரில் என் பெயர் மனோகர், ஏரியாவில் எல்லோரும் என்னை செல்லமாக மிஸ்டர் லோக்கல் என்று கூப்பிடுவாங்க என்று சிவகார்த்திகேயன் டயலாக் சொல்வதுடன் டீஸர் அட்டகாசமாக துவங்குகிறது. டீஸரில் சிவாவுடன் நயன்தா மோதிக் கொள்ளும் காட்சிகள் சுவாரசியமாக உள்ளது.\nதற்போது வரும் படங்களில் ஹீரோ அல்லது ஹீரோயின் ஏதாவது ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருப்பது வாடிக்கையாகிவிட்டது. சிவாவும்,நயன்தாராவும் சேர்ந்து டூயட் பாட்ற்கு நடனமாடுவார்கள் என்று பார்த்தால்,இங்கு எதிர்பார்பை மீறி எலியும், பூனையுமாக இருக்கிறார்கள்.\nநயன்தாராவை பார்த்து சிவகார்த்திகேயன் கூறும் \"ஈ டோரா பூஜ்ஜியை நான் கையில் வைச்சு கொஞ்சி விளையாடும்\" எனும் வசனம் கியூட்டாக உள்ளது. மோதலில் துவங்கி காதலில் முடியும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.\nபடத்தின் டீசர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.பார்த்தது மகிழுங்கள்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஐந்தேநாளில் உங்கள் நுரையீரல் சுத்தமாகும் அதிசயம்... வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் மருத்துவம்..\nஅடிக்கடி மார்பு குத்துற பீல் ஆகுதா இதை மட்டும் செய்யுங்க போதும்...\nஇறக்கப்போவது தெரியாமல் குடும்பத்தோடு செல்பி எடுத்த இலங்கை பிரபலம்... சோகத்தை ஏற்படுத்தும் இலங்கை குண்டுவெடிப்பு..\nவறுமைக்கு திருடிய சிறுவனை நூதன முறையில் திருத்தி பசியாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன்.\nபுத்தாண்டில் நடிகர் விஷாலுக்கு டும்..டும்..டும்..\nமுட்டைக்கு பின் இதைச் சாப்பிட்டா சங்கு தான்... மறந்தும் சாப்பிட்டுவிடாதீங்க மக்களே...\nஉங்க வீட்டில் எலிகளால் தொல்லையா இதை மட்டும் செய்யுங்க போதும்... இயற்கை முறையிலேயே எலியை துரத்தி விடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/147068", "date_download": "2019-08-23T15:16:12Z", "digest": "sha1:LDOZMMILX4A6BZ6NDUQHNSDGOLOQIUSU", "length": 10610, "nlines": 92, "source_domain": "www.todayjaffna.com", "title": "வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணிடம் சேட்டை செய்த காவாலி இளைஞர்கள் - தட்டிக்கேட்ட பெண்ணின் தந்தை மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டு தப்பியோட்டம் ! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வவுனியா செய்திகள் வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணிடம் சேட்டை செய்த காவாலி இளைஞர்கள் – தட்டிக்கேட்ட பெண்ணின்...\nவவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணிடம் சேட்டை செய்த காவாலி இளைஞர்கள் – தட்டிக்கேட்ட பெண்ணின் தந்தை மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டு தப்பியோட்டம் \nவவுனியா – எல்லப்பர், மருதங்குளம் பகுதியில் பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்களின் செயற்பாட்டினை தட்டிக்கேட்ட பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனின் நண்பர் ஆகியோர் மீது இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nவவுனியா – சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லப்பர் , மருதங்குளம் 8ம் ஒழுங்கையில் குறித்த பெண் கடந்த (09.06) அன்று இரவு தந்தையுடன் விழாவொன்றிற்கு சென்றுள்ளார். இதன்போது வீதியில் நின்ற இளைஞர்கள் பெண்ணிடம் தவறான சேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்போது பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனின் நண்பர் ஆகியோர் மீது இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில் அயலவர்கள் ஒன்று கூடியதையடுத்து குறித்த இளைஞர்கள் அவ்விடத்தினை விட்டு தப்பித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅயலவர்களின் உதவியுடன் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனின் நண்பர் ஆகியோர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சுயநினைவினை இழந்த நிலையில் பெண்ணின் தந்தை அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பாக சம்பவம் இடம்பெற்ற தினமே வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களின் புகைப்படம் மற்றும் தகவல்கள் அனைத்தும் பொலிஸாருக்கு வழங்கிய நிலையில் நான்கு நாட்கள் கடந்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.\nஇந்நிலையில் இன்றையதினம் பொலிஸாரின் தமிழ் மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், குறித்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனின் நண்பன் மீது தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களில் ஒருவரை அக்கிராம இளைஞர்கள் சூட்சுமமான முறையில் ஓர் இடத்திற்கு வரவழைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஇதன்போது குறித்த இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் இளைஞனை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், அவரது உதவிடன் மேலும் ஓர் ���ளைஞனையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த இரு இளைஞர்களையும் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமைத்திரிபால சிறிசேன பதவி விலகுவதற்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று தருவாரா\nNext articleயாழில்,மாநகரசபை வீதியைக் காணவில்லையாம் – வடிவேலு பாணியில் நடந்த சம்பவம்\nவவுனியாவில் 913 நாட்களாக தனது 26 வயதுடைய மகனைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை ஒருவர் உயிரிழப்பு\nவவுனியாவில் அதிகாலையில் வீட்டைவிட்டு ஓடிய காதல் ஜோடி விவகாரத்தில் 12 பேர் அதிரடியாக கைது\nவவுனியா கச்சேரியில் உள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிலையத்தில் பெண் அதிகாரியின் அடாவடி – கடுங்கோபத்தில் மக்கள்\nயாழில்,கடல் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு\nயாழில்,கைதுசெய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் வைத்தியரை விடுவிக்குமாறு போராட்டம்\nநல்லூரில்,பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கமாக இருப்பதால் பொலிஸார் தூக்கு காவடிகளை ஆலயத்துக்கு அண்மையில் அனுமதிக்க மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-15361.html?s=99c0d9b2357a725d6cbb0dd87b3a16e0", "date_download": "2019-08-23T16:09:04Z", "digest": "sha1:7VR4XUW5QSP6QSEOJ3HU6RSX7HNFTNX4", "length": 39963, "nlines": 199, "source_domain": "www.tamilmantram.com", "title": "கையேந்தும் கடவுளர்!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > கையேந்தும் கடவுளர்\nView Full Version : கையேந்தும் கடவுளர்\nஆத்தா ஒரு எட்டணா கொடு இந்த\nகுமரக் கடவுள் கோவணம் துவைக்கனும்\nபரமசிவன் சோறு தின்னு நாளு ரெண்டாச்சு\nயாராச்சும் ஒரு பிடி சோறு போடுங்க\nசஞ்சீவி மலை தூக்கிய ஆஞ்சநேயர்\nசுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர், நான் ஒருவரிடம் வேலை செய்துகொண்டிருந்த பொழுது தெய்வம் என்னிடம் பிச்சை\nகேட்டது. அத்தெய்வத்திற்கு வயது பதினொன்று இருக்கலாம். முகத்தில் கண்ணன் களை. நிறத்தில் கருப்பசாமி. கண்ணனும்\nஆஞ்சிநேயனும் இதிகாசத்தை இடித்துவிட்டு வந்து ஒருசேரக் கேட்டார்கள். என்னால் எவ்வளவு கேவலமாகத் திட்டமுடியுமோ\nஅவ்வளவு கேவ��மாகத் திட்டி அனுப்பிவிட்டேன். கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் இப்படி கடவுள் வேடமிட்டு பிச்சையெடுத்தல்\nஎனக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தது. அன்றிலிருந்து இன்று வரையிலும் கடவுள் (உண்மையான கடவுளுங்க)நேரே வந்து கால்\nஅணா கேட்டாலும் காறித் துப்பத்தான் தோன்றுகிறது.\nபெரும்பாலும் ஆஞ்சிநேயர்கள் தான் அதிகம். வேடமிட்டால் அது வேடமாகத் தெரிவதுவும், எளிதில் வேடமிடுவதுமானது.\nகடவுளர்கள் என்றும் குறைந்த வயதில்தான் கண்டிருக்கிறேன். வயது மிகுந்த நொண்டிக் கடவுள்களைக் காணமுடிவதில்லை.\n மக்கள் கடவுள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. இது ஆரம்ப காலம் தொட்டு வழிவந்த பிச்சை'பாணியாக\nஇருக்கலாம். வெறுமே பிச்சை எடுப்பதைக் காட்டிலும் கடவுள் வேஷம் அதிக பிச்சை கொடுக்கும் என்ற நம்பிக்கையே காரணம்.\nஇன்னும் சில ஆசாமிகள் பக்த வேடத்தில் பிச்சை எடுப்பார்கள்.. சபரிமலைக்குப் போகவேண்டும், பணம்கொடுங்கள், திருப்பதிக்குப்\nபோகவேண்டும் பணம்கொடுங்கள் என்று பயணப்பிச்சை எடுப்பார்கள். அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்\nகடவுள், பக்தன் என்ற வித்தியாசம் தவிர வேறென்ன\nஇவ்வளவு இருந்தாலும் இவர்களுக்குப் போஜனக் குறைவில்லை... அதுதான் அவர்களின் வெற்றி..........\nகவிதை செல்லும் பாதை அப்படித்தான். முடித்தவிதம் அழகு. அறிவுரைகள் இல்லாத முடிவு........... எத்தனை நாளைக்குத்தான்\n பொதுவாக இவ்வித கவிதைகள் அறிவுரைகளை உள்ளடக்கிய அதேசமயம் சற்று சமூகப்\nபிழைகளைக் குத்திக் காட்டும் கவிதையாக இருப்பது வித்தியாசப் போக்கு.........\nஒவ்வொரு பத்தியிலும் ஒருவிதமான ரைமிங்க் போல (எப்படி சொல்வதென்று தெரியவில்லை) தோன்றுகிறது. அது அப்பத்திகளின்\nமோனைகள் செய்யும் வேலையாக இருக்கலாம். உதாரணத்திற்கு, 'வ'கர மோனைகள் நிறைந்த பத்தியாக \"விக்னம் தீர்க்கும்\nவினாயகர்கள்\" இருப்பதைக் காணலாம்...... படிப்பதற்கு சுவாரசியமான எழுத்துக்கள் இவை. (ஆஞ்சிநேயர் \"ஞ\"கர எதுகையைக்\nகவிதையின் நடை.. இறுதி பத்திவரையிலும் நேரடி டயலாக்.. டயலாக் முடிந்த பின்னர் கவிஞர் பேசுகிறார்.. இடைப்பட்ட (ப்ளூடூத்\nபாலம்) பாலம் உடையாமல் இருக்கிறது.. இது இக்காலக் கவிதையில் படைப்பாளியின் நோக்கத் திறனால் உடைபடாமல் இருப்பது\nதேச எதிர்ப்பாக இருந்தமையால் \"மாசில்லா தேசம்\" என்ற வரிகள் தேவைப்படுகின்றன. அல்���ாது போனால் பிழையாக இருக்கக்\nஆக மொத்தத்தில் இன்னும் கடவுள் எடுக்கும் பிச்சை, குறைந்த பாடில்லாமையால் சூழலுக்குப் பொருத்தமான கவியாக\nஆதவா நினைவிருக்கிறதா...கருவைச் சொல்லிக் காலங்கள் கடந்துவிட்டது. கவிதை பிறக்க இப்போதுதான் நேரம் பிறந்தது. பலமுறை நீங்கள் சொன்ன இந்தக் கருவைக் கையாண்டு கவிதை எழுத முயற்சித்தேன். ஆனால் நீங்கள் சொன்னதைப்போல எனக்கும் கோபம் வந்தது. கோபத்தில் வார்த்தைகள் வசப்படவில்லை. இன்று நிதானமாய் எழுதினேன்.\nகரு ஆதவாவுடையது..கவி வரிகள் மட்டும் என்னுடையது. அதற்கு ஆதவாவுக்கு நன்றி.\nஅறிவுறை சொல்லி ஆகப்போவது என்ன...\nமாசில்லா தேசமென்று சொல்லியது நக்கலுக்காக.\nமிக அழகிய பின்னூட்டம். நன்றி ஆதவா.\nஆதவா நினைவிருக்கிறதா...கருவைச் சொல்லிக் காலங்கள் கடந்துவிட்டது. கவிதை பிறக்க இப்போதுதான் நேரம் பிறந்தது. பலமுறை நீங்கள் சொன்ன இந்தக் கருவைக் கையாண்டு கவிதை எழுத முயற்சித்தேன். ஆனால் நீங்கள் சொன்னதைப்போல எனக்கும் கோபம் வந்தது. கோபத்தில் வார்த்தைகள் வசப்படவில்லை. இன்று நிதானமாய் எழுதினேன்.\nகரு ஆதவாவுடையது..கவி வரிகள் மட்டும் என்னுடையது. அதற்கு ஆதவாவுக்கு நன்றி.\nஅறிவுறை சொல்லி ஆகப்போவது என்ன...\nமாசில்லா தேசமென்று சொல்லியது நக்கலுக்காக.\nமிக அழகிய பின்னூட்டம். நன்றி ஆதவா.\nசென்றமுறை பார்த்த போது சொன்னேன்.. பிறகு நானும் மறந்துவிட்டேன் அண்ணா. உங்களைப் போலவே இன்னொருவருக்கும் சொன்னேன். (உங்களுக்கு முன்னரேயே) அவர் முந்தவில்லை.\nமாசில்லா தேச நக்கலைப் புரிந்தேன். நான் எனது பதிவில் சிறு பிழையேற்படுத்திவிட்டேன். நீங்கள் தேச எதிர்ப்பாக இல்லாமல் தேச அறிவுரையாக கவிதை எழுதியிருந்தால் மாசில்லா தேசம் பிழையாகியிருக்கும் என்பதைச் சொல்லவந்தேன். மேலும்\nஇந்தியாவில் மட்டும் தான் இது நடக்கிறது என்று நினைக்கிறேன். எங்கேனும் இயேசு வேடமிட்ட பிச்சைக்காரர்களைக் காணமுடிகிறதா இசுலாமியர்களுக்கு உருவ வழிபாடில்லாமையால் அவர்களைப் பேச வழியுமில்லை.\nஆமாம் ஆதவா இந்தக் கூத்து இந்தியாவில் மட்டும்தான் நடக்கும். இவர்களாவது பரவாயில்லை. வயிற்றுப்பிழைப்புக்கு கடவுள்களாகிறார்கள்...சில அம்மாக்கள், சில பகவான்கள்....செய்யும் அக்கிரமங்கள் இருக்கிறதே....ஆண்டவன் அவர்கள் அருகில் போகவே அஞ்சுவான். நல்ல பக்தர்கள்.\nஆத���ாவுக்கு எனது கண்டனங்கள். முந்திப் பின்னூட்டமிட்டு திக்குமுக்காட வைப்பதுக்கு.. சிறப்பான ஆய்வு.:icon_b: எனது மரமண்டை வேர்பரப்பவும், கிளைபரப்பவும் நேரமெடுக்கும். அப்புறமாக வருகின்றேன்.\nஎப்பொழுது இந்த நிலை மாறுமோ அல்லது மாற்றப்படுமோ\nஆதவாவுக்கு எனது கண்டனங்கள். முந்திப் பின்னூட்டமிட்டு திக்குமுக்காட வைப்பதுக்கு.. சிறப்பான ஆய்வு.:icon_b: எனது மரமண்டை வேர்பரப்பவும், கிளைபரப்பவும் நேரமெடுக்கும். அப்புறமாக வருகின்றேன்.\n:D:D:D உண்மையை ஒத்துக் கொள்ள சிலரால்தான் முடியும்... :D:D:D\nகடவுள் உருவில் வந்து கேட்டு இல்லையென்று சொல்லி பழக்கப்பட்டு, என்றாகிலும் ஒரு நாள் கடவுளே வந்து காட்சி தந்து தானம் கேட்டாலும் நாம் இல்லையென்று சொல்லி மறுக்கும் நிலையில் இருப்போம்...\nஇதுதான் கடவுளுக்கே வந்த சோதனை போல....\nநல்ல கரு சிவா.ஜி... வாழ்த்துக்கள்\nகடவுள் உருவில் வந்து கேட்டு இல்லையென்று சொல்லி பழக்கப்பட்டு, என்றாகிலும் ஒரு நாள் கடவுளே வந்து காட்சி தந்து தானம் கேட்டாலும் நாம் இல்லையென்று சொல்லி மறுக்கும் நிலையில் இருப்போம்...\nஇதுதான் கடவுளுக்கே வந்த சோதனை போல....\nநல்ல கரு சிவா.ஜி... வாழ்த்துக்கள்\nரொம்பச் சரி ஷீ. பூஜிக்கும் கடவுளையே பிச்சையெடுக்கப் பயண்படுத்துவதென்பது சகிக்க முடியவில்லை.\nகரு ஆதாவாவினுடையது. உங்கள் பாராட்டுக்கள் ஆதவாவுக்குத்தான் போகவேண்டும். நன்றி ஷீ.\nசமுதாயத்திற்கு தேவையான ஒன்றைக் கூட கொடுக்காமல், சமுதாயத்தில் இருந்து பெற்று மட்டுமே வாழ்வது தவறு..\nஒரு உழவனை எடுத்துக் கொண்டால் உணவுப் பொருளை உற்பத்தி செய்து தருகிறான். ஒரு லாரி டிரைவரை எடுத்துக் கொண்டால் இந்த உணவுப் பொருளை பல இடங்களுக்குச் சேர்ப்பிக்க உதவுகிறான். அட வங்கிப் பணியை எடுத்துக் கொள்ளுங்கள்.. உபயோகம் இன்றிக் கிடக்கும் பணத்தை உபயோகப்படுத்துபவருக்கு பெற்றுத் தருகிறது..\nஒவ்வொரு தொழிலும் சமூகத்திற்கு பகிர்ந்து கொள்ள எதாவது ஒன்று உண்டு. அப்படிப் பகிர்ந்து கொள்ளாதது தொழிலல்ல\nநாம் செய்வது தொழிலா இல்லையா யோசித்துப் பார்க்க வேண்டும்..\nகடவுள் வந்து, \"நான் கடவுள், எனக்கு இது வேண்டும்\" எனக் கேட்டால்...\nமிக அழகான சிந்திக்கவைக்கும் கருத்துகள்.\nகடவுள் வந்து தான் கடவுள் தனக்கு இது வேண்டுமெனக் கேட்டால்\n உழைக்காமல் கேட்கப்படும் எதுவுமே திருட்டுக்கு சமமானது. நீங்கள் சொல்வதைப்போல இதைத் தொழிலென்று அவர்கள் சொல்லிக்கொண்டாலும்..நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். சமுதாயத்திற்கு பங்களிக்காத எதுவும் நிராகரிக்கப்படவேண்டும்.\nமிக நல்ல பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தாமரை.\nஎளிய நடையில் அழகிய கவிதை வாழ்த்துக்கள் சிவா அண்ணா, ஆதவாவின் பின்னூட்டமும், தாமரையண்ணாவின் கருத்தும் அருமை..\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு\nஇல்லாமை இல்லாத நிலை வேண்டும்\nஎன்னும் பொதுவுடமையும் இவர்களுக்கு பொருந்தாது.. உழைக்க விரும்பாதவர்கள் ஏன் எல்லாம் பெற வேண்டும் என்று எண்ணத் தோன்றும்..\nஇரவலர்களுக்கு வழங்கி வழங்கி சிவந்த கை.. என்று பாடிய இனம் நம்மினம்.. இரந்தவனுக்கு இல்லை என்றுச் சொல்வது தனக்கு பெருமை இல்லை என்று கருதிய வள்ளல்கள் வாழ்ந்த குமுதாயம் நம் குமுதாயம்..\nஇவையனைத்தையும் மனதில் வைத்துதான் இன்றைய திரைப்பட காட்சிகளும் வனையப்படுகின்றன.. பணக்காரன் ஏழைகளுக்கு குடம் கொடுப்பது மாதிரி, சேலைக் கொடுப்பது மாதிரி, இன்ன பிற..\nநம் அரசியல் மேடைகளும் இதை எதிரொலிக்கும், கறை வேட்டி கறை சேலை என்று அங்கும் ஈகை தோகை விரிக்கும்.. இவை எல்லாம் இன்னும் இன்னும் சோம்பேரிகளை உருவாக்கும்..\nஎன்னைப் பொருத்த மட்டில் பசித்தவனுக்கு அவ்வேளை உணவிடுதலை விட அவனுக்கு நித உணவு கிடைக்க வழி செய்து தருதலே சிறந்த தானம்.. என் நண்பர்கள் சிலர் அவ்வகை தானத்தை ஏதோ தங்களால் இயன்றதை செய்துவருகிறார்கள்..\nகடவுள் வேடமிட்டுப் இரப்போரை இது வரை நான் நேரிலே பார்த்ததில்லை, திரையிலும் எழுத்திலும் பார்த்ததுடன் சரி. என்னதான் இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை ''தலைக்கு மேலே போன வெள்ளம் சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன...'' என்ற நிலைதான். அதாவது பிச்சை எடுப்பதே தப்பாக இருக்க, அதனை என்ன வேடத்தில் எடுத்தாலென்ன...\nகடவுள் வேடமிட்டு பிச்சை எடுப்பது தவறென நாம் கூறுவது, மறுதலையாக நோக்கினால் கடவுள் வேடமிடாமல் பிச்சை எடுப்பது சரி என்ற கருத்தினைத் தோற்றுவித்து விடுமோ என்ற ஐயப்பாடு என்னுள்ளத்திலே.....\nஎன்றொருவர் கூட பிச்சைக்காரர் என்ற அடை மொழிக்குள் அடக்க முடியாத நிலை நம் நாடுகளுக்கு வருகிறதோ, அன்றுதான் உண்மையிலே எல்லோருக்கும் திரு நாள்.\nவித்தியாசமான கோணத்தில் அழகாக படைக்கப்பட்ட இந்தக் கவியமுதுக்கு என�� மனதார்ந்த பாராட்டுகள் சிவா..\nஎன்னும் பொதுவுடமையும் இவர்களுக்கு பொருந்தாது.. உழைக்க விரும்பாதவர்கள் ஏன் எல்லாம் பெற வேண்டும் என்று எண்ணத் தோன்றும்..\nநிச்சயமாய் இவர்களைப் போன்றவர்களுக்கு எந்த தகுதியுமில்லை. இவர்கள் வேடமிட்ட பிச்சைக்காரர்களென்றால்....அரசாங்கத்தால் இலவசமாய் கொடுக்கும் எதையும் பெறும் அனைவரும் இவர்களைவிட பெரும் பிச்சைக்காரர்களே. இருப்பவர்களும் இல்லாதவர்களாய் வேடமிடுகிறார்கள். 500 ரூபாய் வருவாய்த்துறை அதிகாரிக்கு லஞ்சமாய் தூக்கிவீசினால் லட்சாதிபதியையும் பிச்சாதிபதிகளாய் மாற்றிவிடுவார்கள் அந்த குலைக்கும் வர்க்கங்கள்.\nவேடமிட்டுப் பிச்சையெடுக்கும் இவர்களைவிட வேசிகளே மேல்.\nகடவுள் வேடமிட்டுப் இரப்போரை இது வரை நான் நேரிலே பார்த்ததில்லை,\nஅதாவது பிச்சை எடுப்பதே தப்பாக இருக்க, அதனை என்ன வேடத்தில் எடுத்தாலென்ன...\nகடவுள் வேடமிட்டு பிச்சை எடுப்பது தவறென நாம் கூறுவது, மறுதலையாக நோக்கினால் கடவுள் வேடமிடாமல் பிச்சை எடுப்பது சரி என்ற கருத்தினைத் தோற்றுவித்து விடுமோ என்ற ஐயப்பாடு என்னுள்ளத்திலே.....\nபார்த்திருக்க நியாமில்லை ஓவியன். இந்த அசிங்கங்கள் அரங்கேறுவது பாரதத்திருநாட்டில் மட்டுமே.\nஅடுத்து நீங்கள் சொன்ன கருத்து சிந்திக்க வேண்டியதே. பிச்சையெடுப்பதே கேவலம் அதில் கடவுளரின் வேடமிட்டு பிச்சையெடுத்தல் மட்டும் சரியல்ல என்று சொல்வதும் சரியல்ல.\nஆனால் குற்றமிழைப்பவர்களுக்கு தண்டனை ஒரே சீராக இல்லாமல் குற்றத்தின் கடுமையைப் பொறுத்தே தண்டனையின் கடுமையும் இருக்கிறது. அதைப்போல இவர்கள் ஒரு பிரிவினர். அதனால்தான் இந்தப் பிரிவினரை தனியே பார்க்கிறோம்.\nபிச்சையெடுப்பவர்கள் மக்களின் இரக்க குணத்தை மட்டுமே பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் இந்தப் பிரிவினர், இரக்க குணத்தோடு கடவுள் நம்பிக்கையையும் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்கிறார்கள்.\nதிருடினால் 3 வருட சிறைத்தண்டனை என்றால், திருட்டோடு கொலையும் செய்தால் ஆயுள் தண்டனை அடைவதைப்போல...இவர்களைத் தண்டிக்கவேண்டும். அரசாங்கம் இதனைத் தடை செய்யவேண்டும். பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் இருக்கின்றன. ஆனால் இவர்களுக்கு சிறைதான் சரியான தண்டனை.\nமிக்க நன்றி ஓவியன். (மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் ப��ர்த்து சந்தோஷமாக இருக்கிறது புது மாப்பிள்ளை)\nமிக்க நன்றி ஓவியன். (மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் பார்த்து சந்தோஷமாக இருக்கிறது புது மாப்பிள்ளை)\nஎன்ன செய்வது சிவா, எப்போதும் குடும்பத்திற்குத் தானே முதலிடம் - அதனால் தான் இந்த இடைவெளி. இனிவரும் காலங்களில் நேரம் கிடைக்கையில் எல்லாம் இணைந்திருப்பேன்.\nஅப்போ அண்ணன் இப்போ பின்னோட்டம் தான் செய்யறீரா\nஅப்போ அண்ணன் இப்போ பின்னோட்டம் தான் செய்யறீரா\nஆஹா...ஒரு குட்டிக் கவிதையாவே சொல்லிட்டாரு நம்ம தூரிகைநாயகன். அசத்துங்க.\n மகா சக்தியே மனிதர்களிடம் பிச்சை கேட்டல், பன்மையில் கடவுள் என்று முரண்பாட்டு மூட்டையாய் ஒரு நெத்தியடி தலைப்பு.. நிறைய பார்த்தாகி விட்டது, பேசியாகி விட்டது கடவுள் தொடர்பான சிந்தனைகளை. நிறைய பார்த்தாகி விட்டது, பேசியாகி விட்டது கடவுள் தொடர்பான சிந்தனைகளை. இனி இது பற்றி யோசிக்க வேண்டியது கடவுள் வேடமிட்டு கையேந்தும் கடவுளரும்( இனி இது பற்றி யோசிக்க வேண்டியது கடவுள் வேடமிட்டு கையேந்தும் கடவுளரும்(), கடவுளுக்கே நிதி உதவி செய்யும் மகா மனிதர்களும்(), கடவுளுக்கே நிதி உதவி செய்யும் மகா மனிதர்களும்() தான். ஒரு கட்டுரைக்குள் கொண்டு கடவுள் தொடர்பான தவறான சிந்தனைகள் உடைக்க செய்யும் முயற்சியை, இந்த சிறிய கவிதை மிக சுலபாக செய்து விடுகிறது. பகுத்தறிவை பக்குவமாக மக்களிடம் சொல்லாவிடில் விளைவு எதிர்மறையாகிப்போகும் ஆபத்து இருக்கிறது. சொல்லவேண்டிய ஆள், இடம், சூழ்நிலை எல்லாவற்றையும் சரியாக அறிந்தே சொல்ல வேண்டிய விஷயம் ஆன்மீகமும், பகுத்தறிவுக்கு எதிரான கருத்தும். சிவாவுக்கு இவை அனைத்தும் இலகுவாக பொருந்தி வருவதால் அவர் கவிதையின் எடை கூடுகிறது. பகுத்தறிவற்ற போக்குகளுக்கும், குற்றங்களும் செய்யப்படுவதற்கு கல்வியறிவின்மை காரணமாக சொல்லப்படுவதுண்டு. இதை நான் வன்மையாக மறுக்கிறேன். பட்டதாரிகள் போலி சாமியாராக அவதாரமெடுக்கிறார்கள். படித்தவர்கள் மிகவும் திட்டமிட்டு தெளிவாக குற்றங்களை செய்கிறார்கள். முதலில் ஏமாறுபவர்கள் விழித்து கொள்வது தான் வெளிச்சம் வருவதற்கான முதல் நிலையாக இருக்கும்.\nஇக்காலத்திற்கு மிகவும் அவசியமான கவிதை..\nபகுத்தறிவற்ற போக்குகளுக்கும், குற்றங்களும் செய்யப்படுவதற்கு கல்வியறிவின்மை காரணமாக சொல்லப்படுவதுண்டு. இதை நான் வன்மையாக மறுக்கிறேன். பட்டதாரிகள் போலி சாமியாராக அவதாரமெடுக்கிறார்கள். படித்தவர்கள் மிகவும் திட்டமிட்டு தெளிவாக குற்றங்களை செய்கிறார்கள். முதலில் ஏமாறுபவர்கள் விழித்து கொள்வது தான் வெளிச்சம் வருவதற்கான முதல் நிலையாக இருக்கும்.\nமிக மிகச் சரியான கருத்து. நான் முற்றிலும் உங்களுடன் ஒத்துப்போகிறேன். ஏமாறுபவர்களும், ஏமாற்றுகிறவர்களும் பெரும்பான்மையாகப் படித்தவர்களே இருக்கிறார்கள். பகுத்தறிவு என்பது படிப்பதால் வருவதில்லை.\nபகுத்து அறியும் பக்குவத்தை அனைவரும் பெற்றுவிட்டாலே பெரும்பான்மையான ஏமாற்றுதல்கள் நடைபெறாது.\nகருத்தாழமிக்க பின்னூட்டம் தந்த இதயத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nகவிதைகளும், கருத்துகளும் நன்று. இரந்துண்டு வாழுவதை சொல்லும் மதமல்லவா அதனால்த்தான் யாசகத்தை மார்க்கமாகக் கொண்டோருளர்.\nசாதாரண தரிசனம், விசேட தரிசனம் என்று கட்டணம் போட்டு தரிசனம் கொடுக்கும் கடவுளர்களை விட/ வியாபார முகவர்களை விட இவர்கள் மேலானவர்கள்.\nவறுமை, அழுக்கு சுமந்து பாசிப்பவர்களை விட, சிங்கார உழைப்பை கொடுத்து கூலி பெறும் இவர்கள் மேலானவர்கள். இவர்களை விட தெருவோரத்தில் சாமிப்படங்களை வரைந்து சம்பாதிப்போர் உயர்ந்தவர்கள்.\nஇவ்வாறு ஒருவருடன் ஒருவரை ஒப்பிட்டு மனதை ஆற்றிக்கொள்ளத்தான் முடியும். மாற்ற முயற்சித்தால் பித்தன் பட்டம்தான் மிஞ்சும்..\nபாடல்களால் மாற்றம் வரும் நாட்கள் மீண்டும் மலரும். இந்தக்கவிதை அப்போது முன்னின்று போராடும். அதுவரை வேதனைப்படுவோம்.\nகையேந்துவது நம் நாட்டில் புதிதல்ல..எங்கு பார்த்தாலும் அதுவும் கோயில்களில்,கூட்டம் அதிகம் காணாப்படும் இடங்களில் இவர்கள் எதோ ஒரு கடவுள் உருவத்தை போட்டுக்கொண்டு பிச்சை கேட்பது எவ்வளவு பெரிய சோம்பேறிதனமாக காரீயம்..\nஇவர்கள் இதை ஒரு தொழிலாக தான் செய்கிறனர்..\nநன்றி சிவா.ஜி மற்றும் ஆதவாவிற்கு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/02094442/1235197/Parthiban-speech-at-Kuppathu-Raja-Press-Meet.vpf", "date_download": "2019-08-23T15:24:57Z", "digest": "sha1:HCVIZ2UHURL7C6NDETWX4M7VQ6OXE2HK", "length": 16369, "nlines": 188, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அவர் படம் பிடித்ததை விட அடம் பிடித்ததே அதிகம் - படவிழாவில் பார்த்திபன் பேச்சு || Parthiban speech at Kuppathu Raja Press Meet", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்பு��்கு: 8754422764\nஅவர் படம் பிடித்ததை விட அடம் பிடித்ததே அதிகம் - படவிழாவில் பார்த்திபன் பேச்சு\nஜி.வி.பிரகாஷ் - பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் குப்பத்து ராஜா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், பார்த்திபன் பேசும் போது, பாபா பாஸ்கர் படம் பிடித்ததை விட அடம் பிடித்ததே அதிகம் என்றார். #KuppathuRaja #Parthiban\nஜி.வி.பிரகாஷ் - பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் குப்பத்து ராஜா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், பார்த்திபன் பேசும் போது, பாபா பாஸ்கர் படம் பிடித்ததை விட அடம் பிடித்ததே அதிகம் என்றார். #KuppathuRaja #Parthiban\nஎஸ் ஃபோகஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார், பார்த்திபன், பல்லக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `குப்பத்து ராஜா'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.\nஎஸ் ஃபோகஸ் பெயருக்கு ஏற்ற மாதிரியே மிகவும் ஃபோகஸ் உடன் படத்தை மிக கவனமாக எடுத்திருக்கிறார்கள். இயக்குனர் ஒரு ஹிட்லர் மாதிரி, அவர் படம் பிடித்ததை விட அடம் பிடித்ததே அதிகம். அவர் நினைத்ததை செய்யட்டும் என நினைப்பவன் நான். கதை கேட்கும்போது நிறைய நல்ல கதைகளை முதல் 10 நிமிடங்களிலேயே உணர்ந்திருக்கிறேன். இதில் அந்த உணர்வு கிடைத்தது. இது வெறும் தர லோக்கல் படம் மட்டுமல்ல, தரமான லோக்கல் படம்.\nஎம்.ஜி.ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் தொப்பி அணிந்து நடிக்கலாமா என்ற ஒரு குழப்பம் எனக்குள் இருந்தது. ஆனால் அந்த கதாபாத்திரம் மிகவும் நல்லவர். யாரையும் தவறாக சித்தரிக்கும் கதாபாத்திரம் இல்லை என்பதால் நடித்தேன். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையை பார்த்து மிரண்டிருக்கிறேன். அவர் நடிப்பும் சிறப்பாகவே இருக்கிறது. பாலய்யா, எஸ்வி சுப்பையா மாதிரி நடிகர்கள் இந்த காலத்தில் இல்லையே என்ற ஏக்கத்தை எம் எஸ் பாஸ்கர் போக்கியிருக்கிறார் என்றார். #KuppathuRaja #GVPrakashKumar #Parthiban #PalakLalwani #PoonamBajwa\nKuppathu raja | குப்பத்து ராஜா | பாபா பாஸ்கர் | ஜி.வி.பிரகாஷ் குமார் | பூனம் பாஜ்வா | பல்லக் லால்வானி | பார்த்திபன்\nகுப்பத்து ராஜா பற்றிய செய்திகள் இதுவரை...\nஅ���்பு, காதல், சண்டை - வாசம் வீசுகிறதா வடசென்னை - குப்பத்து ராஜா விமர்சனம்\nரசிகர்கள் பாராட்டும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் - பாலக் லால்வானி\nபொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு - நிர்மலா சீதாராமன்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவிஷால் - அனிஷா திருமணம் நிறுத்தமா\nமீண்டும் இணையும் சிபிராஜ் - சத்யராஜ்\nவெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி\nஉலகத்தை தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பும் பார்த்திபன் - பாரதிராஜா புகழாரம்\nட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி அவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ் ஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு என் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி டிரெண்டான அசுரன் செகண்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13043", "date_download": "2019-08-23T15:24:21Z", "digest": "sha1:2ANMIHMGCWCFN4NDCUYPHGKWZ4B55N6M", "length": 13294, "nlines": 151, "source_domain": "jaffnazone.com", "title": "பூநகாியில் பாாிய சுற்றுலா வலயம்..! இடமும் தோ்வாகிவிட்டது என்கிறாா் பிரதமா் ரணில்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் ச��லமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nபூநகாியில் பாாிய சுற்றுலா வலயம்.. இடமும் தோ்வாகிவிட்டது என்கிறாா் பிரதமா் ரணில்..\nகிளிநொச்சி- பூநகாி நகருக்கு அண்மையில் உல்லாச துறையை மேம்படுத்தும் வகையில் உல்லா சத்துறை வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறியிருக்கும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க அதற்கான இடமும் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளாா்.\nமயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,\nகடந்த ஆட்சிக்காலத்தில் வீதிகள் மட்டுமே புனரமைப்பு செய்யப்பட்டது. ஆனாலும் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் நாம் பொருளாதார, சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் அதன் ஒரு அங்கமாகவே மயிலிட்டி துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்படுகிறது.\nஇதேபோல் பருத்துறை துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம், குருநகா், காரைநகா் போன்ற துறைமுகங்களையும் நாம் புனரமைப்பு செய்யவுள்ளோம். இதேபோல் பூநகாி பிரதேசத்தில் சுற்றுலாத்துறை வலயம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nநல்லுாா் கந்தன் வருடாந்த பெருந் திருவிழாவின் 17ம் நாள் திருவிழா.. (20.08. 2019)\nபுத்தளை வழியாக கதிர்காம பாதையை தனிவழியாக மாற்றியிருக்கும் யானை\nமாரப்பனவுடன் ஐ.நா அறிக்கையாளர் சந்திப்பு\nதேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்\nகுடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள��� சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T15:17:54Z", "digest": "sha1:T2IIR44425ELRB77Y4ZKHUYVFXAP66NY", "length": 2803, "nlines": 13, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வரிகொடாப் போராட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(வரிகொடா இயக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவரிகொடாப் போராட்டம் அல்லது வரி எதிர்ப்பு (Tax resistance) என்பது ஒரு எதிர்ப்புப் போராட்ட வகை. வரி விதிக்கும் அமைப்பின் செயல்பாடுகள் மீதுள்ள அதிருப்தியினையும் எதிர்ப்பினையும் வெளிகாட்ட அதற்கு வரி கொடுக்க மறுப்பதே வரி எதிர்ப்பு. புற காரணங்களைத் தவிர வரி விதிப்பு நியாயமானதல்ல என்று கருதுபவர்களும், வரிப்பணம் செலவிடப்படும் விதத்தை விரும்பாதவர்களும் வரி எதிர்ப்பில் ஈடுபடுகின்றனர். வரலாற்றில் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த உத்தி பரவலாகப் பின்பற்று வந்துள்ளது. அமெரிக்கப் புரட்சி போன்ற ஆயுதப் போராட்டங்கள் முதல் இந்திய விடுதலைப் போராட்டம் போன்ற அமைதியான அறவழிப் போராட்டங்கள் வரை பல நிகழ்வுகளில் வரி எதிர்ப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T16:05:57Z", "digest": "sha1:YBVDCSHRBUBA6KBMCOYPCANCI3C4YZCB", "length": 22132, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆருர் அரநெறி அகிலேசுவரர் திருக்கோயில்\nஆருர் அரநெறி அகிலேசுவரர் திருக்கோயில்\nஆரூர் அகிலேசுவரர் கோயில் (ஆரூர் அரநெறி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 88ஆவது சிவத்தலமாகும்.\nஅப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராசசுவாமி கோயிலின் தெற்குச் சுவற்றில் அமைந்துள்ளது.\nஇத்தலத்தில் நமிநந்தியடிகள் வழிபட்டார் எனப்படுகிறது.\nஅசலேசுவரம் என்று வழங்கப்படும் இக்கோயிலின் மூலவர் அசலேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். [1]இத்தலத்தில் இயமசண்டர், ஆதிசண்டர் என்று இரண்டு சண்டேசுவரர் சந்நிதிகள் உள்ளன.[2] இங்கு கமலாலயக் குளத்தின் கரையில் சுந்தரருக்கு இறைவனார் தந்த பொன்னை அவர் எடுக்கும் போது அதனை மாற்று உரைத்து சரி பார்த்துச் சொன்ன ’மாற்றுரைத்த விநாயகர்’ சந்நிதி உள்ளது.\n↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009, ப.640\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 354\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதியாகராஜர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 88 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 88\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் க���யில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nதிருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2019, 10:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-23T15:56:29Z", "digest": "sha1:NCLWCQD22A3IWXSUZVYGWLXKJCDNJTRW", "length": 12165, "nlines": 277, "source_domain": "ta.wikipedia.org", "title": "குருபாம் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுருபாம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு அரக்கு மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]\nஇத்தொகுதியில் குருபாம், கும்மலட்சுமிபுரம், ஜிய்யம்மவலசா, கொமராடா, கருகுபில்லி ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]\n2014: பாமுல புஷ்ப ஸ்ரீவாணி (ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி)[2]\n↑ 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 05:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட��டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/01/23101002/Today-Flash-News.vid", "date_download": "2019-08-23T15:45:30Z", "digest": "sha1:UPNCB77VKSSDTGHUQ26ME3WDVMOCH5WY", "length": 4030, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் மார்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ", "raw_content": "\nதொழில்துறைக்கு ஏற்ற மாநிலம் தமிழகம்- ராணுவ மந்திரி பேச்சு\nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் மார்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகவர்னர் மாளிகை முன்பு 24ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் மார்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலரஞ்சலி\nபா.சிவந்தி ஆதித்தனார் நினைவு அஞ்சலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oxygen-song-lyrics/", "date_download": "2019-08-23T15:25:26Z", "digest": "sha1:JYGFSVVNCCZSDMVMRNMKDCCZPVLPT3YN", "length": 9174, "nlines": 277, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oxygen Song Lyrics", "raw_content": "\nபாடகா்கள் : ஹிப் ஹாப் தமிழா, சுதர்சன் அசோக்\nஇசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா\nஆண் : ஆக்சிஜன் தந்தாயே\nஆண் : ஓடும் நதியில்\nஆண் : கலாபமே எனைக்\nஆண் : என் வாசலில்\nஆண் : ஆக்சிஜன் தந்தாயே\nஆண் : உலா உலா\nஆண் : முயல் இடை\nயுத்தம் இடும் காதல் கொண்டேன்\nஆண் : காலம் அது\nபாவை நீ பிரியும் போது\nஆண் : ஆக்சிஜன் தந்தாயே\nஆண் : தனியாக நடமாடும்\nஆண் : எடை இல்லா\nமனது அகலாத ஒரு நினைவு\nஆண் : ஆளற்ற அறையில்\nகூட அநியாய தூரம் தொல்லை\nஎன் இதயம் எழுதும் சொல்லை\nஆண் : ஆக்சிஜன் தந்தாயே\nஆண் : ஓடும் நதியில்\nஆண் : கலாபமே எனைக்\nஆண் : என் வாசலில்\nகுழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/136674", "date_download": "2019-08-23T16:35:41Z", "digest": "sha1:7VTNWTGDJE32M5GS253NFAVSYCVRIAMY", "length": 7516, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "லசித் மாலிங்கவின் மனைவி தொடர்பில், அணியின் சிரேஸ்ட வீரர் திசர பெரேரா முறைப்பாடு - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome விளையாட்டு லசித் மாலிங்கவின் மனைவி தொடர்பில், அணியின் சிரேஸ்ட வீரர் திசர பெரேரா முறைப்பாடு\nலசித் மாலிங்கவின் மனைவி தொடர்பில், அணியின் ���ிரேஸ்ட வீரர் திசர பெரேரா முறைப்பாடு\nவிளையாட்டு செய்திகள்:சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மாலிங்கவின் மனைவி தொடர்பில், அணியின் சிரேஸ்ட வீரர் திசர பெரேரா முறைப்பாடுள்ளார்.\nஸ்ரீலங்கா கிரிக்கட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வாவிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசமூக ஊடகங்களில் தம்மையும் தமது மனைவியையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ச்சியாக பதிவுகளை இட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஉலகக் கிண்ணப் போட்டித் தொடர் நடைபெறவுள்ள நிலையில், அணிக்குள் பிளவுகள் இருக்கக் கூடாது எனவும் ஒரே அணியாக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.\nஒரு போட்டியில் திறமைகளை வெளிப்படுத்த தவறினாலும் நிச்சயமாக தம்மை அணியிலிருந்து நீக்குவதற்கு திட்டமிடப்படுவதாகவும், கடுமையான மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திசர தெரிவித்துள்ளார்.\nஒவ்வொருவரினதும் தனிப்பட்ட குரோத உணர்வுகளினால் தற்பொழுது ஒட்டுமொத்த நாடே கிரிக்கட் வீரர்களை பார்த்து எள்ளி நகையாடக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅணியின் தலைமைப் பொறுப்பில் மாற்றத்தை செய்வதன் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த தகவல் சமூகவலைத்தளத்தில் வைரலாக ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.\nPrevious articleயாழ். பல்கலைக்கழக மாணவி நேற்றைய தினம் வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nNext articleயாழில் பருத்துறையில் காசுப்பிணக்கு அண்ணனை கொலை செய்த தம்பி\nஇந்த வீரரிடம் ஆலோசனை பெறுகிறேன்: வெளிப்படையாக கூறிய இலங்கை இளம் வீரர்\nநியூசிலாந்து அணியை துவம்சம் செய்து சாதனை படைத்த இலங்கை… டாப் 5 ரன் சேஸிங் லிஸ்ட்\nஇலங்கை மண்ணில்… முடியாதது என ஒன்றுமில்லை யாராக இருந்தால் என்ன\nயாழில்,கடல் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு\nயாழில்,கைதுசெய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் வைத்தியரை விடுவிக்குமாறு போராட்டம்\nநல்லூரில்,பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கமாக இருப்பதால் பொலிஸார் தூக்கு காவடிகளை ஆலயத்துக்கு அண்மையில் அனுமதிக்க மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/205307-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/page/20/?tab=comments", "date_download": "2019-08-23T16:03:20Z", "digest": "sha1:UPHDSYJXSOSBS5MNHPI6B5OVD2Y2PKE6", "length": 24032, "nlines": 613, "source_domain": "yarl.com", "title": "குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக். - Page 20 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nBy குமாரசாமி, December 5, 2017 in சிரிப்போம் சிறப்போம்\nபூஜை சாமான்கள் வாங்க அலைய வேண்டியதில்லை .\nயாழ் இணையம் பார்ப்பவர்களுக்கு எந்தநாளும்\nஆளுக்கொரு வேசம், நேரத்திற்கொரு பேச்சு, என்றிருப்பவர்கள்தான் வாழ்க்கையை மிக எளிதாக எதிர்கொள்கிறார்கள்....\nஇந்த படம் பாக்கிறதுக்கு நான் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.....\nவீட்டிலை 68 பொய் சொல்லி....\nகூட வந்ததுக்கு ரிக்கற் எடுத்து குடுத்து....\nதியாகம் செய்து பாத்த படம்....\nராஜா தியேட்டர் செக்கன்ட் கிளாஸ் அரியாசனத்திலை இருந்து பாத்த படம்...\nஇந்த படம் பாக்கிறதுக்கு நான் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.....\nவீட்டிலை 68 பொய் சொல்லி....\nகூட வந்ததுக்கு ரிக்கற் எடுத்து குடுத்து....\nதியாகம் செய்து பாத்த படம்....\nராஜா தியேட்டர் செக்கன்ட் கிளாஸ் அரியாசனத்திலை இருந்து பாத்த படம்...\nஉங்கள் தரவு தவறானது. மீண்டுமொருமுறை முயற்சிக்கவும்.\nஆண்களுக்கு, பழி வாங்கும் பழக்கம் கிடையாது.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஎல்லோரும் கவலை மறந்து தூங்குக ..\nஆண்களுக்கு, பழி வாங்கும் பழக்கம் கிடையாது.\nடாஸ்மாக்குக்கு போறான் சரி.போட்டுவந்தாப் பிறகு என்ன செய்கிறான்\n10 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nஎல்லோரும் கவலை மறந்து தூங்குக ..\nஇதுக்கு மேல வளராமல் இருந்தால்த் தான் நீங்க சொன்னது போல செய்யலாம்.\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....\nஐயா ராசா எங்கய்யா புடிச்ச இந்த தங்கத்தை...\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....\nஐயா ராசா எங்கய்யா புடிச்ச இந்த தங்கத்தை...\nவீட்டிலேயே ஊற்றிக் கொடுத்தால் வெளிய போக மாட்டாரில்ல\nஅந்தக் காலத்திலேயே.... எல்கேஜி (கிண்டர் கார்டன்) போய் படித்தவருக்கு வேலை வேணுமாம்.\nசம்பளம் இல்லாமல், எல்லா வேலையும் செய்வாராம்.\nவேறு என்ன... எதிர் பார்க்கிறார், என்று நீங்களே கேளுங்கள்.\nநாங்கள் காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறியது போல்... கடவுளும் மாறி விட்டார்.\nபோற போக்கிலை... மற்றக் கடவுள்களும், தங்களுடைய பழைய வாகனத்தை விட்டுட்டு...\nகார், ரயில், ஏரோப்பிளேன்.. என்று மாறினாலும் ஆச்சரியமில்லை.\nடேய் ....இராசரத்தினம்..... நீ மாவட்ட தலைவர் இல்லையடா.....மா ஆட்டுற தலைவர்....\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....\nஐயா ராசா எங்கய்யா புடிச்ச இந்த தங்கத்தை...\nநான் என்றால் இரண்டு கிளாஸ் மேசையில் இருந்திருக்கும்\nபக்கத்தில இருக்கிறவர் தனது வாய்க்குள் ஊற்றச் சொல்லி ஆ வென்கிறாரோ\nசிசுக்கொலை மிக அழகாக கவிதை வடிவில்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஅமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதை\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபக்ரீத் - நடிகர் விக்ராந்துக்கு வாராது வந்த மாமணி.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nயாரும் யாருடனும் சேரட்டும் அல்லது விலகட்டும்.தமிழ் மக்கள் இனியும் தமிழ் கட்டச்சிகளை நம்பாமல் ஏதாவது ஒரு தேசியக்கட்டசிக்கு வாக்களித்து தமது அபிவிருத்திகள் உட்க்கட்டுமானங்களையாவது பெற முயற்ச்க்க வேணும்.தமிழ் கட்ச்சிகளின் உசுப்பேத்தி வாக்கு வாங்கி கிளிச்சது காணும்.ஆனாலும் இதைச் செய்ய மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேணும்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஅனந்தி சசிதரன், தமிழீழ விடுதலைக்கு போராடிய.. கணவர் சசிதரனை தேடிக் கொண்டிருக்கும் பெண். சசிதரன்.. ஸ்ரீலங்கா இராணுவத்தின், முன்னாள் புலிகளுக்கு, புனர் வாழ்வு கொடுக்கும், நிலையத்தில் கூட.... மஞ்சள் \"ரீ சேட்டுடன்\" முன் வரிசையில், இருந்த படத்தையும்... யாழ். களத்தில் தான் பார்த்தேன். இப்போது.... அவர் எங்கே என்பதற்கு... இன்று வரை, விடை கிடைக்கவில்லை. கூத்தமைப்பு, ரணில் அரசாங்கத்துக்கு முட்டு கொடுக்கும் அக்கறைக்கு... எமது, இன மக்களை... கவனிக்கவில்லை. என்பதே.. கவனிக்கப் பட வேண்டியது. அனந்தி & சசிதரனின் பெயர்.... அரசியலில் பிரபல்யமாகி விட்டதால் மட்டுமே... இவைகள்.. வெளிச்சத்திற்கு வருகின்றது. எமக்கு தெரியாமல், எத்தனையோ.... குடும்பங்கள், ஊமைக் காயங்களுடன்... அழுது கொண்டு, பலர் இன்றும்.. இருக்கின்றார்கள், சிலர் இறந்து விட்டார்கள்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 26 minutes ago\nதட்டச்சு செய்பவர் விடுப்பில் சென்றுள்ள நேரம் பார்த்து நாமே ஒரு முடிவுக்கு வர ஏலாது..😊\nஅமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதை\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 34 minutes ago\nஒரு காலத்தில் தண்ணீர் விற்பனைக்கு வராது என்றனர்.. இனி வரும் காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டரும் விற்பனைக்கு வரும்.😢\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_655.html", "date_download": "2019-08-23T15:46:23Z", "digest": "sha1:LVQQ5ORP2JIKCI3MYLNTP7LUQWUKEC56", "length": 9138, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "குவாசி நீதிமன்றங்களில் குறைகேள் அதிகாரியாக முஸ்லிம் பெண்களை நியமியுங்கள் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகுவாசி நீதிமன்றங்களில் குறைகேள் அதிகாரியாக முஸ்லிம் பெண்களை நியமியுங்கள்\nமுஸ்லிம்களின் விவாக விவாகரத்து மற்றும் திருமணம் பற்றிய பிணக்குகளை தீர்க்கும் நீதிமன்றமாக இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள குவாசி நீதிமன்றங்களில் நீதிபதியாக ஆண்களே உள்ளனர், இது மார்க்க அடிப்படையில் அமையப்பெற்றுள்ளது இதனை மாற்ற முடியாது எனின் குறித்த வழக்குகள் நடக்கும் இடத்தில் அல்லது நீதிமன்றத்தில் முஸ்லிம் பெண் அதிகாரி (சட்டத்தரணி) ஒருவர் கட்டாயம் நியமிக்கப்படவேண்டும் என மனித உரிமைகள் மற்றும நீதியை பாதுகாக்கும் சமாதான நீதவான்கள் பேரவையின் தலைவர் பஹத் ஏ.மஜீத் குறிப்பிட்டுள்ளார்.\nஅச்சு ஊடகங்களுக்கு அமைப்பின் கடித உறையில் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அந்த அறிக்கையில்,\nமுஸ்லிம்களின் திருமண பிணக்குக் அனைத்தும் குவாசி நீதிமன்றங்களில் இடம்பெறுகிறது, குறித்த பிணக்குகளை ஒரு மார்க்க அறிஞர் (மௌலவி) அல்லது, ஓய்வுநிலை அதிகாரி, சமூகத்தின் மூத்த பிரஜை நீதிபதியாக இருந்து தீர்த்து வைக்கிறார், பல பிணக்குகள் தீர்க்கப்படாமையிலேயே முடிகிறது. குறித்த வழக்கில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே, அந்தரங்கமான வழக்குகளும் உள்ளது, உதாரணமாக பாலியல் ரீதியிலான கேள்விகள், உடலுறவு சம்பந்தப்பட்ட கேள்வகள் இவைகளை ஒரு ஆணிடம் எவ்வாறு மனம் திறந்து ஒரு பெண் கேட்க முடியும், இன்னுமொருபுறம் ஆண் சிலவேளை ஆணுக்கு (ஆணாதிக்க சிந்தனையில்) ஆதரவு வழங்கவும் முடியும். இவைகளை தடுக்கும் பொருட்டு இலங்கை நீதித்துறை கட்டாயம் பெண்குறைகேள் அதிகாரியை நியமிக்க வேண்டும்.\nநீதிபதி நியமனங்களில் அரசியல் தலையீடு இன்றி மார்க்க சட்டம் அறிஞர், அல்லது சட்டதரணி நியமிக்கப்படல்வேண்டும், சட்டதரணியை நியமிப்பது அனைத்தையும் விட சிறந்தது, இன்று அதிகம் முஸ்லிம் சட்டத்தரணிகள் நிறைந்து காணப்படுகின்றனர். இது குறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nநிறைவு பெற்றது அவசரகால சட்டம் : நீடிக்க ஜனாதிபதி தீர்மானமில்லை\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நடைமுறைக்கு வந்த அவசரகால சட்டத்தினை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என ஜ...\nபண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...\nபண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள \"மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்\" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்...\nகோத்தாவுக்கு எதிராக களமிறங்கும் அமில தேரர்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நிறுத்தியுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எந்த ஆதரவையும் வழங்க போவத...\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை செய்ய நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத சம்பவம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/194448/news/194448.html", "date_download": "2019-08-23T15:34:23Z", "digest": "sha1:NGUMAMJY4W5WCJKHYMRHTOFPGXTSQ7QC", "length": 6232, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரசு மர���த்துவமனைகளில் கருத்தரிப்பு மையம்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஅரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு மையம்\nதமிழகத்தில் சென்னை, கோவை போன்ற அரசு மருத்துவமனை உட்பட 6 மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் மையம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைப்பேறு கிடைக்காத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நகரத்தில் 20 சதவிகித குடும்பங்களில் குழந்தை இல்லாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் மையங்கள் இல்லை.\nஇதனால் தனியார் கருத்தரித்தல் மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இந்த மையங்களுக்கு சென்றால் அதிகம் செலவாகிறது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் மையத்தை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகாற்றாடிகள் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது தெரியுமா\nபருத்தி விதையை நிலவில் முளைக்க செய்து சீனா சாதனை படைத்துள்ளது\nகடந்த சில வருடங்களில் நிறைய தவறுகள் செய்துவிட்டேன் \nசீனா ஏன் நிலாவின் மறுபக்கத்திற்கு விண்கலனை அனுப்பியது \nகடந்த 20 ஆண்டுகளாக மனிதன் ஏன் விண்வெளியில் வாழ்கிறான்\nஉணவுக்கலப்படத்தில் நம்பர் 1 ஆகிறதா தமிழகம்\nஉடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா \nகோட்டா Vs சஜித் தெரிவுக்காக காத்திருக்கும் தமிழ்ப் பேசும் சமூகம்\nஎன்றென்றும் இளமை… இதுதான் ரகசியம்\nசுற்றுலா வந்த நினைவாக கடற்கரை மணலை எடுத்துச் சென்றதால் இருவருக்கு சிறை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sdxhhd.com/ta/xhy1400-hydraulic-butt-fusion-welding-machine.html", "date_download": "2019-08-23T16:44:30Z", "digest": "sha1:KRFKTRC5MRED3GSNOL7FHMA6JCUU5ZFL", "length": 16698, "nlines": 290, "source_domain": "www.sdxhhd.com", "title": "XHY1400 HYDRAULIC பட் இணைவு வெல்டிங் இயந்திரம் - சீனா சாங்டங் XinhaoHD சர்வதேச வர்த்தக", "raw_content": "\nகளம் பட் ஃப்யூஷன் வெல்டிங்\nகையேடு பட் Fusin வெல்டிங் ...\nஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் ...\nதானியங்கி பட் ஃப்யூஷன் ...\nபய���லரங்கில் பொருத்தும் பட் ...\nமல்டி ஆங்கிள் கட்டிங் சா\nவாடிக்கையாளரை அலங்காரம் குழாய் ...\nPE குழாய் பொருத்தி PE டி\nPE குழாய் பொருத்தி PE குறுக்கு\nPE குழாய் பொருத்தி PE முழங்கை\n90 டிகிரி முழங்கை PE\n45 டிகிரி முழங்கை PE\n30 டிகிரி முழங்கை PE\n22.5 டிகிரி முழங்கை PE\nPE குழாய் பொருத்தி இணைப்பு\nPE குழாய் பொருத்தி flange,\nPE குழாய் பொருத்தி நிறுத்தத்தில் வால்வு\nPE குழாய் பொருத்தி இறுதியில் தொப்பி\nPE குழாய் பொருத்தி ஸ்டப் இறுதியில்\nPE குழாய் பொருத்தி பெண் / ஆண்\nகளம் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nகையேடு பட் Fusin வெல்டிங் மெஷின்\nஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nதானியங்கி பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nபட்டறை பொருத்தும் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nமல்டி ஆங்கிள் கட்டிங் சா\nஇயந்திரத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளரை அலங்காரம் குழாய்\nPE குழாய் பொருத்தி PE டி\nPE குழாய் பொருத்தி PE குறுக்கு\nPE குழாய் பொருத்தி PE முழங்கை\n90 டிகிரி முழங்கை PE\n22.5 டிகிரி முழங்கை PE\n45 டிகிரி முழங்கை PE\n30 டிகிரி முழங்கை PE\nPE குழாய் பொருத்தி இணைப்பு\nPE குழாய் பொருத்தி flange,\nPE குழாய் பொருத்தி நிறுத்தத்தில் வால்வு\nPE குழாய் பொருத்தி இறுதியில் தொப்பி\nPE குழாய் பொருத்தி ஸ்டப் இறுதியில்\nPE குழாய் பொருத்தி பெண் / ஆண்\nXHD800 பட்டறை FITTING வெல்டிங் இயந்திரம்\nXHD630 சேடில் பொருத்தும் வெல்டிங் மெஷின்\nXHD450 பட்டறை FITTING வெல்டிங் இயந்திரம்\nXHYS 160-4 கையேடு பட் இணைவு வெல்டிங் இயந்திரம்\nXHY630 HYDRAULIC பட் இணைவு வெல்டிங் இயந்திரம்\nXHY315-90 ஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nXHY1400 HYDRAULIC பட் இணைவு வெல்டிங் இயந்திரம்\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஇயந்திரம் பிரேம் மூலப்பொருளாக, அலுமினியம் ZL104 உள்ளது இயந்திரம் சிறந்த பொருள் ஒன்றாகும் அது ஒளி ஆனால் வலிமையானது.\nமுக்கிய மின் அமைப்பின் கூறுகள் பல abroads இறக்குமதி செய்யப்பட்டவை, சீனா சிறந்த உள்ளன.\nதனி வெப்பநிலை கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்ட நீக்கக்கூடிய PTFE பூசிய ஹீட்டர், வெப்பநிலை ஒரு குறைந்தபட்ச பரப்பெல்லைக்குக் கட்டுப்படுத்த முடியும்.\nமின்சார facer வெட்டும் விளைவு மிகவும் சரியான செய்ய முடியும் மீளக்கூடிய இரட்டை கட்டிங் எட்ஜ் கத்திகள், ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nவெப்பநிலை (170-250 ° சி)\nஹைட்ராலிக் அலகு: 86 * 51 * 66cm\n1. எல்லை சுவிட்ச் கொண்டு மின்சாரம் facer தற்செயலான செயல்படுத்தும் தடுக்க முடியும்.\nஇயந்திரம் பிரேம் 2.The மூலப்பொருள் அலுமினியம் அலாய், 45 ° சிலாண்டில் வடிவமைப்பு, செயல்பட நல்லது உள்ளது.\n3. லோயர் தொடக்க அழுத்தம் சிறிய விட்டம் குழாய் பற்றவைப்பு நம்பகமான.\n4. வெல்டிங் நிலையை குழாய் பொருத்துதல்கள் அனைத்து வகையான வெல்டிங் வசதியாக உள்ளது என்று மாற்றும் முடியும்.\n5. தனித்தியங்கும் இரட்டை சேனல் டைமர் வெப்பம் மற்றும் குளிர்விப்பு மணி இருவரும் பதிவு முடியுமா, நேரம் முடிந்தவுடன், டைமர் ஒரு அலாரம் கொடுக்கும்.\nபெரிய முகப்புடன் கூடிய 6. அதி துல்லிய, shockproof அழுத்தம் பாதை படிக்க எளிதானது.\n7. இயந்திரத்தின் லிப்ட் விரைவில் துருவல் உளி மற்றும் நியமிக்கப்பட்ட இடத்திற்கு வெப்பமூட்டும் தட்டு எடுத்துக் கொள்ளலாம்.\n1. ஓராண்டிற்கு உத்தரவாதத்தை, வாழ்நாள் முழுவதும் பராமரிப்பு.\n2. உத்தரவாதத்தை காலப்போக்கில், அல்லாத செயற்கை காரணம் சேதமடைந்த என்றால் உத்தரவாதத்தை நேரம் free.Out புதிய பழைய மாற்றம் எடுக்க முடியும், பராமரிப்பில் சேவை வழங்க முடியும் (பொருள் செலவு பொறுப்பாளர்).\n3. வெளிநாட்டு நிறுவ மற்றும் பராமரிப்பு வழங்கவும்.\nமுந்தைய: XHY1000 HYDRAULIC பட் இணைவு வெல்டிங் இயந்திரம்\nஅடுத்து: XHY1600 HYDRAULIC பட் இணைவு வெல்டிங் இயந்திரம்\n315mm ஹைட்ராலிக் குழாய் ஃப்யூஷன் மெஷின்\nதானியங்கி பட் ஃப்யூஷன் மெஷின்\nபட் ஃப்யூஷன் கூட்டு மெஷின்\nபட் Hdpe, குழாய் மூட்டு மெஷின்\nCNC பட் ஃப்யூஷன் மெஷின்\nபாலி குழாய் ஃப்யூஷன் மெஷின்\nHdpe, பட் ஃப்யூஷன் மெஷின்\nHdpe, குழாய் பட் ஃப்யூஷன் மெஷின்\nHdpe, குழாய் பட் கூட்டு மெஷின்\nHdpe, குழாய் ஃப்யூஷன் மெஷின் விலை\nHdpe, குழாய் கூட்டு மெஷின்\nHdpe, குழாய் மூட்டு மெஷின் விலை\nஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nஹைட்ராலிக் பட் வெல்ட் குழாய் மெஷின்\nஹைட்ராலிக் குழாய் பட் ஃப்யூஷன் மெஷின்\nஹைட்ராலிக் பிளாஸ்டிக் பை PE பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nபே குழாய் பட் ஃப்யூஷன் மெஷின்\nபே குழாய் பட் கூட்டு மெஷின்\nபே குழாய் மூட்டு மெஷின்\nபே / பிபி / Pvdf பட் ஃப்யூஷன் மெஷின்\nபிளாஸ்டிக் பட் ஃப்யூஷன் Machiine\nபிளாஸ்டிக் குழாய் பட் ஃப்யூஷன் மெஷின்\nXHY315-90 ஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nXHYS200-4 கையேடு பட் இணைவு வெல்டிங் இயந்திரம்\nXHD1200 பட்டறை பொருத்தும் வெல்டிங் மெஷின்\nXHY1600 HYDRAULIC பட் இணைவு வெல்டிங் இயந்திரம்\nHSJ1200 மல்டி ஆங்கிள் கட்டிங் சா\nXHD630 பட்டறை FITTING வெல்டிங் இயந்திரம்\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: அறை 2-1904, லோமோ மையம், No.28988 Jingshixi சாலை, ஜீனன் சிட்டி, சாங்டங் மாகாணத்தில், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/18/82376.html", "date_download": "2019-08-23T17:00:33Z", "digest": "sha1:TIQVE75LCZ7R76J46GNUJFNPAOJQL6FI", "length": 21269, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "அமைந்தகரையில் செல்போன் திருடனை பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிள் சதி: தமிழ்நாடு முழுவதும் போலீஸ் அதிரடி சோதனை\nபாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு வேண்டுகோள்\nவீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nஅமைந்தகரையில் செல்போன் திருடனை பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து\nதிங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017 சென்னை\nசெல்போன் திருடனை பிடிக்க சென்ற இடத்தில் சென்னை அமைந்தகரை காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசனுக்கு கத்திக்குத்து விழுந்தது . தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்ட இளைஞரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் திருட்டு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க தொடர்ந்து சென்னை முழுதும் இரவு நேரங்களில் வாகன சோதனை நடந்து வருகிறது. அமைந்தகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லா ரெட்டி அவென்யூ என்ற இடத்தில் நேற்று முன்தீனம் இரவு 1.00 மணியளவில் போலீஸார் வாகன தணிக்கை செய்துகொண்டிருந்தனர்.\nஅப்போது ஓர் இளைஞர் ‘ஹோண்டா டியோ’ இருசக்கர வாகனத்தில் வந்தார், அவரிடம் போலீஸார் வாகனத்தை நிறுத்தச்சொன்னார்கள். ஆனால் அவர் தப்பிக்க பார்த்ததும் உதவி ஆய்வாளர் சீனிவாசன் அவரை பிடிக்க முயன்றார். இதையடுத்து தான் ஓட்டிவந்த வண்டியை கீழே போட்டு விட்டு அந்த இளைஞர் ஓடியுள்ளார். அவரை உதவி ஆய்வாளர் சீனிவாசன் துரத்திப் பிடித்தார். அப்போது அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த பட்டன் கத்தியால் சீனிவாசனின் இடது பக்க மார்பு பகுதி, முதுகு மற்றும் வலது பக்க கையில் குத்தியுள்ளார். கத்தி குத்துப்பட்ட உதவி ஆய்வாளர் சீனிவாசன் சத்தம் போடவே அங்கு வாகன தணிக்கையில் இருந்த தலைமைக் காவலர் பன்னீர் செல்வம், மூர்த்தி, காவலர் வினோத் ஆகியோர் அந்த இளைஞரை மடக்கிப்பிடிக்க முற்பட்டனர்.\nஇதனால் பயந்துபோன அந்த இளைஞர் தன்னைத்தானே கழுத்தில் குத்திக்கொண்டார். உடனடியாக அவரிடமிருந்து கத்தியை பறித்த போலீஸார், இருவரையும் கீழ்பாக்கம் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதித்தனர். கழுத்தில் கத்தியால் குத்திக் கொண்டதால் மூச்சுவிட சிரமப்பட்ட அந்த இளைஞர் மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார்.\nகத்திக்குத்து காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் சீனிவாசன் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய இளைஞர் பெயர் அஜித் என தெரியவந்துள்ளது. இவர் செயின் பறிப்பு, செல்போன் பறிப்புகளில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. கொடூரமான குற்றவாளிகள் கத்தியுடனும், ஆயுதத்துடனும் திரிவதும் போலீஸாரையே தாக்க முயல்வதும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nவீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியாவுக்கு எரிபொருள் விநியோகம் செய்வது நிறுத்தம்\nஇந்திய பொருளாதாரம் நிதி நெருக்கடியில் உள்ளது: ஆயோக் துணை தலைவர் சொல்கிறார்\nவீடியோ : ரஜினி, கமல் படங்கள���க்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nவீடியோ : மெய் படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nஜோக்கர் இல்லாமல் அரசியல் ஆட்டம் இல்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி\nபாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு வேண்டுகோள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிள் சதி: தமிழ்நாடு முழுவதும் போலீஸ் அதிரடி சோதனை\nஇந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது பிரான்சில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு\nஇந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றது: 12 நாடுகளில் நடத்திய ஆய்வில் தகவல்\n2-வது முறையாக கருப்பு பட்டியலில் பாகிஸ்தான்: நிதி நடவடிக்கை குழு அதிரடி\nதென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக குளூஸ்னர் நியமனம்\nகொழும்பு டெஸ்ட்: மழையால் 2-வது நாள் ஆட்டமும் பாதிப்பு\nஆஷஸ் தொடர்: 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி நிதானமான ஆட்டம்\nஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோசமான தொடக்கம் கண்ட இந்திய அணி முதல் 10 ...\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெளியேற்றம்\nபாலில் : சுவிட்சர்லாந்து பாலில் நடைபெற்று வரும் உலக சாம்பின்ஷிப்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ...\nஎம்.எஸ்.டோனிக்கான சிறந்த மாற்று வீரர் ரிஷப் பந்த்: சேவாக் சொல்கிறார்\nமும்பை : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான எம்எஸ் டோனிக்கு சிறந்த மாற்று வீரர் ரிஷப் பந்த் என்று சேவாக் ...\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nபாலில் : உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டனில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் பிவி சிந்து.உலகக்கோப்பை ...\nஆஷஸ் தொடர்: 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nஹெட்டிங்லே : ஹெட்டிங்லே டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 67 ரன்னில் ...\nவீடியோ : ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : பால் விலையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nவியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019\n1இந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றது: 12 நாடுகளில் நடத்திய ஆய்வில் தகவல்\n2ஆண்டிகுவாவில் உள்ள ஜாலி பீச்சில் பொழுதை கழித்த இந்திய வீரர்கள்\n3மிகப்பெரிய மேட்ச் வின்னர் ரோகித் சர்மா: சோயிப் அக்தர்\n4ஸ்மித் இல்லாத வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தி கொள்வோம் : ஜோ ரூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13044", "date_download": "2019-08-23T15:46:58Z", "digest": "sha1:4BILX5QBOGR3WGJGFNT3PI7LFLL2LHOK", "length": 15580, "nlines": 154, "source_domain": "jaffnazone.com", "title": "கொழும்பில் புலிகளை அழித்துவிட்டோம் என கூறியவா்கள்..! மகேஸ்வரன், ரவிராஜ் கொலைகளுக்கு புலிகள் காரணம் என்றனா்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nகொழும்பில் புலிகளை அழித்துவிட்டோம் என கூறியவா்கள்.. மகேஸ்வரன், ரவிராஜ் கொலைகளுக்கு புலிகள் காரணம் என்றனா்..\nஆட்சியாளா்களுக்கு தலையிடி கொடுக்கிறாா்கள் என்பதற்காக பாதுகாப்பு நீக்கப்பட்டதன் பின் பே ரவிராஜ், மகேஸ்வரன் போன்றவா்கள் படுகொலை செய்யப்பட்டனா். கொழும்பில் புலிகளை அழித்துவிட்டோம் என்றவா்கள் ப��லிகள்தான் அவா்களை கொன்றாா்கள் என கூறினா்.\nஅப்படியானால் மகேஸ்வரன், ரவிராஜ் போன்றவா்களை கொன்றது யாா் அவா்கள் கைது செய்ய ப்பட்டாா்களா அவா்கள் கைது செய்ய ப்பட்டாா்களா நடவடிக்கை எடுக்கப்பட்டாா்களா என கேள்வி எழுப்பியுள்ள பிரதமா் ரணில் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறியிருக்கின்றாா்.\nவிவசாய ஆராய்சி நிலையத்திற்கான புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமா் மேற்கண்டாவாறு கேள்வி எழுப்பியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,\nயாழ்ப்பாணத்தில் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டேன், நல்லுாா் கோவிலுக்கு சென்றேன், மயிலிட்டி துறைமுகத்திற்கு சென்றேன், வீடு கையளிக்கும் நிகழ்வுக்கு சென்றேன் பல நிகழ்வுகளுக்கு சென்றேன். இங்குள்ள மக்கள் சுதந்திரமாகவும் பயமில்லாமல்\nவாழ்வதை கண்டேன். இது நல்லது. அண்மையில் கொழும்பில் நடைபெ ற்ற சம்மேளன கூட்டம் ஒன்றில் குண்டுகள் வெடிப்பதாகவும், மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் நாடாளுமன்ற உறப்பினா்கள் சிலா் கூறினா். அத்துடன் மஹிந்த ஜனாதிபதியாகவும்,\nகோட்டா பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் நாடு பாதுகாப்பாக இருந்ததாகவும் கூறினாா்கள். எதிா்காலத்தில் நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு இவா்கள் தேவை என அந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூறியுள்ளனா்.\nநான் ஒன்றை கேட்கிறேன் அந்த காலத்தில் வீதியில் சென்ற ரவிராஜ் கொலை செய்யப்பட்டாா். மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டாா் கோவிலில், மிகுந்த பாதுகாப்பான இடத்தில் புலிகள் சுட்டதாக சொன்னாா்கள். அன்றைய காலகட்டத்தில் இவா்களே கொழும்பில்\nசகல புலிகளும் கைது செய்யப்பட்டதாக கூறினாா்கள். அவ்வாறு சொன்னவா்கள் கொழும்பில் மகேஸ்வரன் கொலையாளியை கைது செய்ய முடியவில்லை. ரவிராஜ் கொலையா ளிகளை ஏன் கைது செய்ய முடியவில்லை என்றாா்.\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nநல்லுாா் கந்தன் வருடாந்த பெருந் த���ருவிழாவின் 17ம் நாள் திருவிழா.. (20.08. 2019)\nபுத்தளை வழியாக கதிர்காம பாதையை தனிவழியாக மாற்றியிருக்கும் யானை\nமாரப்பனவுடன் ஐ.நா அறிக்கையாளர் சந்திப்பு\nதேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்\nகுடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/199539?ref=archive-feed", "date_download": "2019-08-23T15:29:38Z", "digest": "sha1:K4H4WH72PHXAIP7NKSCUQU54CZLUFVUQ", "length": 7390, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி: 6 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்ட டி காக்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி: 6 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்ட டி காக்\nசெஞ்சூரியனில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் குவிண்டன் டி காக் 94 ஓட்டங்களில் அவுட் ஆகி சதத்தை தவறவிட்டார்.\nஇலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.\nஅதன்படி துடுப்பாட்டத்தை துவங்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் குவிண்டன் டி காக் அதிரடியில் மிரட்டினார்.\nஇலங்கையின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய அவர், பவுண்டரிகளை அதிகளவில் விரட்டினார். இந்நிலையில் சதத்தை நெருங்கிய டி காக்கை 94 (70) ஓட்டங்களில் திசாரா பெரேரா வெளியேற்றினார். டி காக்-யின் ஸ்கோரில் ஒரு சிக்சர், 17 பவுண்டரிகள் அடங்கும்.\nஅதிரடியாக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது வரை 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-08-23T16:08:19Z", "digest": "sha1:JKQPEAGBXZU7BPLAZDBWEOJSRE2K6RVG", "length": 3789, "nlines": 39, "source_domain": "muslimvoice.lk", "title": "முஸ்லிம்களுடன் பழக ஜும்மா பள்ளிவாயலுக்கு விஜயம் செய்த, பெரும்பான்மையின பாடசாலை மாணவர்கள் | srilanka's no 1 news website", "raw_content": "\nமுஸ்லிம்களுடன் பழக ஜும்மா பள்ளிவாயலுக்கு விஜயம் செய்த, பெரும்பான்மையின பாடசாலை மாணவர்கள்\n(முஸ்லிம்களுடன் பழக ஜும்மா பள்ளிவாயலுக்கு விஜயம் செய்த, பெரும்பான்மையின பாடசாலை மாணவர்கள்)\nபிபிலை நகரின் பிரதான பாடசாலைகளின் ஒன்றான தர்மபிரதீப கல்லூரியையைச் சேர்த்த பாடசாலை\nமாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சகிதம் இன்று 21தாம் த���கதி பிபிலை நகரில் இருந்து மூன்று கிலோமீட்டர் துலைவில் இருக்கும் கனுல்வெல எனும் எமது ஊரில் உள்ள ஜும்மா பள்ளிவாயலுக்கு விஜயம் செய்தார்கள், இவர்களை நமது ஊரைச் சேர்த்த பெரியார்கள் ஆலிம்கள் அன்பாக வரவேற்றார்கள் .\nபாடசாலை மாணவர்கள் notebook களுடன் வருகை தந்திருந்தமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது, இதன் போது நமது தூய இஸ்லாம் மார்க்க நற்போதனைளையும் சகவாழ்வை பற்றியும் ஆலிம்கள் போதனை செய்தார்கள், இதை செவிமெடுத்த மாணவர்கள் notebookகில் குறிப்புக்கண் எழுதிக் கொண்டார்கள்,\nஇப்படியான அந்நிய சகோதர பாடசாலை மாணவர்களின் விஜயங்கள் எமது மார்க்கத்தில் சந்தேகங்களை இல்லாதொழிக்கவும் சகோதரத்துவத்தை வளர்க்கவும் உதவி புரியும் என்பதில் ஐயமில்லை.\nபா.உறுப்பினர்கள் 55 பேரின் ஆதரவுடன் கையொப்பத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம்\n“வாக்கெடுப்பில் அதிர்ச்சி காத்திருக்கிறது” மஹிந்த அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2019-08-23T16:40:03Z", "digest": "sha1:DNL725M3ZX3UZSYNKYRDXQJCREO5NU3I", "length": 19579, "nlines": 188, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "சென்னை மழை | மு.வி.நந்தினி", "raw_content": "\nவெள்ள நீரில் நடந்த ராகுல்\n“மோடியும், ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்கள். எங்கள் ராகுல் வெள்ளத்தில் இறங்கி பாதிப்புகளைப் பார்க்கிறார்” என மெச்சிக் கொண்டிருக்கிறார் ராகுல் பக்தர்கள் ட்விட்ட்ரில். ஆனால் ரகுலோ வெள்ள விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்கிறார். சென்னை, புதுச்சேரி, கடலூரில் வெள்ள பாதிப்புகளை செவ்வாய்கிழமை பார்வையிட்டு, வெள்ள நிவாரண உதவிகளை வழங்கியிருக்கிறார் ராகுல். வெள்ளம் புகுந்த எங்கள் பகுதியான வில்லிவாக்கம் சிட்கோ நகருக்கும் வந்திருக்கிறார்; படங்கள் இங்கே…\nPosted in அரசியல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், கடலூர், சிட்கோ நகர், சிட்கோ நகர் வெள்ளம், சென்னை மழை, புதுவை, ராகுல் காந்தி, வில்லிவாக்கம்\nசென்னையின் பெருமழையில் ஒரு பயணம்\nநுங்கம்பாக்கத்தில் தேங்கிய நீரில் நீந்திச் செல்லும் பேருந்து\nசென்னை மக்கள் திங்கள்கிழமை(23-11-2015) இரவை ஆயுசு முழுக்கவும் நினைவில் வைத்துக் கொள்வார். அப்படியொரு அனுபவம்; கொட்டித்தீர்த்த பெருமழையும் நகர முடிய��மல் திணறிய வாகனங்களும் திங்கள் இரவை பேரிடர் நேர அனுபவமாக்கிவிட்டன. அதிகபட்சம் ஒரு மணிநேரத்தில் போய் சேர்ந்துவிடக்கூடிய தொலைவில் இருக்கும் வீட்டுக்கு நான்கரை மணி நேரத்தில் போய் சேர்ந்தேன்.\nவிடாது துரத்திய மழையும், வழி நெடுக மக்கள் பட்ட பாடுகளும் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் நிறைந்துவிட்டன. குறிப்பாக பெண்களின் அவஸ்தைகளை சொல்லியே ஆக வேண்டும். அதிகாலை 1 மணிக்கு, 4 மணிக்கு வீடு போய்ச் சேர்ந்த பெண்களின் அனுபவங்களைக் கேட்டபோது அவர்கள் மேல் அனுதாபம் கூடியது.\nஎனக்கிருந்த ஒரே பிரச்சினை என் மகன் பசியோடு காத்திருந்தான் என்பதுதான். ஒவ்வொரு அரை மணிநேரத்துக்கும் அவனைத் தொடர்பு கொண்டு ‘இதோ வந்துவிட்டேன்’ என சமாதானப்படுத்திக் கொண்டே இருந்தேன். ஒவ்வொரு முறையும் ‘நீ போம்மா அப்படித்தான் சொல்லுவ’ என்று சலித்துக்கொண்டு இணைப்பைத் துண்டிப்பான்.\nபசிக்கிறதே என்று பிஸ்கெட் பாக்கெட்டுகளை பிரிக்கப் பார்த்து அதை பிரிக்கத் தெரியவில்லை என்றான். மனம் வலித்தது. நல்லவேளையாக உணவகத்தில் தோசை கிடைத்தது. இருவரும் சேர்ந்து உண்டபோது மணி 11 ஆகியிருந்தது.\nஎன் நிலைமை பரவாயில்லை என்றே தோன்றுகிறது. இரவு 1 மணி, 4 மணிக்கெல்லாம் வீடு போய் சேர்ந்தவர்களின் குழந்தைகள் எப்படி உண்டிருப்பார்கள் பெண் தான் வீட்டுக்கு வந்து சமைக்க வேண்டும்; குழந்தைகளுக்கு உணவிட வேண்டும் என்கிற நிலை இந்தக் காலத்திலும் நீடிப்பது சரிதானா பெண் தான் வீட்டுக்கு வந்து சமைக்க வேண்டும்; குழந்தைகளுக்கு உணவிட வேண்டும் என்கிற நிலை இந்தக் காலத்திலும் நீடிப்பது சரிதானா ஆண்கள் எப்போது தங்கள் வீட்டுப் பெண்களின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள்\nபெருமழையும் திங்கள்கிழமை இரவின் அசாதாரண பயணச் சூழலும் நீண்ட நாட்களாக எனக்குள் இருந்துகொண்டிருக்கும் இந்தக் கேள்விகளை மீண்டும் கிளறிவிட்டிருக்கின்றன\nPosted in அனுபவம், குடும்பம், சமூகம், பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், சமையல், சென்னை மழை, சென்னையின் பெருவெள்ளம், தோசை, பெண்கள், பெண்ணுரிமை\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அ��ிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்��ு பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nகலப்பின விதைகள் விநியோகம்: தமிழக வேளாண் துறையின் அக்கறை மக்கள் மீதா\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/2013/12", "date_download": "2019-08-23T15:16:23Z", "digest": "sha1:XHIB5VJKNE2TMYT2FQJEGBKHP666IXIY", "length": 22567, "nlines": 226, "source_domain": "www.dialforbooks.in", "title": "December 2013 – Dial for Books", "raw_content": "\nநெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும்\nநெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும், முத்தாலங்குறிச்சி காமராசு, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 376, விலை 150ரூ. தென் தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சி காலத்துக்கு முன்பே பாளையக்காரர்கள் என்ற பெயரில் ஜமீன்தாரி முறை அமலில் இருந்ததையும், நாயக்கர் ஆட்சிக்குப் பின் அது பலப்பட்டதையும் விரிவுபட்டதையும் நூல் எடுத்துரைக்கிறது. இதில் பாண்டிய நாட்டுக்கு உள்பட்ட 72 பாளையங்களில் அன்றைய நெல்லை ஜில்லாவைச் சேர்ந்த சிவகிரி, நெற்கட்டும், செவ்வல், எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி, உள்ளிட்ட 10 ஜமீன்களின் குறுநில மன்னர்கள் வாழ்ந்ததையும் வீழ்ந்ததையும் நூல் விளக்குகிறது. ஊர்க்காடு […]\nவரலாறு\tதினமணி, நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும், முத்தாலங்குறிச்சி காமராசு, விகடன் பிரசுரம்\nடால்ஸ்டாய் சிறுகதைகள், டால்ஸ்டாய், ஆப்பிள் பள்ளிக் இன்டர்நேஷ்னல், (பி) லிட், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை 94, பக். 144, விலை 90ரூ. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இலக்கிய நெஞ்சங்களில் பெரும் தாக்கத்தை உருவாக்கி, புத��ய அதிர்வை, புதிய கோணத்திலில் கதைக்களம் உருவாக்கக் காரணமானவர் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். அவரின் வானவில்லை ஒத்த ஏழுவிதமான புதிய கதைகளைத் தொகுத்து வந்துள்ளது இந்நூல். நகைச்சுவையையும் வாழ்வியலையும் சேர்த்துக் கட்டியுள்ள இக்கதைகள் வாசிப்பவருக்கு ருசி கூட்டி வாழ்வில் தேடலைத் தூண்டி வரம் அளிக்க […]\nசிறுகதைகள், சிறுவர் நூல்கள்\t(பி) லிட், ஆப்பிள் பள்ளிக் இன்டர்நேஷ்னல், உங்கள் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே, கல்கி, குருபிரியா, டால்ஸ்டாய், டால்ஸ்டாய் சிறுகதைகள்\nமன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி\nமன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி, மேயோ கிளினிக், அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், திருச்சி 6213130, விலை 40ரூ. உடல்நலக்கல்வி சார்ந்த நூல்களை நலவாழ்வு எல்லோருக்கும் எனும் பிரிவின் கீழ் வெளியிட்டு வரும் அடையாளம் பதிப்பகத்தின் இந்த சிறு புத்தகம் மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிகளை முன்வைக்கிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற மேயோ கிளினிக் வெளியிட்ட நூலின் தமிழாக்கம். —– ருசியின் ரேகை, நா.நாச்சாள், ஓம் பதிப்பகம், 15, ஆற்காடு ரோடு, வளசரவாக்கம், சென்னை 87, விலை 30ரூ. கம்பு, சோளம், வரகு, சாமை, […]\nசமையல்\tஅடையாளம் பதிப்பகம், இந்தியா டுடே, ஓம் பதிப்பகம், சோலை, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், நா.நாச்சாள், நேற்று இன்று நாளை, மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி, மேயோ கிளினிக், ருசியின் ரேகை\nதிருப்பதி, மஞ்சுள் பதிப்பகம், 2வது தளம், உஷா பிரீத் காம்ப்ளக்ஸ், 42, மாளவியா நகர், போபால் 462003, விலை ரூ 199. உலகிலேயே மிக முக்கியமாகக் கருதப்படும் கோவில்களில் ஒன்றான திருப்பதி கோவிலின் தெய்வீக மற்றும் வரலாற்றுப் பின்புலத்தை விளக்கும் நூல். பூமியில் சில காலம் வாழ்வதென்று முடிவு செய்த வராகப் பெருமாள், தனது பட்சி வாகனமான கருடனை அழைத்து, சொர்க்கத்திலிருந்து தனது வசிப்பிடமான வைகுண்டத்தில் இருந்து தனக்குப் பிரியமான கிரீடாச்சல மலையை எடுத்து வந்து, தான் குறிப்பாகத் தேர்ந்தெடுத்த ஓர் இடத்தில் அதை […]\nஆன்மிகம், சிறுகதைகள்\tகுல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை, தினத்தந்தி, திருப்பதி, ம.காமுத்துரை, மஞ்சுள் பதிப்பகம், விகடன் பிரசுரம்\nஇடைவேளை, ஆர். வெங்கடேஷ், வேத பிரகாசனம், 142 முதல் மாடி, கிரீன் வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 28, விலை 100ரூ. பொருளாதார சீர்கேடுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 3 கதாபாத்திரங்களுடன் எழுதப்பட்ட நாவல் இடைவேளை. இதில் பிரதமர், நிதி மந்திரி, இஸ்ரோ விஞ்ஞானி, கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களின் கருத்துக்கள் இடம் பெற்றிருப்பது சிறப்பாகும். —- ஸகாத் கோட்பாடும் நடைமுறையும், மெல்லினம், 31பி/3, பள்ளிவாசல் தெரு, கோரிப்பாளையம், மதுரை 2, விலை 150ரூ இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஸகாத்தும் ஒன்றாகும். […]\nஆன்மிகம், நாவல்\tஆர். வெங்கடேஷ், இடைவேளை, தினத்தந்தி, மெல்லினம், வேத பிரகாசனம், ஸகாத் கோட்பாடும் நடைமுறையும்\n, மாரிக்கனி, ஒருலகம் பதிப்பகம், 75, முதல் மாடி, லேக் வியூ ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 60ரூ. தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போகிறது. இதற்குக் காரணம் என்ன தங்கத்தின் விலை குறைய வேண்டுமானால் அதற்கு என்ன வழி என்று விவரிக்கிறார் ஆசிரியர். —- வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை ரூ160. ஔரங்கஜேப் (அவுரங்கசீப்) எத்தகைய குணம் உடையவர் தங்கத்தின் விலை குறைய வேண்டுமானால் அதற்கு என்ன வழி என்று விவரிக்கிறார் ஆசிரியர். —- வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை ரூ160. ஔரங்கஜேப் (அவுரங்கசீப்) எத்தகைய குணம் உடையவர் அவர் மீது வீண்பழிகள் விழக்காரணம் என்ன […]\nஆய்வு, வரலாறு\tஒருலகம் பதிப்பகம், தங்கத்தின் விலை ஏறுகிறதா ஏமாற்றுகிறதா, தினத்தந்தி, மாரிக்கனி, வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், விகடன் பிரசுரம்\nகல்கியின் முத்திரைக் கதைகள், செல்லப்பா பதிப்பகம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை 1, விலை 100ரூ. தமிழ்நாட்டின் மாபெரும் எழுத்தாளரான கல்கி எழுதிய 12 சிறந்த சிறுகதைகள் கொண்ட நூல் இது. ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கதைகள். ஆயினும் இன்று பூத்தமலர் போல மணம் வீசுகின்றன. கல்கியின் கதைகளுக்கு வயதே இல்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ம. திருமலை, கல்கியின் கதைகளை எல்லாம் படித்துப் பார்த்து, ஆராய்ந்து இந்த 12 கதைகளை முத்திரைக் கதைகளாகத் தேர்வு […]\nகட்டுரை, கல்வி, சிறுகதைகள், தொகுப்பு\tஅமராவதி பதிப்பகம், கல்கியின் முத்திரக் கதைகள், சா. அனந்தகுமார், செல்லப்பா பதிப்பகம், தினத்தந்தி, பொது அறிவூட்டும் 1000 தகவல்கள்\nநானும் நாற்பது திரைப்பட இயக்குநர்களும்\nநானும் நாற்பது திரைப்பட ���யக்குநர்களும், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 100ரூ. ஆயிரம் பிறைகண்ட ஆரூர்தாஸ், ஆயிரம் படங்களுக்கு வசனம் எழுதி சாதனை படைத்தவர். மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், பட அதிபர்களுடன் நெருங்கிப் பழகியவர். திரை உலகம் பற்றிய விவரங்கள் இவர் விரல் நுனியில் இருக்கும். ஏ.பீம்சிங், பி. மாதவன், எல்.வி. பிரசாத், தாதாமிராசி, புல்லையா, சி.ஹெச். நாராயண மூர்த்தி, திருலோகசந்தர், கிருஷ்ணன் பஞ்சு, கே. சங்கர், ஏ.எஸ்.ஏ. சாமி, […]\nசினிமா, மருத்துவம்\tதினத்தந்தி, நானும் நாற்பது திரைப்பட இயக்குநர்களும், பெருகி வரும் நீரழிவு நோயும் விழிப்புணர்வும், மணிமேகலைப் பிரசுரம், மணிவாசகர் பதிப்பகம்\nதுளி விஷம், வாதினி, 19-29, ராணி அண்ணாநகர், பி.டி. ராஜன் சாலை, கே.கே. நகர், சென்னை 78, விலை 120ரூ. விதவிதமான கதைகள், விதவிதமான மனிதர்கள், விதவிதமான அனுபவங்களைக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு. இந்நூலாசிரியர் ஆனந்த் ராகவ், ஒரு நிருபர். ஓவியம்போல் எழுத்தில் வரையத் தெரிந்த நிருபர். கண்டதும், கேட்டதும், பட்டதும்தான் கதைகளாகின்றன என்றபோதும் ஆனந்தின் பார்வைத் துல்லியமும் எடுத்தக் கொள்ளும் கோணங்களம் அபூர்வமானவை. லயிப்புடன் ஊன்றி வாசிக்கச் செய்பவை. கிளர்ச்சியுறச் செய்யாத, அதே சமயம் ரசனையுடன் கவனிக்கத் தூண்டுபவை. எழுத்தில் மிகை இல்லை. […]\nஆன்மிகம், சிறுகதைகள், சிறுவர் நூல்கள், தொகுப்பு\tஆப்பிள் பப்ளிஷிங் இன்டர்நேஷனல் பிரைவேட் லிட், உங்கள் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே, குன்றில் குமார், குருபிரியா, கோயிலுக்குப் போறீங்களா, சங்கர் பதிப்பகம், தினத்தந்தி, துளி விஷம், வாதினி\nமனசே மருந்து, தனலெட்சுமி பதிப்பகம், எஸ். 17, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ. மனதின் பல்வேறு இயல்புகள், ஆற்றல்கள் அந்த ஆற்றலை ஒருமுகப்படுத்தி பயன்கொள்ளும் முறை முதலான பலவும் இந்த நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மனநோயால் பாதிக்கப்பட்ட மக்கள், மருந்துகளாலும், மருத்துவர்களாலும் குணப்படுத்த இயலாத பரிதாப நிலைக்கு ஆளாகிறார்கள். அவர்களை சிறந்த மனநலமுள்ளவர்களாக, செம்மையான மனிதர்களாக ஹிப்னோ தெரபி சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்ற அடிப்படையில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. […]\nஅறிவியல், பெண்கள், மருத்துவம்\tஆமை காத்த புதையல், எஸ். சேஷாத்திரி, தனலெட்சுமி பதிப்பகம், தினத்தந்தி, தென்றல் நிலையம், மனசே மருந்து\nஇந்திய அரசியலமைப்பு தினம் ஒரு வரலாற்று கண்ணோட்டம்\nஸ்டெம் செல் ஓர் உயிர் மீட்புச் செல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T16:30:53Z", "digest": "sha1:UAIS4Y67GCJUQUBN5LV2YPKRQGGN6DQL", "length": 7238, "nlines": 185, "source_domain": "www.dialforbooks.in", "title": "விவசாயம் – Dial for Books", "raw_content": "\nவிதை அரசியல், பாமயன், தமிழினி வெளியீடு, விலை 95ரூ. இடுபொருட்களை விற்பனைசெய்து வேளாண்மையில் இனிமேலும் பெரும் லாபம் சம்பாதிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட பன்னாட்டு நிறுவனங்கள், அடிமடியில் கை வைக்கும் விதமாக விதை வியாபாரத்தை கையில் எடுத்துள்ளன. இது எப்படிப்பட்ட பேரழிவுக்கு இட்டுச்செல்லும் என்று எச்சரிக்கிறது இந்நூல். நன்றி: தமிழ் இந்து, 5/1/119. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகட்டுரைகள், விவசாயம்\tதமிழினி வெளியீடு, தமிழ் இந்து, பாமயன், விதை அரசியல்\nவேளாண் காதலர் வெங்கடபதி, எழுத்துவடிவம் ராணிமைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 120ரூ. கல்வி அறிவில்லாத ஒருவர், கனகாம்பரச் செடி வைத்து அதில் பல ஆய்வுகள் செய்துவேளாண் ஆராய்ச்சியாரான தனிமனித வரலாறு. அசட்டு மனிதராக எல்லோராலும் பார்க்கப்பட்டவர், அப்துல்கலாம் அவர்களால் பாராட்டப்படும் அளவுக்கு வளர்ந்த விதத்தை சொல்லியிருக்கும் விதம் போரடிக்காத சுவாரஸ்ய பாடம். நன்றி: குமுதம், 3/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027044.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nவிவசாயம்\tஎழுத்துவடிவம் ராணிமைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், குமுதம், வேளாண் காதலர் வெங்கடபதி\nஇந்திய அரசியலமைப்பு தினம் ஒரு வரலாற்று கண்ணோட்டம்\nஸ்டெம் செல் ஓர் உயிர் மீட்புச் செல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/12/blog-post_6.html", "date_download": "2019-08-23T17:22:06Z", "digest": "sha1:46YXGJVD35VJMQRXPG67SYDITV5GMN4F", "length": 32062, "nlines": 92, "source_domain": "www.namathumalayagam.com", "title": "“மகாவம்சம்” எழுதப்பட்ட வரலாறு! - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அரங்கம் , என்.சரவணன் , கட்டுரை , நினைவு , பட்டறிவு , வரலாறு » “மகாவம்சம்” எழுதப்பட்ட வரலாறு\n“மகாவம்சம்” மூல நூல் இலங்கையின் பண்டைய இதிகாசம் தொடக்கம் கி.பி 301 வரையான மாகாசேனன் மன்னரின் காலப்பகுதிவரை மகாநாம தேரரால் எழுதப்பட்டது. அது; முதல் 36 அத்தியாங்களைக் கொண்டது. 37வது அத்தியாயத்தை அவர் எழுதிக்கொண்டிருக்கும் மகாநாம தேரர் போது மரணமாகிவிட்டார். அது 50 செய்யுள்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் “அத்தியாயம் நிறைவுற்றது” என்று குறிப்பிட்ட அவர் 37வது அத்தியாயத்தில் அப்படி குறிப்பிடாததால் அவர் அந்த அத்தியாயத்தை முடிக்கவில்லை என்றும் தொடரவிருந்தார் என்றும் பல ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன.\n2வது தொகுதி கி.பி 301 முதல் கி.பி 1815 வரையான ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரையான காலப்பகுதியைப் பதிவு செய்கிறது. அது மூன்று பாகங்களைக் கொண்டது.\nமுதலாவது பாகம் - மன்னர் கித்சிரிமேவன் அரசரின் காலம் தொடக்கம் மகாபராக்கிரமபாகுவின் காலம் (302-1186) வரையான 884 ஆண்டுகளைப் பதிவு செய்கிறது. மொத்தம் 42 அத்தியாயங்களைக் கொண்டது அது.\nஇரண்டாவது பாகம் – 1186-1357 வரையான விஜயபாகு மன்னர் காலத்திலிருந்து ஐந்தாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலம் வரை 171 வருட காலத்தைப் பதிவு செய்கிறது.\nமூன்றாவது பாகம் – 1357-1815 வரையான விஜயபாகு மன்னர் காலத்திலிருந்து ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் காலப்பகுதிவரை 441ஆண்டுகளைப் பதிவு செய்கிறது. ஆட்சி முழுமையாக அந்நியர் கைகளில் சிக்கும் வரையான காலப்பகுதி இது.\n“மகாவம்சம்” எனும் போதே அது வம்சவிருத்தி பற்றிய கதை என்கிற உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதை கண்டிருப்போம். இலங்கையில் இருந்த ஆட்சிகளையும் அதை ஆட்சி செய்தவர்களையும் பற்றிய அந்த விபரங்களின் அடிப்படையிலேயே அது தொகுக்குப்பட்டு வந்திருக்கிறது. மகாவம்சத்தின் மூல நூலில் 33-36 வரையான அத்தியாயங்களில் முறையே 10 அரசர்கள், 11அரசர்கள், 12அரசர்கள், 13 அரசர்கள் என்கிற ரீதியில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அது போல ஒரே அரசருக்கு பல அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. முதலாவது மூல நூலில் 37அத்தியாயங்களில் பத்து அத்தியாயங்கள் துட்டகைமுனு பற்றியே உள்ளன. அது போல இரண்டாவது த��குதியில் 64 அத்தியாயங்களில் 18 அத்தியாயங்கள் மகா பராக்கிரமபாகு பற்றி எழுதப்பட்டிருக்கிறது.\nதுட்டகைமுனுவால் ஒன்றுபட்ட சிங்களவர்களின் இறையாண்மையை நிலைநாட்டியதாக கூறப்படும் அந்த முப்பத்துநான்கு ஆண்டுகளுக்கு இடையில் ஏழு தமிழர்கள் (அவர்கள் மன்னர்கள் அல்லர்) படையுடன் வந்து இலங்கையைக் கைப்பற்றி பதினைந்து ஆண்டுகள் அரசாண்டதாகவும் அறியக்கிடைக்கிறது.\nஇதை எழுதிய பிக்கு பற்றிய தகவல்களை பின்னைய பல ஆய்வாளர்கள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். மேற்படி 2ஆம் தொகுதியின் முதலாவது பாகத்தை அதாவது 37ஆவது அத்தியாயத்தின் 51வது பகுதியிலிருந்து 79வது அத்தியாயம் வரை தம்பதெனிய பகுதியில் வாழ்ந்த தர்மகீர்த்தி என்கிற பௌத்த பிக்கு எழுதியதாக பேராசிரியர் வில்ஹைம் கைகர் குறிப்பிடுகிறார். முதலாவது பராக்கிரமபாகு காலத்தை ஆராய்ச்சி செய்த பேராசிரியர் சிறிமா விக்கிரமசிங்க போன்ற பல ஆய்வாளர்களும் அதனை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் பேராசிரியர் மங்கள இலங்கசிங்க போன்றோர் இதனை மறுக்கிறார்கள். 38வது அத்தியாயத்திலிருந்து 54வது அத்தியாயம் வரையான பகுதியை மகாவிகாரையைச் சேர்ந்த பிக்குகள் சேர்ந்து எழுதியதாகவும், முதலாவது பராக்கிரமபாகு காலத்தை உள்ளடக்கிய 54வது அத்தியாயத்திலிருந்து 79வது அத்தியாயம் வரையான 25 அத்தியாயங்களை பொலன்னறுவையில் வசித்த பராக்கிரமபாகு மன்னருடன் குடும்ப நட்பு கொண்டிருந்த ராஜகுரு தர்மகீர்த்தி என்கிற பிக்குவால் எழுதப்பட்டது என்றும் பேராசிரியர் மங்கள இலங்கசிங்க விபரிக்கிறார்.\n79இலிருந்து 90வது அத்தியாயம் வரை அதே தம்பதெனிய தர்மகீர்த்தி தேரர் தான் எழுதியதாக பதிவுகள் இருந்தாலும் மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த ஹிக்கடுவ சுமங்கள தேரர் உள்ளிட்ட இன்னும் சிலர் அதை மறுக்கிறார்கள். 79வரையான அத்தியாங்கள் வரை எழுதப்பட்ட வடிவத்தில் அதற்கடுத்த அத்தியாயங்களில் எழுதப்படவில்லை என்றும் மொழிநடையில் உள்ள வித்தியாசத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.\nஇந்த விபரங்கள் பற்றிய ஆய்வாளர்களின் முரண்பட்ட கருத்துக்கள் அத்தனையையும் இறுதியாக இந்த வருடம் வெளிவந்த மகாவம்சத்தின் 6வது தொகுதியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\n91-100 வரையான அத்தியாயங்களை கீர்���்தி ஸ்ரீ ராஜசிங்கன் காலத்தில் கண்டி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த (அக்காலகட்டத்தை செங்கடகல ராஜ்ஜியம் என்று அழைப்பார்கள்) திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த புத்தரக்கித்த மகாநாயக்க தேரரால் எழுதப்பட்டதை மகாவம்சம் தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.\n101வது அத்தியாயம் ராஜாதி ராஜசிங்கன் மற்றும் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஆகிய மன்னர்களைப் பற்றி 29 செய்யுள்களில் எழுதப்பட்டபடி முடிக்காமல் இருக்கிறது. ஸ்ரீ சித்தார்த்த புத்தரக்கித்த மகாநாயக்க தேரர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் காலத்திலேயே மரணித்துவிட்டதால் இந்த 101வது அத்தியாயம் அவரால் எழுதப்பட்டிருக்காது என்பதை பலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.\nஇது 1815 இல் இலங்கை முழுவதுமாக அந்நியர் வசமானது தொடக்கம் 1936 வரையான காலப்பகுதியை பதிவு செய்கிறது. இதை “மஹாவம்சோ” என்று பெயரில் யகிரல பஞ்ஞானந்தாஹிதான நாயக்க தேரோவால் 101வது அத்தியாயத்தின் 31வது செய்யுளிலிருந்து 114வது அத்தியாயம் வரையான 11 அத்தியாயங்களைக் கொண்டது. மகாவம்சத்தின் 2வது தொகுதியில் காலனித்துவ ஆக்கிரமிப்பு கால அரசியல், பொருளாதார, ஆன்மீக, மாற்றங்கள் பற்றிய விபரங்களின் போதாமையால் இந்த 3வது தொகுதியின் அறிமுகத்தில் சில மேலதிக விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.\nஉதாரணத்திற்கு அதில் ஒரு பந்தி\n“மன்னன் ஸ்ரீ விக்கிரம சிங்கவை அரியாசனத்திலிருந்து அகற்றி அன்று ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த அரச உரித்துடைய இளவரசன் முத்துசாமிக்கு விசேட கொடுப்பனவுகளையும் சலுகைகளையும் வழங்கி யாழ்ப்பாணத்தில் குடியேற்றிவிட்டு அந்த அரியாசனத்தை பிலிமத்தலாவவுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக ஆளுனர் பிரடறிக் நோர்த்துக்கும் பிலிமத்தலாவ மகா அதிகாரத்துக்கும் இடையில் 1803 இல் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது”\nஎன்கிறது. இந்தப் பதிவு முக்கியமானது.\nஇது 1935-1956 வரையான காலப்பகுதியை பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர தலைமையிலான குழு இதனை முடித்தது. 115-124 வரையான அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொகுதிதான் முதன்முதலில் பௌத்த பிக்குகள் தவிர்ந்த வரலாற்றாசிரியர்களின் பங்களிப்போடு எழுதப்பட்டது. மேலும் இது தான் முதன் முதலில் அரசால் அமைக்கப்பட்ட குழுவால் எழுதப்பட்டு 1986இல் வெளியிடப்பட்ட தொகுதி. இந்தத் தொகுதியிலிருந்து தான் மகாவம்சத்தை எழுதும் நிரந்தர பொறுப்பை அரசு கையேற்கிறது.\nஇந்த காலப்பகுதியில் அரசாண்ட அரசத் தலைவர்களின் ஆட்சித் தலைவர்களின் வரிசையின்படியே எழுதப்பட்டிருக்கிறது இந்த தொகுதி. அப்படிப்பட்ட தலைமை ஆட்சியாளர்களாக கொள்ளப்பட்ட ஆளுநர்கள், பிரதமர்கள் என்போரின் வரிசை இது தான்.\n1933-37 வரை ரெஜினோல்ட் ஸ்டப்ஸ்\n1937-44 வரை அன்ரூ கொல்ட்கொட்\n1944-48 வரை மங்க் மேசன் முவர்\n1952-54 – வரை டட்லி சேனநாயக்க\n1954-56 – வரை ஜோன் கொத்தலாவல\n1956-1959 – வரை எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்க\n1959 செப்டம்பர் -1960 மார்ச் – வரை டபிள்யு தஹாநாயக்க\n1960-65 – வரை சிறிமாவோ பண்டாரநாயக்க\n1965-1970 – வரை டட்லி சேனநாயக்க\n1970-1977 – வரை சிறிமாவோ பண்டாரநாயக்க\n1977-1978 (செப்டம்பர் 7) – ஜே.ஆர்.ஜெயவர்த்தன\nஇலங்கை 1948 சுதந்திரம் பெற்றபோதும் முழு இறைமை உள்ள நாடாக இருக்கவில்லை. இலங்கையின் அரசியாக எலிசபத் மகாராணியே இருந்தார். அவரின் பிரதிநிதியாக ஆளுநர் இயங்கினார். 1972ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி இலங்கை குடியரசாக பிரகடனப்படுத்தும்வரை அதுவே நீடித்தது. இராணியின் இறுதித் தூதுவராக/ஆளுநராக கடமையாற்றியவர் வில்லியம் கொப்பல்லாவ. குடியரசாக ஆனதும் அவரே நாட்டின் முதலாவது ஜனாதிபதியாக ஆனார். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசாக 08-09-1978 ஆம் ஆண்டு ஆனதும் ஜே.ஆர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆனார்.\nஜே.ஆரால் தான் முதலாவது தடவை கலாசார அமைச்சின் கீழ் 30.01-1978இல் மகாவம்சத்தை தொடர்ச்சியாக பாளி, சிங்கள மொழிகளில் ஆக்கும் பணிக்கான முதலாவது கூட்டம் அமைச்சு காரியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு தான் பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர அந்தக் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். மகாநாயக்க தேரர் உள்ளிட்ட 32 பேரைக்கொண்ட தூய சிங்கள பௌத்த குழுவொன்று இந்தப் பணிக்காக தெரிவுசெய்யப்பட்டது. அவர்கள் யார் என்பது பற்றிய பட்டியல் அந்த தொகுதியின் ஆரம்பத்தில் உள்ளது. இந்தப் பணிகளை மேற்பார்வை செய்து வழிகாட்டும் பொறுப்பு அன்றைய கலாசார அலுவல்கள் அமைச்சர் ஈ.எல்.பீ.ஹுலுகல்லேவிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇது 1956 முதல் 1978 ஜே ஆரின் இரண்டாவது குடியரசு ஆட்சி தொடங்கும் வரையான காலப்பகுதியை உள்ளடக்கிய 125-129 வரையான 14 அத்தியாயங்களைக் கொண்டது. பேராசிரியர் பெல்லன ஸ்ரீ ஞானவிமல மகாநாயக்க தேரரரின் தலைமையிலான பண்டிதர் குழுவால் தயாரிக்கப்பட்டது இ���ு. அரச கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் இந்தப் பணிகள் முடிந்தன.\nஇதற்கிடையில் “மகாவம்ச காவியத்தை” அரசுக்கு வெளியில் பல தனியார் வெளியீட்டு நிறுவனங்களும் முன்னைய தொகுதிகளை தமது ஆய்வுரைகளுடன் நேரடியாக வெளியிட்டிருக்கின்றன. பேராசிரியர் ஆனந்த குருகே மகாவம்சத்தின் முதலாவது தொகுதியை தனது சொந்த ஆய்வுடன் சேர்த்து 1986இல் ஆங்கிலத்தில் வெளியிட்டார். அந்த தொகுதி அரசு வெளியிட்ட தொகுதியை விட பிரசித்தம் பெற்றது. 1129 பக்கங்களைக் கொண்ட அந்த முதலாவது தொகுதியில் முதல் 487பக்கங்கள் மகாவம்சம் எழுதப்பட்ட வரலாறு, அதன் மொழி, உள்ளடக்க அர்த்தப்படுத்தல், வியாக்கியானங்கள் என்பன பற்றிய விமரசனபூர்வமான பதிவுகளைக் கொண்டது.\nஇது இரண்டு பாகங்களாக 2018 ஓகஸ்டில் வெளியிடப்பட்டது. அதாவது 32வருடங்களுக்குப் பின் வெளியிடப்பட்டிருக்கிறது. 1978 – 2010 வரையான காலப்பகுதியை 130-133வது அத்தியாயம் வரை பதிவு செய்கிறது. இன்னொரு விதத்தில் சொல்லப்போனால் ஆயுத வடிவம் கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் தோன்றி பின் நசுக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டது எனலாம். அதாவது வரலாற்றை பதிவு செய்யும் இலங்கை அரசின் “இனப்பிரச்சினை பற்றிய” உத்தியோகபூர்வ பார்வை/கொள்கை முடிவு என்ன என்பதை விளக்கும் ஆவணம் எனலாம்.\n6வது தொகுதியின் முதலாவது பாகத்தில் 199வது பக்கத்தில் 83 யூலை கலவரம் பற்றிய விபரங்கள் தொடங்குகின்றன. அதில் உதாரணத்திற்கு ஒரு பந்தி...\n“தீர்வுக்காக உருவாக்கப்பட்ட மாவட்டசபைகள் சரியாக இயங்கவில்லை. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக சர்வகட்சி மாநாட்டை 1983 யூலையில் நடத்த ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்தார். இந்த மாநாடு நடப்பதற்கு முதல் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த வேளையில் பிரபாகரனின் திட்டத்தின் படி இந்த நாட்டில் “கருப்பு யூலை” என்று அழைக்கப்படும் மோசமான நிகழ்வுக்கு காரணமாக ஆன பயங்கரவாதத் தாக்குதலை புலிகள் இயக்கம் நடத்தியது.”\nஇந்த 6வது தொகுதியில் 10ஆண்டுகள் வீதம் பதவி வகித்த ஜே.ஆர், சந்திரிகா ஆகியோர் ஆட்சி காலம் பற்றி தலா ஒவ்வொரு அத்தியாயங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. ஐந்து வருடங்கள் மட்டுமே ஆண்ட பிரேமதாச, டீ.பீவிஜேதுங்க ஆகியோரின் ஆட்சி காலம் பற்றியும் ஒரே அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதி எழுதி முடிக்கப்பட்ட 2010ஆம் ஆண்டின் போது ஐந்து வருட ஆட்சி காலத்தை முடித்த மகிந்தவுக்கும் அதே ஒரு அத்தியாயம் தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றில் உள்ளடக்கம் மாறுபட்ட அளவைக் கொண்டிருக்கின்றன.\nபுனைவுகளாலும், புரட்டுகளாலும் திரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட “இதிகாசக் காவியம்” இலங்கையின் உத்தியோகபூர்வமான வரலாற்றுப் பதிவாக அங்கீகரிக்கப்பட்டு இன்றும் எழுதப்பட்டுவருகிறது. என்றாலும் மகாவம்சத்தை விட்டால் இலங்கையின் பண்டைய வரலாற்றை அறிதல் இயலாததாகிவிடும். “இலங்கையின் வரலாறு” என்கிற பேரில் ஏனைய இனங்களுக்கு எதிராக “சிங்கள பௌத்தர்களின்” வரலாறு தொடர்ந்தும் பரப்பப்பட்டு வருகிறது. இன்றைய இலங்கையின் நாசத்தில் மகாவம்சம் பரப்பிய கருத்துருவாக்கங்களுக்கு பெரும் பங்கு உண்டு. இனப்பிரச்சினை பற்றி ஆராய்பவர்கள் தமது ஆய்வுகளுக்கு உசாத்துணையாக மகாவம்சத்தை கூடவே சமாந்திரமாக பிரயோகிக்காவிட்டால் அது ஆய்வாக அமைவதில்லை. ஆனால் அப்படி ஆய்வு செய்ய முடியாதபடி இவை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் தான் வெளியிடப்பட்டு வருகின்றன. மூல நூலின் சில தமிழாக்க பதிப்பு மாத்திரம் பரவலாகக் கிடைக்கிறது.\nஇக்கட்டுரைக்கான தகவல்களில் பெரும்பகுதி 2018 ஓகஸ்டில் இல் வெளியான மகாவம்சத்தின் 6வது தொகுதியிலிருந்தும், அதற்கு முன்னர் வெளியான 5வது தொகுதியிலிருந்தும் பெறப்பட்டவை.\nநன்றி - அரங்கம் (பட்டறிவு)\nLabels: அரங்கம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, பட்டறிவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n“கோட்டா” US குடியுரிமையை இழக்கவில்லை – இன்றைய அமெரிக்க ஆதாரம் - என்.சரவணன்\nஅமெரிக்கா தமது நாட்டில் குடியுரிமையை இழந்தவர்களின் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என வருடத்துக்கு நான்கு தடவைகள் வெளியிடுவது...\nசாவு வரியிலிருந்து முலை வரி வரை - என்.சரவணன்\nஇலங்கையின் வரி வசூலிக்கும் வழிகள் பற்றிய பண்டைய கால விபரங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் தரவல்லவை. அரசுகள் இயங்குவது மக்களின் ...\nமுகநூலை ஆட்டுவிக்கும் ராஜபக்சவாதிகள் - என்.சரவணன்\nஉலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/hells-gate-or-just-natural-phenomena/", "date_download": "2019-08-23T15:59:31Z", "digest": "sha1:IVBRNOVZJ2U6KTCUHJJQPSUGKBVOJF7I", "length": 13085, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "நரகத்தின் வாசலா ? அல்லது இயற்கை நிகழ்வா ? - Sathiyam TV", "raw_content": "\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nSpider Man இனிமேல் பார்க்க முடியாதா – கண்ணீர்விடும் 90s கிட்ஸ்..\nசாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug 19…\n – அச்சுறுத்தும் “அதானி” துறைமுகம் | Palaverkadu | Adani News\nஉஸ்பகிஸ்தான் நாட்டின் அருகில் மத்திய ஆசியா நாடுகளில் ஒன்றாக திகழ்வது தான் துர்க்மெனிஸ்தான் என்ற நாடு. இந்த நாட்டில் தான் ஆராச்சியாளர்களை இன்றும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் ஒரு இடம் உள்ளது. துர்க்மெனிஸ்தான் நாட்டின் “கறக்கும்” என்ற பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள 226 அடி அகலமும், 98 அடி ஆழமும் கொண்ட அந்த “Hell’s Gate” என்று அழைக்கப்படும் நரகத்தின் வாயில்.\n1971ம் ஆண்டு துர்க்மெனிஸ்தான் நாட்டை சார்ந்த நிலவியல் ஆய்வாளர் அனடோலி புஷ்மகின் என்பவரால் எண்ணெய் வளம் நிறைந்த பகுதி ஒன்று கண்டறியப்பட்டது. ஆனால் பூமியில் ஆழத்தில் இருக்கும் அந்த வளத்தை பயன்படுத்தும் முன்பு அப்பகுதியில் மேலிருக்கும் வாயுக்களை நீக்க முடிவு செய்தனர்.\nவாயுக்களை நீக்கம் செய்யும் பணி நீண்ட காலம் எடுத்துக்கொண்டதால், தீயிட்டு அந்த வாயுக்���ளை விரைந்து அழிக்க முடிவெடுத்தனர். அவர்களின் கணக்கின்படி வெறும் ஒரு வார காலத்தில் அங்குள்ள வாயுக்கள் அனைத்தும் எரித்துவிடும் என்று கணக்கிட்டனர். ஆனால் அவர்களின் அந்த கணக்கு தவறியது.\nஆம், அவர்கள் தீயிட்ட அந்த இடம் சுமார் 47 ஆண்டுகளாக இன்று வரை எரிந்து கொண்டே இருக்கிறது. அங்குள்ள வாயுக்கள் 47 ஆண்டுகள் ஆனபிறகும் தீராமல் எரிந்து வருகிறது. ஆறிஞர்கள் இதற்கு விளக்கம் ஏதும் இன்றளவும் அளிக்கவில்லை. அந்த இடத்தை சுற்றியுள்ள மக்கள் அந்த இடத்திற்கு நரகத்திற்கு செல்லும் வழி “Hell’s Gate” என்று பெயரிட்டுள்ளனர்.\n– லியோ (இணையதள அணி)\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug...\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug...\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/articles/01/195955?ref=category-feed", "date_download": "2019-08-23T15:13:52Z", "digest": "sha1:35LV3HWCOCJHJIOOISWQOFLXYCGOWFPA", "length": 33278, "nlines": 192, "source_domain": "www.tamilwin.com", "title": "நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறைக்குள் இலங்கை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறைக்குள் இலங்கை\nசீனக் கடற்படையின் நீர்மூழ்கி ஒன்று 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதமும், நவம்பர் மாதமும் இரண்டு முறை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சென்ற பின்னர் இலங்கையின் அரசியல் தலைகீழாக மாறியது.\n2015 ஜனாதிபதித் தேர்தலின் போது ஆட்சி மாற்றத்துக்காக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இரகசிய வேலைகளில் இறங்குவதற்கு அதுவே பிரதான காரணியாக இருந்தது என்ற பொதுவான நம்பிக்கை பரவலாகவே உள்ளது.\nஅதற்குப் பின்னர் சீனாவின் பல்வேறு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சென்றிருந்தாலும் நீர்மூழ்கிகள் எதுவும் வரவில்லை. ஏனைய நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களும் கூட வரவில்லை.\nஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் சீன நீர்மூழ்கி ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வர அனுமதி கோரியது. ஆனால் அதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்து விட்டது. காரணம் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் பகைமையைச் சம்பாதித்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் தான்.\nகொழும்புத் துறைமுகத்துக்கோ ஏனைய துறைமுகங்களுக்கோ சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் வராவிடினும் இலங்கையை அண்டிய சர்வதேச கப்பல் பாபதையில் அவை கிரமமான பயணங்களை மேற்கொண்டு வருகின்றன.\nசோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து தனது நாட்டுக் கப்பல்களை பாதுகாக்க என்று சீனா முதலில் போர்க்கப்பல்களை அனுப்பியது. பின்னர் நீர்மூழ்கிகளையும் அனுப்பியது. அதற்கு பின்னர் அந்தக் கப்பல்களுக்கான விநியோகங்களை மேற்கொள்வதற்கென டிஜிபோட்டியில் கடற்படைத் தளம் ஒன்றையும் அமைத்து விட்டது.\nஇதனைச் சாட்டாக வைத்துக் கொண்டு இப்போது இந்தியப் பெருங்கடல் வழியாக சீனக் கடற்படைக் கப்பல்கள் நீர்மூழ்கிகள் மிகத் தாராளமாகவே அங்கு சென்று வருகின்றன.\nசீனக் கடற்படை இந்தியப் பெருங்கடலின் மீது ஆதிக்கம் செலுத்த முனைவதை இந்தியாவும், அமெரிக்காவும் விரும்பவில்லை. அதிலும் சீனா தனது நீர்மூழ்கி கப்பல்களின் பலத்தை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதையும் அவை இந்தியப் பெருங்கடலில் நடமாடுவதையும் அச்சுறுத்தலாகவே பார்க்கின்றன.\nஇப்போ���ு சீனாவின் நீர்மூழ்கிகள் அதிகளவில் இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகே நடமாடுகின்றன. இவற்றைக் குறி வைப்பதும் இந்த நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதும் இந்தியப் பெருங்கடலில் நடக்கின்ற முக்கியமான போட்டியாக மாறியிருக்கிறது.\nஅமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இலங்கையும் ஏதோ ஒரு விதத்தில் இந்த விடயங்களில் தொடர்புபட்டிருக்கிறது அல்லது சிக்கிப் போயுள்ளது.\nகடந்த 4ம் திகதி இலங்கைக் கடற்படை ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் Hai Yangdac என்ற சீனக் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருப்பதாகவும் அதற்கு இலங்கைக் கடற்படையினர் வரவேற்பு அளித்ததாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.\n135 மீற்றர் நீளம் கொண்ட அந்தக் கப்பல் 676 தொன் எடையுள்ளது. அது ஒக்டோபர் 7ம் திகதி கொழும்பை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. அந்தக் கப்பல் எந்த வகையைச் சேர்ந்தது என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.\nசீனக் கடற்படையின் அந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருவதற்கு சற்று முன்னர் தான் அங்கிருந்து இரண்டு ஜப்பானிய போர்க்கப்பல்கள் புறப்பட்டுச் சென்றிருந்தன.\nஜப்பானிடம் உள்ள மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலான ககாவும் அதற்குத் துணையாக வந்த நாசகாரி கப்பலான இனாசுமாவும் செப்டம்பர் 30ம் திகதி தொடக்கம் கொழும்பில் தரித்து நின்றன. கடந்த 4ம் திகதி காலையிலேயே அவை இந்தியாவின் விசாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டுச் சென்றன.\nஇது ஒரு எதேச்சையான விடயம் அல்ல. ககாவின் இந்தியப் பெருங்கடல் பயண நிகழ்ச்சி நிரல் பல மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது. அதன் வழித் தடத்தை சீன நீர்மூழ்கிகள் மோப்பம் பிடித்துக் கொண்டு திரிந்திருக்கின்றன என்பதே உண்மை.\nகடந்த 4ம் திகதி கொழும்புக்கு வந்த சீனக் கடற்படைக் கப்பல் சாதாரணமான ஒன்று அல்ல. அது சீனக் கடற்படையிடம் உள்ள அதி நவீன கருவிகள் பொருத்தப்பட்ட நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல். Type 926 ரகத்தைச் சேர்ந்த இந்தக் கப்பலின் பெயர் Ocean Island அதன் இலக்கம் 864.\nஆனாலும் இலங்கைக் கடற்படையினர் இதனை வெளிப்படுத்தவில்லை. இதன் பெயரை Hai Yangdac என்றே குறிப்பிட்டிருந்தனர். இது நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் என்றும் கூறவில்லை.\nநீர்மூழ்கிகள் ஆழ்கடலில் பயணங்களை மேற்கொள்ளும் போது வெளியே தெரியாது. ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தான் எங்கோ நடமாடுகின்றன என்பதைக் கண்டறிவதற்கு சோனார் போன்ற கருவிகளை மாத்திரம் நம்பியிருக்க வேண்டியதில்லை.\nஏனென்றால் நீர்மூழ்கிகளுடன் வழித்துணைக்கு நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல்களும் பயணங்களை மேற்கொள்வது வழக்கம். நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு தேவையான விநியோகங்களை மேற்கொள்வதற்கும் அவசர உதவிகளை வழங்குவதற்கும் தான் இந்த ஏற்பாடு.\n2014ல் சீன நீர்மூழ்கி கப்பல் Type 925 என்ற நீர்மூழ்கி ஆதரவுக் கப்பலுடன் தான் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தது. கடந்த 4ம் திகதி கொழும்பு வந்த நீர்மூழ்கி ஆதரவுக் கப்பலும் அவ்வாறான ஒன்று தான்.\nஇந்தக் கப்பலில் விநியோக ஆதரவு மற்றும் நீர்மூழ்கிகளைப் பழுது பார்க்கும் செயலிழந்த நீர்மூழ்கிகளை கடலுக்கு அடியில் இருந்து மீட்கும். நவீன வசதிகள் மற்றும் அதற்கான நவீன நீர்மூழ்கி வாகனங்களும் இருக்கின்றன.\nஇந்த நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து தரித்து நிற்கும் போது அதன் கீழ் செயற்படும் சீன நீர்மூழ்கி அல்லது நீர்மூழ்கிகள் இலங்கையை அண்டிய பகுதிகளிலேயே நடமாடிக் கொண்டிருக்கும்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஜப்பானிய விமானந்தாங்கிக் கப்பலும் நாசகாரிக் கப்பலும் இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டிருந்தன.\nஜப்பானிய கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான ககாவில் மீட்பு நடவடிக்கைகள் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தே இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.\nகடலில் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது தமது எந்தக் கப்பலிலும் ஏனைய நாட்டு அதிகாரிகளை ஜப்பானிய கடற்படை ஏறுவதற்கு அனுமதிப்பது அரிதான ஒரு நிகழ்வு என ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சின் கடல்சார் அதிகாரிகள் பணியகத்தின் பொதுசன தொடர்பு அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.\nஇலங்கைக் கடற்படையினரை ககாவில் ஏற்றி பயிற்சிகளை அளித்தமையானது இலங்கைக் கடற்படைக்கு ஜப்பான் அளித்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது. அதைவிட இன்னொரு விடயம் ஜப்பானியக் கப்பலான ககாவில் அமெரிக்க கடற்படையின் அதிகாரிகளும் இணைந்தே பயிற்சிகளை அளித்திருந்த���ர் என்பதாகும்.\nஇது குறித்து செய்தி வெளியிட்ட ஜப்பானிய ஊடகம் ஒன்று பிராந்தியத்தில் சீனாவின் கடல்சார் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில் வெளிப்படையாக சீனாவுக்கு ஒரு எச்சரிக்கையை விடுக்கும் நோக்கம் ஜப்பானுக்கு இருக்கிறது என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஇதற்குப் பின்னர் ஜப்பானின் ககா மற்றும் இனாசுமா ஆகிய போர்க்கப்பல்கள் இந்தியாவின் விசாகப் பட்டினம் துறைமுகத்தை கடந்த 7ம் திகதி சென்றடைந்தன. JIMEX 18 என அழைக்கப்படும் ஜப்பான் இந்திய கடல்சார் பயிற்சி என்ற கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கவே அந்தக் கப்பல்கள் அங்கு சென்றிருந்தன.\nஎட்டு நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டுப் பயிற்சி இன்று 15ம் திகதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கி உள்ளிட்ட போர்க் கப்பல்களுடன் இணைந்து இந்தக் கூட்டுப் பயிற்சியை ஜப்பான் நடத்துகிறது.\nமுதல் நான்கு நாட்களும் துறைமுகப் பயிற்சி இறுதி நான்கு நாட்களும் கடலில் பயிற்சி இடம்பெறுகிறது. இந்தக் கூட்டுப் பயிற்சியில் முக்கியமாக கவனம் செலுத்தப்படுகின்ற விடயம், நீர்மூழ்கிகளை கண்டறிதல், கட்டுப்படுத்தல் தான்.\nநீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறையை உள்ளடக்கிய இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஆட்டிலறிச் சூட்டாதரவு, நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் விமான எதிரப்பு அச்சுறுத்தல்களின் போது நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கூட்டுப் பயிற்சி நடக்கின்ற காலத்தில் அதனை சீன நீர்மூழ்கிகளும் வேவு பார்த்துக் கொண்டிருந்தனவா என்ற கேள்வி உள்ளது.\nஏனென்றால் ஜப்பானிய போர்க் கப்பல்கள் கூட்டுப் பயிற்சிக்காக விசாகப்பட்டினத்தை சென்றடைந்த நாளில் தான் சீனாவின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பலும் கொழும்பை விட்டுச் சென்றிருந்தது.\nஅமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் நீர்மூழ்கி போர்முறை அல்லது நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறையில் இலங்கையும் பங்காளியாகி வருகிறது என்பதை வெளிப்படுத்திய இன்னொரு சந்தர்ப்பம் இதுவாகும்.\nமகிந்த ராஜபக்ச அரசாங்கம் நீர்மூழ்கியை கொழும்புக்கு அனுமதித்த போதே அந்த வட்டத்துக்குள் இலங்கையும் வந்து விட்டது.\nகடந்த ஜூலை மாத நடுப்பகுதியில் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர கற்க��� நிலையத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றியிருந்தார். அங்கு பிரதமர் இரண்டு விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தோ - பசுபிக் பிராந்தியம் என அமெரிக்கா அறிமுகப்படுத்தியதை சீனா தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் தமது அதிகாரத்தைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சியாகவே சீனா இதனை கருதுகின்றது. ஆனால் அது அப்படி இல்லை என்பது முதலாவது விடயம்.\nஇரண்டாவது நீர்மூழ்கி கப்பல்களினால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் குறித்து இலங்கை கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு அமைவாக இலங்கைக் கடற்படை சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் தேவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்பது.\nநீர்மூழ்கி கப்பல்களால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் பற்றியும் அதனை எதிர்கொள்வதற்கு கடற்படையை தயார்படுத்துவது குறித்தும் பிரதமர் ரணில் குறிப்பிட்டிருந்தார். அவர் அதனைக் குறிப்பிட்ட போது பலருக்கும் ஆச்சரியம்.\nஆனால் இப்போதுள்ள நிலைவரங்களின் படி நீர்மூழ்கி போர்முறை ஆகிய இரண்டுக்கும் நடுவே சிக்கியுள்ள இலங்கை தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக களமிறங்க வேண்டிய நிலையிலும் உள்ளது.\nஅம்பாந்தோட்டையில் சீனா தளம் அமைப்பதை தடுப்பதற்காக காலியில் உள்ள இலங்கைக் கடற்படையின் தளத்தை அம்பாந்தோட்டைக்கு நகர்த்துவதை மாத்திரம் பாதுகாப்பு முன் நடவடிக்கையாக கருதிக்கொள்ள முடியாது.\nகாலியில் கடலோரக் காவல் படைத் தளத்தை அமைப்பது ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களைப் பலப்படுத்துவதுடன், இன்னொரு விடயத்துக்கும் பாதுகாப்பு அமைச்சுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.\nகடல் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு விமானமான P-3C விமானத்தைக் கொள்வனவு செய்ய வேண்டும் என்பதே அது.\nஅமெரிக்காவில் தயாரிக்கப்படும் இந்த வகை விமானம் 1960ம் ஆண்டில் இருந்து அமெரிக்க கடற்படை ஜப்பானிய கடற்படை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கடற்படைகளில் பயன்பாட்டில் உள்ளது.\nஅமெரிக்கா இதுவரை 650 விமானங்களையும் ஜப்பான் 107 விமானங்களையும் தயாரித்திருக்கின்றன. நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறையில் இது ஒரு முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது.\nஅத்தகைய விமானத்தின் அவசியம் இலங்கைக்கு எதற்கு என்ற கேள்விகள் எழும்பலாம். அமெரிக்காவும் ஜப்பானும் தயாரிக்கும் இந்தவகை விமானங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.\nஇலங்கையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்த்திறனை உயர்த்திக் கொள்வதன் மூலம் இந்த நாடுகளால் சீனாவின் நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும்.\nஇது அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் மாத்திரம் தேவையான ஒன்று அல்ல. இலங்கைக்கும் நீர்மூழ்கி ஆபத்து இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே கூறியிருக்கிறார்.\nஅம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் இராணுவத் தளமாக பயன்படுத்தப்படாது என்று தொடர்ச்சியாக கொடுத்துக் கொண்டிருக்கும் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதற்கும் இது தேவை.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Subathra அவர்களால் வழங்கப்பட்டு 15 Oct 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Subathra என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/10/Cinema_17.html", "date_download": "2019-08-23T15:56:43Z", "digest": "sha1:J2WVUUKEYWWRP2LTO5YXH73PCBRPIY5X", "length": 2691, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "சர்வதேச பட விழாவில் தங்க மீன்கள்", "raw_content": "\nசர்வதேச பட விழாவில் தங்க மீன்கள்\nசர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பனோரமா பிரிவில் திரையிட தங்கமீன்கள் படம் தேர்வாகி உள்ளது. 18 வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பர் 20ம் தேதிமுதல் 30ம் தேதி வரை கோவாவில் நடக்கிறது.\nஇதில் இந்தி, மலையாளம், கன்னட படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழில் உருவான ‘தங்க மீன்கள்‘ படம் பனோரமா பிரிவில் திரையிட தேர்வு செய்���ப்பட்டுள்ளது.\nதேர்வான 25 படங்களில் தமிழில் தேர்வாகி உள்ள ஒரே படம் இதுதான். இப்படத்தை இயக்கி நடித்திருப்பவர் ராம். குழந்தைகள் உலகம் என்ற பிரிவில் இது திரையிடப்படுகிறது. இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/thirukkural/naanu-thuravuraithal", "date_download": "2019-08-23T15:33:11Z", "digest": "sha1:SLTZHJ263B6D7BQAO2C3Z5TO7DHNEGFY", "length": 12353, "nlines": 283, "source_domain": "www.tamilgod.org", "title": " நாணுத்துறவுரைத்தல் | Thirukural", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Thirukkural » நாணுத்துறவுரைத்தல்\nகாமம்\tஉழந்து\tவருந்தினார்க்கு\tஏமம்\nநோனா\tஉடம்பும்\tஉயிரும்\tமடலேறும்\nநாணொடு\tநல்லாண்மை\tபண்டுடையேன்\tஇன்றுடையேன்\nகாமக்\tகடும்புனல்\tஉய்க்கும்\tநாணொடு\nதொடலைக்\tகுறுந்தொடி\tதந்தாள்\tமடலொடு\nமடலூர்தல்\tயாமத்தும்\tஉள்ளுவேன்\tமன்ற\nகடலன்ன\tகாமம்\tஉழந்தும்\tமடலேறாப்\nநிறையரியர்\tமன்அளியர்\tஎன்னாது\tகாமம்\nஅறிகிலார்\tஎல்லாரும்\tஎன்றேஎன்\tகாமம்\nயாம்கண்ணின்\tகாண\tநகுப\tஅறிவில்லார்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/12352", "date_download": "2019-08-23T15:26:17Z", "digest": "sha1:5RYGXIQJEFBXIPNHCGSLMZTTJ3JZHFZJ", "length": 12762, "nlines": 150, "source_domain": "jaffnazone.com", "title": "யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற ரயிலுடன் மோதி தந்தையும், மகளும் உயிாிழப்பு..! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள��� சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற ரயிலுடன் மோதி தந்தையும், மகளும் உயிாிழப்பு..\nகாங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற புகைரதத்துடன் மோதி தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிாிழந்த சம்பவம் வேயங்கொட பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.\nஇன்று காலை 6 மணியளவில் காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமோட்டார் சைக்கிளில் பயணித்த ரத்தொழுகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய தந்தையும் , 11 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.வேயாங்கொட பிரதேசத்திலிருந்து மகளை பரீட்சைக்காக பாடசாலைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே\nவிபத்து இடம்பெற்றதாக வேயாங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். சடலங்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nநல்லுாா் கந்தன் வருடாந்த பெருந் திருவிழாவின் 17ம் நாள் திருவிழா.. (20.08. 2019)\nபுத்தளை வழியாக கதிர்காம பாதையை தனிவழியாக மாற்றியிருக்கும் யானை\nமாரப்பனவுடன் ஐ.நா அறிக்கையாளர் சந்திப்பு\nதேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்\nகுடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் க��ள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13045", "date_download": "2019-08-23T15:23:54Z", "digest": "sha1:BA4EJIWGXX7OUKVVOPSTOUMXK3CHOGPQ", "length": 12199, "nlines": 149, "source_domain": "jaffnazone.com", "title": "நல்லுாா் ஆலயததில் பொருத்தப்பட்டது ஸ்கானா் இயந்திரம்..! நகைகள், ஊசி, தொலைபேசிக்கெல்லாம் எச்சாிக்கிறதாம்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nநல்லுாா் ஆலயததில் பொருத்தப்பட்டது ஸ்கானா் இயந்திரம்.. நகைகள், ஊசி, தொலைபேசிக்கெல்லாம் எச்சாிக்கிறதாம்..\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வருபவர்களை பாதுகாப்பு காரணங்களால் சோதனை இடுவதற்கு வடக்கு ஆளுநரின் நடவடிக்கையடுத்து Walk Through metal detector ஸ்கானர் மாலை கொண்டு வரப்பட்டுள்ளது.\nதற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் இது கோயிலுக்கு வருபவர்களின் சோதனைக்கு சாத்தியமாகும் என்பது தான். ஸ்கானர் ஊடாக செல்லும் போது ஊசி, கையடக்கத்தொலைபேசி, நகைகள் .\nஎன்பவற்றுக்கு எச்சரிக்கை ஒலி செய்கின்றது. நாளை ஆளுநர் கோயிலுக���கு வருகை தரவுள்ளார் பயன்படுத்துவதா இல்லையா தொடர்பில் நாளையே முடிவு\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nநல்லுாா் கந்தன் வருடாந்த பெருந் திருவிழாவின் 17ம் நாள் திருவிழா.. (20.08. 2019)\nபுத்தளை வழியாக கதிர்காம பாதையை தனிவழியாக மாற்றியிருக்கும் யானை\nமாரப்பனவுடன் ஐ.நா அறிக்கையாளர் சந்திப்பு\nதேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்\nகுடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T15:33:34Z", "digest": "sha1:UDP7BUYOA6O5L4MEXGZPFHT3CCTNI7EU", "length": 6729, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தெற்காசிய நாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் South Asia என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியா‎ (51 பகு, 53 பக்.)\n► இலங்கை‎ (44 பகு, 13 பக்.)\n► தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு‎ (1 பகு, 1 பக்.)\n► நேபாளம்‎ (22 பகு, 15 பக்.)\n► பாக்கித்தான்‎ (27 பகு, 30 பக்.)\n► பூட்டான்‎ (6 பகு, 13 பக்.)\n► மாலைதீவுகள்‎ (2 பகு, 12 பக்.)\n► வங்காளதேசம்‎ (19 பகு, 24 பக்.)\n\"தெற்காசிய நாடுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 18:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/06230023/Class-VIII-student-gang-rape-Hunt-for-youth.vpf", "date_download": "2019-08-23T16:18:43Z", "digest": "sha1:YLXKT35B72R53PSCHMELFUL4IFCBDUQB", "length": 10300, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Class VIII student gang rape; Hunt for youth || 8–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிருதுநகர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு | அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் வர வேண்டாம் என ஜம்மு-காஷ்மீர் அரசு வேண்டுகோள் |\n8–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு வலைவீச்சு + \"||\" + Class VIII student gang rape; Hunt for youth\n8–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு வலைவீச்சு\nஉளுந்தூர்பேட்டை அருகே 8–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போல��சார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 03:00 AM\nஉளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி. அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்த சீதாராமன் மகன் கார்த்தி (வயது 25) என்பவர், மாணவியின் வாயில் துணியை வைத்து அழுத்தி அருகே உள்ள கரும்பு வயலுக்குள் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அறிந்த மாணவியின் தாய் கார்த்திக் வீட்டுக்கு சென்று, ஏன் எனது மகளிடம் தவறாக நடந்தாய்\nஇதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 4 பேர், மாணவியின் தாயை ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.\nஇதுகுறித்து மாணவியின் தாய் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கார்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n3. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n4. தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை\n5. நகைக்கடையில் புகுந்து சுட்டுக் கொல்ல முயன்ற கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதி நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/results-class-12-exam-are-today/", "date_download": "2019-08-23T16:46:15Z", "digest": "sha1:UKMQ5RJVD44UNZTB7V6RZT7E64OFKBVD", "length": 10757, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது | The results of the Class 12 exam are today | nakkheeran", "raw_content": "\n12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது\n2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.\nதேர்வு எழுதிய மாணவர்கள் அவர்களின் தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in http:/www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in http:/www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, http:/www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமின்றி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் வழியாக பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு முடிவுகள் அனுப்பப்படும். ஏப்ரல் 20-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை அவர்கள் பயின்ற பள்ளிகளில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n24-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை www.dge.tn.nic.in http:/www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் அவர்களாகவும் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nபொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமுதல் 1000 இடங்களில் 30 பேர் மட்டுமே தமிழக மாணவர்கள்...\nப்ளஸ் 2 தேர்வு முடிவில் குளறுபடி 17 மாணவ, மாணவிகள் தற்கொலை...\nபிளஸ் 2 ரிசல்ட்: சேலம் மாவட்டத்தில் 90.64% தேர்ச்சி\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்ட மாணவிகள் (படங்கள்)\nஇந்தியாவில் துப்புறவு பணியின் போது ஏற்படும் விபத்துகளில் தமிழகத்திற்கு முதலிடம்\nசாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து- இருவர் உயிரிழப்பு\n -விருதுநகர் மாவட்ட வெறுப்பு அரசியல்\nபயங்கரவாதிகள் ஊடுருவல்... கோவையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nகர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்...\nதேசிய அரசியலையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள்...தேர்தலை பின்னுக்குத் தள்ளிய அஜித் படம்\n‘தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்’- பிக்பாஸ் 3 போட்டியாளர் பேட்டி\nஇந்தியன் 2 ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில் படத்திலிருந்து விலகிய முன்னணி நடிகை...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஅதிமுகவை விட்டு வெளியேற போகும் எம்.எல்.ஏ\nஅமைச்சரவை மாற்ற வேண்டும்...எம்.எல்.ஏ பேச்சால் அதிமுகவில் மீண்டும் சர்ச்சை\n\"பாம்பின் கால் பாம்பறியும்\" தினகரன் அதிரடி பேச்சு\n\"நான் பிஜேபி காரன் தெரியுமா\" கள்ள நோட்டு வைத்திருந்தவர் திமிர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/articles/01/201451?ref=category-feed", "date_download": "2019-08-23T16:28:21Z", "digest": "sha1:K7JOWSKBBBQ6UCHMWDBAKC4GJX56DXZE", "length": 15165, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் நடக்கும் மைத்திரி ரணில் நானா? நீயா? போட்டியின் பின்னணி என்ன? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் நடக்கும் மைத்திரி ரணில் நானா நீயா\nஇலங்கை அரசியலில் திடீர் புயல் ஒன்று மையம் கொண்டது. அதன் விளைவு யாரும் எதிர்பாராத நேரத்தில் இலங்கை உளவு படைக்கும் தெரியாமல் மகிந்தவை பிரதமராக்கும் நிலை வந்தது.\nஇலங்கை பொலிஸார் தொட்டு உளவுத் துறையும் ரணிலின் கட்டுப்பாட்டில் இருந்தும் இந்த நகர்வை அவர்களால் அறிய முடியாமல் போய் விட்டது.\nஇவைகள் எல்லாவற்றையும் விட அதிபர் மைத்திரியின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் ஒருவர் உள்ளார்.\nஅவர் ரணிலின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து வடக்கில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் ரணிலின் அபிமான விசுவாசி. வெளிநாட்டு பயிற்சி பெற்றவர் இவர் மைத்திரியுடன் இருந்தும் இந்த நகர்வை அவரால் கண்டுப்பிடித்து ரணிலுக்கு அந்த தகவலை கொடுக்க முடியாமல் போய் விட்டது.\nரணிலை நீக்கி மகிந்தவை பிரதமராக்க வேண்டும் என்று அதிபர் விரும்பவில்லை என்பது வேறு கதை. அதனால் ஐக்கிய தேசியக் கட்சி அணியில் இருந்து சஜித் பிரேமதாச, கரு ஜெயசூரிய ஆகியோரை பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு பலமுறை அதிபர் கோரிய போதும் யாரும் அதிபருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று பகிரங்கமாகவே அதிபர் தெரிவித்துள்ளார்.\nஅதன் பின்னர் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் இருந்து மகிந்தரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஒரு நகர்வு செய்யபட்டது. அந்த நகர்வு என்னும் மையம் கொண்ட புயல் இன்னும் இலங்கையை விட்டு நகரவில்லை.\n போட்டியின் உள்நோக்கம் என்ன என்று நாம் உற்று நோக்கினால் அது சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இலாப நோக்கம் கொண்டது.\nஅதாவது கிழக்காசியாவின் உற்பத்தி மையங்களுக்கும் ஆபிரிக்க மற்றும் கிழக்கு நாடுகளின் கொள்வனவு சந்தைக்கும் இடையிலான கடல்வழிப் பாதையின் முக்கிய கேந்திர தளமாக / நிலையமாக இலங்கை அமைந்துள்ளதால் இலங்கையில் நிரந்தரமாக காலூன்ற வேண்டிய தேவை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டுள்ளன.\nஅதற்காக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆதரவான நாடாக அல்லது நெருக்கமான அல்லது ஆதிக்கம் செலுத்தக்கூடிய நாடாக இலங்கையை இரண்டு நாடுகளும் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.\nஅந்தப் போட்டியே இன்று இலங்கையில் நானா நீயா\nஇதில் இந்தியாவின் நலன் என்ன இலங்கையில் தனது பரம எதிரி சீனா ஆதிக்கம் செலுத்துவது என்பதானது அது எப்போதும் தனக்கு ஆபத்து என்பது இந்தியாவின் கணக்கு. அத்துடன் சீனா தனது ஆதிக்கத்தை நேபாளம், மியன்மார், பாகிஸ்தான் வரை தனது அகலக்காலை பதித்து விட்டது. இப்போது எஞ்சி இருப்பது இலங்கை மட்டுமே.\nஅதனால் அமெரிக்காவோடு இந்தியா ஒத்துப்போக வேண்டிய தேவை வந்துள்ளது. அதனால் சீனாவின் ஆதிக்கம் இல்லாமல் அமெரிக்காவின் ஆதிக்கம் இலங்கையில் அமைவது இந்தியாவுக்கு ஆபத்தில்லை பாதகமில்லை என்று இந்தியா ஒரு கணக்கு போட்டுள்ளது.\nஇலங்கையில் மிக அதிகளவு சீனா முதலீடு செய்துள்ளன. சீனாவின் யுவான் பணத்துடன் இந்தியப் பணம் ஈடுகொடுக்க முடியாமல் உள்ளன.\nஇலங்கை அரசியல் புயலில் இந்தியா நேரடியாக சிக்காமல் மிக அமைதியாக நிலைமையை மிக அவதானமாக பார்த்துக்கொண்டுள்ளது.\nஆனால், அமெரிக்கா நேரடியாக இலங்கையில் மூக்கை நுழைத்துள்ளதால் அமெரிக்காவின் நேச நாடுகளும் இலங்கை அரசியல் புயலை கரை கடக்க வைக்க பல முயற்சிகள் எடுத்து வருகின்றன.\nஅதனால், இலங்கை அரசியல் புயல் என்பது நானா நீயா என்ற போட்டியுடன் சீனாவுக்கும் – அமெரிக்காவுக்கும் யுவான் டாலர் போட்டியே ஒழிய இது ரணில் மைத்திரி மோதல் அல்ல. ஆனாலும், இலங்கை அரசியலை பொறுத்த மட்டில் சீனா அமெரிக்கா என்ற மோதல் என்றாலும் ஒரு பதவி ஆசை மோகம் கொண்ட போட்டி தான்.\nஆனால் இங்கு அமைதியான முறையில் சீனா தனது பணத்தைக் கொண்டு இலங்கையில் சாதிக்கும் தனது பலதில் அது நிருபிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் M.M.Nilamdeen அவர்களால் வழங்கப்பட்டு 13 Dec 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை M.M.Nilamdeen என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2014/09/blog-post_2.html", "date_download": "2019-08-23T16:38:55Z", "digest": "sha1:5JAUHNTKCF6UVF26T5XYUD2L4VNTNYPA", "length": 8964, "nlines": 52, "source_domain": "www.desam.org.uk", "title": "உள்ளாட்சித் தேர்தலில் போட்டி இல்லை – டாக்டர்.க.கிருஷ்ணசாமி | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » உள்ளாட்சித் தேர்தலில் போட்டி இல்லை – டாக்டர்.க.கிருஷ்ணசா��ி\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டி இல்லை – டாக்டர்.க.கிருஷ்ணசாமி\nபுதியதமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசியல் உயர்மட்டக் குழு உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் சென்னையில் இன்று (02-09-2014 ) புதியதமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன் பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறியதாவது:-\nமறைந்த தலைவர்களின் பிறந்தநாள்,நினைவுநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு தமிழக அரசு விதிக்கும் நிபந்தனைகள் பாரபட்சமாக இருப்பதை புதிய தமிழகம் கட்சி கண்டிகிறது.\nகுறிப்பாக ஒருசில தலைவர்களின் பிறந்தநாள்,நினைவுநாள் நிகழ்ச்சிகளுக்கு வாடகை வாகனங்களில் வருவதை அனுமதிக்கும் அரசு ஒடுக்கப்பட்ட மிகமிக பின்தங்கிய சிறுபான்மையினர் தலைவர்களின் விழாவிற்கு வாடகை வாகனங்களில் வருவதை தடைசெய்கிறது. இது ஒரு தலை பட்சமானது, ஜனநாயக விரோதமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது.\nவரும் செப்டம்பர் 11 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறவுள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலிக்கு வருகைதரும் ஆர்வலர்களின் வாடகை வாகனங்களுக்கு அரசு எந்த தடையையும் ஏற்படுத்தக்கூடாது என்று புதிய தமிழகம் கட்சி கேட்டுக்கொள்கிறது.\nஅதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் (Grassroots democracy) எனும் வேர்களால் ஜனநாயம் வலுப்படுத்தப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பெண்களுக்கு உரிய பங்கு கிடைக்கப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் இந்திய அரசியல் சாசனத்தில் ஒரு அங்கம் ஆக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மாநில அரசும் அதற்கு ஒத்தூதும் மாநில தேர்தல் ஆணையமும் தமிழகத்தின் பிற கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் அளிக்காத வண்ணம் ஆளுங்கட்சிக்கு மட்டுமே துணை போகக்கூடிய வழியில் தேர்தல் தேதிகளை அறிவிப்பது, தேர்தலை நடத்துவது, தேர்தல் முடிவுகளை அறிவித்துக் கொள்வது என்ற ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படுவதை புதிய தமிழகம் கண்டிக்கிறது.\nஇந்நிலையில் தற்போது தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்வதற்குண்டான போதிய அவகாசம் மற்றும் தயாரிப��பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் அளிக்காத காரணத்தாலும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மாநில அளவில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தேர்தல் ஆணையத்தினுடைய செயல்பாடுகள், ஆளுங்கட்சியின் செயல்பாடு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது எந்த விதத்திலும் நாட்டு மக்களுக்கோ,ஜனநாயகத்திற்கோ பயன் அளிக்காது என்ற அனுபவத்தின் அடிப்படையில் புதிய தமிழகம் கட்சி உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கிறது என கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2019/01/blog-post_406.html", "date_download": "2019-08-23T16:43:03Z", "digest": "sha1:4CUKVGA2OQR2ZYLO6D5NRXBPWAYJLKYY", "length": 6433, "nlines": 57, "source_domain": "www.newsview.lk", "title": "தொல்பொருள் இடத்திற்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படும் - News View", "raw_content": "\nHome உள்நாடு தொல்பொருள் இடத்திற்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படும்\nதொல்பொருள் இடத்திற்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படும்\nதொல்பொருள் பெறுமதி கொண்ட இடத்திற்கு சேதம் விளைவித்தல் மற்றும் அதன் கௌரவத்தை அழிக்கும் நபர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்படவுள்ளது.\nதொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவெல இது குறித்த தெரிவிக்கையில், இது தொடர்பில் தற்போது காணப்படும் சட்டதிட்டங்கள் போதுமானதாகவில்லை என அவர் குறிப்பிட்டார்.\nஅது தொடர்பான குற்றங்கள் தொடர்பான தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். தொல்பொருள் பெறுமதி கொண்ட இடங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் அதனை பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவூட்டுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.\nமுஸ்லிம் பெண்களின் ஆடையில் எதிர்காலத்தில் மாற்றம் செய்யப்படும்\nஎதிர்காலத்தில் நியமிக்கப்படும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு, அரச நிதியை வலுப்படுத்துவதாகும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்...\nமட்டக்களப்பு வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான மர்ம பொருள் - அச்சத்தில் மக்கள்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, கிண்ணையடி, கும்புறுமூலை, ஓட்டமாவடி, மீராவோடை, மாஞ்சோலை, உட்பட்ட பல பிரதேசங்க...\nஉயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா (HNDA) கற்கைக்கான தரத்தை உறுதிப்படுத்தக்கோரி அமைச்சர் றவூப் ஹக்கீமுக்கு கோரிக்கை மகஜர் அனுப்பி வைப்பு\nஆதிப் அஹமட் இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிறுவகத்தினால் (SLIATE) நான்கு வருட காலப்பகுதியை கொண்ட வர்த்தகத்துறை பட்டத்துக்கு சமனானது என அங...\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் மனித உரிமைகளும் சிறுபான்மை முஸ்லிம்களும் - கலந்துரையாடலுக்கான திறந்த அழைப்பு\nகடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னரான நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றினை குரல்கள் இய...\nபகிடிவதை (ராகிங்) கொடுமையால் பாழாகும் இலங்கை மாணவர்களின் வாழ்க்கை\nஇலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களில் 20 சதவீதத்தினர், தமது படிப்பை நடுவில் கைவிடுவதாகவும், அவர்களில் 10ல் இருந்து 12...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-23T15:26:26Z", "digest": "sha1:K4QXLPJOVWRJ6VWHXHB4HDHRXP5VLUXB", "length": 8529, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசுல்தான் அஸ்லான் ஷா கோப்பை\nசெய்யாத குற்றத்துக்கு 20 வருட சிறை: ஒடிசா இளைஞரின் சோகம்\nஅஜ்மானில் கைது செய்யப்பட்ட துஷாருக்கு ஜாமின்\nதுஷார் வெள்ளப்பள்ளியை காப்பாற்றவும்: அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் கடிதம்\nராகுலை எதிர்த்து போட்டியிட்டவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது\n’நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல’: முரளிதரன் கதையில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி\nசுவர் ஏறி குதிக்கும் சிபிஐ பாணி - 'அன்று தயாநிதிமாறன்'.. 'இன்று ப.சிதம்பரம்'\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் - ஏறுமுகத்தில் பாஜக\nஅப்போது அமித்ஷா., இப்போது ப.சிதம்பரம். - அதிகாரம் திரும்புகிறதா\nமழை பாதிப்பு : கர்நாடகா, ஒடிஷா, இமாச்சலுக்கு 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு\nநாட்ட��ன் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n''வாக்கு வங்கிக்காகவே முத்தலாக் தடைக்கு எதிர்ப்பு'' - காங்கிரஸ் கட்சி மீது அமித்ஷா சாடல்\nபயிற்சி ஆட்டம்: இஷாந்த், உமேஷ் வேகத்தில் நிலைகுலைந்த வெஸ்ட் இண்டீஸ் ஏ\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nஇந்திய ராணுவம் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்\nசெய்யாத குற்றத்துக்கு 20 வருட சிறை: ஒடிசா இளைஞரின் சோகம்\nஅஜ்மானில் கைது செய்யப்பட்ட துஷாருக்கு ஜாமின்\nதுஷார் வெள்ளப்பள்ளியை காப்பாற்றவும்: அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் கடிதம்\nராகுலை எதிர்த்து போட்டியிட்டவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது\n’நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல’: முரளிதரன் கதையில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி\nசுவர் ஏறி குதிக்கும் சிபிஐ பாணி - 'அன்று தயாநிதிமாறன்'.. 'இன்று ப.சிதம்பரம்'\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் - ஏறுமுகத்தில் பாஜக\nஅப்போது அமித்ஷா., இப்போது ப.சிதம்பரம். - அதிகாரம் திரும்புகிறதா\nமழை பாதிப்பு : கர்நாடகா, ஒடிஷா, இமாச்சலுக்கு 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு\nநாட்டின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n''வாக்கு வங்கிக்காகவே முத்தலாக் தடைக்கு எதிர்ப்பு'' - காங்கிரஸ் கட்சி மீது அமித்ஷா சாடல்\nபயிற்சி ஆட்டம்: இஷாந்த், உமேஷ் வேகத்தில் நிலைகுலைந்த வெஸ்ட் இண்டீஸ் ஏ\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nஇந்திய ராணுவம் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-23T15:11:32Z", "digest": "sha1:FWNZBRCGXRPAVXHXAKYNGVRMY2E4MKDW", "length": 8302, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | போலி ஆவணங்கள்", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nமுதல்வர் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக போலி தகவல் இளைஞர் கைது\nஇன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தும் ஒருகோடி இந்திய போலி கணக்குகள்\nபோதையில் இருந்த இளைஞரை நடுரோட்டில் வைத்து அடித்த ஆய்வாளர் - வீடியோ\n“போலி சான்றிதழ்.. வெளிமாநில மாணவர்கள்.. மருத்துவப்படிப்பு..” - அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்\n“வாட்ஸ்அப் வேண்டுமென்றால் பணம் கட்டுங்கள்” - வைரலாக பரவும் செய்தி\nபோலி மதிப்பெண் சான்றிதழ் : நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் விசாரணை குழு\nபோலி மதிப்பெண் சான்றிதழ் : 3 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு\nமாணவர்களுக்கு வழங்கப்பட்ட போலி சான்றிதழ்கள் - 3 அதிகாரிகள் மீது வழக்கு\nதாம்பரம் அருகே போலி ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கைது..\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nமதுபோதையில் மகனை அடித்து துன்புறுத்திய தந்தை மீது வழக்குப்பதிவு\nபோலி பிரமாணப் பத்திர வழக்கு: சல்மான்கான் விடுவிப்பு\nஅலிகார் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை - போலீஸ் எச்சரிக்கை\nவீடுகளில்கூட இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை\nநகராட்சி ஊழியர்கள் போர்வையில் நகை திருட்டு\nமுதல்வர் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக போலி தகவல் இளைஞர் கைது\nஇன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தும் ஒருகோடி இந்திய போலி கணக்குகள்\nபோதையில் இருந்த இளைஞரை நடுரோட்டில் வைத்து அடித்த ஆய்வாளர் - வீடியோ\n“போலி சான்றிதழ்.. வெளிமாநில மாணவர்கள்.. மருத்துவப்படிப்பு..” - அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்\n“வாட்ஸ்அப் வேண்டுமென்றால் பணம் கட்டுங்கள்” - வைரலாக பரவும் செய்தி\nபோலி மதிப்பெண் சான்றிதழ் : நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் விசாரணை குழு\nபோலி மதிப்பெண் சான்றிதழ் : 3 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு\nமாணவர்களுக்கு வழங்கப்பட்ட போலி சான்றிதழ்கள் - 3 அதிகாரிகள் மீது வழக்கு\nதாம்பரம் அருகே போலி ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கைது..\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவ���ப்பு\nமதுபோதையில் மகனை அடித்து துன்புறுத்திய தந்தை மீது வழக்குப்பதிவு\nபோலி பிரமாணப் பத்திர வழக்கு: சல்மான்கான் விடுவிப்பு\nஅலிகார் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை - போலீஸ் எச்சரிக்கை\nவீடுகளில்கூட இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை\nநகராட்சி ஊழியர்கள் போர்வையில் நகை திருட்டு\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/10120", "date_download": "2019-08-23T15:51:20Z", "digest": "sha1:CJLHBLLTPFNX5ZPBLHMF4UKNP3VEKQ4A", "length": 13627, "nlines": 151, "source_domain": "jaffnazone.com", "title": "ஜனாதிபதி யார்:தெற்கு முடிவெடுக்கின்றது? | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\n2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான வாக்கொடுப்பின்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாக அல்லது எதிராக வாக்களிப்பதா என்ற நிலைப்பாட்டுக்கு வரவேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.\nபத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று(01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.\nஇதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நிறைவுபெற்று 5 நாள்களின் பின்னரே(10 ஆம் திகதி), ஐ.தே.கவுக்கு எதிரான பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோடு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கடு உள்ளது என்றார்.\nவரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது அதற்��ு எதிராக வாக்களிப்பதாக தங்களிடம் சுதந்திரக் கட்சி உறுதியளித்திருந்த நிலையில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதால், அக்கட்சி மீதான அவநம்பிக்கை தமக்குள் ஏற்பட்டிருக்கிறது என்றார்.\nஆகவே இந்த தவறை சுதந்திரக் கட்சி திருத்திக்கொள்வதற்கு 5​ ஆம் திகதி சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nநல்லுாா் கந்தன் வருடாந்த பெருந் திருவிழாவின் 17ம் நாள் திருவிழா.. (20.08. 2019)\nபுத்தளை வழியாக கதிர்காம பாதையை தனிவழியாக மாற்றியிருக்கும் யானை\nமாரப்பனவுடன் ஐ.நா அறிக்கையாளர் சந்திப்பு\nதேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்\nகுடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13046", "date_download": "2019-08-23T15:45:15Z", "digest": "sha1:3QDXRKJNJ7VESZVSWWJI3VMJGKKYEIYU", "length": 20092, "nlines": 174, "source_domain": "jaffnazone.com", "title": "இன்றைய நாள் எப்படி - 16 ஆடி 2019 வியாழக்கிழமை | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nஇன்றைய நாள் எப்படி - 16 ஆடி 2019 வியாழக்கிழமை\n16-08-2019, ஆடி 31, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி இரவு 08.22 வரை பின்பு தேய்பிறை துதியை. அவிட்டம் நட்சத்திரம் பகல் 10.55 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. காயத்ரீ ஜபம். அம்மன் வழிபாடு நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் - 16.08.2019\nஇன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்க���ழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் இருப்பது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.\nஇன்று குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். அரசு வழியில் அனுகூலம் கிட்டும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானம் தேவை.\nஇன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் பண நெருக்கடிகள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் சிறப��பாக நடைபெற்று லாபம் அமோகமாக இருக்கும். கடன்கள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தொழிலில் சற்று மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பணி சுமை குறையும்.\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nநல்லுாா் கந்தன் வருடாந்த பெருந் திருவிழாவின் 17ம் நாள் திருவிழா.. (20.08. 2019)\nபுத்தளை வழியாக கதிர்காம பாதையை தனிவழியாக மாற்றியிருக்கும் யானை\nமாரப்பனவுடன் ஐ.நா அறிக்கையாளர் சந்திப்பு\nதேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்\nகுடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மா���வன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-08-23T16:19:01Z", "digest": "sha1:JUQWI4WSY3652FN62F7CTDLCQ5AJTDZA", "length": 9981, "nlines": 320, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாகிரேப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடைபெயர்(கள்): Beli Zagreb Grad (வெள்ளை சாகிரேப் நகரம்)\nமிலான் பான்டிக் (Milan Bandić)\nசாகிரேப் (ஆங்கிலம்:Zagreb), குரோசியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது நாட்டின் வடமேற்குப் பகுதியில் சாவா ஆற்றங்கரையில் மெட்வெட்னிக்கா மலைச் சரிவில் அமைந்துள்ளது. கடைசியாக நடைபெற்ற மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி 2011 இல் சாகிரேப்பின் மக்கட்தொகை 686,568[3] ஆகும். இதன் மாநகர மக்கட்தொகை 792,875[4] ஆகவும் சாகிரேப் பெருநகரப் பகுதியின் மக்கட்தொகை 1,288,000[5] ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/510794-vicky-kaushal-wins-best-actor-national-award.html", "date_download": "2019-08-23T15:44:51Z", "digest": "sha1:3BKIGFBXDDTLGCO4Q4XAJMMEK3NEZAHL", "length": 11326, "nlines": 210, "source_domain": "www.hindutamil.in", "title": "சிறந்த நடிகருக்கான தேசிய விருது: ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பித்த விக்கி கவுஷல் | vicky kaushal wins best actor national award", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 23 2019\nசிறந்த நடிகருக்கான தேசிய விருது: ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பித்த விக்கி கவுஷல்\nதனது விருதை எல்லையில் போராடும் ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிப்பதாக நடிகர் விக்கி கவுஷல் தெரிவித்துள்ளார்.\n66-வது திரைப்பட தேசிய விருதுகள் வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டன. மொத்தம் 419 திரைப்படங்கள் இம்முறை போட்டியிட்டன. 31 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது, 'யூரி சர்ஜிகல் ஸ்ட்ரைக்' படத்தில் நடித்த விக்கி கவுஷலுக்கு வழங்கப்பட்டது. 'அந்தாதுன்' படத்தின் நாயகன் ஆயுஷ்மண் குரானாவும் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇந்த விருது கிடைத்தது குறித்து நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் விக்கி கவுஷல். அவர் பகிர்ந்த பதிவில்,\"எனக்கு இப்போது இருக்கும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் போதாது.\nஎனது உழைப்பு, பெருமைமிகு தேசிய விருதுகள் நடுவர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது எனக்கும் எனது குடும்பத்துக்கும் நெகிழ்ச்சியான தருணம். 'யூரி சர்ஜிகல்' ஸ்ட்ரைக் படத்தில் எனது நடிப்புக்காக சிறந்த நடிகர் என்ற தேசிய விருதுக்கு நான் தகுதியானவன் என்று தேர்ந்தெடுத்த ஒவ்வொரு நடுவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.\nஒரு சக நடிகராக, சக மனிதராக நான் அதிகம் மெச்சும் ஒருவருடன் இந்த விருதைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் சகோதரர் ஆயுஷ்மண்.\nஇந்த விருதை எனது பெற்றோருக்கும், யூரி குழுவின் ஒவ்வொரு நபருக்கும், நமது நாட்டுக்கும், எல்லையில் மழை புயல் பார்க்காமல் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் நமது ராணுவ வீரர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.\nநன்றி\" என்று விக்கி குறிப்பிட்டுள்ளார்.\n'யூரி சர்ஜிகல் ஸ்ட்ரைக்' சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த இயக்குநர் உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டு தேசிய விருதுகள் வென்ற 'கே.ஜி.எஃப்' - தயாரிப்பு நிறுவனம் நன்றி\nஇதை விட வேறென்ன வேண்டும் - தேசிய விருதுக்கு நடிகர் நானி பெருமிதம்\nஇந்தியத் திரைப்பட விழா: சிறந்த நடிகராக விஜய் சேதுபதி தேர்வு\nஉற்சாகமும் பெருமையும் அளிக்கிறது தமிழக அரசின் விருது: ஜீவா மகிழ்ச்சி\nபிரமிக்க வைக்கிறார் ரஜினி: சந்தோஷ் சிவன் புகழாரம்\n'அசுரன்' அப்டேட்: தனுஷின் 2-வது லுக் வெளியீடு\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் 'பிகில்'\n'இந்தியன் 2' அப்டேட்: ஐஸ்வர்யா ராஜேஷ் விலகல்\nபிரமிக்க வைக்கிறார் ரஜினி: சந்தோஷ் சிவன் புகழாரம்\nஒரேயொரு வீரர் மட்டும் இரட்டை இலக்கம்: ஆஸி. ஆக்ரோஷத்துக்கு 67 ரன்களுக்கு மடிந்தது...\n'அசுரன்' அப்டேட்: தனுஷின் 2-வது லுக் வெளியீடு\nதீபாவளிக்கு முன்பே வெளிய���கும் 'பிகில்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T16:12:36Z", "digest": "sha1:SI2IUITAXZ777MP4IZ5YJ7QJSRLUCPFG", "length": 6906, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "இலங்கையில் 2 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. பலர் படுகாயம்..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇலங்கையில் 2 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. பலர் படுகாயம்..\nஇலங்கையில் 2 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. பலர் படுகாயம்..\nகொழும்பு: இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு தேவாலயங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேபோல் 4 ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. இந்த குண்டுவெடிப்பில் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.இன்று உலகம் முழுக்க ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்தெழுந்ததை கொண்டாடும் வகையில் இன்று உலகம் முழுக்க ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில் ஈஸ்டர் பண்டிகையை அடுத்து கிறிஸ்துவர்கள் நேற்று இரவு தேவாலயங்களில் சென்று வழிபட்டார்கள். அதேபோல் இன்று காலையும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் தேவாலயங்களில் சென்று வழிபாடு நடத்தினார்கள்.\nஇந்த நிலையில்தான் இன்று இலங்கையில் சர்ச்சில் மக்கள் வழிபாடு நடத்திக் கொண்டு இருக்கும் போது அங்கு வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று உள்ளது. மொத்தம் இலங்கையில் 4 சர்ச் மற்றும் இரண்டு தனியார் ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/thread/15786/meemasai-means-good-reserch-periva", "date_download": "2019-08-23T15:40:35Z", "digest": "sha1:TD6UD2AWVS4YSSC64UO2XD44H4KICYPQ", "length": 16409, "nlines": 113, "source_domain": "periva.proboards.com", "title": "MEEMASAI MEANS GOOD RESERCH-- MAHA PERIVA | Kanchi Periva Forum", "raw_content": "\nதெய்வத்தின் குரல்: மீமாம்ஸை என்றால் நல்ல ஆராய்ச்சி\nசிருஷ்டி உண்டாகும்போதே, ‘நம்முடைய சிருஷ்டியில் இத்தனை தானென்றில்லை, அத்தனை தினுசான மனோபாவம் கொண��ட ஜீவர்களும் இருந்து, நமக்குப் பெரிய நாடக விநோதமாகப் பிரபஞ்சம் இருக்கணும். இதற்கு, ஜீவனுக்குக் கொஞ்சம் ஸ்வாதந்த்ரியமும் இருக்கணும். ஆனாலும் விநோதம் விபரீதமாகப் போகவிடப்படாது’ என்று பகவான் நினைத்து ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி மார்க்கங்கள் என்ற இரண்டை வேத வாயிலாக வெளிப்படுத்தினான்.\nஆதி காலங்களில், பூர்வ யுகங்களில் ஜனங்கள் எவரெவர்க்கு எந்த மார்க்கமோ அதை எடுத்துக் கொண்டு உயர்ந்த நன்மைகளை அடைந்து வந்தார்கள். நிவ்ருத்தியான துறவு வாழ்வில் சில பேர் போனார்கள். ப்ரவ்ருத்தியான சம்சாரத்தில் மற்றவர்கள் ஈடுபட்டார்கள்.\nஒரு முக்கியமான விஷயமென்னவென்றால்: ஜீவ ஸ்வாதந்த்ரியத்தை ரொம்பவும் இஷ்டப்படி ஓடவிடாமல் பூர்வ யுகத்து ஜனங்கள் சகலருமே ஈச்வரனுக்குக் கட்டுப்பட்டு, ஈச்வர ப்ரீதிக்காகவே செய்யணும் என்ற எண்ணமுடையவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்களுக்கு ஆசைகள் அளவுக்கு மீறிக் கவடு விட்டுக் கொண்டே போகவில்லை.\nஇதனால் என்னவாயிற்று என்றால், ஏதோ ஒரு காலம் வரையில் போக்ய பலன்களுக்காகவே அவர்கள் கர்மங்களைப் பண்ணி வந்தாலும்கூட அப்புறம் அந்த சௌக்கியங்களில் பற்று குறைந்துபோய், ஆத்மாவைக் கடைத்தேற்றிக்கொள்ள வேண்டுமென்று நினைத்தார்கள். ஆனால் ஞான நிஷ்டைக்கான யோக்யதை தங்களுக்கு இல்லை என்று உணர்ந்திருந்தார்கள்.\nஆகையால் அதற்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதான பலத்யாகம் செய்து கர்ம மார்க்கத்தைக் கர்மயோகமாகவே அனுஷ்டித்து வந்தார்கள். ப்ரவ்ருத்தி தர்மம் அந்த ஆதி காலங்களில் கர்மயோகமாகவே உசந்த நிலையில் ப்ரகாசித்து வந்தது. இந்த யோகத்தில் முன்னேறி நல்ல சித்தசுத்தி உண்டான பிறகு சந்நியாஸம் வாங்கிக்கொண்டு நிவ்ருத்தியில் போய் மோக்ஷமடைந்து வந்தார்கள்.\nதர்ம சாஸ்திரங்களில் பொதுவான வாழ்க்கை முறையாகவே க்ருஹஸ்தாச்ரமத்திற்கு அப்புறம் வானப்ரஸ்த்யம், ஸந்நியாஸம் என்று நிவ்ருத்தியை விதித்திருப்பதால் அப்படியே எல்லாரும் அந்த நாளில் பண்ணி வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஒரு வயசுக் கட்டம் வரையில் காம்யமாகக் கர்மாக்கள் பண்ணி போகங்களை அனுபவித்தாலும், அப்புறம் பற்றுக்களைக் குறைத்துக்கொண்டு நிஷ்காம்ய யோகமாக ஆரம்பித்திருக்கிறார்களென்று தெரிகிறது.\nஸூர்யவம்ச ராஜாக்களைப் பற்றிக் காளிதாஸன் இப்படித்தான��� ‘ரகுவம்ச’த்தில் சொல்லியிருக்கிறார் — அவர்கள் யவ்வனத்தில் விஷய ஸுகப் பற்றுள்ளவர்களாக இருந்தாலும் அந்திமத்தில் யோகிகளாகியே சரீரத்தை விட்டார்களாம்.\nஅந்த நாளிலுங்கூட இப்படிக் கர்மாவை யோகமாக்கிக் கொள்ளமுடியாத சில பேரும் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களும் கர்ம யோகிகள், ஞான யோகிகள் ஆகியவர்களைப் போற்றி நமஸ்கரித்துக்கொண்டு, ‘நம்மால் அப்படி இருக்க முடியாவிட்டாலும் அதுதான் நித்ய ச்ரேயஸுக்கான வழி’ என்றே தெரிந்துகொண்டிருந்தார்கள். தங்களுடைய (யோகமில்லாத) கர்ம மார்க்கம்தான் உசத்தி என்று ஸ்தாபிக்கப் பார்க்கவில்லை.\nஅப்புறம், போகப்போக, ஜனங்களுக்கு ஆசைகள் அதிகமாக ஆரம்பித்தன. அதனால் பலனை விரும்பியே, பலனுக்காகவே கர்மா செய்வது ஜாஸ்தியாயிற்று. பலத்யாகம் செய்து சித்த சுத்தி பெறுவது, அப்புறம் நிவ்ருத்திக்குப் போவது என்பது குறைந்துகொண்டே வந்தது. இப்படிக் கர்மா செய்தவர்கள், ‘இதுதான் சரி. இதுதான் பரம புருஷார்த்த சாதனம்.\nகர்மாவை விட்ட ஸந்நியாஸ மார்க்கம் ரொம்பத் தப்பு’ என்று பெரிய சித்தாந்தமாகவே எழுதி வைத்துவிட்டார்கள். ஈச்வரன் ஆத்ம ஸாக்ஷாத்காரம் என்பதையெல்லாம் தள்ளிவிட்டு, ‘வேதோக்த கர்மா தானாகவே பலன் தருகிறது. ஈச்வரெனென்ற பலதாதாவுமில்லை. காரியமில்லாத ஆத்மானந்த மோக்ஷமுமில்லை.\nவேதத்தில் சொன்ன கர்மாக்களை அதற்கான பலனுக்காகவே பண்ணி ஸ்வர்க்கத்துக்குப் போவோம். அப்படியே ஸ்வர்க்கத்துக்கு மேலே மோக்ஷம் என்று ஒன்று இருக்குமானாலும், ஒன்றும் செய்யாமல் ஞான விசாரம் என்று பண்ணிக் கொண்டிருந்தால் அது கிடைத்துவிடும் என்றால் எப்படி நாம் கடைசிவரை பண்ணவேண்டியது கர்மாதான். அதனாலேயே அந்த மோக்ஷம் வருமானால் வரட்டும்’ என்று சித்தாந்தம் பண்ணினார்கள்.\nநிவ்ருத்தி, ஞானம், ஸாக்ஷாத்காரம் ஆகியவற்றை வேதங்களின் முடிவுப் பகுதிகளான உபநிஷத்துக்கள் சொல்கின்றன. அவற்றை வேதத்தின் உத்தர (பின்) பாகம் என்பார்கள். ஞான காண்டம் என்ற அதை அப்படியே தள்ளிவிட்டு, வேதத்தின் பூர்வ (முன்) பாகத்தில் சொல்லப்பட்டுள்ள கர்ம காண்டத்தை மாத்திரம் ஒப்புக்கொண்டு இப்படிச் செய்த சித்தாந்தத்திற்குப் ‘பூர்வ மீமாம்ஸை’ என்றும் ‘கர்ம மீமாம்ஸை’ என்றும் பெயர். ‘மீமாம்ஸை’ என்றால் ‘நல்ல விஷயத்தைப் பற்றிய ஆராய்ச்சி’.\nஉத்தரபாகமான ஞான க���ண்டத்தை ஆதாரமாகக்கொண்டு உண்டான சித்தாந்தத்திற்கு ‘உத்தர மீமாம்ஸை’ என்று பெயர். ஆனாலும் அதை ‘வேதாந்தம்’ என்று குறிப்பிடுவதே வழக்கமாயிற்று. ஒவ்வொரு வேத சாகையின் அந்தத்திலும் (முடிவாக) வரும் உபநிஷதங்களைக் குறித்த சாஸ்திரமாதலால் ‘வேதாந்தம்’ என்று பெயர் வந்தது. பூர்வ மீமாம்ஸையையே மீமாம்ஸை என்று சொல்வதாக வழக்கம் ஏற்பட்டுவிட்டது.\n(தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/9789386737229.html", "date_download": "2019-08-23T15:24:01Z", "digest": "sha1:5CVR6BLQ5O5N4N5OFSSQLKWEMUVSEKF2", "length": 7487, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "பணமே ஓடிவா", "raw_content": "Home :: சுய முன்னேற்றம் :: பணமே ஓடி வா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nசம்பாதிக்கத் தெரிந்த அளவுக்குச் சம்பாதித்த பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை பலருக்கும். இனியாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றுகூட நினைப்பதில்லை. இதில் படித்தவர் படிக்காதவர், உயர் பதவியில் இருப்பவர் சாதாரண ஊழியர் போன்ற வேறுபாடுகள் ஏதுமில்லை.நிஜத்தில் பணம் சம்பாதிப்பது அத்தனை கஷ்டமான விஷயமே கிடையாது. நம்மிடம் இருக்கும் சிறு அளவு பணமே பெரும் பணத்தைச் சம்பாதித்துவிடும். அதற்கான வழிகளை எளிமையாகச் சொல்லும் புத்தகம்தான் ‘பணமே ஓடி வா’.\n‘அள்ள அள்ளப் பணம்’ என்கிற பங்குச்சந்தை குறித்த புத்தக வரிசை எழுதி விற்பனையில் சாதனை படைத்த நூலாசிரியர் சோம.வள்ளியப்பன் குமுதத்தில் தொடராக எழுதிய நூல் இது. வாசகர்களால் பெரிதும் புகழப்பட்ட இப்புத்தகம் கால மாற்றத்துக்கு ஏற்ப சில புள்ளிவிவரங்கள், தகவல்கள், பின் இணைப்புகள் சேர்த்து, மேலும் சிறப்பாக உருவாகியிருக்கிறது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் பணம் உங்களைத் தேடி ஓடிவர இப்புத்தகம் உங்கள் பையில் இருந்தால் போதும்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகம்பராமாயணம் உரைநடை உங்கள் நாயை நீங்களே பழக்கலாம் தொல்தமிழியச் சிந்து நாகரிகம்\nலைம் லைட் ஈழம் அமையும் மவுனத்தின் மொழிபெயர்ப்புகள்\nமார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள் SQL ஸெர்வர்: பயன்பாட்டுக்கு ஓர் கையேடு நலம் தரும் நளதமயந்தி கதை\nஅகில இந்திய மில் க���ுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6121:q-----q---&catid=278:2009&Itemid=27", "date_download": "2019-08-23T15:26:06Z", "digest": "sha1:DY532NHNPB3DFTGZPHHN5RFKB3K27IOZ", "length": 10394, "nlines": 90, "source_domain": "www.tamilcircle.net", "title": "\"சமூக பாசிச சி.பி.எம். ஜ அடித்து விரட்டுவோம்!\" வி.வி.மு சூளுரை!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் \"சமூக பாசிச சி.பி.எம். ஜ அடித்து விரட்டுவோம்\n\"சமூக பாசிச சி.பி.எம். ஜ அடித்து விரட்டுவோம்\nSection: புதிய ஜனநாயகம் -\nவிழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த, வி.வி.மு.வின் ஆதரவாளர் இராசேந்திரன், கடந்த ஆண்டு 20.6.08 அன்று சி.பி.எம். குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை நடந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது.\nசி.பி.எம். கட்சியின் பொறுக்கித்தனத்திற்கும், ரவுடித்தனத்திற்கும் எதிராய் இருக்கும் வி.வி.மு.வின் மீது ஆத்திரம் கொண்டு அவ்வமைப்பின் முன்னணியாளர் தோழர் ஏழுமலையைத் தீர்த்துக் கட்டும் நோக்கில் சி.பி.எம். குண்டர்களால் தொடுக்கப்பட்ட கொலைவெறித் தாக்குதலைத் தடுக்க முனைந்தபோதுதான் படுகொலையானார், இராசேந்திரன்.\nஇக்கொலை நடந்து ஓராண்டு கடந்த பின்னரும், எம்.இராசக்கண்ணு உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள், காரப்பட்டு தெருக்களில் தினவெடுத்துத் திரிகின்றனர். போலீசு இக்குண்டர்களை கைது செய்யாதது மட்டுமல்ல, இவர்களுடன் கூடிக் குலாவுகிறது. போலீசின் \"புரோக்கராய்' செயல்படுகிறது சி.பி.எம். கட்சி என்பது அவ்வூரறிந்த உண்மை.\nஇந்நிலையில், சி.பி.எம். குண்டர்களின் கொலைவெறியாட்டத்தை கொட்டத்தை அம்பலப்படுத்தியும், இக்கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாத்து வரும் திருவெண்ணெய் நல்லூர் போலீசைக் கண்டித்தும், படுகொலையான இராசேந்திரன் குடும்பத்திற்கு தமது அமைப்பின் சார்பில் திரட்டப்பட்ட நிதி ரூ. 50,000/த்தை வழங்கும் வகையிலும், கடந்த 6.7.09 அன்று இருவேல்பட்டு பள்ளிக்கூடம் முன்பு நிதியளிப்பு பொதுக்கூட்டத்தை நடத்தியது, விவசாயிகள் விடுதலை முன்னணி.\nவி.வி.மு. செயற்குழு உறுப்பினர் தோழர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில், தி.மு.க.வின் கல��யன், அ.தி.மு.க.வின் ஆறுமுகம், ம.தி.மு.க.வின் சீத்தாபதி, வி.சி.கட்சியின் இளங்கோ, குடியர சுக் கட்சியின் குமார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சி.பி.எம்.போலீசின் கள்ளக்கூட்டுத்தனத்தை அம்பலப்படுத்தி உரையாற்றினர்.\n\"சுயநலன், பிழைப்புவாதம், காரியவாதம் என்று சீரழிந்துப் போயுள்ள இன்றைய சமூக அமைப்பில், புரட்சிக்காக போராடும் தோழர்களைப் பாதுகாக்க தனது உயிரை தியாகம் செய்துள்ளார் இராசேந்திரன். இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. நாம் வழங்கும் இந்த சிறு நிதி உதவிகூட அக்குடும்பத்திற்கு ஒரு ஊன்றுகோலாய் அமையும் என்பதற்கே'' எனப் பேசிய வி.வி.மு. மாவட்ட அமைப்பாளர் அம்பேத்கர், இராசேந்திரன் குடும்பத்தினரிடம் வி.வி.மு.வால் திரட்டப்பட்ட ரூ. 50,000/ த்தை வழங்கினார்.\n\"சி.பி.எம். கட்சி சமூக பாசிஸ்டாக பரிணமித்துள்ளது என்பதை நிரூபிக்க லால்காருக்கோ, சிங்கூருக்கோ, நந்திகிராமுக்கோ போகத் தேவையில்லை நம் கண்ணுக்கெட்டும் தொலைவிலிருக்கிறது காரப்பட்டு நம் கண்ணுக்கெட்டும் தொலைவிலிருக்கிறது காரப்பட்டு நிதி கொடுப்பதோடு நிறைவுப் பெற்று விடுவதில்லை நம் பணி; இப்பாசிஸ்டுகளை அண்ட விடாமல் அடித்து விரட்டுவதிலும் முன்னுதாரணம் படைக்கட்டும் காரப்பட்டு'' என இனி செய்ய வேண்டியதை விளக்கி, சிறப்புரையாற்றினார் ம.க.இ.க. மாநிலப் பொருளாளர் தோழர் இரா.சீனிவாசன். ம.க.இ.க. மையக் கலைக் குழுவினர் தமது கலைநிகழ்ச்சியால் புரட்சிகர உணர்வூட்டினர். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான மக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இப்பொதுக்கூட்டம், அடுத்த கட்ட போராட்டத்திற்கான முன்னறிவிப்பாய் அமைந்தது.\n— பு.ஜ. செய்தியாளர்கள், திருவெண்ணெய்நல்லூர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13047", "date_download": "2019-08-23T16:38:43Z", "digest": "sha1:XHGHDL4JK7BSTNIQCX6SA2OE3AUSQLAB", "length": 11039, "nlines": 147, "source_domain": "jaffnazone.com", "title": "நல்லுாா் கந்தன் வருடாந்த பெருந் திருவிழாவின் 10ம் நாள் திருவிழா.. (15.08.2019) | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொ��்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nநல்லுாா் கந்தன் வருடாந்த பெருந் திருவிழாவின் 10ம் நாள் திருவிழா.. (15.08.2019)\nவரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவின் 10ம் நாள் மாலை நேர திருவிழா..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nநல்லுாா் கந்தன் வருடாந்த பெருந் திருவிழாவின் 17ம் நாள் திருவிழா.. (20.08. 2019)\nபுத்தளை வழியாக கதிர்காம பாதையை தனிவழியாக மாற்றியிருக்கும் யானை\nமாரப்பனவுடன் ஐ.நா அறிக்கையாளர் சந்திப்பு\nதேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்\nகுடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கி���ந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T16:03:55Z", "digest": "sha1:6EKINTQ5EGSGVH6FJSRHL4ZSJIQHSYZZ", "length": 8163, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "திறவுகோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாவி இங்கு வழிமாற்றப்படுகிறது. வேறு பயன்பாடுகளுக்கு சாவி (பக்கவழி நெறிப்படுத்தல்) ஐப் பார்க்க.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசாவி (Chave என்ற போர்த்துகீசிய சொல்லி இருந்து வந்தது) பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் பூட்டினை திறக்கவும், பூட்டவும் பயன்படும் ஒரு உபகரணம் அகும். ஆங்கிலத்தில் key என வழங்கப்படும். இது பொதுவாக ஒரு பக்கம் நீண்டும் மற்றொரு பக்கம் தட்டையாக அகன்றும் காணப்படும். பட்டையான அகன்ற பக்கம் ஒரு துளையுடன் காணப்படும். சாவியை சாவிக்கொத்தில் இணைக்க இந்த துளை உதவுகிறது. சில வகை சாவிகள் ஒருபக்கம் மட்டும் பல் அமைப்பை கொண்டும் ஒரு பக்கம் சமமாகவும் இருக்கும். சில இரண்டு பக்கமும் ஒரே மாதிரியான பல்லமைப்பைக் கொண்டிருக்கும் இது இருபக்க சாவி எனப்படும். சில வகை சாவிகள் பல்லமைப்பைக் கொண்டுள்ள பக்கத்தில் உருளை வடிவில் உட்புறம் ஒரு துளையுடன் காணப்படும். தொட்டி பூட்டு எனப்படும் பெரிய வகை பூட்டுகளின் சாவியும் மிக நீண்டு பெரியதாகவும் அதிக எடையுள்ளதாகவும் இருக்கும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2018, 01:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; ��ூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/3,5-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T15:56:02Z", "digest": "sha1:S63R45I3GLA4TJ33FVYZDTYUSTSBTVNT", "length": 9615, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "3,5-டைநைட்ரோசாலிசிலிக் அமிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 228.12 g·mol−1\nதோற்றம் மஞ்சள் நிற ஊசிகள்\norganic solvents-இல் கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர், பென்சீன் போன்றவற்றில் கரையும்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n3,5-டைநைட்ரோசாலிசிலிக் அமிலம் (3,5-Dinitrosalicylic acid) என்பது C7H4N2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். ஐயுபிஏசி பெயரிடு முறையில் இச்சேர்மத்தை 2-ஐதராக்சி-3,5-டைநைட்ரோபென்சாயிக் அமிலம் என்று அழைக்கின்றனர். அரோமாட்டிக் சேர்மமான இச்சேர்மம் ஒடுக்கும் சர்க்கரைகளுடனும் பிற ஒடுக்கும் மூலக்கூறுகளுடனுன் வினைபுரிந்து 3-அமினோ-5-நைட்ரோசாலிசிலிக் அமிலம் உருவாகிறது. 540 நானோமீட்டரில் இவ்வமிலம் வலிமையாக ஒளியை ஈர்க்கிறது. முதலில் சிறுநீரில் உள்ள ஒடுக்கும் பொருட்களைக் கண்டறிவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இம்முறை இப்பொழுது பரவலாக இரத்தத்திலுள்ள கார்போவைதரேட்டு அளவைக் கண்டறியவும் பயன்படுத்தப்படுகிறது[2]. ஆல்பா-அமைலேசுகளை மதிப்பிடவும் 3,5-டைநைட்ரோசாலிசிலிக் அமிலம் பிரதானமாகப் பயன்படுகிறது. எனினும், டைநைட்ரோசாலிசிலிக் அமிலத்திற்கென குறிப்பிடத்தகுந்த தனித்திறன் ஏதுமில்லாததால் நொதிகள் சார்ந்த முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன[3].\nசாலிசிலிக் அமிலத்தை நைட்ரோயேற்றம் செய்வதன் மூலம் 3,5-டைநைட்ரோசாலிசிலிக் அமிலம் தயாரிக்க முடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2017, 22:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/25012021/Confront-the-heroines-Tamanna-Description.vpf", "date_download": "2019-08-23T16:17:27Z", "digest": "sha1:EJEXAEL23POMPZSSRXCJ4RXZXBPUYU7B", "length": 10013, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Confront the heroines Tamanna Description || கதாநாயகிகளுக்குள் மோதலா? தமன்னா விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிருதுநகர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு | அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் வர வேண்டாம் என ஜம்மு-காஷ்மீர் அரசு வேண்டுகோள் |\nதமன்னா தமிழில் ‘தேவி-2’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தியிலும் படங்கள் கைவசம் உள்ளன.\nகதாநாயகிகள் மத்தியில் போட்டியும் மோதலும் இருக்கும் என்றும் ஒருவருக்கு உள்ள வாய்ப்பை மற்றவர் தட்டி பறித்து செல்வது சினிமாவில் சாதாரணமாக நடக்கிற விஷயம் என்றும் பேசப்படுகிறது. தமன்னா இதனை மறுத்து கூறியதாவது:-\n“ஒவ்வொருவர் சினிமா வாய்ப்புகளும் அவரவர் கையில்தான் இருக்கிறது. ஒருவர் பட வாய்ப்பை இன்னொருவர் பிடுங்கும் நிலை இங்கு இல்லை. கதாநாயகிகள் மத்தியில் நட்பு இருக்காது மோதிக்கொள்வார்கள் என்று நினைப்பது தவறு. இரண்டு கதாநாயகிகள் சினேகிதிகளாக இருந்தால் அது ஏதோ உலகத்தில் நடக்காத அதிசயம் மாதிரி பார்க்கிறார்கள்.\nஇயக்குனர்கள், கதாநாயகிகள், கேமரா மேன் என்று நிறைய பேர் நட்பாக பழகுவதை நான் பார்த்து இருக்கிறேன். எல்லோருக்கும் அவரவர் தொழிலில் போட்டி இருக்கத்தான் செய்கிறது.\nதிறமை மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தால் மட்டும்தான் போட்டி பொறாமை பயம் எல்லாம் ஏற்படும். சினிமாவில் 10 கதாநாயகிகள் இருந்தால் அவர்கள் திறமைக்கு ஏற்ப அவரவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்து கொண்டேதான் இருக்கும். ஒரு வேளை திறமை இருந்தும் வாய்ப்பு அமையாவிட்டால் அதை அவர்களின் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.” இவ்வாறு தமன்னா கூறினார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேர���யில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. அஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\n2. டி.வி தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்ததாக - நடிகை புகார்\n3. தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\n4. முரளிதரன் கதையில் நடிப்பது ஏன்\n5. சினிமாவில் நடக்கும் கதை திருட்டுகள் டைரக்டர் பாக்யராஜ் வருத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/28826-srilanka-president-to-punish-ethnic-murderers-minister-ananthi-sasitharan.html", "date_download": "2019-08-23T16:33:00Z", "digest": "sha1:O3UBYTG2M74SRIDYRTSFYK5BSZ7IGZWM", "length": 11896, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "இன படுகொலையாளிகளை தண்டிப்பாரா ஜனாதிபதி? அனந்தி கேள்வி | Srilanka:President to punish ethnic murderers? Minister Ananthi Sasitharan", "raw_content": "\nசர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nஇந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\nமாமன் மச்சான் அரசியல், ஊழல் முடிவுக்கு வந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி\nபாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு\nஇன படுகொலையாளிகளை தண்டிப்பாரா ஜனாதிபதி\nஇனப் படுகொலையாளிகளைப் பாதுகாக்கும் ஜனாதிபதி, ஊழல் மோசடிகளுக்கு எதிராக வாளைச் சுழற்றுவது விந்தையாக உள்ளது என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கூறியுள்ளார்.\nஇலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற நிதி மோசடிகள் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கட்சி பேதமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\n\"நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றங்களைப் பாதிக்கும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தமிழர்களை அழித்தொழித்து அடிமைப்படுத்தி சிங்கள பௌத்த நாடாக இலங்கையை உருவாக்கும் எண்ணமே, நாட்டில் யுத்தம் ஏற்பட காரணமாக அமைந்தது.\nஇலங்கையின் ஆதிக் குடிகளான தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட இனப��படுகொலைக் குற்றங்களுக்கு உரிய நீதியை வழங்காது உண்மையான நல்லிணக்கத்தையோ, நிலையான சமாதானத்தையோ ஏற்படுத்திவிட முடியாது.\nஇலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு மறுக்கும் ஜனாதிபதி, மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பது உண்மையில் விந்தையாக உள்ளது. மேலும் இனப்படுகொலைக் குற்றவாளிகளைப் பாதுகாப்பதுடன் அவற்றை மூடிமறைக்கும் தந்திரமாகவும் ஜனாதிபதியின் அறிவிப்பு அமைந்துள்ளது.\nஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தனது வாள் வீச்சுக்கு தப்ப முடியாது என்று முழங்கும் மைத்திரிபால சிறிசேனா, தமிழினப் படுகொலையாளிகள் மீது உடனடியான நடவடிக்கையினை எடுப்பதன் மூலமே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்\" என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n2. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n3. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n4. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n5. சந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\n6. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n7. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nபாரதியின் வரிகளை சுட்டிக்காட்டி ஜனாதிபதி பெருமிதம்\nஅதிபர் வேட்பாளராக கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு\n1. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n2. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n3. பிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n4. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n5. சந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\n6. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது ப���ுத்துக்கோ\n7. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\nமணப்பாறை: 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக வீடியோ\nஇந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nமேற்குவங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பக்தர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/53673-", "date_download": "2019-08-23T15:50:24Z", "digest": "sha1:DV4NQ7KD5BQTFK2FIQME6RVGF6Q33RDR", "length": 7680, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "ரஷ்ய தயாரிப்பு 'பக்' ஏவுகணையால் மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டதா? | Inquiry finds MH17 shot down by Russian-made BUK missile", "raw_content": "\nரஷ்ய தயாரிப்பு 'பக்' ஏவுகணையால் மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டதா\nரஷ்ய தயாரிப்பு 'பக்' ஏவுகணையால் மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டதா\nகடந்த ஆண்டு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்சின் எம்.எச். 17 விமானம், ரஷ்ய தயாரிப்பான ' பக் ' ரக ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நெதர்லாந்தில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து, கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸின் எம்.எச்.17 போயிங் 777 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. உக்ரைன் வான் எல்லையில் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, விமானம் வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் பலியாகினர்.\nஉக்ரைனில் ரஷ்ய ஆதரவு . கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படையினருக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த சமயத்தில் இந்த விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், நெதர்லாந்து அரசு நியமித்த விசாரணைக்குழு விசாரணை நடத்தி வந்தது. விமானம் சுடப்பட்டது குறித்து இன்று இரவுக்குள் இந்த குழு முழு அறிக்கையை வெளியிடவுள்ளது.\nஇந்நிலையில் மலேசிய விமானம் தகர்க்கப்பட்டது குறித்து நெதர்லாந்தின் மதிப்புமிக்க பத்திரிகையான 'வாக்ஸ்கிரான்ட் வெளியிட்டுள்ள செய்தியில், '' மலேசிய விமானம் எம்.எச். 17, ரஷ்யாவின் தயாரிப்பான 'பக்' ரக ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.\nஅதேவேளையில், \"விமானம் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, 'பக்' ரக ஏவுகணையை கொண்டு விமானத்தை சுட்டு வீழ்த்தும் திறன் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களிடம்\nகிடையாது. ரஷ்ய ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்களின் உதவி கிடைத்திருந்தால்தான் இதனைச் செய்திருக்க முடியும்\" என்றும் அந்தப் பத்திரிகை சந்தேகம் கிளப்பியுள்ளது.\nகிழக்கு உச்ரைனில் அரசு துருப்புகளுக்கும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் நடைபெற்றுவரும் டொனாஸ்க் நகரின் அருகில், கிரபோவ் என்ற கிராமத்தில்தான் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த கிராமம் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2015/07/Mannar_23.html", "date_download": "2019-08-23T16:07:04Z", "digest": "sha1:5263YGC6FMLZ6DLSOMWVBXFG6LNBU33N", "length": 4560, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "தேடிச்சென்ற அஜீத்...", "raw_content": "\nஅஜீத் எந்த டைரக்டரையும் தேடிப் போனதில்லை. அவரிடம் கதை சொல்வதற்காகதான் காத்திருக்கிறார்கள் பலரும். பில்லா, மங்காத்தா வெற்றிகளுக்கு பின்தான் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறாரா என்றால் அதுதான் இல்லை. கடந்த பல வருடங்களாகவே இதுதான் நிலைமை. கவுதம் மேனன் ஆகட்டும், வெங்கட் பிரபு ஆகட்டும், வீரம் சிவா ஆகட்டும்… அஜீத் வீட்டு கேட் திறந்தால்தான் எல்லாம் நடக்கும். ஆனால் அவரே ஐதராபாத் சென்று டைரக்டர் விக்ரம் குமாரை சந்தித்து விட்டு வந்தார் என்றால் நம்பவா முடிகிறது\nயாவரும் நலம் சமயத்திலேயே அஜpத்திடம் ஒரு கதையை சொல்லி சம்மதம் வாங்கி வைத்திருந்தார் விக்ரம் குமார். அதன்பின்னர் என்னென்னவோ காரணங்கள், ஏராளமான தயக்கங்கள்… அந்த படத்தை தொட(ர) முடியாமலே போனது இருவராலும்.\nஇப்போது மீண்டும் அதே கதையை படமாக்கலாம் என்று நினைத்திருந்தாராம் அஜீத். முதல் கட்ட பேச்சு வார்த்தைகளை போனில் பேசி முடித்தவர், சட்டென்று ஒரு நாள் கிளம்பி ஐதரபாத் சென்று அவரை சந்தித்துவிட்டு வந்தாராம். இருவர் மனசும் க்ளியர்.\nஅதேநேரம் இந்த பக்கம் தன்னை வைத்து படம் தயாரிக்க தயாராக இருக்கும் சத்யஜோதி பிலிம்சுடன் பேசி முடித்துவிட்டாராம் அஜpத். கே.வி.ஆனந்த் கேட்ட சம்பளம், கிறுகிறுக்க வைப்பதால், அவர் வ��ணாம் என்று கம்பெனி முடிவெடுத்திருப்பதாக கேள்வி. அந்த இடத்தில்தான் விக்ரம் குமாரை உட்கார வைக்க பேச்சு நடக்கிறதாம். விக்ரம் குமாரின் பணத்தாசையை பொறுத்துதான் இதுவும் நடக்குமா, படுக்குமா என்பது புரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201302", "date_download": "2019-08-23T16:38:29Z", "digest": "sha1:FE6ZO6LZX6YOSOCU5HRMMVXLVNSUO4UM", "length": 15660, "nlines": 256, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "February 2013 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவாக்மெனுக்கு வயசு நாப்பது 🎧\nபாண் புராணமும் மணி மாமா பேக்கரியும்\nஅஞ்சலி 🙏 கிரேசி மோகன் 😞\nசிட்னியில் கவிஞர் அம்பி 90 ஈழத்துப் படைப்பாளிக்கோர் பெரு விழா\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nவருடங்களுக்கு முன்னர் வலைப்பதிவு உலகத்துக்கு வந்தபோது டோண்டு ராகவன்\nசார் மூலம்தான் இந்த இணையச்சூழலின் இன்னொரு பக்கத்தை அறிந்துகொண்டேன் அது\nமிக அதிர்ச்சிகரமானதும் படிப்பினையையும் என் வலைப்பதிவு உலகின்\nஆரம்பகாலத்தியே கொடுத்தது என்றவகையில் அவரை என்னால் மறக்கமுடியாது. என்னுடைய\nஆரம்பப்பதிவுகளில் ஒன்றில் தன் பின்னூட்டம் வழியாக அறிமுகமானார் கூடவே\n“உங்கள் படத்தை பார்த்தால் ஹிந்தி நடிகரும் நடிகை நூதன் அவர்களின் மகன் மோனிஷ் பெஹல் அவர்கள் ஞாபகத்துக்கு வருகிறார்” என்று அவர் சொல்லவும் யார் இந்த நூதன்\nஎன்று இரகசியமாக கூகிளானிடம் முறையிட்டுச் சரிபார்த்துக்கொண்டேன்.\nடோண்டு சார் யாரென்று அறிய அவரின் வலைப்பதிவைப் படிக்கத்தொடங்கினேன்.\nஅந்தக்காலத்து டெல்லி, சென்னை வாழ்வியலை எல்லாம் அவரின் ஆரம்பகாலப்\nபதிவுகள் தொட்டுச் சென்றிருக்கும், ஆனால் அறுபதுகளில் நடந்த நிகழ்வுகளையும்\nசமீபத்தில் 1969 இல் என்று அவர் தனித்துவமாகக் கொடுப்பார் அதுதான் அவர்\nஅவரின் பதிவுக்கு முதன்முதலில் பின்னூட்டம் இடுகிறேன் அப்போதுதான் நான்\nமுதல��� பந்தியில் சொன்ன இணைய உலகின் மறுபக்கம் தெரிய வந்தது அனாமோதயப்\nபின்னூட்டம் வழியாக. உலகத்தில் உள்ள அத்தனை வசவு மற்றும் ஆபாசச் சொற்களை\nஒன்று திரட்டி வந்த அந்தப் பின்னூட்டத்தில் டோண்டு ராகவனின் பதிவைத்\nதவிர்க்கவும் என்ற எச்சரிக்கையும் சேர்க்கப்பட்டிருந்தது.\nபின்னர்தான் டோண்டு சாருக்கும் அப்போது இயங்கிய பதிவருக்குமான மோதலின்\nபரிமாணம் இன்னும் மெல்ல பரவலாக வந்து, வசவு பின்னூட்டங்கள், போலி ப்ளாக்கர்\nஐடி, பதிவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த மூன்றாந்தர அல்லது கடை நிலை\nஎழுத்துக்கள் பரவலாக வந்தன. பேசாமல்\nவலைப்பதிவு உலகையே விட்டு ஓடிவிடலாம் என்ற அளவுக்குப் பயங்கரமான\nநிகழ்வுகள். அப்போதுதான் ப்ளாக்கர் ஐடியோடு எலிக்குட்டி சோதனை செய்து\nகொள்ளுங்கள் என்றெல்லாம் டோண்டு சார் ஒவ்வொரு பதிவிலும் தேடித்தேடிப்\nபின்னூட்டமிடுவது உண்மையான டோண்டு என்றறிய மூன்று சோதனைகள் உண்டு.\nஎன் பெயர் மற்றும் அடைப்பு குறிகளுக்கிடையில் என் ப்ளாக்கர் எண்ணுடன்\ndondu(#4800161) என்று வரும். எலிக்குட்டியை அதன் மேல் வைத்து பார்த்தால்\nகீழே உங்கள் திரையில் உள்ள பட்டையில் அதே ப்ளாக்கர் எண் தெரிய வேண்டும்.\n2. கூடவே உங்கள் ப்ளாக்கர் கணக்கில் போட்டோக்கள் எனேபிள் செய்யப்பட்டிருந்தால் என் போட்டோவும் மேலே இருப்பது போல தெரியும்\n3. நான் வேறு எந்த ப்ளாக்கூகளில் பின்னூட்டமிட்டாலும் அதன் நகல், (இப்பின்னூட்டம் உட்பட) என்னுடைய தனிப்பதிவில் வரும்.\nஅன்றிருந்த தமிழ்மண நிர்வாகம் பட்ட இன்னல் அளவில்\nஅதன்பிறகு அவ்வளவு மோசமான சூழலை இதுவரை அவர்கள் சந்தித்திருக்கமாட்டார்கள்.\nதனிப்பட்ட வாழ்க்கையின் எல்லையை எவ்வளவு தூரம் இணையத்தில் பகிரலாம் என்ற\nசுயகட்டுப்பாடு எடுக்க இந்தப் பிரச்சனை என் வலையுலகவாழ்வின் ஆரம்பத்திலேயே\nஅமைந்தது ஒரு எச்சரிக்கைமணி எனலாம்.\nதமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்ப நாட்தொட்டு இன்றுவரை மாற்று ஊடகங்கள் வரும் போதெல்லாம் அங்கெல்லாம் தாவியவர்களை விட, விடாது பற்றிப்பிடித்து தொடர்ந்தார் தன் வலைப்பதிவுகளை.\nடோண்டு சாரின் பதிவுகளில் ரசித்ததுக்கும் மேலாக விசனப்பட்டதும் வருந்தியதுமுண்டு, ஆனால் அதே அளவுக்கு அவரின் உடல் நிலை நோயால் மோசமடைந்தது என்றறிந்தபோது உள்ளுர வேதனைப்பட்டும் இருந்த மன உணர்வே இவரின் மேல் ஏனோ த��ராக்கோபம் கொள்ளமுடியவில்லை என்பதை எனக்கு உணர்த்திய சந்தர்ப்பங்களில் ஒன்று. போலியான நட்பை விட நியாயமான எதிர்க்கருத்தைத் தாங்கும் பக்குவ நிலையில் ஒன்று அது.\nகொண்ட ஜாதிப்பற்று, மதப்பற்று, ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு நேரெதிரான\nபோக்கு ஆகிய உணர்வுபூர்வமான விடையங்களில் தன்னுடைய கருத்திலிருந்து\nஇம்மியளவும் பிசகாதவர், யாருக்கும் சமரசம் செய்துகொள்ளமாட்டார்,\nமாற்றுச்சாரார் என்னதான் நியாயமான கருத்துக்களைக் கொடுத்தாலும் கூட. இந்த\nவிடயத்தில் தன்னுடைய பதிவுகள் மட்டுமன்றி தேடித்தேடித் தீப்பந்தங்களைத்\nதன் மடியில் கட்டுவார். வலைப்பதிவுகளைக் கடந்து ட்விட்டர், கூகுள் ப்ளசிலும்\nஎன்னதான் எதிராளியை விசனமூட்டும் வகையில் எழுதினாலும், அடுத்த\nசிலபதிவுகளில் முரண்பட்ட குறித்த நபரோடு எதுவுமே நடக்காதது போல குசலம் விசாரிக்கும் பாங்கிலோ அல்லது தான்\nஒத்துப்போகும் கருத்துக்கு வலுச்சேர்க்கவும் தன் கருத்தைக் கொடுக்கும் போது\nஎன்ன மனுஷர்யா இவர் என்று ஆச்சரியப்படவைப்பார். ஏனெனில் தம்மோடு\nமுரண்டுபிடிக்கும் கருத்தாளர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து ஓட ஓட\nஇந்தப்பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போதும், பின்னூட்டம் வழியாக தன்னிலை விளக்கம் கொடுக்க வந்துவிடுவாரே என்னுமளவுக்கு அவரை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.\nடோண்டுவாகிய அவர் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது\nஎன்பது பற்றி அவரே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம்\nகூற ஆசைப்பட்டார் புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசைப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_2317.html", "date_download": "2019-08-23T16:34:02Z", "digest": "sha1:ATAK4JIWC3A2Q4LYTYYDGINVKN66336Z", "length": 7198, "nlines": 223, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: மகளின் பிறந்தநாள் வாழ்த்து", "raw_content": "\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\nதினமொருகவிதை சொக்கன் திருமணநாள் வாழ்த்து\nயேசுவா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிறிஸ்துமஸ் வாழ்த...\n199101 சுகைல் குட்டித் தம்பிக்கு\n198204 விழி எழுதும் புது சிறு வரிகள்\nஇன்றைய ஒளிர்வாய் நேற்றுகளில் சிக்காத நெய்வாச நம்ப...\n200302 வலையில் விழுந்து இணையம் நுழைந்து\nஜமால் முகமது கல்லூரி பிரியாவிடை\nஒரு கிளியினை நான் கண்டேன்\n200608 நெனைப்புத் தப்பி அலையவேணும்\n198307 மன ஓடத்தில் நீ பாய்மரம்\nஅன்பே என் வீட்டுத்தோட்டத்தில் புதியதாய் மலரும் பூக...\nஅன்பே உன் விழிகளில் விளக்கேற்றி என் இதய அறைக்குள் ...\n1998301 தீ மூச்சைத் தூதுவிடு\n** பைசா கோபுரங்கள் நிமிரட்டும் நாம் கைகுலுக்கி...\n200303 மின்னஞ்சல் ஓசை மீட்டத்தான் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/12355", "date_download": "2019-08-23T16:15:19Z", "digest": "sha1:RLG7VKPMRWE6RMYEKWPXWBFUQFDXLNUJ", "length": 14727, "nlines": 153, "source_domain": "jaffnazone.com", "title": "தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! இந்தியா- தமிழகத்திற்கு கப்பலில் செல்லலாம். மிகவிரைவில்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nதமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இந்தியா- தமிழகத்திற்கு கப்பலில் செல்லலாம். மிகவிரைவில்..\nயாழ்ப்பாணம்- காங்கேசன்துறை மற்றும் கொழும்பு துறைமுகங்களில் இருந்து இந்தியா- தமிழகத்திற்கு இரு பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுக அதிகாரசபை தலைவா் கவன் ரத்நாயக்க கூறியுள்ளாா்.\nகாங்­கே­சன்­துறை மற்றும் காரைக் கால் துறை­ மு­கங்­களை இணைக்­கும் வகை­யி­லும், அது­ போன்று கொழும்பு- –தூத்­துக்­குடி துறை மு­கங்­களை இணைக்­கும் வகை­யி­லும், இரண்டு பய­ணி­ கள் கப்­பல் சேவை­களை ஆரம்­பிப்­ப­தன் மூலம்,\nஇரு­த­ரப்பு வணிகச் செயற்­பா­டு­கள் மற்­றும் சுற்­றுலா வாய்ப்­பு­களை அதி­க­ரிக்க முடி­யும். பய­ணி­ கள் கப்­பல் சேவை­யின் மூலம், சுற்­று­லாத் துறைக்­கும், சிறிய அள­வி­லான வணி­கத்­துக்­கும் அடிப்­ படை வச­தி­களை ஏற்­ப­டுத்­திக் கொடுக்க முடி­யும்.\nதென்­னி­லங்­கை­யில் இருந்து இந்­தி­யா­வுக்­குப் பய­ணிக்­கும் பௌத்த சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்கும் இது சாத­க­மாக இருக்­கும். காங்­கே­சன்­துறை துறை­மு­கத்­துக்கு அரு­கா­மை­யில் வாழும் சமூ­கங்­க­ ளுக்கு வணிக வாய்ப்­பு­கள் அதி­க­ரிக்­கும்.\nஅத்­து­டன், சீமெந்து போன்ற பொருள்­களை மொத்தமாக நெடுஞ்­சாலை மற்­றும் தொட­ருந்து மூலம் கொண்டு செல்­வ­தற்­கான போக்­கு­வ­ரத்துச் செல­வைக் குறைக்க முடியும்’’ என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.\n2011இல், தூத்­துக்­குடி– கொழும்பு இடை­யில் பய­ணி­கள் கப்­பல் சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது. எனி­ னும், வணிக ரீதி­யாக வெற்­றி­ய­ளிக்­கா­த­தால், இந்தக் கப்­பல் சேவையை நடத்­திய தனி­யார் நிறு­ வ­னம், அதனை நிறுத்­தி­யது.\nதற்­போது, அரசு காங்­கே­சன்­துறை துறை­மு­கத்தை தர­மு­யர்த்தி வரு­கி­றது. இதற்­காக, இந்­தி­யா­ வின் எக்­சிம் வங்­கி­யி­டம் இருந்து 45.27 மில்­லி­யன் டொலர் பெறப்­பட்­டுள்­ளது.\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nநல்லுாா் கந்தன் வருடாந்த பெருந் திருவிழாவின் 17ம் நாள் திருவிழா.. (20.08. 2019)\nபுத்தளை வழியாக கதிர்காம பாதையை தனிவழியாக மாற்றியிருக்கும் யானை\nமாரப்பனவுடன் ஐ.நா அறிக்கையாளர் சந்திப்பு\nதேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்\nகுடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவ��ா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13048", "date_download": "2019-08-23T15:43:34Z", "digest": "sha1:NBL4N52NCEROTY5ICEGYUGDWKH365HPY", "length": 11952, "nlines": 149, "source_domain": "jaffnazone.com", "title": "கோத்தா கைது செய்யப்படலாம்..! தீவிர முயற்சியில் அரசாங்கம்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nபொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கோட்டபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளபபட்டு வருகின்றது.\nதாய் நாட்டிற்கான இராணுவ அமைப்பின் சட்டத்தரணி அஜித் பிரசன்ன இதனை தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.\nகுற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் இதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டதோடு இந்த முயட்சியை தடுப்பதாகவும் சவால் விடுத்தார்\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nநல்லுாா் கந்தன் வருடாந்த பெருந் திருவிழாவின் 17ம் நாள் திருவிழா.. (20.08. 2019)\nபுத்தளை வழியாக கதிர்காம பாதையை தனிவழியாக மாற்றியிருக்கும் யானை\nமாரப்பனவுடன் ஐ.நா அறிக்கையாளர் சந்திப்பு\nதேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்\nகுடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/srilanka/03/198248?ref=archive-feed", "date_download": "2019-08-23T16:39:16Z", "digest": "sha1:ZKASU2KI4NF5N2TTFOASNCDQMU6BUKQG", "length": 8972, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கை தமிழ் பெண்ணிற்கு பாப் பாடகர் மைக்கல் ஜாக்சனுடன் ஆடுவதற்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது? வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பி��ான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை தமிழ் பெண்ணிற்கு பாப் பாடகர் மைக்கல் ஜாக்சனுடன் ஆடுவதற்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது\nஇலங்கையில் வாழ்ந்து வந்த தமிழ் பெண் யமுனாசங்கரசிவமிற்கு மைக்கில் ஜாக்சனுடன் சேர்ந்து ஆடுவதற்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கையில் வாழ்ந்து வந்தவர் தமிழ் பெண் யமுனாசங்கரசிவம். இவர் தன்னுடைய 9 வயதில் இலங்கையிலிருந்து வெளியேறி அமெரிக்காவிற்கு குடியேறியுள்ளார்.\nஇவருடைய தாய் மலேசியாவைச் சேர்ந்தவர், தந்தை சிங்கப்பூரைச் சேர்ந்தவர் என்பதால் மூன்று வித மொழிகளையும் எளிதாக தெரிந்து கொண்டார்.\nஇதையடுத்து இவர் கடந்த 1991-ஆம் ஆண்டு பிரபல பாடகர் பாப் இசை மன்னன் மைக்கல் ஜாக்சனின் பாடலுக்கு அவருடன் சேர்ந்து பரதநாட்டியம் ஆடியிருப்பார்.\nஅந்த வீடியோ மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் அவருக்கு அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது பற்றி பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅதில் யமுனாசங்கரசிவம் மைக்கில் ஜாக்சனின் தீவிர ரசிகராம், ஆனால் இவர் அவரை எல்லாம் சந்திக்க முடியாது என்று நினைத்துள்ளார்.\nஅப்போது தான், மைக்கல் ஜாக்சனுடன் சேர்ந்து ஆடுவதற்கு பாரம்பரியம் மற்றும் நவீனமாக நடனம் ஆடுபவர்கள் தேவை எனவும், அதற்கான தேர்வும் நடந்து வருகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.\nஇந்த தேர்வுக்கு சுமார் 3000 பேர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது யமுனாசங்கரசிவம் தன்னுடைய திறமனையான நடனத்தை அங்கு வெளிப்படுத்தியுள்ளார்.\nஅதன் பின்னரே இவர் மைக்கல் ஜாக்சனுடன் நடனம் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. யமுனாசங்கரசிவம் அமெரிக்காவின் நியூயார் மாகாணத்தில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் Sociology & Anthropology-யில் ஆசிரியராக இருப்பதாக கூறப்படுகிறது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sweets-in-tamil/you-want-to-do-oats-laddu-117022100028_1.html", "date_download": "2019-08-23T16:17:21Z", "digest": "sha1:55X2ZNPW3ALTNSFC6APZO65BVFO5NPZJ", "length": 10469, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுலபமான ஓட்ஸ் லட்டு செய்ய விருப்பமா.... | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுலபமான ஓட்ஸ் லட்டு செய்ய விருப்பமா....\nதுருவிய தேங்காய் - 2 கப்\nசர்க்கரை - ஒரு கப்\nமுந்திரி - 100 கிராம்\nகிஸ்மிஸ் - 50 கிராம்\nபேரீச்சை - 100-150 கிராம்\nநெய் - 200 மி\nஓட்ஸ், தேங்காய் தனி தனியாக லேசாக பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்று சேர்க்கவும். முந்திரி கிஸ்மிஸ் வறுத்து சேர்க்கவும். அத்துடன் கொட்டை நீக்கிய பேரீச்சை சேர்க்கவும். ஒரு சேர பிரட்டி கலந்து ஆற வைக்கவும்.\nஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து எடுக்கவும்.இப்படியே முழுவதையும் போட்டு பொடித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். சர்க்கரையுடன் ஏலக்காய் போட்டு பொடித்துக் கொள்ளவும்.\nஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதித்த சர்க்கரை பாகில் பொடித்த ஓட்ஸ், நட்ஸ், டேட்ஸ் மிக்ஸ் சேர்க்கவும். பிரட்டி விட்டு நெய் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும். ஓட்ஸ் லட்டு தயார். மணமாகவும், சுவை சூப்பராகவும் இருக்கும்.\nகருணைக்கிழங்கு சாப்ஸ் செய்வது எவ்வாறு....\nபச்சை பயறு குழம்பு செய்ய.....\nநாட்டுக்கோழி வறுவல் செய்ய வேண்டுமா\nஃபலூடா சாப்பிட ஹோட்டல் செல்ல வேண்டியதில்லை, வீட்டிலே செய்திடலாம்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sri-lanka-blast/", "date_download": "2019-08-23T15:40:42Z", "digest": "sha1:IYPLSDR5MER4QKHXVGMLJQI5JXOEUZFR", "length": 11795, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "இலங்கை குண்டு வெடிப்பு: பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு - Sathiyam TV", "raw_content": "\nமிக மோசமான சரிவு.., புலம்��ித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nSpider Man இனிமேல் பார்க்க முடியாதா – கண்ணீர்விடும் 90s கிட்ஸ்..\nசாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug 19…\n – அச்சுறுத்தும் “அதானி” துறைமுகம் | Palaverkadu | Adani News\nஓசூர் பகுதியில் அச்சுறுத்தும் காட்டு யானைகள் – வனத்துறையினரிடம் சிக்குமா..\nHome Tamil News World இலங்கை குண்டு வெடிப்பு: பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டு வெடிப்பு: பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 215 ஆக இருந்த நிலையில் தற்போது 290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 500 க்கு மேற்ப்பட்டோர் காயம் அடைந்தள்ளனார். இதனால் மக்கள் கடும் அச்சத்திலும் வேதனையிலும் உள்ளனர். இத்தாக்குதல் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இத்தாக்குதலில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\nஓசூர் பகுதியில் அச்சுறுத்தும் காட்டு யானைகள் – வனத்துறையி���ரிடம் சிக்குமா..\nவீட்டுக்குள் புகுந்து ஃபிரிட்ஜை சூறையாடி இறைச்சியை தின்ற கரடி.. – சிசிடிவி-யின் மிரட்டல் காட்சி..\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190101181006", "date_download": "2019-08-23T15:09:10Z", "digest": "sha1:S76NRRO3YHSWNDOZI3X45DGKFDQJWCIB", "length": 7217, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "இந்தோனேஷியாவில் கடலில் மூழ்கிய விஷ்ணுகோவில் கண்டுபிடிப்பு", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் கடலில் மூழ்கிய விஷ்ணுகோவில் கண்டுபிடிப்பு Description: இந்தோனேஷியாவில் கடலில் மூழ்கிய விஷ்ணுகோவில் கண்டுபிடிப்பு சொடுக்கி\nஇந்தோனேஷியாவில் கடலில் மூழ்கிய விஷ்ணுகோவில் கண்டுபிடிப்பு\nசொடுக்கி 01-01-2019 பதிவுகள் 2901\n5000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கி இருந்த புராதான சிறப்புமிக்க விஷ்ணு கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் இங்கள்ள இந்தோனேசியாவில் என்பது தான் ஆச்சர்யம்\nநாகரீகமும், தகவல் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைவதற்கு முன்னரான மன்னராட்சி காலத்திலேயே நம் மன்னர்கள் மன்னாதி மன்னனாக இருந்தனர். படையெடுப்பின் மூலம் அண்டை நாடுகளை கைப்பற்றி அங்கு இந்தியாவின் கலாச்சாரம், பண்பாட்டை நிறுவ முயற்சித்தனர் என்பது வரலாறு. இப்போது இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட விஷ்ணு கோவிலுக்கும் இப்படியான தொடர்புகள் இருக்கலாம் என ஆய்வு செய்கின்றனர் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்.\nஇந்தோனேஷியா நாட்டின் பாலி தீவிற்கு அருகில் தான் கடல் பகுதியில் இந்த கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துவக்க காலங்களில் கடற்கரையை ஒட்டி இக்கோவில் கட்டப்பட்டு இருக்கல���ம் என்றும், காலப்போக்கில் பல்வேறு இயற்கை சீற்றங்களினால் கடல் மட்டம் உயர்ந்து இக்கோவில் மூழ்கியிருக்கலாம் என்றும் தொல்லியல் ஆர்வலர்கள் கணிக்கின்றனர்.\nஅதெல்லாம் சரி, இந்த கோவில் இப்போது எப்படி இருக்கிறது என்று தானே யோசிக்கிறீர்கள். இந்தோனேஷியா அரசு இதை சூப்பராக பராமரிக்கிறது. இந்த கோவிலில் அமர்ந்த நிலையில் தேவ கன்னியர்களின் சிலை, சயன நிலை எனப்படும் படுத்த நிலையில் மகாவிஷ்ணு சிலை உள்பட பல விக்கிரங்கள் உள்ளது. இந்தோனேஷியா அரசு கடலுக்கு அடியில் உள்ள இக்கோவிலின் அடியில் பூங்காவும் அமைத்து பராமரித்து வருகிறது.\nஇந்தோனேஷியா போனா இனி இந்த மகா விஷ்ணு கோயிலையும் பார்த்துடுங்க\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஐந்தேநாளில் உங்கள் நுரையீரல் சுத்தமாகும் அதிசயம்... வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் மருத்துவம்..\nஅடிக்கடி மார்பு குத்துற பீல் ஆகுதா இதை மட்டும் செய்யுங்க போதும்...\nபேருந்தில் தலைகீழாய் தொங்கிய மாணவன்... எங்கே செல்கிறது இளம் தலைமுறை\n வீட்டுலயே குணமாக இதை செய்ங்க போதும்..\nபிரச்னையை பாத்து ஓடனுமா இல்ல ஓட விடனுமா – மிரட்டும் சிந்துபாத் டீசர்\nதோனியை போன்று ஹெலிகாப்டர் ஷாட் அடித்த ரஷீத் கான் - வைரலாகும் வீடியோ\nஉடல்சோர்வு முதல் உடல்வலிவரை ஈஸியாக போகணுமா இப்படி செஞ்சு சாப்பிட்டாலே போதும்...\n இந்த தோசை சாப்பிடுங்க வலி பறந்துடும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1", "date_download": "2019-08-23T15:37:26Z", "digest": "sha1:5OJPX65U32HU5J2THT2L7QFIWNELEOPA", "length": 11989, "nlines": 67, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2017 : மேஷம்\nகே.சி.எஸ். ஐயர் kcs iyer\n(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)\n26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். உங்கள் முயற்சிகளை நூதன முறையில் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். அதாவது, “மாத்தியோசி’ என்பார்களே அப்படி சிந்திப்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தானாகவே நடந்தேறிவிடும். உங்கள் நீண்டகால எண்ணங்களும் நிறைவேறும். சங்கோஜங்களைத் தவிர்த்து அனைவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். இழுபறியான விஷயங்களும் முடிவுக்கு வரும். விலகிச் சென்ற நண்பர்களும் திரும்பி வந்து உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவார்கள். செய்தொழிலில் புதிய மாற்றங்களை இயல்பாகச் சுலபமாகக் கொண்டு வருவீர்கள். உடன்பிறந்தோரின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவீர்கள். பொருளாதாரம் நிறைவாக இருக்கும். அதைரியங்கள் நீங்கி தைரியம் கூடும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். அவர்களை படிப்புக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்புவீர்கள். குடும்பத்துடன் சிறிய சுற்றுலா சென்று வருவீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் கௌரவம் அந்தஸ்து இரண்டும் உயர்ந்து காணப்படும் காலகட்டமாக இது அமைகிறது.\n12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் சனிபகவானின் அருளால் உங்களின் விடாமுயற்சிக்குரிய பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும். செய்தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகி முன்னேற்றங்களைக் காண்பீர்கள். கண்ணியத்துடன் பேசுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொதுக்காரியங்களில் தன்னலம் பாராட்டாமல் ஈடுபடுவீர்கள். சிலர் விலை உயர்ந்த வீட்டுப்பிராணிகளை வாங்குவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்பட யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். அரசாங்கத்திற்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை குறித்த நேரத்தில் சமர்ப்பிக்கவும். தீயவர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். பிறர் தயவுடன் நீங்கள் செய்து வந்த செயல்களைத் தன்னிச்சையாக முடிக்கக்கூடிய நிலைமைகள் உருவாகும். எவருக்கும் வாக்குக்கொடுப்பதோ முன்ஜாமீன் போடுவதோ கூடாது. பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கங்கள் விவகாரமின்றி தீர்ந்துவிடும். மனதை அரித்து வந்த பிரச்னைகளும் தானாகவே தீர்ந்துவிடும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது உங்கள் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும்.\nஉத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயிற்சிகளை மேற்கொள்வார்கள். பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலருக்கு வெளியூருக்கு மாற்றல் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிட்டும். இருப்பினும் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டு குறித்த நேரத்திற்குள் முடிக்கவும். உங்களின் தன்னம்பிக்கை பளிச்சிடும் காலகட்டமாக இது அமைகிறது. வியாபாரிகளுக்கு தேவையான பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும். சாதுர்யமாகச் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். போட்டிகளைத் திறம்பட சமாளிப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களும் சீராகவே முடிவடையும். சிறிய அளவில் முதலீடுகளைச் செய்யலாம். முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரத்தில் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்து எடுக்கவும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். சரியான நேரத்தில் பொருள்களைச் சந்தைக்கு எடுத்து சென்று நல்லவிலைக்கு விற்பீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். விவசாயத் தொழிலாளர்களையும் அரவணைத்துச் செல்வீர்கள்.\nஅரசியல்வாதிகள் கவனமாகப் பணியாற்றுவார்கள். கட்சி மேலிடம் கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவார்கள். தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் இந்த காலகட்டத்தில் எடுக்க வேண்டாம். கலைத்துறையினர் நல்ல பலன்களைக் காண்பார்கள். நிபந்தனைகளை நன்கு படித்து பரிசீலித்த பிறகே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும்.\nபெண்மணிகளுக்கு இந்த காலகட்டத்தில் கணவருடனான ஒற்றுமை சீராகவே தொடரும். உற்றார் உறவினர்களை நண்பர்களை அனுசரித்துச் செல்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். எனினும் எவரிடமும் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.\nமாணவமணிகள் கடுமையாக உழைத்து அதற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். ஞாபக சக்தி அதிகரிக்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.\nபரிகாரம்: ஐயப்பனை வழிபட்டு வரவும்.\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2019\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2019\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2019\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2019\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-23T15:20:42Z", "digest": "sha1:YIACIJZNAJJ5JBG4MBQM6TIHRY22UVDN", "length": 10068, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கத்தில் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது அரசாங்கத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் ச���்டம் நீக்கப்படும்\nபயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக, அரசாங்கத்தினால்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளித்த சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தில் பாரிய மாற்றங்களைச் செய்யத்தயார் – ராஜித\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அரசாங்கத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளியில் பேசுமளவுக்கு நெருக்கடியும் இல்லை அரசாங்கத்தில் மாற்றமும் இல்லை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த அரசாங்கத்தில் பாதாள உலகக்குழு செயற்பாட்டாளர்கள் இருக்கின்றார்கள் – மனோ கணேசன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவில்லை – உதய கம்மன்பில\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை விற்கப்பட்டு விட்டது என விஜயகலா மகேஸ்வரன் கவலை.\nஅரசாங்கத்தில் தொடர்ந்தும் இணைந்திருக்க முடியாது – நிசாந்த முத்துஹெட்டிகம\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது அரசாங்கத்தில் மைத்திரியும் பதவி வகிக்கலாம் – மஹிந்த ராஜபக்ஸ\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசால��யாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2010/", "date_download": "2019-08-23T15:40:33Z", "digest": "sha1:B5NNCLCZQGQCZEN2UIGUCOXJ2RSGIZAG", "length": 15827, "nlines": 232, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: 2010", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், நவம்பர் 23, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, அக்டோபர் 31, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், செப்டம்பர் 16, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஆகஸ்ட் 17, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜூலை 13, 2010\nஎன்று திருந்தும் இந்த மடப்பயகூட்டம்\nவழக்குகளில் சிக்கி, 80 நாட்களுக்கு பின், சாமியார் நித்யானந்தா “ப்ரீடம்’ (சுதந்திரம்) என்ற தலைப்பில் பக்தர்களிடையே ஒன்றரை மணி நேரம் சொற்பொழிவு நிகழ்த்தினார். நடிகை மாளவிகா உட்பட பலர், அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர்.\nதனது சொற்பொழிவில், “”எனது பக்தர்கள் அகிம்சை வழியில் செயல்பட்டதால் தான் என்னால் வெற்றிபெற முடிந்தது. சிறையில் இருந்தபோது எனது ஆன்மா வெளியே தான் சுற்றியது. மக்களின் அழைப்புகளுக்கு பதில் கூறினேன். சிறையில் இருந்ததாகவே கருதவில்லை.\nசொற்பொழிவு முடிந்த பின், நடிகை மாளவிகா உட்பட பக்தர்கள், சாமியார் நித்யானந்தா காலில் விழுந்து ஆசி பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். 80 நாட்களுக்கு பின், நித்யானந்தா சொற்பொழிவை கேட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று சில பக்தர்கள் தெரிவித்தனர்.\nநான்காணா பாரதி, நீ சொன்ன புதுமைப்பெண் னும் இதிலுண்டு.\nநீ இல்லாத இந்த கலியுகத்தில் உனக்காக நான்...........\nஎன்று திருந்தும் இந்த மடப்பயகூட்டம்..........\nகுறிப்பு : உன் புகைப்படத்தை கீழேபோட்டதற்காக சத்தியமாய் வேதனைப்படுகின்றேன், வேறு வழியில்லை இன்றைய நிலை அப்படி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஏப்ரல் 26, 2010\nஎனது எழுதுகோல் உழுது கொண்டிருக்கும் பொழுது அழுததால் பழுதாகி போனது பல காலங்களாக உறங்கி கொண்டிருந்த எழுதுகோல் புதுப்பொழிவுடன்... மீண்டும் எனது எழுத்துப்பயணம் தொடர்கிறது...\nஎன்னுள் எழுந்தவை நான் மண்னுள் போவதற்குமுன் இந்த விண்னில் விதைத்திட விரும்புகின்றேன்.\nநான் மீண்டும் எழுதுகோல் எடுக்க எனக்கு தூண்டுகோல் இட்ட அபுதாபி டாக்டர் சுந்தர் அவர்களுக்கு நன்றி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) கு லவி பாடி முடிந்ததும் மேலும் சில சடங்குகள் நடந்தது திடீரென தல...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) (04) சி வமணி பயந்து நடுங்கி கொண்டு இருக்க அந்த உருவம் அசை...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) (04) ச ட்டீரென முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட மயக்கத்திலிருந்த ச...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) க ண் விழித்த சிவமணிக்கு கண்கள் கூசியது காரணம் சூரிய ஒளி. விடிந...\nசுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளும்போது அதாவது 191 7 லிலே இந்திய ரூபா...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) த வசியைக் காணவில்லை சிவமணிக்கு உடல் முழுவதும் ஒரு நொடியில் வியர்த்தது ...\nதியாகங்கள் இங்கு ஆராதிக்கப்படுவதில்லை மாறாக உதாசீனப்படுத்தப்படுகிறது. தீர்ப்புகள் இங்கு எழுதப்படுவதில்லை மாறாக எழுதிக் கொடுக...\nவெ ள்ளிக்கிழமை அமாவாசை இருட்டு காட்டுப் பாதையில் சிவமணியும், தவசியும் தூரத்தில் தெரியும் இரவேசி மலையின் முகட்டில் இருக்கும் மூஸா...\nசு ட் ட ப ழ ம். இவரின் உபதேசம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. தான் நிரூபித்ததை உலகுக்கு பறைசாற்றுகிறார். இதம்பாடல் மலையட...\nவதனம் வளம் பெறவே வசந்தம��� வழி வரவே வளமை வரும் பெறவே வலிமை வலம் வரவே மங்கா மனம் பெறவே மனதில் மழை வரவே மனையாள் மகிழ் பெறவ...\nஎன்று திருந்தும் இந்த மடப்பயகூட்டம்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-23T15:23:18Z", "digest": "sha1:MAVI7WDNEIVZ5WSI2RH7T2SJXHAXU2DB", "length": 3626, "nlines": 38, "source_domain": "muslimvoice.lk", "title": "\"முஸ்லிம்கள் வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது\" மெல்கம் ரஞ்சித் | srilanka's no 1 news website", "raw_content": "\n“முஸ்லிம்கள் வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது” மெல்கம் ரஞ்சித்\n(“முஸ்லிம்கள் வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது” மெல்கம் ரஞ்சித்)\nகத்தோலிக்க ஆயர்மாரின் தீர்மானித்திற்கு அமைய, எதிர்காலத்தில் மறை மாவட்டங்கள் தோறும் ஆராதனைகள் நடத்தப்படவுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், தற்போது காலி மறைமாவட்ட ஆராதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராயர் குறிப்பிட்டார்.\nமேலும், கத்தோலிக்க ஆயர்மார் மாநாட்டு அமைப்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் கல்வி நடவடிக்கைகளுக்காக கத்தோலிக்க பாடசாலைகளை எதிர்வரும் 14ம் திகதி திறப்பது பற்றி பரிசீலித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு முஸ்லிம் சமூகம் வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது. அத்தோடு, குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.\nஅத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மையா..\nபிரபல சீன ஓவியர் Tang Jian wen வரைந்த ஓவியம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=314", "date_download": "2019-08-23T15:37:34Z", "digest": "sha1:P2X4TWWCRUNAAZPI7T4WTNLIUJTSBAPH", "length": 3249, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர்\nசி. அண்ணாமலை படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஉறைந்து போன உறவுகள் - (Jan 2010)\nடாக்டர் குமாரும் அவர் மனைவி ரேகாவும் அன்று காலை அந்த நகரை விட்டுப் போகிறார்கள். சுந்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுந்தரும், அவன் மனைவி சாவித்திரியும்... மேலும்...\nகம்பளிப் பூச்சி - (Jul 2007)\nஎன் கணவரும் நானும் டெட்ராய்ட்டுக்கு வந்து மூன்று வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இன்னும் ஒரு தடவை கூட இந்தியாவுக்குப் போகவில்லை. செப்டம்பரில் நிச்சயமாக என்னை அழைத்துச் செல்வேன்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/mobile-apps?page=1", "date_download": "2019-08-23T15:17:35Z", "digest": "sha1:QY2E2E37QH2AEJPETPD5PYZVN3GYCFKH", "length": 16579, "nlines": 201, "source_domain": "www.tamilgod.org", "title": " Mobile Apps | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nகூஃகிள் கேலரி கோ : கூஃகிள் ஃபோட்டோஸ் பயன்பாட்டின் லைட் பதிப்பு\nகண்ணை இருமுறை சிமிட்டுங்கள் ; கண்ணில் தெரியும் காட்சி ஸூம் : புதிய காண்டாக்ட் லென்ஸ் உருவாக்கம்\nசிறுநீரகத்தின் நிலையை அறிவதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ்அப் பேமன்ட்ஸ் : இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவிலும் \nவாட்ஸ்அப் : கைபேசி இல்லாமல் செயல்படும் டெஸ்க்டாப் பதிப்பை உருவாக்கி வருகிறது\nயூடியூப் பார்ப்பதனை நிறுத்த நினைவூட்டும் புது அம்சம் : யூட்டியூபில் அறிமுகம்\nகூஃகிள் (Google), டிஜிட்டல் நன்மையினை கருத்தில் கொண்டு, தொழில்நுட்பத்தால் ஏற்படும் கவனச் சிதறல்களைத் தவிர்க்க‌ (less...\nஅண்ட்ராய்ட் ஆப்களை இன்ஸ்டால் செய்யாமலேயே பயன்படுத்தி பார்க்கலாம் \nகூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) அறிமுகம் செய்யப்பட்டுள்ள \"TRY NOW\" எனும் புதிய வசதி மூலம் ஆப் /செயலியை (...\nகூகிள் தேஸ் (Google Tez) பற்றி தெரியுமா \nபலவகையாகப் பேசப்பட்டு வந்த‌ கூகிள் தேஸ் (Google Tez) மொபைல் ஆப்பை (Mobile App) Google அதிகாரப்பூர்வமாக...\nவாட்ஸ் அப்பில் புது அப்டேட் : ஒரே நேரத்தில் வீடியோ கால் மற்றும் மெசேஜிங்\nவாட்ஸ் அப் (Whatsapp) இன் சமீபத்திய புதுப்பிப்பில் வீடியோவுடன் டெக்ஸ்ட் / PiP வீடியோ அழைப்பு மற்றும் மேசேஜிங் எனும்...\nஃபேஸ்புக்கில் பொய் பதிவுகளை (செய்தி) போடுபவர்களுக்கு இனி காத்திருகிறது ஆப்பு \nசமூக வலைத்தளங்கள் (Social Networking Platforms) ஒவ்வொரு நாளும் அதன் குறைகளை கண்டுகொண்டு பின்னர் அதனை நிவர்த்தி...\n புதிய ஃபேஸ்புக் கருவி அறிமுகம்\nஃபேஸ்புக் அரசியல்வாதிகளுக்கென்று ஒரு புது கருவியை உருவாக்கி உள்ளது. இதில் தங்களை பிரதிநிதியாக...\nபேஸ்புக் தொடர்ச்சியாக‌ ஸ்னாப்சாட் போன்ற அம்சங்களை மேலும் வெளியிட்டு வருகின்றது\nஇரண்டு புதிய‌ உருவங்களில் எஃபக்ட்களை மொபைல் ஃபோனில் பகிர்ந்து கொள்வதற்கு, பேஸ்புக், பேஸ்புக் கேமரா...\nயூடியூப் லைவ் ஸ்ட்ரீமிங் வசதி10 ஆயிரத்திற்கும் அதிகமான‌ சந்தாதாரர்களைப் பெற்ற‌ பயனர்களுக்கு \nயூட்யூப் (YouTube) குறைந்தபட்சம் 10,000 சந்தாதாரர்களைப் பெற்ற‌ பயனர்களுக்காக‌ மொபைல் லைவ்...\nவாட்ஸ்அப் இன் புதிய‌ அப்டேட் : நீங்கள் இருக்கும் இடத்தையும் இனி காண்பிக்கும் \nவாட்ஸ்அப் ஒரு புது அம்சத்தை அறிமுகப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது. உடனடி செய்தியிடல் பயன்பாடான‌...\nஉபர், UberEATS எனும் உணவு விநியோக சேவையை இந்தியாவில் துவங்க‌ உள்ளது\nகேப் வண்டிகள் ஒருங்கிணைப்பாளரான‌ உபர் (Cab Aggregator Uber), UberEATS எனும் முழுமையான மற்றும்...\nமைக்ரோசாப்ட் உங்களது விண்டோஸ் 10 கருவியிலுள்ள‌ டேட்டாவை எளிதில் லாக் செய்ய அனுமதிக்கும்\nவிண்டோஸ் 10 இல், மைக்ரோசாப்ட், முன்பை விட அதிகமாக‌ மேகக் கணிமையுடன் (கிளவுட் கம்ப்யூட்டிங் / cloud...\nGeniCan குப்பைத்தொட்டியில் வீசும் காலியான‌ மளிகை பொருட்களை வாங்குவதற்கான‌ பட்டியலை தயார்செய்கிறது\nGeniCan குப்பைதொட்டி குப்பைகளை (trash) வீசும் முன்னர் ஸ்கேனிங் செய்யப்படுவதால் மளிகை பட்டியலை...\nஇந்த‌ ஃபிட்னெஸ் டிரேக்கர் ; நடைபயிற்சியை அல்ல‌ உங்களது கண்பார்வையினை அளவிடும்\nஃபிட்னெஸ் டிரேக்கர்கள் பற்றி நாம் அறிந்தவையே. ஆனால் பொதுவாக‌ அவை நமது உடற்பயிற்சி, நடைபயிற்சிதனை, இதய‌...\nஉங்கள் கைபேசி திருடப்பட்டுவிட்டால் என்னாகும் கைபேசி திருடனை வேவு பார்க்கும் குறும்படம்\n\"Find My Phone\" ( தமிழில் : எனது கைபேசியை தேடுதல் ) என்பது ஒரு திருடப்பட்ட‌ செல்ஃபோன் பற்றிய‌ ஒரு...\nகூகுள் மேப்ஸ் இப்போது சக்கர நாற்காலி வசதியுள்ளதா என்பதையும் காட்டுகிறது\nமேப்ஸில், சிறிய ஒரு அப்டேட் ஒன்றினைச் சேர்த்துள்ளது கூகுள். மக்களுக்கு மிகவும் பயனுள்ள சக்கர நாற்காலி...\nகூஃகிள் கேலரி கோ : கூஃகிள் ஃபோட்டோஸ் பயன்பாட்டின் லைட் பதிப்பு\nகேலரி கோ (Gallery Go) என்பது கூஃகிளின் புதிய பயன்பாடாகும், இது இணைய இணைப்புகள் சரியாக‌...\nகண்ணை இருமுறை சிமிட்டுங்கள் ; கண்ணில் தெரியும் காட்சி ஸூம் : புதிய காண்டாக்ட் லென்ஸ் உருவாக்கம்\nஅறிவியலும் தொழில்நுட்பமும் விரைவாக வளர்கினறன, எதிர்காலத்தில், பணியிடத்தில் மனிதர்களின்...\nசிறுநீரகத்தின் நிலையை அறிவதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்\nகடுமையான சிறுநீரக காயமானது (Acute kidney injury) கடுமையான சுகாதார நிலைமைகளால்...\nமோஸி 2 : சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானம்\nசீனாவில் உருவாக்கப்பட்ட, சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானமான (solar-powered...\nஆப்பிள் கார்ட் ஆகஸ்டில் வருகிறது : ஆப்பிள் உறுதி\nவங்கிகள் வழங்கும் கிரடிட் கார்ட்களைப் போல‌ தனது கார்ட்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ஆப்பிள்...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?m=200610", "date_download": "2019-08-23T16:32:48Z", "digest": "sha1:36VLDUAKBHUF4SKD77ILKBRS2COMCB7E", "length": 68917, "nlines": 252, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "October 2006 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவாக்மெனுக்கு வயசு நாப்பது 🎧\nபாண் புராணமும் மணி மாமா பேக்கரியும்\nஅஞ்சலி 🙏 கிரேசி மோகன் 😞\nசிட்னியில் கவிஞர் அம்பி 90 ஈழத்துப் படைப்பாளிக்கோர் பெரு விழா\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nசில திரைப்படங்களைப் பார்க்கும் போது எந்தவிதமான பெரியதொரு உணர்வையும் ஏற்படுத்தாது. ஆனால் மனசின் ஓரத்தில் அந்தப் படம் உட்கார்ந்து அசைபோடவைக்கும். அப்படியானதொரு உணர்வை ஏற்படுத்தியது தான் “வடக்கும் நாதன்” மலையாளத்திரைப்படம். இந்த ஆண்டு பெங்களூரில் வேலைத்திட்டம் தொடர்பாகச் சென்றிருந்த காலத்தில், மே 31 ஆம் திகதி Bangalore Forum சினிமாவில் அன்றைய இரவுப்பொழுதைக் கழிக்க நான் தேர்ந்தெடுத்த பொழுதுபோக்குச் சமாச்சாரமாக இப்படம் அமைந்திருந்தது.\nநான் முதல் பந்தியில் சொன்னது போன்று “வடக்கும் நாதன்” படம் பார்க்கும் போது படத்தின் இசை, மோகன்லாலின் நடிப்பு தவிர வேறு எதுவுமே சட்டென ஈர்க்கவில்லை. ஆனால் நாளாக…நாளாக மனசின் ஓரமாக இருந்து அசை போட வைக்கின்றது இந்தப்படம். எனவே VCD ஒன்றை எடுத்து மீண்டும் இப்படத்தைப் பார்த்துவிட்டு எழுதுகின்றேன் இப்போது.\nவடக்கும் நாதன், நீண்டகாலமாகத் தயாரிப்பில் இருந்த படம், படம் வெளிவருவதற்கு முன்பே படத்தின் இசையமைப்பாளர் ரவீந்திரன் இறந்துவிட்டார். சாஜன் கார்யல் இயக்கத்தில் வெளிவந்திருந்தது.நம் கண்முன்னே பேரும் புகழுமாக வாழும் ஒருவர் திடீரென எல்லாவற்றையும் உதறிவிட்டு உலக வாழ்க்கை நடைமுறைகளில் இருந்து விலகி வாழ்ந்தால் எப்படியிருக்கும் இவர் ஏன் இப்படியானார் என்று நாம் சிந்திப்பதை விடுத்து மனநோயாளி என்று ஒதுக்குவது தான் நடைமுறை யதார்த்தம். இதைத் தான் வடக்கும் நாதன் சித்தரிக்கின்றது. குடைக்குள் மழை, அந்நியன் திரைப்படவகையறாக்கள் போலல்லாது முற்றிலும் யதார்த்த பூர்வமாக இப்பிரச்சனையைச் சொல்ல முற்படுகின்றது இப்படம். படத்தின் பலமும் அதுதான் பலவீனமும் அதுதான்.\nபாரத் பிசாரோதி (மோகன் லால்) வேதாந்த அறிவில் கரைகண்டவர், இளவயதிலேயே தன் தொடர்ந்த வேதாந்த ஆராய்ச்சியி��ும் சமஸ்கிருத அறிவிலும் துறைபோன இவர் காலடி, சிறீ சங்கராச்சாரிய பல்கலைக்கழகப் பேராசிரியர். இவரின் ஆழ்ந்த புலமையைக் கல்வியுலகே வியந்து போற்றும்.இவரின் முறைப்பெண்ணும் மாணவியுமான மீராவுக்கும் (பத்மப்ப்ரியா) கல்யாண நாள் குறித்துத் திருமண நாளும் நெருங்குகின்றது. தடல்புடலான மணநாள் அன்று மணமகன் பாரத் “இந்தப் பந்தங்களைக் கடந்து, நான் போகின்றேன்” என்று எழுதிவைத்துவிட்டுத் தொலைந்து போகின்றார். தொடர்ந்த ஐந்து வருடங்களும் பாரத் இறந்துவிட்டார் என்றே ஊரும் நினைக்கின்றது. ஐந்து வருடங்கள் கழித்து பரத்தின் வயதான தாயும், தம்பியும் (பிஜுமேனன்) வடக்கின் புண்ணியஸ்தலங்களை நோக்கிய யாத்திரை போகின்றார்கள். தன்மகன் இன்னும் உயிரோடு இருப்பான் என்ற அல்ப ஆசையில் அந்த தாய் மனம். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஹரித்வாரின் கங்கை நதியில் முக்கிக்குளித்து எழும்புகின்றது ஓர் உருவம். ஆம் அது சாட்சாத் பாரத் பிசாரோத்தியே தான். கல்வியில் துறை போய், குடும்பத்திலும் களிகொண்டாட வாழ்ந்த இவன் எல்லாவற்றையும் கடாசிவிட்டு ஹரித்வாரில் பிச்சையெடுத்து ஆண்டிப் பிழைப்பு எடுக்க என்ன காரணம் விடை கூறுகின்றது வடக்கும் நாதன்.\nஇந்தப் பட ஆரம்பமே “அதி பரம்பொருளே” என்ற வடக்கு நோக்கிய யாத்திரிகளின் பயணப்பாட்டுடன் ஆரம்பித்து, தொடர்ந்துவரும் காட்சிகள் பாரத் என்ற பேராசிரியரின் வாழ்வில் ஏற்படும் மர்மமுடிச்சுக்களை இன்னும் அதிகப்படுத்தி ஒன்றரை மணி நேரக் காட்சிமுடிவில் மர்மம் விலகி, அதனால் எதிர்நோக்கும் சிக்கல்களைக் களையும் கோர்வையாக அமைகின்றது. அந்த வகையில் இயக்குனரின் (சாஜூன் கார்யல்) படமெடுத்த நேர்த்தி பாராட்டத்தக்கது. அத்தோடு இறுதிக்காட்சி தவிர அனைத்தையும் பிடிவாதமாக யதார்த்தபூர்வமாக அணுகியிருப்பதையும் சொல்லவேண்டும்.\nமகனைக் காணாது தேடும் தாயின் பரிதவிப்பு, பேராசிரியர் பாரத்தின் வாழ்க்கையில் சூழும் மர்மம், பாரத் சந்திக்கும் கீழ்ப்பள்ளி நாராயண நம்பி யார் தடைப்பட்ட திருமணத்தைக் காட்ட, கொட்டிக்குவித்திருக்கும் சோற்றுக் குவியலை நாய் தின்னுவது, திருமணம் தடைப்படும் போது ஏற்படும் குடும்பச்சிக்கல்கள்,பாரத், மீரா ஜோடிகள் திசைமாறிய பறவைகளாய்த் தொலைந்து பின் சந்திக்கும் காட்சிகள், ஒரு மனச்சிதைவு கண்டவன் சந்��ிக்கும் சோதனைகள் இந்த யதார்த்தபூர்வமான காட்சியமைப்புக்கு நல்லுதாரணங்கள்.\nஆனால் வழக்கமான மலையாள நகைச்சுவைப் பாத்திரங்களின் காட்சிகள் அற்ற, முழுக்கமுழுக்க படத்தின் மையக்கருத்தோடே மெல்ல நகரும் காட்சிகளைப் பார்க்க அசாத்திய பொறுமை வேண்டும். மோகன் லாலின் தம்பி பிஜு மேனன், பத்மப்ப்ரியா, தங்கையாக வரும் காவ்யா மாதவன், மாமனாராக வரும் முரளி ,வினீத் தவிர வரும் அனைத்தும் எனக்குப் பரிச்சயமில்லாத நடிகர்கள். “நம்ம காட்டுல, மழை பெய்யுது” பட்டியல் பாட்டுக்குக் குத்தாட்டம் போட்ட அதே பத்மப்ரியா தான் மோகன்லாலின் முறைப்பெண்ணாக வருகிறார். ஆரம்பத்தில் கலகலப்பாகவும்,பின்னர் திருமணம் தடைப்பட்டு வெள்ளுடைச் சமூக சேவகியாக ஒடுங்கிப்போவதுமாக இரு மாறுபட்ட நடிப்பில் இவரைப் பார்த்தபோது “தவமாய்த் தவமிருந்து” உட்படத் தமிழ்த் திரையுலகம் பத்மப்ரியாவை இன்னும் பயன்படுத்தவில்லை என்று தெரிகிறது. மோகன்லாலின் சமஸ்கிருதப் பாடவகுப்பில் தூங்கி வழிந்து அடிவாங்குவது, பின் குறும்புத்தனமாக வளையவருவது, இன்னும் பாடற்காட்சிகள் என்று பத்மப்ரியா மின்னுகின்றார்.\nபடத்தின் பெரிய பலம் மோகன்லாலே தான். இந்தப் பாத்திரத்திற்கு இவரை விட இன்னொருவரை நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஒரு கண்ணியமான ஒழுக்க சீலராக உலகம் போற்றும் கல்விமான் பாரத், பின் கஞ்சா அடித்துக்கொண்டே மனநிலை பிறழும் நிலைக்குத் தன்னை உட்படுத்தும் பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். தன்மத்ராவிற்குப் பிறகு கிட்டத்தட்ட அதே சாயலில் மோகன்லால் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். காதலி மீராவுடன் நடு இரவில் சந்திக்கும் போது சட்டென மனநிலை பிறழ்ந்து கத்துவது, தன் நோயினை உலகம் அறியாதிருக்கக் கஞ்சாப் போதையென நடிப்பது, பதியிரவில் தன் தங்கை கிணற்றில் விழுந்துவிட்டாள் என்று கத்திக்கொண்டே ஓடிபோய்க் கிணற்றில் விழுந்து சுற்றிச் சுற்றித் தேடுவது, தன் மனநோயினால் தங்கையின் திருமணமும் தடைபடும் போது தங்கையின் முன்னால் சென்று கைகூப்பி இறைஞ்சிக் கொண்டே காலில் விழுவது என்று மோகன் லால் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் அவரின் தனிப்பரிமாணம் வெளிப்படுகின்றது. ட்றங்குப் பெட்டிக்குள் அடைத்திருந்த தன்னைப் பற்றிய மர்மம் வெளிப்படும் போது ஊரார் முன்னிலையில் அசட்டுச் சிரிப்போடு ” வரம்போரமாக நடக்கும் போது சில சமயம் கால் இடறிவிழுவதில்லையா, அது போலத் தான் என் மனப்பிறழ்வு” என்று மோகன்லால் சொல்லும் காட்சி பண்பட்ட நடிப்புக்கோர் சான்று. படத்தின் பாதிக்கு மேல் புதிராக இருக்கும் மோகன்லால் மேல் வரும் விசனம், பின்னர் உண்மை வெளிப்படும் போது அனுதாபமாக மாறுகின்றது.\nஇப்படம் வெளிவரும் முன்பே இசையமைப்பாளர் ரவீந்திரன் இறந்துவிட்டதால் பின்னணி இசையை ஒசப்பச்சன் கவனித்திருக்கிறார். சொல்லப் போனால் ரவீந்திரன் என்ன பாணியில் இப்படத்துக்கு இசை கொடுப்பாரோ என்று எண்ணி இவர் செயற்பட்டிருப்பார் போலும். உதாரணத்துக்கு, மோகன்லால் தன் காதலியின் முன் கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பிறழும் போது செண்டை மேளப் பின்னணியைக் கொடுத்துக் கொண்டே கதகளி உக்கிரத்துக்குக் கொண்டுவருவது நல்லதொரு எடுத்துக்காட்டு.\n“பாகி பரம்பொருளே”, “ஒரு கிளி”, “கங்கே….” என்று படத்தின் அனைத்துப் பாடல்களும் ரவீந்திரனின் சாகித்தியத்தின் உச்சம் என்று சொல்லவேண்டும். மறைந்த ரவீந்திரனுக்குச் சமர்ப்பணமாக அமைந்த, இவரின் இறுதிப்படமான வடக்கும் நாதன் ரவீந்திரனின் பேர் சொல்லவைக்கும். இந்த நேரத்தில் ரவீந்திரனைப் பற்றியும் சொல்லியாகவேண்டும். கே.ஜே யேசுதாஸோடு ஒன்றாக சுவாதித் திருநாள் இசைக்கல்லூரியில் இசை பயின்றவர் ரவீந்திரன். பின்னர் ஜேசுதாசின் சிபாரிசில் 1979 இல் சூலம் என்ற மலையாளத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு வந்து தன் நண்பன் ஜேசுதாசுக்கு அந்த நன்றிகடனாகவோ என்னவோ, நிறைய நல்ல பாடல்களைப் பாடக்கொடுத்தவர். அதில் முத்தாய்ப்பாக இருப்பது “ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா”வில் வரும் “ப்ரமதவனம் வீண்டும்” பாடல் இன்றும் தனித்துவமானது. தமிழில் ரசிகன் ஒரு ரசிகை (எழிசை கீதமே, பாடி அழைத்தேன்) படம் உட்பட 450 படங்களுக்கு 1500 பாடல்களைத் தந்தவர். ரவீந்திரனின் இசையைச் சிலாகிப்பவர்கள் உணரும் ஒரு விஷய்ம், இவரின் பாடல்களில் இழையோடும் கர்நாடக இசை மற்றும் பாடகர்களின் வரிகளைச் சிதைக்காமல் பாடல் வரிகளுக்குச் சுதந்திரம் கொடுக்கும் அதே வேளை சம நேரத்தில் இதமான வாத்திய ஆலாபனையையும் கொண்டு வருபவர். தொண்ணூறுகளில் இந்திய இசையில் அதிகம் ஆக்கிரமித்த சாபக்கேடான மேற்கத்தேய இசையில் தொலைந்துபோனவர்களில் ஒருவர்.மார்ச் 4, 2005 ஆம் ஆண்டு தனது 61 ஆவது வயதில் இறந்த ரவீந்திரனை நினைவு கூர்ந்து அப்போது ஒரு அஞ்சலி நிகழ்ச்சியையும் வானொலியில் செய்திருந்தேன்.\nவழக்கமாக நம் சினிமாப் படங்களில் நாயகனுக்கோ நாயகிக்கோ புதியதொரு வியாதியின் பெயர் சொல்லி கதைத் திருப்பத்துக்கு உதவும். இந்த “வடக்கும் நாதன்” படத்தில் சொல்லப்படும் Bipolar disorder வியாதி உண்மையிலேயே இருக்கின்றதா என்ற அல்ப ஆசையில் இணையத்தில் மேய்ந்த போது இந்த Bipolar disorder நோயின் அறிகுறியாக பின்வரும் குறிப்புகள் உள்ளன.வாழ்வில் நம்பிக்கையின்மை, எதிலும் நாட்டமில்லாமை, ஞாபகப் பிறழ்வு, தீர்மானம் எடுக்கக் குழம்புவது,அதீத நித்திரை அல்லது சுத்தமாக நித்திரை வராமை, இறப்பில் ஆர்வம், தற்கொலை முயற்சி, குற்றவுணர்வு, தாழ்வுமனப்பான்மை.இந்தப்படத்தில் மையமாகச் சொல்லப்படும் ஆன்ம பலம் தான் இந்த நோயினைத் தீர்க்கும் அருமருந்துகளில் தலையாயது.\nஎன் பள்ளிப்பருவத்தில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்வகுப்பு படித்த காலம் நினைவுக்கு வருகின்றது. சிலர் காலுக்கு அடியில் தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தை வைத்துப் படிப்பது. அதிகாலை நாலு மணிக்கு எழும்புவதாக நினைத்து ஒரு மணி நேரத்தூக்கத்தின் பின் நடு நிசியில் கைவிளக்கை ஏற்றி (மின்சாரம் இல்லாத காலம்)படித்த காலமும் நினைவுக்கு வருகின்றது. என்னதான் ஆசிரியையாக என் அம்மா இருந்தாலும், ” கனக்கப் படியாதை, மூளை மக்கரிச்சுப் போகும்” எண்டு சொன்னது தன் பிள்ளை மேல் இருந்த கரிசனையால் தான் என்பது இப்போது விளங்குகின்றது.\nஎங்களூரில் “ஹலோ” என்ற மனநோயாளி இருந்தான். தன் கண்ணிற் படும் ஆட்களை “ஹலோ, ஹலோ” என்று விளிப்பது இவன் வழக்கம். படிப்பில் படு சுட்டியாக இருந்த இவன், வேலை பார்க்கும் போது உயர்பதிவு ஒன்று கைநழுவிய வருத்ததில் புத்தி பேதலித்ததாக ஊரில் சொல்வார்கள். ஊர்ச் சின்னனுகள் இவனைக்கண்டால் “ஹலோ, ஹலோ” என்று வேடிக்கை பண்ணுவது அவர்களின் பொழுபோக்கு.உள்ளூரில் இருந்த இருந்த ரியூட்டிரிக்கு எந்தவிதமான அனுமதியில்லாமலும் வரும் இவன் கரும்பலகையில் சோக்கட்டியால் கடினமான கணக்கு ஒன்றைப் எழுதிவிட்டு, தீர்க்கமுடியாமல் ஆவென்று வாய் பிளக்கும் மாணவர் கூட்டத்தை ஏறெடுத்தும் பார்க்காமல் தன்பாட்டில் ஏதோ சொல்லிக்கொண்டே போய்விடுவான். இந்திய இராணுவ காலத்தில் கொல்லப்பட்டு, அநாதரவாக றோட்டில் கிடந்த பயங்கரவாதிகளில்(\n“நாம் எல்லோருமே ஒரு வகையில் மனநோயாளிகள் தான், நோயின் அளவு தான் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகின்றது” என்று யாரோ சொல்லி, எங்கோ படித்தது நினைவுக்கு வருகின்றது. புகைப்பட உதவி: musicindiaonline.com & nowrunning.com\nநேற்று முற்றத்து மல்லிகை என்ற ஈழத்துக் கலைப்படைப்புக்களைத் தாங்கிய வானொலி நிகழ்ச்சியைச் செய்துகொண்டிருக்கும் போது முத்தழகு பாடிய மெல்லிசைப் பாடல் ஒன்றைத் தட்டிவிட்டு ஜீ மெயிலுக்குத் தாவுகின்றேன். அதில் சிறீ அண்ணா அனுப்பிய ஏ.ஜே.கனகரத்னாவின் மறைவு குறித்த மடல் வருகின்றது.\nஉடனேயே வானொலியில் அந்தச் செய்தியை அறிவித்துவிட்டு , ஏ.ஜே.கனகரத்னா பற்றிய நினைவுப் பகிர்வை வழங்கலாமே என்று முடிவெடுத்தபோது நினைவுக்கு வந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். அவரைத் தொடர்புகொண்டபோது மறுப்பேதும் சொல்லாது உடனடியாகவே சம்மதித்தார்.\nஏ.ஜே.கனகரத்னா – பேராசிரியர் சிவத்தம்பியின் நினைவுப் பகிர்வு ஒலிவடிவம்\nஅமரர் ஏ.ஜே.கனகரத்னாவிற்கு என் இதய அஞ்சலிகள்.\nஏ.ஜே.கனகரத்னா பற்றிய மேலதிக தகவற் குறிப்புக்கள் மற்றும் நினைவுப்பகிர்வுகளுக்கு:\nபுகைப்பட உதவி: தமிழ் வலைப்பதிவு\nஒபரா ஹவுஸில் ஜேசுதாஸின் தேன்மழை\nஉலக நாடுகள் ஓவ்வொன்றினையும் எடுத்துக்காட்ட அந்தந்த நாடுகளின் புகழ்பெற்றதொரு அடையாளச் சின்னம் பயன்படும்பாங்கில் அவுஸ்திரேலியாவின் அடையாளச் சின்னமாக அமைந்து சிறப்புப் பெறுவது சிட்னி ஒபரா ஹவுஸ். இந்த சிட்னி ஒபரா ஹவுசினை வெறுமனே பார்த்துவிட்டுப் போகவே உலகெங்கிலுமிருந்தும் யாத்திரிகர்கள் வந்து போகும் நேரத்தில் ஒபரா ஹவுசில் தமிழிசைக்காற்று அடிக்கப் போகின்றது என்றால் விடுவார்களா நம் தமிழர்கள். கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பின் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பாடகிகள் சுஜாதா, மஹதி, மற்றும் விஜய் ஜேசுதாஸ் பின்னணி இசைக்குழு சகிதமாக அவுஸ்திரேலிய நியூசிலாந்து இசைச்சுற்றுப் பயணமாக அமைந்த நிகழ்வில் சிட்னி தன் பங்கிற்கு ஒபரா ஹவுஸில் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி இந்த நிகழ்ச்சியை வைத்து இந்த உலப் புகழ்பெற்ற அரங்கில் இசையேறிய முதற் தமிழ் நிகழ்ச்சி என்ற பெருமையைத் தேடிச் சிறப்பித்தது. இதை சிட்னி சிம்பனி என்ரபிறைசஸ் ஸ்தாபனம் ராம்ஸ் உணவகத்தின் அனுசரணையோடு நடாத்தியது.\nசரஸ்வதி பூசைக் கடைசி வீடுப் பூசை நாளில் சிட்னிச�� சனம் இரவுப் பூசையை மதியத்துக்குத் தள்ளி வைத்து (கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்று)மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டே மாலை 6 மணி நிகழ்ச்சிக்கு 5 மணிக்கு முன்பே காரில் ஒபரா ஹவுசை நோக்கிப்படையெடுத்தது. 5 மணிக்கு முன் பார்க்கிங்கில் விட்டால் 39 டொலர் கட்டவேணும் என்ற ஒருமித்த சிந்தனை எல்லாக் கார்க்காரர்களிடமும் இருந்தது போலும். (ஏன் அநியாமாய் உவங்களுக்கு குடுக்கவேணும்) காரின் மணிக்கூண்டு 5 ஐக்காட்ட வெளியில் நோ பார்க்கிங்கில் (No parking) கூடத் தற்காலிகமாகத் தரித்து நின்ற கார்ச்சக்கரங்கள் ஒபரா ஹவுஸ் வாகனக் காப்பகத்துக்குள் ஊடுருவின.\nஇந்நிகழ்ச்சி பற்றிய என் அனுபவத்தைப் பார்ப்பதற்கு முன் இந்த ஒபரா ஹவுசின் அருமை பெருமைகளைப் பார்ப்போம். Jørn Utzon, என்ற டென்மார்க் கட்டடக் கலைஞரால் 1957 ஆம் ஆண்டு கட்டட மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு மார்ச் மாதம் 1959 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்த இந்த சிட்னி ஒபரா ஹவுஸ் 20 ஒக்டோபர் 1973 ஆம் ஆண்டு இராணி 2 ஆம் எலிசபெத்தால் திறந்து வைக்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 3000 ஆயிரம் கச்சேரிகளை வழங்கி 2 மில்லியன் இரசிகர்களின் இசை உறைவிடமாகத் திகழ்கின்றது இது.\nஐந்து அரங்கங்களைக் கொண்ட இந்த ஒபரா ஹவுஸில் மிகப்பெரிய அரங்கான The Concert Hall இல் ஜேசுதாஸ் குழுவின் இந்த இசை வேள்வி நடந்தது.\nஇந்த நிகழ்ச்சி ஆரம்பமாக முன் ஒபரா ஹவுஸ் சுற்றுலா வழிகாட்டிப் பெண்மணி இந்த மண்டபத்தில் சிறப்பைச் சொன்னது வெகு சிறப்பாக இருந்தது. மேலே அந்தத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கூடுகள் ஒலியமைப்புக்கேற்ற விதத்தில் தம்மை அடிக்கடி மாற்றிக்கொண்டு இசையின் துல்லியத்தைத் தரும் என்று சொன்னவர் இந்த அரங்கு 2670 இருக்கைகளைக் கொண்டது என்று குறிப்பிட்டார். (நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் 2100 வாக்கில் இரசிகர்கள் வந்ததாக என்னிடம் சொன்னார். காரணம் அரங்கின் பின் புற இருக்கைகளை விழா ஏற்பாட்டாளர்கள் ரசிகர்களின் செளகரிகம் கருதி நிரப்பவில்லை.)\n5.30 மணிக்கே இரசிகர்கள் தம் இருக்கைகளில் அமரத் தொடங்கி 6 மணிக்கு முன்பே அரங்கை நிரப்பியிருந்தாலும் தமிழ்ப்பண்பாட்டு முறைப்படி 6.15 மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பமானது.\nதொகுப்பாளராக பி.பி.சி. தமிழ்ச்சேவை புகழ் விக்னராஜா அல்ட்டல் சக ஆர்ப்பாட்டமின்றி மிக இயல்பானதொரு அற���விப்பைச் சிறப்பாகவே செய்திருந்தார், பாடல்கள் வெளிவந்த ஆண்டு, படத்தின் பெயர் போன்ற விபரங்களைச் சொன்னவர் அந்தப் பாடல்களின் சிறப்பையும் சொல்லியிருக்கலாம் (ஆனாலும் பரவாயில்லை). சில அறிவிப்பாளர்கள் போல் 5 நிமிடப் பாடலுக்கு 10 நிமிட அறுவைக்கச்சேரி வகையறாக்கள் எல்லாம் இவரிடம் தென்படாதது மகா ஆறுதல்.\nஒன்றே குலம் ஒருவனே தேவன், ஜாதி, மதம் , மொழி எல்லாம் கடந்து நாம் இருக்கவேண்டும் என்று தனது வழக்கமான அக்மார்க் உரையுடன் கே.ஜே.ஜேசுதாஸ் மகா கணபதிம் பாடலோடு இந்த இசை வேள்வியை ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சிக்குச் செல்லும் போது ஒருவித பய உணர்வுடன் தான் சென்றிருந்தேன். காரணம் கடந்த ஜனவரி 10, 2000 ஆம் ஆண்டு மெல்பனில் எஸ்.பி.பி. யோடு வந்த யேசுதாஸின் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். அந்த நாள் தான் ஜேசுதாசின் 60 ஆவது பிறந்த நாள் கூட. மனுசர் பாடலின் இசைக்கு இசையாமலும் வரிகளைத் தப்புத் தப்பாகவும் பாடியிருந்தார். இந்த மகா கலைஞன் இப்படிப் பாடித் தன்னிடம் ரசிகர்கள் கொண்டிருக்கும் அபிமானத்தினை இழந்துவிடக்கூடாது என்று அப்போது நினைத்திருந்தேன். ஆனால் 6 ஆண்டு கழிந்த நிலையில் “எனக்கு வயசு இருபத்தஞ்சு தான்” என்று முறுவலோடு சொல்லிக்கொண்டே அவர் ஆரம்பித்து வைத்த “விழியே கதையெழுது” என்று குரலினிமையோடு சொற்பிழையறப் பாடியது அவரின் இந்த வாக்குமூலத்தினை இளமையோடு மெய்ப்பித்தது.\nமுன் வரிசையில் இருந்த டொக்ரர் மாருக்குள்ளும் BMW கார் வச்சிருக்கும் முதலாளிமாருக்குள்ளும் (VIP seats) இருந்த ஒருவர் அடிக்கடி இருக்கையில் இருந்து எட்டிப் போய் ஜேசுதாசிடம் தபேலா இன்னபிற வாத்தியங்களின் சத்தத்தைக் குறைக்குமாறு சொல்லவும் பல்கனியில் அது இசையில் குறைச்சலையும் உண்டுபண்ணி மேல் பாகத்தில் இருந்த எம்மை எரிச்சல் கொள்ளவைத்தது. ” இவர் எப்ப யேசுதாசிடம் வாங்கிக் கட்டப் போறாரோ தெரியவில்லை” என்று என் அடிமனது பேசிக்கொண்டது.\nஜேசுதாஸ் வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு பாடலுக்கும் இடையில் நிறையப் பேசினார். ரசிகர்கள் கேட்கும் பாடல்களைக் காது கொடுத்துக் கேட்டு, சரி மலையாளம், சரி தமிழ், சரி தெலுங்கு, சரி ஹிந்தி என்று முறுவலோடு சொல்லிக்கொண்டே பாடித் திருப்தியளித்தார். ஆனால் இவரின் இந்தப் பலவீனத்தைத் தங்கள் பலமாக நினைத்த ரசிகர்கள், தமிழ்ப் பாட்டு, ம���ையாளம் வேணும், தெலுகு பிளீஸ் என்று கத்தினார்கள். அப்போது முன்னர் கால்கரியில் நடந்த கச்சேரியில் ஒருவர் தன்னிடம் சீனப் பாடலைப் பாடுமாறு கேட்டதற்கு தானும் அதே சீனர்களின் பாடும் தொனியில் பாடியதாகச் சொல்லிப் பாடியும் காட்டினார். அப்போது ஆறு வயதாக இருந்த விஜய் பிறகு ஒவ்வொரு இரவிலும் ” டாடி டாடி எனக்கு சீனப்பாட்டு பாடுங்க” என்று கஷடப்படுத்தியதையும் சொல்லி, மேற்கத்தேயப் பாடல், சீன இந்தியப் பாடல்களின் அடித்தளம் ஒன்று தான் என்பதை ஒரு ஸ்வர வேள்வி கொடுத்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்.\nஇந்த ஒலிப்பதிவைக் கேட்க -நன்றி தமிழ் சிட்னி\nமேடையில் வழக்கத்துக்கு மாறாக நிறையப் பேசிய ஜேசுதாசை ஆவென்று வாய் பிளக்கப் பார்த்த இரசிகர் இடைவேளையில் வெளியில் வந்தபோது என்னிடம் சொன்னார் இப்படி “ஆளுக்கு வயசு போட்டுது”.\nபொம்மை படத்தில் இடம்பெற்ற தன் முதற் தமிழ்ப் பாட்டு அனுபவத்தைச் சொல்லும் போது அந்தப்படத்தின் இசையமைப்பாளர் சக இயக்குனர் வீணை பாலச்சந்தரின் ஒலிப்பதிவு கூடத்துக்குச் சென்றபோது எந்தவொரு சக வாத்தியக்கலைஞரும் இல்லாத அந்த வெறுமையான கூடத்தில் “நான் எப்படிக் கையை ஏற்றி இறக்குகிறேனோ அப்படி நீ பாடினால் போதும்” என்று பாலச்சந்தர் சொல்ல, தான் கடனே என்று பாடியதாகவும், பிறகு அந்தப் பாடல் ஒரு பிச்சைக்காரன் பாடும் பாடலாக அவர் எடுத்திருந்தார் என்றும் இதுபோலக் காட்சியின் பொருத்தத்திற்கேற்ப பாடல் வரவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.\nஆனால் “அதிசய ராகம்” (அபூர்வ ராகங்கள்) விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தது என்று இரு தடவை பிழையாகச் சொல்லி ராமமூர்த்திக்கு அந்தப் பாடலின் பெருமையில் பங்கு கொடுத்துவிட்டார்.\nஇளையராஜா ஒருமுறை தன் வீட்டுப் பூஜை நிகழ்வில் ” அண்ணே, நீங்க போட்ட பிச்சையில தான் நாங்க வாழுறோம்” என்று எம்.எஸ்.விஸ்வநாதனைப் பார்த்துச் சொன்னதாகவும்” அப்படிச் சொல்லாதே தம்பி” என்று அவர் தன்னடக்கமாக குழைந்ததையும் சொல்லி நெகிழ்ந்தார் ஜேசுதாஸ்.\nபாடகி மஹதி ஆளும், பெயரும், குரலும் இணைந்து முப்பரிமாண அம்சமாக இருந்தார். தனக்கு பாடகி ஜானகி பிடிக்கும் என்றவாறே “சின்னச் சின்ன வண்ணக்குயில்” மெளனராகப் பாடலைப் பாடினார். பாடல் பாடியதில் அவர் குறை வைக்கவில்லையென்றாலும் 2000 ஆம் ஆண்ட��� மெல்பன் மேடையில் கேட்ட ஜானகி அம்மாவின் குரல் முன்னுக்கு வந்து நினைப்பில் வியாபித்தது. தஞ்சாவூரில் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்து ஜேசுதாஸ் போன்ற முன்னோடிகளின் சங்கீதம் கேட்ட ஈர்ப்பில் தன் இசையை வளர்த்துக்கொண்டதாகச் சொன்னார். சன் மியூசிக் நுனி நாக்கு ஆங்கிலம் இல்லாமல் அட்சர சுத்தமாக இருந்தது அவர் தமிழ்.\nமஹதிக்குப் பெரிதாக வேலையில்லை. அவரின் தனிப் பாடலான “ஐயய்யோ ஐய்யயோ புடிச்சிருக்கு” பாடலை விஜய் ஜேசுதாசுடன் இணைந்து பாடியவர், மற்றய பாடல்களில் தகப்பனுக்கும் மகனுக்கும் தோள் கொடுத்தார். மஹதிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து பல் டாக்டரை மணம் முடிக்கப் போகிறார் என்ற தகவலை ஜேசுதாசே சொன்னார். கூடவே ” எனக்கு நீ நன்றிக்கடன் ஏதாவது செய்யணும்னா ஒம் புருஷனை எனக்குப் பல் டாக்டரா நிரந்தரமாக்கிடு” என்று குறும்பாகச் சொன்னார்.\nஉன் பிள்ளையோடு கூட நான் பாடுவேன், இதை நான் நம்பிக்கையோடு சொல்வேன், என் குருநாதர் இதே செம்பை வைத்தியநாதபாகவதர் இதே போல எனக்குச் சொல்லியிருக்கார். எம்புள்ள முன்னாடி அவர் கச்சேரி செய்தும் இருக்கார்” என்று ஜேசுதாஸ் மஹதியைப் பார்த்துச் சொன்னது மெய்சிலிர்க்க வைத்தது.\n“ஆறு வயசில ஒரு உறவினர் திருமணத்தில் ஜேசுதாஸ் அண்ணாவோடு பாட ஆரம்பித்தேன்” என்று பேச்சு வழங்கித் (அந்த நிகழ்வில் குட்டிப் பெண் சுஜாதாவைக் கைதூக்கி மேடையில் ஏற்றியதை நினைவு கூர்ந்தார் ஜேசுதாஸ்)தன் தனிப்பாடல்களான ” பூப்புக்கும் ஓசை” (மின்சாரக்கனவு), “ஒரு இனிய மனது” (ஜானி), “நேற்று இல்லாத மாற்றம்”(புதியமுகம்) பாடல்களையும் பாடிக் கூடவே ஜேசுதாசுக்கு மற்றய பாடகிகள் பின்னணிக் குரல் கொடுத்த பாடல்களை இணைந்து சிறப்பாகவே வழங்கினார். தித்திக்குதே ” பாடலை இவர் பாடாமல் விட்டிருக்கலாம் என்று பின் சீட்டிலிருந்து முணுமுணுப்புக் கேட்டது. யாரோ அன்பரின் நேயர் விருப்பமாக ரோஜா படப் பாடலான ” புது வெள்ளை மழை” பாடலின் ஒரு சில அடிகளை விஜய் ஜேசுதாசுடன் பாடினார். என்ன காயகல்பம் சாப்பிடுகிறரோ தெரியவில்லை பெங்களூர் பனர்கட்டா ரோட் I.T கம்பனியில் வேலை பார்க்கும் Fresh Graduate போல இருந்தார். ஆனால் தனக்கு 20 வயதில் மகள் ( இவர் மகள் ஸ்வேதா பாரிஜாதம் பாடல் “ஒரு நதி” பாடியிருக்கிறார்) பட்டப்படிப்பு படிப்பதாகவும்\nசொல்லித் தன் இளமை ரகசியத்துக்கு ஆப்பு வைத்தார்.\n1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்குக் குட்டிப் பெண்ணாக சுஜாதா வந்திருந்தார், அந் நிகழ்வில் மறக்க முடியாத அனுபவம் பற்றிக் கேட்டபோது ” எனக்கு அப்போது நீண்ட ஜடை இருந்தது, ஒரு பையன் கச்சேரி முடிந்ததும் ஸ்டேஜில் ஏறி இது உங்க சொந்த முடியான்னு கேட்டான்” என்று சொல்லிச் சிரித்தார் சுஜாதா.\nமகன் தந்தைக் காற்றும் உதவி என்பது போல இந்த இசை நிழச்சிக்கு விஜய் ஜேசுதாசின் பங்கு மிக முக்கியமானது என்றுதான் சொல்லவேண்டும். ஈழத்தமிழர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் என்று தன் ” எனக்குப் பிடித்த பாடல்” (ஜூலி கணபதி) பாடலின் ஒரு சில வரிகளைப் பாடி முழுமையாகத் தந்திருக்கலாமே என்ற ரசிகர்களின் வயிற்றெரிச்சலை எடுத்துக்கொண்டாலும் “அந்த நாள் ஞாபகம்'” (அது ஒரு கனாக்காலம்), சுஜாதாவோடு “ஆசை ஆசை” (தூள்) , “தாவணி போட்ட தீபாவளி” (சண்டக்கோழி) போன்ற இனிமையான பாடல்களை அள்ளித் தெளித்தார். இவரின் பெரிய பலம் மேடைக் கூச்சமின்றி ஆடி ஆடித் தமாஷ் பண்ணிப்பாடுவது ஒன்று என்றால், இன்னொன்று மற்றைய பாடகர்களின் பாடலைப் பாடும் போது அந்தப் பாடகரின் குரல் ஏற்ற இறக்கங்களையும் உள்வாங்கிப் பாடியது. “ஒரு சிரி கண்டால்” என்ற அவரது மலையாளப் பாடல் எப்படி மொழி கடந்து அவர் குரலினிமையால் ஈர்த்ததோ அதே போன்று Bunty Aur Babli ஹிந்திப் படப்பாடல் “கஜ்ரா ரே” ரசிகர்களைத் துள்ளவைத்தது. இந்த ஹிந்திப் பாடலுக்கு எனக்கு முன் வரிசையில் பல்கனியில் இருந்த தாத்தா கையை அசைத்து உணர்ச்சிவசப்பட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.\n“பூவே செம்பூவே” (சொல்லத்துடிக்குது மனசு) பாடலில் இளையராஜாவின் இசையமைப்பின் சிறப்பைச் சிலாகித்த ஜேசுதாஸ் பாடலைப் பாடும் போது இசை வேறு பக்கமாகவும் தன் பாடலை வேறுபக்கமாகவும் மாற்றிச் சலனப்படுத்தினார், பாடல் முடிவில் வர ஆரம்பித்த கைதட்டலைத் தடுத்து முழுமையாக அந்த இசைக் கலவை முடிவது வருவது வரை கேட்கவைத்து கை தட்டலைத் தொடரவைத்தார். கண்ணதாசனின் இறுதிப் பாடலான “கண்ணே கலைமானே” பாடல் தன்க்குக்கிடத்தது பாக்கியம் என்று சொல்லிப் பாடினார். சுஜாதாவுடன் “தென்றல் வந்து உன்னைத் தொடும்”, “விழியே கதையெழுது”, “கல்யாணத்தேனிலா” , “வெள்ளைப்புறா ஒன்று”, பாடல்களையும் மஹதியுடன் கேளடி கண்மணியில் இருந்து “தென்றல் தான்” பாடும் போது மஹதியிடம் என்ன ராகம் என்று சொல்லச் சொல்லிப் பாடினார். அருமையான பாடல்.\nமுன் வரிசை ரசிகர்களுக்காக ” மரி மரி நின்னை’ பாடலின் ஒரு சில வரிகளைப் பாடியவர், கன்னடப் பாட்டுக் கேட்டவர்களுக்காகத் தன் பாணியில் ” கிருஷ்ணா நீ பேகனே” பாடியது கொலோனியல் கசின்னை மறக்கடித்து மனசுக்குள் உட்கார்ந்து கொண்டது.\n“தெய்வம் தந்த வீடு” பாடலை அவர் பாடும் போது சீடியில் கேட்கும் உணர்வு ஆனால் விஜய் ஜேசுதாஸ் பின்னணியில் கை கொடுக்க அவர் பாடிய ” என் இனிய பொன் நிலாவே” பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பு போல் வேகமாகப் பாடியது உறுத்தல்.\nதன் நண்பன் அமரர் ரவீந்திரனுக்கு சமர்ப்பணம் என்றவாறே “ப்ரமதவனம் வீண்டும்” (ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா) பாடி வசீகரித்தவர் “பச்ச பனங்கத்தி” என்ற பிரபலமான பழைய மலையாளப் பாடலைப் புது மெருகேற்றிய ஜெயசந்திரன் என்ற மலையாள இசையமைப்பாளர் பெயர் சொல்லிப் பாடியும்(தன் மனைவிக்கு ரொம்பப் பிடித்த பாடல் என்று மைக்கில் மெதுவாகக் கிசுகிசுத்தார்), நாகூரில் இருந்து இடம் பெயர்ந்து கேரளாவில் வாழும் தமிழ் கலந்த மலையாளிகள் (இவர்களை மாப்பிளை என்று அழைப்பதாகச் சொன்னார்)பாடும் பாடல் பாடியும் சிறப்பித்தவர் தேசிய விருதை இவருக்கு கொடுத்த சிற்சோர் ஹிந்திப்படப் பாடலான “கோறித்தெரா” மற்றும் தெலுங்கில் பாடித் தேசிய விருது கிடைத்த மேக சந்தேசம் படப்பாடலான “ஆகாச தேசான” என்ற பாடலையும் பாடி மகிழ்வித்தார்.\nநிறைவில் மற்றய பாடகர்களுடன் செம்மீன் படப் பாடலான “பெண்ணாலே” பாடினாலும் அவரின் இசை வாழ்வின் முத்தாய்ப்பான “கடலினக்கரை போனோரே” பாடாதது மன்னிக்கமுடியாத குற்றம். அலுக்கக் கூடிய பாடலா அது\nமுடிவாக யாரோ ஒருவரைத் திருப்திப்படுத்தவோ என்னவோ “விஸ்வநாதன் வேலை வேணும்” என்ற பாடலை விஜயுடன் பாடினார், இதைப் பாடி நிறைவு செய்யாமல் இருந்தால் இன்னும் இனிய பல இசைஅனுபவதோடு திரும்பியிருக்கலாம் என்று எண்ணத்தோன்றியது. தன் சொந்த இசைக்குழுவான தரங்கிணி மூலம் ஜேசுதாஸ் குழு படைத்த இந்த இசைவேள்வியால் ஒபரா ஹவுஸிற்குத்தான் பெருமை. என் போன்ற எண்பதுகளின் இரசிகனுக்கு இசை நிகழ்ச்சி சக்கரைப் பந்தலில் (ஒபரா ஹவுஸ்) ஜேசுதாசின் தேன் மாரி.\nநடுத்தரவயசைக்கடந்த யாழ்ப்பானத்துக்காரர் யேசுதாசைச் சந்தித்தால் பெரும்பாலும் ” கடலினக்கரை போனோரே” என்ற பாடலைத் தான் ரொம்பவும் சிலாகித்து பேசுவார் என்று நினைக்கிறேன்.\nஎட்டு வருடங்களுக்கு முன்னர் நண்பர் மூலம் ஒரு பொக்கிஷம் எனக்குக் கிடைத்தது. இன்றும் பத்திரமாக வைத்திருக்கும் அது, 1980 ஆம் ஆண்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், சுஜாதா (அப்ப ரட்டைச் சடை போட்ட சரியான சின்னப் பிள்ளை) இருவரும் வழங்கிய இசை நிகழ்ச்சி. அப்போது பிரபலமாக இருந்த நியூ விக்டேர்ஸ் வீடியோ எடுத்திருந்தார்கள், பிரபல அறிவிப்பாளர்கள் அப்துல் ஹமீட், உங்ங்ங்கள்ள்ள….. அன்பு அறிவிப்பாளர்ர்ர்ர்…. கே.எஸ்.ராஜாவும் தொகுத்து வழங்கியிருந்தார்கள். வீரசிங்கம் மண்டபமே யாழ்ப்பாணச் சனம் அள்ளுப் பட்டுக்கிடந்தது.\nஅடுத்த பாடலை அப்துல் ஹமீட் அறிவிக்கின்றார். அவ்வளவு ரசிகர்களும் ஆரவாரித்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள். அந்தப் பாடல் “கடலினக்கரை போனோரே…. காணாப் பொன்னினு போனோரே…”\nகடந்த ஏப்ரல், 2006 யாழ்ப்பாணம் போன போது சில நினைவுப் பதிவுகளைத் தாங்கி நிற்கும் இடங்களை என் கமராவில் சுட்டுக்கொண்டேன். ஒரு ஓட்டோவில் இருந்தவாறே ஒவ்வொரு இடங்களுக்குமாகத் தேடிப் போய்க் கமராக் கண்ணில் சுட்டவேளை வீரசிங்கம் மண்டபத்தின் நினைப்பும் வந்தது. ஓட்டோக்காரர் வீரசிங்கம் மண்டபத்துக்குச் சற்றுத் தொலைவில் வண்டியை நிறுத்துகின்றார். ” அங்க மண்டபத்துக்கு முன்னாலை ஆமியின்ர சென்றி பொயின்ற், நான் உதிலை நிக்கிறன், நீங்கள் போய்ப் படமெடுங்கோ” என்றவாறே வண்டிக்குள் காந்தமாக ஒட்டிக்கொள்கிறார் சாரதி. எட்டப் போய்ப் படமெடுத்துவிட்டு வண்டியில் அமர்கின்றேன்.\n“எத்தனை எத்தனை களியாட்டங்கள் நடந்த மண்டபம் இது” ஆட்டோவின் இருக்கையில் இருந்து பெருமூச்சாய் என் மனதில் தெறித்த அங்கலாய்ப்பின் வார்த்தைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201303", "date_download": "2019-08-23T16:34:58Z", "digest": "sha1:GN7OTMP27772WMKLKYJTMHY5R5H225RX", "length": 34839, "nlines": 310, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "March 2013 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவாக்மெனுக்கு வயசு நாப்பது 🎧\nபாண் புராணமும் மணி மாமா பேக்கரியும்\nஅஞ்சலி 🙏 கிரேசி மோகன் 😞\nசிட்னியில் கவிஞர் அம்பி 90 ஈழத்துப் படைப்பாளிக்கோர் பெரு விழா\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் ���ருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nஉதிரம் குடிக்கும் தேயிலைத் தோட்டம் (பரதேசியை முன்வைத்து)\nபரதேசி படம் வந்த முதல் நாளிலிருந்தே படம் குறித்த சிலாகிப்புக்கள் அதிகமாக வரும் போதே ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக பாலா படங்கள் என்றாலே சம அளவில் எதிர்மறையான விமர்சனங்களும் நிறைக்கும். இந்தப் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் இன்று தான் நிறைவேறியிருந்தது.\nபி.எச்.டேனியேல் எழுதிய “எரியும் பனிக்காடு” என்ற நாவலை முன்வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் என்னளவில் “உதிரிப்பூக்கள்” படத்திற்குப் பின்னர் ஒரு நாவலைத் துணையாக வைத்து எடுக்கப்பட்ட மிகச்சிறந்த படைப்பு என்பேன். இயக்குனர் பாலாவின் நேர்த்தியான இயக்கம் படத்தின் ஆரம்பப் புள்ளி முதல் இறுதி வரை அழுத்தமாகப் பதிந்திருக்கின்றது. “அவன் இவன்” படம் கூட பரவலான எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்திருந்தாலும், ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்த பாலாவுக்காக அந்தப் படத்தையும் நேசித்த எனக்கு, பரதேசி படம் எத்தனையோ மடங்கு ஆத்ம திருப்தியைக் கொடுத்து விட்டது. இளையராஜாக்களை விடுத்து வழக்கத்துக்கு மாற்றாக, ஜி.வி.பிரகாஷ்குமாரைத் தேர்ந்தெடுத்தாலும் அவர் இந்தப் படைப்பைக் கெடுக்காமல் தன்னளவில் நியாயம் செய்து இசை கொடுத்திருக்கிறார். ஆனாலும் கங்கை அமரனைத் துயரத்தின் பாடலில் துணைக்கழைக்கும் போதுதான் அந்தக் குரல் (அல்லது சாயல்) இன் மகத்துவம் புரிகின்றது. செழியனின் ஒளிப்பதிவு கூட பாலாவின் தோள்பட்டையாக இயங்கியிருக்கிறது. நடிகர் முரளியே வாழும் காலத்தில் நினைத்துப் பார்த்திராத பாத்திரப்படைப்பை அதர்வா எடுத்துச் சுமந்து காட்டியிருக்கும் போது அடடா தந்தை இருந்தால் எவ்வளவு பெருமைப்பட்டிருப்பார் என்னுமளவுக்கு உச்சம். கூட நடித்த கவிஞர் விக்ரமாதித்தன், வேதிகா, தன்ஷிகா, அந்த கங்காணி என்று யாரை விலக்குவது எல்லோருமே படைப்புக்கு நியாயம் செய்து நடித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் மேலாக, நாஞ்சில் நாடனின் கையைப் பற்றிக் கண்ணில் ஒற்றுமளவுக்கு எவ்வளவு அற்புதமான வசனப்பங்களிப்பை வழங்கியிருக்கிறார் மனுஷர். காட்சிக்குக் காட்சி ஒவ்வொரு அசைவுக்கும் வசனம் அனாவசியமில்லாது புத்திசாலித்தனமான வகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீண்ட வருஷங்களுக்குப் பிறகு ஒரு எழுத்தாளரின் முத்திரை திரையில் தெரிகின்றது. இயக்குனர் பாலாவால் பெருமையடைகின்றது தமிழ் சினிமாவுலகம்.\nபரதேசி படம் சூலூர் கிராமத்து மக்கள் தேயிலைத் தோட்டங்களில் பணியமைர்த்தி அடிமைத் தொழிலாளிகளாக வாழ்க்கைப்படுவதைக் காட்டும் படம். இந்தக் கதைக்கரு வெறுமனே இந்தியாவில் வாழ்ந்த ஒரு சமூகத்தை மட்டும் சொல்வதல்ல, இன்றும் இதே நிலையில் இலங்கையின் மலையகத்தில் இருக்கும் தமிழர்கள், இன்னும் தாண்டி மலேசியாவின் இறப்பர் தோட்டங்களில், தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்து வருகின்ற சமூகம் நூற்றாண்டு கடந்து இந்தப் படம் காட்டும் வாழ்வியலிலேயே இருந்து வருகின்றார்கள், இன்னும் பர்மா, பிஜித்தீவுகள், தென்னாபிரிக்கா என்று நீட்டலாம்.\nமலேசியாவின் தோட்டப்புற மக்களின் பிரச்சனையை காட்டும் ஒரு பாடல்\nஎன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நான் பிறந்தது முதல் என் பால்ய பாகத்தின் முதற்பாகம் இலங்கையின் மலையகம் என்று சொல்லக்கூடிய தேயிலைத்தோட்டங்கள் சூழ்ந்த பிரதேசத்திலேயே அமைந்திருந்தது. என் அப்பாவும் அம்மாவும் முதற்கட்ட ஆசிரியப்பணிக்காக ஹட்டன் என்ற மலையகப் பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டர்கள், கூடவே கைக்குழந்தையாக நானும். இன்றைக்கும் மங்கலாகத் தெரியும் அந்த வாழ்வில் வெள்ளாந்தி மனிதர்களாக, காலா காலமாக அரசியல்வாதிகளால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமூகமாகத் தான் அவர்களின் வாழ்வியல் இருக்கின்றது.\n“மாஸ்டர் மாஸ்டர்” என்று பரிவோடு அழைத்துப் பேசி எங்கள் குடும்பத்துக்கு அரணாக இருந்தவர்கள் அவர்கள். காளியம்மா, ராசி, காளிமுத்து என்று நீண்ட சொந்தங்களாக எனது அப்பா அம்மாவின் ஆசிரியப் பணி அங்கே நிகழ்ந்த காலத்தைத் தாண்டித் தங்கள் உறவைத் தொடர்ந்திருந்தார்கள்.\nதொண்ணூறுக்கு முந்திய ஓரளவு சகஜமான\nநிலையில், ஹற்றனில் இருந்து காளிமுத்து, ராசு எல்லாம் வருவார்கள், கூடவே\nவீரகேசரி பேப்��ரால் சுற்றி நூலால் இறுக்கிக் கட்டிய தேயிலைத்தூள் பொட்டலம்.\nராசு எல்லாருமே என் அப்பா அம்மாவிடம் படித்தவர்களாம். கைக்குழந்தையாக\nஇருந்த என்னைப் பராக்கு காட்டுவதில் இருந்து, நித்திரையாக்குவது, சாப்பாடு\nகொடுக்கும் போது விளையாட்டுக் காட்டுவது எல்லாமே அவர்கள் என்று அம்மா\nவளந்துட்டார்ங்கம்மா” ஆசையோடு இராசு என் முகவாயைத் தடவுவார். விடைபெறும்\nபோது அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டே\n“போய்ட்டு வர்ரேன் சார்” என்று\nசொல்லும் காளிமுத்து ஒவ்வொரு பிரியாவிடையிலும் கண்ணீர் பெருக, புறங்கையால்\nவிசுக்கென்று துடைக்க, அப்பா அவரின் முதுகைத் தடவி ஆறுதல் கொடுப்பதை\nஏதோவொரு கனவிலே மலைமுகடுகளைக் குடைந்த சாலைகளில் அப்பா அம்மாவின்\nகைப்பிடித்து நடப்பது போலவெல்லாம் கண்டிருக்கிறேன். அது தானாக வந்த கனவா\nஅல்லது அம்மா அந்தப் பழைய நினைவுகளை அடிக்கடி சொன்னதன் பிரதிபலிப்பா என்று\nஇலங்கையின் மலையகப் பிரதேசம் காலாகாலமாக\nஅரசியல்வாதிகளாலும், நிலச்சுவாந்தர்களாலும் வஞ்சிக்கப்பட்ட இந்திய வம்சாவளி\nமக்கள் வாழும் பிரதேசம். பிரிட்டிஷ்காரன் வேரோடு பிடுங்கிக் கொண்டு வந்து\nதம் தேயிலைத் தோட்டங்களிலும், இறப்பர் காடுகளிலும் வேலை வாங்கி இரத்தத்தை\nஉறிஞ்சும் மலை அட்டைகளை விடத் தம் உடல் உழைப்பில் இரத்தம் சிந்தி வாழும்\nஒரு சமுதாயம். கடந்த நூற்றாண்டில் பிரஜா உரிமை மறுக்கப்பட்டு\nஅலைக்கழிக்கப்பட்ட இவர்களை மெல்ல மெல்ல நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கான\nவாழ்வுரிமை என்பது எழுத்தில் அரங்கேறினாலும் இன்றளவும் கைக்கெட்டாத\nபேதுறுதாலகால மலையின் உச்சியில் இருப்பது போல. கல்வி, பொருளாதாரத்தில்\nபின்மலையகப் பிரதேசங்களில் தான் தமது முதற்கட்ட ஆசிரியப்பணியை ஆரம்பிக்க\nவேண்டும் என்பது இலங்கையின் கல்வி அமைப்பின் ஒரு விதி. இதனால் இலங்கையின்\nஏனைய பாகங்களில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து ஆசிரியப்பணிக்காக\nமலையகப் பிரதேசங்களுக்குப் போவார்கள். ஆனால் என் நினைவுக்கு எட்டிய\nகாலங்களில் யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் பலர் ஆசிரியப்பணிக்காக மலையகத்தில்\nஇருக்கும் நாட்களை விட, லீவு எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்தில் டியூஷன்\nகொடுத்துப் பிழைப்பு நடத்தியதையும் கண்டிருக்கிறேன். மலையகப் பிள்ளைகளின்\nஆரம்பக் கல்வியே ஏனோ தானோவென்ற நிலையில் தான் கொண்டு\nநடத்தப்பட்டிருக்கின்றது. இளைய சமுதாயமும் தேயிலைக் கொழுந்தைக் கையில் ஏந்த\nவேண்டிய நிலைக்குத் தானாகவே போகவேண்டிய அமைப்பில் தான் காலச்சக்கரம்\nஇயங்கும் அமைப்பு. ஐம்பதாயிரம் வீடு கட்டித் தருகிறோம் என்று சொல்லும்\nபூர்வீக பூமியான அயல் தேசமும், தமது உழைப்பையே நாட்டின் மூலதனமாகக்\nகொண்டியங்கும் அரசாங்கமும், முதலாளிமாருமே உதவ முன்வராத நிலையில் தாங்கள்\nஏமாற்றப்படுகின்றோம் என்று தெரியாமலோ, அல்லது தெரிந்தும் எதுவும் செய்யாத\nமுடியாத நிலையில் மலையகத் தமிழர்கள். ஆனால் தங்களால் கொடுக்கக் கூடியது\nஅளவற்ற அன்பு என்பதன் வடிவங்களாக இராசுவும், காளிமுத்து, இவர்கள் போல\n“இலங்கையில் தமிழர்” என்ற கலாநிதி முருகர் குணசிங்கம்\nஅவர்களின் ஆய்வு நூலில் இருந்து சில பகுதிகளை முன் வைக்கின்றேன்.\nஆணைக்குழுவினரின் சிபாரிசுக்கு இணங்க, டி.எஸ்.சேனநாயக்கா, தான் ஏற்கனவே\nதிட்டமிட்டபடி, 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி “இந்தியர் பிரசாவுரிமை\nமசோதா”வை பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் முன்வைத்தார்.(Ceylon\nParliamentary debates, 4 August 1948) இதைத் தொடர்ந்து மிகவும் காரசாரமான\nவாதப்பிரதிவாதங்கள் டிசெம்பர் 1948 வரையில் இடம்பெற்றன.\nபிரதிநிதிகளும், குறிப்பாக ரி.பி.ஜாயா, எம்.எஸ்.இஸ்மாயில், ஏ.சின்னலெப்பை\nபோன்றவர்களும் அரசுக்கு இவ்விடயத்தில் தமது ஆதரவை அளித்தனர். இவர்களை விட\nஇலங்கைத் தமிழ் பிரதிநிதிகளும், ஒரு சில இந்தியத்த் தமிழ்ப் பிரதிநிதிகளும்\nகுறிப்பாக , ஜி.ஜி.பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம், கே.கனகரட்ணம்,\nவி.நல்லையா, எஸ்.யூ.எதிர்மன்னசிங்கம், ரி.ராமலிங்கம், ஏ.எல்.தம்பிஐயா\nபோன்றவர்கள் கூட இந்த விஷயத்தில் அரசுக்கு ஆதரவு வழங்கினர்.\nஎஸ்.ஜே.வி.செல்வநாயகம், பி.குமாரசிறி, கே.ராஜலிங்கம், டி.ராமானுஜம்,\nஎஸ்.சிவபாலன், எம்.சுப்பையா, எம்.தொண்டமான் சி.வன்னியசிங்கம்,\nவி.வேலுப்பிள்ளை போன்றவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். (பக்கம் 590 –\nஇந்தியத் தமிழர் பிரசாவுரிமை மசோதா விவாதத்தில்\nபாராளுமன்றத்தில் அதை எதிர்த்துக் குரலெழுப்பிய இரண்டு முக்கியமான\nதலைவர்களில் ஒருவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் மற்றையவர் சி. தொண்டமான்\nஅவர்கள். இந்தியத் தமிழர் பிரசாவுரிமை, சட்டம் முலம் பறிக்கப்படுவதால்\nஏற்படப்போகும் நிரந்தரமான பாதிப்புக்களை நன்கு உணர்ந்திருந்த இரு\nதலைவர்களும், மூன்று மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது\nபாராளுமன்றக் கூட்டத்தொடர் கூட்டத்தில், மணித்தியாலக்கணக்கில் தமது வாதப்\nபிரதிவாதங்களை ஏற்கனவே தமிழ்ப்பிரதிநிதிகளின் உதவியுடன் உரிய முறையில்\nமுன்வைத்த போதிலும் இறுதியில் அம் மசோதா பாராளுமன்றத்தில்\nநிறைவேற்றப்பட்டு , இந்தியத் தமிழரின் பிரசாவுரிமை 1948 டிசெம்பர் 10\nபறிக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியத் தமிழரின்\nபிரசாவுரிமை பறிக்கப்பட்டதன் எதிர் விளைவாக செல்வநாயகம் அவர்களும்,\nதிருவாளர்கள் வன்னியசிங்கம், நாகநாதன் போன்ற அரசியற் தலைவர்களும் தமிழர்\nகாங்கிரசில் இருந்து விலகி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி (Tamil Federal\nParty) என்ற அரசியல் கட்சியை டிசெம்பர் 1949 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார்கள்.\n(பக்கம் 595, இலங்கையில் தமிழர், கலாநிதி முருகர் குணசிங்கம்)\nசொன்ன விஷயங்கள் மலையகத்தில் வாழ்ந்த இந்தியத் தமிழர் பால்,\nதலைவர்களுக்கு இருந்த கரிசனையும் அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் வரலாற்றுத்\nதொழிலாளர் காங்கிரஸ் பின்னாளில் சி.சந்திரசேகரனின் மலையக மக்கள் முன்னணி\nபோன்றவை தனியே மலையகம் வாழ் இந்தியத் தமிழர் நலனை நோக்கிய தம் செயற்பாடுகளை\nஅவ்வப்போது அமையும் இலங்கையின் அரசாங்கத்த்தில் சேர்வதன் மூலம் செய்யலாம்\nஎன்ற நோக்கில் செயற்பட்டார்கள். ஆனால் மலையகத் தமிழரின் வாழ்வியல் என்பது\nஇப்படியான அரசில் அங்கம் வகிக்கும் பிரதிநிதித்துவங்கள் போல இது நாள் வரை\nபெருத்த மாற்றங்களைக் கொண்டு வரவில்லை. போராளிக்குழுக்கள் பல உருவெடுத்த\nபோது ஈரோஸ் இயக்கம் மலையகத்தையும் இணைந்த தமிழீழ எல்லையாக வகுத்தது ஒரு\nமுதலில் இந்தியத் தமிழரில் பதம் பார்த்த சிங்களப்\nபேரினவாதம் அடுத்துக் கைவைத்தது ஈழத்தின் பூர்வகுடிகளாக வாழ்ந்து வந்த\nமுப்பது வருஷங்களுக்கு முன்னர் நான் ஓடியாடித்\nதிரிந்த அந்த மலைப் பிரதேசத்துப் புழுதி அளைய ஆசை இந்த ஆண்டில்\nகைகூடவேண்டும் என்ற நினைத்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக என்னோடு பயணிக்கும்\nநிலையில் அம்மாவோ, அப்பவோ இல்லை. தனியாக கடந்த 2011 ஆம் ஆண்டு பயணிக்கிறேன். மலையகத்தின் நுவரெலியா பிரதேசத்தில் முகாமிட்டு சில நாட்கள் அங்கு தங்கலாம் என்று திட்டமிட்ட பயணத்தில், ஹோட்டல் நிர்வாகத்திடம் ���னக்காக ஒரு ஆட்டோவை, தமிழ் தெரிந்த ஒருவரோடு ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர்களும் ஏற்பாடு செய்து கொடுத்த அந்த ஆட்டோ அடுத்த நாள் வந்தது.\nஜஸ்டின் என்ற ஆட்டோ ஓட்டுனர் நுவரெலியாவிலேயே பிறந்து வளர்ந்த அடுத்த சந்ததி. தேயிலைத் தோட்டங்களில் தன்னைக் காவு கொடுக்காமல் தன் உழைப்புக்கேற்ற நேர்மையான ஊதியம் வேண்டி ஆட்டோ ஓட்டுகிறார்.\n“எங்கே சார் போகணும்” என்று என்னைக் கேட்கிறார்.\n“தேயிலைத் தோட்டங்கள் பக்கமா சுற்றிவிட்டு வருவோமா” என்று நான் கேட்க, தலையாட்டியவாறே ஆட்டோவை முடுக்குகிறார். என் அந்தப் பயணத்தின் நோக்கம் தேயிலைத் தோட்டத்து வாழ் மக்களின் இன்றைய நிலையை அவர்களின் வழியாகக் கேட்டுவிடவேண்டும் என்பதே. அதை நினைவில் வைத்துப் பேச்சுக் கொடுக்கின்றேன்.\n“இப்போ எல்லாம் எப்பிடிங்க போகுது தேயிலைத்தோட்டங்கள்ல பொழைப்பு நடத்துறவங்க வாழ்க்கை” என்று நான் கேட்க.\n“அதையேன் கேட்கிறீங்க, காலாகாலமா ஒவ்வொருத்தனும் வந்து ஆசை காட்டி ஓட்டைப் புடுங்கிட்டுப் போறான், நம்ம ஜனங்க வாழ்க்கை அப்படியேதான் இருக்கு. தொடர்ச்சியா இருபத்தஞ்சு நாள் வேலைக்குப் போயாகணும், நாட்கூலி முன்னூத்திப் பதினைஞ்சு, இடையில ஏதாச்சும் லீவு எடுத்தா சம்பளத்துல கட் பண்ணிடுவாங்க” என்று மெல்ல மெல்ல அங்குள்ள மக்களின் அவல வாழ்வியலைச் சொல்லிக் கொண்டே போனார். முன்னர் அப்பா, அம்மா சொல்லச் சொல்லக் கதையாய் கேட்ட அதே கஷ்டங்கள் தான், ஆண்டுகள் தான் மாறியிருந்ததை உணர்ந்தேன் அப்போது. ஒரு அறை கொண்ட குச்சுவீடுகள் அடுக்கடுக்காக லயன்கள் என்று அதே ஆங்கிலேயர் காலத்துக் கட்டிடக்கலையோடு.\nகிட்டத்தட்ட இரண்டுமணி நேர உலாத்தலில் மலையகத் தமிழரின் இன்றைய நிலை குறித்து அறிந்து கொள்ள ஜஸ்டின் உதவினார். அந்தப் பேச்சுக்களினூடு முள்ளிவாய்க்கால் காலமெல்லாம் சேதி கேட்டு மலையக மக்கள் கொண்ட ஆற்றொணாத்துயரையும் காட்டிக் கொண்டார்.\nபிரிட்டிஷாரைக் கடந்து இன்று தனியார் மயமாக்கப்பட்ட தேயிலைத் தோட்டத்து வாழ்வியலும் ஒரே மாதிரித்தான். மலையகத்தமிழரைப் பொறுத்தவரை அவர்களுக்கான உறுதியான தலைமைத்துவம் இல்லாமை,\nசோரம் போகும் பிரதிநிதித்துவம் இவற்றால் ஆண்டாண்டுகாலமாக அவர்களின்\nநியாயமான வாழ்வுரிமையைத் தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். இன்றைக்குக்கு ஈழத்தின் மற்றைய பாகங்களில் இருக்கும் தமிழனும் இதே நிலையை நோக்கி மெல்ல மெல்ல நகர்கின்றான்.\nPosted on March 17, 2013 January 8, 2018 7 Comments on உதிரம் குடிக்கும் தேயிலைத் தோட்டம் (பரதேசியை முன்வைத்து)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13049", "date_download": "2019-08-23T16:36:53Z", "digest": "sha1:UWNS5QBTEKRWAOWS7NV64YADJUBXYY2E", "length": 16518, "nlines": 158, "source_domain": "jaffnazone.com", "title": "அரசாங்கம் அழித்த வீடுகளை அரசாங்கமே கட்டி கொடுக்கவேண்டும்..! மயிலிட்டி மக்கள் புறா கூடுகள்போன்ற வீடுகளுக்குள் வாழ்ந்தவா்கள் அல்ல.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nஅரசாங்கம் அழித்த வீடுகளை அரசாங்கமே கட்டி கொடுக்கவேண்டும்.. மயிலிட்டி மக்கள் புறா கூடுகள்போன்ற வீடுகளுக்குள் வாழ்ந்தவா்கள் அல்ல..\nஎங்களுடைய சொந்த காணிகளுக்காக நாங்கள் வழக்கு தொடா்ந்த பின்னா் எங்களுடைய வீடுகள் இடித்து அழிக்கப்பட்டது. அரசாங்கத்தினால் அழிக்கப்பட்ட வீடுகளை அரசாங்கமே மீள வழங்கவேண்டும்.\nமயிலிட்டி மக்கள் புறா கூடுகளைபோன்ற வீடுகளுக்குள் வாழ்ந்தவா்கள் அல்ல. வசதியான பாாிய வீடுகளில் வாழ்ந்தவா்கள். மேற்கண்டவாறு வலி,வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவா் குணபாலசிங்கம்\nபிரதமா் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சுட்டிக்காட்டியிருக்கின்றாா். மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் 1ம் கட்ட புனரமைப்பின் பின் நேற்றய தினம் மயிலிட்டி மக்களிடம் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜாவின்,வேண்டுகோளுக்கு அமைய உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,\n1990ம் ஆண்டு யூன் மாதம் 13ம் திகதி நாங்கள் மயிலிட்டியை விட்டு வெளியேறும்போது இந்த துறைமுகத்தில் 400 கடற் கலங்களை விட்டு சென்றோம். அத்தனையும் எங்களுக்கு சொந்தமானது.\nஎங்களுக்கு சொந்தமான எங்களுடைய நிலங்களை கேட்டு நாங்கள் போராட்டங்களை நடாத்தினோம். அப்போதைய எதிா் கட்சி தலைவரும் இப்போதைய பிரதமருமான ���ணில் விக்கிரமசிங்கவும்\nஅதில் கலந்து கொண்டு எமது போராட்டங்களுக்கு வலுச்சோ்த்தாா். அவா் கலந்து கொண்டுவிட்டு சென்ற பின் எங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பங்களும் உண்டு.\nமேலும் எங்களுடைய காணிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பி னா் எம்.ஏ.சுமந்திரன் ஊடாக வழக்கு தொடா்ந்தோம். வழக்கு தொடரும்வரை அப்படியே இருந்த வீடுகள் வழக்கு தொடா்ந்த பின் இடித்து அழிக்கப்பட்டது.\nஆகவே அரசாங்கம் அழித்த வீடுகளை அரசாங்கமே மீள கொடுக்கவேண்டும். வீட்டுதிட்டத்திற்காக இப்போது எமக்கு வழங்கப்படும் 10 லட்சம் ரூபாய் பணம் போதாது. 30 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகின்றது.\nஒரு வீட்டை கட்டி முடிப்பதற்கு. மயிலிட்டி மக்கள் புறாக்கூடு போன்ற வீடுகளுக்குள் வாழ்ந்தவா்கள் அல்ல. பாாிய வீடுகளை கட்டி வாழ்ந்தவா்கள். ஆகவே எமக்கு வீடுகள் விசாலமாக கட்டிக் கொடுக்கப்படவேண்டும்.\nஅதற்கு மேலாக மயிலிட்டியில் வைத்தியசாலை, பாடசாலைகள் உாிய வசதிகளுடன் ஆரம்பிக்கப்படவேண்டும். மேலும் மயிலிட்டியில் தொடா்ந்தும் வைக்கப்பட்டுள்ள கொமாண்டோ முகாம் அகற்றப்படவேண்டும்.\nஅதனை அகற்றினால் 400 குடும்பங்களை அங்கே குடியேற்றலாம். இவற்றை பிரதமா் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nநல்லுாா் கந்தன் வருடாந்த பெருந் திருவிழாவின் 17ம் நாள் திருவிழா.. (20.08. 2019)\nபுத்தளை வழியாக கதிர்காம பாதையை தனிவழியாக மாற்றியிருக்கும் யானை\nமாரப்பனவுடன் ஐ.நா அறிக்கையாளர் சந்திப்பு\nதேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்\nகுடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1761", "date_download": "2019-08-23T16:03:25Z", "digest": "sha1:QURXZWLQZCDM24QP7PTMR5K6JQWIHRPN", "length": 12223, "nlines": 386, "source_domain": "ta.wikipedia.org", "title": "1761 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2514\nஇசுலாமிய நாட்காட்டி 1174 – 1175\nசப்பானிய நாட்காட்டி Hōreki 11\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஜனவரி 14: மூன்றாம் பானிப்பட் போர்\n1761 (MDCCLXI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.\nஜனவரி 14 - மராட்டியப் பேரரசுக்கும் ஆப்கானியர்களுக்கும் இடையில் மூன்றாம் பானிப்பட் போர் இடம்பெற்றது.\nஜனவரி 16 - பிரித்தானியர் பாண்டிச்சேரியை பிரெஞ்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.\nபெப்ரவரி 8 - லண்டனில் நிலநடுக்கம் பதியப்பட்டது.\nமார்ச் 8 - இரண்டாவது நிலநடுக்கம் வடக்கு லண்டனில் ஹாம்ப்ஸ்டட் நகரில் நிகழ்ந்தது.\nஜூன் 6 - சூரியனு��்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது.\nகான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவனின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன.\nசெஞ்சிக் கோட்டையை பிரித்தானியர் கைப்பற்றினர்.\nஆகஸ்ட் 17 - வில்லியம் கேரி, ஆங்கில புரட்டஸ்தாந்து மதகுரு (இ. 1834)\nஜனவரி 10 - ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (பி. 1709)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/rabada-out-of-ipl-because-of-backpain-119050300064_1.html", "date_download": "2019-08-23T16:08:05Z", "digest": "sha1:3HHK27MAVT3UM5FZQLT6T5XXFCXLS4MZ", "length": 11461, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "முதுகுவலியால் திடீரென விலகிய பிரபல வீரர்! பிளே சுற்றை எப்படி சமாளிப்பது? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுதுகுவலியால் திடீரென விலகிய பிரபல வீரர் பிளே சுற்றை எப்படி சமாளிப்பது\nமுதுகுவலியால் பிரபல பந்துவீச்சாளர் ரபடா, ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்டதால் டெல்லி அணி, அவர் இல்லாமல் எப்படி பிளே ஆப் சுற்றை விளையாடுவது என்ற சிக்கலில் உள்ளது.\nடெல்லி அணி 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டுதான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் பங்களிப்பு அபாரமானது என்றாலும் பெரும்பாலான போட்டிகளின் வெற்றிக்கு அந்த அணியின் பந்துவீச்சாளர் ரபடா இன்னொரு முக்கிய காரணமாக இருந்தார். குறிப்பாக காயம் காரணமாக சமீபத்தில் நடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ரபடா விளையாடவில்லை. அந்த போட்டியில் சென்னை அணி வெளுத்து வாங்கி வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்\nஇந்த நிலையில் ரபடா பயிற்சியின்போது ஏற்பட்ட முதுகுவலி காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி தனது சொந்த நாடான தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nபிளே ஆஃப் சுற்றில் முதல் இரண்டு இடங்களில் டெல்லி அணி இருந்தாலும், முதல் சுற்றில் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது சுற்றுக்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் ரபடா இல்லாத டெல்லி அணி கோப்பையை நெருங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\nமுதுகுவலிக்கு அற்புத தீர்வு தரும் கோணாசனம்...\nடெல்லி அணிக்கு 169 ரன்கள் இலக்கு கொடுத்த மும்பை\nரஸல், கில் அதிரடி ஆட்டம்: டெல்லி அணிக்கு 179 ரன்கள் இலக்கு\nடெல்லி அணிக்கு 150 இலக்கு கொடுத்த பெங்களூரு:\nபரபரப்பான டெல்லி vs கொல்கத்தா போட்டி – சூப்பர் ஓவர் த்ரில் வெற்றி \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2019-08-23T16:16:38Z", "digest": "sha1:PBI3N6HKAC6USTEMBG26HJHKDO5YP5IS", "length": 22801, "nlines": 97, "source_domain": "vijayabharatham.org", "title": "வெற்றிக்கு உதவிடும் ஆகாயம் - விஜய பாரதம்", "raw_content": "\nநம் பள்ளிகளில் அலுவலகங்களில் பல பேச்சாளர்களின் “மோடிவேஷனல்ஸ் பீச்” எனப்படும் ஊக்கப்படுத்தும் பல பேச்சுகளை நாம் ஏற்கனவே கேட்டிருப்போம் எனவே அதை பற்றி நாம் இங்கு பார்க்கப்போவதில்லை, பஞ்ச பூதங்களில் இங்கு நம் வாழ்வின் வெற்றிக்கு உதவும் பேராற்றலான ஆகாயத்தின் சக்தியை நாம் எப்படி சரியாக பயன்படுத்தி எளிதாக வாழ்வில் வெற்றி பெறலாம் என காணலாம். “அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம்” எனும் சித்தர்கள் வாக்குப்படி இவை இரண்டும் பஞ்ச பூதங்களினாலும் அதன் கலப்பினாலும் ஆனவைதான். பஞ்ச பூதங்களில் ஒவ்வொன்றிற்கும் ��ரு பிரத்தியேக சக்தியும் குணமும் உண்டு. என்பதை நாம் அறிவோம்.\nஉலகமே சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படும் இந்த நேரத்தில் பஞ்ச பூதங்களினால் ஆன இவ்வுலகில் மனிதனால் நேரடியாக நீர், நிலம் மற்றும் காற்று எனும் மூன்று பூதங்களை எளிதில் மாசுபடுத்திவிட முடியும் ஆனால் நான்காவது பூதமான நெருப்பை யாராலும் மாசுபடுத்த முடியாது மாசுக்களை அகற்றும் அக்கினியை யராவது மாசுபடுத்த முடியுமா என்ன ஐந்தாவது பூதமான ஆகாயத்தை மனிதனால் நேரடியாக மாசுபடுத்த முடியாது ஆனால் கண்ணுக்கு தெரியாத வகையில் மனிதகுலம் இதனையும் மாசுப்படுத்திதான் வருகிறது. ஆனால், ஆகாயம் அதை தன்னிடம் நீண்டகாலம் வைத்துக்கொள்வதில்லை. சரியான நேரம் காலம் பார்த்து அதை அந்த மனிதருக்கே இம்மையிலோ அல்லது மறுமையிலோ திருப்பி கொடுத்துவிடுகிறது. இப்படி நம் எண்ணங்களின் பலனை நமக்கு அப்படியே சரியாக திரும்ப கொடுக்கும் இந்த சக்தியை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் வாழ்வின் வெற்றிகள் எளிதில் நம் வசமாகும். இதை நாம் தெரிந்து கொள்வதற்கு முன் ஆகாயம் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்வோம்.\nமுதலில் ஆகாயத்தில் இருந்துதான் மற்ற பூதங்கள் அனைத்தும் தோன்றின என்பதால் உண்மையில் வரிசைப்படி இதுதான் முதல் பூதம். நாம் அன்னாந்து பார்க்கும் நீலவானம் என்பது ஆகாயம் அல்ல ஆகாயத்திற்கு “வெளி” என்றொரு பெயரும் உண்டு. “பார்க்குமிடம் எங்கும் நீக்க மற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தமே” என தாயுமானவர் சொல்லியுள்ளது போல ஆகாயம் என்பது எங்கும் நிறைந்துள்ளது, அது என்னுள்ளும் உள்ளது, உங்களுக்குள்ளும் இருக்கிறது நம் இருவரிடம் உள்ள இடைவெளியிலும் நிறைந்து இருக்கிறது. இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் என்றால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அலைபேசியை இதற்கு உதாரணமாக சொல்லலாம். எங்கிருந்தோ நம் மொபைலுக்கு வரும் அழைப்பு ஒரு பிரத்தியேக எண் கொண்ட மின்காந்த அலைவரிசையாக மாற்றப்பட்டு வெளியிடப்படுகிறது, அந்த அலைவரிசை செயற்கைகோள் மற்றும் பலடவர்கள் வழியாக பயணிக்கிறது. அதற்கு தடைகள் ஏதும் கிடையாது. அது நமக்குள்ளும் சுவற்றின் உள்ளும் தங்கு தடையின்றி பயணிக்கிறது எங்கும் நீக்க மற பரவுகிறது. ஆனால் அது தனக்கான சரியான அலைவரிசை உடைய எண்ணுக்கு மட்டும் சரியாக சென்று சேர்ந்து தன் பணியை செய்கிறது. அதுபோலதான் ஆகாயமும் இந்த உலகம் மட்டும் அல்ல இந்த பிரபஞ்சம் முழுவதிலும் அது நீக்கமற நிறைந்து இருந்து தன் பணியை சரியாக செய்து வருகிறது. சரி இதை எப்படி மனிதன் மாசுப்படுத்துகிறான்ஆகாயத்தை மாசுபடுத்தாமல் நாம் அதை எப்படி நமக்கு ஏற்பபோல சரியாக பயன்படுத்திக்கொள்வது\nகண்ணுக்கு தெரியாத எங்கும் வியாபித்திருக்கும் ஒன்றை அதே போன்ற வேறு ஒன்றால் தான் மாசுபடுத்த முடியும் அதுதான் நமது “எண்ணங்கள்” நமது எண்ணங்களின் வலிமையை நாம் ஒரு போதும் முழுமையாக உணர்வதில்லை. ஒரு பொருளையோ சக்தியையோ நாம் அழிக்க முடியாது ஆனால் அதை நாம் வேறு ஒன்றாக மாற்றலாம் என்பது அறிவியல் விதி எப்படி எந்த ஒரு பொருளுக்கும் சக்திக்கும் அழிவில்லையோ அதேபோல நம் ஏண்ணங்களின் சக்தியும் மாற்றமுடியுமே அன்றி அழிக்கமுடியாது, தீய எண்ணங்களை நல்ல எண்ணங்களினால் மட்டுமே மாற்றமுடியும்.\nஇந்த கோட்பாட்டை ஆதிகாலத்திலேயே தெளிவாக அறிந்திருந்த நம் முன்னோர்கள் இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள மந்திரங்கள் உருவாக்கி வைத்துள்ளனர். நம் எண்ணங்களின் ஆற்றல் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையுடைய ஒலிவடிவுடன் கூடிய மந்திர சொற்களாக மாற்றியமைக்கப்பட்டு மந்திரங்கள் ஓதப்படுகின்றன. அவையும் இந்த ஆகாயம் மூலமாக பிரபஞ்சத்தில் பரவி அதற்கான பலனை பிரபஞ்ச கோட்பாடு மற்றும் ஆற்றலின் துணையால் நமக்கு தக்க தருணத்தில் தருகின்றன. நம் தாத்தா பாட்டிகளும் கூட நம் தலைக்கு மேலே சில தேவதைகள் சுற்றி கொண்டிருப்பார்கள் நீ எதாவது சொல்லும்போது அவர்கள் “ததாஸ்து” என சொல்லிவிட்டால் அது நடந்துவிடும் அதனால் எப்போதும் நல்லதே பேசு என சொல்ல கேள்விப்பட்டிருப்போம் அது நம் எண்ணங்களை சீர்படுத்தத்தான் சொல்லப்பட்டது என்பது நமக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nநாம் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்தும் எண்ணங்கள்கூட அதற்கான ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பிரபஞ்சத்தில் பதிவாகின்றன.அந்த எண்ணங்களின் வீரியம், சொல் அமைப்பு, ஆழம், மீண்டும் மீண்டும் பதியப்படும் ஒரேபோன்ற பதிவுகள், மனநிலை போன்ற அனைத்தும் அதற்குரிய காலத்தில் நம் கிரகிக்கும் ஆற்றல், மனநிலை, சூழல் போன்ற சிலவரையறைகளை பொறுத்து நமக்கு அதன் பலனாக திருப்பி அனுப்பப்படுகின்றன. “நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” எனும் கீதையின் கூற்றும் நமக்கு இதனை உறுதிப்படுத்துகிறது. உலகில் உள்ள அனைத்து வழிபாட்டு முறைகளும் இதனை தங்களுக்கு ஏற்ப வெவ்வேறு சொற்களில் உறுதிப்படுத்துகிறது. இத்தகைய ஆற்றலை சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள் தங்கள் வாழ்வில் தாங்கள் நினைத்ததை எளிதாக அடைகின்றனர். இதை தவறாக பயன்படுத்துபவர்கள் அதற்கான பலனை அனுபவிக்கின்றனர். கவிஞர் கண்ணதாசன்கூட தன் அர்த்தமுள்ள ஹிந்து மதத்தில் ஓ.ஏ.கே தேவர் கடவுளை அணுக தெரிந்தவர் அவர் கேட்பது எல்லாம் அவருக்கு கிடைக்கிறது எனகு றிப்பிட்டிருப்பார். என்ன விதைக்கிறோமோ அதுவே நமக்கு கிடைக்கிறது என பெரியவர்கள் சொன்னது உழவுக்கு மட்டும் அல்ல வாழ்க்கைக்கும்தான்.\nநம் எண்ணங்களை முறைப்படுத்தி பிரபஞ்ச சக்தியை சரியாக அணுக தெரிந்திருந்தால் நாமும் நமக்கு தேவையான பலவற்றையும் எளிதாக பெறலாம். பல தவறுகளையும் தோல்விகளையும் நடக்காமல் தவிர்த்துவிடலாம். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்\nஇறை ஆற்றல் அல்லது பிரபஞ்ச சக்தி என எப்படி பெயரிடப்பட்டாலும் சரி நமக்கு மேல் ஒரு பெரிய சக்தி இருந்து இந்த உலகை வழிநடத்துகிறது என ஆழமாக நம்புங்கள். நம் குறிகோள் எது என தெளிவாக தீர்மானியுங்கள். அதற்கு நமக்கு எது முதல் தேவை, எது அடுத்த தேவை எது தேவையற்றது என எண்ணங்களை முறைப்படுத்துங்கள். குறிகோளை பற்றி அதிகம் சிந்தியுங்கள். எப்போதும் நேர்மறையான எண்ணங்களையே வெளிப்படுத்துங்கள். பெரிய நீண்ட வார்த்தைகளை உடைய எண்ணங்களை தவிர்த்து ஒரு சில வாக்கியங்களை கொண்ட சிறிய நேர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். உதாரணமாக “நான் நன்றாக படித்து +2வில் முதல் ரேங்க் வாங்கி இந்த கல்லூரியில் இந்த டிகிரி படித்து பிறகு ஐ.ஏ.எஸ் படித்து கலெக்டர் ஆகவேண்டும்” என நீண்ட எண்ணத்தைவிட “நான்ஐ.ஏ.எஸ்ஆகவேண்டும்” என சிறிய நேர்மறையான எண்ணத்தை வெளிப்படுத்துங்கள். உபயோகப்படுத்தும் வார்த்தைகளில் எவ்விதத்திலும் எதிர்மறை வார்த்தைகளும் இல்லாமல் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் உதாரணமாக எனக்கு உடலில் நோயே வரக்கூடாது என்பதற்கு பதிலாக நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என எண்ணுங்கள். ஒரே எண்ணத்தை திரும்ப திரும்ப சிந்தித்து அதை மேலும் வலிமையாக்குங்கள். தேவையற்ற எண்ணங்களில் மனதை சிதறவிடாதீர்கள். பொறுமையாகவும் அமைதியா��வும் இருங்கள். தியானம் மிக முக்கியம். மனப்பூர்வமாக எண்ணும் எண்ணங்களுக்கு வலிமை அதிகம் அதே நேரத்தில் அதற்கான கடின உழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாக தேவை என்பதை மறவாதீர்கள். பயம் கோபம், காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, வஞ்சம், பொறாமை, துக்கம், வீண் கவலை போன்ற எதிர்மறை குணங்களை தூக்கி எறிந்து அந்த வெற்றிடத்தில் அன்பு, பொறுமை, சகிப்புதன்மை, மென்மை, கனிவு, இரக்கம், கடவுள் பக்தி, தேசபக்தி போன்ற நல்ல எண்ணங்களை விதையுங்கள். எண்ணங்களே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது எனவே அதை சரியாக எண்ணுவோம் வாழ்க்கையில் வெற்றி காணுவோம்\nதோல்வி தான் வெற்றியின் ரகசியமே:\nஒரு வேளை நம் எண்ணத்தின் பலம் குறைவு, எதோ ஒரு விதத்தில் அது நம் வரம்பிற்கு மீறிய செயல், கடவுளின் விருப்பம், குடும்பசூழல், சமுதாயசூழல் போன்ற எதோ ஒரு சில காரணங்களினால் நம் குறிக்கோள் நிறைவேறாமல் போனால் அதற்காக மனம் தளராதீர்கள் உங்கள் குறிக்கோளை வேறு நல்ல பாதையில் திருப்பி அதில் முன்பைவிட அதிக முனைப்புடன் ஈடுபட்டு வெற்றி காணூங்கள். எண்ணங்களே விருப்பங்கள் ஆகின்றன, விருப்பங்களே லட்சியங்கள் ஆகின்றன, லட்சியங்களே உலகை ஆள்கின்றன எனவே நல்ல எண்ணங்களை விதைப்போம் உயர்ந்த பலனை பெறுவோம்.\nTags: ஆகாயம், எண்ணம், லட்சியம், வாழ்கை\nமத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கையை நான் மனதார வரவேற்கிறேன் – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nநேருவின் கிரிமினல் செயல்களை பிரதமர் மோடி சரி செய்துள்ளார் – முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/19005331/Near-Ponneri-6-for-the-line-Acquisition-of-farmland.vpf", "date_download": "2019-08-23T16:17:19Z", "digest": "sha1:LA3CAFJXEAEGWIEQNDCLV3B6CIBLNDYF", "length": 15734, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Ponneri 6 for the line Acquisition of farmland Should stop || பொன்னேரி அருகே 6 வழிச்சாலைக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும் தி.மு.க. கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிருதுநகர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு | அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் வர வேண்டாம் என ஜம்மு-காஷ்மீர் அரசு வேண்டுகோள் |\nபொன்னேரி அருகே 6 வழிச்சாலைக்காக விளைநிலங்கள் கையகப்ப��ுத்துவதை தடுக்க வேண்டும் தி.மு.க. கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல் + \"||\" + Near Ponneri 6 for the line Acquisition of farmland Should stop\nபொன்னேரி அருகே 6 வழிச்சாலைக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும் தி.மு.க. கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல்\nபொன்னேரி அருகே 6 வழிச்சாலைக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3,200 கோடி செலவில் 136 கி.மீ. தூரத்துக்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇந்த சாலை கண்ணிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், தும்பாக்கம், தொளவேடு, காக்கவாக்கம், பருத்திமேனிகுப்பம், பாலவாக்கம், சென்னங்காரணை, ஆலப்பாக்கம், ஈன்றம்பாளையம், பேரண்டூர், பனப்பாக்கம், மாம்பாக்கம், போந்தவாக்கம், சீதஞ்சேரி, வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.\nஇப்பகுதி விவசாயிகள் 3 போக சாகுபடி செய்வர். எனவே இந்த பகுதிக்கு தமிழ்நாட்டின் இரண்டாம் நெற் களஞ்சியம் என்ற பெயர் உண்டு. இப்படி அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்க அதிகாரிகள் நிலம் அளவிடும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\n6 வழிச்சாலை அமைத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், நூற்றுக்கணக்கான வீடுகள், கிணறுகள், விவசாய பம்புசெட்டுகள், கோவில்கள், ஏரிகள், ஆயிரக்கணக்கான மரங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nதங்கள் கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்கக்கூடாது என்று மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.\nஇந்தநிலையில் காக்கவாக்கம், தொளவேடு கிராமங்களில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டத்திற்கு எல்லாபுரம் ஒன்றியச்செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார்.\nகூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறை மாநிலச்செயலாளர் கிரிதரன் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். தொளவேடு கிராமத்தில் கிராம சபை கூட்டம் தொடங்கியபோது இரவு ஆகிவிட்டது. அப்போது காக்கவாக்கம், தொளவேடு கிராம பொது மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்திருந்தனர். கூட்டத்தில் பொதுமக்கள் பேசியத��வது:-\nநாங்கள் தொன்றுதொட்டு இப்பகுதியில் வசித்து வருகிறோம். விவசாய நிலங்கள் எங்கள் வாழ்வாதாரமாக உள்ளது. 6 வழிச்சாலை அமைத்தால் எங்களது உயிரினும் மேலான விவசாயத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்்படும். சாலை அமைக்க நிலம் கொடுத்தால் ஏக்கருக்கு ரூ. 3 லட்சம் வழங்குவதாக அரசு கூறி வருகிறது. ஆனால் ஏக்கர் ரூ.50 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை விலை போகிறது. மேலும் எங்கள் கிராமங்களின் எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. இந்த ஆற்று ஓரத்தில் 6 வழிச்சாலை அமைத்தால் யாருக்கும் எந்தவித நஷ்டமும் ஏற்பட போவதில்லை.\nஅதை விட்டுவிட்டு கிராமங்கள் வழியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது மக்கள் விரோதப்போக்கை காட்டுகிறது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். உயிரை கொடுத்தாவது எங்கள் விளைநிலங்களை காப்போம். 6 வழிச்சாலைக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும். இதற்கு நீங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் பேசினர்.\nஇந்த விவகாரத்தில் பொதுமக்களுக்கு உதவ தி.மு.க. தயாராக இருப்பதாக கிரிதரன் உறுதி அளித்தார். பின்னர் கிராம பொது மக்கள் கலைந்து சென்றனர்.\n1. பொன்னேரி அருகே பள்ளி மாணவன் திடீர் சாவு விஷம் கொடுத்து கொலையா\nபொன்னேரி அருகே பள்ளி மாணவன் திடீரென இறந்தான். அவன் விஷம் கொடுத்து கொல்லப்பட்டானா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n3. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n4. தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை\n5. நகைக்கடையில் புகுந்து சுட்டுக் கொல்ல ம���யன்ற கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதி நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2019/04/29042906/La-Liga-trophy-won-by-Barcelona--Messi-record.vpf", "date_download": "2019-08-23T16:32:42Z", "digest": "sha1:KWQ2VR633TZJTRJKYGAV6WIIQW6LP4U4", "length": 8935, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "La Liga trophy won by Barcelona - Messi record || லா லிகா கோப்பையை வென்றது பார்சிலோனா - மெஸ்சி சாதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிருதுநகர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு | அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் வர வேண்டாம் என ஜம்மு-காஷ்மீர் அரசு வேண்டுகோள் |\nலா லிகா கோப்பையை வென்றது பார்சிலோனா - மெஸ்சி சாதனை\nலா லிகா கோப்பையை வென்றது பார்சிலோனா அணி. அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி சாதனை படைத்தார்.\nலா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனில் வழக்கம் போல் 20 கிளப் அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் லெவன்டியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி 62-வது நிமிடத்தில் அடித்தார். இன்னும் 3 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் பார்சிலோனா அணி பட்டத்தை உறுதி செய்தது. பார்சிலோனா அணி இதுவரை 35 ஆட்டங்களில் விளையாடி 25 வெற்றி, 8 டிரா, 2 தோல்வி என்று 83 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அட்லெடிகோ மாட்ரிட் 74 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ரியல் மாட்ரிட் அணி 65 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.\nலா லிகா பட்டத்தை பார்சிலோனா அணி வெல்வது இது 26-வது முறையாகும். இவற்றில் பார்சிலோனா கோப்பையை வென்ற 10 தொடரில் மெஸ்சி அங்கம் வகித்துள்ளார். இதன் மூலம் பார்சிலோனாவுக்காக அதிக முறை லா லிகா கோப்பையை வென்றுத் தந்தவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை க���ன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aagaya-suriyanai-song-lyrics/", "date_download": "2019-08-23T15:13:44Z", "digest": "sha1:RT45KSA422RIEOJRA67EEM2P3XF4P6EV", "length": 10372, "nlines": 243, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aagaya Suriyanai Song Lyrics", "raw_content": "\nபாடகர் : ஹரிஸ் ராகவேந்திரா\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nபெண் : ஓ ஓ ஓஓ ஓஓ\nஓஓ ஓஓஓஓஓஓ ஓ ஓ\nஓஓ ஓஓ ஓஓ ஓஓஓஓஓஓ\nபெண் : ஆகாய சூரியனை\nபெண் : ஆகாய சூரியனை\nபெண் : கொடி நான் உன்\nகொண்ட கொடி நான் என்\nஎண்ணம் எதுவோ கிளி தான்\nகொத்தி தின்னும் கிளி நான்\nஆண் : ஆஆ ஆஆஆ ஆஆ\nஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ\nஆண் : ஆகாய சூரியனை\nஆண் : அடியே என் தேகம்\nபெண் : காதல் பந்தியில்\nஆண் : காதல் பார்வையில்\nபூமி வேறு தான் மார்கழி\nபெண் : உன் குளிருக்கு\nஆண் : என் வெயிலுக்கு\nசுகம் தா உன் வேர்வையில்\nபெண் : காதல் மறந்தவன்\nஆண் : ஆகாய சூரியனை\nஆண் : என்னை கண்டதும்\nஏன் நீ ஒளிகிறாய் டோரா\nபெண் : உன்னை நீங்கி\nஆண் : அடி காதல்\nபெண் : நீ கண்டு கண்டு\nஆண் : கத்தி பறித்து நீ\nபெண் : ஆகாய சூரியனை\nஆண் : அடியே என் தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pachai-kiligal-tholodu-song-lyrics/", "date_download": "2019-08-23T15:14:10Z", "digest": "sha1:Q53N4EJT72HMGO56X2AXO5VPD3MNHMPW", "length": 7670, "nlines": 232, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pachai Kiligal Tholodu Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கே.ஜே. யேசுதாஸ்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : { பச்சைக் கிளிகள்\nகண்ணீர் சொந்தம் இல்லை } (2)\nஆண் : சின்ன சிறு\nஆண் : பச்சைக் கிளிகள்\nஆண் : அந்த விண்ணில்\nஆனந்தம் அடி பூமிப் பந்தை\nமுட்டி வந்த புல்லில் ஆனந்தம்\nஆண் : வயலின் சுத்தம்\nஆண் : வாழ்வில் நூா்\nஆண் : பச்சைக் கிளிகள்\nஆண் : உன் மூச்சில்\nஆண் : பனி கொட்டும்\nஆண் : சொந்தம் ஓரானந்தம்\nஆண் : { பச்சைக் கிளிகள்\nகண்ணீர் சொந்தம் இல்லை } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/34353", "date_download": "2019-08-23T15:52:08Z", "digest": "sha1:2MT6Y7H3KBXIB7DGLGHNDVHZDYDZ3HAP", "length": 10849, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "தனஞ்சய டிசில்வாவின் வீட��டுக்கு பொலிஸ் பாதுகாப்பு | Virakesari.lk", "raw_content": "\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nசிறைக்கைதிகளின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் இசைநிகழ்வு\nஸ்ரீ ல. சு. க வின் கண்டி மாவட்டத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மத சுதந்திரத்தில் இலங்கை முன்னணி ; ஐ.நா பிரதிநிதி\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nதனஞ்சய டிசில்வாவின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு\nதனஞ்சய டிசில்வாவின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் வீட்டுக்கு ஒரு வார கால பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nஅந்த வகையில் கடந்த 24 ஆம் திகதி இரத்மலானையில் வைத்து தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வா இனந்தெரியாதோரால் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தார்.\nஇதனையடுத்து ரஞ்சன் டிசில்வாவின் கொலை தொடர்பான விசாரணையை குற்றப்புலானய்வு திணைக்களம் மேற்கொண்டு வரும் நிலையில் இரத்மலானையிலுள்ள அவரது வீட்டுக்கு தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதனஞ்சய துப்பாக்கி கொலை பாதுகாப்பு\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nபிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க 2020 ஆம் ஆண்டு கட்சி தலைமைத்துவத்தை இளைஞர்கள் கையில் ஒப்படைப்பதாக உறுதியளித்தார். அதற்கமையவே இன்று களத்தில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னான்டோ, 2020 இல் அமைச்சர் சஜித் பிரேமதாசவை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் என்று உறுதியளிப்பதாகவும் குறிப்பிட்டாரர்.\n2019-08-23 21:12:51 சஜித் பிரேமதாச நிச்சயமாக ஜனாதிபதி\nசிறைக்கைதிகளின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் இசைநிகழ்வு\nசிறைக்கைதிகளின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் வகையில் சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்பாடு செய்கின்ற 'லலித சிறசற' என்னும் நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.\n2019-08-23 20:15:06 சிறைக்கைதிகள் ஆற்றல்கள் வெளிக்கொண்டுவரும்\nஸ்ரீ ல. சு. க வின் கண்டி மாவட்டத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட தலைவராக வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.\n2019-08-23 19:41:57 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கண்டி மாவட்ட ம் தலைவர்\nஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மத சுதந்திரத்தில் இலங்கை முன்னணி ; ஐ.நா பிரதிநிதி\nஇனங்களுக்கிடையில் நம்பிக்கையின்மை ஏற்பட்டால் நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியாது என. ஐக்கிய நாடுகள் சபை ஒருங்கிணைப்பாளருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.\n2019-08-23 19:37:54 ஆசிய நாடுகள் ஒப்பிடுகையில் மத சுதந்திரம்\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nகுடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது .ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது.\n2019-08-23 18:58:49 அரசாங்கம் ஆட்சி பொருளாதாரம்\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-08-23T16:15:28Z", "digest": "sha1:RUK36MZLZGFCO5HCT7XRWZRBYWBMYYQZ", "length": 17322, "nlines": 140, "source_domain": "adiraixpress.com", "title": "ஒரு சமூகத்தையே தலைகுனிய வைத்த செல்போன் பயன்படுத்துவதின் தீமைகள் !!(எச்சரிக்கை பதிவு) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஒரு சமூகத்தையே தலைகுனிய வைத்த செல்போன் பயன்படுத்துவதின் தீமைகள் \nஒரு சமூகத்தையே தலைகுனிய வைத்த செல்போன் பயன்படுத்துவதின் தீமைகள் \nஒரு சமூகத்தையே தலைகுனிய வைத்த பெருமை செல்போனுக்கு உண்டு என்றால் மிகை���ில்லை. தெருவில் நடந்து போகும் போதும் சரி, வீட்டிலும் சரி, பயணங்களிலும் சரி அவரவர் செல்போனை குனிந்து பார்த்துக் கொண்டே அதில் குறுஞ்செய்திகளையோ வாட்ஸ் அப் விஷயங்களிலோ அல்லது பாடலிலோ அல்லது இணைய தளங்களிலோ உலவி வரும் மனிதர்களாகிவிட்டோம். உடலில் செல் இல்லாமல் கூட இருந்துவிடலாம், ஆனால் செல்போன் இல்லாமல் வாழவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.\nவிழித்திருக்கும் போது எப்போதும் உடன் இருக்கும் இந்தக் கருவி, உறங்கும் வரையில் கண் பார்வைக்குள் இருந்து கொண்டிருக்கும். உறக்கத்தின் கடைசி கணம் வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பலர் அதனை தலையணைக்குக் கீழே வைத்துவிட்டு தூங்குவார்கள். இதனால் கண்கள் பாதிப்படைகிறது. அதிக சிரமம் எடுத்து பார்ப்பதால் கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படலாம். இப்படி ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரத்திலும் நம்முடன் வசிக்கும் இந்தக் கருவியால் நன்மை தீமை என்பதையெல்லாம் தாண்டி உடல் நலத்துக்கு அது எத்தகைய ஊறுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நம்மில் பலர் மறந்துவிடுகிறோம்.\nசெல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு மிகவும் ஆபத்தானது. செல்போன் கதிர்வீச்சினால் மூளையில் க்ளியோமஸ், அகெள்ஸ்டிக் நியூரோமஸ் என இரண்டு வகைப் புற்றுநோய் கட்டிகள் உருவாகக் கூடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கதிர்வீச்சு பாதிப்புக்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.\nதினமும் நீங்கள் எத்தனை மணி நேரம் செல்போனை கையில் வைத்திருக்கிறீர்கள் என்பதை கவனிக்கத் தொடங்குங்கள். கர்ணனின் கவசகுண்டலம் போல எப்போதும் செல்போனை காதில் வைத்துக் கொண்டிருந்தால் விரைவில் கதிர்வீச்சுப் பாதிப்புக்களால் காது, கண், மற்றும் மூளை பாதிப்புக்கள் ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n◆தினமும் ஒரு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து செல்போனை பயன்படுத்த வேண்டாம்.\n◆சிக்னல் குறைவாக இருக்கும் சமயங்களில் செல்போனை பயன்படுத்த வேண்டாம். காரணம் அச்சமயங்களில் செல்போனிலிருந்து அதிகளவு கதிர்வீச்சு வெளிப்படும்.\n◆பயணங்களின் போது செல்போனில் பேசுவதைத் தவிர்க்கவும். ஹெட் போன் அல்லது ப்ளூ டூத்தில் பேசுங்கள்.\n◆செல்போனில் நேரடியாக அதிக நேரம் பேசுவதை விட ஹெட் போன���ல் பேசுவது கதிர்வீச்சுப் பாதிப்புக்களைக் குறைக்கும்.\n◆செல்போனில் அடிக்கடி பேசும் சூழல் இருந்தால் உங்கள் அறையில் அல்லது நீங்கள் தனியாக இருக்கும் சமயங்களில் ஸ்பீக்கர் ஃபோனில் பேசலாம். காதில் வைத்து அடிக்கடி பேசும் போது கதிர்வீச்சின் தாக்கம் அதிகம் இருக்கும். இதைத் தவிர்க்க எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போது ஸ்பீக்கர் மோடில் பேசுங்கள். குறுஞ்செய்தியில் ஒரு தகவலைச் சொல்லிவிட முடியுமென்றால் அதை பயன்படுத்துங்கள்.\n◆காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும் வரை சிலர் ஹெட்ஃபோனை காதில் மாட்டிக் கொண்டு வலம் வருகிறார்கள். இதனால் சப்தமானது நேரடியாக மூளைக்குள் செல்வதால் நாளாவட்டத்தில் செவித்திறன் பாதிப்படைவதுடன் மூளைச் செயல்திறன் குறையும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\n◆சிலர் தூங்கும் வரை செல்போனை அருகில் வைத்திருப்பார்கள், அல்லது ஹெட்போனை காதில் மாட்டி பாட்டுக் கேட்டுக் கொண்டே தூங்குவார்கள். இவை இரண்டும் தவறான பழக்கம். செல்போனை உங்கள் படுக்கையிலிருந்து சற்று தொலைவில் வைத்துவிட்டு தூங்க வேண்டும். ஹெட்ஃபோனை தேவைப்படும் போது மட்டும் உபயோகிக்க வேண்டும்.\n◆குழந்தைகளுக்கு செல்போன் மிகப் பெரிய ஈர்ப்பு. என் குழந்தை நல்லா பேசுவான் என்று செல்போனை நீங்களே அவர்களுக்கு பழக்கப்படுத்தாதீர்கள். குழந்தைகளிடம் செல்போனில் பேசாதீர்கள், அதை ஒரு விளையாட்டுப் பொருளாகக் கருதி அவர்களிடம் கொடுக்கக் கூடாது. குழந்தைகள் மென்மையானவர்கள், அவர்கள் உடல் வளர்ச்சிப் பருவத்தில் இருப்பதால் கதிர்வீச்சின் தாக்கம் அவர்களை எளிதில் பாதிக்கக் கூடும். எனவே கூடுமானவரையில் குழந்தைகளை செல்போனுக்கு பழக்கப்படுத்தாதீர்கள்.\n◆செல்போனில் அடிக்கடி பேசும் நபராக நீங்கள் இருந்தால் கூடுமானவரை இடது பக்க காதில் வைத்துப் பேசுங்கள் காரணம் வலது பக்கத்தில் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஆண்கள் சட்டைப் பாக்கெட்டில் செல்போனை வைக்கவேண்டாம். காரணம் இடது பக்கம் சட்டைப் பாக்கெட் இருப்பதால், கதிர்வீச்சு இதயத்தை பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\n◆செல்போனை செல்போனை பேச மட்டும் பயன்படுத்துங்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில் லேண்ட் லைன் இருந்தால் அதில் பேசும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொ���்ளுங்கள். செல்போனில் படம் பார்ப்பது, விளையாடுவது என்று நீண்ட நேரம் செலவிட வேண்டாம். அது உங்களை கவனக் குறைவு பிரச்னைகளுக்கு இழுத்துச் செல்வதுடன் கண்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.\n◆செல்போனை கைகள் முழுவதும் படும்படி பிடிக்க வேண்டாம். காரணம் கதிர்வீச்சு முழுவதும் கைகளில் படும். மாறாக செல்ஃபோனின் அடிப்பகுதியை பற்றியபடி படத்தில் காண்பிக்கபடுவது போன்று பிடித்துப் பேசுவதால் கதிர்வீச்சு உடலுக்குள் அதிகம் படுவதைத் தவிர்க்கலாம்.\n◆செல்போன் வாங்கியவுடன் அதன் பாதுகாப்பும் பயன்பாட்டு முறைகளையும் அதனுடன் இருக்கும் புத்தகத்தை ஒரு முறை முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள். Do’s and Dont’s என்பது எல்லா எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் பொருந்தும். செல்போன் போன்ற சாதனங்களை அன்றாடம் நாம் அதிகப்படியாக பயன்படுத்துகையில் கதிர்வீச்சுப் பிரச்னைகள் தவிர வேறு பல பாதிப்புக்களும் ஏற்படலாம். எனவே கவனத்துடன் அதைப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/32-thozhiar/307-women-around-the-messenger-13-umm-mabad.html", "date_download": "2019-08-23T15:09:10Z", "digest": "sha1:LQMMZ4DD7UTSSQSUYBVSGBZ2576DJAAV", "length": 39474, "nlines": 123, "source_domain": "darulislamfamily.com", "title": "தோழியர் - 13 உம்முமஅபத் (أم معبد)", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்தோழியர்தோழியர் - 13 உம்முமஅபத் (أم معبد)\nதோழியர் - 13 உம்முமஅபத் (أم معبد)\nஆட்டு மந்தை ஒன்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குக் கிளம்பினார் கணவர். “நான் இவற்றை ஓட்டிக்கொண்டு போகிறேன். மிச்சம் மீதி புல் பூண்டு ஏதேனும் கிடைத்தால் இவை உண்ணும்.”\nதலையாட்டினார் மனைவி. சில நோஞ்சான் ஆடுகள் தடுமாறிக்கொண்டு அவருடன் சென்றன.\nகுதைத் என்றொரு கிராமம். மக்கா-மதீனா சாலையில் மக்காவிலிருந்து 130 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. சாலையோரம் கூடாரம். அதில்தான் அந்தப் பெண்மணியும் அவரின் கணவரும் வாழ்ந்து வந்தனர். அந்தப் பெண்மணியின் பணி, தம் கூடாரத்திற்கு வெளியே உணவுப் பொருட்களுடன் அமர்ந்துகொண்டு, பயணிகள், வழிப்போக்கர்களுக்கு உணவு விற்பது.\nஇன்று நெடுஞ்சாலையில் சாலையோரக் கடைகள் உள்ளனவே அதைப்போல் அந்தக் காலத்திய கடை. பேரீச்சம் பழம், இறைச்சி, பால், ரொட்டி இதுபோல் ஏதாவது இருக்கும். அவ்வளவுதான். பாலையில் அலுத்து, களைத்து வரும் பயணிகளுக்கு வழியில் கிடைக்கும் அந்த உணவே பெரும் விஷயம். இருப்பவர்கள் பணம் கொடுத்து வாங்கி உண்பார்கள். இல்லாதவர்களுக்கு, ‘பரவாயில்லை. உண்ணுங்கள்’ என்று இலவசமாக வழங்கிவிடுவார் அந்தப் பெண்மணி.\nஅந்தக் குறிப்பிட்ட ஆண்டு மழை பெய்யாமல் மிகவும் வறண்டுபோய்ப் பஞ்சம் நிலவி வந்தது. கால்நடைகள் எலும்பும் தோலுமாய் நின்றன. பாலும் சுரக்கவில்லை. அறுத்தால் இறைச்சியும் தேறவில்லை. விற்பனைக்கு என்று உணவு எதுவும் இல்லாதபோதும் கூடாரத்திற்கு வெளியே, துணியால் தம்மைச் சுற்றிப் போர்த்திக்கொண்டு, எப்போதாவது கடந்து செல்லும் மனிதர்களையும் ஒட்டகங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் அந்தப் பெண்.\nசூடாகிக் கொண்டிருந்த வெயில்; அரவமற்ற சாலை; அமைதியாக இருந்தது அந்தக் கிராமம்.\nஅன்றைய அரேபியாவில் ஏகப்பட்ட குலம், கோத்திரம் என்று மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். தங்களுக்கு இடையே ஏதாவது சண்டை, சச்சரவு என்று ஆரம்பித்துப் போரிட்டு மடிந்தும் வந்தார்கள். அவற்றுள் குழாஆ, பனூ பக்ரு என இரண்டு குலங்கள். என்ன காரணமோ, நியாயமோ, இந்த இரண்டு குலத்தவரும் ஒருவர் தாடியை மற்றவர் பிடித்து இழுத்துக்கொண்டு ஏகப்பட்ட சண்டை; குத்திக்கொண்டு கொலை.\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் குரைஷிகள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டதை முன்னரே பார்த்திருக்கிறோம். அதில் ஓர் அம்சம் முஸ்லிம்களுடனும் முஸ்லிமல்லாத குரைஷிகளுடனும் எந்தக் குலம் வேண்டுமானாலும் நட்புறவு ஏற்படுத்திக்கொள்ளலாம். அப்படி ஏற்பட்டதும், அந்தக் குலத்தினரின் பொறுப்பும் பாதுகாப்பும் அவரவர் சார்ந்துள்ள குழுவினரைச் சேர்ந்தவை.\nஅதன் அடிப்படையில் குழாஆ குலத்தினர் நபியவர்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டனர். இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முன்பே நபியவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபுடன் நட்புறவு கொண்டிருந்தவர்கள் அவர்கள். பனூ பக்ரு குலத்தினர் இணைவைக்கும் குரைஷிகளுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டனர்.\nமுஸ்லிம்களைச் சிறுமைப் படுத்தத் திட்டமிட்டு, சிரத்தையெடுத்து, குரைஷிகள் ஹுதைபிய்யா உடன்படிக்கை அம்சங்களை வரைந்ததையும் அதன் ஓர் அம்சம் அவர்களுக்கு எதிராகவே திரும்பியதையும் உம்முகுல்தூம் பின்த் உக்பாவின் வரலாற்றில் பார்த்தோம். அந்த விஷயமாவது, குடும்ப அளவில் ஏற்படுத்திய பாதிப்பு. ஆனால் குரைஷிகளுக்கு ஒட்டுமொத்த பாதகத்தை ஏற்படுத்திய மற்றொரு நிகழ்வும் நிகழ்ந்தது. அதுவும் ஹுதைபிய்யா உடன்படிக்கை அம்சத்தின் அடிப்படையிலேயே அவர்கள் கண்ணைக் குத்தியது. அதற்கு அடித்தளம் இட்டவர்கள் பனூ பக்ரு. குழாஆவுக்கும் பனூ பக்ருக்கும் இடையே நிகழ்ந்து கொண்டிருந்த சண்டை, போர் நிறுத்த அடிப்படை ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு அமைதி நீடித்து வந்தது. ஆனால் குரோதம் மட்டும் புகைந்து கொண்டேயிருந்தது.\nஇந்நிலையில் ஒருநாள் புத்தி கெட்டுப் போன பனூ பக்ருவினார், ‘போட்டுத்தள்ளு அவர்களை’ என்று குழாஆ குலத்தினரைத் தாக்க, காப்புறுதி உடன்படிக்கையின்படி குரைஷிகளும் அதற்கு முழு மனத்துடன் உடந்தையாகிப் போனார்கள். கொஞ்சமே கொஞ்சம் நிதானம் இருந்திருந்தாலும் ‘இதெல்லாம் வேணாம். நிறுத்துங்கப்பா’ என்று அறிவுறுத்தத் தோன்றியிருக்கும். என்ன சொல்ல விபரீத புத்தி அந்தச் செயல் அவர்களே தங்கள் தலையில் அள்ளிப்போட்டுக் கொண்ட மண். அப்பட்டமாய் முறிந்து போனது ஹுதைபிய்யா உடன்படிக்கை.\nஅம்ரிப்னு ஸாலிம் அல்-குஸைய்யி என்பவர் மதீனாவிற்கு ஓடிவந்து நபியவர்களிடம் நடந்ததைச் சொன்னார்.\n“உமக்கு உதவி அளிக்கப்படும் அம்ரு” என்றார்கள் நபியவர்கள்.\nஇதுதான் முஸ்லிம்கள் மக்காவின்மீது படையெடுக்கக் காரணமாய் அமைந்த நிகழ்ச்சி. மக்காவை அடைந்தது முஸ்லி்மகளின் படை. புனிதத்தலத்தில் இரத்தச் சேதாரம் இருக்கக்கூடாது என்பதில் நபியவர்கள் பெரும் எச்சரிக்கையுடன் இருந்தார்கள். முஸ்லிம் படைகளுக்கு அதன்படிக் கட்டளையும் இடப்பட்டது. முக்கியத் தோழர்களின் தலைமையில் நான்கு படைப்பிரிவுகளை ஏற்படுத்தி மக்காவின் நாற்புறமிருந்தும் உள்ளே வர உத்தரவிட்டிருந்தார்கள் நபியவர்கள். அதன்படி காலித் இப்னுல் வலீத் ரலியல்லாஹு அன்ஹு தலைமையில் ஒரு படை தெற்குவாசல் வழியாக மக்காவிற்குள் வந்து கொண்டிருந்தது. ஆனால், குரைஷிகளின் சிறு குழுவினர், ஸஃப்வான், ஸுஹைல், இக்ரிமா இப்னு அபூ��ஹ்லு ஆகியோரின் தலைமையில் ஆயுதங்களுடன் முஸ்லிம்களைத் தாக்கினர். என்னதான் அமைதிப்படையாக முஸ்லிம்கள் நகர்ந்து வந்தாலும் அந்தச் சிறு குழுவிற்கு இணக்கம் ஏற்படவில்லை. அம்புகள் பறந்து வந்தன. வேறுவழியின்றி தற்காப்பிற்காக முஸ்லிம்கள் திருப்பித் தாக்கும்படி ஆனது. குரைஷிகளின் எதிர்ப்பு முறியடிக்கப்பட்டது. ஆனால் அந்த மோதலில் இருபது குரைஷியரும் இரண்டு முஸ்லிம்களும் கொல்லப்பட்டிருந்தனர்.\nகொல்லப்பட்ட அந்த இருவரில் ஒருவர், குனைஸ் இப்னு காலித் அல்-குஸைய்யி. நபியவர்களிடம் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டிருந்த குழாஆ குலத்தைச் சேர்ந்தவர். ஆதிக்கா பின்த் காலித் என்ற பெண்மணியின் சகோதரர்.\n அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன், உங்களது மார்க்கம் விரைவில் மேலோங்கப் போகிறது, அது எனக்கு நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது. நீங்கள் வலிமையுள்ளவராய்த் திகழப் போகிறீர்கள். நான் அந்தச் சமயம் உங்களது ராஜாங்கத்திற்கு வருகை தந்தால் என்னை நீங்கள் கௌரவிக்க வேண்டும். அந்த வாக்குறுதியை நீங்கள் எனக்கு எழுத்திலும் தரவேண்டும்.”\nநபியவர்கள் விவரிக்க, ஆமிர் உலர்ந்த எலும்பொன்றில் எழுத, ஸுராக்காவுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது. பெருமகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்ட ஸுராக்காவிடம் நபியவர்கள் கூறினார்கள், “குஸ்ரூவின் கடகங்கள் உன் கரங்களை அலங்கரிக்கப்போவதைக் கற்பனை செய்து கொள் ஸுராக்கா.”\n பாரசீக நாட்டின் சக்கரவர்த்தி குஸ்ரூவா அவரது கடகங்களா” ஒன்றும் புரியாமல் ஆச்சரியத்துடன் கேட்டார் ஸுராக்கா.\n“ஆம். பாரசீக நாட்டின் சக்கரவர்த்தியும் ஹுர்முஸின் மகனுமான குஸ்ரூவேதான்” என்று பதில் வந்தது.\nநபியவர்கள் தம் அணுக்கத் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவுடன் மக்காவிலிருந்து மதீனா புலம்பெயர்ந்ததை அஸ்மா பின்த் அபீபக்ரு (ரலி) வரலாற்றில் பார்த்தோம். அவர்கள் இருவருடன் அபூபக்ருவின் அடிமை ஆமிர் இப்னு ஃபுஹைரா, வழிகாட்டி அப்துல்லாஹ் இப்னு உரைகத் என்று அந்தக் குழுவில் நால்வர்.\nமக்காவிலிருந்து மதீனா செல்லும் வழக்கமான பாதையைக் கவனமாய்த் தவிர்த்து, பரிச்சயமற்ற தடத்தில் அவர்களது பயணம் அமைந்திருந்தது. நபியவர்கள் கிளம்பிவிட்டார்கள் என்பதை அறிந்ததும் அவர்களைக் கொல்ல மக்கத்துக் குரைஷிக் கும்பல் கொலை வெறியுடன் அலைய ���ரம்பித்தது.\n\"முஹம்மது தப்பித்துவிட்டார். அவரை உயிருடனோ உயிரின்றியோ கண்டுபிடித்துக் கொண்டு வருபவர்களுக்கு சிறப்பான நூறு ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும்\" என்று அருகிலுள்ள ஊர்களுக்குத் தகவல் தரப்பட்டது. அதைக் கேட்டுத் தேடிக் கண்டுபிடித்துத் துரத்திக் கொண்டு வந்திருந்தார் ஸுராக்கா இப்னு மாலிக் என்பவர். அப்பொழுது நிகழ்ந்த சில அசாதாரண நிகழ்வுகள், தாம் துரத்தி வந்த முஹம்மது நிச்சயம் ஒரு சாதாரண மனிதர் அல்லர் என்பதை ஸுராக்காவுக்கு உறுதிப்படுத்திவிட்டன. அதைத் தொடர்ந்து நிகழ்ந்தவைதாம் மேற்சொன்ன உரையாடல்கள்.\nஅதன்பின் ஸுராக்கா தமது ஊருக்குக் குதிரையைத் திருப்ப, நபியவர்களும் குழுவினரும் மதீனாவை நோக்கித் தம் பயணத்தைத் தொடர்ந்தனர். குதைத் என்ற ஊரை அடைந்தது குழு. அங்குச் சாலையோரம் ஒரு கூடாரம். அதன் வெளியே, துணியால் தம்மைச் சுற்றிப் போர்த்திக்கொண்டு எப்போதாவது பாலையில் கடந்து செல்லும் மனிதர்களையும் ஒட்டகங்களையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் உம்முமஅபத் என்ற பெண்மணி.. அவரின் கணவர் அபூமஅபத் ஆட்டு மந்தை ஒன்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குச் சென்றிருந்தார்.\nஉம்முமஅபத், தம் கூடாரத்திற்கு வெளியே உணவுப் பொருட்களுடன் அமர்ந்துகொண்டு, பயணிகள், வழிப்போக்கர்களுக்கு உணவு விற்பார். பேரீச்சம் பழம், இறைச்சி, பால், ரொட்டி இதுபோல் ஏதாவது இருக்கும். பாலையில் அலுத்து, களைத்து வரும் பயணிகளுக்கு அது மிகப்பெரும் விருந்து.\nபயணத்தில் மிகவும் களைத்துப் போயிருந்த நபியவர்களும் மற்றவர்களும் உம்முமஅபத் கூடாரத்தை அடைந்தனர். ஏதேனும் உணவு இருந்தால் விலைக்குத் தரவும் என்று கேட்க, “தாங்கள் அனைவரும் என் மரியாதைக்குரிய விருந்தினர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். என்னிடம் ஏதும் உணவுப்பொருள் இருந்திருந்தால் உங்களுக்கு விருந்தோம்பல் புரிவதில் எனக்குத் தயக்கமே இல்லை. ஆனால் மன்னிக்கவும், தங்களை உபசரிக்க என்னிடம் உணவு ஏதும் இல்லை” என்றார் உம்முமஅபத்.\nஅந்தக் குறிப்பிட்ட ஆண்டில் மழை எதுவும் இன்றி உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுப் போயிருந்தது. மழை பெய்தால் மட்டும் பாலையில் முப்போகம் அறுவடையா நடைபெறப் போகிறது தண்ணீர் கிடைக்கும். தண்ணீர் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் முக்��ியம். கட்டாந்தரையில் புல் முளைத்து, கால்நடைகள் அவற்றை மேயும். அவை குட்டி ஈன்றால் பால்; அறுபட்டால் இறைச்சி என்று பாலை நிலத்தவர்க்கு அதுதான் உணவு. மழை இல்லாததால் கால்நடைகள் பஞ்சத்தில் அடிபட்டு எலும்பும் தோலுமாக நின்றன. அவற்றிடம் மடி இருந்தது. கனமில்லை. பால் சுரப்பது நின்றுபோயிருந்தது.\nநபியவர்கள் சுற்றுமுற்றும் பார்க்க, கூடாரத்தின் ஓர் ஓரத்தில் படு நோஞ்சானாய் பெண் ஆடு. “இந்த ஆட்டில் நான் பால் கறக்கட்டுமா” எனக் கேட்டார்கள் நபியவர்கள்.\n’ என்று ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்த உம்முமஅபத், “என் கணவர் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ள ஆடுகளுடன் இணைந்து கொள்ளக்கூட இதற்கு சக்தியில்லை. அதனால் இங்குத் தங்கிவிட்டது. கறந்து பாருங்கள். எத்தனை சொட்டுக் கிடைத்தாலும் தாராளமாய்ப் பருகுங்கள்.”\nஉம்முமஅபதின் இயற்பெயர் ஆத்திக்கா பின்த் காலித் அல்-குஸைய்யி. உறுதியான, திடகாத்திரமான பெண்மணி. இவரது குழாஆ குலத்தினர்தாம் பிற்காலத்தில் நபியவர்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டவர்கள். குழாஆக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராய்த்தான் நபியவர்கள் மக்காவை நோக்கிப் படைதிரட்டிச் சென்றார்கள்.\nஇறைவனைப் புகழ்ந்து இறைஞ்சிவிட்டு, ஆட்டின் மடியைத் தடவிக் கொடுத்தார்கள் நபியவர்கள். பிறகு அதிகப்படியான இறைஞ்சுதல் ஒன்றும் கூறினார்கள், ‘என் இறைவனே இந்தப் பெண்மணிக்காக இந்த ஆட்டின்மீது நல்லருள் புரிவாயாக இந்தப் பெண்மணிக்காக இந்த ஆட்டின்மீது நல்லருள் புரிவாயாக\nவெகு விரைவில் அந்த ஆட்டின் பால்மடி நிரம்பி நின்றது. உம்முமஅபதிடம் பெரியதொரு பாத்திரம் எடுத்துவரும்படி நபியவர்கள் கேட்க, கொண்டுவந்து தந்தார் அவர். நபியவர்கள் தாமே தம் கைகளால் பால் கறக்க, அந்தப் பாத்திரம் நிரம்பி வழிந்தது. முதலில் அதை உம்முமஅபதிடம் நீட்ட, தம் வயிறு முட்ட அதைப் பருகினார் அவர். அடுத்து, தம்முடன் வந்திருந்த மூவருக்கும் ஒருவர் மாற்றி ஒருவருக்கென அதை அளித்தார்கள் நபியவர்கள். பரிமாறுபவர் இறுதியில் பருக வேண்டும் என்று தாம் கடைசியில் பருகினார்கள்.\nஅனைவரின் வயிறும் பசி தணிந்து நிரம்பியிருந்தது. மீண்டும் அப்பாத்திரம் நிரம்பும் மட்டும் பால் கறந்து அதை உம்முமஅபதிடம் அளித்தார்கள் நபியவர்கள். பிறகு சற்று நேரம் அந்தக் கூடாரத்���ில் இளைப்பாறிவிட்டு, தம் பயணத்தைத் தொடர்ந்தனர் நால்வரும்.\nமாலை, மேய்ச்சலுக்குச் சென்ற ஆட்டுடன் திரும்பினார் உம்முமஅபதின் கணவர். அவர் பெயர் அஃக்தம் இப்னு அபில்-ஜவ்ன் அல்-குஸைய்யி. பாத்திரத்தையும் அதில் நிரம்பியுள்ள பாலையும் கண்டார்.\n நம்மிடம் பால் சுரக்கும் அளவிற்கு ஆடு இல்லையே\n“ஆசிர்வதிக்கப்பட்ட மனிதர் ஒருவர் நம்மைக் கடந்துச் சென்றார்” என்று அன்று நடந்த முழு நிகழ்வையும் கூறினார் உம்முமஅபத். அனைத்தையும் கேட்ட அபூமஅபதுக்குச் சட்டெனப் பொறி தட்டியது.\n அவர் குரைஷியர் தேடி அலையும் மனிதர். நான் அவரைச் சந்தித்தால், அவரைப் பின்பற்றுவேன்.”\nநபியவர்களைத் தேடிக் கிளம்பியிருந்த மக்களுள் சிலர் அடுத்தடுத்த நாள் உம்முமஅபத் கூடாரம் வரை வந்துவிட்டார்கள். அவர்கள் விசாரித்தபோது, “அப்படி யாரும் இப்பாதை வழியே கடந்து செல்லவில்லையே” என்று அடித்துச் சொல்லிவிட்டார் உம்முமஅபத்.\nகல்வியறிவு குறைந்த முரட்டுத்தனமான பதுஉக் குலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் உம்முமஅபதுக்கு அற்புதமான அறிவுத்திறன் அமைந்திருந்தது. நபியவர்களைக் கண்டு பழகிய சிறு நேரத்திற்குள்ளேயே அந்த மனிதர், மாமனிதராகத்தான் இருக்க வேண்டும் என்று அவரால் உணர முடிந்திருக்கிறது. ‘இவரிடம் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது; மற்றவர்களைப்போல் அல்லர் இவர்’ என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. சில குறிப்புகள் அவர் அன்றே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்கின்றன. இதரக் குறிப்புகள் அவரும் அவரின் கணவரும் பின்னர் மதீனா சென்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர் என்று தெரிவிக்கின்றன. அவர் நபியவர்களின் உருவத்தைப் பற்றி அளித்துள்ள வருணனை மிகவும் துல்லியம்.\n\"இயல்பாகவே ஒளிவீசும் முகம்; ஒருமுறை பார்த்தால் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஈர்க்கும் வசீகரம். உடல் பெருத்தவரோ ஒல்லிக்குச்சியோ அல்லர்; சீரான உடல்வாகு; கருகருவென கருத்து நீண்ட வில்லொத்த புருவம்; களங்கமற்ற கருவிழிகள்; சுருண்டு தொங்கும் தலைமுடி; அடர்த்தியான தாடி; உயர்ந்த கழுத்து; அவர் பேசாமலிருந்தால் கம்பீரமான அமைதி; பேசினால் அளந்து, தெளிவாகப் பேசினார். அவரது பேச்சில் நாவன்மை மிளிர்ந்தது. உயரத்தால் நெடியவருமல்லர்; குட்டையானவருமல்லர்; நடுத்தர உயரம் கொண்டவர். எட்டத்தில் பார்க்கும்போது வசீகரமானவராகவும் அ���்மிப் பழகினால் இனிமையானவராகவும் திகழ்ந்தார். இருவருடன் சேர்ந்திருக்கும்போது, பழுத்த ஈச்சந்தோகைகள் இரண்டின் நடுவே புதிதாகத் தோன்றிய இளந்தளிர்த் தோகைபோல் தெரிந்தார். அவர் பேசினால் அவருடைய தோழர்கள் மரியாதையுடன் செவிதாழ்த்தினர். அவர் கட்டளையிட்டால் கட்டுண்டு சடுதியில் நிறைவேற்றினர். அவர்தம் தோழர்களிடையே கண்ணியம் மிக்கவராகத் திகழ்ந்தார்.”\nவிளக்கமாய் அமைந்து வரலாற்றில் சிறப்பாய் நிலைபெற்றுவிட்டது உம்முமஅபதின் இந்த வருணனை.\nசுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நபியவர்களின் மனைவியர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லும்பொழுது உம்முமஅபதின் கூடாரத்தைக் கடக்க நேரிட்டது. அது உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சிக் காலத்தின் இறுதிக் கட்டம். உதுமான் இப்னு அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு, நபியவர்களின் மனைவியருக்குத் துணையாய்ச் சென்று கொண்டிருந்தார். அப்பெண்டிர்களைக் கண்ட உம்முமஅபத், அன்றொரு நாள் நபியவர்கள் தம் விருந்தினராய் அமைந்த பழைய நினைவு தாக்கி, விம்மி அழ ஆரம்பித்துவிட்டார். அந்த நினைவுகள் நபியவர்களின் மனைவியருக்கும் சோகத்தை அளிக்க, அவர்களும் அழுதனர். அவர்கள் ஒவ்வொருவரும் உம்முமஅபதுக்கு ஏதோ ஒரு பரிசு அளித்துவிட்டு, நாட்டின் வருவாயை கலீஃபா பகிர்ந்தளிக்கும் நேரத்தில் தங்களைச் சந்திக்கும்படி அறிவுறுத்திவிட்டு விடைபெற்றனர்.\nஅந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பின்னர் மதீனா சென்று அவர்களைச் சந்தித்தார் உம்முமஅபத். அச்சமயம் நபியவர்களின் ஏழு மனைவியர் உயிர் வாழ்ந்திருந்தனர். அனைவரும் தலா 50 தீனார்களை உம்முமஅபதுக்கு நன்கொடையாக அளித்தனர். நீண்ட காலம் உயிர் வாழ்ந்து மறைந்தார் உம்முமஅபத்.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.\nசத்தியமார்க்கம்.காம்-ல் 30 அக்டோபர் 2012 அன்று வெளியான கட்டுரை\nஉதவிய நூல்கள்: Read More\n<<தோழியர் - 12>> <<தோழியர் - 14>>\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_07_27_archive.html", "date_download": "2019-08-23T16:21:36Z", "digest": "sha1:EPVQESVKSOZIDE6WQOJYVJP6A72DSVSR", "length": 66797, "nlines": 1605, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "07/27/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nதீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையா\nகுண்டு வெடிப்புக்கு முன் மும்பையில் இருந்து வந்தஇ-...\nஆமதாபாத்தில் 45 பேர் பலி வெடிகுண்டு வைத்ததாக தீவிர...\nபாலஸ்தீன குழந்தைகள் டெலிவிஷன் நிகழ்ச்சி\nதொடர் குண்டு வெடிப்பு : அமெரிக்கா கடும் கண்டனம்\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்த...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறிய���மையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nதீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையா-மிரட்டல் இ-மெயிலில் இருந்த திடுக்கிடும் தகவல்கள்\nதீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையா-மிரட்டல் இ-மெயிலில் இருந்த திடுக்கிடும் தகவல்கள்\nதீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இதுதொடர்பாக வந்த மிரட்டல் இ-மெயிலில் திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.\nகடந்த 25-ந் தேதி பெங்களூரில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு பெண் பலியானார். பலர் காயம் அடைந்தனர்.\nபெங்களூர் குண்டு வெடிப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் சங்கிலி தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் 45 பேர் பலியானார்கள். 140-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.\nஆமதாபாத் குண்டு வெடிப்புக்கு `இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இது, சிமி மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கங்கள் இணைந்த அமைப்பு ஆகும். இந்த தீவிரவாத இயக்கம், 14 பக்க இ-மெயில் ஒன்றை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.\nமராட்டிய மாநிலத��தில் சிறுபான்மை மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். இது நிறுத்தப்படாவிட்டால், மராட்டிய முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கும், துணை முதல்-மந்திரி ஆர்.ஆர்.பட்டீலும் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். கடந்த 2006-ம் ஆண்டு ஜுலை 11-ந் தேதி நடந்த குண்டு வெடிப்புகளை அவர்கள் அதற்குள் மறந்து விட்டார்களா\nசிறுபான்மை மக்கள், ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த மக்கள் தொகை கொண்ட குஜ்ஜார்களே, பலத்தை காட்டி, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளும்போது, நாம் அதை விட அதிகமாக பலத்தை காட்டி அரசாங்கத்தை பணிய வைக்க வேண்டாமா\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, மும்பையில் மாளிகை கட்ட திட்டமிட்டுள்ள இடம், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது. எனவே, மாளிகை கட்டுவதற்கு முன்பு, முகேஷ் அம்பானி, ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் மறக்க முடியாத பயங்கர அனுபவமாக அது மாறிவிடும்.\nஉத்தரபிரதேச பார் கவுன்சில் வக்கீல்கள் முஸ்லிம்களின் வழக்குகளில் ஆஜராக மறுக்கிறார்கள். எனவே, உத்தரபிரதேச பார் கவுன்சிலையும் எச்சரிக்கிறோம்.\nஇந்த மிரட்டல் இ-மெயிலின் அடிப்படையில் பார்க்கும்போது, சதிகார தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு மும்பையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.\nமும்பையில் உள்ள பங்கு சந்தை கட்டிடம், சித்திவிநாயகர் கோவில், மந்திராலயம், மும்பை மாநகராட்சி கட்டிடம் மற்றும் பெரிய கட்டிடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதைத் தொடர்ந்து இந்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும், இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ள மராட்டிய முதல்-மந்திரி,\nதுணை முதல்-மந்திரி, முகேஷ் அம்பானி ஆகியோருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nமத்திய, மாநில அரசுகளின் விசேஷ பாதுகாப்பில் உள்ள மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை அதிகரிக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:24 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: குஜ்ஜார், முகேஷ் அம்பானி, மும்பை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வதேஷ்முக்\nகுண்டு வெடிப்புக்கு முன் மும��பையில் இருந்து வந்தஇ-மெயில் மிரட்டல்: முடிந்தால் குண்டு வெடிப்பை தடுத்து பாருங்கள்\nகுண்டு வெடிப்புக்கு முன் மும்பையில் இருந்து வந்தஇ-மெயில் மிரட்டல்: முடிந்தால் குண்டு வெடிப்பை தடுத்து பாருங்கள்\nகோத்ரா சம்பவத்துக்கு பழிக்கு பழிவாங்குவோம், முடிந்தால் அதை தடுத்து பாருங்கள் என்று தீவிர வாதிகளிடம் இருந்து இ மெயிலில் மிரட்டல் வந்தது. மும்பையில் இருந்து இந்த மிரட்டல் வந்ததாக தெரிய வந்துள்ளது.\nஆமதாபாத்தில் 14 இடங் களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன் தீவிரவாதிகளிடம் இருந்து 10 நிமிடங்களுக்கு முன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு\nஅந்த மிரட்டல் வந்துள்ளது. டெலிவிஷனுக்கும் இந்த மிரட்டல் அனுப்பப் பட்டுள்ளது.\nஅதில் கூறப்பட்டு இருந்த தாவது:-\nஇன்னும் 5 நிமிடங்கள் காத்திருங்கள் மரணத்தின் பயங்கரத்தை உணரப் போகிறீர்கள்.\nபுனித போர் (ஜிகாத்) மீண்டும் தொடங்கி விட்டது. குஜராத்தில் கோத்ரா சம்பவத் துக்கு பழிவாங்கப் போகிறோம் இந்தியாவில் உள்ள முஜாகதீன்களும், பிடாயின்களும் தயாராகி விட்டனர். முடிந்தால் அவர் களை தடுத்துப் பாருங்கள் புனித போரின் பயங்கரம் என்ன என்பதை உணரப் போகிறீர்கள்.\nமத்திய பிரதேசம், மராட்டியம், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் விரைவில் குண்டுகள் வெடிக்கும்.\nகுஜராத் முதல் மந்திரி நரேந்தர மோடிக்கு பாடம் கற்பிப்போம். நரேந்திர மோடியே உங்கள் மாநிலத்திலேயே நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம் பாருங்கள்.\nஇவ்வாறு அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nமிரட்டல் கடிதத்தின் முன் பகுதியில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவர படமும் இருந்தது.\nஆமதாபாத் குண்டு வெடிப்புக்கு நாங்கள் தான் பொறுப்பு ஏற்கிறோம் என்றும் கூறியுள்ள அந்த கடிதத்தில் அல்அர்பி, குரு அல் ஹிந்தி என்று கையெழுத்து போடப்பட்டுள்ளது.\nஇந்த இ மெயில் மும்பை யில் இருந்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீத் ஹேவுட், சி.1503-1504, கினியா சி.எச்.எஸ்.பிளாட், செக்டார் 2, 3, 16-ஏ, சம்பாடா, மும்பை என்ற முகவரி இருந்தது.\nமும்பையில் உள்ள ஒரு வாடகை வீட்டில்தான் மிரட்டல் கடிதத்தை அனுப் பியவன் தங்கி இருந்ததாக தெரிகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:23 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஆமதாபாத்தில் 45 பேர் பலி வெடிகுண்டு வைத்ததாக த��விரவாதி, டெல்லியில் கைது இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை சேர்ந்தவர்\n45 பேரை பலிகொண்ட ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக, இஸ்லாமிய மாணவர் இயக்க தீவிரவாதி ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.\nபெங்களூரை தொடர்ந்து, நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் சங்கிலி தொடர் குண்டு வெடிப்பில் 45 பேர் பலியானார்கள்.\nகுஜராத் போலீசார் நடத்திய விசாரணையில், இஸ்லாமிய மாணவர் இயக்க (சிமி) தீவிரவாதி அப்துல் ஹலீம் என்பவருக்கு இந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 2002-ம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவரத்தில் தொடர்புடைய ஹலீம், டெல்லியில் தலைமறைவாக இருந்து வந்தார்.\nஆமதாபாத் குண்டுவெடிப்பை தொடர்ந்து, குஜராத் போலீசார் டெல்லி போலீசாருடன் தொடர்பு கொண்டு ஹலீமுக்கு வலை விரித்தனர். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், டெல்லி நகரின் இதயப் பகுதியான டேனி லிம்டாவில் பதுங்கி இருந்தபோது ஹலீம் பிடிபட்டார்.\nஹலீம் கைதான தகவலை ஆமதாபாத் இணை போலீஸ் கமிஷனர் ஆஷிஸ் பாட்டியா உறுதி செய்தார். ஆமதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக முதலில் கைதானது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுஜராத் கலவரத்தை தொடர்ந்து, அகதிகள் முகாமில் தங்கி இருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் ஹலீம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அந்த குடும்பங்களை சேர்ந்த ஆவேசமான இளைஞர்களை திரட்டி உத்தரப்பிரதேசத்துக்கு அழைத்துச்சென்ற ஹலீம், பின்னர் அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி தீவிரவாத பயிற்சி பெற ஏற்பாடு செய்தார்.\nஅந்த இளைஞர்கள் மூலம் நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் நாச வேலைகளை மேற்கொள்வதற்கான திட்டம் தீட்டியதில் முக்கிய பங்கு வகித்தவர், அப்துல் ஹலீம் என்று குஜராத் போலீசார் தெரிவித்தனர். தற்போது போலீசாரின் பிடியில் சிக்கிய ஹலீமிடம் ஆமதாபாத் குண்டு வெடிப்பு பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:21 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஆமதாபாத், இஸ்லாமிய மாணவர், குஜராத், ஹலீம்\nபாலஸ்தீன குழந்தைகள் டெலிவிஷன் நிகழ்ச்சி\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:57 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இஸ்ரேல், கொலை, டென்மார்க், பாலஸ்தீனம், முஸ்லீம், வன்முறை\nதொடர் ��ுண்டு வெடிப்பு : அமெரிக்கா கடும் கண்டனம்\nதொடர் குண்டு வெடிப்பு : அமெரிக்கா கடும் கண்டனம்\nநேற்று முன்தினம் பெங்களூருவிலும், நேற்று அகமதபாத்திலும் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது\nகடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இ‌தி‌ல் இருவ‌ர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 16 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 45 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து அமெரிக்க தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ‌ர்‌த்தம‌ற்ற, மோசமான இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இதில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள் கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:55 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2\nகுர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nமுன்னுரை: இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட குர்‍ஆனின் வசனங்கள் பற்றி நாம் சிந்தித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறோம். குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 1ஐ தொடர்ந்து, இப்போது இரண்டாம் பாகமாக, அல்லா செய்த ஒரு சரித்திர தவறை காணப்போகிறோம்.\nகுர்‍ஆன் 19:7ல் அல்லா சொல்கிறார்:\n யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை\" (என்று இறைவன் கூறினான்).\nயஹ்யா ( யோவான் or John ) என்ற பெயர் கொண்ட நபர்களை அல்லா, யோவான் ஸ்நானனுக்கு முன்பு ஒருவரையும் உருவாக்கவில்லையாம். அதாவது, யோவான் என்ற பெயர் கொண்ட ஒருவரும் யோவானுக்கு முன்பு வாழவில்லையாம். இப்படி அல்லா சொல்வதினால், அவருக்கு சரித்திரம் பற்றிய‌ விவரம் தெரியவில்லை என்று புலனாகிறது. சரித்திரத்தை நாம் புரட்டிப்பார்த்தாலும், மற்றும் பைபிளின் பழையை ஏற்பாட���டை புரட்டிப்பார்த்தாலும், யோவான் (John) என்ற பெயர் கொண்டவர்கள் அனேகர் இருப்பதாக நாம் கண்டுக்கொள்ளமுடியும். குர்‍ஆனில் உள்ள பல பிழைகளில் இதுவும் ஒன்று.\nசரித்திரத்தில் யோவான்(JOHN) பெயர்களைக் கொண்ட நபர்கள்\nஇவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த \"ஹாஸ்மொனியன்\" நாட்டு அரச‌னாவார். ஆட்சிகாலம் கி.மு. 134 - 104, மரித்த ஆண்டு : கி.மு. 104. மேலும் விவரங்களுக்கு : பார்க்க John Hyrcanus - Wikipedia | John Hyrcanus-Brittanica | John Hyrcanus - Jewish Encyclopedia\nஒரு கலகம் செய்த குழுவிற்கு தலைவராக இருந்த \"ஜான்\" எஸ்ஸன் என்வரைப்பற்றி ஜொஸெபாஸ் சொல்கிறார். \"ஜான்\" எஸ்ஸன் கி.மு. வில் வாழ்ந்தவர். பார்க்க: \"ஜான்\" எஸ்ஸன் - John Essenes\n3) 1 மக்காபீஸ் 2:1\nமக்காபீஸ் என்ற நூல் ( கி.மு 100) சொல்கிறது. மத்ததியாஸ் \"ஜானின்\" மகன், ஜான் சிமியோனின் மகன். மற்றும் அதிகாரம் 2 வசனம் 2 சொல்கிறது, மத்ததியாஸுக்கு \"ஜான்\" என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான் என்று. பார்க்க : 1 மக்காபீஸ் 2:1 :\nமற்றும் 1 மக்காபீஸ் 16:19 ல் கூட ஒரு முறை \"ஜான்\" என்ற ஒருவரைப்பற்றி சொல்கிறது. பார்க்க : 1 மக்காபீஸ் 16:19\nமேல் சொல்லப்பட்ட எல்லா \"ஜான்\" களும் , பைபிளின் யோவான் ஸ்நானகனுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nயோவானுக்கு முன்பு யோவான் என்ற பெயர் கொண்ட பழைய ஏற்பாட்டு நபர்கள்:\nஇந்தப்பெயர் \"யோகனான்\"(எபிரேய மொழியில்-\"யோகனான்\") என்று பல முறை (27 க்கு அதிகமாக) பழைய ஏற்பாட்டில் வருகிறது. ( பார்க்க 2 இராஜா 25:23, 1 நாளா 3:15,24, 6:9,10, 12:4, 12:12, 26:3, 2 நாளா 17:15, 23:1, 28:12, எஸ்றா 8:12, 10:6, 10:28, நெகே 6:18, 12:13, 12:22,23,42, எரே 40:8 இன்னும் பல இடங்களில்.)\nபல இஸ்லாமிய அறிஞர்களின் குர்-ஆன் மொழிபெயர்ப்பும். நாம் மேலே சொன்னது போல கருத்துள்ளது.\nதமிழாக்கம்: டாக்டர். முஹம்மது ஜான், ஜான் டிரஸ்ட் நிறுவனம்,\n யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை\" (என்று இறைவன் கூறினான்).\nதமிழாக்கம்: தமிழாக்கம்: பி.ஜைனுல் ஆபிதீன்\n ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை\" (என இறைவன் கூறினான்)\nயூசுப் அலி மட்டும் சிறிது மாற்றிச் சொல்கிறார். அவருக்கு இவ்வசனம் சரித்திரப்படி தவறானது என்று தெரிந்திருக்குமோ குர்-ஆனை தான் நினைத்தபடி மொழிபெயர்த்துள���ளார்.\nஜலால் இவ்வசனத்திற்கு கீழ்கண்டவாறு பொருள் கூறுகிறார்(tafsir).\nஇந்த தவறைப் பற்றி இஸ்லாமியர்களின் கேள்வியும் மற்றும் பதிலும் இங்கு காணலாம்.\n1) குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1 - இஸ்லாம் கல்விக்கு பதில்: பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது \"காப்பி\" அடித்தது தான்.\n2) குர்‍ஆனின் சரித்திர தவறு: \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n3) சாத்தானின் வசனங்களும் குர்-ஆனும்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:52 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/03/25-2014.html", "date_download": "2019-08-23T15:14:58Z", "digest": "sha1:HUYMLOJPLQUJD6Q2KX2RBZWAZJIX72AY", "length": 10190, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "25-மார்ச்-2014 கீச்சுகள்", "raw_content": "\nவிஜய் டீவி சிகரம் தொட்ட பெண்கள் விருது இலக்கியத்திற்காக எனக்கு கிடைத்திருக்கிறது.விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் விருதை வழங்கினார்..\nபிறந்த வீட்டில் அப்பாவின் அன்பும், புகுந்த வீட்டில் கணவனின் அன்பும் முழுமையாக கிடைக்க பெற்ற எந்த பெண்ணும் பெண்ணியம் பேச விழைவதில்லை\nஇன்னுமா எறும்ப சுறுசுறுப்புக்கு உதாரணமா சொல்றீங்க பிள்ளையை பள்ளிக்கும், கணவனை ஆஃபீஸுக்கும் அனுப்பும் பரபரப்பில் ஒரு தாயை பார்த்ததில்லையா\nவிஜய் ரசிகர்களுக்கு இருக்க பெரிய பலம் என்னனா எத்தனை அடி வாங்குனாலும் பத்தாவது நாள் திரும்ப துப்பாக்கிடானு வரதுதான்..\nஉனது உலகை எனது கண்ணில் பார்த்திடசெய்வேன்....\nஆல் அவுட் விளம்பரம் எங்க போட்டுறுக்கான் கவனிக்கவும் http://t.co/kqN75qA0wQ\n உலக மக்கள் தொகை நம் மாநிலங்களோடு ஒப்பிடறாங்க\nகுறும்பு விவேக் © @kurumbuvivek\nஇறந்த செய்தி கூட சில மாதங்களில் கண்ணீர் கரைந்து விடும். இருக்கிறார்களா இறந்தார்களா என்ற சிந்தனை அவர்கள் குடும்பங்களுக்கு பெரும் துயரம் .\nAfter +2, என்ன பண்ணலாம் / படிக்கலாம் / செய்யலாம் அந்திமழை இதழுக்காக ஜாலியா / யூஸ்புல்லா ட்விட்டுங்க. Tag 11am சொல்றோம் :-)) RT pls\nஅன்புள்ள இழவெடுத்தவர்களுக்கு: ஆயிரமாவது முறையாகச் சொல்கிறேன் - பிஜேபியை எதிர்த்தால் காங்கிரஸ் ஆதரவு என்று அர்த்தமில்லை.\nபுகைப்பிடித்துக்கொண்டு நான் யாருக்கும் அடிமையில்லைனு சொல்லாதீங்க\nதாய் என்பவள் தன் கணவனின் தவறுகளுக்கு நீதிபதியாகவும், மகனின் தவறுகளுக்கு வழக்குரைஞராகவும் இருக்கிறாள் .\nஅஜித்த கலாய்க்க விஜய்ரசிகனாயிருக்கனும்னு அவசியம் இல்ல போண்டாமணி நலன்விரும்பியாக்கூட இருக்கலாம் ;)\nவீம்புக்கு இஞ்சினியரிங் படிச்சிட்டு ஆடுமாடு மேய்கிறதுக்கு பதில அக்ரிகல்சர் சயின்ஸ் படிச்சி அறிவியல்பூர்வமா விவசாயம் பாக்கலாம் #AMafterplus2\nஉச்சபட்ச தனிமையென்பது விருப்பமானவரின் நிராகரிப்பே. :-/\nகாதலிக்கும்போது கவிதைதான் கிடைக்கிறது. காதலிக்கப்படும்போதுதான் வாழ்க்கை கிடைக்கிறது.\nகண்ட இடங்களில் எச்சில் உமிழாதீர்கள், தும்மல் வரும்போது முகத்தை மூடிக்கொண்டு தும்புங்கள்... காச நோயை அழிக்க உதவுங்கள் \nஉயரம் தொட்டவர்களை எளிதாகக் கேலி செய்கிறோம். நாம் இருக்கும் நிலைமையை ஒரு கணமேனும் சிந்தித்தால் இந்த மாதிரிப் பேசத் தோணாது.\nஎன்று உங்களால் உங்கள் முகத்தை அஞ்சு நிமிடத்திற்கு மேல் கண்ணாடியில் பார்க்க முடிகின்றது என்றால் நீங்கள் காதலிக்க தகுதி அடைந்து விட்டீர்கள் \nஇன்று ஆஸ்திரேலிய கேப்டனாக கலக்கும் பெய்லி கூட சில வருசம் தல தோனிக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்ற சிஎஸ்கே வீரர் என்பது வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/09/iccwt20.html?showComment=1348223774824", "date_download": "2019-08-23T15:33:47Z", "digest": "sha1:3I3DHM4HMAUIAQTMJ4YHTJUFAXERDVUC", "length": 35748, "nlines": 484, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: வாயை மூடி சும்மா இருடா - கோளிக்கு ஒரு பாட்டு - #ICCWT20", "raw_content": "\nவாயை மூடி சும்மா இருடா - கோளிக்கு ஒரு பாட்டு - #ICCWT20\nஇந்தியாவின் அண்மைக்கால நம்பிக்கை விராட் கோளி...\nஇவர் அடித்தால் தான் இந்தியா ஜெயிக்கும் என்ற நிலை.\nதனது சிறப்பான, தொடர்ச்சியான துடுப்பாட்டப் பெறுபேறுகள், அணிக்கான அர்ப்பணிப்பு என்பவற்றால் நிரந்தர இடத்தை மூன்று வகை கிரிக்கெட் அணிகளிலும் (டெஸ்ட், ODI, T20) பெற்றுக் கொண்டதோடு அணியின் உப தலைவராகவும் உயர்ந்திருக்கிறார்.\nஅண்மையில் ICC விருதுகளில் கடந்த வருடத்தின் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருதையும் வென்ற திறமையாளர்.\nஎல்லா நாடுகளிலும் இவருக்கென்று ரசிகர் பட்டாளம்.. அதைவிட ரசிகையர் எண்ணிக்கை அதிகம்.\nஆனால் இந்தச் சின்னத் தம்பி எவ்வளவுக்கெவ்வளவு நல்லா மைதானத்தில் விளையாடுகிறாரோ, எவ்வளவுக்கெவ்வளவு உயிரைக் கொடுத்து இந்திய அணியைப் பல தடவை காப்பாற்றுகிறாரோ, அதேயளவுக்கு எதிரணி வீரர்கள், ரசிகர்களின் கடுப்புக்கும் ஆளானவர்.\nகாரணம் வாய் நிறைய இவர் வைத்துள்ள வசை வார்த்தைகள்.. ஹிந்தி தெரியாதவர்களும் கூட அகராதி தேடி அர்த்தம் தெரிந்து புல்லரித்துப் போயுள்ளார்கள்.\nபொதுவாக விளையாடிக்கொண்டிருக்கும்போது விரக்தியான, கோபமான நேரங்களில் எதிரணியை வசை பாட, தன்னைத் தானே நொந்துகொள்ளவே இவ்வாறான தகாத வார்த்தைகள்/தூசணங்களை - காது கொடுத்துக் கேட்கவே முடியாத வார்த்தைகளை வெளிவிடுவதுண்டு.\nஆனால் இந்த இளம் வீர���், இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியின் முன்னாள் தலைவர், எதிர்கால இந்திய அணியின் தலைவர், தன் சந்தோஷங்களைக் கொண்டாடவும், சதங்களை அடையும்போதும், அரைச் சதங்களைப் பெறும்போதும் ஏன் பிடிகளை எடுக்கும்போது கூட வாயிலிருந்து துப்புகின்ற வார்த்தைகள்\nஇப்படி சாதனைகளைக் கொண்டாடும் போதும் தகாத வார்த்தைகளை உதிர்ப்பது அதை வாழ்த்துகின்ற ரசிகர்களையும் கேவலப்படுத்தும் என்று தம்பிக்கு அனுபவமுள்ள இந்திய வீரர்கள் யாராவது சொல்ல மாட்டார்களா \nஅப்பப்பா.... கடும் கோபம் வருகையில் கூட நாகரிகமான நாம் அவ்வாறு பேச மாட்டோம்..\nநேற்றும் கூட அப்பாவி ஆப்கானிஸ்தானிய அணிக்கெதிராக அரைச் சதம் பெற்ற பிறகு அந்த வீரர்களின் அம்மாக்களை இழிவுபடுத்தியிருந்தார்.\nஇன்னும் கொஞ்சமென்றால் அந்த அப்பாவி அணி இந்தியாவுக்கு ஆப்பு அடித்த அணியாக மாறியிருக்கும்.\nஹ்ம்ம் இவரெல்லாம் இந்திய அணியின் தலைவராக வந்து.....\nசர்வதேசக் கிரிக்கெட்டில் இப்போதிருக்கும் மிகச் சிறந்த இளம் வீரர் என்றும் எதிர்காலத்துக்கான மிகச் சிறந்த நம்பிக்கையான வீரர்களில் ஒருவர் என்றும் சொல்லக் கூடிய ஒருவர் தூஷண வார்த்தைகளால் தான் ஞாபகிக்கப் படுகிறார் என்பது அவருக்கே அசிங்கம் தானே\nஆஸ்திரேலியாவில் நடுவிரல் காட்டிப் பரபரப்பானவர் என்பதும் கோளி தனது குறுகிய கால கிரிக்கெட் வாழ்க்கையில் பதித்துள்ள மற்றொரு சாதனை.\nநேற்றைய போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவு செய்யப்பட்ட கோளி ஊடகவியலாளர் சந்திப்புக்கு வந்திருந்தார்.\nகொஞ்சம் இறுக்கமாகவே காணப்பட்ட அவரிடம் சில சீண்டல் கேள்விகளும் தொடுக்கப்பட்டன.\nகுறிப்பாக இந்திய ஊடகவியலாளர்களே இவரை சீண்டப் பார்த்தார்கள்.\nநானும் பார்த்தேன் விராட் கோளி அந்த ஊடகவியலாளர்களின் அம்மாக்கள், சகோதரிகளையும் அர்ச்சிக்கப் போகிறார் என்று.\nஆனால் கோபத்தை முகத்தில் காட்டினாலும் வார்த்தைகளைப் பார்த்துப் பக்குவமாகக் கையாண்டார்.\nஅந்தக் கேள்விகளும் கோளியின் பதில்களும்...\nதொடர்ச்சியாக சிறப்பாக ஆடி ஓட்டங்களைக் குவித்துவருகிறீர்களே.. உங்களில் தான் இந்திய அணி அதிகமாகத் தங்கி இருக்கிறதா\nஇல்லையே.. இந்திய அணியின் துடுப்பாட்ட வலிமை உலகம் அறிந்தது. இப்போது நான் சிறப்பான formஇல் இருப்பதாக உணர்கிறேன். (Presently i'm going through a purple patch, i think) அது அணிக்கும் பயன்பெறுவதில் மகிழ்ச்சி.\nஇந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் அண்மைக்கால மோசமான பெறுபேறுகள் பற்றி\n(முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டே) இதே ஆரம்ப வீரர்களில் ஒருவர் தான் ஒரு நாள் போட்டியொன்றில் இரட்டை சதம் அடித்தவர் என்பதை மறந்துவிடாதீர்கள். கிரிக்கெட் என்றால் அப்படித்தான். எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது.\nஉங்களுக்கு எல்லாம் இன்று நாங்கள் பெற்ற ஓட்டங்கள் 159 என்பது மட்டும் தான தெரிகிறது.\nஆனால் அதன் முக்கியத்துவம், அதைப் பெற நாம் எடுத்த முயற்சி எல்லாம் பெரியவை.\nஇதற்கு முந்தைய போட்டிகளிலும் நீங்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியும் உங்கள் மோசமான பந்துவீச்சால் இந்தியா தோற்றிருக்கிறதே...\nஎங்கள் பந்துவீச்சு ஆரம்பத்தில் இன்றும் சிறப்பாகத் தான் இருந்தது. ஆனால் கடைசி ஓவர்கள் சில நேரங்களில் தடுமாறிவிடுகிறோம். இனி அதை சரி செய்வோம்.\nஎங்கள் பந்துவீச்சாளர்களில் முழுமையான நம்பிக்கை இருக்கிறது.\nஅடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறீர்களே.. இது உங்கள் பெறுபேறுகளைப் பாதிக்கும் என்று உணரவில்லையா\nஅந்த உணர்ச்சி தான் என்னை ஊக்குவிக்கிறது. அது எனக்குத் தேவை. ஆனால் முன்பு போல இல்லாமல் இப்போது கட்டுப்படுத்திக்கொள்கிறேன்.\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பு முடிந்து வெளியே போன கோளியைக் கேள்வி கேட்ட இந்திய நிருபர்களில் ஒருவர் அணுகி ஹிந்தியில் எதோ கேட்டார் ..\nஅதற்கு கோளி ஆங்கிலத்தில் கொஞ்சம் சூடாகவே சொன்ன பதில் \"Call and ask our selectors\"\nஅந்த ஹிந்தி நண்பரிடம் என்ன கேட்டீர்கள் என்று ஆர்வமாகக் கேட்டேன்.\nரோஹித் ஷர்மா பற்றிக் கேட்டாராம்.\nகோளி இலங்கையில் சில ரசிகர்களோடு காட்டிய பந்தா பற்றியும் பலர் என்னிடம் புலம்பியதையும், அவரிடமே நேரடியாக ட்விட்டரில் கண்டித்ததையும் உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள்.\nதம்பி நல்லா விளையாடுகிறீர்கள்.. ஆனால் உங்கள் துடுக்கான வாயை விட துடுப்பை அதிகமாகப் பேசவிடுங்கள்.\n10 விக்கெட்டுக்களால் இன்று தென் ஆபிரிக்காவிடம் சரணடைந்து இம்முறை ICC WORLD TWENTY20இலிருந்து வெளியேறும் முதல் அணியாக மாறியுள்ளது சிம்பாப்வே.\nதிறமையான வீரர்கள் பலர் இருந்தும் அடுத்தடுத்த போட்டிகளில் இலங்கையிடமும் தென் ஆபிரிக்காவிடமும் இப்படி சிம்பாப்வே சுருளும் என்று யாரும் நினைத்திருக��கமாட்டார்கள்.\nஆப்கானிஸ்தான் அணிஇடம் இருந்து பிரெண்டன் டெய்லரின் அணி நிறையக் கற்க வேண்டியுள்ளது. இன்னொரு பக்கம் சிம்பாப்வே பற்றிப் பரிதாபமும் கொள்ளவேண்டியுள்ளது.. பின்னே இலங்கை, தென் ஆபிரிக்க அணிகளோடு ஒரே பிரிவில் அகப்பட்டுக் கொண்டால்\nஆனால் நாளை இரவு ஆப்கானிஸ்தானும் கூட மூட்டை கட்டலாம்.\nஇந்திய அணியோடு சவால் விட்டு விளையாடி இருந்தாலும், இங்கிலாந்தின் இரு பயிற்சிப் போட்டி வெற்றிகளும் அவர்களைப் பலமான அணியாகக் காட்டுகிறது.\nஇத்தொடரின் முதலாவது அதிர்ச்சியை நாளை காபூல் மைந்தர்கள் தரட்டும் என வாழ்த்துகிறேன்....\nகோலி மேல ஏன் இந்த கொலைவெறி\nதமிழ் காமெடி உலகம் said...\nஆனாலும் கோலியை நீங்கள் இப்படி எல்லாம் எண்ண கூடாது...பாவம் கோலி....\nhttp://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)\nசிறு பிள்ளைத்தனமான பதிவு. கண்டிப்பாய் கோலி கேப்டனாய் ஆக முதிர்ச்சி அவசியம்.ஆனால் கிரிக்கெட்டை சங்கடபடுத்தும் வகையில் அவர் இது வரையில் நடந்து விடவில்லை.Did you ever watch Australia matches...Have you seen swore words by watson lastmatch..thats ok till it gets ugly..Same stereo type mentality by asians.. Grow up...\nஅண்ணோய் உங்கள் வாயில் சீனியை கிலோ கணக்கில் போட..:) ரசித்தேன் மகிழ்ந்தேன்..\n\"வாயை மூடி சும்மா இருடா\" என்று பாட்டை போட்டு பாட்டு பாடுவது போல் கோஹ்லியை ஒருமையில் திட்டியிருக்கிறீர்கள். எவரையும் பொது இடத்தில் ஒருமையில் விளிப்பது சரியானதாக எனக்கு தெரியவில்லை. நீங்கள் ஹிந்து கல்லூரியில் இருந்த மனநினையில் இதை எழுதியிருகின்றீர்கள் என நினைக்கிறேன்.\n// ஆனால் முன்பு போல இல்லாமல் இப்போது கட்டுப்படுத்திக்கொள்கிறேன். //\nஓஹோ குறைச்ச பிறகுதான் இம்புட்டும் வருதோ அப்போ ஆரம்பத்துல குரைச்சது போதாது தம்பி எல்லாத்தையும் நிறுத்து. இல்லைன்னா இப்ப சொல்றன் குறிச்சு வச்ச்கோ/ கிரிக்கெட்டில் இருந்து விரைவில் போயிடுவாய்... விளையாட்டுக்கு ஒழுக்கம் அவசியம். ஒழுக்கம் இல்லாத எந்த திறைமையும் எங்களுக்கு தேவை இல்ல.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் ���ேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nதீவுகளின் மோதலும் குழம்பியுள்ள கப்டன் கூலும் இந்த...\nவாயை மூடி சும்மா இருடா - கோளிக்கு ஒரு பாட்டு - #IC...\nமென்டிஸ் விட்ட பீலா & நேற்றுப் போட்டது 'அந்த' போலா...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் - நூல் அறிமுகம்\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nசோ வென வீசும் சோழகக் காற்று\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போ���ு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_318.html", "date_download": "2019-08-23T15:21:33Z", "digest": "sha1:Y3RIUC5EMSZ2ILZG74WOFYPSBGKBRZBL", "length": 8391, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஓமல்பே தேரர் எச்சரிக்கை! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகடந்த ஏழு வருடங்களாக மாட்டு இறைச்சி கடைக்கு அனுமதி வழங்காதிருந்த அம்பிலிப்பிட்டிய நகர சபை கடந்த நகர சபைக் கூட்டத்தில் வைத்து மீன் வியாபாரக் கடை ஒன்றுக்கு மாட்டிறைச்சியை பொதி செய்து விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளமை கண்டிக்கத்தக்கது என ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.\nஜாதிக ஹெல உறுமய தேரர் ஒருவர் நகர சபையின் தலைவராக இருக்கும் காலத்தில் மாட்டிறைச்சிக் கடை ஏலத்தில் விடுவதை நிறுத்தியிருந்தார். இது சபையின் பெரும்பான்மைப் பலத்துடன் பெற்ற தீர்மானம். அம்பிலிப்பிட்டிய நகர சபைப் பிரதேசத்தில் 99 வீதமானோர் பௌத்தர்கள். விவசாயம் செய்து அதன் மூலம் வாழும் மக்கள். பௌத்த விவசாயிகளும், இந்து மதத்தினரும் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டார்கள்.\nஅத்துடன், அம்பிலிப்பிட்டிய பிரதேச மக்களின் கருத்தும் இப்பிரதேசத்துக்கு மாட்டிறைச்சிக் கடை தேவையில்லை என்பதாகவே காணப்பட்டது.\nஇது இவ்வாறிருக்க, புதிதாக நியமனம் பெற்ற நகர சபை உறுப்பினர்களுக்கு செய்வதற்கு எவ்வளவோ பணிகள் இருக்க, மாட்டிறைச்சிக் கடைக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவது யாருடைய தேவைக்கு அந்த அனுமதிப் பத்திரத்தை வழங்கியதனால் சபைக்கு வருமானம்தான் வருமா அந்த அனுமதிப் பத்திரத்தை வழங்கியதனால் சபைக்கு வருமானம்தான் வருமா வருமானம் வரும் என்பதற்காக அனுமதிக்கத��� தகாத ஒன்றுக்கு அனுமதி வழங்க முடியுமா வருமானம் வரும் என்பதற்காக அனுமதிக்கத் தகாத ஒன்றுக்கு அனுமதி வழங்க முடியுமா இந்தப் பிரேரணை அவசரமாக கொண்டுவருவதற்கு தேவை இருக்கவில்லை. யாருடைய தேவைக்காக இதனை செய்துள்ளனர்.\nமாட்டிறைச்சிக் கடையொன்று அம்பிலிப்பிட்டிய நகருக்கு தேவையா என்பதை அப்பிரதேச மக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...\nபண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள \"மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்\" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்...\nநிறைவு பெற்றது அவசரகால சட்டம் : நீடிக்க ஜனாதிபதி தீர்மானமில்லை\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நடைமுறைக்கு வந்த அவசரகால சட்டத்தினை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என ஜ...\nகோத்தாவுக்கு எதிராக களமிறங்கும் அமில தேரர்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நிறுத்தியுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எந்த ஆதரவையும் வழங்க போவத...\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை செய்ய நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத சம்பவம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/do-not-stress-yourself-by-doing-exercise-daily/", "date_download": "2019-08-23T15:26:49Z", "digest": "sha1:6T7Z5RYT3EHK6WH5SXJNRTFYNHOZ7CG2", "length": 10052, "nlines": 129, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "தினமும் உடற்பயிற்சி என்று உங்களை கட்டாயப்படுத்தி கொள்ளாதீர் – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nதினமும் உடற்பயிற்சி என்று உங்களை கட்டாயப்படுத்தி கொள்ளாதீர்\nதினமும் உடற்பயிற்சி என உங்களை நீங்களே கட்டாயப்படுத்திக் கொள்ளாதீர்கள். உடற்பயிற்சி உங்களுக்கு வலியை கொடுக்கக் கூடாது.\nதினமும் உடற்பயிற்சி என்று உங்களை கட்டாயப்படுத்தி கொள்ளாதீர்\n* காலையில் எழுந்தவுடன் 20 நிமிடமாவது நடங்கள். என்பது மருத்துவ அறிவுரை அநேகரும் அவ்வாரே செய்கின்றனர். சரி இது மிக நல்ல விசயமே. ஆனால் அதற்கு முன் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது. காலை எழுந்தவுடன் ஜாகிங் நடைபயிற்சி என்று செல்வதற்கு முன்னால் சில நிமிடங்கள் பயிற்சிகள் சிலவற்றினை செய்யுங்கள்.\nகால், கைகளை மடக்கி நீட்டுவது, உடலை மடித்து காலை தொடுவது, முதுகினை வளைப்பது, தனுர் ஆசனம் போன்ற சில பயிற்சிகள் செய்துவிட்டு நீங்கள் உங்களது அன்றாட பயிற்சி அல்லது வேலையினை தொடங்குங்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது உடலின் ரத்த ஓட்டத்தினை சீராக்குகின்றது. முதுகு வலியினை நீக்குகின்றது. செரிமானத்தினை சீராய் வைக்கின்றது. அன்றாட வேலைகளை எளிதாக்குகின்றது. மூளைக்கு பயிற்சி கொடுக்கின்றீர்களா மூளைக்கு ஏதாவது பயிற்சி கொடுக்க வேண்டும். இல்லாவிடில் சோர்ந்து பலமின்றி இருப்பீர்கள்.\nஇப்படி கூட சில பயிற்சிகளை செய்து பார்க்கலாமே நீங்கள் பிரஷ் கொண்டு வலது கையால் பல் தேய்ப்பீர்கள் அல்லவா. அவ்வாறே செய்யுங்கள். அப்பொழுதுதான் பல் சுத்தமாகும். அவ்வாறு செய்து முடித்த பிறகு உங்கள் இடது கையில் பிரஷ் பிடித்து பல் துலக்குங்கள். இது உங்கள் மூளையினை சுறுசுறுபாக்கும். தினமும் இதனை செய்ய வேண்டும் என்பதில்லை. அவ்வப்போது செய்யலாம். இதனை உதாரணமாகவே சொல்லப்படுகின்றது. அதுபோல் பின்னோக்கி நடைபயிற்சி செய்யுங்கள். இதுவும் மூளையினை சுறுசுறுப்பாக்கும்.\n* சில மணி நேரங்கள் உங்களுக்காக என்று செலவழித்துக் கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி என உங்களை நீங்களே கட்டாயப்படுத்திக் கொள்ளாதீர்கள். உடற்பயிற்சி உங்களுக்கு வலியை கொடுக்கக் கூடாது.\n* கால்களை மடக்கி முதுகினை நீக்கி அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு கையினை தொடை மீது வைத்துக் கொள்ளுங்கள். மறு கையினை இலகுவாக வைத்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்து நிதானமாய் மூச்சினை உள்ளிளுங்கள். அப்போழுது நீட்டி வைத்துள்ள கையின் விரல்களை நன்கு விரித்து உள்ளங் கையினையும் நன்கு பரத்தி வையுங்கள். பின்னர் நிதானமாய் மூச்சினை வெளி விடுங்கள். அச்சமயம் விரல்களை நன்கு மடக்கி விடுங்கள். இவ்வாறு ஒவ்வொரு கையிலும் 5-10 முறை செய்யுங்கள். மனம் மிகுந்த அமைதி பெறும்.\n* நீங்கள் பயிற்சி செய்யும் பொழுது மிகவும் கடினமாக செய்ய வேண்டும் என்பதில்லை உங்களுக்கு ஏற்ற அளவு செய்யுங்கள். அந்நிலையில் படிப்படியாக 25 நொடிகள் வரை இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அந்நிலையில் ஆழ்ந்த மூச்சு எடுத்து வெளிவிடுங்கள். இதனை நிதானமாய் செய்யுங்கள் இதனால் அதிக ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் சோர்வுள்ள உங்கள் தசைகளுக்கு சென்று தசைகள் வலுப்பெறும்.\nPrevious PostPrevious உடல் எடையை வேகமாக அதிகரிக்க\nNext PostNext வாக்கிங் செல்லும் ஆர்வத்தை தூண்டும் வழிமுறைகள்\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/glossary/w", "date_download": "2019-08-23T16:01:07Z", "digest": "sha1:DTHXBSKHLGF4BE7E6B72PVHFDCEB6NJP", "length": 7296, "nlines": 132, "source_domain": "www.tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/mobile-apps?page=2", "date_download": "2019-08-23T15:17:50Z", "digest": "sha1:6M4WHGV73JXTAZZWXVUG3H42Z5M5U5KW", "length": 15437, "nlines": 201, "source_domain": "www.tamilgod.org", "title": " Mobile Apps | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nகூஃகிள் கேலரி கோ : கூஃகிள் ஃபோட்டோஸ் பயன்பாட்டின் லைட் பதிப்பு\nகண்ணை இருமுறை சிமிட்டுங்கள் ; கண்ணில் தெரியும் காட்சி ஸூம் : புதிய காண்டாக்ட் லென்ஸ் உருவாக்கம்\nசிறுநீரகத்தின் நிலையை அறிவதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ்அப் பேமன்ட்ஸ் : இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவிலும் \nவாட்ஸ்அப் : கைபேசி இல்லாமல் செயல்படும் டெஸ்க்டாப் பதிப்பை உருவாக்கி வருகிறது\nடிராப்பாக்ஸ்சில் ஃபோல்டர்களை டவுண்லோடு செய்ய‌ முடியும்\nடிராப்பாக்ஸ்சில் (Dropbox ) இப்போது நீங்கள் ஃபோல்டர்களையும் டவுண்லோடு செய்து ஆஃப்லைனில்...\nஎல்லாத்துக்கும் ஒரு ஆப் (App) இருக்கு. இதுக்கும்தான் \nஆளில்லா சிறு விமானம் பயன்படுத்தி தரவு சேகரிக்கும் ஆப்பிள்\nகூஃகுள் பிளே மியூசிக் இப்போது இசையை பரிந்துரைக்கும்.\nகூஃகுளின் சமீபத்திய‌ தந்திரமான‌ பொறிகற்றல் பயன்படுத்தி கூஃகுளின் பிளே மியூசிக் பயன்பாடு, இப்போது பாடல்களைப்...\nகூஃகுளின் புதிய ஃபோட்டோ ஸ்கேன் பயன்பாடு; பழைய‌ ஃபோட்டோக்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்\nகூகுளின் புதிய ஃபோட்டோ ஸ்கேன் பயன்பாடு (Google's new PhotoScan app) பிரின்ட் (அச்சு) செய்யப்பட்ட‌ பழைய ஃபோட்டோக்களை (...\nவாட்ஸ்ஆப் வீடியோ கால் அனைவருக்கும் : அப்டேட் செய்து ட்ரை பண்ணுங்க‌ \nகடந்த மாதம், வாட்ஸ்ஆப் அண்ட்ராய்டு (WhatsApp Android) பயன்பாட்டில் வீடியோ அழைப்புக்கு ஆதரவளிக்கின்ற‌ பீட்டா வெர்ஷனை...\nவாட்ஸ் அப்பில் இதுவரை குரல் அழைப்பு வசதி மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது வீடியோ காலிங் அழைப்பு முறை...\nஆப்பிள் தனது ஆப் ஸ்டோரில் தேடல் விளம்பரங்களைத் தொடங்குகிறது\nமஹிந்திராவின் இன்‍-பில்ட் வாகன தடங்காண‌ல் கருவி : DiGiSENSE அறிமுகம்\n[adsense:320x100:9098313064] மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, DiGiSENSE எனும் கருவியை இணைக்கப்பட்ட வாகன தொழில்நுட்ப...\nமல்டி பிராசஸ் வசதியுடன் அறிமுகமாகும் மோசில்லா ஃபயர் ஃபாக்ஸ் பிரவுசர்\n[adsense:320x100:9098313064] உலகின் சிறந்த‌ உலாவிகளின் (Browsers) வரிசையில் இடம்பிடித்துள்ள ஃபயர் ஃபாக்ஸ்...\nவாட்ஸ்ஆப்பிற்கு போட்டியான கூக��ள் அல்லோ, டவுண்லோடு செய்துவிட்டீர்களா \n[adsense:320x100:9098313064] மாபெரும் தேடல்பொறி நிறுவனமான‌ கூகுள், குறுந்தகவல் பயன்பாடுகள் (Messenger Apps)...\nவாட்ஸ் அப்பின் குறிப்பிடு / டேக் (Tag) வ‌சதி\n[adsense:320x100:9098313064] வாட்ஸ் அப் (WhatsApp), பயனர்கள் எதிர்பார்த்த‌ குறிப்பிடும் அம்சத்தினை புதிய‌...\nஇன்ஸ்டாகிராம் ; குறைந்த வெளிச்சத்தில் தெளிவான‌ படம்பிடிக்கும் வசதி\n[adsense:320x100:9098313064] இன்ஸ்டாகிராம் (Instagram) பயன்பாட்டில் இப்போது குறைந்த வெளிச்சத்தில் தெளிவான‌...\nகூகுளின் புதிய மெசஞ்சர் ஆப் கூகிள் அலோ வசதிகள் வெளியாகியுள்ளன‌\nட்விட்டர் (Twitter) இன் நைட் மோட் கருப்பு தீம் இப்போது iOS பயன்பாட்டிலும்\nகூஃகிள் கேலரி கோ : கூஃகிள் ஃபோட்டோஸ் பயன்பாட்டின் லைட் பதிப்பு\nகேலரி கோ (Gallery Go) என்பது கூஃகிளின் புதிய பயன்பாடாகும், இது இணைய இணைப்புகள் சரியாக‌...\nகண்ணை இருமுறை சிமிட்டுங்கள் ; கண்ணில் தெரியும் காட்சி ஸூம் : புதிய காண்டாக்ட் லென்ஸ் உருவாக்கம்\nஅறிவியலும் தொழில்நுட்பமும் விரைவாக வளர்கினறன, எதிர்காலத்தில், பணியிடத்தில் மனிதர்களின்...\nசிறுநீரகத்தின் நிலையை அறிவதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்\nகடுமையான சிறுநீரக காயமானது (Acute kidney injury) கடுமையான சுகாதார நிலைமைகளால்...\nமோஸி 2 : சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானம்\nசீனாவில் உருவாக்கப்பட்ட, சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானமான (solar-powered...\nஆப்பிள் கார்ட் ஆகஸ்டில் வருகிறது : ஆப்பிள் உறுதி\nவங்கிகள் வழங்கும் கிரடிட் கார்ட்களைப் போல‌ தனது கார்ட்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ஆப்பிள்...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Israeli", "date_download": "2019-08-23T16:18:00Z", "digest": "sha1:2HMTHTEAI5KGYPTCXPON6TMDUVFRBG7Z", "length": 5207, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Israeli | Dinakaran\"", "raw_content": "\nஅரசு பணத்தில் சொகுசு உணவுகள் சாப்பிட்ட பிரதமர் மனைவி குற்றவாளி: இஸ்ரேல் நீதிமன்றம் அதிரடி\nபோர் விமானங்கள் குண்டுவீச்சு இஸ்ரேல் தாக்குதலில் சிரியாவில் 10 பேர் பலி\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்து\nஇஸ்ரேலின் பெரேஷிட் என்னும் விண்கலம் மோதிய பகுதியின் படத்தை வெளியிட்டது நாசா\nநிலவில் மோதியது இஸ்ரேல் விண்கலம்... பல துண்டுகளாக நொறுங்கியது\nமுதல்முறையாக மனித திசுக்களை பயன்படுத்தி 3டி இதயம் : இஸ்ரேல் அறி��ியலாளர்கள் சாதனை\nஇஸ்ரேல் பிரதமராக 4 முறை பதவி வகித்த நேதன்யாகு இந்த முறையும் வெற்றி பெறுவதில் தீவிர முயற்சி\nஇஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரி லிக்குட் கட்சி வெற்றி\nகென்னெசெட் பாராளுமன்ற தேர்தல்: இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு 5-வது முறையாக தேர்வு\nஇந்தியா வந்த இஸ்ரேல் அதிகாரிகளின் அலட்சியம்: மாயமான ஆயுத கொள்முதல் ஆவணம் கிடைத்தது எப்படி\nஇஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் பலி\nபயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்ட சுரங்கப் பாதைகள் கண்டறிந்து அழிப்பதில் இஸ்ரேல் ராணுவம் தீவிரம்\nபயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்ட சுரங்கப் பாதைகளை அழிப்பதில் இஸ்ரேல் ராணுவம் தீவிரம்\nசிறப்பு வழிபாட்டுக்காக இஸ்ரேல் நாட்டவர் வருகை: கொடைக்கானலில் போலீசார் குவிப்பு\n‘காபாத்’ வழிபாட்டுக்காக இஸ்ரேல் நாட்டவர் கொடைக்கானல் வருகை : தீவிரவாதிகள் அபாயம் .. வட்டக்கானலில் போலீசார் குவிப்பு\nகுறைந்த செலவு; அதிக விளைச்சல் இஸ்ரேல் வாழைக்கன்றுகளை அமேதிக்கு கொடுத்தார் ராகுல்\nகுரங்கணியில் அனுமதியின்றி டிரெக்கிங் செல்ல முயன்று வனத்துறையினரை தாக்கி தப்பிய இஸ்ரேல் நாட்டினர் சிக்கினர்\nஇந்திய- இஸ்ரேல் நாடுகளின் கூட்டு முயற்சியால் ஓசூர் அருகே விவசாயிகளுக்கு கொய்மலர்கள் சாகுபடி பயிற்சி\nகாசா எல்லையில் இஸ்ரேல்-ஹமாஸ் படைகள் மீண்டும் கடும் மோதல்: 7 பேர் பலி\nதிண்டுக்கல்லில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் நெதர்லாந்து மிளகாய் : விவசாயிகளிடம் வரவேற்பு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T15:17:50Z", "digest": "sha1:HXHVXSTKE24C4MOSHNIUB4Y4NABCEKKC", "length": 4531, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழகம் மற்றும் புதுவையிலுள்ள மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள்\nஇந்தியாவின் மாநிலமான தமிழக மாவட்டங்களின் நீதிமன்றங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இவை இரண்டு அமர்வுகளாகப் பிரிந்து செயல்படுகின்றன. ஒன்று முதன்மை அமர்வின் கீழ் மற்றொன்று மதுரைக் கிளை அமர்வின் கீழ் செயல்படுகின்றன. இவை மாவட்ட நீதிமன்றங்கள் அ சார்பு நிலை நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.\nதமிழகத்தின் இரண்டு அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்ற மாவட்டங்கள் அட்டவணையில் உள்ளபடி அமைந்துள்ளது இதில் புதுவைப்பிரதேச நீதிமன்றங்களும் அடங்கும்.\nதமிழகம் மற்றும் புதுவை மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள்[1]\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி\nதமிழ்நாடு மற்றும் புதுவை சார்நிலை நீதிமன்றங்கள் இயங்கும் மாவட்டங்கள்- சென்னை உயர்நீ திமன்ற இணையத் தளம்\n↑ தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள சார்நிலை நீதிமன்றங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elimgrc.com/daily-bread/2018/11/6/-", "date_download": "2019-08-23T15:29:58Z", "digest": "sha1:AWKEN2M5RNVRYEZVJJQVSO2SFNXXATXC", "length": 8283, "nlines": 28, "source_domain": "www.elimgrc.com", "title": "இரட்டிப்பான நன்மை! — Elim Glorious Revival Church", "raw_content": "\n\"இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்\" (சகரி. 9:12).\nதேவனுடைய பிள்ளைகளுக்கு, இரட்டிப்பான நன்மைகள், இரட்டிப்பான ஆசீர்வாதங்களுமுண்டு. உலகப்பிரகாரமாகவும் கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். ஆவிக் குரியப் பிரகாரமாகவும் ஆசீர்வதிக்கிறார். இம்மைக்குரிய சகல நன்மைகளை அருளிச் செய்கிறார். அதே நேரம், மகிமைக்குரிய நித்திய ஜீவனையும் தந்தருளுகிறார்.\nஇரட்டிப்பான ஆசீர்வாதத்தை தாவீது சிந்தித்துவிட்டு, \"என் ஜீவனுள்ள நாளெல்லாம், நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்\" (சங். 23:6) என்கிறார். இம்மையிலும் ஆசீர்வாதம். மறுமையிலும் ஆசீர்வாதம்.\n இயற்கையாகவே ஒரு குழந்தைக்கு கர்த்தர் தாயை மட்டுமல்ல, தகப்பனையும் தந்தருளுகிறார். சகோதர, சகோதரி களையும் தந்தருளுகிறார். ஒரு கண்ணை மட்டும் சிருஷ்டித்துவிட்டு, நிறுத்தி விடாமல், இரண்டு கண்கள், இரண்டு கைகள், இரண்டு கால்கள் என்று எவ்வளவு ஆசீர்வாதங்களைத் தருகிறார்.\nதேவபிள்ளைகளுக்கு பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் கொடுக்கிறார். அதுபோல, இரட்டிப்பான ஆசீர்வாதமாக இரட்சிப்பையும் தரு கிறார். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் தருகிறார். ஆவியானவர் ஆவியின் வரங் களையும் தருகிறார். ஆவியின் கனிகளையும் தருகிறார். உலகப்பிரகாரமான நண்பர் களையும் தருகிறார். ஆவிக்குரிய சிநேகிதர்களையும் தருகிறார். அறிவை உணர்த்தும் வசனத்தை தருகிறவர், கூடவே ஞானத்தைப் போதிக்கும் வசனத்தையும் தருகிறார்.\nசாலொமோன் ராஜாவானபோது, \"ஆண்டவரே, உம்முடைய திரளான ஜனங் களை நியாயம் விசாரிப்பதற்கு, எனக்கு ஞானம் வேண்டும்\" என்று கேட்டார். கர்த்தருடைய பார்வையிலே அது மகிழ்ச்சிகரமாயிருந்தது. ஆண்டவர் உடனே அவனைப் பார்த்து, \"நீ கேட்காத ஐசுவரியம், நீ கேட்காத கனம், மகிமை, கீர்த்தி, புகழ் எல்லாவற்றையும் உனக்குத் தருவேன்,\" என்று மனதுருகி வாக்குப்பண்ணினார். அப்படியே சாலொமோனுக்குக் கொடுத்தார்.\nநீங்கள் கேட்கும்போது, இரக்கமுள்ள தேவன், தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படியே, உங்களுடைய குறைவுகளை நிறைவாக்காமலிருப்பாரோ இரட்டிப்பாக உங்களுக்குத் தந்து, மகிழப்பண்ணாமலிருப்பாரோ இரட்டிப்பாக உங்களுக்குத் தந்து, மகிழப்பண்ணாமலிருப்பாரோ வேதத்திலே, காலேபினுடைய மகள் அக்சாள், தன்னுடைய தகப்பனை நோக்கி: \"வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும், கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப் பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்\" (நியாயா. 1:15).\nகர்த்தரிடத்தில் கேளுங்கள். உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி, இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தை நிச்சயமாய் நீங்கள் பெற்றுக்கொள்ளுவீர்கள். நீங்கள் விரும்புகிறதை கர்த்தர் உங்களுக்குத் தந்தருளுவார். விசுவாசியுங்கள்.\n யாக்கோபு சேஷ்ட புத்திர பாகத்தை விரும்பினார். கர்த்தர் அதை வாய்க்கப் பண்ணினார். தகப்பனுடைய ஆசீர்வாதத்தை விரும்பினபோது, அது அவருக்குக் கிடைத்தது. இந்த உலகப்பிரகாரமான ஆசீர்வாதத்தோடுகூட, கர்த்தரு டைய ஆசீர்வாதமும் வேண்டும் என்று விரும்பினபோது, கர்த்தர் யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றி ஆசீர்வதித்தார். உங்களுக்கும், இரண்டு வகையான ஆசீர்வாத முண்டு.\nநினைவிற்கு:- \"யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனை யாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்\" (யோபு 42:10).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Protest_31.html", "date_download": "2019-08-23T17:01:18Z", "digest": "sha1:FUHPH22M2GCJLNW7T2FYAYAXGQBCO4WX", "length": 7507, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்\nபெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்\nநிலா நிலான் August 31, 2018 யாழ்ப்பாணம்\nவடமாகாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்றன. இவை தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் மந்த கதியிலேயே நடைபெறுகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் துரித கதியில் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பான ஒரு ஆர்ப்பாட்டம் 04.09.2018ம் திகதி செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தின் முன்னால் நடாத்துவதற்கு யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் ஒழுங்கு செய்துள்ளது.\nஎனவே, மகளிர் அமைப்புக்கள், பொது மக்கள் ஆகியோர் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புக��் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் காெழும்பு சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/03/blog-post_59.html", "date_download": "2019-08-23T16:26:32Z", "digest": "sha1:5UDBS5Z3MYSYWWOVTIRNNV2FQURR3FIB", "length": 3990, "nlines": 64, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "'ஒற்றாடல்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\n'ஒற்றாடல்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா\nஸ்ரீபெருமாள் சாமி பிலிம்ஸ் சார்பாக C.பெருமாள் தயாரிப்பில் 'ஒற்றாடல்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் இயக்குநர்கள் பேரரசு, வ.கௌதமன், ராசி.அழகப்பன், சுப்பிரமணியம் சிவா, தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன், படத்தின் இயக்குநர் கே எஸ் மணிகண்டன் .,தயாரிப்பாளர் சி. பெருமாள், கவிஞர் சொற்கோ, படத்தின் நாயகர்கள் விகாஷ், முத்துராமன் ,நாயகி டெல்லிஷா, நடன இயக்குநர் கொம்பு முருகன், இசையமைப்பாளர் விஜய் பாபு, சண்டை இயக்குநர் ராக்கி ராஜேஷ், ஒளிப்பதிவாளர் ஆர் கே பழனி, பி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் உதயகுமார், எஸ்.பி.கே எண்டர்பிரைசஸ் எஸ்.பி.குமார், ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ் வீரபாண்டின், நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன், மீசை ராஜேந்திரன், பிஆர்ஒ யூனியன் முன்னாள் தலைவர் டைமண்ட்பாபு, பிஆர்ஓ சங்கத்தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு.துளசி பழனிவேல், பி.ஆர்.ஒ ரியாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர் .\n'ஒற்றாடல் 'படத்தின் பாடல்களை இயக்குநர் பேரரசு வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gowrirajan/arasukattil/arasukattil10.html", "date_download": "2019-08-23T15:41:46Z", "digest": "sha1:UA6TBWDJL3YIS773I4G5ZM2UVSJRJCTH", "length": 76924, "nlines": 204, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 10 - Chapter - 10 - அரசு கட்டில் - Arasu Kattil - கௌரிராஜன் நூல்கள் - Works of Gowrirajan - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 278\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட���டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)\n கிழக்கே வடவாறு ‘சலசல’வென்று சப்தித்து ஓட, வடக்கே முதலாம் இராசேந்திரசோழனின் கங்கை வெற்றி கூறும். ‘சோழகங்கம் ஏரி’ கடலெனப் பரந்து விளங்க, தெற்கிலும், மேற்கிலும் சோணாட்டுச் செழுமையைப் பறைசாற்றும் பசிய வயல்கள் விரிந்திருந்தன.\nகோட்டையின் நடுவில் சக்கரவர்த்தி வசிக்கும் மாளிகை இருந்தது.\nபலத்த கட்டுக்காவலுடனும், எளிதில் நுழைய முடியாத பாதுகாப்புடனும் ‘கீழை சோபனா’ என்ற பெயருடனுமிருந்த அதன் கிழக்கு வாயில் வழியாகத்தான் உள்ளே புக முடியும். முதல் தளத்துக்கு ‘ஆதி பூமி’ என்ற சிறப்புப் பெயர் உண்டு. அத்தளத்தின் நடுவே மன்னர் தங்கும் விசாலமான கூடம், அழகிய சித்திர வேலைப்பாடுடன் இருக்கிறது அது.\nகருங்கல் பீடத்தில் பளபளக்கும் பெரிய மரத்தூண்களை நிறுத்தி, அதன் மேல் பெரும் உத்திரங்களை வைத்து, அவற்றின் மேல் அகன்ற செங்கற்களால் பதப்படுத்திய சுண்ணாம்பைக் கொண்டு, தளத்தின் மேற்பகுதியை வலிவுடன் அமைத்திருந்தனர் சோழக் கட்டிட வல்லுநர்கள்.\nமாமன்னர் அமரும், இராசேந்திர சோழ மாவலிவாணராயன் என்ற பெயருடைய ஆசனம், கூடத்தின் நடுவில் போடப்பட்டு இருந்தது. உச்சியில், முதலாம் இராசேந்திர சோழனின் கேரள வெற்றியைக் குறிக்கும் பல நிகழ்ச்சிகள் சித்திரமாய் தீட்டப்பட்டிருந்தன. ‘மாவலிவாணராயன்’ என்ற அவ்விருக்கையில் மெலிந்த தேகத்துடன் சோழச் சக்கரவர்த்தி வீரராசேந்திரர், சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்தார்.\nமுதுமை அவரை முற்றிலும் ஆட்கொண்ட போதிலும், அரசருக்குரிய மிடுக்கு இன்னும் அவரிடம் இருக்கத்தான் செய்தது.\nஏறக்குறைய இரு ��ிங்களுக்கு மேல் நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் களைப்பு முகத்தில் நிலவினாலும், அதைச் சமாளிக்கும் மன உறுதியுடன் அவர் காணப்பட்டார்.\nஅரசரின் பக்கவாட்டில், அவரின் முத்த மகனும், சோழ நாட்டின் இளவரசனுமான அதிராசேந்திரனும், அடுத்து முதலமைச்சர் பிரமாதிராசரும், கடார வெற்றி கண்ட இராசேந்திரனும், அதற்கு எதிர்ப்புறமாக தளபதி தன்மபாலனும், துணைத்தளபதி சிறிய தன்மபாலனும், சேதிநாட்டுக் குறுநில மன்னன் முத்தன்காமனும், கொடும்பாளூர்க் குறுநில மன்னன் சயங்கொண்ட சோழ இருக்குவேளும் நின்று கொண்டிருந்தனர்.\nஒரு தடவை அனைவர் மீதும் பார்வையைச் செலுத்திய சக்கரவர்த்தி பேசத் தொடங்கினார். நோயுற்ற நிலையிலும் அவர் குரலின் கம்பீரம் சற்றும் குறையவில்லை.\n“உங்களையெல்லாம் இங்கே வரச் சொன்னதற்கு என்ன காரணம் இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். இரு திங்களாய், ராஜ வைத்தியர்களால் என்ன நோய் என்று கண்டு பிடிக்காத நிலையில், அதனுடன் போராடும் எனக்கு நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் சேர்ந்துவிட்டதால் இரவில் துயின்று பல நாட்கள் ஆகிவிட்டன. அத்தகைய துயர நிலையில், நான் உழன்று கொண்டிருக்கும் போது சமீபத்தில் மதுரையிலிருந்து வந்த செய்தி என் நெஞ்சத்தைப் பிளப்பது போல் இருந்து வருகிறது. இது வரை ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்த பாண்டியன் சடையவர்ம சீவல்லபன் திரும்பவும் மதுரைக்குள் நுழைந்து அட்டகாசம் செய்திருக்கிறான். மதுரைக் கோட்டையின் கட்டுக்காவலை மீறி பகைவன் உள்ளே வந்தது எப்படி வந்ததுமின்றி, காவலுக்கிருந்த வீரர்களில் பலரைக் கொன்று, சொக்கநாதர் ஆலயத்திற்குள் புகுந்து நான்தான் உண்மையான அரசன் என்று பிரகடனப்படுத்திக் கொண்டது எப்படி வந்ததுமின்றி, காவலுக்கிருந்த வீரர்களில் பலரைக் கொன்று, சொக்கநாதர் ஆலயத்திற்குள் புகுந்து நான்தான் உண்மையான அரசன் என்று பிரகடனப்படுத்திக் கொண்டது எப்படி அம்மாதிரி அவன் செய்யும் வரை அங்கிருக்கும் சோழப் படைகள் என்ன செய்து கொண்டிருந்தன அம்மாதிரி அவன் செய்யும் வரை அங்கிருக்கும் சோழப் படைகள் என்ன செய்து கொண்டிருந்தன பகைவர்களைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்த நம் படைக்கு இப்போதெல்லாம் ஆற்றல் குறைந்துவிட்டதா பகைவர்களைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்த நம் படைக்கு இப்போதெல்லாம் ஆற்றல��� குறைந்துவிட்டதா நம் ஒற்றர்படை ஏன் கண்காணிக்கத் தவறிவிட்டது நம் ஒற்றர்படை ஏன் கண்காணிக்கத் தவறிவிட்டது இதற்கெல்லாம் அமைச்சர் பிரமாதிராசர் என்ன பதில் சொல்லப் போகின்றார் இதற்கெல்லாம் அமைச்சர் பிரமாதிராசர் என்ன பதில் சொல்லப் போகின்றார் தளபதி தன்மபாலர், அவர்களை அடக்க, மிகப் பெரும்படையை எப்போது திரட்டப் போகின்றார் தளபதி தன்மபாலர், அவர்களை அடக்க, மிகப் பெரும்படையை எப்போது திரட்டப் போகின்றார் திரும்பவும் தளபதி அவர்களுக்கு நான் நினைவுபடுத்தும் வார்த்தையாவது, ‘மிகப்பெரும் படை... திரும்பவும் தளபதி அவர்களுக்கு நான் நினைவுபடுத்தும் வார்த்தையாவது, ‘மிகப்பெரும் படை... ஏனென்றால் பகைவர்கள் கடல்போல் மாபெரும் சைனியத்தை மதுரைக்குள் வைத்திருக்கிறார்கள் அல்லவா ஏனென்றால் பகைவர்கள் கடல்போல் மாபெரும் சைனியத்தை மதுரைக்குள் வைத்திருக்கிறார்கள் அல்லவா அதனால்தான்” என்று பேச்சை நிறுத்தி, கோபம் கலந்த பார்வையால் தளபதியைப் பார்க்கலானார்.\nபிரமாதிராசரும், தன்மபாலரும், மாமன்னருக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தலை கவிழ்ந்தனர்.\nசற்று நேரம் மௌனமாய்க் கழிந்தது. வேந்தர் மீண்டும் முனிவு கலந்த குரலில் பேசலானார்.\n“மாபெரும் இச்சோழப் பேரரசை நிறுவ நாங்களும், எங்கள் முன்னோர்களும் செய்த தியாகங்கள்தான் எத்தனை பரம்பரைப் பகைவர்களான சாளுக்கியர்களுக்கும், எங்களுக்கும் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க, கவனம் முழுவதும் போரிலேயே இருந்தால், நாட்டைக் கவனிப்பது எப்படி பரம்பரைப் பகைவர்களான சாளுக்கியர்களுக்கும், எங்களுக்கும் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க, கவனம் முழுவதும் போரிலேயே இருந்தால், நாட்டைக் கவனிப்பது எப்படி என்று என் பாட்டனார் ராஜராஜ சோழர், தன் மகள் குந்தவியை கீழைச்சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கு மணம் செய்வித்து, அதன் மூலம் அவர்களுக்கும், எங்களுக்கும் இருந்த பகையை நீக்கினார். அவரைத் தொடர்ந்து நானும், அதே முறையைப் பின்பற்றி, மேலைச்சாளுக்கிய அரசன் விக்கிரமாதித்தனுக்கு, என் மகள் இராஜசுந்தரியைத் திருமணம் செய்வித்து, மேலைச்சாளுக்கியரின் பகைமையை அழித்துக் கொண்டேன். இவ்விதம் மேலை, கீழைச் சாளுக்கியரின் ஜென்மப்பகை ஒழிந்ததென்று நிம்மதியோடிருக்கும் சமயத்தில், சோழக் குறுநில ம���்னர்களும், பாண்டியனும், சேரனும் இவ்வரசுக்கு விரோதமாகத் திரும்பியிருக்கின்றார்கள். அவ்வாறு திரும்பியவர்களை நசுக்கி, இந்தச் சாம்ராஜ்யத்தை வழிநடத்திச் செல்வதற்கு ஏற்ற சரியான தலைமை இன்னும் சோழ அரசுக்குக் கிடைக்கவில்லையோ என்று எண்ணும் போதுதான், மனம் துயரத்தில் ஆழ்ந்துவிடுகின்றது என்று என் பாட்டனார் ராஜராஜ சோழர், தன் மகள் குந்தவியை கீழைச்சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கு மணம் செய்வித்து, அதன் மூலம் அவர்களுக்கும், எங்களுக்கும் இருந்த பகையை நீக்கினார். அவரைத் தொடர்ந்து நானும், அதே முறையைப் பின்பற்றி, மேலைச்சாளுக்கிய அரசன் விக்கிரமாதித்தனுக்கு, என் மகள் இராஜசுந்தரியைத் திருமணம் செய்வித்து, மேலைச்சாளுக்கியரின் பகைமையை அழித்துக் கொண்டேன். இவ்விதம் மேலை, கீழைச் சாளுக்கியரின் ஜென்மப்பகை ஒழிந்ததென்று நிம்மதியோடிருக்கும் சமயத்தில், சோழக் குறுநில மன்னர்களும், பாண்டியனும், சேரனும் இவ்வரசுக்கு விரோதமாகத் திரும்பியிருக்கின்றார்கள். அவ்வாறு திரும்பியவர்களை நசுக்கி, இந்தச் சாம்ராஜ்யத்தை வழிநடத்திச் செல்வதற்கு ஏற்ற சரியான தலைமை இன்னும் சோழ அரசுக்குக் கிடைக்கவில்லையோ என்று எண்ணும் போதுதான், மனம் துயரத்தில் ஆழ்ந்துவிடுகின்றது” என்று பேச்சை நிறுத்தினார் சோழச் சக்கரவர்த்தி.\nஅச்சமயம் கொடும்பாளூர்க் குறுநில மன்னரான சயங்கொண்ட சோழ இருக்குவேள் குறுக்கிட்டு, “மன்னிக்க வேண்டும் சக்கரவர்த்தி அவர்களுக்கு ஒரு விண்ணப்பம் சக்கரவர்த்தி அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்\n விண்ணப்பம் பண்ணக் கூடிய அளவுக்கு உன்னிடம் விஷயங்கள் நிறைய இருக்கின்றனவோ\n” என்று புன்முறுவலுடனே தலையை ஆட்டினார் கொடும்பாளூர்க் குறுநில மன்னன்.\n உன் விண்ணப்பத்தைச் சொல். என்னவென்று கேட்போம்” என்று மாமன்னர் தயாராக.\n“எல்லா நலங்களும் பொருந்தி, திருமாலுக்கு நிகராய் உள்ள தங்கள் மகன் சோழ இளவரசர் அதிராசேந்திரர் இருக்கும் போது, தாங்கள் ஏன் நாட்டைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான விண்ணப்பம்” என்றார் சயங்கொண்ட சோழ இருக்குவேள்.\nஅதற்குச் சோழச் சக்கரவர்த்தி மறுமொழி எதுவும் சொல்லாது சற்று நேரம் அமைதியாயிருந்துவிட்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.\n“கொடும்பாளூரார் சொல்வதை நான் மறுக்கவில்லை; ஆனால் பரந்த சோழ நிர்வாகத்தை அதிராசேந்திரன் ஒருவனால் மட்டுமே நிர்வகிக்க முடியும் என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது காரணம் என் பாட்டன் இராசராசன் காலத்திலிருந்தே ஆற்றல் மிக்க பல இளவரசர்கள் இதை நிர்வகித்து வந்தார்கள். அப்படி இருந்ததால்தான் இந்த அரசு, சோழப் பேரரசாக வளர முடிந்தது. ஆனால் இன்று... சோழ அரசு கட்டில் வெற்றிடமாய் இருப்பது போல் எனக்குப் படுகிறது.”\n“என் தந்தை கங்கைகொண்ட சோழர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் வேள்வியில் பிறந்த தீயைப் போல நாங்கள் நால்வர் சோழ அரசுக்குத் தூண்களாக விளங்கினோம். இராசாதிராசனாகிய என் முதல் தமையன் கொப்பத்துப் போரில் உயிர் துறந்ததும், அப்போர்க் களத்திலேயே என் இரண்டாம் தமையன் இரண்டாம் இராசேந்திர சோழன், சோழ நாட்டின் அரசனாக முடிசூட்டிக் கொண்டு வெற்றி காணும் நிலையிலிருந்த சாளுக்கியனைப் புறங்கண்டார். இப்படி ஒரு மாற்றுத் தலைமை அச்சமயம் இல்லாதிருந்தால், அரசின் நிலைமை என்னவாயிருக்கும் இந்த இடத்தில்தான் நீங்கள் அனைவரும் யோசிக்க வேண்டும் இந்த இடத்தில்தான் நீங்கள் அனைவரும் யோசிக்க வேண்டும் அதற்குப் பிறகு சோழ இளவரசராயிருந்த இராச மகேந்திரரும் ஒரு போரில் இறந்துவிட, கடைசியாய் நான் சாம்ராஜ்யத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். ஆட்சிக்கு வரும் போது எனக்கு வயது நாற்பது. என் இளமைக் காலம் முழுமையும் போர்க்களத்திலேயே கழிக்கப்பட்டு, என் தமையன்மார்களுக்குப் பேருதவியாக இருந்தேன். அவ்விதம் இருந்ததால்தான் பகைவர்களால் இப்பேரரசை ஒன்றும் செய்ய முடியாமல் போனது. ஆனால் தற்போது.. அதற்குப் பிறகு சோழ இளவரசராயிருந்த இராச மகேந்திரரும் ஒரு போரில் இறந்துவிட, கடைசியாய் நான் சாம்ராஜ்யத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். ஆட்சிக்கு வரும் போது எனக்கு வயது நாற்பது. என் இளமைக் காலம் முழுமையும் போர்க்களத்திலேயே கழிக்கப்பட்டு, என் தமையன்மார்களுக்குப் பேருதவியாக இருந்தேன். அவ்விதம் இருந்ததால்தான் பகைவர்களால் இப்பேரரசை ஒன்றும் செய்ய முடியாமல் போனது. ஆனால் தற்போது.. இருப்பது அதிராசேந்திரன் மட்டுமே. இன்னொரு புதல்வன் காஞ்சி நகரைவிட்டு இப்படியும், அப்படியும் கூட நகர்வதில்லை. இந்நிலையில் அட்டகாசம் செய்யும் பாண்டியர்களை நாம் அடக்க முடியாமல் தத்தளிக்கிறோம், என்ற செய்தி பகைவர்களின் க���துகளுக்கு எட்டினால் நிலைமை என்ன ஆகும் இருப்பது அதிராசேந்திரன் மட்டுமே. இன்னொரு புதல்வன் காஞ்சி நகரைவிட்டு இப்படியும், அப்படியும் கூட நகர்வதில்லை. இந்நிலையில் அட்டகாசம் செய்யும் பாண்டியர்களை நாம் அடக்க முடியாமல் தத்தளிக்கிறோம், என்ற செய்தி பகைவர்களின் காதுகளுக்கு எட்டினால் நிலைமை என்ன ஆகும் சோழப் பேரரசு வலிமை குன்றிவிட்டது என்றல்லவா எண்ணி ஒவ்வொருவரும் இவ்வரசுக்கு விரோதமாய்க் கிளம்புவார்கள். அவ்விதம் கிளம்பினால் நாட்டின் கதி என்னாவது சோழப் பேரரசு வலிமை குன்றிவிட்டது என்றல்லவா எண்ணி ஒவ்வொருவரும் இவ்வரசுக்கு விரோதமாய்க் கிளம்புவார்கள். அவ்விதம் கிளம்பினால் நாட்டின் கதி என்னாவது இதையெல்லாம் நினைக்கும் போதுதான் என் இதயம் தீயில் வீழ்ந்த பறவையாய்த் துடிக்கின்றது இதையெல்லாம் நினைக்கும் போதுதான் என் இதயம் தீயில் வீழ்ந்த பறவையாய்த் துடிக்கின்றது கடவுளே என்னதென்று புரியாத நோயினாலும் தற்போது நிலவும் குழப்பத்தினாலும் என்னை நீ வருத்த வேண்டாம். அதற்குப் பதிலாய் உன்னிடமே அழைத்துக் கொள். எங்களால் கட்டிக் காப்பாற்றப்பட்ட இப்பேரரசு எப்படியாவது போகட்டும். இனிமேல் நான்... நான்...” என்ற அவரால் அதற்கு மேல் வார்த்தைகளைத் தொடர முடியாமல் மௌனமானார். கண்கள் கலங்கின. நீண்ட நேரம் பேசிய களைப்பு மிக, மயக்கத்துடனே அரியணையில் சாய்ந்துவிட்டார்.\nஅனைவரும் பதறி. “அரசே.. அரசே..” என அழைக்க, பதிலில்லாததால் அரண்மனை வைத்தியர் வரவழைக்கப்பட்டார். மருத்துவர் நாடி பிடித்துப் பார்த்து, “நீண்ட நேரம் பேசியதின் விளைவு இது. வேறென்றும் பயப்படும்படியாக இல்லை” என்று ஒரு மருந்தைக் குழைத்து மாமன்னரின் நாவில் தடவி, “இன்னும் சில நொடிகளில் விழித்துவிடுவார்” என்றார்.\nஅப்போது அரண்மனையின் கீழே வாழ்த்து முழக்கம் கேட்டது. என்னவென்று பிரமாதிராசன் முதல் தளத்திலிருந்து கீழே பார்த்தார்.\nபட்டத்தரசியும் இளையராணியும் வந்துவிட்டார்கள். அடடே இதற்குள் இவ்வளவு மக்கள் கூட்டமா இதற்குள் இவ்வளவு மக்கள் கூட்டமா திருவரங்கன் தோளில் என்ன பலத்த கட்டு திருவரங்கன் தோளில் என்ன பலத்த கட்டு அவர்களை வரவேற்பதற்காகக் கீழ்வாயிலை நோக்கி வேகமாகச் சென்றார் பிரமாதிராசர்.\n” என்று முழக்கமிட்ட மக்கள் காவலுக்கு நின்றிருந்த வேற்படை வீரர்களைத் தள்ளிக் கொண்டு உள்ளே வர முயன்றனர்.\nகாவல் தலைவன் வாயிலின் குறுக்கே இரும்புத் தடையைப் போடும்படி வீரர்களுக்கு உத்தரவிட்டான்.\nஆனால், அத்தடையை உடைத்துக் கொண்டு, உள்ளே நுழையும் நோக்கில் அல்லவா மக்கள் இருக்கின்றனர்.\nபிரமாதிராசர் வாயிலின் நடுநாயகமாய் நின்று கொண்டு, கலைந்து செல்லும்படி மக்களைப் பணிவுடன் வேண்டினார்.\n“அரசருக்கு நடக்கக் கூடாதது நடந்துவிட்டதாக கங்கைகொண்ட சோழபுரமே பேசிக் கொள்கிறது. உண்மையா, பொய்யா என்று அறிய அமைச்சர் அவர்கள் எங்களை அரண்மனைக்குள் அனுமதிக்க வேண்டும்” என்றான் கூட்டத்தில் ஒருவன்.\n இதற்குள் யார் மக்களைக் குழப்பியிருப்பார்கள் அரசர் நோய்வாய்ப்பட்டிருக்கும் செய்தி கூட, வெளியில் தெரியக் கூடாது என்பதில் சர்வ ஜாக்கிரதையாக அல்லவா இருந்தேன் அரசர் நோய்வாய்ப்பட்டிருக்கும் செய்தி கூட, வெளியில் தெரியக் கூடாது என்பதில் சர்வ ஜாக்கிரதையாக அல்லவா இருந்தேன் அதற்குள் எப்படி இவர்களுக்குத் தெரிந்தது அதற்குள் எப்படி இவர்களுக்குத் தெரிந்தது என்று சற்றே நிலைகுலைந்த பிரமாதிராசர் காவலைப் பலப்படுத்தும் சூழ்நிலை வந்துவிட்டதையுணர்த்தும் முறையில் மாளிகைத் தலைவனைப் பார்த்தார்.\nஅவனும் அங்குமிங்குமாய்ச் சென்று, பரவலாகக் காவலுக்கு நின்று கொண்டிருந்த வீரர்களை வாயிலுக்கு ஒட்டு மொத்தமாக வந்து நிற்கும்படிக் கட்டளையிட்டான். அதைச் செயலாக்கும் வகையில் வீரர்களும், இரண்டு இரண்டு பேராக, இரும்புத்தடை அருகில் வந்து நிற்கத் துவங்கினர்.\nபட்டத்தரசியின் காதில் அரசர் நன்றாக இருப்பதாக மக்களிடம் சொல்லும்படி மெதுவாய்க் கூறினார் பிரமாதிராசர்.\nமாமன்னரின் தேவியும், மக்களை நோக்கி, “அமைதி... அமைதி...\nஅச்சொல்லில் அப்படி என்ன மாயம் இருக்குமோ உடனே ‘பொட்’டென்று அடங்கி, அரசியார் என்ன சொல்லப் போகின்றார் என்பதை அறிவதற்காக அமைதியுடன் நின்றனர்.\n“அரசர் மேல் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தைக் கண்டு, நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் நினைப்பது போல, அல்லது சில கொடியவர்கள் பொய்யாய் உங்களிடம் பரப்பிய தவறான செய்திகள் போல, மன்னருக்கு ஒன்றும் நடந்துவிடவில்லை. நன்றாகவே இருக்கின்றார். அலைச்சல் காரணமாக அரச வைத்தியரின் ஆலோசனையின் பேரில் மாளிகையினுள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார். ஒரு நல்ல நாளில் இதே இடத்தில் உங்களை எல்லாம் அவர் நிச்சயம் பார்க்கத்தான் போகின்றார். அதனால் என் வார்த்தையில் நம்பிக்கை வைத்து நீங்கள் அமைதியாய்க் கலைந்து செல்லுங்கள் இல்லையென்றால் ஓய்வு கொண்டிருக்கும் மன்னருக்கு இது தெரிந்தால், பெரிதும் கவலைப்படுவார். அதனால் அமைதியுடன் நீங்கள் கலைந்து செல்லும்படி உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று உரையை முடித்தார் பட்டத்தரசி.\n” என்று முழக்கியபடி மக்கள் அமைதியுடன் கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.\nஅவர்கள் போகும்வரை புன்னகையுடன் அங்கேயே நின்று கொண்டிருந்த அரசி, கூட்டம் கலைந்ததும் பிரமாதிராசர் பக்கம் திரும்பி “அரசருக்கு...” என்று வினவ...\n” என்று பதட்டத்துடன் அவரை அழைக்க, என்ன நடந்துவிட்டதோ என்ற எண்ணத்துடன் அரண்மனையுள் வேகமாய் நடந்தாள் பட்டத்தரசி.\nமாவலிவாணராய இருக்கையில் சாய்ந்தபடியிருந்த அரசர், கண்ணை மூடிய நிலையில் இருப்பதைக் கவனித்து ‘மக்கள் சொன்னது போல் ஏதாவது நடந்துவிட்டதா’ என்று அச்சம் மிக அருகில் சென்றார்.\nஉலகமுழுதுடையாளக் கண்டு, அனைவரும் விலகி வழிவிட்டனர். பதட்டம் நிலவிய அரசியின் முகத்தைக் கவனித்த அரண்மனை மருத்துவர் “பயப்படும்படி ஒன்றும் இல்லை. களைப்பின் மிகுதியால் இலேசான மயக்கம்தான்\nஅதைக் கேட்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்ட உலகமுழுதுடையாள், “அரசே, அரசே” என்று கூப்பிட, இதுவரை மயக்க நிலையிலிருந்த மாமன்னர் மெல்லக் கண் விழித்து, “அரசியா” என்று கூப்பிட, இதுவரை மயக்க நிலையிலிருந்த மாமன்னர் மெல்லக் கண் விழித்து, “அரசியா எப்போது வந்தாய்” என்றார் பலவீனமான குரலில்.\n” - பதட்டத்துடன் கேட்டார் அரசி.\n“ஒன்றுமில்லை... கொஞ்ச நேரத்திற்கு முன்பு சிறிது உணர்ச்சிவயப்பட்டேன் அதன் விளைவுதான் இதெல்லாம்” என்று புன்னகைத்து, “ஆமாம் இவர்களுடனேயே நீ வர வேண்டியதுதானே. எதற்குப் பின்தங்கி வந்தாய்\n“சோதிடரைப் பார்ப்பதற்காகத் தங்கிவிட்டேன். அங்கிருந்து முக்கிய செய்தியும் கொண்டு வந்திருக்கின்றேன்” என்று அரசருக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னார்.\n” என்ற வேந்தர், தோளில் கட்டுடன், அரசியின் அருகில் நின்று கொண்டிருந்த திருவரங்கனைக் கவனித்து, “யார் இந்தப் பிள்ளை... தோளில் எதற்குச் கட்டு\n“அது ஒரு பெரிய கதை. இந்தப் பிள்ளை இல்லையென்றால் நாங்கள் முரடர் கையில் சிக்கி என்ன பாடுபட்டிருப்போமோ” என்று உடலைச் சிலிர்த்த அரசி, குளக்கரையில் நடந்த எல்லா விஷயங்களையும் தெளிவாகச் சொன்னார் அரசரிடம்.\nஅமைச்சர் பக்கம் திரும்பிய சக்கரவர்த்தி, “பார்த்தீர்களா நான் சொன்னது போல் நடந்துவிட்டது. நல்லவேளை நான் சொன்னது போல் நடந்துவிட்டது. நல்லவேளை இந்தப் பிள்ளை இல்லையென்றால் பட்டத்தரசியின் கதி என்ன ஆவது இந்தப் பிள்ளை இல்லையென்றால் பட்டத்தரசியின் கதி என்ன ஆவது” என மீண்டும் திருவரங்கன் பக்கம் பார்வையை ஓட்டி, “இவனைப் பார்க்கப் பார்க்க என் மனதிற்கு சந்தோஷம்தான் வருகிறது. வீரப்பொலிவுடன் கம்பீரமாகவே இருக்கின்றான்” என்றார்.\nதிருவரங்கன், அதைக் கேட்டு வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டான்.\n இந்தப் பிள்ளையை எப்போது சோழர் படையில் சேர்த்தீர் நம்பிக்கைக்கு உரியவன்தானே” என்று கேள்விகளை அடுக்கினார் சோழச் சக்கரவர்த்தி.\n“இந்தப் பிள்ளை பல்லவர் குலத்தில் உதித்தவன். காஞ்சி மாநகர் இவனின் சொந்த ஊர். அண்மையில்தான் இவனைப் படையில் சேர்த்தேன். காஞ்சியிலிருக்கும் ஒற்றர் படைத்தலைவனுக்கு இவன் உறவு முறையாக வேண்டும்” என்றார்.\n” என்று ஆமோதித்த அரசர் “இம்மாதிரி இளைஞர்களை நிறைய இன்னும் சோழப்படையில் சேர்க்க வேண்டும்” என்று திருவரங்கனை அங்கிருந்து செல்லும்படி குறிப்பால் உணர்த்தினார்.\nஅதைப் புரிந்து கொண்டு திருவரங்கனும், அங்கிருந்து அகன்றான்.\n“இந்தப் பிள்ளையைப் பார்க்கப் பார்க்க எனக்கு சந்தோஷமாக இருக்கிறது தனி ஒருவனே கையில் ஆயுதம் எதுவுமின்றி கத்தியுடன் முரடர்களைச் சமாளிப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அதனால் இவனுக்குப் பெரும் பொறுப்பைக் கொடுக்கும்படி தளபதிக்கு கட்டளையிடுகின்றேன்” என்றார் வீரராசேந்திரர்.\nஅவ்விதம் செய்வதாகத் தளபதி தன்மபாலர் ஆமோதித்தார். “கொஞ்ச நாள் வரை வருத்தத்துடனிருந்த நான் இப்போது தெம்பு பெற்றுவிட்டேன். இதோ நிற்கும் என் தமக்கை மகன் இராசேந்திரன், கடாரத்தை வென்று காம்போசத்தில் நம் ராஜ்ய உறவைப் பலப்படுத்திக் கொண்டு வந்திருக்கின்றான். இம்மாதிரி சோழ இளவரசர்கள் நிறையபேர் தோன்றிவிட்டால், ஆபத்து என்பதே இந்த நாட்டிற்கு ஏற்படாது” என்று அதிராசேந்திரர் முகத்தினைக் கவனித்தார் மாமன்னர்.\nஇளவரசன் முகம் சோழச் சக்கரவர்த்தியின் பேச்சினால் கருமேகமென இருண்டது.\nஅரசர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பட்டத்து அரசியை அருகில் அழைத்து, “முதலமைச்சருடன் நீ இங்கே வந்துவிடு. தனிமையில் சில விஷயங்கள் பேச வேண்டும்” என்றார்.\nஅரச மருத்துவர் தவிர, மற்றனைவரும் தம் தம் அறை நோக்கிச் சென்றனர்.\n‘எதற்காக அரசர் என் அன்னையையும், பிரமாதிராசரையும் தனிமையில் பேச அழைக்கின்றார் பேசுவதற்கு அப்படி என்ன செய்தி இருக்கிறது பேசுவதற்கு அப்படி என்ன செய்தி இருக்கிறது ஒருவேளை...’ என்று தன்னையே கேட்டுக் கொண்ட சோழ இளவரசன் பதட்டத்துடன் தன் அறை நோக்கி சிந்தனை வயப்பட்டு நடக்கலானான்.\n‘என்ன அப்படிப் பேசப் போகின்றார்கள்’ கோபத்துடனே எழுந்த கேள்வி, அதிராசேந்திரன் அறையெங்கும் ஒலிக்கப் பெறலாயிற்று.\nகதவைத் திறந்து, வெளியே வந்து, திரும்பவும் அதை மூடினாள் ஒருத்தி. அவள் இளையராணியின் பிரதான தோழியும் அவளின் நம்பிக்கைக்குரியவளுமான ‘அல்லிக்கொடி’ என்ற பெயர் கொண்ட மங்கை.\nஅறையையொட்டியிருந்த வாயில் ஓரத்திலுள்ள மரத்தூணின் மீது, ஒய்யாரமாய்ச் சாய்ந்தபடி எதிரே தெரிந்த நந்தவனத்தைப் பார்க்கலானாள்.\nமூடிய அறைக்கதவை யாரும் திறந்துவிடாமல் பார்த்துக் கொண்டு உள்ளே எவரையும் அனுமதிக்காமல் இருக்கவே, அங்கே நின்று கொண்டிருந்தாள் அல்லிக்கொடி.\n” -அதட்டலுடன் இவள் இருந்த திசை நோக்கி குரல் ஒன்று வர, நந்தவனத்திலிருந்து பார்வையை விலக்கினாள்.\nசோழநாட்டுத் துணைத்தளபதி சிறிய தன்மபாலன் வந்து கொண்டிருந்தார்.\n‘இந்த அரைக் கிழவனுக்கு வேறு வேலையே கிடையாது’ என்று முகம் சுளித்தாள் அல்லிக்கொடி. அதற்குள் சிறிய தன்மபாலர் அருகே வந்துவிட்டதால், சுளிப்பைப் புன்னகையாக்கி, “ஒன்றுமில்லை\n” என்று மிடுக்காய் இடுப்பில் கையூன்றியபடியே கேட்டார் சிறிய தன்மபாலன்.\nஅல்லிக்கொடிக்கு கோபம் கோபமாக வந்தது.\n‘என்னை, என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் இவர்’ என்று அவரை முறைத்தாள்.\n“அரண்மனையில் பகை ஒற்றர் நடமாடுவதாக எனக்கு செய்தி வந்துள்ளது. அதனால் பாதுகாப்பு முழுவதும் இப்போது என் மேற்பார்வையில் வந்திருக்கின்றது. நான் போகும் இடமெல்லாம் உன்னைப் பார்க்கின்றேன். அப்படி என்ன உனக்கு அங்கெல்லாம் வேலை” என்று கேட்டார் துணைத்தளபதி.\n“தளபதி அவர்கள் என்னை வீணாகச் சந்தேகிக்கின்றார். இப்போது கூட ‘அம்மா’ சொல்லிவிடட்டும் நான் இந்த சேடி வேலையை விட்டுவிட்டுப் போய்விடுகின்றேன்” என்று விம்மலானாள்.\n” என்று அவர் வினவ, பதில் ஏதும் சொல்லாமல் விம்மலைப் பெரிதாக்கி, ‘ஓ’ என்று உள்ளே இருக்கும் இளையராணியின் காதில் விழும்படி அழலானாள் அல்லிக்கொடி.\nஇளையராணி கதவைத் திறந்து “என்ன அல்லிக்கொடி\nதுணைத்தளபதி நடந்ததைச் சொல்ல. “நான்தான் அவளை இங்கே நிறுத்தி வைத்திருந்தேன். ஏனென்றால் நானும் அவரும் உள்ளே முக்கிய விஷயம் பேசிக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் தங்களுக்குத் தேவையில்லாத ஒன்று என்று எனக்குப்படுகிறது” - கோபத்துடனே முகத்தில் அறைந்தாற் போல் ‘பட்’டென்று கதவை மூடித் தாழிட்டுக் கொண்டாள் இளையராணி.\nஇடுப்பில் ஊன்றிய கையை எடுக்காமலே இளையராணியின் போக்கில் சிறிது சலனப்பட்ட துணைத்தளபதி, மூடிய கதவைக் கவனித்தபடி சற்று நேரம் நின்று கொண்டிருந்துவிட்டுப் போகும் சமயத்தில், இன்னும் விம்மியபடியிருந்த அல்லிக்கொடியின் மேல் அலட்சியப் பார்வையைச் செலுத்தினார்.\nஇப்போது தப்பிவிட்டாய். ஆனால் உன்னைக் கவனிக்கும் காலம் எனக்கு வரத்தான் போகிறது என்று அவ்விடத்திலிருந்து அகன்ற சிறிய தன்மபாலன், ‘விம்முவாள், அழுவாள் பொய்யே’ என்ற வரிகளைத் தனக்குள் கூறிக் கொண்டார்.\nஅல்லிக்கொடிக்கு விம்மல் நின்றது. தளபதி போன திசைப் பக்கம் ஒழுங்கு காட்டிவிட்டு, மெல்ல சிரித்தபடி தூணில் சாய்ந்தவாறு நந்தவனத்தைப் பார்க்கத் தொடங்கினாள்.\nசோழ நாட்டு இளவரசர் அதிராசேந்திரன் இருக்கையொன்றில் அமர்ந்திருக்க, எதிரேயிருந்த பஞ்சணையில் அவரின் மனைவி இளையராணியும், தங்கை இராஜசுந்தரியும் உட்கார்ந்திருந்தனர்.\n“துணைத்தளபதியார் வீணாக என் விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டு வருகின்றார்” என்றாள் இளையராணி.\n“ஆமாம், நான் கூட பார்த்துக் கொண்டு வருகின்றேன் அரண்மனையைக் காவலுக்காகச் சுற்றி வருகிறேன் என்று தாம் இருக்கும் பக்கமே அடிக்கடி வருகிறார். சிறிய தன்மபாலருக்கு பெண்கள் பகுதியில் என்ன வேலை அரண்மனையைக் காவலுக்காகச் சுற்றி வருகிறேன் என்று தாம் இருக்கும் பக்கமே அடிக்கடி வருகிறார். சிறிய தன்மபாலருக்கு பெண்கள் பகுதியில் என்ன வேலை” என்று சினத்துடனே சொன்னாள் இராஜசுந்தரி.\nஇரண்டு பெண்கள் சொல்வதையும் உன்னிப்புடன் கவனித்த அதிர���சேந்திரன், “கொஞ்சம் பொறுங்கள் ஆட்சி என் கைக்கு வரட்டும். பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று அவர்களுக்குச் சமாதானம் கூறினான்.\n“ஆட்சி உங்களிடம் வருவதற்குள், மறைமுகமாக நாம் செய்யும் செயல்களை அவர் கண்டு பிடித்துவிடுவார் பிறகு நம் நிலைமை என்னாவது பிறகு நம் நிலைமை என்னாவது\n“அரசரிடம் இது பற்றிப் பேசுகின்றேன்” என்று அரை மனதுடனே சொன்னான் அதிராசேந்திரன்.\n அவருக்கு மகள் என்ற முறையில் நானே சொல்கிறேன்” என்றாள் மேலைச்சாளுகிய நாட்டுப் பட்டத்தரசியான இராஜசுந்தரி.\n“அரசர் உங்களிடம் பாசமாகவே இல்லை. கடார வெற்றி பெற்று வந்திருக்கும் இராசேந்திரன் பேரில்தான் அவருக்கு இப்போது அன்பெல்லாம். கண்ணை மூடுவதற்குள் சோழ அரசுப் பொறுப்பை அந்த வேங்கியானிடம் கொடுத்துவிட்டுப் போகவில்லையென்றால் என் பெயரை மாற்றி வையுங்கள்” என்றாள் இளையராணி அழுத்தமுடன்.\nஅதிராசேந்திரன் இதைக் கேட்டுப் பெருத்த குழப்பத்தில் ஆழ்ந்தான். இருக்கையிலிருந்து எழுந்து, “அவனை எப்படியும் ஒழித்துக்கட்டியே ஆக வேண்டும்” என்றான் உரக்க.\n பட்டத்தரசியையும், அமைச்சரையும் தனியாக வரச் சொல்லியிருக்கிறாரே அரசர், அது என்ன விஷயமாக இருக்கலாம்” என்று தன்னிடம் அதிராசேந்திரனால் தெரிவிக்கப்பட்ட செய்தியைச் சொல்லி இருவரையும் பார்த்தவாறு இளையராணி கேட்க...\n“அதை அறிந்து கொள்ள நம்மால் முடியுமா அதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா அதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா” என்று பரபரப்புடன் கேட்டான் சோழ இளவரசன்.\nஅதிராசேந்திரனும், அதற்கு வழி என்ன என்பது போல அறையைச் சுற்றி சுற்றி வர, கடைசியில் இராஜசுந்தரியே “வழி தென்பட்டுவிட்டது” என்றாள் மகிழ்ச்சியுடன்.\n” என்றான் ஆவலுடன் அதிராசேந்திரன்.\n“பட்டத்தராசியாருக்கென்று தனி பொக்கிஷ அறை இருக்கிறது. அதற்கும், அரசர் இருக்கும் கூடத்திற்கும் ரகசிய வழி ஒன்று போகிறது. அது கூடத்தின் நடுநாயகமாய் அமைந்திருக்கும் பொய்த்தூணில் போய் முடிகிறது. ஆபத்துக் காலத்தில் பட்டத்தரசி அறையிலிருந்து, அந்தப் பொய்த் தூணில் போய் ஒளிந்து கொள்ளலாம். அவ்விதம் ஒளிந்து கொள்ளும் நபர் மூச்சுவிடுவதற்காக தூணின் நடுவிலுள்ள மான் தலையில் ஒரு சிறிய சந்து இருக்கிறது. அதன்மூலம் கூடத்தில் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம் இந்த வழி அரசருக்��ும், அரசிக்கும் மட்டுமே தெரியும். ஒரு சமயம் மேலைச்சாளுக்கியரின் கை ஓங்கியிருக்கும் போது கங்கைகொண்ட சோழபுரமே என்ன நடக்கும் என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்த வேளை, பொய்த்தூணை எப்படி இடம் பெயர்ப்பது இந்த வழி அரசருக்கும், அரசிக்கும் மட்டுமே தெரியும். ஒரு சமயம் மேலைச்சாளுக்கியரின் கை ஓங்கியிருக்கும் போது கங்கைகொண்ட சோழபுரமே என்ன நடக்கும் என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்த வேளை, பொய்த்தூணை எப்படி இடம் பெயர்ப்பது எப்படி அதில் ஒளிந்து கொள்வது என்பதெல்லாம் அரசர், அரசிக்குச் சொல்லித் தந்தார். அதை மறைந்திருந்து கவனித்த நான் அவர்கள் போனதும் வேந்தர் சொன்ன முறைகளை உபயோகித்துப் பார்த்திருக்கின்றேன். அந்த அனுபவத்தை வைத்து, இப்போது நான் பொய்த்தூணில் ஒளிந்து கொண்டு, என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவனிக்கின்றேன்” என்றாள் இராஜசுந்தரி.\n ஆனால் பொக்கிஷ அறை இப்போது உபயோகப்படுத்தாமல் பூட்டியே இருக்கிறதே சாவி கூட அரசியிடமே இருக்கிறது. எப்படி அதைத் திறப்பது சாவி கூட அரசியிடமே இருக்கிறது. எப்படி அதைத் திறப்பது” என்று கேட்டாள் இளையராணி.\n கிடைத்தால் வெற்றி. இல்லையென்றால் ஆண்டவன் விட்ட வழி” என்று எழுந்து கொண்டாள் இராஜசுந்தரி.\nகௌரிராஜன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அல��வாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (���ரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2016/12/6.html", "date_download": "2019-08-23T16:26:29Z", "digest": "sha1:BOGHC4JG6SWZ6EP5VYK4BBWA3FCOT6WT", "length": 20634, "nlines": 136, "source_domain": "www.newbatti.com", "title": "முச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் கர்ப்பிணிப்பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். - New Batti", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / முச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் கர்ப்பிணிப்பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமுச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் கர்ப்பிணிப்பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமுச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் அதில் பயணித்த கர்ப்பிணிப்பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள வெள்ளப்பாலத்தில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் அதில் பயணித்த சாரதி உட்பட கர்ப்பிணிப்பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\n21.12.2016 இன்று புதன்கிழமை பிற்பகல் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை செல்லும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த விபத்தின் போது ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானபோது அவ்வழியே பயணித்த விமானப்படை வீரர் ஒருவர் துரித கதியில் செயற்பட்டு 6பேரையும் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளார்.\n6 பேரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி ஒருவரும் கர்ப்பிணிப்பெண்ணும் ஆபத்தான நிலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nசம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விபத்து தொடர்பான தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nமுச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் கர்ப்பிணிப்பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Reviewed by Unknown on 06:48:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஇதுவரை யாரையும் லவ் பண்ணலை...\nபிரபல ஆடைக்கடைக்குள் செக்ஸ் :வீடியோ வெளியானதால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/mobile-apps?page=3", "date_download": "2019-08-23T15:18:01Z", "digest": "sha1:74XGMOOXB6WEDHJAM7ZZVWQMP3KDZRMN", "length": 14436, "nlines": 201, "source_domain": "www.tamilgod.org", "title": " Mobile Apps | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nகூஃகிள் கேலரி கோ : கூஃகிள் ஃபோட்டோஸ் பயன்பாட்டின் லைட் பதிப்பு\nகண்ணை இருமுறை சிமிட்டுங்கள் ; கண்ணில் தெரியும் காட்சி ஸூம் : புதிய காண்டாக்ட் லென்ஸ் உருவாக்கம்\nசிறுநீரகத்தின் நிலையை அறிவதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ்அப் பேமன்ட்ஸ் : இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவிலும் \nவாட்ஸ்அப் : கைபேசி இல்லாமல் செயல்படும் டெஸ்க்டாப் பதிப்பை உருவாக்கி வருகிறது\nகுரோம் ஆப்ஸ் இனி குரோம் OSல் மட்டுமே : 2017முதல்\n[adsense:320x100:4395522668] இந்த ஆண்டு முதல் கூகிள் படிப்படியாக விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் க்கான‌ குரோம் (...\nட்விட்டர் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட‌ 235,000 கணக்குகளுக்கு தடை\n[adsense:320x100:4395522668] ட்விட்டர் (Twitter) க‌டந்த ஆறு மாதங்களில் பயங்கரவாதம் தொடர்புடைய (Extreme contented /...\n கூஃகிள் நிறுவனத்தின் புது OS வடிவமைப்பு\n[adsense:responsive:2718703864] ஃப்யூசியா (Fuchsia) எனும் புதிய‌ இயங்குதளத்தினை (Operating System) கூகிள் வடிவமைத்து...\nகூஃகிள் டுயோ, வீடியோ காலிங் App\n[adsense:responsive:2718703864] கூகிள், புதிதாய் கூஃகிள் டுயோ (Google Duo) எனும் வீடியோ சாட்டிங் பயன்பாடை (video...\n[adsense:responsive:2718703864] வாட்ஸ்ஆப் தனது பயன்பாட்டினை (WhatsApp App updated) அப்டேட் செய்துள்ளது. பல‌ புது...\nடிஸ்னி மிக்ஸ், புதுவித‌ மேசேஜிங் பயன்பாடு\n9Apps இன் ஷாப்பிங் திரட்டல் பயன்பாடு\nகூஃகிள் மேப்பின் புது வடிவம்\n[adsense:responsive:2718703864] கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் (Google Map service) சேவை உலகளவில் பல மில்லியன்...\nகார் கண்காணிப்பு கருவி ட்ரைவ்மேட் அறிமுகம்\nஃபிளிப்கார்டின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவான‌ இகார்ட் - கூரியர் சேவையைத் தொடங்குகிறது\nகுழந்தைகளின் கண்களைப் பாதுகாக்க‌ உதவும் மொபைல் ஆப்\nபஸ் டிக்கட் முன்பதிவு பயன்பாடு (app) அறிமுகம் : ஒடிசா சாலை போக்குவரத்து கழகம்\nவாட்ஸ்அப் இல் PDF ஆவணங்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்\nபேஸ்புக் அண்ட்ராய்டு பயன்பாட்டிற்கான‌ லைவ் ஸ்ட்ரீமிங் அம்சத்தினை சேர்க்க‌ உள்ளது.\nஉங்கள் உணவை ஸ்கேன் செய்து ஆரோக்கியத்தினை பராமரித்து கொள்ளுங்கள்\nகூஃகிள் கேலரி கோ : கூஃகிள் ஃபோட்டோஸ் பயன்பாட்டின் லைட் பதிப்பு\nகேலரி கோ (Gallery Go) என்பது கூஃகிளின் புதிய பயன்பாடாகும், இது இணைய இணைப்புகள் சரியாக‌...\nகண்ணை இருமுறை சிமிட்டுங்கள் ; கண்ணில் தெரியும் காட்சி ஸூம் : புதிய காண்டாக்ட் லென்ஸ் உருவாக்கம்\nஅறிவியலும் தொழில்நுட்பமும் விரைவாக வளர்கினறன, எதிர்காலத்தில், பணியிடத்தில் மனிதர்களின்...\nசிறுநீரகத்தின் நிலையை அறிவதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்\nகடுமையான சிறுநீரக காயமானது (Acute kidney injury) கடுமையான சுகாதார நிலைமைகளால்...\nமோஸி 2 : சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானம்\nசீனாவில் உருவாக்கப்பட்ட, சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானமான (solar-powered...\nஆப்பிள் கார்ட் ஆகஸ்டில் வருகிறது : ஆப்பிள் உறுதி\nவங்கிகள் வழங்கும் கிரடிட் கார்ட்களைப் போல‌ தனது கார்ட்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ஆப்பிள்...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201305", "date_download": "2019-08-23T16:35:39Z", "digest": "sha1:PJNNYM4C5TCIXOYFDMUK3XFFHIYYKGC7", "length": 49443, "nlines": 251, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "May 2013 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவாக்மெனுக்கு வயசு நாப்பது 🎧\nபாண் புராணமும் மணி மாமா பேக்கரியும்\nஅஞ்சலி 🙏 கிரேசி மோகன் 😞\nசிட்னியில் கவிஞர் அம்பி 90 ஈழத்துப் படைப்பாளிக்கோர் பெரு விழா\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nகடந்த நவம்பர் மாதம் தான் தாயகத்துக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தேன், அப்போது நினைக்கவில்லை அடுத்த ஆறு மாதத்தில் இன்னொரு பயணம் வாய்க்குமென்று. யாழ்ப்பாணத்தில் இருக்கும் என் பெற்றோரைக் காணவும், இன்னும் சில தனிப்பட்ட வேலைகளுக்காகவும் மீண்டும் தாயகம் நோக்கிப் பயணப்பட வேண்டியிருந்தது. ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவுக்கும் காத்திருக்கும் கொக்கு போல மலிவு விலை விமானச் சீட்டுக்கள் மலேசியன் எயார்லைன்ஸ் வழியாக கைக்கெட்டியும் இறுதி நேரம் வரை என் பயணம் குறித்து முடிவெடுக்காததால் வழக்கம் போல சிங்கப்பூர் எயார்லைன்ஸே சரணம் என்று களத்தில் குதித்தேன். கூடவே இலங்கைக்குப் போவதற்கான விஸாவையும் உத்தியோகபூர்வ இணையம் வழியாகச் சென்று நிரப்பிப் பணம் கட்டி எடுத்தாயிற்று. இப்போது இலங்கைக்கான விஸா எடுப்பதற்கான போலி இணையத்தளங்கள் சிலவும் களத்தில் இறங்கியிருப்பதாக விமானச் சீட்டு விற்பனை முகவர் எச்சரித்திருந்தார்.\nசிங்கப்பூர் எயார்லைன்ஸ் மதியம் மூன்று மணி வாக்கில் சிட்னியிலிருந்து கிளம்பும் போதே விமானத்தில் காண்பிக்கும் படங்களின் பட்டியலை நோட்டம் விட்டேன். என் நினைப்��ுப் பொய்யாகவில்லை, சுந்தர்.C இன் “முரட்டுக்காளை”, சந்தானத்தின் சுட்ட லட்டுத் தின்ன ஆசையா போன்ற கலைப்படங்களை () வழக்கம் போலவே யாரோ ஒரு கலா ரசிகர் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறார். எனவே இது ஆவுறதில்லை என்று மனசுக்குள் முடிவெடுத்துக் கொண்டு என் iPad இன் வயிறு முட்டச் செருகி வைத்த படங்களில் “மை டியர் மார்த்தாண்டன்” படத்தை ஓடவிட்டேன். சிங்கப்பூர் வரும் வரை எட்டரை மணி நேரப் பயணத்தில் படமும், புத்தக வாசிப்புமாகக் கழித்தாகிவிட்டாயிற்று. சிங்கப்பூரில் இருந்து கொழும்புக்கான பயணம் இரவைக் கிழித்துக் கொண்டு போவதால் என் கண்கள் சொக்கிச் செருக, அப்படியே சாய்ந்து விட்டேன்.\nகொழும்பு விமான நிலையத்தில் வைத்தே Dialog செல்போன் நிறுவனத்தின் ரூபா 1300 மதிப்பிலான Toursit prepaid SIM card ஐயும் வாங்கிக்கொண்டேன் அதில் 1 GB data வும், அழைப்புக்களும் உள்ளடங்கலாக இருந்தன. அங்கிருந்தே ஒரு டாக்ஸி மூலம் ரூபா 2800 ஐச் செலுத்தி கொழும்பு நகரப்பகுதிக்கு வந்து சேர அதிகாலை இரண்டு மணியைத் தொட்டது. கிடைத்த ஒருவார விடுமுறையை என் சொந்த ஊரிலேயே அதிகம் இருந்து விடுவோம் என்று முன்கூட்டியே இன்னொரு ஏற்பாட்டையும் செய்து வைத்திருந்தேன். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பேரூந்துக்கள் இரவு வேளைகளில் மட்டுமே செல்லும். பகலில் என்றால் அரச பஸ் சேவை மட்டுமே, அதில் ஏறி உட்கார்ந்தால் யாழ்ப்பாணம் போய்ச் சேர்வதற்குள் இரண்டு பகல் ஆகிவிடும் நானும் செத்தல் மிளகாய் ஆகிவிடுவேன். எனவே கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு காலையில் புறப்படும் யாழ்தேவி (அதிகாலை 5.45 மணிக்கு இது கிளம்பும்) அல்லது Intercity எனப்படும் அதிவேகச் சேவை (காலை 6.45 மணிக்கு இது கிளம்பும்) என்று இரண்டில் ஏதாவது ஒன்றில் பயணித்துப் பின்னர் வவுனியாவில் இருந்து பஸ் மூலம் யாழ்ப்பாணம் போகலாம் என்று முடிவெடுத்தேன். என் நினைப்பைச் செயற்படுத்த ஆபத்பாந்தவனாய் வந்தார் புதுமாப்பிள்ளை வந்தியத்தேவன் என்ற மயூரன். அவர் எனக்காக Intercity ஆசனப்பதிவைச் செய்து கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்துக்கு காலை ஆறு மணிக்கெல்லாம் வந்துவிட்டார். வந்தியத்தேவனுடன் புகையிரத நிலைய தேநீர்ச்சாலையில் சூடான நெஸ்கஃபே அருந்திக் கொண்டு குறைந்த நேரத்தில் நிறையப் பேசி முடித்தோம்.\nIntercity ரயிலும் வந்தது, என் ஆசனத்தைத் தேடி உட்கார்ந்து கொண்டேன். அதுவரை துணையாக இருந்த வந்தியத்தேவனும் விடைபெற்றுச் சென்று விட்டார். எனக்குப் பக்கத்தில் ஒரு ஐரோப்பிய நாட்டு இளைஞன் ஊர் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறான். கையோடு ஒரு தண்ணீர்ப்போத்தலைக் கொண்டு போயிருக்கலாமோ என்று பின்னர் வருந்த வைத்தது அந்தத் தண்ணியில்லாக்காட்டு ரயில். எங்கள் மடத்துவாசல் பிள்ளையார் கோயில் திருவிழாக்கால விரதம் வேறு,\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இல் கொறித்த உணவுக்குப் பின்னர் வயிறும் பாலைவனமாக\nஇருந்தது. சாப்பாட்டுச் சாமான்கள் இரண்டு தடவை கூவிக்கூவி விற்றார்கள் ஆனால் தண்ணீரோ, தேநீரோ விற்குமாற்போல இல்லை. ரயிலின் வேறு பெட்டியில் உணவுச் சாலை இருக்கலாம், ஆனால் என் கூடவந்த பயணப்பொதிகளைத் தனியே தவிக்க விட்டுவிட்டுப் போக மனமில்லாமல் ஐந்தரை மணி நேரம் தண்ணீரின்றிக் கடுந்தவப் பயணம் மேற்கொண்டேன். பொல்காவல என்ற ரயில் நிலையம் வரை பெட்டி கனத்த கூட்டம் இருந்தது ஆனால் அந்த நிறுத்தத்தில் பாதியாகக் கழன்றது, மீதிக் கூட்டம் அநுராதபுரத்தில் இறங்கிக் கொண்டது. கூட இருந்த வெள்ளைக்காரனும் அநுராதபுரத்தில் இறங்கிவிட்டான். வவுனியாவில் ரயில் முத்தமிடும் போது நானும் இன்னும் இரண்டு தமிழ்க்குடும்பங்களும் மட்டுமே அந்தப் பெட்டியில்.\nவவுனியா ரயில் நிலையம் நண்பகல் 12.15 ஐக் காட்டிக் கொண்டிருந்தது. நீண்ட சூட்கேஸுடனும், கழுத்தைச் சுற்றி நெரிக்கும் பையுடனும் அல்லாடிக்கொண்டே வெளியே வந்தேன். ஆட்டோக்காரர்களின் சங்கமம். அதில் பொட்டும், திருநீறும் வைத்த ஒரு அப்பாவி ஆட்டோக்காரர் முகத்தைத் தேர்ந்தெடுத்து “வவுனியா பஸ் ஸ்ராண்ட் போகோணும் அண்ணை, எவ்வளவு” என நான் கேட்க, “ஏறுங்கோ, நூறு ருவா தாங்கோ” என்று விட்டு சூட்கேஸை கேட்காமலேயே உள்ளே வைத்தார். இந்த வவுனியா மண்ணில் இருபது வருஷங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கிறேன். குருமண் காடு பகுதியில் தங்கியிருந்து படித்த காலம் கொஞ்சம் என்றாலும் ஓரளவு ஊரைத் தெரிந்து வைத்திருக்கிறேன். இப்போது எல்லாம் மாறிவிட்டது, சூழலும் முந்தியது போலலல்ல ஆனாலும் ஒரு அசட்டுத் துணிச்சலோடு பயணிக்கிறேன்.\nவவுனியா பஸ் நிலையத்துக்கு வந்தாச்சு அங்கே வலப்பக்கமாக லைன் கட்டியிருக்கும் சிவப்புக் கலர் பஸ்கள் அரச பஸ்கள், இடப்பக்கம் இருப்பவை தனியார் பஸ��கள் என்று கைகாட்டிவிட்டு ஆட்டோக்காரர் சென்றுவிட்டார். வவுனியாச் சூரியன் விட்டேனா பார் என்று தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறார். இரண்டு நாள் தொடர்ச்சியான பயணம், பசிக்களை வேறு.\nமீண்டும் சூட்கேஸ், பயணப்பொதியோடு குழந்தைகளோடு இழுபடும் தாய் போல இழுத்துக் கொண்டு ஏதாவது ஒரு தேநீர்ச்சாலை சென்று வயிற்றை நிரப்புவோம் என்று ஒரு கடைக்குப் போய் “தம்பி பணிஸ் (sweet bun) இருக்குதோ” என்று நான் கேட்க “இல்லையண்ணை” என்ற பதில் வர, இன்னொரு கடைக்குப் போனேன் இருப்பதில் ஏதாவதை வாங்கிக் கடிக்கலாம் என்று. அங்கே சென்று குளிர்பானத்தால் உடலைக் குளிர்வித்து விட்டு “பணிஸ் இருந்தா தாங்கோ” என்றேன். கடைக்காரப் பையன் கொடுத்த பணிஸ் ஐ வாயில் வைத்தால் என் பற்களை நொறுக்கும் போல இருந்தது, அதை எடுத்து ஒரு பஸ்ஸுக்கு எறிந்தால் ஜன்னல் கண்ணாடியே உடையும் போல. “வேற ஏதும் சைவச்சாப்பாடு இருக்கோ” “இந்தாங்கோ இதில் இருக்கிறதெல்லாம் சைவம் தான்” என்று கடைக்காரப்பையன் நீட்டியதில் ஒரு போண்டாவைப் பேப்பரில் சுற்றி எண்ணெயை முதலில் அகற்றினேன். பின்னர் சூம்பிப்போன அந்த போண்டாவை எடுத்து வாயில் வைத்தால் நவரசங்களும் என் முகத்தில் பதிவாக, தின்றால் பாவம் என்று அப்படியே போட்டுவிட்டு காசைக் கரியாக்கிவிட்டு வெளியே வந்தேன்.\nஅங்கே நிற்பவர்களிடம் யாழ்ப்பாணம் போகும் பஸ் எது என்று விசாரித்து ஒன்றைப் பிடித்து விட்டேன். “ஒரு மணிக்கு வெளிக்கிடும் அண்ணை, சூட்கேசை பின்னாலை இருக்கிற ஸ்பேசிலை போடுங்க” “இல்லைத்தம்பி நான் கையில வைச்சிருக்கிறன்” “உந்தப் பெரிய சூட்கேசை எப்பிடியண்ணை கையிலை வச்சிருப்பியள்” என்று கேட்டு சூட்கேஸை என்னிடமிருந்து பிரித்தான். பஸ் புறப்படுவதற்கு முன் கிடைத்த அவகாசத்தில் கச்சான் (நிலக்கடலை), அவித்த சோளம், பத்திரிகை என்று கூடைகளோடு சிறு வியாபாரிகள். கச்சானை வாங்கி வயிற்றை நிரப்புவோம் என்று ஒரு சரை கச்சான் பொட்டலத்தையும், அன்றைய வீரகேசரிப் பத்திரிகையையும் வாங்கினேன். கச்சானில் ஒன்றிரண்டை உடைத்தால் எலும்பும் தோலுமாக இருந்தன. ஒருகாலத்தில் வன்னியில் விளையும் நிலக்கடலைகள் கொழுத்த சீமாட்டிகளாக இருக்கும், இப்போது அவையும் ஊர்ச்சனம் போல வந்துட்டுது என்று நினைத்துக் கொண்டேன். தினமும் அந்தப் புழுதிக்காட்டு வழியே பயணப்படும் இப்படியான பஸ்ஸில் ஏசி இருக்கா என்றால் ஏசி விடுவார்கள், இருக்கைகள் இருக்கக் கூடிய தரத்தில் இருந்தன.\nகூட்டம் அதிகமில்லைத்தானே என்ற என் நினைப்பில் மண்ணாக ஒன்று, இரண்டு பத்தாகக் கூட்டம் நிரம்பி, வவுனியாவை விட்டு யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் போது ஒரு நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தது பஸ்.\n“பூங்கொடிதான் பூத்ததம்மா” பாடலோடு இளையராஜா தன் கச்சேரியை ஆரம்பித்தார். எத்தனை ஆண்டுகள் சென்றாலும் இந்த பஸ் பயணங்களின் பாடல்கள் மட்டும் இளையராஜாவின் எண்பதுகளிலேயே தங்கிவிடுகின்றனவே என நினைத்துக் கொண்டேன்.\nஎனக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் இரண்டு பெண்கள். அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு வந்தார்கள். ஓமந்தைச் சோதனைச் சாவடி வந்தது. “பாஸ்போர்ட் உள்ளவை, வெளிநாட்டுக்காறர் இறங்குங்கோ, வெளியில போய் பதிவு செய்யவேணும்” என்று பஸ் நடத்துனர் கூவினார். உள்ளூர் அடையாள அட்டை கொண்டவர்களுக்கு பஸ் இல் இருக்கும் போதே அடையாள அட்டை பார்க்கப்படுகிறது. நான் இறங்கினேன், அட நான் மட்டும் தான் வெளிநாட்டுக்காறன் போல. இராணுவச் சோதனைச் சாவடியில் பதிவு செய்து விட்டு பஸ்ஸில் ஏறினேன். இப்போது எனக்குப் பக்கத்தில் இருந்தவள் என்னை ஒரு அனுதாபப் பார்வை பார்த்து பேச்சுக் கொடுக்கிறாள்.\n“ஒஸ்ரேலியாவில் இருந்து வாறன் தங்கச்சி”\n“ஓ, முந்தி வெளிநாட்டுக்காறர் இப்பிடியான பஸ்ஸில் வரவே பயப்பிடுவினம், இப்ப துணிஞ்சிட்டியள் என்ன” என்று சிரித்தாள். எனக்கு வயிற்றைக் கலக்கியது ஏன் இப்பிடிப் பயப்புடுத்துறாள் இவள்.\n“இப்ப ஒஸ்ரேலியாவுக்கு எங்கடை ஆட்கள் நிறையப் பேர் வருகினம் என்ன”\n“ஓமோம் ஆனால் இப்ப முந்தின மாதிரி இல்லை, ஒஸ்ரேலியன் அரசாங்கம் கடுமையா இருக்குது”\n“என்னண்ணை செய்யுறது யுத்தம் முடிஞ்சாலும் அதின்ர வடுக்கள் இன்னும் போகேல்லை, ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒவ்வொரு விதமான இழப்புக்கள், சனம் தான் என்ன செய்யும்” என்ற அவளிடம்,\n“நீங்கள் ரெண்டு பேரும் கூட்டாளிமாரோ” என்று கேட்டேன், அதுவரை பேசாமல் இருந்த இரண்டாமவள் சிரித்துக் கொண்டே “சீச்சி இவ என்ர அக்கா” என்றாள்.\nமூத்தவள் தன் கதையைச் சொல்லத் தொடங்கினாள்,\nஅந்தச் சகோதரிகளில் மூத்தவர் பத்துவருஷங்களுக்கு முன்னர்\nமணம் முடித்தவர் கணவன் வாகனமோட்டிப் பிழைப்பு நடத்தியவராம். கல்யாணமாகி 6\nமாதத்தில் மட்டக்களப்பில் ஒரு வேலையாய் போனவர், வாகனத்தோடு காணாமல் போய்விட்டாராம் இரட்டை ஆண்மக்களோடு, தன்\nகணவனை கடந்த 10 ஆண்டுகளாகத் தேடுகிறாள் இந்த முப்பது வயதுப் பெண். இப்போது\nஅவளுக்கு இன்னொரு சிக்கல், தன் இரண்டு பிள்ளைகளையும் விடுமுறைக்காக\nவவுனியாவில் இருக்கும் மாமியார் வீட்டில் விட்டிருந்தாராம். இப்போது\nபிள்ளைகளைத் தரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறாளாம் மாமியார். “இத்தனை\nஆண்டுகளாக கல்யாணம் செய்யாமல் பிள்ளைகளுக்காக வாழ்ந்ததற்கு இதுதானா அண்ணா\n எனக்குப் பொலிஸ் இல் சொல்லி அவ்ர்களின் மானத்தை வாங்கவிரும்பவில்லை”என்று தன் துயரத்தை என்னிடம் பகிர்ந்தாள்.\nசொல்லித் தேற்றினேன். அதற்குப் பின் ஒரு பெரிய அமைதி, கடைக்கண்ணால் பார்த்தேன், ஒரு கையை முன் இருக்கையின் கம்பியில் வைத்துக் கொண்டே உடல் குலுங்கிக் கொண்டிருந்தாள்.\nஅவளைப் போல இன்னும் ஆயிரக்கணக்கில் தன் கணவன், மகன் உயிரோடு இருக்கிறார்களா என்று தேடிக்கொண்டிருக்கும் பெண்கள் மாதக்கணக்கு தாண்டி இப்போது வருடக்கணக்கில் இருக்கிறார்கள் முடிவில்லாத தொடர்கதையாக.\nகிளிநொச்சி வந்தது, பஸ் ஓரங்கட்டியது. “நீ போய் ஏதாவது வாங்கிச் சாப்பிடு எனக்கும் ஏதாவது வாங்கி வா” என்று தன் தங்கைக்குக் கட்டளை இட்டுவிட்டு என்னிடம் திரும்பி “அண்ணை நீங்களும் ஏதாவது சாப்பிட்டு வாங்கோ, இஞ்சை தாங்கோ பாக் ஐ” என்று என் கைப்பையை வாங்கினாள். அந்த தேநீர்ச்சாலையில் பஸ் நிற்கும் அந்த சில நிமிடங்களுக்குள் பரபரப்பான வியாபாரம் நடக்கிறது. சுற்றும் நோட்டமிட்டேன். பாலைப்பழம் விற்கிறார் ஒருத்தர். பாலைப்பழம் சாப்பிட்டு வருஷக்கணக்காச்சு வாங்குவோமா விடுவோமா என்று நான் நினைப்பதற்குள் அந்தப் பெட்டியே விற்றுத் தீர்ந்துவிட்டது. “மலையாளபுரம் வீதி” என்ற பெயர்ப்பலகையைக் கண்டு சிறிது ஆச்சரியப்பட்டேன். அதற்கான விடை பின்னர் வன்னியில் இருக்கும் என் நண்பன் மூலமாகத் தெரிந்து கொண்டேன். இந்திய வம்சாவளியினர் வன்னிப்பிரதேசங்களில் குடியேறிப் பல ஆண்டுகளாகின்றன. அதில் ஒன்று தான் இந்த மலையாளபுரமாம்.\nபஸ் ஹோர்ண் அடித்து பயணிகளை மீண்டும் நிரப்பிக்கொண்டு கிளம்பியது. அக்காக்காரியிடம் தங்கை ஏதோ குசுகுசுத்தாள்.\n“அண்ணை பிரச்சனை இல்லையெண்டா உங்கட ஜன��னல்கரை சீற்றுக்கு இவவை விடமுடியுமோ, சத்தி வருமாப் போல இருக்காம்”\n“இதென்ன தங்கச்சி முதலிலேயே சொல்லியிருக்கலாமே நான் விட்டிருப்பன்” என்று சொல்லிக் கொண்டே இடம் மாறினேன். வவுனியாவில் வாங்கிய தண்ணீர்ப்போத்தல் உடைபடாமல் இருந்தது.\n“இந்தாங்கோ இதைக் குடியுங்கோ” என்று நான் தண்ணீர்ப்போத்தலை நீட்ட\n“சீச்சீ வேண்டாமண்ணை, கிணத்துத் தண்ணியைத் தவிர உப்பிடிப் போத்தில அடைச்சதைக் குடிச்சுப் பழக்கமில்லை” என்று மறுதலித்தாள் சின்னவள்.\nஎன்னிடம் இருந்த வீரகேசரிப்பேப்பரை உரிமையோடு வாங்கிக் கொண்ட மூத்தவள் பக்கங்களைப் புரட்டிக் கொண்டே\n“இப்ப ஊர் முந்தின மாதிரி இல்லைண்ணை, கஷ்டப்பட்டு முன்னுக்கு வாற இளம் சந்ததியும் இருக்கு அதே நேரம் வெளிநாட்டுக் காசு கூடி, தலைகால் தெரியாமல் நடக்குறவையும் இருக்கினம்,\nஇதைவிடக் கொடுமை அண்மைக்காலமா தாய், தகப்பன் இல்லாமல் கஷ்டப்படுற ஆதரவற்ற சின்னனுகளைப் பாதுகாக்கிற இடங்கள்ல இருக்கிறவை அந்தப் பிள்ளையள் மேல நடத்துற பாலியல் துஷ்பிரயோகம், இப்பிடியான கலாச்சாரச் சீரழிவை எல்லாம் தட்டிக்கேட்க ஆருமே இல்லை இப்ப”\nவழக்கமாக முறிகண்டிப்பிள்ளையார் கோயிலில் இறங்கிப் போகும் பஸ்கள், ஆனால் இந்த பஸ் புதுசாப் போட்ட வீதிப் படுக்கையைக் கண்ட குஷியில் நிலை கொள்ளாமல் வேகமெடுத்தது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு வந்து தரித்த போது மணி நாலு.\n“சந்தோஷமாப் போட்டு வாங்கோ, எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று கூட வந்த அந்தச் சகோதரிகளுக்கு விடை கொடுத்து விட்டு ஆட்டோக்காரரைத் தேடி வீடு வந்தேன்.\nயாருடைய துணையும் இல்லாமல் ஏன் வீட்டுக்காரருக்கே இப்படியானதொரு பயணத்தில் வருகிறேன் என்று சொல்லாமல்தான் யாழ்ப்பாணம் வந்து இறங்கினேன்.\n“கொழும்பில இருந்து ரயில் எடுத்து, இப்பிடி எல்லாம் வந்தனீங்களோ” என்று ஆச்சரியப்பட்டார் அப்பா.\n“ஏன் அப்பா இது என்ர நாடு தானே” என்று நான் விட்டுக்கொடுக்காமல்\nமெலிய முறுவல் கலக்கப் பெருமிதத்தோடு பார்த்தார் அப்பா.\nவழக்கம் போல எனக்கே எனக்கான பொழுதுபோக்கைத் தேடி YouTube ஐ மேய்கிறேன். சில சமயம் மனசுக்குள் ஏதாவது ஒரு பாடலைக் கேட்கவேண்டும் என்று நினைத்து அந்தப்பக்கம் போனால் தேடிப்போன பாடலை விட்டு வேறு ஏதாவது பாடலில் மோகம் வந்து கேட்கத்தோன்றும். அப்படித்தான் இன்றும், வெகு நாள் கழித்து “சின்னராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது” கண்ணிற் பட்டது.\nபாடல் ஒலிக்கிறது, என் நினைவுச்சுழல் தொண்ணூற்றி மூன்றை நோக்கிப் பின்னோக்கிப் போகிறது.\nஅப்போது பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் படித்துக் கொண்டிருந்த காலமது, கடும் யுத்த ஒரு பக்கம், ஆனாலும் இளைஞர்களுக்கு ஏதோ ஒருவகையில் கிட்டிய ஒரே ஆறுதல் சினிமாப்பாட்டு. புதுசா ரஹ்மான் என்ற இசையமைப்பாளர் வந்து கொம்ப்யூட்டர்ல மியூசிக் போடுறார். இளையராஜாவின் அணியில் இருந்த சந்தர்ப்பவாதிகள் எதிரணி அமைத்துக் கொண்டு விட்டார்கள். நமக்கோ ஏகப்பட்ட கடுப்பு. ஆனாலும் ராஜா அந்த நேரத்தில் மானாவாரியாக இசையமைத்த படங்கள் உப்புமா கம்பெனியில் இருந்து பி.வாசு படங்கள் வரை எமக்குப் பக்கபலமாக இருந்து எதிர்க்கட்சிக்காரரைச் சமாளிக்கக் கைகொடுத்தன. யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்ட் பக்கமா இருக்கிற ஒரு மரப்பெட்டி மேல் மாடியில் சண் றெக்கோடிங் பார், ஷண் தான் எனக்கு ஆஸ்தான பாடல் ஒலிப்பதிவாளர். “என்னண்ணை படப்பாட்டு வந்திருக்கு” என்று கேட்டால் என்றால் நோட்டுப் புத்தகத்தில் புதுசா வந்த படத்தின் தலைப்பைப் போடு இரண்டு கீறு அதுக்குக் கீழே இழுத்து விட்டு, பாடல்களையும் பாடியவர்களின் விபரங்களைப் போட்ட நோட்டுப் புத்தகத்தைக் காட்டுவார். இதெல்லாம் சம்பிரதாயபூர்வமான விஷயம் என்றாலும் அவருக்குத் தெரியும் நான் என்ன முடிவு எடுப்பேன் என்று.\n“இந்தப் படம் இளையராஜா இசையமைச்சதெல்லோ, முழுக்க றெக்கோர்ட் பண்ணுங்கோ” என்று விட்டு ஒரு நைந்து போன ஒலிநாடாவைக் கொடுத்து விட்டு வருவேன். அந்தக் காலத்தில் கசெட் இற்கும் தடை என்பதால் பாடல் பதிவு செய்யப்பட்டு அலுத்துப் போன கசெட்டில் மீளவும் வேறு பாடல்களைப் பதிப்பித்துக் கேட்கும் காலம். ஷண் ரெக்கோர்டிங் பார் குறித்து எழுத வேண்டியது நிறைய, அதைப் பிறகு பார்ப்போம்.\nஒருநாள் டியூசன் முடிந்து திருநெல்வேலிச் சந்தியால் நாலைந்து பெடியளுடன் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருக்கிறோம், ஒரு முடக்கில் இருந்த ரெக்கோர்ட்ங் பார் இல் இருந்து வருகிறது பாட்டு, “சின்னராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது”. அப்போதுதான் அந்தப் பாட்டைக் கேட்கிறோம், ஆளையாள் பார்த்துச் சிரிக்கிறோம், “என்னடா இது சித்தெறும்பு கடிக்குதாம் எப்பிடியெல்லாம் எழுதுறாங்கள்” ஆனால் அந்தப் பாட்டைக் கேட்ட மாத்திரத்திலேயே ராஜாவின் பாடல் என்பதால் எதிரணிக்கு இடம் கொடுக்காமல் “அருமையான ரியூன் மச்சான், ஜானகி பின்னுறா” என்று விட்டுக்கொடுக்காமல் பேசுகிறோம். ஆனாலும் உள்ளுக்குள் வெட்கம். ஏனென்றால் மின்சாரம் இல்லாத அந்தக் காலகட்டத்தில் பாடல் கேட்பதென்றால் வீட்டு முற்றத்தில் சைக்கிளைக் கிடத்தி, பெடலை உருட்டும் போதுஅதில் உள்ள டைனமோவில் இருந்து மின்சாரத்தை டேப் ரெக்கார்டரில் பாய்ச்சித் தான் பாடலைக் கேட்கவேண்டும். சுற்றும் முற்றும் உள்ள வீட்டுக்காரருக்கும் பாடல் அலறும் அளவுக்குச் சத்தமாக இருக்கும்.\nஅடுத்த நாளே ஷண் ரெக்கோர்டிங் பார் சென்று இல் வால்டர் வெற்றிவேல் பாட்டு முழுக்க அடிச்சாச்சு, எல்லாப்பாட்டிலும் இந்தப் பாட்டுத் தான் கேட்க வேண்டும் போல இருக்கு. ஏன்றென்றால் ஷண் ரெக்கோர்டிங் பார் காரனும் இந்தப் பாட்டை விடுவதாக இல்லை. திரும்பத் திரும்பப் போட்டு மனசில் இந்தப் பாடலை ஆக்கிரமிக்கச் செய்துவிட்டார். நண்பன் சுதா வீட்டுக்குக் பாடல் கசெட் ஐ எடுத்து செல்கிறேன். புதுசா “வால்டர் வெற்றிவேல்” எண்டு ஒரு படப்பாட்டு வந்திருக்கு. ஒரு பாட்டு இருக்கு கேளும் முசுப்பாத்தியா இருக்கும் என்று நைசாகக் கதையளக்கிறேன். சில சமயம் எதிராளி எங்களை அவமானப்படுத்த முன்னர் நாங்களே சரண்டர் ஆகி விட்டால் பிரச்சனை பாதி முடிந்த மாதிரித்தான். அப்படித்தான் இங்கேயும். ‘கட்டெறும்பு என்னைக் கடிக்குது எண்டெல்லாம் பாட்டு எழுதினம் கேட்டுப் பாருங்கோ” என்று நைச்சியமாகப் பேச, சுதாவும் சிரித்துக் கொண்டே சைக்கிளைக் கிடத்திவிட்டு பெடலை சுழற்றுகிறார். எடுத்த எடுப்பில் முதல் பாட்டே “சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது” ஒரு கையால் பெடலைச் சுத்திக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறார் கூட்டாளி சுதா.\nஅந்தப் பக்கமாகப் போன சுப்பையாண்ணை, வயசு எழுபதுக்கு மேல் இருக்கும் “உதென்னடா பாட்டுப் போடுறியள் கட்டெறும்பு கடிக்குது எண்டு, அந்த நாளேலை நாங்கள் கேட்ட பாட்டும், இப்ப வாற பாட்டுக்களைக் கேட்டால் சீவன் போகுது” என்று புறுபுறுத்துக் கொண்டு நகர்கிறார். கொஞ்ச நாளில் ஊரெல்லாம் பரவுகிறது “சித்தெறும்பு” பாட்டு. எங்களுக்கும் வலு சந்தோசம், எதிர்க்கட்சிப் ��ாட்டுக்காரரும் விரும்பிக் கேட்கினம். படம் வந்த நேரம் பிரபு தேவா போட்ட தொள தொள ஜீன்ஸ் உம் பிரபலம். அதை பகி ஜீன்ஸ் என்று சொல்லி, “அண்ணை பொக்கற் பக்கம் நாலு கீறு டிசைன் போட்டு, கால் பக்கம் தொள தெளவெண்டு இருக்கோணும் என்ன” என்று ஊரிலுள்ள தையல்கடைக்காரருக்கும் நவ நாகரிகம் கற்றுக் கொடுத்தாச்சு. கோயில் திருவிழாவில் நாதஸ்வரக்காரரும் வடக்கு வீதிக்கு சுவாமி உலா வரும் போது ராகமிழுக்கிறார் அட அவர் வாசிக்கிறதும் “சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது”. கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே பாடலை ரசிக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coimbatore.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-100-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2019-08-23T15:19:15Z", "digest": "sha1:D5JJ6FEFBF52BKQMQHU5EGSVCUL2RTT5", "length": 5344, "nlines": 87, "source_domain": "coimbatore.nic.in", "title": "மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பதற்கு ஏதுவாக சக்கர நாற்காலிகளை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைப்பு | கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகோயம்புத்தூர் மாவட்டம் Coimbatore District\nமாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பதற்கு ஏதுவாக சக்கர நாற்காலிகளை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைப்பு\nமாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பதற்கு ஏதுவாக சக்கர நாற்காலிகளை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைப்பு\nவெளியிடப்பட்ட தேதி : 10/04/2019\nமாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பதற்கு ஏதுவாக சக்கர நாற்காலிகளை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணியினை தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப.,அவர்கள் பார்வையிட்டார்\n© கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்,, இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 21, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2010/04/", "date_download": "2019-08-23T15:39:33Z", "digest": "sha1:4J6723QBYC6L4JZOYQKUDLOZR56O6PSX", "length": 9619, "nlines": 162, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: April 2010", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nதிங்கள், ஏப��ரல் 26, 2010\nஎனது எழுதுகோல் உழுது கொண்டிருக்கும் பொழுது அழுததால் பழுதாகி போனது பல காலங்களாக உறங்கி கொண்டிருந்த எழுதுகோல் புதுப்பொழிவுடன்... மீண்டும் எனது எழுத்துப்பயணம் தொடர்கிறது...\nஎன்னுள் எழுந்தவை நான் மண்னுள் போவதற்குமுன் இந்த விண்னில் விதைத்திட விரும்புகின்றேன்.\nநான் மீண்டும் எழுதுகோல் எடுக்க எனக்கு தூண்டுகோல் இட்ட அபுதாபி டாக்டர் சுந்தர் அவர்களுக்கு நன்றி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) கு லவி பாடி முடிந்ததும் மேலும் சில சடங்குகள் நடந்தது திடீரென தல...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) (04) சி வமணி பயந்து நடுங்கி கொண்டு இருக்க அந்த உருவம் அசை...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) (04) ச ட்டீரென முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட மயக்கத்திலிருந்த ச...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) க ண் விழித்த சிவமணிக்கு கண்கள் கூசியது காரணம் சூரிய ஒளி. விடிந...\nசுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளும்போது அதாவது 191 7 லிலே இந்திய ரூபா...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) த வசியைக் காணவில்லை சிவமணிக்கு உடல் முழுவதும் ஒரு நொடியில் வியர்த்தது ...\nதியாகங்கள் இங்கு ஆராதிக்கப்படுவதில்லை மாறாக உதாசீனப்படுத்தப்படுகிறது. தீர்ப்புகள் இங்கு எழுதப்படுவதில்லை மாறாக எழுதிக் கொடுக...\nவெ ள்ளிக்கிழமை அமாவாசை இருட்டு காட்டுப் பாதையில் சிவமணியும், தவசியும் தூரத்தில் தெரியும் இரவேசி மலையின் முகட்டில் இருக்கும் மூஸா...\nசு ட் ட ப ழ ம். இவரின் உபதேசம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. தான் நிரூபித்ததை உலகுக்கு பற���சாற்றுகிறார். இதம்பாடல் மலையட...\nவதனம் வளம் பெறவே வசந்தம் வழி வரவே வளமை வரும் பெறவே வலிமை வலம் வரவே மங்கா மனம் பெறவே மனதில் மழை வரவே மனையாள் மகிழ் பெறவ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/12/09013037/The-strike-to-stop-the-tender-and-payroll-production.vpf", "date_download": "2019-08-23T16:34:22Z", "digest": "sha1:PF3KG64LTXRWQOH5XZOHH23XSQUHGP4W", "length": 15137, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The strike to stop the tender and payroll production || ஒப்பந்தப்புள்ளி, செலவினப்பட்டியல் தயாரிப்பை நிறுத்தி வைக்கும் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிருதுநகர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு | அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் வர வேண்டாம் என ஜம்மு-காஷ்மீர் அரசு வேண்டுகோள் |\nஒப்பந்தப்புள்ளி, செலவினப்பட்டியல் தயாரிப்பை நிறுத்தி வைக்கும் போராட்டம் + \"||\" + The strike to stop the tender and payroll production\nஒப்பந்தப்புள்ளி, செலவினப்பட்டியல் தயாரிப்பை நிறுத்தி வைக்கும் போராட்டம்\nஒப்பந்தப்புள்ளி, செலவினப்பட்டியல் தயாரிப்பை நிறுத்தி வைக்கும் போராட்டம் நடத்துவது என்று பொதுப்பணித்துறை பொறியாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் மற்றும் உதவி பொறியாளர் சங்கங்களின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. பொறியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இணை செயலாளர் தனசேகரன் வரவேற்று பேசினார்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-\nஏழாவது ஊதியக்குழுவில் பொறியாளர்களுக்கென வெளியிடப்பட்ட அரசாணையை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த பின்னரும் ஏழாவது ஊதியக்குழு விகிதங்களை இன்று வரை நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசின் நிதித்துறையை கண்டிப்பது. அநீதி இழைக்கப்பட்ட பொறியாளர்களின் ஊதியம் தொடர்பான பிரச்சினையில் மீண்டும் பாராமுகமாய் இருக்கும் நிதித்துறை மற்றும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க வரும் முதல் காலாண்டில் எந்த ஒரு பணிக்கான ஒப்பந்தப்புள்ளி மற்றும் செலவினப்பட்டியல் தயாரிக்காமல் நிறுத்தி வைக்கும் போராட்டம் நடத்துவது.\nபொதுப்பணித்துறையில் திட்டப்பணிகளை விரைந்து செய்திட தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் உதவி பொறியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்வது. உதவி பொறியாளர் நிலையிலிருந்து உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கிட கோருவது. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நாள் சம்பளத்தை நிவாரணமாக தமிழக முதல்- அமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைப்பது.\nமேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமாநில பொதுச்செயலாளர் அன்பு தீர்மானங்களை விளக்கி பேசினார். திருச்சி கிளை தலைவர் செந்தில்நாதன், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் அதிகாரி அறிவுறுத்தல்\nதுப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என அதிகாரி அறிவுறுத்தினார்.\n2. மழைநீர் சேகரிப்பு அமைப்புடன் கூடிய கட்டிட வரைவுகளுக்கு மட்டுமே அனுமதி மத்திய அரசு கூடுதல் செயலாளர் தகவல்\nமழைநீர் சேகரிப்பு அமைப்புடன் கூடிய கட்டிட வரைவுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பிரமோத்குமார் பதக் கூறினார்.\n3. நாகர்கோவிலில் தொட்டிப்பாலம் பூங்காவில் காமராஜருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை\nதொட்டிப்பாலம் கட்டிய காமராஜருக்கு அங்குள்ள பூங்காவில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4. கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை நிறைவேற அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்\nகும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை நிறைவேற அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n5. தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு\nதூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n3. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n4. தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை\n5. நகைக்கடையில் புகுந்து சுட்டுக் கொல்ல முயன்ற கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதி நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/15043406/Pollachi-denounced-sexual-affair-The-MDMKMather-is.vpf", "date_download": "2019-08-23T16:19:07Z", "digest": "sha1:AQ3W7APVTVP54S445FOEFQ4SGCUVGNCE", "length": 11772, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pollachi denounced sexual affair The MDMK-Mather is a demonstration || பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கண்டித்து ம.தி.மு.க- மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிருதுநகர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு | அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் வர வேண்டாம் என ஜம்மு-காஷ்மீர் அரசு வேண்டுகோள் |\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கண்டித்து ம.தி.மு.க- மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Pollachi denounced sexual affair The MDMK-Mather is a demonstration\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கண்டித்து ம.தி.மு.க- மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து புதுவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க.வினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் சமூக வலைதளங்கள் மூலமாக கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை காதல் வலையில் வீழ்த்தினர். பின்னர் அவர்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் புதுவை மாநில ம.தி.மு.க. சார்பில் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி ராஜா தியேட்டர் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொறுப்புக்குழு தலைவர் கபிரியேல் தலைமை தாங்கினார். மகளிர் அணி செயலாளர் கவுரி, இளைஞர் அணி செயலாளர் இளங்கோ மற்றும் பாத்திமா, மரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதகவல் அறிந்த பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 19 பெண்கள் உள்பட 25 பேரை கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.\nபுதுச்சேரி மறைமலையடிகள் சாலை சுதேசி மில் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்கம் புதுச்சேரி தலைவர் சந்திரா ஆர்ப்பாட்டத்துக்க தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் சுதா சுந்தரராமன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.\nசெயலாளர் சத்தியா, முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் உமா, சமம் சுய உதவிக்குழு சிவகாமி உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிப��் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n3. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n4. தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை\n5. நகைக்கடையில் புகுந்து சுட்டுக் கொல்ல முயன்ற கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதி நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108267", "date_download": "2019-08-23T15:17:07Z", "digest": "sha1:M7G74VOIGNSZCAWDGOH3IUAGHY53NQK6", "length": 13527, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்.ஏ.சுசீலாவிழா கடிதங்கள் 2", "raw_content": "\nஎம்.ஏ,.சுசீலா விழாவில் திரு ராஜகோபாலன் அவர்களின் உரை சிறப்பாக அமைந்திருந்தது. அவ்வுரையில் அவர் ஒரு இடதுசாரித்தையற்காரரைப் பற்றிச் சொல்லியிருந்தார். அவர் போன்றவர்கள் தென்னகத்தில் அன்றைக்கு கம்யூனிஸ்டுக் கட்சியின் தூண்கள். தையற்காரர்கள், சலூன்கடைக்காரர்கள் இடதுசாரிகளாகவோ திராவிடமுன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருப்பார்கள். [சமீபத்தில்கூட சலூன்கடையை நூலகமாக நடத்தும் ஒருவரைப்பற்றிய செய்தி வந்தது ] அப்படி தன்னலம் கருதாமல் இலக்கியத்தையும் கொள்கை அரசியலையும் வளர்த்த பலர் இன்றைக்குக் காணமலாகிவிட்டார்கள்.\nஅவர்களில் ஒருவர் கர்ணன். எழுத்தாளராகிய கர்ணன் சிறிய தையல்கடை வைத்திருந்தார். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். நா.பார்த்தசாரதியை ஆதர்சமாகக்கொண்டு எழுத ஆரம்பித்தவர். நா.பார்த்தசாரதி, அகிலன் போன்றவர்களுடன் நட்பு கொண்டிருந்தார். உலக இலக்கிய ஆர்வலர். அவர் இன்றைக்குப் பொருளியல்ரீதியாக கடினமான சூழலில் உள்ளார். உங்கள் தளம் வழியாக வாசகர்கள் அவரைப்பற்றி அறிந்துகொள்ளமுடிந்தால் நல்லது. தமிழ் இலக்கிய உலகம் அவருக்கு உதவும்பொறுப்பு கொண்டிருக்கிறது\n37, சுயராஜ்யபுரம் 4 வது தெரு\nசெல்லூர். மதுரை – 2\nஎம்.ஏ.சுசீலா விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. வாழ்த்துக்கள். வழக்கமாக இந்தவகையான பாராட்டுவிழாக்கள் ஒரு ‘அரைமனது’ உடன் தான் நடக்கும். வேறுவிழாக்களுடன் சேர்த்து நடத்துவார்கள். வேறு சிலரும் பாராட்டு பெறுவார்கள். ஒன்றும் நடத்தப்படாதபோது பாராட்டுவ���ு நல்ல விஷயம்தான் என்றாலும் வயதுமுதிர்ந்தவர்களுக்கு அவர்களுக்கேயான ஒருநாளாக அந்த விழா இருக்கவேண்டும் என்பது முக்கியமானதாக இருக்கும். அந்தவகையில் இந்த விழா எம்.ஏ.சுசீலா அவர்களுக்காகவே நிகழ்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எழுத்தாளர்களுக்கான பாராட்டுவிழாக்கள் இனிமேல் எப்படி நிகழவேண்டும் என்பதற்கான ஒரு வழிகாட்டுதல்போலவே இருந்தது. பலநாட்களாக அவருடைய நூல்களைப்பற்றிய கட்டுரைகள் வெளிவந்தன. அவர் நூல்கள் விற்கப்பட்டன. அவரை முன்னிறுத்தி கூட்டம் நிகழ்ந்தது\nஇதேபோல கௌரவிக்கப்படவேண்டிய பலர் இங்கே உண்டு. நான் குறையாகச் சொல்லவில்லை. மொழியாக்கம் செய்பவர்கள் முக்கியம்தான். ஆனால் புனைவெழுத்தாளர்களிலேயே எவ்வளவோ பேர் கவனிக்கப்படாமலேயே உள்ளனர். மொழியாக்கம் செய்பவர்களின் முக்கியத்துவத்தையும் அவர்கள் எப்படி பண்பாட்டையே மாற்றுகிரார்கள் என்றும் நீங்கள் விரிவாகப்பேசினீர்கள். ஆனாலும் மூலப்படைப்பாளிகள் இதேபோல முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கொண்டாடப்படவேண்டும் என்பதே என் வேண்டுகோள்\nஎம் ஏ சுசீலா விழா கடிதங்கள்\nகேள்வி பதில் - 43\nமலர் கனியும் வரை- சுசித்ரா\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 66\nகாந்தியும் காமமும் - 4\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபா���தம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12269", "date_download": "2019-08-23T16:07:06Z", "digest": "sha1:4MT4LGTJFVAVLDTULPCNJC4ZFLDEVTPF", "length": 68156, "nlines": 168, "source_domain": "www.jeyamohan.in", "title": "தாயார் பாதம்[சிறுகதை]", "raw_content": "\n« வணங்கான் மற்றும் கதைகள் -கடிதம்\nதாயார் பாதம், வாசிப்பும் பயிற்சியும்-கடிதங்கள் »\nராமன் எதையோ முணுமுணுத்தது போல் இருந்தது, அனேகமாக ’ஹிமகிரிதனயே ஹேமலதே’. பாலசுப்ரமணியன் புன்னகை புரிந்தார். ராமன் நிறுத்திவிட்டு ‘சரி, விடுங்க’ என்று சிரித்தார். ’இல்ல, நான் சிலசமயம் நினைக்கறதுண்டு, உங்க விரலை சும்மா ஒரு கிராமபோனிலே கனெக்ட் பண்ணி விட்டா அது நல்ல சுத்த சங்கீதமா கொட்டுமேன்னு…’. ‘தெரியறது. வெரலிலே சங்கீதம் இருக்கு, நாக்கிலே இல்லேங்கிறீங்க’ பாலசுப்ரமணியன் மீண்டும் புன்னகை செய்தார்.\n’நான் சாந்திமுகூர்த்தம் அன்னிக்கு சாரதா கிட்டே முதல்ல என்ன கேட்டேன் தெரியுமோ’ என்றார் ராமன். ‘ஒரு பாட்டு பாடறேன், கேக்கறியான்னு. சரின்னா. அதோட சரி. அதுக்குமேலே பாடறேன்னு சொன்னா ஒருமாதிரி முகத்தைக் காட்டுவா பாருங்க. எவ்ளோ பெரிய மேதைக்கும் தொண்டை அடைச்சுண்டுரும்’ ராமன் சிரிக்க பாலசுப்ரமணியன் சேர்ந்துகொண்டார்.\n‘ஆனா நான் சின்ன வயசிலே பாடுவேன்’ என்றார் ராமன் ‘மறுபடியும் ஸ்மைல் பண்றேள். பாடத்தெரியாதவ எல்லாரும் அப்டித்தான் சொல்லுவா,என்ன’ என்றார். ‘என்னதான் சிரிப்போ அப்டி…அதைப்பாக்கறச்ச பயம்மா இருக்கு. எங்க அரசியல் கிரசியலுக்கு போயி டெல்லிக்குவந்து ஒக்காந்துண்டுவீங்களோன்னு…’ பாலசுப்ரமணியன் அதற்கு வாய்விட்டு சிரித்தார். கடல்காற்றில் அவரது முன்மயிர் பறந்தது. அவரது நீளமான கல்கத்தா ஜிப்பாவும் வேட்டியும் படபடக்க அவர் பறக்கத்துடிப்பதுபோல தோன்றியது. ராமன் பின்னால் எழுந்து பறந்த தன் மேல்துண்டை இழுத்து அக்குளில் செருகிக்கொண்டார்.\nமதியநேரம் காந்திமண்டபத்தில் சில வடநாட்டு காதல் ஜோடிகளைத்தவிர எவருமில்லை. ராமன் சற்று எம்பி கைப்பிடிச்சுவரில் கடலுக்கு பக்கவாட்டை காட்டியதுபோல அமர்ந்து சுவரில் சாய்ந்து காலை மேலே தூக்கி வைத்துக்கொண்டார். பாலசுப்ரமணியன் சுவரைப்பற்றியபடி நின்று கீழே பார்த்தார். கடல் கண்கூசும் வெளிச்சமாக அலையடித்துக்கொண்டிருந்தது. சூரிய பரப்பில் தெரியும் புள்ளிகள் போல நாலைந்து பெரிய மீன்பிடிப்படகுகள் சென்றுகொண்டிருந்தன.\n‘அந்த பாறையிலயா விவேகானந்த மண்டபம் வரப்போறது’ என்றார் ராமன் கைகளை நெற்றிமேல் வைத்து ஒளியில் மிதந்து அலைபாய்வதுபோல தெரிந்த இரட்டைப்பாறைகளை நோக்கியபடி. ‘ஆமா… அந்தப்பக்கம் இருக்கிற உயரமான பாறையிலே.. சாங்ஷன் ஆயிட்டுதுன்னு கேள்விப்பட்டேன். இங்க காந்தி மண்டபம் வந்ததே நேக்கு பிடிக்கலை. கட்டிண்டே இருக்காங்க. கடற்கரைன்னா அது ஏன் கடற்கரையா இருக்கக்கூடாது’ என்றார் ராமன் கைகளை நெற்றிமேல் வைத்து ஒளியில் மிதந்து அலைபாய்வதுபோல தெரிந்த இரட்டைப்பாறைகளை நோக்கியபடி. ‘ஆமா… அந்தப்பக்கம் இருக்கிற உயரமான பாறையிலே.. சாங்ஷன் ஆயிட்டுதுன்னு கேள்விப்பட்டேன். இங்க காந்தி மண்டபம் வந்ததே நேக்கு பிடிக்கலை. கட்டிண்டே இருக்காங்க. கடற்கரைன்னா அது ஏன் கடற்கரையா இருக்கக்கூடாது ஏன் அதை யாருமே யோசிக்கிறதில்லை’\n’ என்றார் ராமன். ’அங்க ஒரு கோயில் இருந்தா நல்லாத்தான் இருக்கும். நீங்க கல்கத்தா போகணும். பேலூர் மடத்திலே விவேகானந்தர் இருந்த ரூமுக்குபோறச்ச நான் கண்ணுலே தண்ணி விட்டுட்டேன். என்ன ஒரு மனுஷர். அந்த மொகமிருக்கே…. அதிலே தெரியற கம்பீரத்துக்கு அவரு உலகத்துக்கே ராஜாவா இருந்தாலும் பத்தாது..’ ராமன் சொன்னார். ‘இப்ப அந்தப் பாறையிலே என்ன இருக்கு\n அதில ஒரு சின்ன கோயில் மாதிரி ஒண்ணு இருக்கு. வருஷத்துக்கு நாலுவாட்டி அம்மன் கோயிலிலே இருந்து போயி பூஜைசெய்வாங்க’ ‘என்ன மூர்த்தி’ ‘மூர்த்தின்னு ஒண்ணும் இல்லே. பாறையிலே காலடித்��டம் மாதிரி ஒண்ணு இருக்கு. சும்மா ஓவல் சைஸிலே ஒண்ணரைசாண் நீளத்திலே ஒரு சின்ன பள்ளம். அது கன்யாகுமரி தேவி சுசீந்திரம் தாணுமாலயனை கல்யாணம்பண்ணிக்கணும்னு ஒத்தைக்காலிலே நின்னதோட தடம்னு நம்பறாங்க. அங்க போயி பொங்கல் போட்டு படைச்சு கும்பிட்டுட்டு வருவாங்க. பௌர்ணமி தோறும் படகிலே போயி வெளக்கு வைக்கிறதுண்டு’\n’ என்றார் ராமன் ஆவலாக ‘போய்ப்பாக்க முடியுமா ‘போகலாம்’ என்று பாலசுப்ரமணியன் இழுத்தார்.’கட்டுமரத்திலே போகணும். உங்களுக்கு அதெல்லாம் சரிப்படாது’ . ’கொமட்டும் இல்ல ‘போகலாம்’ என்று பாலசுப்ரமணியன் இழுத்தார்.’கட்டுமரத்திலே போகணும். உங்களுக்கு அதெல்லாம் சரிப்படாது’ . ’கொமட்டும் இல்ல’ என்று உடனே அந்த யோசனையை கைவிட்டார் ராமன் ’கேக்கவே நல்லா இருக்கு. ஒரு கன்னிப்பொண்ணு ஒத்தக்காலிலே யுகயுகமா தபஸ் பண்றா… அவளோட தபஸோட சின்னமா அந்த காலடித்தடம் மட்டும் அங்கியே பதிஞ்சிருக்கு’ ’அதுமாதிரி எல்லா பாறைகளிலேயும் விதவிதமா தடங்கள் இருக்கு. பாறையிலே உள்ள சாஃப்டான மெட்டீரியல்ஸ் மழையிலயும் காத்திலயும் கரைஞ்சு போறதனால வர்ர தடம்..’என்றார் பாலசுப்ரமணியன்\nராமன் அதைக் கேட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. பின்னர் ‘எதுக்கு அப்டி ஒரு தவம் பண்ணினா வெறும் ஒரு புருஷனுக்காகவா காலாகாலமா அவன் பொறந்து வந்து அவளை கட்டிண்டுதானே இருக்கான். அப்றம் எதுக்கு தவம்’ அவர் உள்ளூர சமன் குலைந்து விட்டதை பாலசுப்ரமணியன் உணர்ந்தார். ‘ஏன் பாலு, எதுக்கு ஒத்தைக்காலிலே நிக்கணும்’ அவர் உள்ளூர சமன் குலைந்து விட்டதை பாலசுப்ரமணியன் உணர்ந்தார். ‘ஏன் பாலு, எதுக்கு ஒத்தைக்காலிலே நிக்கணும்’ பாலசுப்ரமணியன் சிரித்து ‘அதானே கஷ்டம்…’ என்றார். ‘இல்ல அவளோட மத்தக்காலு அந்தரத்திலே நின்னுட்டிருந்தது. நடராஜனோட எடுத்த பொற்பாதத்தை விட இதுதான் உக்கிரமா இருக்கு. காத்தில தூக்கி நிக்கிற ஒத்தைக்கால். எங்கியும் அதை வைக்க எடமில்லாதது மாதிரி…அத எங்கியாவது செலையா செஞ்சிருக்காங்களா’ பாலசுப்ரமணியன் சிரித்து ‘அதானே கஷ்டம்…’ என்றார். ‘இல்ல அவளோட மத்தக்காலு அந்தரத்திலே நின்னுட்டிருந்தது. நடராஜனோட எடுத்த பொற்பாதத்தை விட இதுதான் உக்கிரமா இருக்கு. காத்தில தூக்கி நிக்கிற ஒத்தைக்கால். எங்கியும் அதை வைக்க எடமில்லாதது மாதிரி…அத எங்கியாவது செலையா ���ெஞ்சிருக்காங்களா\n‘இல்லேன்னு நினைக்கறேன்’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன்‘நடராஜரோட ஒத்தைக்கால் திரும்ப தரையிலே பட்டுதுன்னா ஒரு ஊழி முடிஞ்சு அண்டசராசரங்களும் அழிஞ்சிரும்னு கதை…. அம்பாளோட எடுத்தபாதம் பட்டா என்ன ஆகும்’ என்றார். பாலசுப்ரமணியன் ஒன்றும் சொல்லவில்லை. ‘ஒண்ணும் ஆகாது. அவ தாயார் இல்ல’ என்றார். பாலசுப்ரமணியன் ஒன்றும் சொல்லவில்லை. ‘ஒண்ணும் ஆகாது. அவ தாயார் இல்ல ‘ என்றார் ராமன். தனக்குள் ஆழ்ந்து கடலையும் பாறையையும் பார்த்துக்கொண்டிருந்தார். தன்னையறியாமலேயே ‘ஹிமகிரி தனயே’ என்று முனகி தன்னுணர்வு கொண்டு ‘மன்னிச்சுக்கங்கோ. தெரியாம வந்துடுத்து’ என்றார். பின்பு ‘நேரா கழுகுமலைக்கு போலாமா, வரேளா ‘ என்றார் ராமன். தனக்குள் ஆழ்ந்து கடலையும் பாறையையும் பார்த்துக்கொண்டிருந்தார். தன்னையறியாமலேயே ‘ஹிமகிரி தனயே’ என்று முனகி தன்னுணர்வு கொண்டு ‘மன்னிச்சுக்கங்கோ. தெரியாம வந்துடுத்து’ என்றார். பின்பு ‘நேரா கழுகுமலைக்கு போலாமா, வரேளா சுப்பு அண்ணா அங்க பாடறார். வர்ரியாடான்னு காயிதம் போட்டிருக்கர்’ என்றார். ‘பாத்துட்டு சொல்றேன்’ என்றார் பாலசுப்ரமணியன்\n‘சுப்பு அண்ணா எனக்கு குருவழியிலே நெருக்கம் தெரியுமோ நெருக்கம்னா ஒண்ணுவிட்டு ரெண்டுவிட்டு அப்டி பலது விட்டு ஒரு சொந்தம்னு வைங்கோ. அதாவது அவரோட குருவோட குரு என்னோட தாத்தாவுக்கு குரு. அவரு பேரு விளாக்குடி கிட்டாவய்யர். மகாஞானின்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அவரு தியாகையர் கிட்டயே சங்கீதம் கத்துண்டவர்னு சொல்வா. அதைப்பத்தி தெரியலை. மன்னார்குடி திருவையாறு திருவாரூர் பக்கம் எல்லா குருபரம்ரையையும் நேரா கொண்டுபோயி அங்க இணைச்சுக்கிடறதுண்டு’\n’என்றார் பாலசுப்ரமணியன் பொதுவாக. பேச்சை இசையை நோக்கிக் கொண்டுசெல்வது அவருக்கு அப்போது உகக்கவில்லை. ஆனால் பிறரது பேச்சை தடுக்கவோ திருப்பவோ கூடியவர் அல்ல அவர். ‘தாத்தாபேரு சேஷய்யர். அவர்தான் எனக்கு முதல் குருன்னு சொல்லணும். அவரு பெரிய கடல். சங்கீதஞானசாகரம்னே அவருக்கு பட்டப்பேரு இருந்தது. அப்பல்லாம் சங்கீதவித்வான்களுக்கு பெரிசா ஒண்ணும் பணம் கெடைக்காது. மடத்திலே கூப்பிட்டு இந்தாடான்னு ஏதவது குடுத்தா உண்டு. ஆனா சிருங்கேரி வரை போய்வர்ர செலவே டபுள் ஆயிடும். மத்தபடி எங்கயும் கதாகாலட��சேபம்தான். அதுல இருக்கிறவாளுக்குத்தான் துட்டு. வருஷத்திலே எரநூறு கதை வரை நடத்தறவா உண்டு. தெரியுமே எங்கப்பாகூட கதாகாலட்சேபம்தான் பண்ணிண்டிருந்தர்…’\n‘ஆனா எங்க தாத்தா சங்கீத வித்வானா மட்டும்தான் இருந்தர். கையிலே கொஞ்சம் நெலமிருந்தது. குடியானவங்க ஒழுங்கா குத்தகை அளந்தகாலம்ங்கிறதனால பஞ்சமில்லை. ஒண்ணையும்பத்தி கவலைப்படாம காவேரியிலே மூணுவேளை குளிச்சுட்டு சந்தியாவந்தனம் சாதகம்னு பண்றது, கோயிலிலே கொஞ்சநேரம் சாயங்காலம் அவருகேக்க அவரே பாடிக்கறதுன்னு நெறைவா இருந்தார். எப்பவாச்சும் தஞ்சாவூர் கும்மோணம்னு கச்சேரிக்கு கூப்பிடுவா. வில்வண்டியிலே கூட்டிண்டுபோய்ட்டு கொண்டாந்து விட்டிருவா. பெரும்பாலும் ஒரு சால்வை. ரொம்ப பெரிய எடம்னா ஒருபவுன்ல ஒரு தங்கக் காசு… அடுத்த கச்சேரி வரை அதைப்பத்தியே பேசிண்டிருப்பர். அங்க இப்டி பாடினேன் , இப்டி எடுத்தேன்னு திருப்பித்திருப்பி பாடிக்காட்டுவர்.\n’அவர நான் பாக்கறச்ச அவருக்கு எழுபது தாண்டியிருக்கும். அவரோட ஏழு குழந்தைகளிலே எங்கப்பாதான் கடைக்குட்டி. அப்பா பொறக்கறச்ச தாத்தாவுக்கு நாப்பத்தெட்டு வயசாம். என்னோட ஞாபகத்திலே எப்பவும் அவரு திண்ணையிலே ஜமக்காளத்தை போட்டு சாய்ஞ்சு ஒக்காந்திண்டிருப்பர். பக்கத்திலே கூஜாலே ஜலம், பெரிய தாம்பாளத்திலே தளிர்வெத்தலை, இன்னொரு சம்புடத்திலே சீவல். கிளிமாதரி ஒரு பச்சைநெறமான மரச்செப்புலே கலர் சுண்ணாம்பு. புகையில வைக்கறதுக்கு ஒரு தகரடப்பா. பக்கத்திலே எப்பவும் தம்பூரா வச்சிருப்பர். எந்நேரமும் அவர் பக்கத்திலே ஒத்தர் ஒக்காந்திண்டிருக்கிற மாதிரி தம்புரா இருக்கும். சின்னவயசிலே மாநிறமா ஒரு சின்னப்பொண்ணு அவர் பக்கத்திலே இருந்துண்டிருக்கிற மாதிரின்னு நினைச்சுக்குவேன்\nபாலசுப்ரமணியன் புன்னகை பூத்தார். ‘சிரிக்கவேணாம். நெஜம்மாவே தம்புரா வெக்கப்பட்டுண்டு அதிகம் பேசாத பொண்ணு மாதிரித்தான் இருக்கும். அவரு எந்நேரமும் அதிலே சுதிபாத்தூண்டே இருப்பர். சரியா அமைஞ்சதும் அதோட சேந்து மெல்ல பாடுவார். பாட்டு எப்பவுமே அவருக்காகத்தான். இப்ப சொன்னேளே, சங்கீதம் உடம்பிலே இருக்கு, கனெக்‌ஷன் குடுத்திடலாம்னு. அது அவருதான். அப்பல்லாம் கிராமத்து அக்ரஹாரம் சத்தமே இல்லாம இருக்கும். ரேடியோ பிளேட்டு ஒண்ணும் வரலை. அக்ரஹாரதுக்��ுக்கு நடுவிலேயே ஒரு ஓடை போகும். காவேரித்தண்ணி. அந்த சத்தம் எப்பவும் கேட்டுண்டே இருக்கும். அந்த சுருதிய தம்புராவிலே பிடிப்பர். அதிலே சேந்து பாடுவர். மத்தியான்னம் மாமரத்திலே குயில் வந்து ஒக்காந்துண்டு பாடும். அந்த நாதத்தோட சுருதிய பிடிப்பார். வெளியே கேக்கிற எல்லா சத்தமும் அவருக்கு சங்கீதம்தான். அவருக்குள்ள ஓடீண்டே இருக்கிற சங்கீதத்தோட எல்லாமே இணைஞ்சிரும், ஊர்த்தண்ணியெல்லாம் காவேரியா போய்சேந்துக்கற மாதிரி. சரி, காவேரிதானே ஊருக்குள்ளே தண்ணியாகவும் வந்துண்டிருக்கு…’\n‘ஊருக்குள்ளே அவருக்கு புண்ணியாத்மான்னுதான் பேரு. குழந்தை பிறந்தா தூக்கிண்டு வந்திருவா. ‘அண்ணா உங்க கையாலே தொட்டு ஆசீர்வாதம் பண்ணுங்கோ’ன்னு நிப்பாங்க. அவரும் குழந்தையை மடியிலே வாங்கி வச்சுண்டு ’ராரா தேவாதி தேவா’ன்னு ஒரு நாலுவரி பாடி திருப்பி குடுப்பர். குழந்தையோட தாயார்காரி நின்னாள்னா கண்ணிலே ஜலம் விட்டு முந்தானையாலே முகத்த பொத்திண்டுடுவா. போன ஜென்மத்திலே சரஸ்வதிக்கு குடம்குடமா தேனபிஷேகம் பண்ணியிருக்கார்னு சொல்லுவா. ஆனா இந்த ஜென்மத்திலே தொடர்ச்சியா அறுபது எழுபது வருஷம் சரஸ்வதிக்கு தேனபிஷேகம் பண்ணியிருக்கார். கும்மோணத்திலே வேதநாராயணப்பெருமாள் கோயில்னு ஒண்ணு இருக்கு. அங்க பிரம்மனுக்கு சரஸ்வதி காயத்ரியோட தனி சன்னிதி உண்டு. வருஷா வருஷம் ஆவணி மாசம் அவரோட பொறந்தநாள் அன்னிக்கு வண்டிகட்டிண்டு அங்கபோய் தேவிக்கு தேனபிஷேகம் பண்ணிண்டு வருவார். அவருக்கு ரொம்ப முடியாமப் போனப்ப எங்க அப்பா போய் செஞ்சார். பாட்டி தவறின வருஷம் மட்டும்தான் செய்யலை\n’எண்பதுவயசு வரை இருந்தர். ஒரு நோய்நொடி ஈளை இளைப்பு கெடையாது. குரலிலே கொஞ்சம் கார்வையும் நடுக்கமும் வந்ததேஒழிய அழகு குறையலை. கூன் கெடையாது. ஒத்தைநாடி ஒடம்பு. முடியில்லாத மார்பிலயும் விலாவிலயும் எலும்பு தெரியும். வயத்திலே நரம்பு சுருண்டு கெடக்கும். கடைசி வரைக்கும் சட்டை போட்டது கெடையாது. மாநிறமா இருப்பார். கண்ணு ரெண்டும் பெரிசா கோபுரச்செலைகளிலே இருக்குமே அது மாதிரி பிதுங்கி வெளியே விழுறாப்ல இருக்கும். பேசற வழக்கமே கெடையாதுன்னாலும் அவரோட மனசு கண்ணுலே தெரிஞ்சுண்டே இருக்கும். கடைசியிலே தூக்கம் ரொம்ப கம்மியாயிடுத்து. நடு ராத்திரியிலே எழுந்து ஒக்காந்துண்டு மெ��ுவா தம்புராவ சுதிசேத்து பாடுவார். கேட்டுதா கேக்கலையான்னு ஒரு சங்கீதம். எங்கேயோ கொண்டுபோயிடும். சும்மா தேனீமேலே ஏறி ஒக்காந்து ரீ….ம்னு நந்தவனமெல்லாம் சுத்தி, நந்தியாவட்டை மல்லிகை ரோஜான்னு பூப்பூவா உக்காந்து மண்ட மண்ட தேன்குடிச்சுட்டு வந்து எறங்கின மாதிரி ஒரு அனுபவம். அந்தபாட்டைக் கேக்கறதுக்குன்னே பக்கத்தாத்திலே எல்லாம் ராத்திரி கண்முழிச்சு தூங்காம கிடப்பாங்களாம்\n‘அவருக்கு கடைசியிலே கொஞ்சம் கண் தடுமாற்றமாயிடுத்து. காவேரிக்கு நானே காலம்பற கைபுடிச்சு கூட்டிட்டு போகணும். மத்தியான்னமும் சாயங்காலமும் வீட்டு முன்னாடியிலே ஓடையிலே குளிச்சுக்குவர். ஆனால் நியமநிஷ்டைகள் ஆசாரங்கள் ஒண்ணிலேயும் ஒரு குறையும் இல்லை. எல்லாம் அவருக்கு நினைச்ச மாதிரி நடக்கணும். நடக்காட்டி ஒண்ணும் சொல்ல மாட்டார். பேச்சை நிப்பாட்டிட்டு தம்பூராவ தூக்கிண்டுடுவர். அப்றம் அப்பா அம்மா எல்லாரும் வந்து கன்னத்திலே போட்டுண்டு கண்ணீர்விட்டு கெஞ்சின பிறகுதான் இறங்கி வருவர். எங்க அம்மாதான் எல்லாம் பாத்து செய்யணும். அம்மாவும் தெய்வத்துக்கு பண்றமாதிரி செய்வா.\n’ஆமா, பாட்டி இருந்தள்’ என்றார் ராமன். ‘அவளை நான் சரியா பாத்த ஞாபகமே இல்லை. தாத்தாவ விட பதிமூணு வயசு கம்மி அவளுக்கு. ஆனா பாத்தா எம்பது தொண்ணூறு அதுக்கும் மேலேன்னு தோணிடும். என் சின்னவயசு ஞாபகத்திலே வத்திப்போன பசு மாதரி அவ சித்திரம் இருக்கு. முதுகு நல்லா ஒடிஞ்சு வளைஞ்சு இடுப்புக்கு மேலே உடம்பு பூமிக்கு சமாந்தரமா இருக்கும். பசுவேதான். கைய முன்னங்கால்னு வச்சுக்கிட்டோம்னா அவ நடக்கிறது பசு நடக்கிறது மாதிரியே இருக்கும். கண்ணும் மொகமும் தரையப்பாத்துண்டிருக்கும். தலயிலே கொஞ்சம் வெள்ள முடி. அத கொட்டைப்பாக்கு சைசுக்கு கட்டி வச்சிருப்பள். ஜாக்கெட் போடறதில்லை. எப்பவும் ஏதாவது ஒரு மொலை வெளியே தொங்கி கிழட்டு மாடோட அகிடு மாதரி ஆடிண்டிருக்கும். மெலிஞ்சு வத்தி ஒரு பத்துவயசு குட்டி அளவுக்குத்தான் இருப்பா. சாப்பிடுறது ரொம்ப குறைவு. காலம்பற ஒரு இட்லி. மத்தியான்னம் இன்னொரு இட்லி. சாயங்காலம் ஒரு பிடி சோறு. அதையும் உக்காந்து சாப்பிட மாட்டா. சின்ன சம்புடத்திலே போட்டு கையிலே குடுத்திடணும். அத அங்க இங்க வச்சிடுவா. எடுத்து எடுத்து குடுக்கணும். அதுக்கு நல்லது பொரி வாங��கி அவ மடியிலேயெ கட்டி விட்டுடறதுன்னு பிறகு எங்கம்மா கண்டுபிடிச்சள். அதான் சாப்பாடு…\n’அவ ஒக்காந்து நான் பாத்ததே கெடையாது. எப்பவும் வீடு முழுக்க அலைஞ்சுகிட்டேதான் இருப்பள். வீட்டை விட்டு வெளியே போகமாட்டா. முற்றத்துக்கும் திண்ணைக்கும்கூட வரமாட்டா. கடைசி இருபது வருஷத்திலே புத்தி பேதலிச்சு போச்சு. எங்கப்பாவுக்கு கல்யாணமாகி மாட்டுப்பொண்ணு வர்ரப்பல்லாம்கூட நல்லாத்தான் இருந்திருக்கா. பொதுவா பேசறவ இல்ல. எல்லாத்துக்கும் ஒரு மௌனம். எங்கப்பா ஞாபகத்திலேயே அவங்கம்மா பேசி கேட்டது ரொம்ப கம்மி. வீட்டுக்குள்ள பல்லிப்பேச்சு கேட்டாத்தான் உண்டுன்னு அப்பா சொல்வர். வெறிபுடிச்சாப்ல வீட்டுவேலை செய்றதுதான் அவளோட ஒலகம். வெடிகாலைலே எந்திரிச்சு கைவெளிச்சம் வர்ரதுக்குள்ள அத்தனை பாத்திரங்களையும் கழுவி வீட்ட கூட்டிப்பெருக்கி கழுவி குளிச்சிட்டு தாத்தாவோட பூஜைக்கான ஏற்பாடுகளை செஞ்சு முடிக்கணும்.. வேலைதவிர ஒண்ணுமே தெரியாது\n’எங்கம்மா வந்ததும் அதே சிக்கல்தான். வீட்டுலே ஒரு வேலை மிச்சமிருக்காது. மாட்டுப்பொண்ணு வேலைபாத்தாத்தானே நல்லா இருக்கும். ஆனா பாட்டிக்கு செஞ்சு தீக்கறதுக்கே வேலை பத்தாது.அம்மா பாட்டி பின்னாடியே அலையறதுதான் மிச்சம். அம்மாவுக்கு மூத்த அக்கா பிறந்தப்ப எல்லாத்தையும் பாத்து செஞ்சதே பாட்டிதான். அம்மா சும்மா படுத்திருந்தா போரும். ஆனா அப்பதான் சிக்கல் கொஞ்சமா தெரிய ஆரம்பிச்சுது. குழந்தையோட அழுக்குத்துணிகளை போட்டு கழுவு கழுவுன்னு கழுவ ஆரம்பிச்சா. அப்றம் வீட்டுக்குள்ள குழந்தையோட அழுக்கு கெடந்தா ஒடனே மொத்த வீட்டையும் துடைச்சு கழுவறது. என்ன இதுன்னு ஆரம்பத்திலே தோணியிருக்கு. அவ்ளவொண்ணும் ஆசாரமான ஆளும் இல்லை. கேட்டா சரியான பதில் இல்லை. கொஞ்சம் கொஞ்சமா கூடிட்டே போச்சு.\n’ஆறுமாசத்திலே தெரிஞ்சுடுத்து என்னவோ பிரச்சினைன்னு. அப்ப வீட்டிலே இன்னும் ஒரு தங்கச்சி கல்யாணத்துக்கு இருந்தா. இதைப்பத்தி பேசப்போய் அதுவேற வம்பாயிடும்னு அப்டியே விட்டாச்சு. அப்றம் அப்டியே பழகிப்போச்சு. மடத்துக்கு காரியஸ்தரா அப்ப நாணாவய்யர்னு ஒருத்தர் இருந்தார். தாத்தாவோட லௌகீகமெல்லாம் அவருதான் பாத்துக்கறது. ‘சரிடா, எல்லாரும் மண்ணுல ரெண்டுகாலையும் வச்சுண்டிருக்கா. அவ ஒரு கால தூக்கிட்டா. விடு.வயசு வ��ற ஆயாச்சு. இனிமே கொண்டுபோய் என்ன பண்றது. வேற ஒரு பிரச்சினையும் இல்லையே. அவபாட்டுக்கு இருக்கா’ன்னு சொல்லிட்டர்.\n’அவ சித்தம்போக்குல இருப்பா. வெடிகாலை நாலுநாலரைக்கே எந்திரிச்சு குளிக்க ஆரம்பிப்பா. மூணுமணிநேரமாகும் குளிச்சு துவைச்சு வர்ரதுக்கு. வந்ததும் வீட்ட கூட்டி பெருக்கி துடைக்கிறது. ஒரு இண்டு இடுக்கு விடமாட்டா. சன்னல்கம்பி கதவுமூலை எல்லாம் துடைச்சுகிட்டே இருப்பா. நடுவிலே மறுபடியும் குளியல். மறுபடியும் சுத்தப்படுத்தறது. ஒருநாளைக்கு எட்டுவாட்டியாவது குளிக்கிறது. ராத்திரி வீட்டுக்குள்ள சுத்தி வர்ரான்னு காமிரா உள்ளிலேயே படுக்கைய போட்டு அடைச்சிடறது. உள்ளயும் சுத்தம் பண்ற சத்தம் கேட்டுண்டே இருக்கும்…\n‘தாத்தா அப்டி ஒரு ஜென்மம் வீட்டுக்குள்ள இருக்கிறதே தெரியாதேங்கிற மாதிரி இருப்பர். ஒரே ஒருவாட்டி அக்காவுக்கு ஒரு வரன் வந்து அதைப்பத்தி பேசறப்ப இப்டி பாட்டியப்பத்தி பேச்சு வந்தது. ‘ஒவ்வொருத்தரும் அவஅவா வாழ்க்கைய கட்டுச்சோறு மாதரி கட்டிண்டுதாண்டா வர்ரா…ஒண்ணும் பண்ணமுடியாது. பிராப்தம்’ னு மட்டும் சொன்னார். பாட்டியும் ரேழி தாண்டறதில்லை. அவங்க ரெண்டுபேரும் கடைசியா எப்ப சந்திச்சுகிட்டாங்கன்னே தெரியலை. ஒருநாளைக்கு காலம்பற அம்மா காமிரா உள்ள திறந்தா சுவர் மூலையிலே சுவரோட ஒட்டி முதுகைகாட்டிண்டு ஒக்காந்திருக்கா. உள்ள போய் என்ன அத்தைன்னு தொட்டதுமே தெரிஞ்சுடுத்து. நானும் ஓடிப்போய் பாத்தேன். அப்டி ஒத்தர் செத்துப்போய் ஒக்காந்திட்டிருக்கிறதைப்பத்தி கேள்விப்பட்டதே இல்லை. சப்பரத்துக்கு வளைச்ச மூங்கில் மாதரி கூன்முதுகு மட்டும்தான் தெரியறது. கைகால் தலை எல்லாமே முன்பக்கம் சுவர் மூலைக்குள்ள இருக்கு.\n’அப்பா போய் சோழியன கூட்டிண்டு வந்தார். அவனும் தொணைக்கு இன்னொருத்தனுமா வந்து தூக்கி போட்டாங்க. பொணத்த மல்லாக்க போட முடியலை. கூனும் வளைவும் அப்டியே இருக்கு. பக்கவாட்டிலே போட்டப்ப ஏதோ கைக்குழந்தை வெரல் சூப்பிண்டு தூங்கற மாதிரித்தான் இருந்தது. குளிப்பாட்டறப்ப அம்மா பாத்திருக்காள். கை வெரலிலே தேள்கொட்டிருக்கு. குழிக்குள்ள கைய விட்டுண்டிருக்கா. நல்ல பெரிய கருந்தேள். சின்ன ஒடம்பானதனால வெஷத்தை தாங்கலை. ஜன்னி மாதரி வந்து ஒதட்டை கடிச்சு கிழிச்சுண்டிருக்கா..\n’தாத்தாகிட்ட விஷயத்தைச் சொன்னப்ப தம்புராவ கீழ வச்சார். புரியாத மாதிரி கொஞ்சநேரம் பாத்தார். ‘தாசரதே’ன்னு முனகிண்டு மறுபடியும் தம்பூராவ எடுத்துண்டார். வாசலிலெ கீத்துப்பந்தல் போட்டு ஊரெல்லாம் கூடி அழுது ஒரே ரகளை. அந்த சத்தம் எதுக்கும் சம்பந்தமில்லாதவர் மாதரி அவர் தம்பூராவ மீட்டி கண்ணமூடி அவருக்குள்ள இருக்கிற சங்கீதத்த கேட்டுண்டு லயிச்சுபோய் ஒககந்திருந்தர். எடுக்கிறச்ச மூத்த அத்தை வந்து ‘அப்பா வந்து ஒரு பார்வை பாத்துடுங்கோ’ன்னார். ஒண்ணும் பேசாம தம்பூராவ வச்சுட்டு எந்திரிச்சு வந்தர். வாசலை தாண்டி கூடத்துக்கு வந்து கீழே கிடக்கிறவளை ஒரு வாட்டி பாத்துட்டு அப்டியே திரும்பி போய்ட்டர். நேரா போய் தம்பூராவ எடுத்துண்டு ஒக்காந்துட்டர். அப்றம் காவேரிக்கரைக்கு கெளம்பறச்சதான் அவர எழுப்பினாங்க’\n‘பாட்டிக்கு சங்கீதம் தெரியும்னு கேள்விப்பட்டிருக்கேன். எங்க தாத்தோவோட அப்பா சுப்பையர் , அவரும் பெரிய வித்வான். வர்ணம் பாடுறதிலே அவர் காலத்திலே அவர்தான் பெரிய ஆள்னு கெட்டிருக்கேன். அவருக்கு தஞ்சாவூர் அரண்மனையிலே இருந்து தானமா குடுத்ததுதான் கையிலே இருந்த நெலமெல்லாம். அவர்தான் எங்க தாத்தாவோட மொதல் குரு. அவர் ஒருதடவை ஒரு நெல விஷயமா பத்தூர் போயிருக்கார். பத்தூர்னா கொரடாச்சேரி பக்கத்திலே இருக்கு. அங்க ஒரு பழைய கோயில் ஒண்ணு இருந்து அழிஞ்சு போச்சு. கோயில் அழிஞ்ச்சாலும் அக்ரஹாரம் அழியலை. ஆனா தரித்திரம்புடிச்ச அக்ரஹாரம். தாத்தா அக்ரஹாரம் வழியா வண்டியிலே வர்ரச்ச ஒரு பாட்டு கேட்டிருக்கு. அந்த வீட்டு முன்னாடி வண்டிய நிப்பாட்டி விசாரிச்சிருக்கார். அது எங்க பாட்டியோட வீடு. பாட்டிக்கு அப்ப ஆறு வயசு. அவதான் பாடிண்டிருந்தது.\n‘மத்த விஷயங்களை எல்லாம் கேட்டுண்டு அங்கியே இவதான் என் மாட்டுப்பொண்ணுன்னு வாக்கு குடுத்திட்டார். பொண்ணையே பாக்கலை. ’பொண்ணை பாருங்கோ’ன்னதுக்கு ’இந்த குரலுக்கும் இந்த வித்யைக்கும் இவ எப்டி இருந்தா என்னய்யா சாட்சாத் சரஸ்வதியைன்னா நான் என் வீட்டுக்கு கூட்டிண்டு போகப்போறேன்’ன்னு சொல்லியிருக்கார். அஞ்சுபவுன் எதிர்ஜாமீன் பண்றதா அவரும் வாக்கு குடுத்தர். கல்யாணம் அவராத்திலேயே நடந்திருக்கு. ஆனா பொண்ணுக்கு ஏழு எட்டு வயசானதுக்கு அப்றமும் சொன்ன பவுனைபோட்டு புக்காத்துக்கு அனுப்ப அவாளாலே முட��யலை. அப்பல்லாம் பஞ்ச காலம். வயத்தக் கழுவறதே பெரிய விஷயம். ஏதோ நம்பிக்கையிலே சொல்லிட்டார். முடியலை. அப்டியே வீட்டுலேயே வச்சிருந்தர்.\n’தாத்தாவோட அப்பா நாலஞ்சுவாட்டி ஆளு சொல்லி அனுப்பியிருக்கார். சரியா பதில் இல்லை. ‘சரிடா, உனக்கு இந்த பொண்ணு இல்லை. உன் ஜாதகத்திலே வேற எழுதியிருக்குபோல’ன்னு சொல்லிட்டு வண்டி கட்டி நேரா பத்தூர் போய் எறங்கியிருக்கார். சம்பந்தி அய்யர் எங்கியோ வாழை எலை நறுக்க போனவர் ஓடிவந்து கைய கூப்பிண்டு பேசாம நிக்கிறார். இவரு ‘அவ்ளவுதான் ஓய். அதை சொல்லிண்டு போகத்தான் வந்தேன்’ன்னு சொல்லிட்டு திருப்பி வண்டியிலே ஏறி ஒக்காந்துட்டர். அப்ப பாத்தா பின்னாடியே கையிலே ஒரு சின்ன மூட்டையோட பாட்டி வந்து நிக்கிறா. ஒண்ணுமே சொல்லலை, கண்ணு ரெண்டும் வரைஞ்சு வச்சதுமாதிரி இருக்கு. இவரு பாத்தார். ‘சரி ஏறுடீ கோந்தே’னு தூக்கி ஒக்கார வச்சு கொண்டாந்துட்டர்\n’ஆனா கடைசி வரைக்கும் பத்தூர் ஆட்கள வீட்டுப்பக்கமே வர விடலை. சீர் செனத்தி ஒண்ணையுமே வாங்கிக்க மாட்டேன்னுட்டர். பிரசவத்துக்கும் சாவுக்கும் ஒண்ணுக்கும் வரப்படாதுன்னுன்னு பிடிவாதமா சொல்லிட்டர். பலபேரு வந்து சமரசம் பேசியிருக்கா. ‘போனா போகட்டும், திரும்பி வரவேணாம்’னு திட்டவட்டமா சொல்லிட்டர். பாட்டியோட அப்பா வந்து தெருவிலே தென்னை மரத்தடியிலே நிக்கிறார். ‘கூட்டிண்டு போனா அப்டியே போயிரும் ஓய்’ நு தாத்தாவோட அப்பா சொல்லிட்டார். ‘இல்லே, எங்க இருந்தாலும் புள்ளைகுட்டிகளோட நெறைஞ்சு இருக்கட்டும். ஏழையோட ஆசீர்வாதம் எப்பவும் அவ பின்னாலே நெழலு மாதிரி இருக்கும்’னு சொல்லிட்டு அழுதிண்டே போனார். அதோட சரி. பிறகு பாட்டிக்கும் பத்தூருக்கும் சம்பந்தமே இல்லாம ஆச்சு. முப்பது வருசத்திலே பத்தூர் அக்ரஹாரமே அழிஞ்சுபோச்சு\n’பாட்டி பாடி கேட்டதே இல்லைன்னு எங்கப்பா சொல்வார். ஏன்னு தெரியலை. எங்க தாத்தாவுக்கு ஒரு கொணம் உண்டு. அவர் மத்தவா பாடி கேக்கமாட்டார். அவரே பாடிக்குவர். ’நெறைஞ்ச குளம்டா, அதுக்கு எதுக்கு ஓடைத்தண்ணி’ன்னு எங்கப்பா சொல்வர். அதனாலகூட இருக்கலாம். எனக்கு எங்க தாத்தா ரெண்டுவயசிலே பாட்டு சொல்லி வைக்க ஆரம்பிச்சார். அவருக்கு சிஷ்யர்களுன்னு எங்கப்பா உட்பட எம்பது தொண்ணூறு பேரு உண்டு. ஒத்தர்கூட வீணாப்போகலை. சிலர் பெரிய வித்வான்களா ஆகி வைர��்கடுக்கனும் தோடாவுமா வந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கி போவா. சங்கீதமே வராம போனது நான் மட்டும்தான். சங்கீதம் மனசு முழுக்க இருக்கு. சொன்னேளே, கைவெரல் நுனி வரை வழியறது…ஆனா நாக்கிலே வராது. ‘தேவீ, என்னம்மா இது’ன்னு தாத்தா மார்பிலே கைய வச்சுண்டு ஏங்குவார். சரின்னு வயலின் கத்துக்க வச்சார். புல்லாங்குழல் கத்துக்க வச்சார். ஒண்ணுமே சரியா வரலை. அப்றம் கைவிட்டுட்டர்.\n’எனக்கு என்ன ஆச்சுன்னு இப்பவும் சொல்ல தெரியலை. ரொம்பநாளைக்கு அப்றம் ஒண்ணு தோணித்து, தாத்தா கத்துக்குடுக்காம இருந்தா வந்திருக்குமோன்னு. அவர் சொல்லிக்குடுக்கிறப்ப உள்ளுக்குள்ள ஒரு நாக்கு மடங்கிடுது. வெளிநாக்கை பேச வைக்கிற மனசோட நாக்கு அது. வெளிநாக்கு கிடந்து அலைபாயும். மனநாக்கு மடங்கி ஒட்டி நடுங்கிண்டிருக்கும். அதான். இப்பகூட நான் பாடிடுவேன். ஆனா ரெண்டு நாக்கும் ஒண்ணுக்கொண்ணு சேர்ந்துக்காது.\nஏன்னே தெரியலை. ஆனா ஒரு சம்பவம். அப்பா சொல்லி அம்மா எங்கிட்ட ஒருவாட்டி ரகசியமா சொன்னது. அதையெல்லாம் பிள்ளைகள்ட்ட சொல்லக்கூடாதுன்னுதான் நேக்கு இப்ப படறது. அந்த நெனைப்பு எங்கியோ உறுத்திட்டிருக்கலாம், தெரியலை. எங்க தாத்தாவோட அப்பா மூணுவருஷம் பக்கம் தளர்ந்து படுக்கையிலே கிடந்துதான் செத்தார். கடைசியிலே மலமூத்திரமெல்லாம் படுக்கையிலேதான். தாத்தாவுக்கு அவர் அப்பா மட்டுமில்ல குருவும் கூட. அதனால அவர் அப்டி பாத்துக்கிட்டார். பாட்டியும் கைக்குழந்தைய பாத்துக்கிடற மாதிரி கவனிச்சுகிட்டா.\nஒருநாள் தாத்தாவோட அப்பா என்னமோ முனகறது மாதிரி சத்தம் கேட்டிருக்கு. தாத்தா உள்ள போய் பாத்திருக்கார். படுக்கையிலேயே கமுகுப்பாளைய வளைச்சு தெச்சு பெட்பான் மாதிரி வச்சிருந்தாங்க. அதிலேயே ரெண்டும் போய் அதிலேயே படுத்திருக்கார். கண்ணு நிறைஞ்சு ரெண்டு மைக்குப்பி மாதிரி இருக்கு.தாத்தா ‘அடியே’ன்னு ஒரு சத்தம் போட்டிருக்கார். சமையல் உள்ளிலே வேலையா இருந்த பாட்டி ஓடி வந்திருக்கா. அந்த பெட்பானை அப்டியே தூக்கி அவ தலைமேலே கொட்டிட்டார்.\nரொம்ப பின்னாடிதான் எழுத வந்தேன் பாலு. சங்கீதம் உசத்திதான். பரிசுத்தமானதுதான். இலக்கியம் அந்த அளவுக்கு சுத்தம் இல்லை. இதிலே அழுக்கும் குப்பையும் எல்லாம் இருக்கு. பிடுங்கி எடுத்த நாத்து மாதரி வேரில சேறோட இருக்கு. ஆடிக்காவேரி மாதரி குப்பையும் கூளமுமா இருக்கு…அதனால இது இன்னும்கொஞ்சம் கடவுள்கிட்ட போய்டறது…தெரியலை. உளறுறேனா என்னன்னு உன்னைமாதிரி மூளை உள்ளவங்கதான் சொல்லணும். நான் எழுதின முதல்கதையெ பாட்டியப்பத்தித்தான்.\n‘வாசிச்சமாதிரி இருக்கு..’ என்றார் பாலு. ‘இல்லே, நீங்க வாசிச்சது ரொம்ப பின்னாடி விகடன்ல எழுதினது. இந்தக்கதை அந்தக்காலத்திலே திரிலோகசீதாராம் நடத்தின பத்திரிகையிலே வந்தது. குபராகூட அதிலே நெறைய எழுதியிருக்கார்’ ராமன் புன்னகை செய்தார். ‘அந்தக்கதையிலே வர்ர பாட்டி வேறமாதிரி இருப்பா. தலைநெறைய பூ வச்சுண்டு அட்டிகை போட்டு பட்டுபுடவை கட்டிண்டு சதஸிலே உருகி உருகி பாடுவள்’ என்றார்\nஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)\nபெருவலி: கடிதங்கள் 2 | jeyamohan.in\n[…] தாயார் பாதம் வணங்கான் மத்துறு தயிர் […]\n[…] தாயார் பாதம் வணங்கான் தாயார் பாதம் […]\nஜெயமோகனின் சமீபத்திய சிறுகதை சீரிஸ் « சிலிகான் ஷெல்ஃப்\n[…] தாயார் பாதம் – ராமன்-தி. ஜானகிராமன்; பாலு-சுந்தர ராமசாமி […]\nநூறுநாற்காலிகள் -கடிதங்கள் | jeyamohan.in\n[…] தாயார் பாதம் வணங்கான் தாயார் பாதம் […]\n[…] தாயார் பாதம் வணங்கான் மத்துறு தயிர் […]\n[…] தாயார் பாதம் வணங்கான் தாயார் பாதம் […]\n[…] தாயார் பாதம் வணங்கான் மத்துறு தயிர் […]\n[…] தாயார் பாதம் வணங்கான் மத்துறு தயிர் […]\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\n[…] தாயார் பாதம் வணங்கான் மத்துறு தயிர் […]\nகுகைகளின் வழியே - 17\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலற���முகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190410131959", "date_download": "2019-08-23T15:48:33Z", "digest": "sha1:WJVJYXDDKEN55ST7DBSSNK2CMR45MGQO", "length": 8540, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "குதிரையில் பரீட்சைக்கு போன 10ம் வகுப்பு மாணவி... வைரல் வீடீயோ பாருங்க... தன்னம்பிக்கை ஜிவ்வுன்னு ஏறும்..!", "raw_content": "\nகுதிரையில் பரீட்சைக்கு போன 10ம் வகுப்பு மாணவி... வைரல் வீடீயோ பாருங்க... தன்னம்பிக்கை ஜிவ்வுன்னு ஏறும்.. Description: குதிரையில் பரீட்சைக்கு போன 10ம் வகுப்பு மாணவி... வைரல் வீடீயோ பாருங்க... தன்னம்பிக்கை ஜிவ்வுன்னு ஏறும்.. Description: குதிரையில் பரீட்சைக்கு போன 10ம் வகுப்பு மாணவி... வைரல் வீடீயோ பாருங்க... தன்னம்பிக்கை ஜிவ்வுன்னு ஏறும்..\nகுதிரையில் பரீட்சைக்கு போன 10ம் வகுப்பு மாணவி... வைரல் வீடீயோ பாருங்க... தன்னம்பிக்கை ஜிவ்வுன்னு ஏறும்..\nசொடுக்கி 10-04-2019 இந்தியா 808\nசைக்கிள், பைக், கார் என பலவித வாகனங்களிலும் பள்ளிக் கூடத்துக்கு வருபவர்களைப் பார்த்திருப்போம். ஆனால் ஒரு பெண் குதிரையில் பள்ளிக் கூடம் வந்தார் என்றால் நம்ப முடிகிறதா அப்படியொரு ஆச்சர்ய சம்பவம் கேரளத்தில் நடந்துள்ளது.\nகேரளத்தின் திருச்சூர் மாவட்டம், மலா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா. அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டில் இரு குதிரைகளையும் வளர்த்து வருகிறார். த���்போது பத்தாம் வகுப்பு தேர்வெழுதி வரும் இவர், தன்னுடைய கடைசி தேர்வன்று குதிரையில் போய் தேர்வு எழுதினார். குதிரையில் பரீட்சைக்குப் போன, கிருஷ்ணாவை சாலையோரம் வாகனத்தில் சென்ற ஒருவர் வீடீயோ எடுத்து தன் முகநூல் பக்கத்தில் போட, அது இப்போது வைரலாகி வருகிறது.\nஇதுகுறித்து மாணவி கிருஷ்ணா கூறும்போது, ‘’நான் வளர்க்கும் குதிரையில் கடைசி பரீச்சைக்குப் போனேன். பலரும் இதுநல்ல ஆலோசனை இல்லை என கருத்து சொன்னார்கள். ஆனால் நான் என் நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்தேன். நான் இதற்கு முன்பும் சில பள்ளி விழாக்களுக்கு குதிரையில் போயிருக்கேன்.”என்று கூலாக கூறுகிறார்.\nமாணவி கிருஷ்ணாவின் தந்தை அங்குள்ள கோவில் ஒன்றில் குருக்களாக இருக்கிறார். இவரோ வீட்டில் இரு குதிரைகள் இருக்கின்றன. என் பொருளாதார சூழலில் அதை வளர்ப்பதே கஷ்டமாக இருக்கிறது. ஆனால் என் மகள் மிகவும் தைரியசாலி எனக் கூறியுள்ளார். இந்த மாணவி பரீச்சைக்கு குதிரையில் போகும் வீடீயோவைப் பார்த்துவிட்டு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஜிந்திரா, ‘’இவர் மிகவும் திறமைசாலி’; என ட்விட் செய்துள்ளார்.\nபெண்களை படிப்பு வாசமே அண்டவிடாத தலைமுறையை கடந்து, இன்று வீரமங்கையாக குதிரையில் வந்து பரீச்டை எழுதிச் சென்ற இந்த மங்கைக்கு ராயல் சல்யூட்\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஐந்தேநாளில் உங்கள் நுரையீரல் சுத்தமாகும் அதிசயம்... வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் மருத்துவம்..\nஅடிக்கடி மார்பு குத்துற பீல் ஆகுதா இதை மட்டும் செய்யுங்க போதும்...\nஉடலுக்கு பல பலன்களை கொட்டிக் கொடுக்கும் கற்றாழை... கெட்ட கொலஸ்டிராலை விரட்டி இதயத்தை காக்கும்..\nகுழந்தைத் திருமணம்... ஓட்டுப்போடும் வயதில் விதவைப் பட்டம்.. அத்தனையையும் கடந்து சாதித்த முதல் பெண் பொறியாளரின் கதை..\nதடுமாறிய மனைவி... காதலனிடம் சித்ரவதை அனுபவிக்கும் குழந்தை.. தடம் மாறியதால் தடுமாறிய சோகக்கதை...\n அஜினோமோட்டோ ஆபத்து... உயிர்குடிக்கும் முன்பே விழிப்போம்... எச்சரிக்கை பதிவு\nகால்கள் செயல் இழந்த நிலையில் கையால் ஊர்ந்து போய் விவசாயம்... தன்னம்பிக்கையின் இலக்கணமான ஒரு பெண்..\nபேருந்தில் தவித்த பெரியவர்: உதவிக்க��ம் நீட்டிய இளம்பெண்.. சமூகவலைதளங்களை உருகவைக்கும் இளம்பெண்ணின் எழுத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226268-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-08-23T16:00:07Z", "digest": "sha1:LT4RVRHHGGRU5RJGZ4YCTIXNNN6LF4SO", "length": 20928, "nlines": 254, "source_domain": "yarl.com", "title": "தமிழகத்தின் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம்..? - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழகத்தின் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம்..\nதமிழகத்தின் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம்..\nBy புரட்சிகர தமிழ்தேசியன், April 16 in தமிழகச் செய்திகள்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை.. இதோ ஷாக் ரிப்போர்ட் ..\nசென்னை: என்னப்பா.. விலைவாசி எல்லாம் ஏறி போச்சு.. இப்ப வந்து இந்த விசுகோத்து காசை கொடுக்கிறீங்களே.. இப்ப வந்து இந்த விசுகோத்து காசை கொடுக்கிறீங்களே.. என்ற அங்கலாய்ப்புகள் தமிழகத்தின் பல தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாயில் இருந்து எதிரொலித்துக் கொண்டுள்ளன.காரணம்.. இந்த லோக்சபா தேர்தலில், ஒரு ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணத்தின் அளவு 300 என்ற அளவில் குறைந்து போனதுதானாம்.\nபெரம்பலூர், மதுரை, அரக்கோணம், தூத்துக்குடி தொகுதிகளில் ஓட்டுக்கு 300 ரூபாய் என்று ரேட் ஃபிக்ஸ் செய்துள்ளதாம் அந்த \"மூன்றெழுத்து\" முக்கிய கட்சி.\nநான்கு எழுத்து கட்சி, தேனி மாதிரி தொகுதிகளில் ஓட்டுக்கு, ஆயிரம் ரூபாய் அள்ளி வீசி உள்ளது.. நீங்கள் என்னடா என்றால், உங்கள் பழைய தலைவரைப் போல, கையிலிருந்து பணத்தை எடுக்க மாட்டேன் என்கிறீர்களே.. என்று, மூன்று எழுத்து கட்சியின் முக்கிய பிரமுகர்களிடம் அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் திருவாளர் பொது ஜனங்கள்.\nஎன்னப்பா பண்ணுவது.. ஆட்சியில் இருப்பவர்கள் எளிதாக கொண்டு சென்று கொடுக்க முடிகிறது.. நமக்கு ஆயிரத்தெட்டு கெடுபிடி.. என்று சமாதானம் சொல்கிறார்கள் மூன்றெழுத்து கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள்.\nஅதற்குள் அந்த பக்கம் ஒரு களேபரம். சோளிங்கர் தொகுதியில் ஓட்டுக்கு, 2000 ரூபாய் கொடுக்கிறார்கள் என்று ஒரு தகவல் பரவிவிட, என்னப்பா.. பக்கத்து அரக்கோணத்துல, 300 ரூபாய், சோளிங்கரில் 2000 ரூபாயா.. இதிலும் சமத்துவம் கிடையாதா.. சின்சியாரிட்டிக்கும், சீனியாரிட்டிக்கும் என்னப்பா மரியாதை என்று அங்கலாய்த்துக் கொள்ளும் வாக்காளர்களையும் பார்க்க முடிகிறது.\nஇன்று இரவு மற்றும் நாளை இரவுக்குள், பிற தொகுதி ரேட் நிலவரமும் தெரியவந்துவிடத்தான் போகிறது. அது 1000 ரூபாய் கொடுக்கும் கட்சியோ, 300 ரூபாய் கொடுக்கும் கட்சியோ, ஆனால் ஒருவருக்கு ஒருவர் கையும் களவுமாக பிடித்து கொடுப்பதில்லை என்பதில் தான் அடங்கியுள்ளது, அந்த அரசியல் கட்சிகளின் இத்தனை ஆண்டுகால தொழில் ரகசியம்.\nமூன்றெழுத்து கட்சி .. ( \n1 ) பெரம்பலூர் -- புதிய தலைமுறை தொலைக்காட்சி அதிபர் பாரிவேந்தர்..\n2) மதுரை -- எழுத்தாளர் வெங்கடேசன் ( கம்யூனிஸ்ட்)\n3) தூத்துகுடி -- கவிஞர் (\n4) அரக்கோணம் -- சாராய ஆலை அதிபர் ஜெகத்ரட்சகன் ..\n5) தேனி -- துணை முதல்வரிண்ட மகன் ரவீந்தரநாத்து..\nஇன்று இரவு... மின்சாரத்தை துண்டித்து விட்டு, பணம் கொடுக்கின்ற திட்டமும் இருக்கின்றதாம்.\nஇன்று இரவு... மின்சாரத்தை துண்டித்து விட்டு, பணம் கொடுக்கின்ற திட்டமும் இருக்கின்றதாம்.\n500 ரூபாவை கைக்குள் வைத்துவிட்டு 5000 ரூபா என்றும் சொல்வார்கள்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபண வினியோகத்தில் கை வைத்த அதிமுக நிர்வாகி... பொங்கி எழுந்த மக்கள்.. தேனியில் நடந்த கூத்து..\nவாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதைத் தடுக்க அதிரடி சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டியில் முழு பணத்தையும் வினியோகிக்காத அதிமுக நிர்வாகி வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் பணபட்டுவாடா செய்யப்பட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்துவருகிறது.\nஅதிமுகவின் பணப்பட்டுவாடாவை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வெளிப்படுத்திவருகின்றன.\nஇந்நிலையில் தேனி தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூரில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வினியோகித்ததாகக் கூறப்ப��ுகிறது.\nஇதில் அதிமுக நிர்வாகி ஒருவர் 500 ரூபாயை \"ஸ்வாகா\" செய்துவிட்டு வாக்காளர்களுக்கு 500 ரூபாய் மட்டும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த பொதுமக்களில் சிலர், பணப் பட்டுவாடா செய்த அதிமுக கிளைச் செயலாளர் வீட்டை முற்றுகையிட்டனர்.\nபெண்கள் அதிக அளவு முற்றுகையில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் ஆத்திரத்தில் வாக்குவாதம் செய்ததால், முழுத் தொகையை பட்டுவாடா செய்வதாக அந்த நிர்வாகி உறுதியளித்ததாகத் தெரிகிறது. அதிமுக நிர்வாகியின் உறுதியை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nEdited April 17 by புரட்சிகர தமிழ்தேசியன்\nஇம்முறை ஐயாவும் இல்லை அம்மாவும் இல்லை பார்ப்பம் என்ன நடக்குது என்று .\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஅமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதை\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபக்ரீத் - நடிகர் விக்ராந்துக்கு வாராது வந்த மாமணி.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nயாரும் யாருடனும் சேரட்டும் அல்லது விலகட்டும்.தமிழ் மக்கள் இனியும் தமிழ் கட்டச்சிகளை நம்பாமல் ஏதாவது ஒரு தேசியக்கட்டசிக்கு வாக்களித்து தமது அபிவிருத்திகள் உட்க்கட்டுமானங்களையாவது பெற முயற்ச்க்க வேணும்.தமிழ் கட்ச்சிகளின் உசுப்பேத்தி வாக்கு வாங்கி கிளிச்சது காணும்.ஆனாலும் இதைச் செய்ய மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேணும்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஅனந்தி சசிதரன், தமிழீழ விடுதலைக்கு போராடிய.. கணவர் சசிதரனை தேடிக் கொண்டிருக்கும் பெண். சசிதரன்.. ஸ்ரீலங்கா இராணுவத்தின், முன்னாள் புலிகளுக்கு, புனர் வாழ்வு கொடுக்கும், நிலையத்தில் கூட.... மஞ்சள் \"ரீ சேட்டுடன்\" முன் வரிசையில், இருந்த படத்தையும்... யாழ். களத்தில் தான் பார்த்தேன். இப்போது.... அவர் எங்கே என்பதற்கு... இன்று வரை, விடை கிடைக்கவில்லை. கூத்தமைப்பு, ரணில் அரசாங்கத்துக்கு முட்டு கொடுக்கும் அக்கறைக்கு... எமது, இன மக்களை... கவனிக்கவில்லை. என்பதே.. கவனிக்கப் பட வேண்டியது. அனந்தி & சசிதரனின் பெயர்.... அரசியலில��� பிரபல்யமாகி விட்டதால் மட்டுமே... இவைகள்.. வெளிச்சத்திற்கு வருகின்றது. எமக்கு தெரியாமல், எத்தனையோ.... குடும்பங்கள், ஊமைக் காயங்களுடன்... அழுது கொண்டு, பலர் இன்றும்.. இருக்கின்றார்கள், சிலர் இறந்து விட்டார்கள்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 26 minutes ago\nதட்டச்சு செய்பவர் விடுப்பில் சென்றுள்ள நேரம் பார்த்து நாமே ஒரு முடிவுக்கு வர ஏலாது..😊\nஅமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதை\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 34 minutes ago\nஒரு காலத்தில் தண்ணீர் விற்பனைக்கு வராது என்றனர்.. இனி வரும் காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டரும் விற்பனைக்கு வரும்.😢\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதமிழகத்தின் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/nigazvugal/nadanthavai/nigazvugalbyorg.aspx?orgid=9&Page=1", "date_download": "2019-08-23T15:40:30Z", "digest": "sha1:SJH73WBLDZ7LWK6JYESBFIYMUUAEIEGC", "length": 1781, "nlines": 17, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஇரண்டாவது அமெரிக்கத் தமிழ் நாடக விழா\nமுதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழா\nமே 10, 11 தேதிகளில் நியூ ஜெர்ஸியில் நடைபெற்ற முதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழாவில் மூவாயிரம் மைல்கள் தள்ளியிருக்கும் ஸான் ஹொஸேயிலிருந்து ஒன்றல்ல... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gowrirajan/arasukattil/arasukattil20.html", "date_download": "2019-08-23T15:44:32Z", "digest": "sha1:JQVKV7GNOOWJXKXLXOXM5ZS5MWXP3MYS", "length": 43582, "nlines": 162, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 20 - Chapter - 20 - அரசு கட்டில் - Arasu Kattil - கௌரிராஜன் நூல்கள் - Works of Gowrirajan - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 278\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தே���ிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)\nசோழச் சக்கரவர்த்தி வீரராசேந்திரர் இருக்கையிலிருந்து மெல்ல எழுந்தார். அருகேயிருந்த பட்டத்தரசிக்கு வியப்பாகிவிட்டது. ஏறக்குறைய ஆறு திங்களுக்கு மேல், படுத்த படுக்கையிலிருந்தே துன்பப்பட்டுக் கொண்டிருந்த அவர், இப்போது எழுந்து நடமாட ஆரம்பித்துவிட்டார் என்றால்...\nமுதலமைச்சர் பிரமாதிராசர் கூட, கடார இளவரசி இரத்தினாதேவி சம்பந்தமாக அவருக்குக் கிடைத்த செய்தியை வைத்துச் சிகிச்சை முடிந்ததும், கடார நாட்டிற்கு அனுப்ப மனதில் முடிவு செய்து வைத்திருந்தார்.\nஅதிசயிக்கத் தக்க வகையில் அரசர் குணமடைந்துவிட்டதும், இரத்தினாதேவியை அங்கிருந்து அனுப்ப, மாமன்னரிலிருந்து பட்டத்தரசி வரை யாரும் விரும்பாததால் இந்தச் சமயத்தில் இப்பிரச்சினையை எழுப்பி, அதன் மூலம் அவர் அவமானப்பட விரும்பவில்லை.\nஅதனால், காலம் கருதி மௌனமாக இருந்தார் முதன்மந்திரி.\nபாண்டிய நாட்டிலிருந்து அவசரத் தூதுவன் ஒருவன் வந்தான். அங்கே குழப்பமான நிலைமை நிலவுவதாகவும், சீக்கிரம் சோழ இளவரசர் வரவேண்டுமென்றும், தற்காலிகக் கோட்டைத் தளபதி மூவேந்தராசனிடமிருந்து மிகவும் அவசரம் என குறிப்பிட்டிருந்த கடிதத்தை முதலமைச்சரிடம் தந்தான்.\nதெம்புடன் சிறிது தூரம் வரை நடமாடியபடி இருந்த அரசருக்கு இச்செய்தி அறிவிக்கப்பட்டது.\nஅவர் பிரமாதிராசரிடம் என்ன செய்யலாம் என்று யோசனை செய்ய...\n“தற்சமயத்திற்கு சோழ இளவரசர் இங்கே இருப்பதுதான் நல்லது. மதுரைக் கோட்டையின் பாதுகாப்பைப் பலப்படுத்த இன்னும் சில வீரர்களுடன் இராசேந்திரனையும், திருவரங்கனையும் அனுப்பி வைக்கலாம். குழப்பம் நீங்கியதும் மூவேந்தராசனுக்குப் பதில், திருவரங்கனைப் படைக்குத் தலைமையாக்கிவிட்டு, இராசேந்திரனை கங்கைகொண்ட சோழபுரத்திற்குத் திரும்ப அழைத்துக் கொள்ளலாம்\nஅனைவருக்கும் அந்த யோசனை நல்லதாகப்பட்டது. சோழ இளவரசன் அதிராசேந்திரனுக்கு இராசேந்திரனை அங்கே அனுப்ப விருப்பமில்லாமற் போனாலும் தற்சமயத்திற்குக் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து அவன் போவது மனதிற்குத் திருப்தியாக இருக்கவே, முதலமைச்சர் சொன்ன யோசனைக்குச் சம்��தித்தான். அத்துடன் மதுராந்தகி-இராசேந்திரன் திருமணம் தள்ளிப் போகவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, படைகளுடன் சீக்கிரம் இராசேந்திரனை அனுப்பும்படி முதலமைச்சரிடம் கூறினான் சோழ இளவரசன்.\nதேர்ந்தெடுத்த புரவி வீரர்கள் ஆயிரம் பேர்களுடன் இராசேந்திரன், திருவரங்கன் துணையோடு போவதற்கான ஏற்பாடுகளைச் சோழ நாட்டுத் தளபதி தன்மபாலர் செய்ய ஆரம்பித்தார்.\nஅதற்குள் மதுராந்தகியைப் பார்த்துப் பேசிவிட வேண்டும் என்று விருப்பப்பட்ட இராசேந்திரன், திருவரங்கனை அவளிடம் தூது அனுப்பினான்.\nமதுராந்தகியின் அறையில் நிறைய பெண்கள் இருந்ததால் எப்படித் தெரிவிப்பது என்று சங்கடப்பட்ட அவன், பிறகு வரலாம் என்று திரும்பினான்.\nஇளவரசி மதுராந்தகி அறை முன் நின்றுவிட்டுப் போகும் திருவரங்கனைக் கவனித்த மலர்விழி, அருகில் சென்று, “யார் வேண்டும் உங்களுக்கு\nசோணாட்டுத் தளபதி மகள் மலர்விழியிடம் அவன் பேசிப் பழகவில்லையாதலால், மனதில் எழுந்த கூச்சத்தினால் உடல் முழுவதும் வியர்க்க, “வந்து...” என்று தயக்கத்துடன் நிறுத்தினான்.\nதிருவரங்கன் வீரத்தைப் பற்றி ஏற்கனவே அவள் கேள்விப்பட்டிருந்ததால், அவனைப் பற்றி மனதில் ஒருவிதப் பிடிப்புடன் இருந்த மலர்விழி, தன்னைப் பார்த்தவுடன் கூச்சத்தினால் வார்த்தைகள் தடுமாறுவதைக் கவனித்து, “என்ன வந்து\n“ஒன்றுமில்லை... கடார வீரர் இராசேந்திரர் இளவரசி மதுராந்தகியை அரண்மனை நந்தவனத்தில் பார்க்க விரும்புகின்றார்” என்றான்.\n” என்று வினவினாள் மலர்விழி.\n“அவர் மதுரைக்குக் கலகம் செய்யும் பாண்டியர்களை அடக்கப் போகின்றார். அதற்குள் இளவரசியாரை நந்தவனத்திலுள்ள கண்ணன் சிலையருகில் பார்க்க விரும்புகின்றார்” என்று கூறிவிட்டு நடக்கலானான்.\n’ என்பதைத் தெரிவிக்காமல் போகிறாரே என பீடு நடை நடந்து செல்லும் திருவரங்கன் மேல் விழிகளைப் பரப்பிய மலர்விழி, எப்படிக் கூப்பிட்டுக் கேட்பது என்று தயங்கி, அதற்குள் திருவரங்கன் போய்விடப் போகிறார் என்று உள்மனம் எச்சரிக்கவே, விரைந்து அவனை நோக்கி ஓடினாள் மலர்விழி.\nதன் பின்னால் ‘ஜல்... ஐல்...’ என்ற சலங்கை ஒலியுடன் ஓடி வரும் மலர்விழியைக் கவனித்துத் திருவரங்கன் சட்டென்று நின்றான்.\n“இடத்தை மட்டும் குறிப்பிட்டீர்கள். எப்போது சந்திக்க வேண்டும் என்று காலத்தைச் சொல்லவில்லையே\n” என��று அசடு வழிய தலையில் அடித்துக் கொண்டு, “இன்னும் கால் நாழிகை நேரத்திற்குள் வந்துவிடச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு நடந்தான்.\nஅந்த நடையில்தான் எத்தனை கம்பீரம் ஆண்களில் இவர் ஏறு போல் அல்லவா இருக்கின்றார் ஆண்களில் இவர் ஏறு போல் அல்லவா இருக்கின்றார் இத்தகையவர் எனக்குப் புருஷராக வாய்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்... என்று திருவரங்கன் நடந்து செல்வதைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டாள் மலர்விழி.\nநந்தவனத்தில் நானாவித மலர்களின் நறுமணம் மனதிற்கு ரம்மியமாய் இருந்தது. அதை நுகர்ந்தபடி, சில்லென வீசிய மெல்லிய பூங்காற்றின் சுகத்தை அனுபவித்தவாறு, இராசேந்திரனும், திருவரங்கனும் கண்ணன் சிலையருகே நின்றனர்.\nமூன்று முழ உயரத்தில் குழலூதும் கண்ணன் இவர்களைப் பார்த்துப் புன்னகை புரியும் நிலையில் இருந்தான்.\n“இதோ வந்துவிடுகிறோம் என்றல்லவா புரவி வீரர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த தளபதியிடம் சொல்லிவிட்டு வந்தோம். நேரமாகிவிட்டால் அவர் எங்கே, எங்கே என்று அல்லவா நம்மைத் தேடுவார் என்று அல்லவா நம்மைத் தேடுவார்” என்று அவசரப்படலானான் இராசேந்திரன்.\nமலர்விழியிடம் சொன்ன கால் நாழிகை கடந்துவிட்டது. ‘இந்தப் பெண்களே இப்படித்தான்’ - சலிப்பும், எரிச்சலும் கலந்த குரலில் கூறிய இராசேந்திரன் செவிகளில் காற்சிலம்பு ஒலிக்கும் சப்தம் விழுந்தது.\n” என்றான் திருவரங்கன் புன்னகையுடனே. அத்துடன் நிற்காமல் அங்கிருந்து சண்பக மரத்தடியில் போய் நின்று கொண்டு, வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான்.\nமதுராந்தகியுடன் கூட வந்த மலர்விழி சண்பகமரத்தின் அருகில் தங்கிவிட, மதுராந்தகி மட்டும் கண்ணன் சிலை நோக்கி நடந்து சென்றாள்.\n” என்று அவள் மென்கரத்தைப் பற்றிய இராசேந்திரன் மனம், மகிழ்ச்சியால் திளைக்க, அவளைப் பார்த்து முறுவலித்தான்.\nமுகம் சிவக்க, வெட்கத்துடன் தலை குனிந்து, “எதற்காக என்னை வரச் சொன்னீர்கள் அவசரமாய்\n“ஏன்... வரச்சொல்ல எனக்கு உரிமையில்லையா” என்று வினவினான் இராசேந்திரன்.\n“அதற்கு இல்லை... உடனே என்று சொல்லும் போது என்னதோ... ஏதோ என்று ஒப்பனை கூட செய்யாமல் வர வேண்டியிருக்கிறதே” என்றாள்.\n“உன் இயற்கையழகை விட ஒப்பனையழகா உயர்ந்து விடப் போகின்றது. அகன்ற பெரிய கருவிழிகள் ஒன்றே போதுமே. நாளெல்லாம் உன்னைப் பார்த���துக் கொண்டிருப்பதற்கு” என்று அவளின் கன்னத்தை மெல்லக் கிள்ளினான்.\n“போதும் உங்கள் குறும்பு. யாராவது பார்க்கப் போகின்றார்கள் இந்த விளையாட்டை\n“கலகம் செய்யும் பாண்டியர்களை அடக்க நான் மதுரை போகின்றேன். வருவதற்கு எப்படியும் ஒரு திங்கள் ஆகலாம். அதைச் சொல்லவே உன்னை இங்கே கூப்பிட்டேன்\n அப்போதுதான் நான் கூப்பிட்டவுடன் உடனே வந்து நிற்பாய்” என்று அவளின் இடுப்பை வளைத்த அவன் கரம், மெல்ல அப்பகுதியிலிருந்து கீழ்நோக்கி இறங்கத் தொடங்கியது.\nஉடல் சிலிர்த்து மதுராந்தகி, “வெட்கமாக இருக்கிறது\n” என்று அவள் செவிகளில் மட்டும் கேட்கக் கூடிய குரலில் உணர்ச்சி வயத்துடன் இராசேந்திரன் கேட்டு, மீண்டும் அவளின் கன்னத்தில் கைவைத்து சிவந்த இதழ்களை அன்புடன் வருட...\n” என்று விலகிய மதுராந்தகி, “இப்போதெல்லாம் சேஷ்டைகள் அதிகமாகிவிட்டன” என்று கீழே கிடந்த மலர்களைப் பொறுக்கி அவன் மேல் வீசினாள்.\nசண்பகமரத்தின் அருகிலிருந்த திருவரங்கன், தன் எதிரே நின்று கொண்டிருந்த மலர்விழியைப் பார்த்தான்.\nகீழே குனிந்தபடி விழிகளின் ஒரு பக்கத்தை மட்டும் திருட்டுத்தனமாய்த் தன் மேல் பரப்பிக் கொண்டு இருப்பதை உணர்ந்து, திருவரங்கன் கூச்சத்துடன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.\n அவளின் கள்ளப் பார்வையில்தான் எத்தனை சந்தோஷம் இருக்கிறது அதை அனுபவிக்க வகை தெரியாமல் முகத்தை உடனே திருப்பிக் கொண்டுவிட்டேனே அதை அனுபவிக்க வகை தெரியாமல் முகத்தை உடனே திருப்பிக் கொண்டுவிட்டேனே என்ன நினைத்துக் கொள்வாளோ என்று மீண்டும் அவள் பக்கம் பார்வையைச் செலுத்தினான்.\nகூரிய அவளின் விழிகள், இன்னும் அவன் மேலிருந்து அகலவில்லை. அவனைத் துளைப்பது போல் அழுத்தமாய்த் திருவரங்கனை நோக்கின.\nபதிலுக்கு முறுவல் மட்டும் செய்துவிட்டு, உலகத்தையே கொடுத்தாலும் இந்தப் பார்வைக்கு ஈடாகாது என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.\n இந்தச் சந்தர்ப்பத்திற்காக நான் காத்து இருந்த நாட்கள் கணக்கிலடங்கா’ என்கிற மாதிரி மலர்விழி திருவரங்கனைப் பார்த்து மெல்ல சிரிக்கலானாள்.\n உந்தன் சிவந்த இதழ்களில் வெண் பற்கள் மின்ன நீ முறுவலிக்கும் எழிலை என்னவென்று சொல்வது நாளெல்லாம் இதைப் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கிறது நாளெல்லாம் இதைப் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கிறது’ என்று தன் உள்ளத்தில் தோன்றிய உணர்வை வெளிப்படுத்தும் முறையில் திருவரங்கன் அவளை உற்றுப் நோக்க...\nஅப்போதுதான், நாணம் வந்து தொலைத்தது போல், அவள் தலை குனிந்து கொண்டாள். அவ்விதம் குனியும் போது, அம்பினும் கூரிய அவளின் விழிகள், திருவரங்கனை வீழ்த்துவது போல் அவன் மீது பதிந்தன.\n நமக்காக அங்கே தளபதி துடித்துக் கொண்டிருப்பார்” என்ற இராசேந்திரன் குரல் கேட்டு, அவன் சுய உணர்வு பெற்றான்.\nமனத்தை மலர்விழியிடம் விட்டுவிட்டு, வெறும் வெற்றுடலோடு அவன் இராசேந்திரன் பின் நடக்கலானான்.\nகௌரிராஜன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண��டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/devotional/murugan-songs/kandhan-ezhil-kaana", "date_download": "2019-08-23T15:17:45Z", "digest": "sha1:CWKBS2ODQEJRY7MYPQQMF55QSYKLVSX4", "length": 15380, "nlines": 213, "source_domain": "www.tamilgod.org", "title": " kandhan ezhil kaana indha iru vizhigal endhavagai podhum | Murugan Song Lyrics", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nகந்தன் எழில் காண இந்த இரு விழிகள்\nகந்தன் எழில் காண இந்த இரு விழிகள்\nசிந்தையிலே முருகன் பந்தம் எனும் அலைகள்\nசெந்தில் பரங்குன்றம் திருத்தணிகைக் கண்டும்\nஎன்றும் அவன் நினைவே (2)\nதிருவாவினன்குடியில் ... குமரன் திருவடியில் ...\nதந்தைக்குத் தனிப்பொருளை ... தந்த சுவாமிமலை ...\nசெந்துவர் வாய்ச் சிரிப்பை ... சென்னிமலை சென்று ...\nநான் ... என்புருகக் கண்டேன்\nமருதமலை மேலே அழகுத் திருக்கோலம் பருகிக் களித்திருந்தேன்\nவரதன் கொலுவிருக்கும் வயலூர் காட்சி தந்த வண்ணம் சுவைத்திருந்தேன்\nவள்ளிமலை விராலி மயிலம் திருவருணை கழுகுமலைக் கடந்தேன்\nபுள்ளிருக்கும் வேளூர் சிக்கல் திருப்போரூர் போற்றி வழி நடந்தேன்\nஇன்பச் சிவக்கொழுந்து இருக்கும் இடமெல்லாம் இன்னமும் அலைந்திடவோ (2)\nகுன்றுதோரும் சென்று நின்று நின்று குவி குகனை தொடர்ந்திடவோ\nஎல்லையிலா எழிலை எங்கிருந்தும் காண வல்லமை தாரானோ\nசொல்லவுணா சுகத்தில் தோய்ந்திருக்க வேலன்\nஉள்ளத்தில் வாரானோ ... (3).\n'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் பாடிய‌ 'கந்தன் எழில் காண இந்த இரு விழிகள்' முருகன் பாடலின் வரிகள்.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nமுருகா உனைப்பாடும் பொருள் நிறைந்த‌ பாடல் என்றும் புதியது\nஅரியது கேட்கின் வரிவடி வேலோய், என்றும் புதியது பாடல் - என்றும் புதியது, பொருள் நிறைந்த - பாடல் என்றும் புதியது கந்தன்...\nவருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி\nவருவாண்ட��� தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி - ஏ.ஆர். ர‌மணி அம்மாள் பாடிய முருகன் பாடல் வரிகள். Varuvandi tharuvandi...\nஷண்முக நாயகன் தோன்றிடுவான் -சிவ ஸத்குரு நாயகன் தோன்றிடுவான் பாடல் வரிகள். அகத்திய முனிவர் அருளிய முருகன் பக்திப்...\nஆதாரம் என்றும் நீதானே எனக்காதாரம் என்றும் நீதானே ஆறுமுகனே வள்ளியம்மை மணாளனே (ஆதாரம் என்றும் நீதானே ஆறுமுகனே...\nமண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து முருகன் பாடல் வரிகள். Mannukkum Vinnukkum...\nமுருகா.. முருகா.. அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற) Azhagendra...\n முருகன் பாடல் வரிகள் : தமிழ்நம்பி. Muruga Endru Azhaikava Muthuk...\nகுன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்\nபிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்\nசிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி\nஶ்ரீ கணபதி ககார அஷ்டோத்தர ச‌தனாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ மஹா கணபதி சஹஸ்ர‌நாம ஸ்தோத்திரம்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/mobile-apps?page=4", "date_download": "2019-08-23T15:18:26Z", "digest": "sha1:7EVVA2BH577LOYHTPA223CHYBJUOMXPO", "length": 15774, "nlines": 201, "source_domain": "www.tamilgod.org", "title": " Mobile Apps | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nகூஃகிள் கேலரி கோ : கூஃகிள் ஃபோட்டோஸ் பயன்பாட்டின் லைட் பதிப்பு\nகண்ணை இருமுறை சிமிட்டுங்கள் ; கண்ணில் தெரியும் காட்சி ஸூம் : புதிய காண்டாக்ட் லென்ஸ் உருவாக்கம்\nசிறுநீரகத்தின் நிலையை அறிவதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ்அப் பேமன்ட்ஸ் : இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவிலும் \nவாட்ஸ்அப் : கைபேசி இல்லாமல் ச���யல்படும் டெஸ்க்டாப் பதிப்பை உருவாக்கி வருகிறது\nராஜஸ்தானின் சில மாவட்டங்களில் இணைய சேவைகளுக்கு காலவரையின்றி தடை\nஆதாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியீடு [adsense:160x600:5893488667] ராஜஸ்தானின் சில மாவட்டங்களில் இணைய...\nஹைக் மெசஞ்சர் பயனர்கள் மாதந்தோறும் 30 பில்லியன் தகவல்களை பரிமாற்றம் செய்கின்றனர்\nஆதாரம் ஹைக் மெசஞ்சர் பயன்பாடு இப்போது ஹைக் மெசஞ்சர் (Hike Messenger) பயனர்கள் நாள் ஒன்றுக்கு 1 பில்லியன்...\nபுகைப்படங்களை ஸ்கேன் செய்து உங்களது உணர்வுகளைக் கூறும் மைக்ரோசாப்ட்\nஆதாரம் மைக்ரோசாஃப்ட் பிராஜெக்ட் இணையதளம் [adsense:160x600:5893488667] பிராஜெக்ட் ஆக்ஸ்ஃபோர்ட் என்ற‌ தலைப்பின்...\nஃப்ளிப்கார்ட் மறுபடியும் மொபைல் இணையதளச் சேவையைத் துவங்கியது\nஆதாரம் என்டிடிவி (ndtv) செய்தி வெளியீடு [adsense:160x600:5893488667] ஃபிளிப்கார்ட் (Flipkart) சில‌ பொருட்களை...\n250 ஐபோன் ஆப்களை தடை செய்தது ஆப்பிள்\nஆதாரம் ஃபோர்ப்ஸ் இணையதளம் [adsense:160x600:5893488667] ஒரு சீன‌ விளம்ப‌ர‌ நிறுவனத்தின் மென்பொருளினை பயன்படுத்திய‌...\nவெளியிடப்பட்ட‌ நாள் அன்று மில்லியன் ரசிகர்களைப் பெற்ற‌ வீடியோ கேம்\nஆதாரம் பிளேரியம், நார்ட்ஸ் வீடியோ கேம் இணையதளம் [adsense:160x600:5893488667] நார்ட்ஸ் வீடியோ கேம்...\nசவாரியை பகிர்ந்துகொள்ளும் உபேர்பூல் ஆப் பெங்களூரூவில் உபேரால் துவங்கப்படவுள்ளது\nஆதாரம் [adsense:160x600:5893488667] உபேர் (Uber) நிறுவனம் வரும் வாரங்களில் தனது கார்-பூலிங் தயாரிப்பான‌ UberPOOL...\nசாரிகாமா (Saregama) இந்தியன் கிளாசிக்கல் இசைக்கான‌ ஒரு புதிய பயன்பாட்டை தொடங்குகிறது\nஆதாரம் indiantelevision செய்தி வெளியீடு [adsense:160x600:5893488667] இந்திய இசை நிறுவனமான‌ சாரிகாமா (Saregama...\n90 கோடி பயனர்களை எட்டியது வாட்ஸ் ஆப்\nஆதாரம் கோமின் ஃபேஸ்புக் பதிவு [adsense:160x600:5893488667] வாட்ஸ் ஆப் (WhatsApp) உலகளவில் 90 கோடி (900...\nஃபிளிப்கார்ட் இனிமுதல் மொபைல் ஆப்களில் மட்டுமே \nஆதாரம் என்டிடிவி (ndtv) செய்தி வெளியீடு [adsense:160x600:5893488667] ஃபிளிப்கார்ட் (Flipkart) சில‌ பொருட்களை...\nநியூஸ்ஹண்ட் (Newshunt) டெய்லிஹண்ட் (Dailyhunt) என‌ பெயர்மாற்றம் பெற்றது\nஆதாரம் டெய்லிஹண்ட் ஃபிளாக் (blog) வெளியீடு [adsense:160x600:5893488667] உள்ளூர் மொழிகளில் செய்திகள் மற்றும்...\nமைக்ரோசாஃப்ட் இன் டிரான்ஸ்லேட்டர் ஆப்\n[adsense:300x600:9309472267] மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் தனது \"டிரான்ஸ்லேட்டர் (Translator)\" மொழிபெயர்ப்பு ஆப்...\nபெங்களூர்வாசிகள் இப்போது பெரிஸ்கோப் வழியாக குற்றங்களைத் தெரிவிக்க முடியும்\n[adsense:160x600:5893488667] ஆதாரம் செய்தி பக்கம் பெங்களூர் குடியிருப்பாளர்கள் இப்போது ட்விட்டரின் லைவ்...\nமெசஞ்சர் பயனர்கள் இப்போது தொலைபேசி எண் மட்டுமே கொண்டு பதிவு செய்ய முடியும்\n[adsense:160x600:5893488667] பேஸ்புக்கின் மெசஞ்சர் பயனர்கள் இப்போது தங்களின் கைபேசி எண் மட்டுமே உபயோகப்படுத்தி...\nசென்னை லோக்கல் ரயிலில் டிக்கட்கள் புக்கிங் செய்ய‌ இனி வரிசை தேவைப்படாது \n[adsense:160x600:5893488667] Download @ Google Play store. கூஃகிள் பிலே ஸ்டோரில் டவும்லோடு செய்யுங்கள். ரயில்வே...\nகூஃகிள் கேலரி கோ : கூஃகிள் ஃபோட்டோஸ் பயன்பாட்டின் லைட் பதிப்பு\nகேலரி கோ (Gallery Go) என்பது கூஃகிளின் புதிய பயன்பாடாகும், இது இணைய இணைப்புகள் சரியாக‌...\nகண்ணை இருமுறை சிமிட்டுங்கள் ; கண்ணில் தெரியும் காட்சி ஸூம் : புதிய காண்டாக்ட் லென்ஸ் உருவாக்கம்\nஅறிவியலும் தொழில்நுட்பமும் விரைவாக வளர்கினறன, எதிர்காலத்தில், பணியிடத்தில் மனிதர்களின்...\nசிறுநீரகத்தின் நிலையை அறிவதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்\nகடுமையான சிறுநீரக காயமானது (Acute kidney injury) கடுமையான சுகாதார நிலைமைகளால்...\nமோஸி 2 : சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானம்\nசீனாவில் உருவாக்கப்பட்ட, சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானமான (solar-powered...\nஆப்பிள் கார்ட் ஆகஸ்டில் வருகிறது : ஆப்பிள் உறுதி\nவங்கிகள் வழங்கும் கிரடிட் கார்ட்களைப் போல‌ தனது கார்ட்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ஆப்பிள்...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/mobile-phones/xiaomi-mi-store-hyderabad?page=1", "date_download": "2019-08-23T16:40:42Z", "digest": "sha1:ZHMNNBMQWJPAE6XJEVQNSWY3KEIXBKZL", "length": 11899, "nlines": 158, "source_domain": "www.tamilgod.org", "title": " Xiaomi Opens 1st Xiaomi Mi Store (Retail Store) in Hyderabad", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்���ை பாம்புகள் \nHome » Mobile phones » இந்தியாவில் 5வது (Mi Home) கிளையை ஆரம்பித்த சவுமி நிறுவனம். எங்கே தெரியுமா\nஇந்தியாவில் 5வது (Mi Home) கிளையை ஆரம்பித்த சவுமி நிறுவனம். எங்கே தெரியுமா\nXiaomi Mi Store : இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான சீனாவின் சவுமி நிறுவனம் (Xiaomi) அதன் முதல் 'மி ஹோம் ஸ்டோரை பெங்களூரில் (Xiaomi's First Mi Home Flagship Retail Store) சமீபத்தில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து டெல்லி, கூர்கிராம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் ஸ்டோர்களை தொடங்கியது. முதல் ஸ்டோரை ஆரம்பித்த தினத்தன்றே இந்தியாவில் மிக விரைவில் 100 ஸ்டோர்களுக்கும் அதிகமாக ஆரம்பிக்கவுள்ளதாக வாக்குறுதி அளித்தது சவிமி நிறுவனம். ஆன்லைன் விற்பனை மூலம் லட்ச வாடிக்கையாளர்களின் மனதில் இடம்பிடித்து மில்லியன் கணக்கான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.\nதற்போது மி ஹோம் ஸ்டோரினை (Xiaomi Mi Store) ஆரம்பித்து அதிகபடியான விற்பனைக்கு வழிசெய்துள்ளது சவுமி. இத்தகைய ஸ்டார்களில் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஸ்டோருக்கு சென்று மனதிற்கு திருப்தி அளிக்கும் வகையில் ஸ்மார்ட்போங்களை வாங்கிச் செல்லலாம் .\nஐந்தாவதாக சவுமி நிறுவன ஸ்டோருக்கென (Xiaomi's First Mi Home Flagship Retail Store in Hyderabad) தேர்வு செய்துள்ள நகரம் ஐதராபாத். மதாபூர் மெயின் ரோடில் சியாமி நிறுவனத்தின் ஐந்தாவது இந்திய கிளை ஆரம்பிக்கப்படவுள்ளது. விரைவில் சவுமி நிறுவனத்தின் கிளைகள் இன்னும் பல இந்திய நகரங்களில் விரைவில் அமைக்கப்படவுள்ளன. எனவே ரீடெயிலில் விற்பனையில் சவுமியின் பொருட்களின் விற்பனை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nNokia 9 கைபேசியின் 5 கேமராக்களின் விளக்கம்\nரெட்மீ நோட் 7 48MP கேமரா விளக்கம்\nஉலகின் முதல் 5 ஜி நெட்வொர்க் சேவைத்திறன் பெறும் சீனாவின் ஷாங்காய்\nOPPO F11 ப்ரோ ஃபோன்\n1,000 அடி உயரத்திலிருந்து சாம்சங் கேலக்ஸி S10 டிராப் டெஸ்ட் நோக்கியா 3310 உடன் பரீட்சை \nரியல்மீ ஸ்மார்ட்போன்கள் : ஒரே நாளில் 210,000 விற்பனை\nஉங்கள் மடிக்கணினி விட அதிகமான சேமிப்புடன் கேலக்ஸி S10 பிளஸ்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/03/22134829/1233514/Parliamentary-Elections-vijay-sethupathi-advice-to.vpf", "date_download": "2019-08-23T15:25:33Z", "digest": "sha1:YMZI4ZNOYWA224CKOAS5XSARCA4P6XA5", "length": 17242, "nlines": 198, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை || Parliamentary Elections vijay sethupathi advice to voters", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் நடிகர் விஜய்சேதுபதி, தனது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார். #VijaySethupathi #SuperDeluxe\nபாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் நடிகர் விஜய்சேதுபதி, தனது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார். #VijaySethupathi #SuperDeluxe\nவிஜய்சேதுபதி நடித்த “சூப்பர் டீலக்ஸ்” படம் அடுத்த வாரம் வெளியாகிறது. இதையொட்டி நடிகர் விஜய்சேதுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nதிருநங்கை வேடம் என்பதால் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்கவில்லை. அந்த வேடத்தின் முக்கியத்துவம் கருதியே நடித்தேன். அது அழகாக எழுதப்பட்ட கதை. திருநங்கையாக நடித்தபோது பெண்களின் மீதான மதிப்பு எனக்கு அதிகரித்தது. அந்த வேடத்தில் வீட்டுக்கு வந்த என்னை பார்த்து என் மகள் ஸ்ரீஜா அழுதுவிட்டாள்.\nசினிமாவில் நான் யாருக்கும் போட்டி இல்லை. நடிக்க வரும்போது நடித்தால் மட்டும்போதும் என்று நினைத்தேன். இங்கு வந்தபோது வியாபாரம் நம் எண்ணத்தை மாற்றி விடுகிறது.\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் இளம்பெண் நியாயத்துக்காக போராடுவது வேதனையாக இருக்கிறது. அந்த பெண்ணின் குரலை 10 வினாடிகள் கூட நம்மால் கேட்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும். குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும்.\nதற்போது பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. ரசிகர்களும், பொதுமக்களும் அரசியலை விட்டு விலகக்கூடாது. அரசியல் சாக்கடை என்று தவறாக சொல்லி விட்டார்கள். சமூக வலைதளங்களில் கருத்து சொல்வதோடு நிற்க வேண்டாம். நமக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றாலும் அதை தெரிவிப்பதற்கு தேர்தல் உள்ளது.\nஎனவே அனைவரும் ஓட்டு போட்டு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிலிருந்து யாரும் விலகக் கூடாது.\nVijay Sethupathi | Super Deluxe | விஜய் சேதுபதி | சூப்பர் டீலக்ஸ்\nவிஜய் சேதுபதி பற்றிய செய்திகள் இதுவரை...\nமுரளிதரன் பயோபிக்கில் நடிப்பது ஏன் - விஜய் சேதுபதி விளக்கம்\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nஅமீர்கான் நண்பராக விஜய் சேதுபதி\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த விஜய் சேதுபதி\nமுரளிதரன் பயோபிக் படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி\nமேலும் விஜய் சேதுபதி பற்றிய செய்திகள்\nபொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு - நிர்மலா சீதாராமன்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவிஷால் - அனிஷா திருமணம் நிறுத்தமா\nமீண்டும் இணையும் சிபிராஜ் - சத்யராஜ்\nவெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி\nஉலகத்தை தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பும் பார்த்திபன் - பாரதிராஜா புகழாரம்\nட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த விஜய் சேதுபதி ஸ்ருதியை தொடர்ந்து விஜய்சேதுபதியுடன் இணைந்த பிரபல நடிகை முரளிதரன் பயோபிக் படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி முரளிதரன் பயோபிக் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது - நடிகர் பார்த்திபன் பூஜையுடன் துவங்கிய விஜய் சேதுபதியின் அடுத்த படம்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி அவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ் ஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு என் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி டிரெண்டான அசுரன் செகண்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T16:10:06Z", "digest": "sha1:2RRPSVCUU4TTWRHVJSWB6YJEM7HPM6N6", "length": 10553, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கரூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது கரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின் தொகுப்பாகும்.\n2.1 கலை அறிவியல் கல்லூரிகள்\n2.3 உணவக மேலாண்மையியல் கல்லூரிகள்\n2.5 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்\n2.6 செவிலியர் பயிற்சி கல்லூரிகள்\nகொங்கு கலை அறிவியல் கல்லூரி (கரூர்)\nஆசான் கலை அறிவியல் கல்லூரி, கரூர்\nஅன்னை மகளிர் கல்லூரி, கரூர்\nவள்ளுவர் கல்லூரி அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, கரூர்\nஅருங்கரை அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர்\nஜெய்ராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர்\nஅன்னை மகளிர் கல்லூரி, கரூர்\nகேம்பிரிட்ஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர்\nஉஸ்வத்துன் ஹஸனா மாமாஞ்சி ஹாஜி அப்துல் லத்தீப் மகளிர் கல்லூரி,பள்ளப்பட்டி\nஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரி, கரூர்\nஎம்.குமாரசுவாமி பொறியியல் கல்லூரி, கரூர்\nசெட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, கரூர்\nவி.எஸ்.பி. பொறியியல் கல்லூரி, காருடையாம்பாளையம்\nவள்ளுவர் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட், கரூர்\nசேரன் கல்வியியல் கல்லூரி, கரூர்\nஎம். குமாரசாமி கல்வியியல் கல்லூரி, கரூர்\nகலியமால் கல்வியியல் கல்லூரி, கரூர்\nஜெயராம் கல்வியியல் கல்லூரி, கரூர்\nஆஸி கல்வியியல் கல்லூரி, கரூர்\nஅரை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கரூர்\nB.T.K. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கரூர்\nஜெயராம் கல்வியியல் கல்லூரி, கரூர்\nஜெயராம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கரூர்\nஜான் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், குலத்தலை தாலுக்\nகாளியம்மாள் கல்வியியல் கல்லூரி, கரூர்\nஎம். குமாரசாமி கல்வியியல் கல்லூரி, கரூர்\nM.S.E.S. கல்வியியல் கல்லூரி, கரூர்\nபொன் காளியம்மன் கல்வியியல் கல்லூரி, கரூர்\nர��சம்மா கல்வியியல் கல்லூரி, கரூர்\nராசம்மாஆசிரியர் பயிற்சி நிறுவனம், கரூர்\nசெர்வைட் கல்வியியல் கல்லூரி, கரூர்\nஸ்ரீ பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கரூர்\nஸ்ரீ சுப்பிரமணிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம், குலத்தலை தாலுக்கா\nசக்தி நர்சிங் கல்லூரி, கரூர்\nஸ்ரீ அரவிந்தோ நர்சிங் கல்லூரி, கரூர்\nகரூர் பாலிடெக்னிக் கல்லூரி, கரூர்\nஅருள்முருகன் பாலிடெக்னிக் கல்லூரி, கரூர்\nதமிழ்நாடு மாவட்டங்கள் வாரியாகக் கல்வி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 திசம்பர் 2018, 13:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-08-23T15:48:25Z", "digest": "sha1:UGBQLWOZXB36AZCDM7S42QCB46XJU5MY", "length": 21009, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்டீவ் சிமித் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர் ஸ்டீவன் பீட்டர் சிமித்\nபந்துவீச்சு நடை வலதுகை கழல் திருப்பம்\nமுதற்தேர்வு சூலை 13, 2010: எ பாக்கிஸ்தான்\nகடைசித் தேர்வு சனவரி 3, 2011: எ இங்கிலாந்து\nமுதல் ஒருநாள் போட்டி (cap 182) பிப்ரவரி 19, 2010: எ மேற்கிந்தியத் தீவுகள்\nகடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 2, 2011: எ இங்கிலாந்து\n2007– நிவ் சவ்த் வேல்ஸ் புளு (squad no. 19)\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nஆட்டங்கள் 5 15 23 35\nதுடுப்பாட்ட சராசரி 28.77 26.66 42.11 35.69\nஅதிக ஓட்டங்கள் 77 46* 177 92\nபந்து வீச்சுகள் 372 503 2,988 1,271\nஇலக்குகள் 3 17 41 33\nபந்துவீச்சு சராசரி 73.33 25.82 48.17 33.75\nசுற்றில் 5 இலக்குகள் 0 0 1 0\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 0 0\nசிறந்த பந்துவீச்சு 3/51 3/33 7/64 3/33\nபிடிகள்/ஸ்டம்புகள் 1/– 6/– 28/– 16/–\nபிப்ரவரி 7, 2011 தரவுப்படி மூலம்: [1]\nஸ்டீவன் பீட்டர் சிமித்: (Steven Peter \"Steve\" Smith, பிறப்பு: சூன் 2 1989) ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் மட்டையாளர் மற்றும் முன்னாள் அணித்தலைவர் ஆவார்.[1][2]ஏப்ரல், 2018 அன்றைய நிலவரப்படி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தேர்வுத் துடுப்பாட்டத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார்[3][4]. டிசம்பர் 30, 2017 இல் தேர்வுத் துடுப்பாட்ட தரவரிசையில் 947 புள்ளிகள் பெற்றார். இது துடுப்பாட்ட வரலாற்றில் வீரர் ஒருவர் பெறும் இரண்டாவத�� அதிகபட்ச புள்ளியாகும்.டான் பிராட்மன் 961 புள்ளிகளோடு முதல் இடத்தில் நீடிக்கிறார்.[5] சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[6][7] உள்ளூர் துடுப்பாட்டப் போட்டிகளில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.[8][9]\nவலது கை சுழற்பந்துவீச்சாளராக முதலில் அணிக்குத் தேர்வானார்[10] தற்போது மட்டையாளராகவிளையாடி வருகிறார்.[11] 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் சில தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். அதன் பின் 2013 ஆம் ஆண்டுகளில் இருந்து இவருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைத்தது. 2015 ஆம் ஆண்டின் இறுதியில் மைக்கேல் கிளார்க்கிடம் இருந்த அணித்தலைவர் பொறுப்பு இவரிடம் வந்தது. அதன் பின்பு நான்காவது வீரராக விளையாடி வருகிறார்.[12]\nஇவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதைப் பெற்றார்.[13] மேலும் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதையும், 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான ஆலன்பார்டர் பதக்கத்தையும் , 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆத்திரேலியத் தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருது,[14] 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆத்திரேலிய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதுகளைப் பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டில் விசுடன்[15] துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது இவரை சிறந்த வீரராக அறிவித்தது.[16] 2014 ஆம் ஆண்டில் மார்ட்டின் குரோவ் என்பவர் ஜோ ரூட், விராட் கோலி, கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் சுமித் ஆகிய நான்கு இளம் வீரர்கள் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்கள் எனத் தெரிவித்தார்.[17][18]\nமார்ச், 2018 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டத்தில் பந்தை சேதப்படுத்தியதாக விமர்சனத்திற்கு உள்ளானார்.[19][20] பின் ஆத்திரேலியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விசாரணைக்குப் பின் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட இவருக்கு ஓராண்டு தடைவிதித்தது.[21]\nஸ்டீவ் சுமித் சூன் 2 1989 இல் சிட்னி, ஆத்திரேலியாவில் பிறந்தார். இவரின் தந்தை பீட்டர் ஆத்திரேலியாவைச் சார்ந்தவர், இவர் வேதியியல் பிரிவில் பட்டம் பெற்றவர் ஆவார்[22]. தாய் கிலியன்,[23]இலண்டன் நாட்டைச் சேர்ந்தவர். சுமித் மேனாய் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். 17 ஆவது வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு இங்கிலாந்தில் துடுப்பாட்டம் விளையாடச் சென்றார்.[24][25]\nஇவரின் தாய் இலண்டன் நாட்டைச் சார்ந்தவர் என்பதனால் இவருக்கு ஆத்திரேலியா மற்றும் இலண்டன் ஆகிய இருநாடுகளின் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.[26] இவர் மக்குவாரி பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் சட்டம் பயின்ற டேனி வில்லிஸ் என்பவருடன் பொருத்தம் வலுப்படுத்தலில் (டேட்டிங்) இருந்து வந்தார்.[27] சூன், 2017 இல் இவர்களின் உறுதிபார்த்தல் அறிவிப்பு வெளியானது[28]. தெ ஜர்னி (பயணம்) எனும் இவரின் சுயசரிதை நூல் அக்டோபர் 25, 2017 இல் வெளியானது.[29][30]\n↑ கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: Steven Smith\nஆஸ்திரேலியா அணி – 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nஆஸ்திரேலியா அணி – 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 12:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/facebook-one-of-the-founder-chris-hughes-is-saying-us-government-to-destroy-facebook-014522.html", "date_download": "2019-08-23T15:38:47Z", "digest": "sha1:EDXPQFSI2JHLXBPPF3HDRW4ERHSUGB5T", "length": 35893, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Facebook-ங்குற கம்பெனியே இருக்கக் கூடாது! உடச்சி எரிங்க சார்! சொல்வது Facebook-ஐத் தொடங்கியவர்! | facebook one of the founder chris hughes is saying us government to destroy facebook - Tamil Goodreturns", "raw_content": "\n» Facebook-ங்குற கம்பெனியே இருக்கக் கூடாது உடச்சி எரிங்க சார்\nFacebook-ங்குற கம்பெனியே இருக்கக் கூடாது உடச்சி எரிங்க சார்\nநலிவடையும் பஞ்சு தொழில்.. கதறும் உற்பத்தியாளர்கள்\n1 hr ago இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\n2 hrs ago இனி 30 நாட்களில் ரீபண்ட் கிடைக்கும்.. சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சலுகை\n2 hrs ago வங்கி வட்டி விகிதங்கள் குறையும்.. இ எம் ஐ குறையும்..\n2 hrs ago சில வரிகள் நீக்கம்.. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு நற்செய்தி..\nSports தோனி எல்லாம் ஜூஜூபி.. இந்த தம்பிதான் பெஸ்ட், சூப்பரு.. இந்த தம்பிதான் பெஸ்ட், சூப்பரு.. விட்றாதீங்க.. ஓர் முன்னாள் வீர��் அதிரடி\nNews சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலிஃபோர்னியா: ஃபேஸ்புக் (Facebook)-ன் ஒற்றை முகமாக உலகுக்கு தெரிந்து கொண்டிருக்கிறார் மார்க் ஸுக்கர்பெர்க். ஆனால் அவருக்கு முன்னும் பின்னும் சில நண்பர்கள், இணைந்து தான் ஃபேஸ்புக் உருவானது.\nஅதில் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes)-ம் ஒருவர். ஃபேஸ்புக் (Facebook)-ன் நிறுவனர்களில் இவரும் ஒருவர். ஃபேஸ்புக் (Facebook)-க்கு மார்க் உயிர் கொடுத்தார் என்றால் அதை எப்படிக் காசாக்க வேண்டும், எப்படிப் பரவச் செய்ய வேண்டும், எங்கு பயன்படுத்த வேண்டும், யாரிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்கிற தெளிவு க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes)-க்கு தான் அதிகம் இருந்தது.\nமார்க் பள்ளிகளையும், கல்லூரிகளையும் குறி வைத்து வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, நம் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes) தான் மார்க்குக்கு ஒரு அடிப்படை வியாபார தந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார்.\nஎன்னாது பொம்மை கடைய வாங்குறாறா.. யாரு முகேஷ் அம்பானியா.. ரூ621 கோடிக்கா\n\"அவர்களுக்கு (பள்ளி, கல்லூரிகளுக்கு) ஒரு தனிப்பட்ட பிரைவசி தேவைப்படும். ஆகையால் அவர்களே தங்களுக்கான வலைதளத்தை உருவாக்கிக் கொள்வார்கள். அவர்கள் நம் ஃபேஸ்புக்கை வாங்குவது கடினம் தான். ஆகையால் பொது மக்களுக்கு கொடுப்போம். மக்கள் இணைவார்கள் பிசினஸ் வளரும்\" என்றார். ஃபேஸ்புக்கை, பொது மக்களுக்கு கொண்டு வர மார்க்கிடம் நிறையப் பேசி புரிய வைத்து, கடைசியில் , \"அட ஐடியா நல்லா இருக்கே\" என மார்க் வாயாலேயே ஓகே சொல்ல வைத்ததில் முக்கியமானவர் நம் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes).\n2004-ம் ஆண்டு வாக்கில் ஃபேஸ்புக்கின் ஆரம்ப கட்டத்தில் மார்��்குடனேயே வேலை பார்த்துக் கொண்டிருந்தார் நம் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes). நாளுக்கு நாள் ஃபேஸ்புக் மேம்பட்டுக் கொண்டிருந்தது. மார்க் தன் பட்டப் படிப்பைத் தொடரப் போவதில்லை என முடிவு செய்தார். ஆனால் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes) ஹார்வர்டில் தன் படிப்பை முடிக்கச் சென்றார். அதன் பின் மீண்டும் 2006-ல் மார்க்குடன் ஃபேஸ்புக்கில் இணைந்தார். தன்னால் முடிந்த வரை ஃபேஸ்புக்குக்கு உதவினார். மீண்டும் 2007-ல் வெளியேறிவிட்டார். சரி அப்படியே நம் க்ரிஸ் ஹியூக்ஸைப் பற்றி முழுமையாகப் பார்த்துவிடுவோம்\n2008-ல் ஒபாமாவுக்காக தேர்தல் பணியாற்றினார். அதன் பின் 2010-ல் UNAIDS (Joint United Nations Programme on HIV/AIDS) குழுவுக்கு தலைவராக பதவி ஏற்று சமூகப் பணியாற்றினார். 2012-ல் The New Republic என்கிற பத்திரிகையில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கி பத்திரிகை ஆசிரியராக இருந்தார். இவர் காலத்தில் தான் The New Republic பத்திரிகைக்கு ஒரு டிஜிட்டல் முகம் கொடுக்க முயன்று தோற்றார். 2016-ல் பத்திரிகையை விற்றேவிட்டார். அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சியான் எல்ட்ரிட்ஜ் (Sean Eldridge) என்கிற ஆண் அரசியல்வாதியை, (படித்தது சரி தான் க்ரிஸ் ஹியூக்ஸ் ஒரு கே) திருமணம் செய்து கொண்டார். சரி மீண்டும் ஃபேஸ்புக்குக்கு வருவோம்.\nஃபேஸ்புக் என்கிற ஒற்றை பெயரின் கீழ் தான் இன்று வாட்ஸப், இன்ஸ்டாகிராம் என இரு பெரிய நிறுவனங்களும் இருக்கின்றன. பேஸ்புக்கின் அனைத்து சமூக வலைதளங்களையும் சுமார் 230 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்களாம். ஆண்டு வருவாய் மட்டும் சுமார் 55 பில்லியன் அமெரிக்க டாலர். மொத்த சொத்து மதிப்பு சுமார் 97 பில்லியன் அமெரிக்க டாலர். தற்போது அமெரிக்க பங்குச் சந்தைகளில் அனைத்து ஃபேஸ்புக் நிறுவனப் பங்குகளை விற்றால் 84 பில்லியன் அமெரிக்க டாலர் கிடைக்கும். அந்த அளவுக்கு ஃபேஸ்புக் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது.\nஅப்படிப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனத்தை நிறுவ, ஆரம்ப காலங்களில் சிரமப்பட்ட குட்டி ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரே இன்று ஃபேஸ்புக் நிறுவனத்தை அழிக்க வேண்டும் எனப் பேசிக் கொண்டிருக்கிறார். வேறு யார் நம் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes) தான் இப்போது ஃபேஸ்புக் நிறுவனத்தை அழிக்கும் நேரம் வந்துவிட்டதாகச் சொல்கிறார். என்ன கோபம், ஏன் இப்படிச் சொல்கிறார்.. எனப் பார்த்தால் விஷயம் ஒவ்வொன்றாக வெளியில் வருகிறது.\nசில வாரங்களுக்கு முன் அமெரிக்காவில் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் நம் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes)ஒரு கட்டுரை எழுதி இருந்தார், அதில் \"ஃபேஸ்புக்கின் முகமாகத் திகழும் மார்க் ஸுக்கர்பெர்க்குக்கு, ஃபேஸ்புக் நிறுவனத்தில் அளவற்ற அதிகாரம் உள்ளது. அமெரிக்க அரசாங்கத்திலும் சரி, அமெரிக்க தனியார் நிறுவனங்களிலும் சரி, இதுவரை யாருக்குமே இல்லாத அளவுக்கு மார்க் ஸுக்கர்பெர்க்குக்கு செல்வாக்கு இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது\" என ஹைலைட்டர் பேனாவில் எழுதி இருக்கிறார்.\nஅதே கட்டுரையில் \"அமெரிக்க அரசு ஃபேஸ்புக் நிறுவனத்தை உடைக்க இது தான் சரியான நேரம்\" எனவும் எழுதி அதிர வைத்திருக்கிறார். \"மார்க் ஒரு நல்ல மனிதர் தான். ஆனால் அவர் தன்னுடைய வளர்ச்சிக்காக மக்களின் பாதுகாப்பையே ஒரு க்ளிக்குக்கு விலை கொடுத்துவிட்டார் என்பதில் எனக்கு மிகப் பெரிய கோபம் இருக்கிறது\" எனவும் கொந்தளிக்கிறார் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes).\n\"ஆரம்ப காலத்திலேயே ஃபேஸ்புக்கின் பதிவுகள் என்ன மாதிரியான கலாச்சார மாற்றங்களை ஏற்படுத்தும், ஒரு நாட்டின் தேர்தலில் எத்தகைய விளைவுகளை உண்டாக்கும், ஒரு அரசியல் தலைவரை எவ்வளவு வலு பெறச் செய்யும்... என்பதை எல்லாம் சிந்திக்காமல் விட்டு விட்டோம் என்பதை நினைத்து வருந்துகிறேன்.\" என்கிறார் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes).\n\"தற்போது என் நண்பர் மார்க்கை சுற்றி அவர் கருத்தை வலுப்படுத்தும் ஆட்களே அதிகம் இருக்கிறார்கள். அவர் கருத்துக்கு எதிர் கருத்து பேசும் நபர்களோ, மார்க்கின் கருத்தில் இருக்கும் தவறான சிந்தனைகளையோ சுட்டிக் காட்ட யாரும் இல்லை என்பதை நினைத்து கவலைப் படுகிறேன்\" என கண்களைத் துடைக்கிறார் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes).\nஇப்படிச் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிக் கொடுத்து விட்டு \"மிஸ்டர் மார்க் ஸுக்கர்பெர்க், நீங்கள் உடனடியாக உங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸப் நிறுவனங்களை தனி நிறுவனங்களாக சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். உலகின் சமூக வலைதள நிறுவனங்கள் ஈட்டும் வருவாயில் 80% உங்களுடையதாக (மார்க் ஸுக்கர்பெர்க்குடையதாக) இருக்கிறது. ஆக நீங்கள் இணைய வெளியில் ஒரு தனி சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்\" எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes). சமீபத்தில் ஃப��ஸ்புக் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களே ஃபேஸ்புக்கின் மார்க் ஸுக்கர்பெர்க்கை பதவி விலகச் சொன்னார்கள். அந்தக் கட்டுரையை விரிவாகப் படிக்க க்ளிக்குங்கள்: https://tamil.goodreturns.in/world/mark-zuckerberg-want-step-down-as-chairman-facebook-investors-013043.html\nசமீபத்தில் தான் ஃபேஸ்புக் நிறுவனத்தின், உலக விவகாரத் துறையின் துணைத் தலைவர் நிக் க்ளெக் (Nick Clegg) \"நம்பகத் தன்மையையும், சமூக பொறுப்புகளையும் வலி நிறைந்த சில கடுமையான புது விதிகள் மூலமாகத் தான் சாதிக்க முடியும். அதை ஃபேஸ்புக் ஏற்றுக் கொள்கிறது. அதற்காக, ஃபேஸ்புக் போன்ற அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனத்தை உடைத்து, சமூகப் பொறுப்புக்களை நிலை நிறுத்த முடியாது\" என க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes)-ன் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். தன் முன்னாள் நண்பரின் கருத்துக்கு இதுவரை வாய் திறக்கவில்லை மார்க் ஸுக்கர்பெர்க்.\nஆனால் ஃபேஸ்புக் நிறுவனத்தில் இருக்கும் பிரைவசி பிரச்னைகளுக்கு மகுடம் வைத்தாற் போல, க்ரிஸ் ஹியூக்ஸ் பிரச்னை எரியத் தொடங்கி இருக்கிறது. மொத்த ஃபேஸ்புக்கும் எரிந்து சாம்பல் ஆகிவிடுமோ என்கிற பயம் மட்டும் மனதில் பரவத் தொடங்கி இருக்கிறது. நண்பரின் கருத்துக்கு என்ன சொல்வார் மார்க்...\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுதிய கிரிப்டோகரன்சியை உருவாக்கும் சீனா.. கடுப்பான அமெரிக்கா..\nவாட்ஸ்அப்பின் எதிர்காலமே இந்தியர்களை நம்பித்தான் இருக்காம் - அதிகம் பயன்படுத்துறாங்களாம்\nFacebook- பயனாளர்களின் ரகசிய தகவல்கள் திருட்டு.. ரூ.3 லட்சம் கோடி அபராதம்.. FTC அதிரடி\nFacebook-யை அடித்து விரட்டும் ஆர்பிஐ தடை, அதை உடை என பதில் கொடுக்கும் ஃபேஸ்புக்.. தடை, அதை உடை என பதில் கொடுக்கும் ஃபேஸ்புக்..\nஅதிரடியாக களத்தில் இறங்கியஃபேஸ்புக்.. ஆன்லைன் பணபரிமாற்றத்திற்கு லிப்ரா டிஜிட்டல் கரன்சி அறிமுகம்\nஉங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம் Facebook-ன் புதிய பிசினஸ்..\nவாட்ஸ் அப் ஸ்டேட்டசிலும் இனி விளம்பரம் வரப்போகுது\nபுதிய கரன்ஸி வெளியிடும் பேஸ்புக்\nஃபேஸ்புக்கில் 94,000 விளம்பரங்களுக்கு 20 கோடி ரூபாய் செலவு..\nஇவர்தான்யா பிசினஸ்மேன் Mark zuckerberg.. காதல் மனைவிக்கு பரிசு.. பரிசில் கிடைத்த பிசினஸ் ஐடியா\nசெய்திகள் அறிய ஸ்மார்ட் போன்களை நாடும் உலகம்.. வாட்ஸ்-அப் மூலம் 82%.. பேஸ்புக் மூலம்75%\nபொருளாதார வ���ழ்ச்சி காலத்தில் கூட நல்ல செயல்பாடு தான்.. அப்படி எந்த துறையில் வளர்ச்சி\nதீபாவளிக்கு ரூ.2000 கோடி பட்ஜெட்.. ஒட்டுமொத்த இந்தியாவும் ஷாப்பிங் செய்யக் கிளம்புங்க..\n52 வார இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த பங்குகள் விவரம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elimgrc.com/daily-bread/2018/10/9/-", "date_download": "2019-08-23T15:21:23Z", "digest": "sha1:TLFYVSTQYPBBYNOLP2VO44HK25LJL6QV", "length": 7740, "nlines": 27, "source_domain": "www.elimgrc.com", "title": "விண்ணப்பத்தின் ஆவி! — Elim Glorious Revival Church", "raw_content": "\n\"நான் தாவீது குடும்பத்தாரின்மேலும், எருசலேம் குடிகளின்மேலும், கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்\" (சகரி. 12:10).\nகர்த்தர், உங்களுக்கு கிருபையாக கொடுக்கிற மிகப் பெரிய ஆசீர்வாதம், \"விண்ணப்பத்தின் ஆவியாகும்.\" நீங்களாக, விண்ணப்பம் செய்வது வேறு. பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்பி, அவரே உங்களுக்குள்ளிருந்து விண்ணப்பத்தை நடத்திச் செல்லுவது வேறு. அந்த ஜெபம், மகா வல்லமையுள்ளதாயிருக்கும். பிதாவாகிய தேவன், அதற்கு உடனடியாக பதிலளிப்பார் அல்லவா\nசரி, \"விண்ணப்பம்\" என்றால் என்ன தாங்க முடியாத துரோகங்கள், மன வேதனைகளினிமித்தம், உள்ளத்திலிருந்து பீறிட்டு வரும் கண்ணீரின் ஜெபமே, \"விண்ணப்பமாகும்.\" மற்றவர்கள், பொய்யான வார்த்தைகளைச் சொல்லி, உள்ளத்தை குத்தும்போது, நொறுங்கிப்போய், தேவ சமுகத்திலே விழும்போது, கர்த்தர் விண்ணப்பத்தின ஆவியை, உங்களுக்கு தந்தருளுகிறார்.\nதாவீது, பாவத்திலே விழுந்து உள்ளம் குத்தப்பட்டபோது, கர்த்தர் என்னை மன்னிப்பாரா அவ்வளவு கொடிய பாவம் செய்து விட்டேனே, கர்த்தரை துக்கப் படுத்தி விட்டேனே என்று, உள்ளம் தொய்ந்து கதறி, எழுதினார். தேவனுக் கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவி தான். தேவனே நொறுங்குண்டதும், நருங் குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்\" (சங். 51:17).\nபழைய ஏற்பாட்டில், விண்ணப்பம் என்பது, \"வெள்ளைப்போள பிசினுக்கு\" ஒப்பாயிருக்கிறது. வெள்ளைப்போள மரத்தை, கூரிய கத்தியால் குத்திக் கிழிக்கும் போது, அதிலிருந்து வெண்மையான நிறத்தில் பிசின் வடிகிறது. அந்தப் பிசின், கசப்பான சுவையுடையதாயிருந்தாலும் மென்மையானதாக, வாசனைப் பொருந்தி னதாக விளங்கும். அது, கந்தவர்க்கங்களில் ஒன்றாய் சேர்க்கப்பட்டு, கர்த்தருக்கு முன்பாக நறுமணம் கமழும்.\nஇதற்கு ஒரு நல்ல உதாரணம், பிள்ளையில்லாமல் தவித்த அன்னாளாகும். அவளுடைய சக்களத்தியான பெனின்னாள், அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள். ஆகவே தேவனுடைய ஆலயத்துக்கு தேவ சமுகத்துக்கு அன்னாள் ஓடிப்போய், அங்கே கர்த்தருடைய பாதத்தில் மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள் (1 சாமு. 1:10).\nஅன்னாள் பிரதான ஆசாரியனான ஏலியிடம், \"அப்படியல்ல, என் ஆண்டவனே நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ, நான் திராட்சரசமாகிலும், மதுவாகிலும் குடிக்க வில்லை. நான், கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றி விட்டேன்\" (1 சாமு. 1:13-15) என்றாள். தேவ பிள்ளைகளே, ஜெபிக்கும்போது உங்களோடகூட, ஆவியானவரையும் இணைத்துக் கொள்ளுங்கள். \"உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல், உங்களை உறுதிப்படுத்திக் கொண்டு, பரிசுத்தஆவிக்குள் ஜெபம் பண்ணுங்கள் (யூதா. 1:20).\n \"அந்தப்படியே ஆவியானவரும், நமது பலவீனங் களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்ன தென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே, வாக்குக்கடங்காத பெரு மூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்\" (ரோம. 8:26).\nநினைவிற்கு:- \"ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே, பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்\" (ரோம. 8:27).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/510738-tapsee-wont-apologise-for-comments-on-kangana.html", "date_download": "2019-08-23T15:34:23Z", "digest": "sha1:TBODIPB3AQGBJV3UTB7JJ2RGZNYKRYFS", "length": 12698, "nlines": 209, "source_domain": "www.hindutamil.in", "title": "கங்கணா பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கோர மாட்டேன்: டாப்ஸி | tapsee wont apologise for comments on kangana", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 23 2019\nகங்கணா பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கோர மாட்டேன்: டாப்ஸி\nகங்கணா பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கோர மாட்டேன் என நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.\n'ஜட்ஜ்மெண்டல் ஹாய் க்யா' படத்தின் ட்ரெய்லரைப் பாராட்டி டாப்ஸி ட்விட்டரில் பதிவிட்டிருந்தா���். இதில் கங்கணாவின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. மேலும் ஒரு நிகழ்ச்சியில் கங்கணாவைப் பற்றிப் பேசும்போது, அவர் தனது பேச்சுகளை இரண்டு முறை வடிகட்டிப் பேச வேண்டும் என்கிற ரீதியில் டாப்ஸி கருத்து தெரிவித்திருந்தார். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, டாப்ஸியை கங்கணாவின் மலிவான போலி என்று கங்கணாவின் சகோதரி ரங்கோலி விமர்சித்துப் பதிவிட்டிருந்தார்.\n'மிஷன் மங்கள்' படத்தின் விளம்பரங்களுக்காக பேட்டி அளித்து வரும் டாப்ஸி ஊடகங்களிடம் கூறுகையில், \"கண்டிப்பாக (கங்கணா பற்றிய) எனது நேர்மையான கருத்துக்கு நான் மன்னிப்பு கோர மாட்டேன். பாசாங்கு இல்லாமல் ஒருவர் பேசும்போது சிலவற்றை வடிகட்டித்தான் பேச வேண்டும். மனதுக்கும், வாய்க்கும் இடையே அல்ல. இதை நான் இழிவான கருத்தாகப் பார்க்கவில்லை. அது வெறும் கருத்து மட்டுமே.\nஏன், நான் பொதுவில் பேசுவதற்கு முன் என் சொற்களை வடிகட்டிப் பேச வேண்டும் என்று என் சகோதரி கூட என்னிடம் சொல்லியிருக்கிறார். ஏனென்றால் என் நேர்மையான கருத்துகள் என்னைப் பிரச்சினையில் சிக்க வைத்துள்ளன. அதனால் வடிகட்டுதல் என்று நான் சொன்னதில் எதிர்மறையாக எடுத்துக்கொள்ள எதுவும் இல்லை. கேட்பவர்கள் அப்படிப் புரிந்துகொண்டால் நான் அதை மாற்ற முடியாது.\nநான் எதை காப்பி அடிக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. அவருக்கு மட்டும் தான் சுருள் தலைமுடிக்கான காப்புரிமை இருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்குப் பிறந்ததிலிருந்தே தலைமுடி அப்படித்தான். எனது பெற்றோர்தான் அதற்குப் பொறுப்பு. எனவே அதற்கும் மன்னிப்பு கோர முடியாது.\nகங்கணா போன்ற நல்ல நடிகையின் காப்பி என்றால், எப்போதுமே நான் அவரை நல்ல நடிகை என்று தான் சொல்லியிருக்கிறேன். எனவே அதைப் பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன். என்னை மலிவு என்று சொல்லியிருக்கிறார். ஆம், நான் அதிக சம்பளம் வாங்குவதில்லை. அப்படிப் பார்த்தால் மலிவு தான்.\n(ரங்கோலிக்கு) நான் பதிலளிக்கவில்லை ஏனென்றால் அது எனக்கு முக்கியமில்லை. எனக்கு முக்கியமில்லாத நபர்களுக்கு நான் ஏன் கவனம் தர வேண்டும். எல்லோராலும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ள முடியும். எனக்கும் எப்படி பதில் சொல்வதென்று தெரியும். ஆனால் சில வார்த்தைப் பிரயோகங்கள் எனக்குத் தெரியாது, கற்றுக்கொள்ளவும் மாட்டேன். அதனால் என�� வழியில் நான் பதிலளித்தேன்\" என்று டாப்ஸி தெரிவித்தார்.\nகலாய்க்க நினைத்த தாப்ஸி: வாக்குவாதம் செய்த நெட்டிசன்கள்\nசகோதரியிடம் கனிவாக இல்லையே - ஹ்ரித்திக்கை சீண்டும் கங்கணா சகோதரி\nஹ்ரித்திக் ரோஷனுக்கு வசை மழை: ட்விட்டரில் கங்கணா சகோதரி ஆவேசம்\n\"சுமாரான நடிப்பை கொண்டாட வேண்டாம்\" - அலியாவை மீண்டும் சீண்டிய கங்கணா\nபிரமிக்க வைக்கிறார் ரஜினி: சந்தோஷ் சிவன் புகழாரம்\n'அசுரன்' அப்டேட்: தனுஷின் 2-வது லுக் வெளியீடு\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் 'பிகில்'\n'இந்தியன் 2' அப்டேட்: ஐஸ்வர்யா ராஜேஷ் விலகல்\nபிரமிக்க வைக்கிறார் ரஜினி: சந்தோஷ் சிவன் புகழாரம்\nஒரேயொரு வீரர் மட்டும் இரட்டை இலக்கம்: ஆஸி. ஆக்ரோஷத்துக்கு 67 ரன்களுக்கு மடிந்தது...\n'அசுரன்' அப்டேட்: தனுஷின் 2-வது லுக் வெளியீடு\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் 'பிகில்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/farmers-attack-sugar-factories-in-maha-over-paymen/", "date_download": "2019-08-23T15:39:10Z", "digest": "sha1:3JXRCTSSO7DXHRUYOW5NAT4UOY63KUTZ", "length": 12635, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "நிலுவைத் தொகை வழங்காததால் கரும்பு ஆலைகளுக்கு தீ வைத்த விவசாயிகள் - Sathiyam TV", "raw_content": "\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nSpider Man இனிமேல் பார்க்க முடியாதா – கண்ணீர்விடும் 90s கிட்ஸ்..\nசாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug 19…\n – அச்சுறுத்தும் “அதானி” துறைமுகம் | Palaverkadu | Adani News\nஓசூர் பகுதியில் அச்சுறுத்தும் காட்டு யானைகள் – வனத்துறையினரிடம் சிக்குமா..\nHome Tamil News India நிலுவைத் தொகை வழங்காததால் கரும்பு ஆலைகளுக்கு தீ வைத்த விவசாயிகள்\nநிலுவைத் தொகை வழங்காததால் கரும்பு ஆலைகளுக்கு தீ வைத்த விவசாயிகள்\nமகாராஷ்டிர மாநிலம் சதாரா, சங்லி மற்றும் கோலாப்பூர் மாவட்டங்களில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் தொடர்ந்து காலம் கடத்தி உள்ளன.\nஇது தொடர்பாக விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் நிலுவைத் தொகை பட்டுவாடா செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சதாரா மாவட்டம் கராத் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை முன்பு திரண்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் ஆலையின் அலுவலகத்திற்கு தீ வைத்தனர்.\nஇதில் சில முக்கியமான ஆவணங்கள் கம்ப்யூட்டர்கள் மற்றும் பர்னிச்சர்கள் கருகின. இதேபோல் நேற்று காலை சங்லி மாவட்டம் வால்வா பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையை ஒரு கும்பல் அடித்து நொறுக்கி தீ வைத்துள்ளது.\nகரும்புக்கு நியாயமான விலை வழங்கக்கோரி கோலாப்பூரின் ஷிரோல் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையின் அலுவலகத்தை விவசாயிகள் அடித்து நொறுக்கினர்.\nஇந்த சம்பவங்கள் தொடர்பாக ஏராளமான விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sinthikkavum.com/2010/11/blog-post_6036.html", "date_download": "2019-08-23T15:22:15Z", "digest": "sha1:E3QFWJA5UMFNH5I7TSRVKHWFRH2YZRGS", "length": 33996, "nlines": 118, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: பெண்களுக்கு எதுக்கு சொத்து? யாரோடும் ஓடி போகவா? : காஞ்சி சங்கராச்சாரியார் அருள்வாக்கு.", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\n : காஞ்சி சங்கராச்சாரியார் அருள்வாக்கு.\nFriday, November 12, ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து ஓடிப்போயீடுவா... ஸ்திரிகளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா ஸ்தீரிகளுக்கு பாத்யமோ சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு. அவர்களுக்குத்தான் கல்யாணம் பண்ணும்போது சீதனம் கொடுக்கிறாளே...அப்புறம் எதுக்கு சொத்து ஸ்தீரிகளுக்கு பாத்யமோ சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு. அவர்களுக்குத்தான் கல்யாணம் பண்ணும்போது சீதனம் கொடுக்கிறாளே...அப்புறம் எதுக்கு சொத்து சொத்து இருக்கு என்ற தைரியத்துல இஷ்டப்பட்டவாகூட ஓடத்தான் போறா. லோகமே அழியப்போறது ஓய் என்று என்னிடம் கூறினார் சங்கராச்சாரியார் என்று சொல்கிறார் ஹிந்து மத பெரியவர் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.\nஆலயப்பிரவேச போராட்டத்தை தடுத்த பெண்கள் தாக்கப்பட்டதற்காக அழுத சங்கராச்சாரியார்... பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டதற்கு சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். ஆனால்.. டில்லியில் நேரு ‘ஹிந்து கோடு பில்’லில் பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்கவேண்டும் என கொண்டுவந்த செய்தி பேப்பர்களில் வந்தது.\nஅப்போது மடம் காஞ்சிக்கு வந்துவிட்டது. கும்பகோணத்தில் இருந்த எனக்கு ஒரு தந்தி பறந்து வந்தது’ உடனே காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டு வரவும்’ (-) இதுதான் தந்தி வாசகம் கொடுத்திருந்தவர் சங்கராச்சாரியார். நான் புறப்பட்டு காஞ்சி போன சமயம் காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள எசையனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பச் சொத்துகளை எல்லாம் மடத்துக்கு கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். அவற்றை பார்வையிட எசையனூருக்கு சென்றிருந்தா��் மகாபெரியவர்.\nஎன்ன ஸ்வாமி’ என்றேன் நான் அன்றைய பேப்பரை எடுத்து என்னிடத்தில் காட்டிய மகா பெரியவர். லோகமே அழியப்போறது ஓய்... அழியப் போறது... என படபடப்பாகப் பேசினார்.\n“இதப்பார்த்தீரா... ஸ்திரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா இஷ்டப்பட்டவா கூட ஸ்த்ரீகள் ஓடிப்போயீடுவா... அபாண்டமா அபச்சாரமா போயிடும் ’ என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகா பெரியவர்.\nநான் சிரித்தபடியே பதில் சொன்னேன். எனக்கு நல்லதுதான் ஸ்வாமி.. என் மாமனாருக்கு நிறைய சொத்துகள் இருக்கு ஒருவேளை என் ஆத்துக்காரிக்கு பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான். இந்த பதிலைக் கேட்டதும்...அசட்டுத்தனமாக பேசாதீர். இந்த சட்டம் ஸ்திரி தர்மமே பாழாயிடும்ஸ்தீரிகளுக்கு பாத்யமோ சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.\nஅங்கே தேவி உபாசனை செய்யும் ஒரு அம்மா இருந்தார். அவரிடம் போய் இதுபோல சர்க்கார் ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கு பெண்களுக்கும் சொத்து பாத்யம் உண்டுனு சர்க்கார் கொண்டு வந்திருக்கிற சட்டத்தை பெண்கள் மூலமாகவே எதிர்க்கணும்னு மகாபெரியவர் சங்கராச்சாரியார் சொல்லியிருக்கார் அதனால இங்க ஸ்த்ரீகள் கூட்டம்போட வந்திருக்கோம். கூட்டத்துக்கு நீங்களும் ஸ்த்ரீகளை கூட்டி வரணும்’ என்றேன்.\nஅந்த தேவி உபாசகரோ மறுத்துவிட்டார். பிறகு ஒவ்வொரு வீடாய் போய் பெண்களை பெரிய முயற்சிக்குப் பிறகு கூட்டத்துக்கு அழைத்து வந்து...எங்களுக்கு சொத்துரிமை வேண்டாம். மனு ஸ்மிருதியில் உள்ளபடி ஸ்த்ரீ தர்மம் பாதுகாக்கப்படணும் சர்க்கார் இந்த சட்டத்தை வாபஸ் வாங்கணும்’ என பெண்களை வைத்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை நகல் எடுத்து டில்லி சர்க்காருக்கு அனுப்பி வைத்தோம் இது மட்டுமா\nதிருநெல்வேலி ஜில்லாவிலிருந்து தமிழ்நாட்டின் பல ஊர்களில் இப்படி ஸ்த்ரீகள் கூட்டம் சங்கராச்சாரியாரின் உத்தரவுப்படி நடந்தது என்ன ஏதென்றும் தெரியாமலேயே பல பெண்கள் இதில் கலந்து கொண்டு எங்களுக்கு சொத்து பாத்யம் வேண்டாம் என சொன்னார்கள்.\nகும்பகோணத்தில் நடந்த ஸ்த்ரீகள் கூட்டத்துக்கு ஹைகோர்ட் ஜட்ஜ் திர��வேங்கடாச்சாரியாரின் தங்கை செண்பகத்தம்மாளை அழைத்து வந்தோம். அவரோடு இன்னும் பல ஸ்த்ரீகளும் வந்து எங்களுக்கு சொத்து பாத்யம் வேண்டாம் என தீர்மானம் போட்டார்கள்.\nகிட்டதட்ட ஒருமாதம் தமிழ்நாடு பூராவும் 100 ஸ்த்ரீ கூட்டங்கள் நடந்தன. தீர்மான நகல்கள் தவிர சர்க்கார் இந்த சட்டத்தை வாபஸ் வாங்கணும் என்று டில்லிக்கு பல தந்திகளும் அனுப்பிக் கொண்டே இருந்தோம். இந்த கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே சங்கராச்சாரியார் மறுபடியும் என்னை அழைத்தார். இங்கேயே கூட்டம் நடத்திக் கொண்டிருந்தால் சரிபட்டு வராது போலிருக்கிறது. டில்லிக்கே போய் எதிர்ப்பை தெரிவிக்கணும் அதுக்கு நீர் டில்லி கிளம்பணும்” என்றார்.\nடில்லியில் Constituion Club- இல் ஸ்த்ரீகளுக்கும் சொத்து பாத்யம் சட்டத்தை பாஸ் பண்ணலாமா, வேண்டாமா என நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பெரிய அளவில் பெண்களை திரட்டிக் கொண்டு போனோம்.அங்கே, பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என வலியுறுத்த கமலாதேவி சட்டோபாத்யாய தலைமையில் பல பெண்கள் கூடியிருந்தனர்.\nநாங்கள் கூட்டிப்போயிருந்த பெண்கள், நேரு அங்கே வருவதற்கு முன்னரே கலைந்து விட்டதால் பயன் இல்லாமல் போய்விட்டது. சங்கராச்சாரியாரின் எதிர்ப்பால் கொஞ்சநாள்கள் சட்டத்தை தள்ளிவைத்த நேரு... பிறகு பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்ற சட்டத்தை பாஸ் பண்ணிவிட்டார்.\n‘டில்லிவரை சென்று போராடியும் ஸ்த்ரீ தர்மத்தை பாதுகாக்க முடியவில்லையே...’ என வருத்தப்பட்ட சங்கராச்சாரியார் சட்டம் பாஸான செய்தியை பேப்பரில் படித்துக் கொண்டே மறுபடியும் என்னிடம் சொன்னார். அவர்களுக்குத்தான் கல்யாணம் பண்ணும்போது சீதனம் கொடுக்கிறாளே...அப்புறம் எதுக்கு சொத்து சொத்து இருக்கு என்ற தைரியத்துல இஷ்டப்பட்டவாகூட ஓடத்தான் போறா... -\nநன்றி : ஹிந்து மத பெரியவர் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.\nகுஷ்பு, நயந்தாரா போன்றவர்களை எதிர்த்து கூச்சல் போடும் பெண்ணுரிமை, மற்றும் கலாச்சார பாதுகாவலர்கள் இந்த அபத்தங்களை எதிர்த்து என்ன செய்ய போகிறார்கள்\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\n : காஞ்சி சங்கராச்சாரியார் அருள்வாக்கு.\nஇடிந்தகரை வீரமங்கைகளிடம் பு��முதுகிட்ட இந்து முன்னணி\n வாணர கூட்டத்தின் அந்தர் பல்டி\nஉடல் சிலிம் ஆக வேண்டுமா\n\"வெந்தயம்\" ஒரு சிறந்த நோய் நிவாரணி\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190120132300", "date_download": "2019-08-23T16:00:58Z", "digest": "sha1:PRKWBUV6QJU3NMUCQVGNXD5RP45RNSFM", "length": 7352, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "உருகவைத்த மாணவர்கள்...உடைந்துபோன ஆசிரியர் குடும்பம்.. இறுதி சடங்கிலும் மரியாதை செய்து உருக்கம்...!", "raw_content": "\nஉருகவைத்த மாணவர்கள்...உடைந்துபோன ஆசிரியர் குடும்பம்.. இறுதி சடங்கிலும் மரியாதை செய்து உருக்கம்... Description: உருகவைத்த மாணவர்கள்...உடைந்துபோன ஆசிரியர் குடும்பம்.. இறுதி சடங்கிலும் மரியாதை செய்து உருக்கம்... Description: உருகவைத்த மாணவர்கள்...உடைந்துபோன ஆசிரியர் குடும்பம்.. இறுதி சடங்கிலும் மரியாதை செய்து உருக்கம்...\nஉருகவைத்த மாணவர்கள்...உடைந்துபோன ஆசிரியர் குடும்பம்.. இறுதி சடங்கிலும் மரியாதை செய்து உருக்கம்...\nசொடுக்கி 20-01-2019 உலகம் 1061\nமாணவர்கள், நாட்டின் எதிர்காலத்தை செதுக்கும் சிறிபிகளே ஆசிரியர்கள் தான். அந்த வகையில் தங்கள் தலைமையாசிரியர் மறைவுக்கு மாணவர்கள் செய்த மரியாதை காண்போரை உருகவைத்துள்ளது.\nஇங்கிலாந்து நாட்டின் பாத் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் தலைமையாசிரியராக இருந்தவர் சூ ஈஸ்ட். இவர் பணிபுரிந்த பள்ளியில் மாணவ, மாணவிகளிடம் செம ரீச் ஆனவர். அவரது பாடம் கற்பிக்கும் பணியின் சுவாரஸ்யத்தால் இந்த செல்வாக்கைப் பெற்றிருந்தார். இந்நிலையில் திடீரென சூ ஈஸ்ட்க்கு புற்றுநோய் ஏற்பட்டது.\nமருத்துவமனையில் சிகிட்சையில் இருந்தபோதே அவர் தன் மாணவ, மாணவிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில்,’’1952ம் ஆண்டு தி வாயேஜ் ஆப் தி டான் ட்ரீடர் என்னும் நாவல் வெளியானது. அதில் மரணம் குறித்து வருகிறது. அந்த வரிகளை என் செல்லங்களாகிய உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன்.\nமரணம் என்பது ஒரு சிறிய சுற்றுப்படகில் அடிவானத்தில் பயணம் செய்வதற்கு சமம். அதுபோல் நான் பயணம் செய்யப் போகிறேன் எனக் குறிப்பிட்டு எழுதினார். இதைப் படித்த மாணவ, மாணவிகள் உருகிப் போயினர். இந்நிலையில் அவர் மரணம் அடைந்தார். இது அவரிடம் படித்த மாணவர்களுக்கு தீராத சோகத்தை ஏற்படுத்தியது.\nஉடனே அவர்கள் சேர்ந்து தங்கள் ஆசிரியை ஓய்வெடுக்கும் சவப்பெட்டியில் ஓட்டுவதற்கென வண்ண, வண்ண ஓவியங்களைத் தீட்டிக் கொண்டு வந்தனர். அதை அவர்கள் சவப்பெட்டி முழுவதும் ஒட்ட அதன் பின்னரே அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nஇதைப் பார்த்த அந்த தலைமையாசிரியையின் மொத்த குடும்பமும் கண்ணீரில் உறைந்தது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஐந்தேநாளில் உங்கள் நுரையீரல் சுத்தமாகும் அதிசயம்... வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் மருத்துவம்..\nஅடிக்கடி மார்பு குத்துற பீல் ஆகுதா இதை மட்டும் செய்யுங்க போதும்...\nகணவரிடம் இந்த மாற்றமெல்லாம் தெரிந்தால் உஷாரா இருங்க பெண்களே...\nகணவரிடம் கோபத்தை இப்படியாம்மா காட்டுவது சாப்பிட உட்கார்ந்த கணவருக்கு நடந்ததை பாருங்க...\nஇதயநோய்க்கு வேட்டு வைக்கும் உணவுகள்... இதை மட்டும் சாப்பிடுங்க... இனி இல்லை அட்டாக் டென்ஷன்\nதுண்டான தலை... உயிர்வாழும் சேவல்\nஇப்படியும் ஒரு முதலாளி...நாடு விட்டு நாடு வந்து நேசக்கரம்..\nதுக்க வீட்டில் இந்த குரங்கு செய்த வேலையை பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mel-isaiye-song-lyrics/", "date_download": "2019-08-23T16:12:28Z", "digest": "sha1:UBOCQS4KGRWIOHB6JJWPIJPWJLWEHWDH", "length": 8746, "nlines": 259, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mel Isaiye Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : உன்னி மேனன், ஸ்வர்ணலதா, சுஜாதா மற்றும் ஸ்ரீநிவாஸ்\nஇசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nபெண் : {மெல்லிசையே என் இதயத்தின்\nஆண் : {கண்ணை கொஞ்சம் திறந்தேன்\nஎனது விழிகளை மூடி கொண்டேன்\nஉன்னை சிறை எடுத்தேன்} (2)\nபெண் : மெல்லிசையே என்\nஆண் : எத்தனை இரவு\nபெண் : எத்தனை நிலவை\nஉன்னை கண்டு உயிர் தெளிந்தேன்\nஆண் : நீ ஒரு பாதி\nபெண் : கண்ணை கொஞ்சம் திறந்தேன்\nஎனது விழிகளை மூடி கொண்டேன்\nஆண் : கண்ணை கொஞ்சம் திறந்தேன்\nஎனது விழிகளை மூடி கொண்டேன்\nபெண் : மன்மத விதையை\nமழை ஊற்றி வளர்த்தது யார்\nமலர் காடு பறித்தது யார்\nஆண் : காதல் தீயை\nநெய் கொண்டு வளர்த்தது யார்\nகை கொண்டு மறைத்தது யார்\nஅதை வந்து அணைப்பது யார்\nபெண் : ஆயிரம் காலம்\nபெண் : கண்ணை கொஞ்சம் திறந்தேன்\nஎனது விழிகளை மூடி கொண்டேன்\nஆண் : கண்ணை கொஞ்சம் திறந்தேன்\nஎனது விழிகளை மூடி கொண்டேன்\nபெண் : ஹ்ம்ம்.. ம்ம்…ம்ம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/41132", "date_download": "2019-08-23T15:47:03Z", "digest": "sha1:2B7LMMI5U6PGVJ5FJMZJWYYYLZHQZVHG", "length": 13264, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டை மீண்டும் காட்டிக் கொடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது - குணதாச | Virakesari.lk", "raw_content": "\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nசிறைக்கைதிகளின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் இசைநிகழ்வு\nஸ்ரீ ல. சு. க வின் கண்டி மாவட்டத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மத சுதந்திரத்தில் இலங்கை முன்னணி ; ஐ.நா பிரதிநிதி\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nநாட்டை மீண்டும் காட்டிக் கொடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது - குணதாச\nநாட்டை மீண்டும் காட்டிக் கொடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது - குணதாச\nபோர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபையில் மண்டியிட்டு நாட்டை மீண்டும் காட்டிக்கொடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று தேசிய ஒழுங்கமைப்பு ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.\nராஜகிரியவில் அமைந்துள்ள ஒன்றித்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nபயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குதல், புதிய அரசியல் அமைப்பினூடாக இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணல் மற்றும் உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபித்து அதனூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுத்தல் போன்ற உறுதி மொழிகள் வழங்கி என்றும் மீளா பாதாளத்தில் நாட்டை தள்ளிவிடுவதாகவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.\nமேலும் ஜனாதிபதியின் தற்போதைய நகர்வுகள் நாட்டுக்கு மிகவும் ஆபத்தானதாகும். போர் குற்றங்களை ஒப்புக்கொண்டு அதனை விசாரிக்க வேண்டாம் என்று கோருவது போலவே அரசாங்கத்தின் அறிவிப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுபடுத்தும் மேற்குலக நாடுகளின் சதித்திட்டத்திற்க���ள் இலங்கை பல வருட காலமாக சிக்குண்டுள்ளது. தற்போது அந்த சதித்திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான புறச் சூழலை ஐ.நாவில் அமைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் நாட்களில் புதிய அரசியலமைப்பிற்கான வரைவினை பாராளுமன்றத்தில் அரசாங்கம் முன்வைக்கவுள்ளது. அரசாங்கம் உத்தேசித்துள்ள புதிய அரசியல் அமைப்பானது நாட்டை பிளவுபடுத்தும் என்றார்.\nகுணதாச அரசியலமைப்பு அரசாங்கம் நாடு\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nபிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க 2020 ஆம் ஆண்டு கட்சி தலைமைத்துவத்தை இளைஞர்கள் கையில் ஒப்படைப்பதாக உறுதியளித்தார். அதற்கமையவே இன்று களத்தில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னான்டோ, 2020 இல் அமைச்சர் சஜித் பிரேமதாசவை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் என்று உறுதியளிப்பதாகவும் குறிப்பிட்டாரர்.\n2019-08-23 21:12:51 சஜித் பிரேமதாச நிச்சயமாக ஜனாதிபதி\nசிறைக்கைதிகளின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் இசைநிகழ்வு\nசிறைக்கைதிகளின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் வகையில் சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்பாடு செய்கின்ற 'லலித சிறசற' என்னும் நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.\n2019-08-23 20:15:06 சிறைக்கைதிகள் ஆற்றல்கள் வெளிக்கொண்டுவரும்\nஸ்ரீ ல. சு. க வின் கண்டி மாவட்டத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட தலைவராக வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.\n2019-08-23 19:41:57 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கண்டி மாவட்ட ம் தலைவர்\nஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மத சுதந்திரத்தில் இலங்கை முன்னணி ; ஐ.நா பிரதிநிதி\nஇனங்களுக்கிடையில் நம்பிக்கையின்மை ஏற்பட்டால் நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியாது என. ஐக்கிய நாடுகள் சபை ஒருங்கிணைப்பாளருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.\n2019-08-23 19:37:54 ஆசிய நாடுகள் ஒப்பிடுகையில் மத சுதந்திரம்\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nகுடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு ���ருபோதும் இடமளிக்க முடியாது .ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது.\n2019-08-23 18:58:49 அரசாங்கம் ஆட்சி பொருளாதாரம்\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5", "date_download": "2019-08-23T16:20:49Z", "digest": "sha1:MTCI2NTSBG6PSTDOALPOGSKW6LQCPMWK", "length": 12261, "nlines": 68, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nசனிப் பெயர்ச்சி பலன்கள் : கடகம்\nகே.சி.எஸ். ஐயர் kcs iyer\n(புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)\n26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்களை சிரமமின்றி முடித்துவிடுவீர்கள். பெரியோர்களின் நட்பும் ஆசியும் உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். உடலிலிருந்த நோய் நொடி உபாதைகள் ஒவ்வொன்றாத மறையும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் குறையும். உங்களின் செயல்திறன் கூடும். தன்னம்பிக்கை உயரும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனைவரும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். ஆன்மிகத்திலும் ஈடுபாடு அதிகரிக்கும். இல்லத்தில் அமைதி நிலவும். திருமணம் போன்ற சுப காரியங்களும் நடக்கக் காண்பீர்கள். குழந்தைகள் வழியில் சில சஞ்சலங்கள் தோன்றி மறையும். அவசர முடிவுகளால் சிறு பண விரயங்களும் உண்டாகும். சிலருக்கு இருக்கும் வீட்டைப் பராமரிக்கும் செலவுகளும் உண்டாகும். எவ்வளவு சிக்கலான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டாலும் பெரிய பாதிப்பு இல்லாமல் வெளியில் வந்து விடுவீர்கள். மேலும் எவருக்கும் இந்த காலகட்டத்தில் வாக்கு கொடுக்க வேண்டாம். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களின் தவறுகளையும் பெரிது படுத்த வேண்டாம். வெளியூர் வெளிநாட்டுத்தொடர்புகள் ஆக்கம் தரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.\n12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் பணப்புழக��கம் நிறைவாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். திடீர் பணப்புழக்கம் நிறைவாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடிவரும். உங்களின் முயற்சிகள் துரிதமாக வெற்றியடையும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். உற்றார் உறவினர்களுடன் சுமுகமாகப் பழகி வர, உங்கள் பழைய மனத்தாங்கல்கள் நீங்கிவிடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய இல்லங்களுக்கு மாறும் யோகம் உண்டாகும். சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பெரிய செல்வந்தர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் செல்வாக்கை உங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வீர்கள். செய்தொழில் மூலமாக சென்று வந்த பயணங்களால் லாபம் அதிகரிக்கும். பங்குவர்த்தகம் மூலமும் உபரி வருமானம் கிடைக்கும் காலகட்டமாக இகு அமைகிறது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் பிரச்னைகள் குறையும். உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் மறைந்து தெளிவு பிறக்கும். பொருளாதாரம் முன்னேற்றமாக இருக்கும். உங்கள் வேலைகளை திட்டமிட்டதுபோல் சரியாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளும் மனக்கசப்பு நீங்கி பரிவுடன் நடந்து கொள்வார்கள். மனதில் இருந்த சலிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் கடுமையாக உழைத்து அதற்கேற்ற பலன்களைப் பெறுவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக முடியும். உங்களின் தன்னம்பிக்கை உயரும். தெளிந்த மனதுடன் உங்கள் செயல்களைச் செய்வீர்கள். கூட்டாளிகளின் சூழ்ச்சிக்கு ஆளாக நேரிடலாம்.\nவிவசாயிகளுக்கு விளைச்சல் சற்று மந்தமாக இருந்தாலும் வருமானத்திற்குக் குறைவு இருக்காது. பழைய குத்தகை மூலம் வருமானம் கிடைக்கும். புதிய குத்தகைகளும் தானாகவே தேடாமலேயே கிடைக்கும். கால்நடைகள் மூலமும் எதிர்பார்த்த நன்மைகள் பெறலாம். வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.\nஅரசியல்வாதிகள் முக்கிய பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். அனைத்துச் செயல்களையும் ஒருமுறைக்கு இருமுறை தீர ஆலோசித்து செயல்படுத்துவீர்கள். கட்சியில் மூத்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது கவனமாக இருக்கவும். எவருக்கும் அனைவசியமாக வாக்கு கொடுக்க வேண்டாம்.\nகலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வருமானமும் பெருகும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைத்து அவர்கள் மூலம் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.\nபெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு தங்களின் காரியங்களைச் சாதித்துக்கொள்வார்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறிய சண்டை சச்சரவுகளை பெரிதுபடுத்த மாட்டீர்கள். குழந்தைகளின் சிறு தவறுகளையும் கண்டு கொள்ளமாட்டீர்கள். அவர்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். குடும்பத்தினருடன் ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள்.\nமாணவமணிகள் அவசரப்படாமல் நிதானமாகப் பணியாறறுவார்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.\nபரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2019\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2019\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2019\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2019\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleucdl.blogspot.com/2018/04/blog-post_20.html", "date_download": "2019-08-23T15:43:44Z", "digest": "sha1:NAR7PDUHVXP7WG4ZRW67OKX7K5YDXAWW", "length": 3691, "nlines": 125, "source_domain": "bsnleucdl.blogspot.com", "title": "BSNLEU கடலூர் மாவட்டம்: ஒப்பந்த ஊழியர்கள் மாநாட்டை வெற்றிகரமாக்குவோம்", "raw_content": "\nவெள்ளி, 20 ஏப்ரல், 2018\nஒப்பந்த ஊழியர்கள் மாநாட்டை வெற்றிகரமாக்குவோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒப்பந்த ஊழியர்கள் மாநாட்டை வெற்றிகரமாக்குவோம்\nTNTCWU மாவட்ட மாநாடு வரவேற்புகுழு அமைப்புக் கூட்டம...\nஅனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்க...\nBSNLஊழியர்சங்கம்தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழ...\nகடலூரில் 08.04.2018 அன்று நடந்த EPF சிறப்பு கருத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Delhi-NCR/lajpat-nagar/jyoti-fashion/a40JDLPl/", "date_download": "2019-08-23T16:09:54Z", "digest": "sha1:AVZYV7XOZAG6Y2AEK5QWEV72LMX2TBVA", "length": 6257, "nlines": 150, "source_domain": "www.asklaila.com", "title": "ஜ்யோதி ஃபேஷன் in லாஜ்‌பத்‌ நகர்‌, திலிலி | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங���கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஜெ-23, செண்டிரல்‌ மார்கெட்‌, லாஜ்‌பத்‌ நகர்‌, திலிலி - 110024\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகார்மென்ட் கடைகள் ஜ்யோதி ஃபேஷன் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nகார்மென்ட் கடைகள், லாஜ்‌பத்‌ நகர்‌\nகார்மென்ட் கடைகள், லாஜ்‌பத்‌ நகர்‌\nகார்மென்ட் கடைகள், லாஜ்‌பத்‌ நகர்‌\nகார்மென்ட் கடைகள், லாஜ்‌பத்‌ நகர்‌\nகார்மென்ட் கடைகள், லாஜ்‌பத்‌ நகர்‌\nகார்மென்ட் கடைகள், லாஜ்‌பத்‌ நகர்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/511149-where-the-mistake-went-wrong.html", "date_download": "2019-08-23T15:14:12Z", "digest": "sha1:7UNHFNAX5K765XUSPWZKQ4FIYCI7WIQZ", "length": 24049, "nlines": 221, "source_domain": "www.hindutamil.in", "title": "சித்தார்த்தா: தவறு எங்கே நடந்தது? | Where the mistake went wrong", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 23 2019\nசித்தார்த்தா: தவறு எங்கே நடந்தது\nதற்கொலைகள் தினசரி செய்திகளில் எப்போதும் இடம் பெறும் ஒன்று. ஆனால், எப்போதாவது சிலரது தற்கொலைகள் மட்டும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி பேசு பொருளாகிவிடுகின்றன. சமீபத்தில் காபி டே நிறுவனர் சித்\nதார்த்தா வின் தற்கொலை தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் முதல் சாமான்ய பொது மக்கள் வரை அனைவரையும் உலுக்கியது. காரணம் அவருடைய தொழில் வரலாறு.\nகாபி குடிப்பது சுவை சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த விஷயமாக மட்டுமே இருந்து வந்ததை மாற்றி... காபி குடிக்கப் போவதையே ஒரு கவுரவ அடையாளமாக மாற்றிக் காட்டியவர் இந்தசித்தார்த்தா. சர்வதேச நிறுவனமான ஸ்டார்பக்ஸ் பிராண்டுக்கு இணையாக ஒரு பிராண்டை உருவாக்கி இந்தியாவின் அனைத்து முன்னணி நகரங்களிலும் 1,600 கிளைகளுக்கு மேலாக ஏற்படுத்திவெற்றிகரமாக நடத்தியவர். காபி டே விற்பனையகங்களின் அமைப்பு, அதன் உத்திகள் பல தொழிலதிபர்களுக்கும் கைவராதது.\nசித்தார்த்தாவின் தற்கொலைக்குப் பிறகு பலரும் பகிர்ந்த நினைவலைகளைப் பார்க்கும் போது அவர், வழிகாட்டியாக, குருவாக, முன்னோடியாக, ஊக்குவிப்பாளராக முகம் தெரியாத\nவர்களுக்கும் இருந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஆனால், இறுதியில் அவர் எடுத்த முடிவு அவருடைய மொத்த வாழ்க்கைக்கும் முரண்பாடாக அமைந்துவிட்டது. வாழ்க்கையின் அத்தனை சவால்களையும் துன்பங்களையும் தோல்விகளையும் காண்பவர்கள் தொழில்முனைவோர்கள் என்றால் மிகையில்லை. அப்படிப்பட்ட தொழில் வாழ்க்கையில் யாரும் அடையாத வெற்றியை கண்ட ஒருவரா இப்படிப்பட்ட முடிவை எடுத்தார் என்பதுதான் பலருக்கும் புரியாத புதிராக இருந்தது.\nஅவர் எழுதியதாகச் சொல்லப்பட்ட கடிதத்தில் ‘என்னுடைய மரணத்துக்கு வேறு யாரும் காரணம் இல்லை. பணச் சுமை மற்றும் வருமான வரி தொந்தரவுதான் காரணம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்கள்கூட அடுத்த வழியை யோசிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்கிறார்கள் பலர். பல ஆயிரம் கோடியில் ஆண்டு விற்பனை செய்யும், லாபம் ஈட்டும் தொழிலின் அதிபர் இப்படியொரு கடிதத்தை எழுதிவிட்டு தற்கொலை செய்வதுதான் இங்கே பல கேள்விகளை எழுப்புகிறது. சரி அவருக்கு என்னதான் பணப் பிரச்சினை, வருமான வரித் துறையினர் கொடுத்த தொந்தரவு என்ன\nதொழில்-முதலீடு-கடன்-வரி இவையெல்லாம் எல்லா தொழில்முனைவோர்களுக்கும் உள்ள சவால்கள். சித்தார்த்தாவின் பிரச்சினையைப் பார்க்கும் முன், கடன், பிரைவேட் ஈக்விட்டி, வருமான வரி இவற்றைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக நிறுவனங்கள் தொழில் அபிவிருத்திக்கு முதலீடு தவிர வங்கிக் கடன் பெறுவது சாதாரணமான ஒன்று. கடனுக்கான வட்டி மற்றும் அசலை உரிய நேரத்தில் கட்டும் பட்சத்தில் எந்த தொந்தரவும் ஏற்படுவதில்லை. ஆனால், விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்கள் பல ஆயிரம் கோடிகள் கடன் வாங்கிவிட்டு திருப்பித்தராமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றால் அது நாட்டை உலுக்கும் செய்தியாக மாறிவிடுகிறது. கடன் வாங்குவதும் கடனைத் திருப்பிச் செலுத்துவதும் ஒவ்வொருவரின் கடமை. அது திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பொறுப்பும் அவரவருக்கு உரியதே.\nபிரைவேட் ஈக்விட்டி அதாவது நிறுவனங்களின் முதலீடு என்பது அடிப்படையில் வித்தியாசமானவை. இ-காமர்ஸ் போர்ட்டல் போன்ற சில தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடனாகக் கொடுக்க வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன. இத்தகைய தொழில்களில் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. இத்தகைய முதலீட்டிற்கு குறிப்பிட்ட வட்டி என்று க���டுக்கப்பட வேண்டியதில்லை. லாபத்தில் பங்கு உண்டு. பங்கு விலை உயர்வில் பயனுண்டு. இவர்களது நோக்கமே பங்குகளில் ஒரு விலையில் முதலீடு செய்து, குறிப்பிட்ட காலத்தில் நிறுவனத்தின் மதிப்பை பெருக்கி இதனால் ஏற்படும் பங்கு விலை உயர்வில் பயன் அடைவதுதான்.\nவங்கிகள் வட்டியும், அசலும் சரியாக வருகிறதா என்பதோடு நிறுத்திக்கொள்கின்றன. ஆனால், பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் ஒரு கம்பெனியில் குறைந்த அளவில் பங்குகளை வைத்திருந்தாலும், தாங்கள் முதலீடு செய்த நிறுவனத்தின் விற்பனை இலக்கு, லாப இலக்கு என்று தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். அந்த அடிப்படையில் சித்தார்த்தாவிடம் ஏற்கனவே முதலீடு செய்திருந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களில் ஒன்று தமது முதலீட்டினை திருப்பித் தருமாறு தொடர்ந்து வற்புறுத்தியதால், வேறு ஒருவரிடம் பெரும் கடனாக பெற்று சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்.\nஏராளமான பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் இலக்குகளை அடைய தொழில் முனைவோர்களை வற்புறுத்தலுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்குவதாக பரவலாக சொல்லப்படுகிறது. நிச்சயமாக தேவையான சமயத்தில் வங்கிகள் கொடுக்க முடியாத பணத்தை இத்தகைய பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் கொடுத்து உதவுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் தொழில் நிறுவனங்கள், ‘இது கடன் அல்ல; இதற்கு லாபத்தில் பணம் கொடுத்தால் போதும், என்பதை உணர்ந்து தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாமல் நிறுவன பொறுப்பாக எடுத்துக்கொண்டால் சித்தார்த்தாவின் முடிவு போல் நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஓலா, பே டிம், ,ஸ்விகி உட்பட 4,200-க்கும் மேற்பட்ட புதிய கம்பெனிகளில் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள முதலீடு செய்துள்ளன.\nஅமெரிக்காவில் தொழிலில் முயற்சி செய்து தோல்வி அடைந்தால் உதவ அரசு சட்டங்கள் உள்ளன. தற்போது இந்தியா\nவிலும் திவால் சட்டம் உள்ளது. திவால் சட்டம் தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்\nபட்டிருக்கிறது. விடா முயற்சி செய்து வியாபாரத்தில் தோல்வி அடைந்தவர்களையும், தொழிலிலிருந்து பணத்தை வேறுவிதமாக எடுத்து பயன்படுத்தி திட்டமிட்டு தோல்வி அடைந்தவர்களையும் வித்தியாசப்படுத்தி பார்க்கும் காலம் வந்து கொண்டிருக்கிறது. எனவே தொழில்முனைவோர்கள் “மயிர் நீப்பின் உயிர் நிப்பான் கவரிமான்” என்பது போல தனிப்பட்ட முறையில் தொழில் தோல்வியை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.\n2017-ம் ஆண்டு நடைபெற்ற வருமான வரி சோதனையில் சுமார் ரூபாய் 480 கோடி கணக்கில் காட்டப்படாத வருமானம் இருப்பதாக வரித்துறை சித்தார்த்தாவிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளது. இந்தத் தொகைக்கு ஒரு பகுதியாக சித்தார்த்தாவின் மைண்ட் ட்ரீ பங்குகளை வருமான வரி இலாகா பறிமுதல் செய்து வைத்து விற்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ஹவாலா பரிவர்த்தனைகளிலும் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முழுமையான உண்மை வெளிவரும்வரை இதில் எந்த முடிவுக்கும் நம்மால் வர முடியாது.\nஅதேசமயம், வரி விதிப்பைப் பொறுத்தவரை, அது அனைவருக்குமே பொதுவான கடமை. தொழிலதிபருக்கும், சாதாரண கடை நிலை ஊழியனுக்கும் பொதுவானது. முடிந்தவரை வரி தொடர்பாக நேர்மையாகவும், சரியான நேரத்திலும் கடமை ஆற்றுவது எல்லா பிரச்சினைகளையும் தவிர்க்க உதவும்.\nஅர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியர் “ஒரு பூவிலிருந்து தேனீ எடுக்கக்கூடிய தேனின் அளவு பூவையும் நோகடிக்க கூடாது தேனீயும் அளவு மீறாமல் அதிகமான தேனை எடுத்து விடக்கூடாது என்பது போலதான் அரசன் வரியை வசூலிக்க வேண்டும்” என்கிறார்.\nவரி கட்ட வேண்டியது ஜனநாயகக் கடமை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால், வரி கட்டுபவர்கள் தங்களின் தொழிலை மேலும் பெரிதாக்க வேண்டும் என்கிற உற்சாகத்தை அடையும் வகையிலும், தொழில் மீது சலிப்புக்கு ஆளாகாமல் இருக்கும் வகையிலும் வரி வசூல் முறை இருப்பதுதான் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும். தொழிலதிபர்களது அதிர்ச்சி முணுமுணுப்பு, பலத்த குரலாய் மாறுவதற்கு முன் இதில் அரசு கவனம் செலுத்துவது அவசியம்.\nசித்தார்த்தாதவறுதற்கொலைகள்காபிதொழில் முதலீடுகடன் வரிவிஜய் மல்லையாநீரவ் மோடிவரி விதிப்பு\nவிசாரணையின் தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும்\nகாபி டே-யின் பங்குகளை வாங்கும் முயற்சியில் ஐடிசி\nஇது வரலாற்றுத் தவறு மட்டுமல்ல; ஹிஸ்டாரிக்கல் க்ரைம்: திருமாவளவன் பேட்டி\nதமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அதிகாரிகளின் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்:...\nசென்னை 380: தங்க சாலையின் கனவுக் கூடங்கள்\nடிஜிட்டல் மேடை: நிழலுலக விளையாட்டு\nமும்பை கேட்: அந்த மூன்று பேர்\nபிரமிக்க வைக்கிறார் ரஜினி: சந்தோஷ் சிவன் புகழாரம்\nஒரேயொரு வீரர் மட்டும் இரட்டை இலக்கம்: ஆஸி. ஆக்ரோஷத்துக்கு 67 ரன்களுக்கு மடிந்தது...\n'அசுரன்' அப்டேட்: தனுஷின் 2-வது லுக் வெளியீடு\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் 'பிகில்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190308124858", "date_download": "2019-08-23T15:08:59Z", "digest": "sha1:4FO4NCRFXOIDXTOIJJKDPEEDAFGKMKAH", "length": 6728, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "செம்ம டைமிங்ல், மேக்ஸ்வெல்லை ரன் அவுட் செய்த தோனி : வைரல் வீடியோ", "raw_content": "\nசெம்ம டைமிங்ல், மேக்ஸ்வெல்லை ரன் அவுட் செய்த தோனி : வைரல் வீடியோ Description: செம்ம டைமிங்ல், மேக்ஸ்வெல்லை ரன் அவுட் செய்த தோனி : வைரல் வீடியோ சொடுக்கி\nசெம்ம டைமிங்ல், மேக்ஸ்வெல்லை ரன் அவுட் செய்த தோனி : வைரல் வீடியோ\nசொடுக்கி 08-03-2019 விளையாட்டு 977\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ளது.\nஇவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது.\nஆஸ்திரேலிய அணியின் 3வதுதாக களமிறங்கிய மேக்ஸ்வெல், தலா 3 சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளை அடித்து இந்திய அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்தார். இவரை எப்படி அவுட்டாக்குவது என இந்திய பந்து வீச்சாளர்கள் திணறி நின்றனர்.\nஅப்போது போட்டியின் 42 ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய வீரர் மார்ஷ் கவர் திசையை நோக்கி பந்தினை அடித்தார். அங்கு பீல்டரிங் நின்ற ஜடேஜா அருமையாக பந்தைத் தடுத்து, பந்தினை விக்கெட் கீப்பர் தோனியிடம் மிக வேகமாக வீசினார். பந்தைப் பிடித்து ஸ்டம்ப் செய்தால் வேகம் குறைந்துவிடும் என்பதால் அதை பிடிக்காமல் டைமிங்ல் ஸ்டம்பின் மீது பந்தினை தட்டிவிட்டார். இதனை எதிர்பாராத ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 47 ரன்களில் ஆட்டமிழந்த்து வெளியேறினார். தற்போது இதன் வீடியோ வைரலாகி வருகின்றது. வீடியோ இணைப்பு கீழே..\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஐந்தேநாளில் உங்கள் நுரையீரல் சுத்தமாகும் அதிசயம்... வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் மருத்துவம்..\nஅடிக்கடி மார்பு குத்துற பீல் ஆகுதா இதை மட்டும் செய்யுங்க போதும்...\nதனது டீசர்டை ஏக்கத்துடன் தொட்டு விடைபெறும் யுவராஜ்சிங்.. வைரலாகும் வீடீயோ...\nஉயிருக்கே உலை வைக்கும் உணவு... மூளை நிரம்ப புழுக்களுடன் வாழ்ந்த சிறுமி.. சாப்பிடும் போது இனி இதை கவனிங்க..\nசின்ன வெங்காயத்தில் இவ்வளவு பெரிய பலன்களா\nகருவிலேயே சண்டை போட்ட இரட்டை குழந்தைகள்... தாயின் வயிற்றில் சண்டை போட்ட ஆச்சர்ய வீடியோ\nதினமும் இதை குடித்தால் இள நரை முடி காணாமல் போகும்\nகளை கட்டிய ராதிகா வீடு...படு உற்சாகம் அடைந்த குடும்பத்தினர்.. ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/132868-modern-medicine-new-tool-to-diagnose-tuberculosis", "date_download": "2019-08-23T16:20:27Z", "digest": "sha1:SBCKBM273TPOKM7QMBSWWMN3OU5FAKFL", "length": 10690, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 August 2017 - மாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை! | Modern Medicine: A New Tool to Diagnose Tuberculosis:The Xpert MTB/RIF - Doctor Vikatan", "raw_content": "\nமது... மீள என்னதான் வழி\n‘இடது’ ஏன் இவ்ளோ ஸ்பெஷல்\n - உலகத் தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7\nபருப்பு எனும் பக்கா உணவு\nஜிகா வைரஸ் - மிரள வேண்டாம்... மீளலாம்\nபாடுபடுத்தும் வலிக்கு பாட்டி வைத்தியம்\nடாக்டர் டவுட் - அப்பெண்டிசைட்டிஸ் அறிவோம்\nஅன்றாட வாழ்வுக்கான ஆரோக்கிய ஃபார்முலா\nதி.மு. - தி.பி. - எகிறும் எடைக்கு என்னதான் காரணம்\nகூந்தல் காக்கும் சி.பி.ஆர் சிகிச்சை\n“புற்றுநோயை விரட்ட புன்னகையும் அவசியம்” - ரஷ்மி மெஹ்ரா குமாரின் கதை\nகல்லீரல் காக்க உடற்பயிற்சியும் அவசியம்\nஜி.எஸ்.டி - கேள்விக்குறியாகிறதா மக்கள் ஆரோக்கியம்\nஎக்கோ ஃப்ரெண்ட்லி ஏப்ரன் - டெக்னீஷியன்களைக் காக்கும் டெக்னாலஜி\nஸ்டார் ஃபிட்னெஸ் - தியானத்துக்குச் சாப்பாடு, ஃபிட்னெஸுக்குக் சிரிப்பு\nஉடல்நலனுக்கு ஆதாரமான அடிப்படைப் பயிற்சிகள்\nசகலகலா சருமம் - 14\nமாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை\n - 14 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nமாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை\nமாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை\nமாடர்ன் மெடிசின்.காம் - 25 - ம��ளைக் காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை\nமாடர்ன் மெடிசின்.காம் - 24 - இதயம் காக்கும் நவீனத் தொழில்நுட்பம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 23 - மலேரியாவுக்குத் தடுப்பூசி\nமாடர்ன் மெடிசின்.காம் - 22 - குறட்டையைக் கட்டுப்படுத்தும் நவீன கருவி\nமாடர்ன் மெடிசின்.காம் - 21 - முதுகெலும்புப் பிரச்னைகளைப் போக்கும் நுண்துளை அறுவை சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 20 - புற்றுநோய் இல்லா உலகத்துக்குப் புதிய தொழில்நுட்பம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 19 - பார்வை கொடுக்கும் பயோனிக் கண் சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 18 - ஸ்டெம் செல் சிகிச்சை - நம்பிக்கை தரும் நவீன மருத்துவம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 17 - ‘ரோபோ’ அறுவை சிகிச்சை - இது வேறு லெவல் விஞ்ஞானம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 16 - மாரடைப்பு சிகிச்சையில் புதிய தொழில்நுட்பங்கள்\nமாடர்ன் மெடிசின்.காம் - 15 - எலும்பு வலுவிழப்பு நோய்க்குப் புதிய சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 14 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் நவீனத் தொழில்நுட்பப் பேனா\nமாடர்ன் மெடிசின்.காம் - 13 - ஒற்றைத் தலைவலிக்கு நவீன சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 12 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன்\nமாடர்ன் மெடிசின்.காம் - 11 - டெங்கு காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை\nமாடர்ன் மெடிசின்.காம் - 10 - ஓர் உடல் ஓர் உயிர்\nமாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை\nமாடர்ன் மெடிசின்.காம் - 7 - பார்வைக் குறைபாடுகளை நீக்க புதிய சிகிச்சைகள்\nமாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு\nமாடர்ன் மெடிசின்.காம் - 6 - கருப்பை மாற்றுச் சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 5 - பித்தக்குழாய் அடைப்புக்குப் புதிய சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 4 - அல்ட்ரா சவுண்ட் அற்புதங்கள்\n - மாடர்ன் மெடிசின்.காம் - 3\nஎண்டோஸ்கோப்பியில் ஒரு புதுமை - மாடர்ன் மெடிசின்.காம் - 2\nவலி இல்லாத பயாப்சி பரிசோதனை - மாடர்ன் மெடிசின்.காம் - 1\nமாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-ministers-have-new-positions-at-admk-311713", "date_download": "2019-08-23T15:18:11Z", "digest": "sha1:WGFLDCODCCKTDQZ6K35GE2R2HYJ3ERUA", "length": 15383, "nlines": 97, "source_domain": "zeenews.india.com", "title": "ADMK-வில் புதிய நிவாகிகள்; களத்தில் முன்னாள் MLA-க்கள்...! | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nADMK-வில் புதிய நிவாகிகள்; களத்தில் முன்னாள் MLA-க்கள்...\nஅ.தி.மு.க-வில் புதிதாக அமைப்புச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை அறிவித்துள்ளனர்..\nஅ.தி.மு.க-வில் புதிதாக அமைப்புச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை அறிவித்துள்ளனர்..\nஅ.தி.மு.க-வின் கட்சியின் புதிதாக அமைப்புச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ. பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது... அமைப்புச் செயலாளர்களாக, முன்னாள் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ முருகையா பாண்டியன், என்.சின்னத்துரை, செஞ்சி ந.ராமச்சந்திரன், எம்.பரஞ்சோதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகொள்கைப் பரப்பு துணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, பு.தா.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாயப் பிரிவுத் தலைவராக டி.ஆர்.அன்பழகன், விவசாயப் பிரிவு செயலாளராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண மூர்த்தி, விவசாய பிரிவு இணைச் செயலாளராக செ.தாமோதரன் நியமிக்கப்பட்டுள்ளனர். வர்த்தக அணித் தலைவராக எம்.எல்.ஏ கே.அர்ச்சுனன், வர்த்தக அணிச் செயலாளராக கே.ரவிச்சந்திரன், கலைப் பிரிவுத் தலைவராக லியாகத் அலிகான், கலைப் பிரவு செயலாளராக ஆர்.வி.உதயகுமார், கலைப் பிரிவு இணைச் செயலாளராக பி.சி.அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nசெய்தித் தொடர்பாளர்களாக, நிர்மலா பெரியசாமியும், லியாகத் அலிகானும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கட்சியின் சார்பு அமைப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் உள்ளே\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nதன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\n14 வயது சிறுமியை அம்மாவாக்கிய 13 வயது சிறுவனுக்கு ஆண் குழந்தை\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nகாங்கிரஸ் தோற்றால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்...\nஒழுங்கா இரு, இல்லையென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடி��ி தினகரன்\nமின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை\nமழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டாலும் புள்ளி பட்டியலில் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/sundeep-kishan/", "date_download": "2019-08-23T16:37:23Z", "digest": "sha1:ZZ3WZ3ADSRM32V7DGKVS3J3GXQXQ7DJA", "length": 11406, "nlines": 145, "source_domain": "athavannews.com", "title": "Sundeep Kishan | Athavan News", "raw_content": "\nஅவசர காலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு\nசர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்- உறவுகள் அறிவிப்பு\nகோயிலில் தஞ்சடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக 29ஆவது ஆண்டு பிரார்த்தனை\nமட்டக்களப்பில் மண் அகழ்வை நிறுத்தக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்\nசவேந்திர சில்வாவின் பதவி பீதியை ஏற்படுத்தும் - யஸ்மின் சூக்கா\nதாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடு ஒட்டுமொத்த உலகுக்கே முன்னுதாரணம் - யசுஷி அகாஷி\nஇராணுவப் பாதுகாப்புடன் மாத்திரம் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது - சஜித்\nநாட்டை வழிநடத்துவதற்கு கோட்டா வல்லவர் அல்லர் : பொன்சேகா\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nகிருஷ்ணர் ஜெயந்தி தின விரதம் வழிபாடு\nதிருமணத் தடையை நீக்கும் விநாயகர் விரதம்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nசிவபெருமான் ஆலயங்களில் வழங்க வேண்டிய தானங்கள்\nதயாரிப்பாளர்கள் சம்பளம் தராமல் ஏமாற்றியதாக சந்தீப் கிஷன் கவலை\nசில திரைப்படங்களுக்கு சம்பளமே வாங்காமல் இலவசமாக நடித்துள்ளோன் என்றும் வெற்றி பெற்ற படங்களுக்கு சம்பளம் தராமல் ஏமாற்றிவிட்டனர் என்றும் நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.... More\nதி���ில் நிறைந்த ‘கண்ணாடி’ திரைப்படத்தின் டிரெய்லர்\n‘திருடன் பொலிஸ்’, ‘உள்குத்து’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் ராஜுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கண்ணாடி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படங்களில் ந... More\n‘கண்ணாடி’ திரைப்படத்தின் காதல் பாடல் காட்சி\n‘திருடன் பொலிஸ்’, ‘உள்குத்து’ திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் ராஜுவின் இயக்கத்தில் கண்ணாடி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படங்களில் நடித்த... More\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கில் திட்டமிடல் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன – சார்ள்ஸ்\nஇலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றுவதே குறிக்கோள் -பிரதமர்\nதேர்தலில் போட்டியிடுவதற்கு எந்த தடைகளும் இல்லை – கோட்டா\n“நான் திருமணம் செய்த சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்” : நியூசிலாந்து பெண்கள் கிரிக்கட் அணித் தலைவர்\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nஅவசர காலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு\nமட்டக்களப்பில் மண் அகழ்வை நிறுத்தக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்\nசென்னை உயர்நீதிமன்றிற்கு நிரந்தர நீதிபதிகள் நியமனம்\nதென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு\nவளர்ச்சி பாதையில் இந்தியா வேகமாக பயணிக்கிறது – மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2018/06/full.html?showComment=1528167710923&m=0", "date_download": "2019-08-23T16:13:52Z", "digest": "sha1:WV3LA4FM4PFERP6J2BZTPGNIFJGU6G7R", "length": 57010, "nlines": 631, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: காக்காசு குதிரை முக்காகாசு Full’ஐ குடிச்சுருச்சு", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், ஜூன் 05, 2018\nகாக்காசு குதிரை முக்காகாசு Full’ஐ குடிச்சுருச்சு\nவணக்கம் நட்பூக்களே... கீழே புகைப்படத்தில் இருக்கும் பொருள் என்னவென்று தெரியாமலா இருக்கும் தெரியும்தானே சமீபத்தில் கோவை எனது வீட்டிற்கு பக்கத்தில் வீடு கட்டுவதால் எமது பிளம்பிங் வேலைகளை கொஞ்சம் மாற்றியமைக்க வேண்டியநிலை நானே செய்ய முடியும��� நான் எந்த வேலைகளையும் செய்து விடுவேன் டூல்ஸ் இல்லாத காரணத்தால் பிளம்பரை அமர்த்தி இருந்தேன் அவர் மிகுந்த தெள்ளுமணி. சைடுச்சுவற்றில் பைப் வைத்து க்ளிப் அடிக்க நானும் உதவினேன். ஆணியை கிழக்கில் வைத்து, சுத்தியலை மேற்கிலிருந்து சாத்தினான். ஆணியும், க்ளிப்பும் புடுங்கி கொண்டு அடுத்த வீட்டு தோட்டமான வடக்கு திசையில் பாய்ந்தது ஒன்றா இரண்டா சமீபத்தில் கோவை எனது வீட்டிற்கு பக்கத்தில் வீடு கட்டுவதால் எமது பிளம்பிங் வேலைகளை கொஞ்சம் மாற்றியமைக்க வேண்டியநிலை நானே செய்ய முடியும் நான் எந்த வேலைகளையும் செய்து விடுவேன் டூல்ஸ் இல்லாத காரணத்தால் பிளம்பரை அமர்த்தி இருந்தேன் அவர் மிகுந்த தெள்ளுமணி. சைடுச்சுவற்றில் பைப் வைத்து க்ளிப் அடிக்க நானும் உதவினேன். ஆணியை கிழக்கில் வைத்து, சுத்தியலை மேற்கிலிருந்து சாத்தினான். ஆணியும், க்ளிப்பும் புடுங்கி கொண்டு அடுத்த வீட்டு தோட்டமான வடக்கு திசையில் பாய்ந்தது ஒன்றா இரண்டா பத்துக்கும் மேல் பிறகு நானே வாங்கி சாத்தினேன். வேலை முடிந்து அவனும் வியர்வை உலரும் முன் கூலியை வாங்கி கொண்டு போய் விட்டான். எல்லாம் முடிந்த பிறகு வடக்கு திசை தோட்டத்தில் சிதறிக் கிடந்த ஆணிகளும். க்ளிப்புகளும் எமது கண்ணை உறுத்தியது. எல்லாம் உழைத்த பணத்தில் வாங்கியது இப்படி விடலாமா பத்துக்கும் மேல் பிறகு நானே வாங்கி சாத்தினேன். வேலை முடிந்து அவனும் வியர்வை உலரும் முன் கூலியை வாங்கி கொண்டு போய் விட்டான். எல்லாம் முடிந்த பிறகு வடக்கு திசை தோட்டத்தில் சிதறிக் கிடந்த ஆணிகளும். க்ளிப்புகளும் எமது கண்ணை உறுத்தியது. எல்லாம் உழைத்த பணத்தில் வாங்கியது இப்படி விடலாமா பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி உள்ளே நுழைந்து எடுக்கலாம் என்றால் இதைப்போய் எடுக்கிறானே... என்று இழிவாக நினைப்பாரோ பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி உள்ளே நுழைந்து எடுக்கலாம் என்றால் இதைப்போய் எடுக்கிறானே... என்று இழிவாக நினைப்பாரோ என்ற வரட்டு கௌரவம் எட்டி, எட்டி பார்த்தது. வேண்டாம் சொல்லாமல் எடுப்போம் நமக்குதான் மூளை இருக்கிறதே...\n மீண்டும் யோசித்து இருப்பதை உறுதி செய்து விட்டு, வீட்டிலிருந்து நீளமான நைலான் கயிற்றின் முனையில் காந்த வளையத்தை கட்டிக்கொண்டு மாடிப்படியின் பகுதியில் நின்று கொண்டு மீனவன் வலை வீசுவது போல வீசினேன் அது பக்கென்று பிடிக்க சந்தோஷமாக அடுத்தவர்களுக்கு தெரியாமல் ஒவ்வொன்றாக ஆணியையும், க்ளிப்புகளையும் எடுத்தேன். கடைசியாக ஒரேயொரு ஆணி சற்று தூரத்தில் கல்தூணின் அருகில் கிடக்க... அதையும் எடுப்போம் என்று சற்று வேகமாக வீசினேன். ‘’டங்’’ என்ற சத்தம் மறுநொடி காந்தவளையம் இரண்டு துண்டாக உடைந்து தெற்கிலும், வடகிழக்கிலும் பறந்தது கயிறு மட்டும் மேலே வந்தது ச்சே கடைசி ஆணியை விட்டுத் தொலைந்திருக்கலாம்\nகடைசியில் காக்காசு குதிரை முக்காகாசு ஃபுல்’’ஐ குடிச்சுருச்சே உழைத்த பணம் இப்படி போச்சே சட்டென சந்தேகம் இது உழைத்த பணமா மனம் பின்னோக்கி ஓடியது இந்த Magnet Ring ஐ எப்போது எங்கு வாங்கினோம் மனம் பின்னோக்கி ஓடியது இந்த Magnet Ring ஐ எப்போது எங்கு வாங்கினோம் அபுதாபியில் நான் அரசு அலுவலகத்தில் வேலை செய்து விசா ரத்து செய்து முடித்து வரும்போது என்னிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டேகால் லட்சம் கோப்புகளும், கோப்புகளை அடக்கிய முப்பத்தி எட்டு மிஷின்கள், எனது மேசை, நாற்காலி, கணினி, தொலைபேசி, வாக்கிடாக்கி, ஸ்டாப்ளர், அழி ரப்பர், பின் ரிமோவர், பஞ்சிங் மிசின், பேனாக்கள், பென்சில்கள், மற்ற இத்யாதி, இத்யாதிகளோடு அனைத்தையும் திருப்பி ஒப்படைக்குபோது இவ்வளவு காலம் வேலை செய்த அலுவலகத்தின் ஞாபகார்த்தமாக ஸ்டாப்ளர் பின்களை பொறுக்குவதற்காக கொடுத்திருந்த Magnet Ring ஐ இப்படியே அனாதையாக விட்டுப் போனால் துருப்பிடித்து வீணாகி விடுமே என்ற கவலையால் அதை இந்தியாவுக்கு கொண்டு செல்வோம் என்ற உயர்ந்த சிந்தனையின் காரணமாக கொண்டு வந்தது தவறோ அபுதாபியில் நான் அரசு அலுவலகத்தில் வேலை செய்து விசா ரத்து செய்து முடித்து வரும்போது என்னிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டேகால் லட்சம் கோப்புகளும், கோப்புகளை அடக்கிய முப்பத்தி எட்டு மிஷின்கள், எனது மேசை, நாற்காலி, கணினி, தொலைபேசி, வாக்கிடாக்கி, ஸ்டாப்ளர், அழி ரப்பர், பின் ரிமோவர், பஞ்சிங் மிசின், பேனாக்கள், பென்சில்கள், மற்ற இத்யாதி, இத்யாதிகளோடு அனைத்தையும் திருப்பி ஒப்படைக்குபோது இவ்வளவு காலம் வேலை செய்த அலுவலகத்தின் ஞாபகார்த்தமாக ஸ்டாப்ளர் பின்களை பொறுக்குவதற்காக கொடுத்திருந்த Magnet Ring ஐ இப்படியே அனாதையாக விட்டுப் போனால் துருப்பிடித்து வீணாகி விடுமே என்ற கவலையால் அதை இந்தியாவுக்கு கொ��்டு செல்வோம் என்ற உயர்ந்த சிந்தனையின் காரணமாக கொண்டு வந்தது தவறோ அதனால்தான் உடைந்து போனதோ சரி உழைத்த செல்வம் கை விட்டுப் போகாது என்றார்களே காந்த வளையம் போனது சரி அரசு பணம். ஆனால் எனது சொந்த பணத்தில் வாங்கிய அந்த கடைசி ஒரு ஆணி போய் விட்டதே காரணமென்ன ஏதாவது சாமியாரைக் கண்டு அருள் வாக்கு கேட்க வேண்டுமென்று இருக்கிறேன்.\nஆந்தைமடை, ஆருடர் ஆண்டியப்பனை கேட்டால் எல்லாம் சொல்வாரே...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாவ்வ்வ்வ்வ்வ் இண்டைக்கும் மீயேதான் 1ஸ்ட்டூஊஊஊஊஉ பூஸோ கொக்கோ:)) வேறு ஆராவது 1ஸ்ட்டா வந்திடத்தான் முடியுமோ\nஇல்ல என் செக்:) ஆல தான் முடியுமோ:)) ஹா ஹா ஹா:))\nவயதில் பெரியவங்களுக்கு வழி விட்டு ஒதுங்கி நிற்பதே எனது வழக்கம் :)\n\"எங்கும் முதல், எதிலும் முதல்\" புகழ் சகோதரி அதிராவுக்கு மனமுவந்த நல்வாழ்த்துக்கள்...\nபெரியவர்களை மதித்துப் போற்றும் சகோதரி ஏஞ்சல் அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்...\nதவறாக நினைக்க வேண்டாம். சும்மா ஒரு\nவம்புதான். கற்ற வித்தையை ஆசான்களிடம் முதலில் காண்பிப்பதுதானே முறை...\n\" என்று கற்றுக்கொடுக்கும் ஆசானா அதிரா \nகலாய்த்தல் என்பதைத்தான் வம்பு என்று தூய தமிழில் (அது தூய தமிழா என்பது வேறு விஷயம்) எழுதி விட்டேன். நீங்கள் வேறு கொளுத்திப் போட்டு விட்டீர்களா போச்சு.. போச்சு.. ஆணி போச்சு காந்தம் போச்சு. அடுத்தாக என் தலையும்... ஹா ஹா ஹா ஹா..\nஅதிராம்பட்டணம், அதிரடி அதிரா எங்கிருந்தாலும் உடன் மேடைக்கு வரவும்.\n////பெரியவர்களை மதித்துப் போற்றும் சகோதரி ஏஞ்சல் அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்////\nஹையோ ஹையோ சிவனே எனத் தன் பாட்டில இருந்த கமலா சிஸ்டரையும் இப்போ எதிர்க்கட்சியில சேரப் பண்ணிட்டினமே:)...\nஅதிராவை நல்லாத்தானே வாழ்த்திட்டு வந்தா இடையில ரக் ஐ மாத்திட்டாவே:)... எய்தவர் இருக்க:) அம்பை நோக மாட்டேன்ன்ன் இதோஓ போகிறேன் என் செக்:) இடம்... அவவைப் படமெடுத்து இங்கின போட்டால்தான் நேக்கு நிம்மதீஈஈஈஈ:)...\n@கில்லர்ஜி ..ஆமாம் கை ஜோசிய ஸ்பெஷலிஸ்ட் சொன்னார் அதிரா மியாவ் என்னை விட 6 மாதம் பெரியவங்க\nநன்றீஸ் கமலா சகோதரி .இந்தாங்க இந்த பூச்சாடி உங்களுக்கே :)\nஹையோ என் வீட்டுப் பூச்சாடி எல்லாம் களாவு போகுதேஏஏஏஎ:)) கில்லர்ஜி நீங்கதான் கூண்டில் ஏறி நிண்டு ஜாட்சி சொல்லப் போறீங்க:).. கொமெண்ட் பப்ளிஸ் பண்ணும்போது செக் பண்ணுங்கோ சொந்த சாடியா இல்ல களவெடுத்ததோ என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))\nசே..சே.. பக்கத்து வீட்டுக்குள் விழுந்த ஆணியை நீங்க தூண்டில் போட்டு எடுக்கும்போது ஆராவது பார்த்திருந்தால் என்ன ஆகியிருக்கும்:)).. ஆணி பெரிசா ஆரவது பார்த்து மானம் போவது பெரிசாஆஆஆஆஆஆ:)).. ஆணி பெரிசா ஆரவது பார்த்து மானம் போவது பெரிசாஆஆஆஆஆஆ:) ஹையோ ஹையோ.. உலக்கை போற இடம் கணக்குப் பார்க்க மாட்டினமாம்ம்.. ஊசி போற இடம் கணக்குப் பார்ப்பினமாம் எனும் கதையாவெல்லோ இருக்கு இக்கதை:))..\nகடசியில அபுதாபிக் காந்தமும் பக்கத்து வளவில தஞ்சமாகிட்டுதே\nஇறைவன் காந்தத்தை படைக்கும்போதே பக்கத்து வீட்டுக்காரனுக்கு என்று எழுதி விட்டானோ...\nஆரூடர் ஆண்டியப்பனைப் பார்க்க முன்னர், எதுக்கும் ஒருக்கால்.. உங்கட ஜாம்ஸ்ஸ்:)) ஊரணியில.. காதுவரை மூழ்கி எழுந்தருளுதல் நல்லம் என முருங்கியூர் முத்தாச்சிக் கிளாவி ஜொள்ளுறா:))\nகழுத்துவரை மூழ்குபவர்களை பார்த்து இருக்கிறேன். இதென்ன காதுவரை \nஹாஹா :) பாதி வாசிசிச்சிட்டே வர வரைக்கும் நீங்க வீசின வளையம் யார் தலையிலோ பட்டு வசமா மாட்டிகிட்டேங்கன்னுதான் நினைச்சேன் :)\nஎன்ன சொன்னாலும் நேர்மையாய் உழைத்த பணத்தில் வாங்கிய ஆணி நிச்சயம் உங்க கைக்கு கிடைச்சே தீரும் .அதனால் நெக்ஸ்ட்டைம் இதை விட ஸ்ட்ராங்கான காந்த வளையத்தை வாங்கி ஆணியை எப்படியாச்சும் வலை வீசி எடுத்திடுங்க .\nஹா ஹா ஹா ஹையோ ஹையோ என் செக்:) ட அறிவு பார்த்து மீ வியக்கேன்ன்ன்ன்:)).. கில்லர்ஜியைக் கம்பி எண்ண வைக்காமல் விடமாட்டா போலிருக்கே:).. ஹா ஹா ஹா:)\n.. கில்லர்ஜிதான் அது, \"ஆத்தினது\" என்று சொல்லிட்டாரே. இனி எங்க புதுசு வாங்கப்போறார். அதையே எடுத்து ஒட்டிக்குவாரோ\n\"வியர்வை காயுமுன் கூலி\"- ரசித்த வார்த்தைகள். இது இஸ்லாமிய நெறி.\nநான் மறுபடியும் அபுதாபிக்கு வேலைக்கு போகணுமோ...\nநான் எடுத்த ஆணியைத்தானே எண்ணணும் கம்பியை எதற்கு எண்ணணும்...\n\"இஸ்லாமிய நெறி\" ஆம் நண்பரே எனக்கு விரமறிந்த நாள்முதல் இந்த வரிகளை நேசித்து...\nநான் தொழிலாளியான தருணங்களில் கூலியை எதிர் பார்ப்பேன், முதலாளியான தருணங்களில் வியர்வை உலருமுன் கூலியை கொடுத்து விடுவேன்.\nஹையோ கில்லர்ஜிக்கு இன்னும் விபரம் பத்தல்ல:)) கம்பியை எண்ணி முடிச்சூஊஊஊஊ வெளியே வந்தால்தான் ஆணிகளை எண்ண முடியுமாக்கும்:)) ஹா ஹா ஹா:))\nஎனக்கு அம்புட்டு விபரமிருந்தால் அம்புட்டு ஆணியையும் எடுத்து இருப்பேனே...\nசீராளன்.வீ 6/05/2018 2:22 முற்பகல்\nவர வர தங்கள் பதிவுகளில் ஞானியின் சாயல் தெரிகின்றது ஜி\nசீராளன் கவிதை அருமை. பால் திருந்து விடுவதைப் போல, கடமையில் திரிந்துவிடாது என்பது அர்த்தம். பாராட்டுகள் சீராளன்\nபாவலரின் கவிதையை இரசித்தேன் நன்றி.\n////வர வர தங்கள் பதிவுகளில் ஞானியின் சாயல் தெரிகின்றது ஜி ///\nஹையோ ஹையோ கவிஞருக்கு என்னமோ ஆச்சு:)... 4 ஆணிதானே என விடாமல்.. பக்கத்து வளவில் காந்தம் கட்டி விட்டுக் களவாடியரைப்போய் ஞானியாமே:)... உண்மையான அதிரா ஞானிகளையெல்லாம் யாரும் கண்டுகொள்றதே இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்:)... எனக்கு வாழ்க்கை வெறுத்துப்போச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)\nஹலோ எனது ஆணியைத்தானே எடுத்தேன் இதை களவு என்று சொல்லலாமா \nகில்லர்ஜி அந்த வளையம் கயிறு செட்டப் செய்முறை கொஞ்சம் சொல்லிதரீங்களா .ஒண்ணுமில்லை தேம்ஸ் கரை ஓரம் ஒரு வீட்டில் இருந்து நெக்லஸ் ஒண்ணை எடுக்கணும் :)\nஇதுக்கு காந்தம் சரியாக வராது. கயறும், அரிகரண்டியும் வேணுமே...\nசீராளன் 6/05/2018 12:06 பிற்பகல்\nஹாஹாஹா காந்தம் கொண்டு களவாட இரும்பு நெக்லஸ் இல்லையே சகோ\nகில்லர்ஜி குறுக்கே நிண்டு மறைக்காமல் கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ:))\nseeraalan :) நான் ஐடியா போட்டது நெக்லஸ் இருக்கற இரும்பு பெட்டிக்கு :)\nகோமதி அரசு 6/05/2018 2:51 முற்பகல்\nவாங்க சகோ வருகைக்கு நன்றி\nதுரை செல்வராஜூ 6/05/2018 2:53 முற்பகல்\nரெண்டு துண்டு ஆனதால லாபம் தானே....\nவெளக்கெண்ணெயக் குடிச்சாலும் வெவரமாக் குடிக்கோணும்..ந்னு சொல்லுவாங்க... சரிதானே\nவெளக்கெண்ணை குடிச்சது போல்தான் இருக்கிறது.\nஸ்ரீராம். 6/05/2018 3:58 முற்பகல்\nசுவாரஸ்யமான சிந்தனை. \"யாரார்க்கு எதுவென்று விதி போடும் பாதை...\" .பாடல் வரி நினைவுக்கு வருகிறது\nஆமாம் ஜி இது உண்மைதான் போலும்.\nஸ்ரீராம். 6/05/2018 4:04 முற்பகல்\nசில வருடங்களுக்கு முன்னால் என் அருகாமை வீட்டுக் காரருக்கு இந்த வகையில் உதவி இருக்கிறேன். அவர் வீட்டுக் கதவு ஆட்டோலாக் டைப். அனைவரும் அலுவலகம் சென்றுவிட, வயதான அவர் தாயார் எதற்கோ வெளியே வர, காற்றில் மூடிக்கொண்ட கதவு பூட்டிக்கொண்டது. சாவி உள்ளே... என் உதவியை நாட, சற்று யோசனைக்குப்பின் நீண்ட கம்பின் நுனியில் காந்தம் கட்டி, நல்லவேளையாக ஜன்னலுக்கு நேராக இருந்த அலமாரியில் வைக்கப்பட்டிருந்த அந்தச் சாவியை ஜன்னல் வழியே மீட்டுக் கொடுத்தேன்\nஇந்த அனுபவம் விபரீதமான ஐடியாக்களுக்கு இட்டுச் செல்லாமல் இருந்தால் சரிதான். ஹாஹாஹா\nஸ்ரீராம்ஜியின் அனுபவம் உதவிக்கு நன்று, நண்பர் நெ.த. அவர்கள் சொன்னதுபோல் வேறு மாதிரியானவர்கள் இதை படிக்காமல் இருக்கணும்.\nநான் படிச்சிட்டனே ஹா ஹா ஹா... இதில ஒரு அறிஞ்ச கதை.\nஊரில அம்மாவுக்குக் காது கேட்காதாம். ஒரு வீட்டில் அம்மாவும் மகளும் தனியே இருந்திருக்கிறார்கள்.\nநைட் அம்மா பாத்ரூம் போக வெளியே வந்திருக்கிறா, மகளும் எழுந்து பின்னாலே வெளியே வந்திருக்கிறா.. மகள் வந்தது தாய்க்குத் தெரியாதாம், தாய் உள்ளே போய் லொக் பண்ணிட்டுப் படுத்திட்டா..\nமகள் வந்து ஜன்னலில் நின்று கூப்பிட்டிருக்கிறா, அம்மாவுக்குத்தான் காது கேட்காதெல்லோ... அதனால கதவைத் திறக்கவில்லை.\nமகள் நடுச்சாமம் என்பதால், செய்வதறியாது ஒரு நீட்டுத்தடி எடுத்து ஜன்னலால உள்ளே விட்டு அம்மாவுக்கு இடித்திருக்கிறா...\nஉடனே அம்மா “கள்ளன் கள்ளன்” என பெரிய கூக்குரலாம்.. ஊரெல்லாம் ஒன்று கூடிட்டுதாம்.. ஹா ஹா ஹா பாவம் அந்த மகளுக்கு எப்படி இருந்திருக்கும்.. இப்போ அந்த அம்மா இல்லை என நினைக்கிறேன்.\nஇப்படி எவ்வளவு பிரசனைகள் நாட்டில் இருக்கும் போது.. கில்லர்ஜிக்கு 4 ஆணி விழுந்தது பெரிய பிரச்சனையாப் போச்சு.. ஹா ஹா ஹாஅ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))\nஎனக்கு எனது பிரச்சனையே முக்கியம்.\nகண்டிப்பா அந்த வளையம் யார் மேலேயாவது பட்டுருச்சோனு தோன்றியது ஆனா புட்டுக்கிச்சு போல...ஹா ஹா ஹா ஹா...\nகத்தி போச்சு வாலு வந்துச்சு டும் டும் டும் நு பார்த்தா வாலும் போச்சு...இதுக்கு ஒயிங்கா பக்கத்துவீட்டு ஆள் கிட்ட சொல்லிட்டு உள்ளே போய் எடுத்திருக்கலாம்..இதுல என்ன கௌரவக் குறைச்சல். நீங்க வாங்கினது அவரு வாங்கிப் போட்டது இல்லையே...கில்லர்ஜி பெரிய பெரிய சாமான்கள் உதவுவதை விட இந்த மாதிரி சின்ன சின்ன நட்டா போல்டாதான் ஆபத்பாந்தவன்...நான் கைல கிடைக்கற நட்டு போல்டு எல்லாம் சேர்த்து வைச்சுருவேன்..நாங்க வாங்கி வீட்டுல சிதறுவதையும் அப்புறம் நமக்குத் தெரிஞ்சவங்க வீட்டுல குப்பைல போடுவாங்க பாருங்க அப்ப சொல்லுவேன் நீங்க இதை வைச்சுக்கோங்க உதவும் பின்னாடி நு ஆனா ஹையே இதெல்லாம் யாரு வைச்சுக்குவாங்க அப்புறம் வாங்கிக்கலாம் அப்படிம்பாங்க...நான் அப்ப சரி குப்��ைல போடுறத நான் எடுத்துக்கவானு அவங்க பெர்மிஷனோடு எடுத்து அவங்களுக்குத் தெரியாம எங்கேயாச்சும் பைசாவும் வைச்சுட்டு வந்துருவேன்...கொடுத்தா வாங்கிக்க மாட்டாங்க இல்லையா...அதான்....ரப்பர் பேன்ட், குண்டூசி எல்லாம்...(எங்கப்பா பழக்கம் இது...ஹா ஹா ஹா)\nநீங்க உழைத்து வாங்கியது கிடைச்சுரும்...ஸோ அந்த ஒரு ஆணியும் விட்டுறாதீங்க..ஹா ஹா ஹா ஹா\nஉண்மை சிறு பொருட்கள்தான் சில நேரங்களில் மிகப்பெரிய வேலைகளை முடிக்கும். நான் எல்லாவற்றையும் பாதுகாப்பேன்.\nஆமா ஆமா உழைச்சு வாங்கிய தலைமுடிகளை எல்லாம் தேடித்தேடிப் பொறுக்கி ஒன்று சேர்க்கோணும் கில்லர்ஜி:)) ஹையோ எனக்கென்னமோ ஆகுது இண்டைக்கு மீ ஓடிடுறேன்ன்:))\nவெங்கட் நாகராஜ் 6/05/2018 5:34 முற்பகல்\nஹாஹா நல்ல அனுபவம் தான்.\nஉடம்பு பூரா எண்ணெயைத் தடவிக் கொண்டு புரண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும் என்பார்கள். இதை நானும் அனுபவங்களால் உணர்ந்திருக்கேன். :))))\nஆம் அது எனக்கில்லை என்பது விதி.\nகரந்தை ஜெயக்குமார் 6/05/2018 6:51 முற்பகல்\nஒரு ஆணியும் போய், காந்தமும் போய்விட்டதா,\nஆம் நண்பரே... உழைத்ததும், வளைத்ததும்.\n'பசி'பரமசிவம் 6/05/2018 8:20 முற்பகல்\nநைலான் கயித்துல ஒரு ஆணியைக் கட்டுங்க. அதை லாவகமா உடைஞ்சி கிடக்கும் காந்தத் தண்டுகள் மேல வீசுங்க. ரெண்டு துண்டும் ஒட்டிக்கும். அதை, மெல்ல...மிக மெல்ல ஆணி மேல உரசுங்க. அதுவும் ஒட்டுக்கும். ஓசைப்படாம கயித்தை இழுத்துடுங்க. இப்போ, உடைஞ்ச காந்த வளையங்கள், ஒத்தை ஆணி எல்லாமே உங்க கையில்\nசாமியாருக்குத் தரப்போற தட்சணையை எனக்கு அனுப்பிடுங்க கில்லர்ஜி.\nவாங்க நண்பரே இதுவும் நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது.\nஇது சரியானால் உங்களது தட்சிணை வரும் நன்றி நண்பரே.\nஅறிவுப்பசி ஜியின் ஐடியாத்தான் பெஸ்ட்:)\nசுவாரஷ்யமான அனுபவம்தான். ஆனால் அந்த நிலையில், (புதிதாக வாங்கிய பொருள் வேறு) நம் உழைப்பில் வாங்கியதாச்சே. .. என்றுதான் தோன்றும்.\nபேசாமல், பக்கத்து வீட்டில் அனுமதி பெற்றே எல்லா ஆணியையும் எடுத்து வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. தங்களுக்கும், அந்த இரும்பு காந்த உபகரணமும் போன பிறகு தோன்றியிருக்கலாம். ஹா ஹா\nசுண்டைக்காய் காப்பணம், சுமைகூலி முக்காப்பணம், என்பது போல் ஆணியும் போச்சு. அத்தோடு காந்தமும் போச்சு..\nஅது சரியான இடத்திற்குதான் போயிருக்கிறது. இரும்பையும் காந்ததையும் பிரிக்�� முடியாதல்லவா\nஆனால் உழைத்த பணம் நம்மை விட்டு என்றும் போகாது. விரைவில் காந்தமோடு இரும்பு ஆண்களும் தங்களை வந்தடையும். (பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமாகவே) நன்றி.\nஆம் சகோ இந்த யோசனை காந்தம் உடைந்த பிறகே எனக்கு தோன்றியது.\nகுமார் ராஜசேகர் 6/05/2018 10:07 முற்பகல்\nபோனால் போகட்டும் போடா என்று விட்டு விடுங்கள் நண்பரே\nஆம் நண்பரே இதுவே ஆறுதல் வழி.\nதிண்டுக்கல் தனபாலன் 6/05/2018 10:47 முற்பகல்\nஉங்களின் முயற்சி அருமை ஜி...\nவாங்க ஜி வருகைக்கு நன்றி\nபதிவை படித்து விட்டு போறவரே\nஉங்கள் கருந்தை சொல்லி விட்டு போங்க...\nநல்ல படிப்பினை. வித்தியாசமான பழமொழிப் பிரயோகம்.\nவருக நண்பரே மிக்க நன்றி\nஒருவேளை அது கடைக்காரர் கொசுறாக கொடுத்த ஆணியோ என்னவோ.\nஒருவேளை அப்படியும் இருக்கலாமோ நண்பரே.\nநானும் என் வீட்டு வேலைகளை நானே கவனிப்பேன் அதுஅந்தக்காலம் இப்போதுமுடிவதில்லை ஆனால் சுற்றியுள்ளவர்கள் உதவுகிறார்கள் ஆனாலென்ன அதற்கான விலையில்\nஐயாவின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.\nநீங்கள் ஏதோ சீரியசாக சொல்லப் போகிறீர்கள் என்று பார்த்தால்.. ஆனாலும் சுவை. இரும்பானந்தா என்று எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு சாமியார் இதைப்போன்ற இரும்பு சாமான்கள் கண்டு பிடிக்கவென்றே ஸ்பெஷல். வருகிறீர்களா டோக்கன் போட்டு விடுகிறேன். ரூ.இருநூறுதான் காணிக்கை.\nவாங்க ஒரு ஆணிக்கு நான் மறுபடியும் 200 ரூபாய் செலவு செய்யணுமா \nஅந்த ஆணியில் உங்க வியர்வை இருக்குமே.அதான் உங்க உழைப்பு. அதை எப்படியாவது எடுங்க அண்ணாஜீ. இங்கு நாங்களே அனேகமான வேலைகளை செய்யவேண்டும். கூலி கொடுத்து கட்டுப்படியாகாது.\nவருக சகோ எப்படியாவது மீட்டு விடவேண்டும் வருகைக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) கு லவி பாடி முடிந்ததும் மேலும் சில சடங்குகள் நடந்தது திடீரென தல...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) (04) சி வமணி பயந்து நடுங்கி கொண்டு இருக்க அந்த உருவம் அசை...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) (03) (04) ச ட்டீரென முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட மயக்கத்திலிருந்த ச...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) (02) க ண் விழித்த சிவமணிக்கு கண்கள் கூசியது காரணம் சூரிய ஒளி. விடிந...\nசுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளும்போது அதாவது 191 7 லிலே இந்திய ரூபா...\nமுந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக... (01) த வசியைக் காணவில்லை சிவமணிக்கு உடல் முழுவதும் ஒரு நொடியில் வியர்த்தது ...\nதியாகங்கள் இங்கு ஆராதிக்கப்படுவதில்லை மாறாக உதாசீனப்படுத்தப்படுகிறது. தீர்ப்புகள் இங்கு எழுதப்படுவதில்லை மாறாக எழுதிக் கொடுக...\nவெ ள்ளிக்கிழமை அமாவாசை இருட்டு காட்டுப் பாதையில் சிவமணியும், தவசியும் தூரத்தில் தெரியும் இரவேசி மலையின் முகட்டில் இருக்கும் மூஸா...\nசு ட் ட ப ழ ம். இவரின் உபதேசம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. தான் நிரூபித்ததை உலகுக்கு பறைசாற்றுகிறார். இதம்பாடல் மலையட...\nவதனம் வளம் பெறவே வசந்தம் வழி வரவே வளமை வரும் பெறவே வலிமை வலம் வரவே மங்கா மனம் பெறவே மனதில் மழை வரவே மனையாள் மகிழ் பெறவ...\nடிட் ஐ ஹிட் யுவர் கார் \nலேஷ் இந்தே மாஃபி சீல் ஹாத்ப் \nகாக்காசு குதிரை முக்காகாசு Full’ஐ குடிச்சுருச்சு\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/thread/15419/sri-maha-periva-arul-vakku", "date_download": "2019-08-23T16:37:02Z", "digest": "sha1:5LUZAN4AOT4DJWTTMS5RKOHZAS75KUWW", "length": 15875, "nlines": 111, "source_domain": "periva.proboards.com", "title": "SRI MAHA PERIVA' S ARUL VAKKU | Kanchi Periva Forum", "raw_content": "\nதெய்வத்தின் குரல்: புலன் வழியே புலனுக்கு அப்பால்..\nமந்திர சப்தங்களுக்கு எப்படிக் கண்டமாயிருந்து கொண்டே அகண்டத்தில் சேர்க்கிற சக்தியிருக்கிறதோ, அப்படியே சங்கீத சப்தங���களுக்கும் சக்தி இருக்கிறது. ஸ்வரஸ்தானம் ஒன்றைத் தீர்க்கமாக சுருதி சேர நீட்டியோ, அல்லது கமகமாக நன்றாக இழைத்தோ மூர்ச்சனையின் உச்ச நிலையை ஸ்வச்சமாகத் தொட்டு விடுகிறபோது கண்டமே அகண்டானுபவத்தில் சேர்த்து விடுகிறது.\nஇந்த அகண்டானுபவம்தான் அத்தனை வேத, வேதாந்த, யோக, மந்திர, தந்திர சாஸ்திரங்களுக்கும் லட்சியமாயிருப்பது. இதைச் சாதித்துத் தரும் ஸ்தானத்தில்தான் ஓசையை, ஒலியை நாதப் பிரம்மம், சப்தப் பிரம்மம் என்று சாக்ஷாத் பரமாத்மாவாகச் சொல்வது. அதை goal -ஆக நினைத்து, அதாவது காது என்ற இந்திரியத்தின் மூலம் மனசின் இந்திரிய சுகத்துக்காக இன்றி, ஆத்ம சௌக்கியத்தை இலக்காகக் கருதி சங்கீத அப்பியாசம் பண்ணும்போது அது ‘நாதோபாஸனை’, ‘நாத யோகம்’ என்ற உயர்ந்த பெயரைப் பெறுகிறது.\nஅர்த்தத்தோடு, அக்ஷரத்தோடு கலந்து மனமுருகிப் பாடும்போது பாடுகிறவருக்கும் கேட்கிற சதஸ் முழுவதற்கும் பரமாத்மாவிடம் தோய்ந்து நிற்கிற பெரியதான இன்பம் கிட்டுகிறது. ஜபம், தபம், அஷ்டாங்க யோகம், தியானம் முதலானவை இந்திரிய சம்பந்தமில்லாதவையாகவும் சுலபத்தில் அப்யஸிக்க முடியாதவை யாகவும் இருப்பவை. ஆனால், அவற்றின் பலனான அதே ஈச்வராநுபவம் இந்திரியத்துக்கு சௌக்கியமளிப்பதாகவும், சுலப சாதகமாகவும் உள்ள சங்கீதத்தால் கிடைத்துவிடுகிறது.\nஇந்திரிய விஷயங்கள் போல இருப்பவற்றாலேயே இந்திரியத்துக்கு அப்பாற்பட்ட ஆத்மானந்தத்தை, ஈஸ்வர அனுபவத்தை ஏற்படுத்தித் தருவது நம் மதத்தின் சிறப்பு அம்சம். பூஜையில் செய்கிற பஞ்சோபசாரம் என்ற கந்த, புஷ்ப, தூப, தீப, நைவேத்யங்கள் பஞ்சேந்திரிய செளக்யத்தைத் தரக்கூடியவையால் ஆனவைதாம். உபநிஷத்துக்களிலே பரமாத்மாவை ஓம்கார ஸ்வரூபமாக, ரஸ ஸ்வரூபமாக, ஜ்யோதி ஸ்வரூபமாகவெல்லாம் சொல்லியிருக்கிறது ஓம்காரம் கேட்கிற இந்திரியத்துக்கானது; ரஸம் ருசி பார்க்கிற இந்திரியத்துக்கானது; ஜ்யோதிஸ பார்க்கிற இந்திரியத்துக்கானது.\nஇந்திரிய செளக்யங்களைச் சிற்றின்பம் என்கிறோமானாலும் பரமாத்ம சம்பந்தத்தோடு அனுபவிக்கும்போது இவையே பேரின்பம் தருகின்றன என்பதை உபநிஷத்துக்கள் பரமாத்மாவையே இன்ப வடிவமாக, ஆனந்த ஸ்வரூபமாகச் சொல்லும் போது நிலைநாட்டி விடுகின்றன. இந்திரிய நுகர்ச்சி வஸ்துக்களாகத் தோன்றுகிறவற்றிலும் ஈஸ்வர ஸாந்நித்யமிருப்பதை ���கவானும் விபூதி யோகத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.\nஈஸ்வரன் இல்லாத இடமில்லை என்றால், இவற்றிலும் அவனுடைய சாந்நித்யம் இருந்துதானே ஆகவேண்டும் பகவான் தன் விபூதிகளைச் சொல்லும்போது, “ஜ்யோதிஸ்களில் நான் ஸூர்யன்” என்னும்போது ஒளியாக இருப்பதைச் சொல்லிக்கொள்கிறார். இங்கே உஷ்ணமும் அவர்தானென்றாகிறது. அவரே ‘மாஸத்தில் நான் மார்கழி’ என்கிறபோது பனியாகவும் குளிராகவும் இருக்கிறார். தான் ரிதுக்களுக்குள் இயற்கை இன்பம், இந்திரிய செளக்யம் முழுவதும் தரும் வசந்தமாக இருப்பதாகச் சொல்கிறார்.\nஇங்கே ‘வஸந்தம்’ என்பதற்கு ‘குஸுமாகர’ என்ற பெயரை பகவான் சொல்கிறார். அதாவது ‘புஷ்பித்துக் குலுங்கச் செய்கிற ரிது’ என்கிறார். புஷ்பத்தைச் சொன்னதால் ஸ்பர்சானந்தம், நேத்ரானந்தம், க்ராணானந்தம் என்னும் மூக்கின் இன்பம் மூன்றையும் சொன்னதாகிவிடுகிறது. பூர்ணத்தைப் பின்னப்படுத்திப் பார்க்கும்போது நமக்கு எதெல்லாம் சிற்றின்பத்தை மாத்திரம் தந்து பேரின்பத்தைத் தடுக்கின்றனவோ அவற்றாலேயே ஈச்வர உபாஸனை செய்யும்போது அவை பூர்ணர்த்தில் நம்மைச் சேர்க்கும் பேரின்பத்துக்கு சாதனமாகும் என்பதே தாத்பரியம்.\nசப்தமே பிரம்மம், ரூபமே பிரம்மம், ரஸமே பிரம்மம், கந்தமே பிரம்மம், ஸ்பரிசமே பிரம்மம் என்று இப்போதே நம்மால் முழுதும் தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும் இதைக் கொஞ்சம் ஞாபகமாவது படுத்திக்கொண்டேயிருந்தால் ஒருநாள் பலன் தெரியாமல் போகாது. இவற்றிலே சங்கீதத்தில் மெய்மறந்து போய் துளித்துளியாவது சப்த ப்ரம்ம அனுபவத்தைப் பெறுவது மற்றதைவிட நமக்கே சற்று நன்றாகத் தெரிவதாயிருக்கிறது.\nசங்கீதக் கலை என்பது கொஞ்சங்கூடக் கஷ்டமில்லாமல் மோக்ஷத்தையே வாங்கிக் கொடுக்கக் கூடியது. வீணை வாத்தியம் ஒன்றை வைத்துக்கொண்டு ஸ்வரசுத்தியோடு கலந்து வாசித்து ஆனந்தமயமாக இருக்கக் கற்றுக்கொண்டு விட்டால் யோகம் பண்ண வேண்டாம், தபஸ் பண்ண வேண்டாம். சுலபமாக மோக்ஷத்தையே அடைந்துவிடலாம். அதோடு யோகி யோகம் செய்தால், தபஸ்வி தபஸ் செய்தால் அவர்களுக்கு மட்டுமே ஆத்மானந்தம் உண்டாகிறது. சங்கீதம் ஒன்றில்தான், அதை அப்யாஸிக்கிறவர் மட்டுமின்றிக் கேட்கிற எல்லோருக்குமே அதே அளவு ஆத்மானந்தம் உண்டாகிறது.\nவாய்ப்பாட்டு, வீணை மாதிரி ஸ்வரங்களோடு சேர்ந்த சங்கீதம்தான��� என்பதில்லை; ம்ருதங்கம், ஜால்ராவில்கூட நல்ல லயசுத்தத்தோடு சுநாதம் கலந்து வந்துவிட்டால் அது தெய்வீக ஆனந்தத்தில் நம்மைச் செருகிவிடுகிறது.\n(தெய்வத்தின் குரல் - மூன்றாவது பகுதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ragamalika.pradosham.com/Scripts/Thevaram%20II%20(Tamil).html", "date_download": "2019-08-23T17:00:52Z", "digest": "sha1:7Z5NGLE2ZWDKKI75MAZCK7PMJ4WGDCOX", "length": 30124, "nlines": 149, "source_domain": "ragamalika.pradosham.com", "title": "Thevaram II (Tamil) - Pradosham", "raw_content": "\nதேவாரத் திருமுறைகளின் விளக்கம் தொடர்கிறது்\nஅவமதித்தவனுக்கு அருள் புரியும் மதிசூடியோன்\nஇறைவன் தன் திரு முடியிலே பிறையைச் சூடியிருக்கிக்கிறான். பிறைக்குக் களங்கம் இல்லை; வெண்மதி அது. சந்திரன் தன் குருவின் மனைவியை விரும்பியவன். சிவபிரானை விலக்கிவிட்டுத் தக்கன் செய்த யாகத்துக்குப் போய்ச் சிவதுரோகம் செய்தவன். அவனைப் போலவே இந்திரன், சூரியன் முதலியெ தேவர்களும் அங்கே சென்றிருந்தார்கள். இறைவன் அவர்களுக்கெல்லாம் உரிய தண்டனையைக் கொடுத்தான். சந்திரனைக் காலாலே தேய்த்தருளினான். மற்றவர்களுக்குக் கிடைத்தது போலவே சந்திரனுக்க்கும் தண்டனை கிடைத்தாலும், அந்தத் தண்டனையால் இறைவனுடைய திருவடித் தொடர்பு அவனுக்கு உண்டாயிற்று, கோபத்தால் இறைவன் தேய்த்தாலும் திருவடிக் கீழ்ப்பட்ட சிறப்பால் சந்திரனுக்குத் தவத்தால் கிடைக்கும் பயன் கிடைத்தது. இறைவனுடைய தலைமேல் ஏறிக்கொண்டான். கோபத்தால் குழந்தை கற்கண்டை வீசி எறிகிறது. அதை ஒருவன் பொறுக்கித் தின்றால் அதில் இனிப்பு இல்லாமல் போய்விடுமோ இறைவனுடைய திருவடி சம்பந்தம் பெற்றமையால் மதிக்கு இருந்த குறைகள் நீங்கின. என்ன தவறு செய்திருந்தாலும் தன் திருவடியின் தொடர்பு பெற்றால் உயர்ந்த நிலையை அடையலாம் என்ற உண்மையை இதனால் இறைவன் புலப்படுத்தினான். தன்னை அன்பு செய்து வழிப்ட்டாருக்கு அருள்வதைவிடத் தன்னை அவமதித்தவனுக்கு அருள் செய்வது பெரிய கருணையல்லவா இறைவனுடைய திருவடி சம்பந்தம் பெற்றமையால் மதிக்கு இருந்த குறைகள் நீங்கின. என்ன தவறு செய்திருந்தாலும் தன் திருவடியின் தொடர்பு பெற்றால் உயர்ந்த நிலையை அடையலாம் என்ற உண்மையை இதனால் இறைவன் புலப்படுத்தினான். தன்னை அன்பு செய்து வழிப்ட்டாருக்கு அருள்வதைவிடத் தன்னை அவமதித்தவனுக்கு அருள் செய்வது பெரிய கருணையல்லவா இதை நினைக்கும் போது உள்ள்ம் அவன்பால் ஈர்க்கிறது. மதிசூடியாக இறைவன் நின்று, அதனால் தன் சிறந்த கருணையைப் புலப்படுத்தி, அன்பர்களின் உள்ளத்தைக் கவர்கிறான்.\nஎல்லா உயிர்களுக்கும் இறைவன் தந்தை. பக்குவ ஆன்மாக்களுக்கு மாத்திரம் தந்தை, மற்றவர்களுக்குத் தந்தை அல்ல என்று சொல்ல முடியாது. எல்லா உயிர்களுக்கும் போகங்களை உதவி வாழச்செய்கிறான். ஆனால் சில உயிர்களே நன்னெறியில் நின்று அவனை நாடிச் செல்கின்றன. ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு நல்ல பிள்ளைகளுக்குச் சிறப்பான ஆடையணிகளை அணிகிறாள். கெட்ட பிள்ளைகளை ஒறுக்கிறாள். எல்லாப் பிள்ளைகளுக்கும் சோறு ஊட்டுகிறாள். இரவு வந்தால் எல்லாக் குழந்தைகளியும் தாலாட்டித் தூங்கப் பண்ணுகிறாள். உணவு, உடை, அணிகலங்கள் பூட்டி அந்த அந்தக் குழந்தையின் நிலைக்கு ஏற்றபடி வேறுபாடு காட்டி அரவணைக்கிறாள். ஆனால் உறங்கச் செய்யும்போது இந்த வேறுபாடு இருப்பதில்லை. எல்லொரையும் உறங்கச் செய்கிறாள். குழந்தைகளெல்லாம் உறங்கும்போது தான்மாத்திரம் உறங்காமல் இருக்கிறாள். அப்படியே இறைவன் உயிர்களின் நல்வினை தீவினைகளுக்கு ஏற்றபடி அவ்வுயிர்களுக்குப் போகங்களைக் கூட்டுவிக்கிறான். பிரளயகாலத்தில் எல்லொரையும் தன் அடிக்கீழ் அடக்கிக் கொள்ள்கிறான். அவ்வொரு பிராணியும் மரிக்கிறது. அதற்குச் சுடுகாடு உண்டு, உடலெடுத்த எல்லா உயிர்களும் ஒருங்கே மரிக்கும் காலம் பிரளயம். அப்பொது எல்லா இடமும் மகா மயானம் ஆகிவிடும். அந்த மகா மயானத்தில் எல்லா உயிர்களும் அடங்கி நிற்கும்போது எல்லவற்றையும் சுட்டெரித்து நிற்கும் இறைவன், அந்தச் சுட்ட நீற்றைத் தன் திருமேனியிலே பூசிக்கொண்டு ஆடுகிறான். தன் குழந்தைகளுக்குள் வேறுபாடு இன்றி எல்லொரும் தூங்கும் போது தனித்து நின்று களிக்கும் தாய்போல, இறைவன் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறான். தன் குழந்தைகளுக்கு ஒய்வு கொடுத்ததனால் உண்டான ஆனந்தத்தால் ஆடுகிறான். தன் திருமேனி முழுதும் சுடுகாட்டிலே உள்ள சுட்ட சாம்பலை அணிந்து ஆடுகிறான். எல்லாம் ஒடுங்கின விடத்துத் தான் ஒருவனே சர்வ சக்தி மானாக நின்று நடம் புரிகிறான். எல்லா உயிர்களுக்கும் ஒய்வு தருகின்றானே; அவனுக்கு எத்தனை கருணை இருக்கவேண்டும் அத நினைக்கையில் உள்ளம் கசிகிறது. காடுடைய சுடலைப் பொடி பூசி ஆடும் திருக்கோலத்தைக் காட்டி உள்ளம் கவரும் பெருமான் இறைவன்.\nதோடுடைய செவியனாகி, விடை ஏறி, ஓர் தூவெண்மதி சூடி, காடுடைய சுடலைப் பொடி பூசி வரும் பெருமானதுகோலத்தின் உண்மையை நினைக்கும்போது உள்ளம் மயங்கி உருகுகிறது, சம்பந்தப் பெருமானுக்கு. அவனுடைய பேரருட் சிறப்பையே இந்த நிலைகள்யாவும் காட்டுவதனால் அத்தகைய கவர்ச்சி உண்டாகிறது. அதனால் 'என் உள்ளம் கவர் கள்வன்' என்கிறார்.\nகள்வன் என்று இறைவனைக் கூறுகிறார் சம்பந்தர். யஜுர்வேதத்தில் இறைவனுடைய புகழைக் கூறுவதும் பஞ்சாட்சரத்தைத் தன் நடுவிலே பெற்றதுமாகிய ருத்திரம் இறைவனைக் கள்வர் தலைவனென்று கூறும். கள்வன் பிறர் அறியாவாறு தன் தொழிலைப் புரிபவன்; தன்னை மறைத்துக் கொள்பவன். இறைவனும் சம்பந்தப் பெருமானை ஆட்கொண்டது பிறர் அறியா வகையில்தான். அவன் உருவைப் பிறர் காணல் இயலாது. ஒரு பொருளை உடையாரிடம் முன்னே சொல்லாமலே அப் பொருளை உடையாரிடமிருந்து அப்பொருளைக் கவர்வது கள்வன் தொழில். இங்கும் சம்பந்தப் பெருமானுடைய உள்ளத்தை அவர் எதிபாராமலே கவர்ந்து கொண்டவன் இறைவன். இந்தப் பாடலை முதலாகவுடைய திருப்பதிகத்தில் கடை காப்பு ஒழிந்த பத்த்ப் பாடல்களிலும் 'என் உள்ளங்கவர் கள்வன்' என்று பாடுகிறார் தமிழ் வித்தகர்.\nஇவ்வாறு உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் யார் அவன் பிரமபுரம் மேவிய பெம்மானாகிய இவன் என்று சொல்லவருகிறார். பிரமபுரம் என்பது சீர்காழிக்கு ஒரு பெயர். பிரமன் இங்கே இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றான். அதனால் இது பிரமபுரம் ஆயிற்று. இந்தச் செய்தியைக் குறிப்பிக்கிறார் ஆளுடைய பிள்ளையார். 'நல்ல அழகிய இதழ்களையுடைய தாமரை மலரில் இருக்கிற பிரமதேவன் பிரளயகாலத்துக்குப்பிறகு உலகத்தைப் படைக்க எண்ணினான். அப்போது இங்கே வந்து பணிந்து துதித்துப் படைப்புக்குரிய ஆணையைப் பெறவேண்டி நிற்க, அது கண்டு திருவுளம் மகிழ்ந்த இறைவன் அவனுக்கு அருள் செய்தான்'. அவ்வாறு அருள்பாலித்த சிறப்பைப் பெற்ற பிரமபுரத்தில் விரும்பி எழுந்தருளியிருக்கும் பெருமானாகிய இவன் என்ற சொல்கிறார் சம்பந்தர்.\nஉலகமெல்லாம் பிரளயத்தில் அழிந்தபோது, சீகாழி என்னும் தலம் மாத்திரம் அப் பிரளயத்தில் மூழ்காமல் தோணி போல மிதக்க, அதன்கண் இறைவன் இழுந்தருளியிருந்தான். அதனால் இத் தலத்துக்கு தோணிபுரம் என்ற திருநாமமும், இறைவனுக்குத் தோணியப்பர் என்ற திர��நாமமும் உண்டாயின. பிரளயம் நீங்கினபின் இறைவன் பிரமனைத் திருமால் மூலம் உண்டாக்கினான். பிரமன் இத்தலத்துக்கு வந்து இறைவனை வணங்கி அருள்பெற்றுத்தன் படைப்பினைத் தொடங்கினான். இது இத்தலத்து வரலாறு.\n\"ஏடுடைய மலரான் முனை நால் பணிந்து\nதிருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றினவுடனே, \"எப்படி உலகத்திப் படைப்பது\" என்ற கவலை பிரமனை பற்றிக்கொண்டது. உடனே தோணிபுரம் வந்தான். அதனால் \"ஏடுடைய மலரான்\" என்று குறிப்பித்தார் சம்பந்தர். மிகப் பழங்காலத்துச் செய்தி இது; அதனால் \"முனை நாள்\" என்றார். இனை என்பது முனை என இடைக்குறையாக நின்றது. இறைவன் திருமுன்னர் விழுந்து வணங்கியதைப் \"பணிந்து\" என்றும், இறைவன் புகழை யெல்லாம் கூறித்துதித்ததை \"ஏத்த\" என்றும் புலப்படுத்தினார். இறைவன், \"இனி நீ நன்றாகப் படைப்புத் தொழிலைச் செய்து வருக\" என்று ஆணை தந்ததையே, 'அருள் செய்த' என்றார். எல்ல இடங்களும் அழிந்த போதும் தான் மட்டும் அழியாமல் இருந்த இறுதி இடமே, எல்ல எடங்களும் தோற்றும் போது முதலில் எண்ணுவதற்குரியது. எல்லாப் படைப்புக்கும் மூலமான அருளைப் பெற வைத்த பெருமை சிறந்த்தாதலின் அதனை நினைந்து \"பீடுடைய பிரமாபுரம்\" என்றார். பிரமபுரம் என்பதே இசைப் பாவுக்கு ஏற்றபடி பிரமாபுரம் என நீண்டது. சம்பந்தப் பெருமானுடைய பாட்டினால் பிரமபுரம் தன் பெயரிலும் புகழிலும் நீண்டது. மேவுதல் என்பதற்கு விரும்புதல் என்றும் தங்குதல் எண்றும் இரு பொறுள் உண்டு. இங்கே அவ்விரண்டையும் சேர்த்து விரும்பித் தங்கிய என்று பொருள் கொள்ளுதல் சிறப்பாகும். பெருமான் என்பது \"பெம்மான்\" என நின்றது. இவன் என்பது அணிமைச் சுட்டு. இறைவனை அறியாதவர்கள் யாவரும் அவன் மிகமிக அணிமையில் இருந்தாலும் சேய்மையிலுள்ளவனாகவே கருதி அவன் என்பார்கள். வேதம் முதலிய நூல்களும் அது என்றே குறிக்கும். ஆனால் இறைவனை உணர்ந்து தம் உள்ளத்தை அவனுக்கே அளித்து அவனைத் தம்முள்ளே உணரும் ஞானப்பிரான் ஆதலின் அவ்வணிமை தோன்ற 'இவன்' என்றார். நெஞ்சுக்கு அணியதாக இருக்கும் பொருளை இகரச் சுட்டாலே சுட்டுதல் மரபு (இவன் என்றார் கருத்துக்கண் அணிமையான் - புறநானூறு 72:2 பழையஉறை) அன்று, இரண்டும் அசை நிலைகள்.\nநாம் முழுப்பாட்டையும் மீண்டுமொருமுறை இலக்கணரீதியாகப் பார்ப்போம்.\n\"தோட்டை உடைய செவியை உடையவனாகி, இடப வாகனத்தின்மேல் ஏ��ி, தூய வெள்ளிய பிறையைத் தலையில் வைத்து, சுடுகாடு பெற்ற சுடுதலையுடைய திருநீற்றைப் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் (யாரெனில்), இதழ்களையுடைய வெண்தாமரை மலரிலே தோற்றிய பிரமதேவன் முன் காலத்தில் வழிபட்டுத் துதி செய்ய, அவனுக்குத் திருவருள் பாலித்த சிறப்பையுடைய பிரமபுரத்தின்கண் விரும்பி எழுந்தருளிய பெருமானாகிய இவன்\".\nசெவியன் என்பது குறிப்புவினைமுற்று எச்சம். மதி என்பது பெரும்பாலும் முழு மதிக்கு வருவது. இங்கே தூவெண் மதி என்றதனாற் பிறையாயிற்று, சூடுதல் - தலையில் அணிதல். சுடலை - சுடுதல்; காடுடைய சுடலை - காடு என்ற பெயரை உடைய சுடலை, காட்டின் தன்மையை உடைய சுடலை என்றும் பொருள் கூறலாம். பிரமாபுரம்; செய்யுள் விகாரம்.\nஉலகின் தோற்றத்துக்கு மூலமான அருளை இறைவன் வழங்கிய இடம் பிரமபுரம். அத்தலமே தமிழ் மறையாகிய தேவாரம் தொடங்குவதற்கும் இடமாயிற்று. இறைவன் திருவருள் துணைக்கொண்டு வேதத்தை எப்பொதும் நான்முகன் ஓதிப் பணிபுரியும் இடத்தில் தமிழ் வேதத்தைப் பாடிப் பணிபுரியும் சம்பந்தப்பிரான் அருள்பெற்றார்.\nதோடுடைய செவியன் என்பதனால் உலகுயிர்த் தோற்றங்களுக்கு மோலமாகிய அருள் வெளிப்பாட்டைக் குறித்தார். இது படைப்பைப் புலப்படுத்தியது. விடையேறுதலும் மதி சூடுதலும் அறம், மறம் உடையாருக்கு முறையே இன்ப துன்ப நுகர்ச்சி தந்து பாதுகாக்கும் காப்புத்தொழிலைப் புலப்படுத்தும், சுடலைப் பொடி பூசியது சங்காரத்தைக் குறிப்பிக்கும். கவர் கள்வன் என்பது மறைப்பாகிய திரோதத்தைக் குறிக்கும். ஏத்த அருள் செய்த என்பது அநுகிரகத்தைக் குறிக்கும். இவ்வாறு இறைவனுக்குரியனவாகிய படைப்பு, அளிப்பு, அழிப்பு, மறைப்பு, அருளல் என்னும் ஐவகைத் தொழில்களும் குறிப்பாக இப் பாடலில் சொல்லப் பெற்றன.\nஇது தேவாரத்தில் முதல் திருமுறையில் முதல் பதிகத்தின் முதற் பாட்டு.\nஇந்தப் பட்டில் தமிழுக்கே உரிய காதல் துறையும் குறிப்பாக அமைந்துள்ளது. பாட்டுடைத் தலைவனுடைய பெயரைக் கூறியமையால் இது புறத்துறையைச் சார்ந்தது. பாடாண்திணையில் க்டவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்தா பக்கம் என்னும் துறயின் பாற்படும். தலைவனுடைய பிரிவால் வேறுபட்ட தலைவியை நோக்கி, \"நின் உள்ளம் கர்ந்தவன் யார்\" என்று தோழி கேட்க, அவளுக்குத் தலைவி கூறும் கூற்றாக அமைந்தது இந்தப் பாட்டு. இறைவனாகிய காதலினிடம் ஆன்மாவாகிய காதலி கொண்ட காதலைக் குறிப்பது இது.\nஇந்தக் காதற் செய்தி இந்தப் பாட்டில் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் இந்தப் பதிகம் முழுவதும் இந்தத் தெய்வக் காதல் பற்றிய பாடல்களால் ஆனது என்பதை இப்பதிகத்திலுள்ள வேறு இரண்டு பாடல்கள் தெளிவாக உண்ர்த்தும்.\nஆர்பாந்த இன வெள்வளை சோரஎன்\nமறைக லந்தஒலி பாடலொ டாடலர்\nஇறைக லந்தைன வெள்வளை சோரஎன்\nஎன வரும் பகுதிகளால் இது புலப்படும்.\nதமிழாற் பாடல் பாடத் தொடங்கும் சம்பந்தப் பிள்ளையார் தமிழுக்கே சிறப்பாகச் சொல்லும் காதல் துறையில் தம் முதற் பதிகத்தை அமைத்தது பொருத்தமேயாகும். ஏனெனின், அவர் தமிழ் வித்தகர் அல்லவா\nஅந்த இறைவனை, திருஞானசம்பந்தரை ஆட்கொண்டவனை, ஞானப்பால் ஊட்டியவனை, உள்ளத்தை கவர்ந்த கள்வனை நாமும் வணங்கி அவன் தாள் பணிவோம்.\n(முதற் பாகம் முற்றும், அடுத்த பாகம் விரைவில்).\n'தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக்\nகாடுடைய கடலைப் பொடி பூசியென்னுள்ளங்கவர் கள்வன்\nஏடுடையமலரான் முனை நாட்பணிந் தேத்தவருள் செய்த\nபீடுடையபிர மாபுர மேவிய பெம்மானிவனன்றே'. திருஞானசம்பந்தர்\nதேவாரம் - ஒர் எளிய அறிமுகம் - உள்ளம் கவர் கள்வன் -\nதிறட்டியவர் : ஈஷ்வர் கோபால் - பகுதி ஒன்று -பக்கம் ஒன்று\nதிருஞான சம்பந்தமூர்திகளின் தேன் சொட்டும் தேவாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan2-5.html", "date_download": "2019-08-23T15:42:17Z", "digest": "sha1:GWODLLMZKXTJ7FFSN6VCGJAS6VMQ2KI4", "length": 46070, "nlines": 172, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - இரண்டாம் பாகம் : சுழற்காற்று - அத்தியாயம் 5 - நடுக்கடலில் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 278\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇரண்டாம் பாகம் : சுழற்காற்று\nவந்தியத்தேவன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய வயிற்றிலிருந்து குடல்கள் மேலெழும்பி அவன் மார்பை அடைத்தன. பிறகு இன்னும் மேலே கிளம்பி அவன் தொண்டையையும் அடைத்துக் கொண்டன. அவனுடைய தேகத்தில் ஆயிரம் மின்னல்கள் பாய்ந்தன. பழுக்கக் காய்ந்த ஒரு லட்சம் ஊசி முனைகள் அவன் தேகமெல்லாம் துளைத்தன - அத்தகைய பயங்கரக் காட்சி அவன் கண்முன்னே காணப்பட்டது.\nமுடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே பத்து, இருபது, நூறு அக்கினி குண்டங்கள் தோன்றின. அவற்றிலிருந்து புகை இல்லை; வெளிச்சமும் இல்லை; கீழே விறகு போட்டு எரித்து உண்டாகும் தீப்பிழம்புகளும் அல்ல. வெறும் நெருப்புப் பிண்டங்கள். பூமியிலிருந்து எப்படியோ எழுந்து அவை நின்றன. திடீரென்று அவற்றில் சில பிண்டங்கள் மறைந்தன. வேறு சில தீப்பிண்டங்கள் புதிதாக எழுந்து நின்றன.\nஒரு பிரம்மாண்டமான கரிய இருள் நிறங் கொண்ட ராட்சதன், தனியாகத் தலை ஒன்று இல்லாமல் வயிற்றிலேயே வாய்கொண்ட கபந்தனைப் போன்ற ராட்சதன். ஆனால் அவன் வயிற்றில் ஒரு வாய் அல்ல; அநேக வாய்கள். அந்த வாய்களை அவன் அடிக்கடி திறந்து மூடினான். திறக்கும்போது வயிற்றிலிருந்து தீயின் ஜ்வாலை வாய்களின் வழியாக வெளியே வந்தது. மூடும் போது மறைந்தது.\nஇந்தக் காட்சியைக் கண்ட வந்தியத்தேவனுடைய ஒவ்வொரு ரோமக்கால் வழியாகவும் அவனுடைய உடம்பின் ரத்தம் கசிவது போலிருந்தது. அப்படிப்பட்ட பீதி அவனை என்றைக்கும் ஆட்கொண்டதில்லை. பெரிய பழுவேட்டரையரின் பாதாள நிலவறையிலே கூட இல்லை. அவன் பின்னால் \"ஹா ஹா ஹா\" என்ற ஒரு சிரிப்புக் கேட்டது திரும்பிப் பார்த்தான்.\n வேறு ஒரு சந்தர்ப்பத்திலே யென்றால், அவளுடைய அந்தச் சிரிப்பே அவனுக்கு அளவிலாத பயங்கரத்தை உண்டாக்கியிருக்கும். இப்போது அதே சிரிப்பு தைரியத்தை அளித்தது. இரத்தமும், சதையும், உடலும், உயிரும், உள்ள பெண் ஒருத்தி அவன் பக்கத்தில் நிற்கிறாள் என்பது பெரும் அபாயத்தில் ஒரு பற்றுக்கோல் போல உதவியது. \"பார்த்தாயா என் காதலர்களை\" என்று பூங்குழலி கேட்டாள்.\n\"இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகள்தான் என் காதலர்கள். இவர்களைப் பார்த்துச் சல்லாபம் செய்வதற்குத்தான் நள்ளிரவில் இந்த இடத்துக்கு நான் வருகிறேன்,\" என்றாள்.\nஇந்தப் பெண்ணுக்கு நன்றாகப் பித்துப் பிடித்திருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவளுடைய உதவியைக் கொண்டு இலங்கைக்குப் போகிறது நடக்கிற காரியமா - இவ்வாறு வந்தியத்தேவன் எண்ணினான். அவனுடைய உள் மனத்திலிருந்து வேறு ஏதோ ஒரு எண்ணம் வெளிவரப் போராடிக் கொண்டிருந்தது. அது என்ன - இவ்வாறு வந்தியத்தேவன் எண்ணினான். அவனுடைய உள் மனத்திலிருந்து வேறு ஏதோ ஒரு எண்ணம் வெளிவரப் போராடிக் கொண்டிருந்தது. அது என்ன இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகளைப் பற்றிய ஏதோ ஒரு விஷயந்தான்.\n\"உன்னுடைய சிநேகிதன் சேந்தன்அமுதனால் இத்தகைய காதலர்களோடு போட்டியிட முடியுமா\" என்று பூங்குழலி கூறியது கிணற்றுக்குள்ளேயிருந்து வரும் குரலைப் போல் கேட்டது. ஏனெனில் அவனுடைய உள்ளம் அப்போது எதையோ ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றுகொண்டிருந்தது. ஆ\" என்று பூங்குழலி கூறியது கிணற்றுக்குள்ளேயிருந்து வரும் குரலைப் போல் கேட்டது. ஏனெனில் அவனுடைய உள்ளம் அப்போது எதையோ ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றுகொண்டிருந்தது. ஆ கடைசியில் ஒரு பெரிய போராட்டம்; மனதிற்குள்ளேதான் இதோ ஞாபகம் வந்துவிட்டது...\nகந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் தண்ணீர் வெகுகாலம் தேங்கி நின்று சதுப்பு நிலமானால், அத்தகைய இடங்களில் இரவில் இம்மாதிரி தோற்றங்கள் ஏற்படும். பூமிக்குள்ளேயிருந்து கந்தகம் கலந்த வாயு வெளியில் வரும் போது நெருப்புப் பிழம்பு வருவது போலிருக்கும். சில சமயம் நீடித்து நிற்கும். சில சமயம் குப்குப் என்று தோன்றி மறையும். இந்த இயற்கைத் தோற்றத்தைக் கண்டு, அறியாத மக்கள் பயப்படுவார்கள். கொள்ளிவாய்ப் பிசாசு என்று பயங்கரப் பெயர் கொடுத்துப் பீதி அடைவார்கள்...\nஇப்படிப் பெரியோர் சொல்லி அவன் கேள்விப்பட்டிருந்தது, ஞாபகத்துக்கு வந்தது. பிறகு அவனுடைய அறிவுக்கும் பயத்துக்கும் போர் நடந்தது. அறிவு வெற்றி பெற்றது. ஆனால் அதையெல்லாம் இச்சமயம் இந்தப் பிரமை பிடித்த பெண்ணிடம் சொல்லிப் பயனில்லை. எப்படியாவது அவளுக்கு நல்ல வார்த்தை சொல்லி அழைத்துக்கொண்டு போய்விடவேண்டியதுதான்.\n உன் காதலர்கள் எங்கும் போய்விடமாட்டார்கள் இங்கேதான் இருப்பார்கள். நாளைக்கும் அவர்களை வந்து பார்க்கலாம் அல்லவா வீட்டுக்குப் போகலாம், வா\nஅதற்குப் பூங்குழலி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை; விம்மி அழத் தொடங்கினாள்.\n' என்று வந்தியத்தேவன் எண்ணினான். பின்னர் சற்று நேரம் சும்மா இருந்தான்.\n\" என்று மீண்டும் கேட்டான்.\n\"சரி; உன் இஷ்டம் போல் செய் எனக்குத் தூக்கம் வருகிறது. நான் போகிறேன்\" என்று சொல்லிவிட்டு இறங்கத் தொடங்கினான்.\nபூங்குழலி உடனே விம்மலை நிறுத்தினாள். மேட்டிலிருந்து இறங்கத் தொட��்கினாள். நாலே பாய்ச்சலில் வந்தியத்தேவனுக்கு முன்னால் கீழே போய் நின்றாள்.\nவந்தியத்தேவன் ஓடிப்போய் அவளைப் பிடித்தான்.\nஇருவரும் கலங்கரை விளக்கை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.\n'இந்தப் பித்துப் பிடித்த பெண்ணை நம்பிப் படகில் ஏறுவதாவது கடலைக் கடப்பதாவது - ஆயினும் வேறு வழி இல்லையென்று தெரிகிறதே ஏதாவது நல்ல வார்த்தை சொல்லிச் சிநேகம் செய்து கொள்ளப் பார்க்கலாமா ஏதாவது நல்ல வார்த்தை சொல்லிச் சிநேகம் செய்து கொள்ளப் பார்க்கலாமா\n\"வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றுகிறதே அதைப் பற்றி உன் கருத்து என்ன அதைப் பற்றி உன் கருத்து என்ன\" என்று பூங்குழலி கேட்டாள்.\n\"என் கருத்து ஒன்றுமில்லை. வால் நட்சத்திரம் தோன்றுகிறது; அவ்வளவுதான்\n\"வால் நட்சத்திரம் வானில் தோன்றினால் பூமியில் பெரிய கேடுகள் விளையும் என்று சொல்கிறார்களே\n\"நான் ஜோதிட சாஸ்திரம் படித்ததில்லை. ஜனங்கள் அப்படிச் சொல்லிக் கொள்வதுதான் எனக்குத் தெரியும்.\"\nசற்று நேரம் மௌனமாக நடந்தார்கள்.\nபிறகு பூங்குழலி, \"சக்கரவர்த்திக்கு உடம்பு சுகமில்லை என்று சொல்கிறார்களே, அது உண்மைதானே\n'இவள் அவ்வளவு பித்துக்குளிப் பெண் அல்ல' என்று வந்தியத்தேவன் எண்ணிக்கொண்டான். கொஞ்சம் அவனுக்கு நம்பிக்கை பிறந்தது.\n\"நானே என் கண்ணால் பார்த்தேன். சக்கரவர்த்தி படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார். இரண்டு கால்களிலும் உணர்ச்சியே கிடையாது. ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது. அவரைக் குணப்படுத்த மூலிகை கொண்டு வரத்தானே நான் வந்திருக்கிறேன். பெண்ணே எனக்கு நீ ஓர் உதவி செய்வாயா எனக்கு நீ ஓர் உதவி செய்வாயா\nஅதற்கு மறுமொழி சொல்லாமல், \"சக்கரவர்த்தி அதிக நாள் உயிரோடிருக்க மாட்டார், சீக்கிரத்தில் இறந்துபோய் விடுவார் என்று சொல்கிறார்களே, அது உண்மையா\" என்று கேட்டாள் பூங்குழலி.\n\"நீ இச்சமயம் உதவி செய்யாவிட்டால் அப்படி நடந்தாலும் நடந்துவிடும். இலங்கையில் ஓர் அபூர்வ சஞ்சீவி மூலிகை இருக்கிறதாம். அதைக் கொண்டு வந்தால் சக்கரவர்த்தி பிழைத்துக் கொள்வாராம். நீ படகு தள்ளிக்கொண்டு இலங்கைக்கு வருவாயா\n\"சக்கரவர்த்தி ஒருவேளை இறந்து போனால் அடுத்தபடி யார் பட்டத்துக்கு வருவார்கள்\" என்று பூங்குழலி கேட்டது வந்தியத்தேவனைத் தூக்கி வாரிப் போட்டது.\n எனக்கும், உனக்கும் அதைப்பற்றி என்ன யார் பட்ட��்துக்கு வந்தால் நமக்கு என்ன கவலை யார் பட்டத்துக்கு வந்தால் நமக்கு என்ன கவலை\n நீயும் நானும் இந்த ராஜ்யத்தின் பிரஜைகள் அல்லவா\n'இந்தப் பெண் பித்துப் பிடித்தவளே அல்ல. இவளிடம் ஜாக்கிரதையாகவே நடந்துகொள்ள வேண்டும். இவளுடைய விசித்திரமான செயல்களுக்கு வேறு காரணம் இருக்க வேண்டும்.'\n அடுத்த பட்டத்துக்கு யார் வருவார்கள்\" என்று பூங்குழலி மீண்டும் கேட்டாள்.\n\"ஆதித்த கரிகாலருக்குத்தான் யுவராஜா பட்டம் கட்டியிருக்கிறது. அவர்தான் நியாயமாக அடுத்த பட்டத்துக்கு வர வேண்டும்.\"\n\"மதுராந்தகர், - அவருக்கு உரிமை ஒன்றுமில்லையா\n\"அவர்தான் இராஜ்யம் வேண்டாம் என்று சொல்லி விட்டாரே\n\"முன்னே அப்படிச் சொன்னார்; இப்போது ராஜ்யம் வேண்டும் என்று சொல்கிறாராமே\n பிரஜைகள் எல்லாரும் ஒப்புக்கொள்ள வேண்டாமா\n\"பெரிய மனிதர்கள் பலர் அவர் கட்சியில் இருக்கிறார்களாமே\n\"அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். இவ்வளவும் உன் காதுவரையில் வந்து எட்டியிருப்பதை நினைத்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது.\"\n\"சுந்தரசோழர் திடீரென்று இறந்துபோனால் என்ன ஆகும்\n\"தேசமெல்லாம் பெருங்குழப்பம் ஆகிவிடும். அதைத் தடுப்பதற்குத்தான் உன் உதவி இப்போது தேவையாயிருக்கிறது...\"\n\"நான் என்ன உதவியைச் செய்ய முடியும்\n\"முன்னமேயே சொன்னேனே. நான் அவசரமாக மூலிகை கொண்டு வர இலங்கைத் தீவுக்குப் போக வேண்டும். அதற்கு நீ படகு வலித்துக் கொண்டு வரவேண்டும்.\"\n ஒரு பெண் பிள்ளையைப் படகு தள்ளும்படி கேட்க வெட்கமாயில்லையா\n\"வேறு யாரும் இல்லை என்று உன் தந்தை சொல்கிறார். உன் அண்ணன் கூட நேற்றுப் போய் விட்டானாமே\n உனக்கு இரண்டு கைகள், உன்னோடு வந்தவனுக்கு இரண்டு கைகள் இல்லையா\n\"எங்களுக்குப் படகு வலிக்கத் தெரியாது...\"\n\"படகு வலிப்பது என்ன மந்திர வித்தையா துடுப்பைப் பிடித்து வலித்தால் தானே படகு போகிறது துடுப்பைப் பிடித்து வலித்தால் தானே படகு போகிறது\n\"திசை தெரிய வேண்டும் அல்லவா நடுக்கடலில் திசை தெரியாமல் போய்விட்டால்... நடுக்கடலில் திசை தெரியாமல் போய்விட்டால்...\n\"நடுக்கடலில் திசை தெரியவிட்டால் முழுகிச் சாகுங்கள் அதற்கு நான் என்ன செய்யட்டும் அதற்கு நான் என்ன செய்யட்டும்\nகலங்கரை விளக்கின் அருகில் அவர்கள் வந்து விட்டார்கள். வந்தியத்தேவனும் அத்துடன் பேச்சை நிறுத்தி விட வி���ும்பினான். மேலும் பேச்சை வளர்த்துப் பூங்குழலியின் மறுப்பை உறுதிப்படுத்திவிட அவன் விரும்பவில்லை. அவள் அவ்வளவு கண்டிப்பாக மறுமொழி சொன்ன போதிலும், அவளுடைய குரலும் பேச்சின் தோரணையும் அவனுடைய உள்ளத்தில் சிறியதொரு நம்பிக்கைச் சுடரை உண்டாக்கியிருந்தன.\nஇரண்டாம் முறை படுத்த பிறகு வெகு நேரம் வந்தியத் தேவனுக்குத் தூக்கம் வரவில்லை. ஏதேதோ எண்ணங்களினால் அவனுடைய உள்ளம் வெகுவாகக் குழம்பிக் கொண்டிருந்தது. நாலாம் ஜாமத்தின் ஆரம்பத்திலேதான் தூங்கினான்.\nதூக்கத்தில் வந்தியத்தேவன் கனவு கண்டான். பாய்மரம் விரித்த சிறிய படகில் பூங்குழலியும் அவனும் எதிரெதிராக அமர்ந்திருந்தார்கள். நாலாபுறமும் கடல்; எங்கு நோக்கினாலும் ஜலம். இனிய பூங்காற்று; படகு அக்காற்றில் மிதப்பது போலப் போய்க் கொண்டிருந்தது. பூங்குழலியின் முகம் அழகே வடிவமாகப் பொலிந்தது. சுருண்ட மயிர் நெற்றியில் ஊசலாடிக் கொண்டிருந்தது. சேலைத் தலைப்புப் பறந்தது. எங்கே போகிறோம், எதற்காகப் போகிறோம் என்பதெல்லாம் வந்தியத்தேவனுக்கு மறந்து போய்விட்டது. பூங்குழலியுடன் படகில் போவதற்காகவே இத்தனை நாள் பிரயாணம் செய்து வந்ததாகத் தோன்றியது. ஒன்றே ஒன்று குறைவாயிருந்தது. அது என்ன அது என்ன\n உன் பவழ வாயைத் திறந்து ஒரு பாட்டுப் பாட மாட்டாயா\n\" என்று பூங்குழலி புன்னகையுடன் கேட்டாள். ஆகா அந்தப் புன்னகை ஏழு உலகமும் பெறாதா\n\"உன் கனிவாயைத் திறந்து ஒரு கீதம் இசைக்க மாட்டாயா என்றேன்.\"\n\"கீதம் இசைத்தால் எனக்கு என்ன தருவாய்\n\"உன் அருகில் வந்து உன் அழகிய கன்னத்தில்...\"\nபூங்குழலி உடனே தன் மடியிலிருந்து ஒரு கூரிய கத்தியை எடுத்துக்கொண்டாள். கத்தி பிடித்த கையை ஓங்கினாள்.\n அந்தப் பாய்மரத்துக்கு அப்பால் ஒரு அணுவளவு நீ வந்தாலும் உன்னை இந்தக் கத்தியால் குத்தி விடுவேன். கடல் மீன்கள் மிகப் பசியோடிருக்கின்றன\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பா���்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூ��்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக�� காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fotogalleri.net/index.php?/category/49&lang=ta_IN", "date_download": "2019-08-23T15:22:49Z", "digest": "sha1:OQEI46UWNUOLGLAFSK4XDSOOZ7JB2FZT", "length": 2756, "nlines": 29, "source_domain": "fotogalleri.net", "title": "2018 / Vinter | FOTOGALLERI - Oddvar Aursnes", "raw_content": "\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nசதுரம் வில்லைப்படம் XXS - சிறிய XS - மிகப் சிறியது S - சிறியது M - நடுத்தர L - பெரிது\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/fr/87/", "date_download": "2019-08-23T16:21:57Z", "digest": "sha1:ZDTBQTVMSN4LVCT6EAYCIAGGFCG3DHCL", "length": 16199, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1@viṉaiccolliṉ pāṅkiyal cārnta iṟanta kālam1 - தமிழ் / பிரஞ்சு", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » பிரஞ்சு வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\nவினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\nவினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா Vo-- d----- p---- l- f------ \nநீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா Vo-- d----- p---- l------- \nநீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா Vo-- d----- p---- l------- \nயார் போக வேண்டி வந்தது Qu- d----- d--- a---- \nயார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது Qu- d----- a---- à l- m----- d- b---- h---- \nயார் ரயிலில் போக வேண்டி இருந்தது Qu- d----- p------ l- t---- \n« 86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + பிரஞ்சு (81-90)\nMP3 தமிழ் + பிரஞ்சு (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026715.html", "date_download": "2019-08-23T15:59:26Z", "digest": "sha1:6QLA7XNRUZIKAMFYZENT37ZPLRFVBIW2", "length": 5728, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சிறுவர்", "raw_content": "Home :: சிறுவர் :: கல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ்-3\nகல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ்-3\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ்-3, நிலா காமிக்ஸ், நிலா காமிக்ஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅழைத்தால் வரும் அதிர்ஷ்டம் என்ன செய்வீங்க\nஉடல் நலம் காக்கும் அக்குபங்ச்சர் - அக்குபங்ச்சர் விளக்கமும் சிகிச்சை முறையும் வாங்க ஜெய்க்கலாம் Study On Tibet\nஅன்புள்ள சண்டைக்கோழியே... நல்லவற்றையே நாடுங்கள் உலகப் பேரேடு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-08-23T16:36:15Z", "digest": "sha1:YKZKR3PR3ZHIZX2EN2U3TJFD3DWMHCLK", "length": 14413, "nlines": 106, "source_domain": "www.pannaiyar.com", "title": "வேம்பு தோன்றிய கதை தெரியுமா? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nவேம்பு தோன்றிய கதை தெரியுமா\nவேம்பு தோன்றிய கதை தெரியுமா\nநம் அன்றாட வாழ்வில் நமக்குப் பயன்படும் தாவர வகைகளில் வேம்பும் ஒன்று. சிறந்து கிருமிநாசினியாக பயன்படுகிறது. இத்தகைய வேம்பு எவ்வாறு தோன்றியது தெரியுமா பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தத்தை திருமால் மோகினி வடிவம் கொண்டு தேவர்களுக்கு அகப்பையினால் பகிர்ந்து கொண்டு இருக்கும்போது, அசுரர்கள் மோகினியின் அழகில் மயங்கியிருக்கையில், அசுரர்களில் ஒருவன் தேவர்களின் பந்தியில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்து விடுகிறான். திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கு மூன்று அகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார். அமிர்தத்தைக் கொடுத்த திருமாலுக்கு அவன் அசுரன் என்பதை அருகில் இருந்த சூரியனும் சந்திரனும் ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த அசுரனின் தலையை திருமால் அகப்பையால் வெட்டி விடுகிறார். இதனால் தலை (ராகு) வேறு உடல் (கேது) வேறு என வெட்டுண்ட அசுரன், தனது வாயில் மீதமிருந்த அமிர்தத்தைக் கக்கி விடுகிறான். தன்னைக் காட்டிக் கொடுத்ததால் சூரியனும் சந்திரனும் ராகு கேதுவுக்கு பகை கிரகங்களாக ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.\nகக்கிய அமிர்தமானது பூமியில் விழுந்து வேப்பமரமானது. வேம்புக்கு கசப்புச் சுவை ஏனென்றால், அது அசுரனின் (பாம்பின்) வாயிலிருந்து வெளிப்பட்டதால்தான். இப்படி பாம்பின் நஞ்சும் அமிர்தமும் கலந்து உருவானதே வேம்பு. வேம்பின் இலை, பட்டை, வேர், பிசின், காய், எண்ணெய், முதலியன உண்ணும் மருந்தாகவும், புற மருந்தாகவும் பலவிதமான நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு நோய் என்பதே கிடையாது.\nவேம்பின் மருத்துவ குணங்கள்: வேம்பு வீக்கம், கட்டிகளைக் கரைத்தல்,சிறுநீர் பெருக்குதல், வாதம், மஞ்சள் காமாலை, காய்ச்சல், பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது. வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும். வேப்பங்கொழுந���து 20 கிராம், 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும். வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.\nவேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும். 5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். 3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும். 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும்.\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம்\nஇந்து ஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை\nமண் வகைக்கு ஏற்ற மர வகைகள் :\nதினை இனிப்புப் பொங்கல் /பாயசம்\nகுமிழித்தூம்பு என்ற எரி மதகு\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/tamilnadu-flood-warning-panchanga-science", "date_download": "2019-08-23T15:26:14Z", "digest": "sha1:OT5RJRM2Q66JET6UWHZV3IWNBWV5JZED", "length": 5986, "nlines": 56, "source_domain": "www.sodukki.com", "title": "தமிழகத்தை முன் கூட்டியே அலர்ட் செய்த பஞ்சாங்க அறிவியல்", "raw_content": "\nதமிழகத்தை முன் கூட்டியே அலர்ட் செய்த பஞ்சாங்க அறிவியல் Description: தமிழகத்தை முன் கூட்டியே அலர்ட் செய்த பஞ்சாங்க அறிவியல் சொடுக்கி\nதமிழகத்தை முன் கூட்டியே அலர்ட் செய்த பஞ்சாங்க அறிவியல்\nசொடுக்கி 04-10-2018 செய்திகள் 5331\nஎங்களது இணைய தளத்திற்கு வந்து பயன்படுத்தியமைக்கு மிக்க நன்றி.\nஉங்களுக்கு தேவையான அனைத்து செய்திகளை (கல்வி, சினிமா, பொழுதுபோக்கு, அறிவியல், தொழில்நுட்ப) இங்கு நீங்கள் சுலபமாக பெற்றுக்கொள்ளலாம்.\nமேலும் உங்களுக்கு என்ன செய்திகள் மற்றும் வேண்டுகோள் வேண்டும் என நினைத்தால் நீங்கள் உங்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்தால் போதும் நாங்கள் அதை பயன்படுத்தி எங்களது தளத்தில் உருவாக்கி உங்களுக்காக பதிவிடுவோம்.\nஎங்களது தளத்தை உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்க, பகிருங்கள் அவர்களும் இதன் மூலம்பயன் அடைந்துகொள்ளட்டும்.\nஎங்கள் இணையதளம் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, மேலும் எங்கள் இணையத்தில் உள்ள பதிவில் ஏதாவது குறைகள் இருந்தால் அதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் நாங்கள் அதை மாற்றி அமைக்கின்றோம்.\nஉங்களுக்கு நல்ல நல்ல தகவல்களை கொடுப்பதே எங்கள் நோக்கம் எங்கள் இணையத்திற்கு வந்து நீங்கள் புதிய புதிய தகவலை பெற்று பயனடைய வேண்டும் என்பதை நோக்கம்\nஎங்கள் இணையத்திற்கு வந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்த உங்கள் அனைவருக்கும் எங்களின் மனமார நன்றிகள்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஐந்தேநாளில் உங்கள் நுரையீரல் சுத்தமாகும் அதிசயம்... வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் மருத்துவம்..\nஅடிக்கடி மார்பு குத்துற பீல் ஆகுதா இதை மட்டும் செய்யுங்க போதும்...\nநோ பால் சர்ச்சை: மிகுந்த வேதனையில் விராட் கோலி...\nஅடடே சூப்பர் சிங்கர் பிரதியா இது இணையத்தில் வைரலாகும் படங்கள்... எப்படி இருந்த பிரகதி இப்படி ஆயிட்டாங்க\nஇந்த கடைக்கு பேரே இராகுகாலம் தான் ஓனரின் நல்ல நேரம் எப்படி இருக்கு\nதாயை கொன்ற மகள்: விபரீதம் ஆன முகநூல் காதல்..\nஎன் பொண்டாட்டியை கொல்லணும்..லீவு த��ங்க... விநோதமாக லீவு கேட்டு கடிதம் எழுதிய பேங்க் மேனேஜர்\nஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான எல்.கே.ஜி பட ட்ரெய்லர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ada-puthiyathu-piranthadhu-song-lyrics/", "date_download": "2019-08-23T15:33:12Z", "digest": "sha1:LOA3N4IJ775DYSYRXMH2BIQ2VIB5LLGD", "length": 12719, "nlines": 368, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ada Puthiyathu Piranthadhu Song Lyrics", "raw_content": "\nபாடகர் : மலேசியா வாசுதேவன்\nகுழு : தந்தானே தந்தானே\nஆண் : அட புதியது பிறந்தது\nஹர ஹர சிவ சிவ\nஹர ஹர சிவ சிவ\nஆண் : ஒண்ணாச்சு பாரு\nகுழு : அட புதியது பிறந்தது\nஹர ஹர சிவ சிவ\nஹர ஹர சிவ சிவ\nஆண் : ஹேய் கூடாம நம்மத்தான் கூரு கட்டி\nசிலர் கோளாறு செஞ்சாங்க வேலி கட்டி\nஆத்தாடி அண்ணன்தான் தோளு தட்டி\nஅதை சாய்ச்சாரு மண்ணுல வாளில் வெட்டி\nஆண் : உள்ளத் துணிவு உள்ளவரு\nஆண் : வாத்தியத்த தொட்டுத்தான்\nகுழு : கொட்டுத்தான் கொட்டுத்தான்\nஆண் : ஓசையெல்லாம் எட்டெட்டும்\nகுழு : திக்கெட்டும் எட்டெட்டும்\nஆண் : அடி அம்மாடி எல்லோரும்\nஆண் : அட புதியது பிறந்தது\nஹர ஹர சிவ சிவ\nஹர ஹர சிவ சிவ\nஆண் : ஒண்ணாச்சு பாரு\nகுழு : அட புதியது பிறந்தது\nஹர ஹர சிவ சிவ\nஹர ஹர சிவ சிவ\nஆண் : ஹே ஹே\nகுழு : அற்புதமா அதிசயமா பூத்திருக்கு\nஆண் : மூவேந்தர் பேர் இட்ட சீமையடி\nநம்ம முப்பாட்டன் ஏர் விட்ட பூமியடி\nஇந்த வீரம் நம் மண்ணுக்கு சாட்சியடி\nஆண் : ஓர் இனத்து மக்கள் தான்\nகுழு : நாமெல்லாம் கண்ணம்மா\nஆண் : ஓர் வயித்து பிள்ளைதான்\nகுழு : எல்லோரும் பொன்னம்மா\nஆண் : அடி அம்மாடி தெம்மாங்கு\nஆண் : அட புதியது பிறந்தது\nஹர ஹர சிவ சிவ\nஹர ஹர சிவ சிவ\nஆண் : ஒண்ணாச்சு பாரு\nஇதுவரை ரெண்டான ஊரு ஹேய்\nகுழு : அட புதியது பிறந்தது\nஹர ஹர சிவ சிவ\nஹர ஹர சிவ சிவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7", "date_download": "2019-08-23T15:15:43Z", "digest": "sha1:Q4PVYJV3YL4IMUXYHAPJYUD7O4UPVIFE", "length": 11591, "nlines": 68, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2017: கன்னி\nகே.சி.எஸ். ஐயர் kcs iyer\n(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)\n26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருந்து செயலாற்றுவீர்கள். மனதில் இருந்த கவலைகள் குறையும். உங்கள் பேச்சில் உறுதி இருக்கும். முகத்தில் பொலிவும் வசீகரமும் கூடும். பிரிந்���ிருந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்தில் இணைவார்கள். பொருளாதாரமும் செழிக்கும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nசிலருக்கு விருதுபெறும் யோகமும் உண்டாகும். வழக்கு வியாஜ்யங்கள் சாதகமாக தீர்ப்பாகும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மற்றபடி சோதனைகளைச் சாதனைகளாக மாற்றிக் கொள்வீர்கள். போட்டியாளர்களை கவனமாகக் கையாளவும். நண்பர்கள் உங்களுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மாட்டார்கள். இருந்தாலும் “கொக்குக்கு ஒன்றே மதி’ என்கிற ரீதியில் கருத்தாகப் பணியாற்றுவீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதைகள் குறையாது. கடினமாக உழைத்து கனவுகளை நனவாக்கிக் கொள்வீர்கள். தத்துவத்திலும் இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டாகும். சிறிய தூரப்பயணங்களால் நன்மைகள் கிடைக்கும்.\n12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் முரண்பாடாக நடந்துகொண்டிருந்த நண்பர்கள் இணக்கமாக மாறுவார்கள். உங்கள் வேலைகளைத் திட்டமிட்டுச் சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். புதிய நண்பர்களும் கிடைப்பார்கள். புரியாத புதிர்களுக்கு விடை கிடைக்கும். மனதில் தெம்பு கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்லது நடக்குமா என்று ஏங்கிக்கொண்டிருந்த நீங்கள் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். குடும்பத்தில் அனாவசியச் செலவுகள் ஏற்படாமல் சிக்கனமாக இருப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளும் குறையும். புதிய தொழில் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். தேவைக்கேற்ப வருமானம் கிடைக்கும். சரியான நேரத்தில் ஓய்வெடுப்பீர்கள். குடும்பத்துடன் வெளியூர் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கும் காலகட்டமாக இது அமைகிறது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடிவடையும். எதிர்பார்த்த வருமானம் உயர்வு கிட்டும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். அவர்களின் வேலைகளிலும் நீங்கள் பங்கு கொள்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். கூட்டாளிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் பெர���கும். தானிய விற்பனை நல்ல முறையில் நடக்கும். இதனால் சிறப்பான லாபத்தைப் பார்ப்பீர்கள்.\nஅரசியல்வாதிகளின் முயற்சிகள் சிறப்பாக வெற்றியடையும். மேலும் உங்கள் கடமைகளில் சிரத்தையாக இருப்பீர்கள். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது கவனமாக இருப்பீர்கள். எதிர்கட்சியினரும் உங்களுக்குச் தேவையான ஒத்துழைப்பை நல்குவார்கள். தொலைதூரத்திலிருந்து சாதகமான செய்தி ஒன்று வந்து சேரும் காலகட்டமாக இது அமைகிறது.\nகலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் உங்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும். நண்பர்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளைத் தேடித்தருவார்கள். உங்கள் உழைப்பைக் கூட்டிக்கொண்டு அனைத்து வேலைகளையும் திறம்படச் செய்து முடிப்பீர்கள். சிறப்பு விருந்தினர் என்கிற அந்தஸ்து கிடைத்து உங்கள் கௌரவம் உயரும்.\nபெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். பேச்சில் பொறுப்புடனும் நிதானத்துடனும் இருப்பீர்கள். பொருளாதார நிலை மேம்படும். கணவருடனும் விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாதோருக்கு இந்த காலகட்டத்தில் புத்திர பாக்கியம் கிடைக்கும். மாணவமணிகளின் புத்தி கூர்மை பளிச்சிடும். நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களும் பெற்றோரும் உங்களிடம் இணக்கமாக இருப்பார்கள். யோகா பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடல் நலம் மனவளம் இரண்டையும் மேம்படுத்திக் கொள்வீர்கள்.\nபரிகாரம்: அம்பாள் தரிசனம் உகந்தது.\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2019\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2019\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2019\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2019\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/thread/14584/annabhishekam-annam-palikkum-thilai-chitrambhalam", "date_download": "2019-08-23T15:48:30Z", "digest": "sha1:G55KZFZEFDXF2MOY64K5TXIXFFXF25MW", "length": 30607, "nlines": 181, "source_domain": "periva.proboards.com", "title": "ANNABHISHEKAM -- ANNAM PALIKKUM THILAI CHITRAMBHALAM ! | Kanchi Periva Forum", "raw_content": "\n🍀\"#அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்\nபொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை\nஎன்னம் பாலிக்கு மாறு கண்டு இன்புற\n🍀நாம் இறந்த பின்னர் பேரின்ப வீடு அளித்து நமக்கு அருளும் தில்லைச் சிற்றம்பலவன், பொன் அளித்து நம்மை இம்மையிலும் காக்கின்றான். 🍀அத்தகைய சிவபிரானை, மறுபடியும் மறுபடியும் கண்டு களிக்க, எனக்கு மனிதப் பிறவியினை மீண்டும் மீண்டும் அளிப்பாரோ\nதிருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்\n🍀ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க உறைவிடம் ஆகும். 🍀உண்ண உணவு அளிக்கும் தில்லைச் சிற்றம்பலவனார், பொன் அளித்து, உடையும் உறைவிடமும் நமக்கு கிடைக்க வழி செய்கின்றார். 🍀இவ்வாறு நமக்கு உதவி செய்யும் ஒருவரை நினைத்தால், நாம் அவரிடத்தில் வைத்துள்ள அன்பு மேலும் மேலும் பெருகுவது இயற்கை தானே. 🍀இந்த செய்தி தான் என் அன்பு ஆலிக்குமாறு என்ற சொற்றொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது.🍀\n🍀நாம் இறைவன் மீது வைத்துள்ள அன்பினை மேலும் வளர்க்கும் இறைவனின் தன்மையை நினைத்தால் மனிதப் பிறவி மறுபடியும் வேண்டும் என்று தோன்றுகின்றது என்று கூறுகின்றார்.🍀\nதிருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்\n🍀அன்னம் என்பதற்கு வீட்டின்பம் என்று பொருள் கொண்டு, முக்தி அளிக்கும் சிற்றம்பலம் என்று உணர்த்துவதாகவும் கூறுவார்கள். 🍀தில்லை காண முக்தி என்பது ஆன்றோர் வாக்கு. தில்லை சென்று நடராஜப் பெருமானை வணங்கினால் நமக்கு முக்தி கிடைக்கும் என்று கூறும் அப்பர் பெருமான், 🍀இந்த பிறப்பிலும் சிவபெருமான் நமக்கு செல்வம் அளித்து காப்பாற்றுகின்றார் என்று கூறுகின்றார். 🍀இவ்வாறு இம்மையிலும் செல்வம் அளித்து, மறுமையிலும் அழியாத செல்வமாகிய வீடுபேற்றினை அளிக்கும் சிவபிரான் என்று சொல்வது சுந்தரரின் பதிகம் ஒன்றினை நினைவூட்டுகின்றது. 🍀இந்த பதிகம் புகலூர் தலத்தின் மீது அருளப்பட்டது. (பதிக எண்: 7.34). ஐயுறவு=சந்தேகம், ஐயம்🍀\n🍀\"#தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்கினும் தொண்டர் தருகிலா\nபொய்ம்மையாளரைப் பாடதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்\nஇம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம்\nஅம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு #இல்லையே.\"🍀\n🍀அன்னத்தை சோறு என்றும் அமுதம் என்றும் அழைப்பதுண்டு. ஆனால் இந்த இரு சொற்களும், வீடுபேறு என்ற பொருள் தரும் வகையில் கையாளப் பட்டிருப்பதை நாம் கீழ்க்கண்ட பதிகங்களில் காணலாம். 🍀அன்னம் என்ற சொல்லுக்கு வீடு��ேறு என்ற பொருள் உண்டென்பதால், அன்னம் என்ற சொல்லுக்கு இணையான சோறு, அமுதம் என்ற சொற்களும் வீடுபேற்றினை குறிப்பதாக கையாளப்பட்டுள்ளன.🍀\nதிருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்\n🍀அப்பர் பிரான் தனது குறுக்கை வீரட்டானம் பதிகத்தின் ஒரு பாடலில் (பதிக எண்: 4.49) அமுதம் என்ற சொல்லினைப் பயன்படுத்தி, சண்டீசருக்கு வீடுபேறு அளித்ததை குறிப்பிடுகின்றார். 🍀தாபரம்=இறைவனின் திருமேனி, இங்கே இலிங்கத் திருமேனி🍀\n🍀\"#தழைத்ததோர் ஆத்தியின் கீழ் தாபரம் மணலால் கூப்பி\nஅழைத்து அங்கே ஆவின் பாலை கறந்து கொண்டு ஆட்டக் கண்டு\nபிழைத்த தன் தாதை தாளை பெரும் கொடு மழுவால் வீசக்\nகுழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை #வீரட்டனாரே.\"🍀\n🍀மணிவாசகர் தனது தோணோக்கம் பதிகத்தில் சோறு பற்றினவா என்று சண்டீசர் வீடுபேறு அடைந்த செய்தியை குறிப்பிடுகின்றார். 🍀தனது தந்தையின் கால்களை வெட்டியது, பொதுவான கண்ணோட்டத்தில் பாதகமாக கருதப்பட்டாலும், சிவபூஜைக்கு இடையூறு செய்தவனை தண்டித்தது என்பதால் அது தீய செயலாகாது என்று மணிவாசகர் இங்கே உணர்த்துகின்றார். சேதித்தல்=துண்டித்தல்.🍀\n🍀\"#தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்\nசாதியும் வேதியன் தாதை தனைத் தாளிரண்டும்\nசேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்\nபாதகமே சோறு பற்றினவா #தோணோக்கம்.\"🍀\nசிதம்பரத்தில் அன்னதானம் இன்றும் சிறப்பாக நடைபெறுவதை நாம் காணலாம். அப்பர் பிரான் காலத்திலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்று இருக்கவேண்டும் அதனால் தான் அன்னம் பாலிக்கும் என்று இந்தப் பதிகத்தினை தொடங்குகின்றார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. தினமும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் கோயில் தில்லைச் சிற்றம்பலம். ஆதிசங்கரர் இங்கே வந்த போது, அன்ன ஆகர்க்ஷண இயந்திரம் நிறுவியதாக கூறுவார்கள்.\n🍀\"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்\n🍀காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி\nஅன்னம் என்பதற்கு உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது என்று பொருள் உண்டு. தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வரு கிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும். அதை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளும் எவராக இருந��தாலும், அவர்களை விட்டு இறையருள் விலகும் என்பதே வேதங்கள் கூறும் நிதர்சனமான உண்மை. அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பிரசாதமாக பக்தர்களும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் வழங்கப்படுகிறது.\nதட்சன் என்பவனுக்கு 27 பெண்கள். அவர்கள் அனைவரையும் சந்திரன் மணம் முடித்துக் கொண்டான். ஆனால் அவர்களில் ரோகிணியிடம் மட்டுமே அவன் அதிக காதலுடன் இருந்தான். இதுபற்றி மற்ற பெண்கள் தன் தந்தையிடம் முறையிட்டனர். திரு மணம் செய்து கொடுக்கும்போது, அனைத்து பெண்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறியிருந்த வார்த்தை சந்திரன் மீறிவிட்டதாக கருதிய தட்சன், சந்திரனுக்கு சாபம் கொடுத்தான். இதனால் சந்திரன் கலை இழந்து தேயத் தொடங்கினான். அதன்பிறகு சாபத்தில் இருந்து மீள, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான் சந்திரன். ஈசனின் அருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாக சந்திரன் பெற்ற தினமே ஐப்பசி பவுர்ணமியாகும்.\nசந்திரன் பெற்றது போலவே, நாமும் முழு ஆற்றலையும் அடையும் நோக்குடன் தான் ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறோம்.\nசந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமியாகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.\nசந்திரனின் சாபம் தீர்ந்ததற்காகவா நாம், ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம். அது மட்டுமே காரணம் அல்ல.. இந்த நிகழ்வுக்கு ஆன்மிக ரீதியான அறிவார்ந்த தத்துவம் ஒன்று குறிப்பிடப்படுகிறது.\nசிவலிங்கம் என்பது ஆகாயம். ஆவுடையார் என்பது பூமி. இந்த ஆகாய லிங்கத்துக்கு கடலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் மேகங்கள் மழையாய் பொழிந்து அபிஷேகம் செய்கின்றன. நட்சத்திரங்கள் ஆகாய லிங்கத்துக்கு மாலையாகவும், திசைகளே ஆடையாகவும் இருக்கின்றன. ‘தரை உற்ற சக்தி’ என்ற திருமந்திரப் பாடலின் விளக்கம் இது.\nஇந்தத் தகவலைச் சொன்ன திரு மூலருக்கும் கூட ஐப்பசி மாதம் தான் குருபூஜை வருகிறது என்பது சிறப்பு சேர���க்கும் ஒரு விஷயமாகும். அதனால்தான் போலும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் செய்கிறோம். ஆண்டவன் என்னும் ஆகாயத்தின், ஒரே கூரையின் கீழ்தான் நாம் அனைவரும் இருக்கிறோம். அதனால் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து, அதை எந்த விதமான பேதமும் பார்க்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது இதன் தத்துவார்த்தமாக இருக்கிறது. இதுபற்றி கந்தபுராணத்திலும், திருமூலரின் திருமந்திரத்திலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.\nஅன்றைய தினம் மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, நன்கு துடைத்து விட்டு, இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். பிறகு இறைவனுக்கு தீபாராதனைச் செய்யப்படும். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும். இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தைக் களைந்து, அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம்போல் செய்து பூஜிப்பார்கள். அதை எடுத்துக் கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஅன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது. பலருக்கு செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்’ என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.\nஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான- தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும். அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் உணர்த்துகிறது.\nசிவபெருமானின் வடிவமாக விளங்குபவர் பைரவமூர்த்தி. மிகப்பெரிய காவல் தெய்வமாக இவர் கருதப்படுகிறார். இவருக்கு பெரும்படையல் எனப்படும் அன்னப் படையல் இடுவது சிறப்பு வழிபாடாக கூறப்படுகிறது. ஆண்டிற்கு இரண்டு முறை பைரவருக்கு அன்ன���் படையல் கொடுக்கப்படுகிறது. அது சித்திரை பரணி நட்சத்திரம், ஐப்பசி பரணி நட்சத்திரம் ஆகிய இரு நாட்களாகும்.\nசென்னையில் இருந்து செங்கல்பட்டு ரெயில் மார்க்கத்தில் இருக்கிறது மறைமலைநகர். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் திருக்கச்சூர் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு ஊருக்கு நடுவில் விருந்திட்டநாதர் கோவில் இருக்கிறது. இதன் அருகே மலை மீதுள்ள மருந்தீஸ்வரரை வழிபடுவதற்காக வந்தார் சுந்தரர். அப்போது அவருக்கு பசி அதிகமானது. சுந்தரமூர்த்தி நாயனாரின் பசியைப் போக்கும் வகையில் இறைவனே வீடுவீடாகச் சென்று, உணவை இரந்து பெற்று வந்து சுந்தரருக்கு விருந்து படைத்தார். அதன்காரணமாகவே இத்தல இறைவனுக்கு விருந்திட்டநாதர் என்ற பெயர்.\nதிருவையாறு திருத்தலத்திற்கு அருகாமையில் இருக்கிறது திருச்சோற்றுத்துறை என்ற தலம். இங்குள்ள இறைவனின் திருநாமமே திருச்சோற்றுத்துறை நாதர் என்பதுதான். இங்கு வசித்து வந்த அருளாளன் என்ற பக்தனுக்கு, சிவபெருமான் அட்சய பாத்திரம் வழங்கினார். இதனால் இத்தல இறைவனுக்கு இப்பெயர் வந்தது. உலக உயிர்களுக்கு தினமும் படியளக்கும் இறைவனுக்கு ‘சோற்றுத்துறையார்’ என்ற திருநாமம் வழங்குவதில் என்ற வியப்பு இருக்கிறது.\nசிதம்பரத்தில் உள்ள ஸ்டிபக லிங்கத்திற்கு தினமும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அன்னத்தை சாத்தி, வில்வ இலை அணிவித்து இறைவனுக்கு தீபாராதனை செய்யப்படுகிறது.\nகர்நாடக மாநிலம் மைசூருக்கு அருகில் நஞ்சன்கூடு என்ற திருத்தலம் உள்ளது. இங்குள்ள இறைவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.\nதிருஆப்பனூர் என்ற ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்கு அன்னவிநோதர் என்று பெயர். இத்தல இறைவன், தன்னுடைய பக்தனுக்காக மணலை சோறாக்கி அருள்புரிந்ததாக தல வரலாறு தெரிவிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.html?start=50", "date_download": "2019-08-23T15:20:30Z", "digest": "sha1:WWQLWS4ZWVE6P47GZ6LNA24MS7W4AHMS", "length": 8912, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கைது", "raw_content": "\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் வீடியோ\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது ச��ய்ய உச்ச நீதிமன்றம் தடை\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nசென்னை (20 டிச 2018): தயாரிப்பளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற சங்கத் தலைவர் விஷாலை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபிரபல நடிகை அவரது அப்பார்ட்மெண்டில் வைத்து திடீர் கைது\nகொச்சி (17 டிச 2018): போதைப் பொருள் வைத்திருந்ததாக பிரபல மலையாள நடிகை அஸ்வதி கைது செய்யப் பட்டுள்ளார்.\nஆபாச வார்த்தையில் பேசிய பர்தா அணிந்த பெண் - விலக்கிப் பார்த்தால் அதிர்ச்சி\nசென்னை (12 டிச 2018): பர்தா அணிந்து பெண் குரலில் ஆபாசமாக பேசிய ஆண் ஒருவரை பொதுமக்கள் அடிட்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.\nபிரபல தமிழ் நடிகை கைது\nசென்னை (09 டிச 2018): பிரபல தமிழ் நடிகையும் நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதா கைது செய்யப் பட்டார்.\nபெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைத்து அந்தரங்கங்கள் பதிவு\nதிருச்சி (05 டிச 2018): பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட விடுதி உரிமையாளர் கைது செய்யப் பட்டுள்ளார்.\nபக்கம் 11 / 34\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொள…\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் பட்ட …\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது…\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nவிஜய் டிவிக்கு மிரட்டல் - பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி பரபரப்…\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்திப்பு\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப…\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி வ…\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/lifestyle/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-08-23T15:11:01Z", "digest": "sha1:BTRQ2DL57AOU7SWCS6UING67WVY72YPC", "length": 6929, "nlines": 135, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வன்னியர் சங்க தலைவர்", "raw_content": "\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் வீடியோ\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nBREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nபாமக முன்னாள் எம்.எல்.ஏவும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு இன்று இரவு சென்னையில் காலமானார்.\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப…\nகவலை அளிக்கும் இந்திய பொருளாதாரம் - ரகுராம் ராஜன்\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் …\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nஇந்திய பெண்ணை மணந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அர…\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனு…\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது…\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அ…\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8425.html?s=4d589d5457a93a61077a9bf31bfe5e37", "date_download": "2019-08-23T15:31:54Z", "digest": "sha1:ZORWDIGM4H2XHTAZHFB45NVPQCOICFMA", "length": 21650, "nlines": 174, "source_domain": "www.tamilmantram.com", "title": "பிம்பத்தில் விரிசல்கள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > பிம்பத்தில் விரிசல்கள்\nView Full Version : பிம்பத்தில் விரிசல்கள்\nநம் சட்டைப் பையில் இல்லை..\nகண்கள் உருள நடந்து வரும்\nஒரு மலர்கொத்தில் அடுக்க முடியுமா\nகரு முழுக்க என்னுடையது என்றாலும் ஒரு சின்ன வரி எனக்கு கவிஞர் கோகுலக் கண்ணன் மூலம் கிடைத்தது... அது கண்ணாடிக்கோளத்தின் உட்புற விரிசல்கள்.... என்ற தலைப்பு தான்..\nஎப்படி இருக்க நினைக்கிறோம் என்பது வேறு..\nஎப்படி இருக்கிறோம் என்பது வேறு..\nசுயவிமர்சன நெருப்பில் வாடுவது முதல் படி..\nவிரிசல்கள் மெல்ல நெருங்கலாம் அடுத்தபடி..\nமீண்டும் சொல்ல மாட்டேன் நான்.. எழுதியதை பதிக்கிறேன் பிறகு\nநன்றி இளசு மற்றும் பூ\n பிறகு பதிப்பதை சீக்கிரமே பதியுங்கள்.. ஆவல் கூடுகிறது\nகவிதை அருமை ஆதவா நன்று\nஅற்புதம் ஆதவா. எளிமையான வார்த்தைகள் கொண்டு பல பரிமாணங்களை தூக்கி நிறுத்திய கவிதை. வாழ்த்துக்கள்.\nஆதவா, உங்கள் கவிதை தொகுப்பை வெளியீடு செய்ய முயற்சிக்க வேண்டும்.\nஅற்புதம் ஆதவா. எளிமையான வார்த்தைகள் கொண்டு பல பரிமாணங்களை தூக்கி நிறுத்திய கவிதை. வாழ்த்துக்கள்.\nஆதவா, உங்கள் கவிதை தொகுப்பை வெளியீடு செய்ய முயற்சிக்க வேண்டும்.\nநன்றிங்க மோகன்... உங்கள் கருத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. தொகுப்பு வெளியிடும் அளவிற்கு நான் பெரிய மனிதனில்லையே அந்த எண்ணம் தற்போது இல்லை என்றாலும் உங்களைப் போன்றவர்களின் ஊக்கத்தில் வெளியிட்டாலும் இடுவேன்.. சொல்வதற்கில்லை........:love-smiley-073:\nபேருந்துக்காக காத்திருக்கும் ஒருவன், அவன் காத்திருக்கும் தருணத்தில் அவன் விழிகள் கண்ட காட்சிகள்\nநம் சட்டைப் பையில் இல்லை..\nமிக அழுக்கான நிலையில், கால்களை தரையில் தேய்த்தபடி யாசகம் கேட்டு நம்மை நோக்கி வரும் ஒருவன், அவனுக்கு யாசகம் தராவிட்டாலும் வெறுப்பை தராமலிருக்கலாமே\nகண்கள் உருள நடந்து வரும்\nஅடுத்து, ஒரு குடிகாரன் வருகிறான்.. மிதவாதி என்ற பெயர் மிகப் பொருத்தம் ஆதவா.. போதையில் மிதந்து கொண்டே வருபவனை குடிகாரன் என்று சொல்லாமல் வேறு வார்த்தையை கையாண்டிருப்பது கவிஞர்களுக்கு தேவையான அம்சம்.\nஅவனை வேதனையாக பார்க்கும்போதே, நீ மட்டும் என்ன நீயும் மிதவாதிதானடா என்று மனம் ஆரம்பிக்கிறது.. இரவு அதற்கான ஏற்பாடுகளை நிறைவேற்றிட மூளை கணக்குப்போடுகிறது.\nஅடுத்து மூன்றாவதாய் ஒரு காட்சி..\nவீ���ின்றி தவிக்கும் கூட்டம் என்றால், அநேகமாக அவ்வழி பயணிக்கும் குறவர் குறத்தி என அழைக்கப்படும் மனிதர்களாயிருக்கவேண்டும்.\nஒரு மலர்கொத்தில் அடுக்க முடியுமா\nஎனக்கு மிக பிடித்த வரிகளிவை..\nஇப்படி கண்கள் காணும் எல்லாக் காட்சியையும் கவிதையாய் வடித்துக்கொண்டே போவேன். ஆனால் ஒவ்வொரு காட்சியும் ஒரு மலர்போல்.. இப்படி காணும் ஓராயிரம் மலர்களை ஒரே மலர்க்கொத்தில் என்னால் எப்படி அடுக்கிட முடியும் இந்த ஒரே கவிதையில் என்னால் எப்படி கூறிட முடியும் என்று உருவகபடுத்தியிருப்பது மிக அழகு.\nவீட்டுக் கண்ணாடி என்பது, நம்மை நாம் ஒளிக்காமல் காண்பது.. எல்லா நிகழ்வுகளையும் அசைபோட்டபடி கண்ணாடி முன் நிற்கிறேன். ஒவ்வொரு முகமாய் கண்ணாடியில் என் முன் வந்து வந்து மறைந்து போனது.\nபாராட்டுக்கள் ஆதவா.. கவிதை எழுதி தள்ளிக்கொண்டே இருக்கிறீர்கள்.. தொடரட்டும் உனது கவிப்பயணம்..\nவர-வர நீ (நீங்க) அனியாயத்திற்க்கு நிஜங்களை பிச்சி பிச்சி எழுதுகிறாயே. பலே ஆதவா\nஎழுதும் உன் திறமை மேன்மேலும் வளரட்டும். :icon_give_rose:\nஒரு நாள் நான் மழையில் குடைபிடித்து சென்றுக் கொண்டிருந்தேன். ஒரு சிரிய சந்தடியில் ஒரு தாத்தா சக்கர வண்டியுடன் மழையில் நனைந்துக் கொண்டிருந்தார். நானோ அச்சோ என்று குடையை அவரிடம் கொடுத்துவிட்டு நனைந்துக் கொண்டே வீடு சென்று விட்டேன். காய்ச்சலும் இருமலும் கண்டது. சில வாரங்கள் கழித்து அவரைக் கண்டேன். வெட்ட வெயிலில் என் குடையின் கீழ் அவர். இப்பொழுதும் இருமிக்கொண்டே வீடு சென்றேன். மனதில் ஒரு சந்தோஷம். ஆனாலும் பெஞ்சமீன் சொன்ன (பஸ் பயண்ம்) கதை போல் நடந்தால் அப்படியும் சில மனிதர்கள் இப்படியும் சில மனிதர்கள்.\nஒரு நாள் நான் மழையில் குடைபிடித்து சென்றுக் கொண்டிருந்தேன். ஒரு சிரிய சந்தடியில் ஒரு தாத்தா சக்கர வண்டியுடன் மழையில் நனைந்துக் கொண்டிருந்தார். நானோ அச்சோ என்று குடையை அவரிடம் கொடுத்துவிட்டு நனைந்துக் கொண்டே வீடு சென்று விட்டேன். காய்ச்சலும் இருமலும் கண்டது. சில வாரங்கள் கழித்து அவரைக் கண்டேன். வெட்ட வெயிலில் என் குடையின் கீழ் அவர். இப்பொழுதும் இருமிக்கொண்டே வீடு சென்றேன். மனதில் ஒரு சந்தோஷம். ஆனாலும் பெஞ்சமீன் சொன்ன (பஸ் பயண்ம்) கதை போல் நடந்தால் அப்படியும் சில மனிதர்கள் இப்படியும் சில மனிதர்கள்.\n உங்கள் பதிலில் என் அடுத்த கவிதைக்கான கரு உள்ளது... நன்றிகள் கோடி...........\n ரசித்து ரசித்து அதேசமயம் நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே பிறழாமல் எழுதியதும் அதிசயம்... என் பயணத்தில் தடங்கலில்லாமல் காப்பாற்ற மன்றத்தவர்கள் இருக்குமொபோது எனக்கென்ன கவலை\nநம் சட்டைப் பையில் இல்லை..\nஉண்மைதான். சொந்தமாக ஒரு காசு உழைத்தெடுக்கும் வரை அவனிலும் கேவலமான நிலை தான். இரு வேறு பெயர்களுடன். பிச்சைக்காரன். தண்டச்சோறு:violent-smiley-004: :violent-smiley-010: .\nஇரை(றை)க்கும் போது தெரிவதில்லையே. அத்தியவசியமானதாக தோன்றிவிடும். பின்னர் தேவையற்றதுபோலிருக்கும். இது மனித இயல்போ\nதேவை - அத்தியவசிய தேவை - தேவையற்ற தேவை இவை மூன்றையும் பகுத்தறிய முடிந்தால் ......\nநன்றிங்க மோகன்... உங்கள் கருத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. தொகுப்பு வெளியிடும் அளவிற்கு நான் பெரிய மனிதனில்லையே அந்த எண்ணம் தற்போது இல்லை என்றாலும் உங்களைப் போன்றவர்களின் ஊக்கத்தில் வெளியிட்டாலும் இடுவேன்.. சொல்வதற்கில்லை........:love-smiley-073:\nவெளியீடு செய்ய பெரிய கவிஞனாக இருக்க வேண்டிய அவசியமில்லை ஆதவா. தங்கள் எழுத்துக்களை படிப்பவர்கள், உங்களை பெரிய ஆளாக்கிவிடுவார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\nசென்னை நண்பர்கள் பதிப்பகத்தாரிடம் பேசினால் நன்றாக இருக்கும்.\nபிறகு என்ன செலவு ஆகிறது என்று பார்த்து மன்றத்தில் மற்ற எழுத்தாளர்களும் சேர்ந்து பிரசுரிக்க முயற்சி செய்யலாம்.\nதமிழ் மன்ற மாத இதழாகவோ, காலாண்டு இதழாகவோ கூட முயற்சி எடுக்கலாம்.\nவெளியீடு செய்ய பெரிய கவிஞனாக இருக்க வேண்டிய அவசியமில்லை ஆதவா. தங்கள் எழுத்துக்களை படிப்பவர்கள், உங்களை பெரிய ஆளாக்கிவிடுவார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\nசென்னை நண்பர்கள் பதிப்பகத்தாரிடம் பேசினால் நன்றாக இருக்கும்.\nபிறகு என்ன செலவு ஆகிறது என்று பார்த்து மன்றத்தில் மற்ற எழுத்தாளர்களும் சேர்ந்து பிரசுரிக்க முயற்சி செய்யலாம்.\nதமிழ் மன்ற மாத இதழாகவோ, காலாண்டு இதழாகவோ கூட முயற்சி எடுக்கலாம்.\nஆம்.. உங்களின் யோசனை மிக அருமையாக இருக்கிறது.. மன்றத்துக் கவிஞர்கள் இணைந்து இதைச் செய்யலாம்.. (செலவு மிச்சம்தான் :D )\nநான் மற்றவர்களிடம் பேசிப்பார்க்கிறேன்... அவரவர் விருப்பம் இருந்தால் செய்யலாம்..\nநன்றிங்க மோகன்... மன்றம் வந்ததிலிருந்து உங்களின் ஊக்கம் எனக்கு மிக���ும் உதவியிருக்கிறது......\nநன்றிங்க அன்புரசிகன்... உங்கள் விமர்சனம் என் எழுத்துக்கு வெற்றி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201309", "date_download": "2019-08-23T16:37:11Z", "digest": "sha1:WADMET2AZSQ24GNCBA6JPVW7F23OENUH", "length": 32944, "nlines": 259, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "September 2013 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவாக்மெனுக்கு வயசு நாப்பது 🎧\nபாண் புராணமும் மணி மாமா பேக்கரியும்\nஅஞ்சலி 🙏 கிரேசி மோகன் 😞\nசிட்னியில் கவிஞர் அம்பி 90 ஈழத்துப் படைப்பாளிக்கோர் பெரு விழா\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nகதிர்காமக் கந்தனிடம் போன கதை\nஇறவாமற் பிறவாமல் எனையாள் சற்குருவாகி\nபிறவாகித் திறமான பெருவாழ்வைத் தருவாயே\nநாதரால் திருப்புகழில் சிறப்பிக்கப்பட்ட தலமாக விளங்குகின்றது கதிர்காமம்.\nஎன் நினைவு தெரிய நான் போனதில்லை. என் சின்ன வயசியில் எப்போதாவது கூட்டி\nவந்திருக்கலாம் என்று அப்பா சொன்னார். என் அப்பாவும் அம்மாவும் மலையகத்தில்\nஹட்டன் என்ற இடத்தில் ஆசிரியர்களாக இருந்ததால் அங்கிருந்து பஸ் மூலம்\nவருடம் கதிர்காமத்துக்குப் போயிருக்க வேண்டியது, கொழும்பிலிருந்து ஆறு மணி\nநேரம் வரை பயண நேரம் பிடிக்கும் இந்தப் பயணத்துக்குத் தனியே செல்லவேண்டாம்\nஎன்று வீட்டாரின் எச்சரிக்கை, அதையும் மீறி ஏதாவது பொது பஸ் சேவையில்\nகூட்டத்தோடு கூட்டமாகப் போகலாம் என்று நினைத்து பொதுப் பேரூந்து நிலையம்\nசென்று விசாரித்தால் கதிர்காமம் போகும் பாதையில் கடும் மழை காரணமாக\nமண்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஆதலால் பஸ் ஓட்டம் இல்லை என்றார்கள். எனவே\nகடந்த ஆண்டு கதிர்காமம் போகும் கொடுப்பினை இல்லை அடுத்த முறையாவது\nகண்டிப்பாக முருகனிடம் செல்லவேண்டும் என்று மனதில் உறுதியெடுத்துக்\nபிராமணர் அல்லாத மரபில் வந்தோர் பூசை செய்யும் ஆலயங்களில் வடக்கே\nயாழ்ப்பாணத்தில் உள்ள செ��்லச்சந்நிதி முருகன் ஆலயமும் தெற்கே கதிர்காமமும்\nவிளங்குகின்றது. மீன்பிடித் தொழிலைச் செய்த மருதர் கதிர்காமர் எனும் முருக\nபக்தரின் வழியில் வாயில் வெள்ளைத் துணியால் கட்டிக் கொண்டே பூசை செய்யும்\nபூசகரை அங்கே “கப்பூகர்” என அழைப்பர். இதே போல வேடுவ மரபில் வந்தோர் பூசை\nசெய்யும் ஆலயமாக விளங்கும் கதிர்காமத்திலும் தம் வாயைத் துணியால் கட்டிய\nபின்னர் பூசை செய்யும் பூசகரை கப்புறாளை என அழைப்பர். செல்லச்சந்நிதி முருகனைச் சந்தித்த பதிவு இங்கே.\nஆண்டு இலங்கைப் பயணத்தில் எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோயில்\nவருடாந்தத் திருவிழா எல்லாம் கண்டு முடித்து அடுத்து கதிர்காமம் தான் என்று\nநினைத்தபோது ஊரை விட்டுக் கிளம்ப விருப்பமில்லாத அப்பாவிடம் மெல்லக் கதையை\nவிட்டேன். “அப்பா கதிர்காமம் போகப்போறன் வாறீங்களா” என் அப்பாவோ கடும்\nமுருக பக்தர் இந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தது போல “ஓமோம் வாறன்” என்று\nசொல்ல அம்மாவும் கூட வர, லண்டனில் இருந்து வந்த அண்ணரும், சொந்தக்காரருமாக\nஆறு பேரைச் சேர்த்தாகிவிட்டது. எங்களூரவர் ஒருவர் கொழும்பில் பிரயாணச் சேவை\nசெய்பவர். அவரிடமேயே இந்தப் பயண ஏற்பாட்டைச் செய்து புது வாகனத்தில்\nகதிர்காமம் நோக்கி அதிகாலை ஐந்தரை மணிக்குப் பறக்க ஆரம்பித்தோம்.\nவெளியூருக்கோ அல்லது வெளியூரில் இருந்து கொழும்புக்கு வருவதாயின்\nநடுச்சாமம் அல்லது அதிகாலைப் பயணமே உகந்தது. காலை ஆறரை மணி தாண்டினால் காலி\nவீதியில் வாகனப் பொருட்காட்சி தான். எனவே எங்கள் பயணத்தில் சிரமமில்லாமல்\nபுதிதாக அமைக்கப்பட்ட அதிவேகப் பாதையில் வாகனம் டயர் பதித்து\nஓடத்தொடங்கியது. இந்த அதிவேகப் பாதை இலங்கை மக்களுக்குப் புதுசு என்பதால்\nஅடிக்கடி வாகன விபத்துகளும் நடக்குமாம், திரும்பி வரும்போது\nஎதிர்த்திசையில் ஒரு வாகனத்தின் சக்கரம் உருண்டோடி உலாவியதையும் கண்டேன்.\nஅறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கதிர்காமத்துக்கான பயண நேரமும் கொஞ்சம்\nசேமிக்கப்பட்டுவிட்டது என்றாலும் மாத்தறை என்ற பெரு நகரத்தைத் தொட்டபோது\nமட்டுப்படுத்தப்பட்ட வேகமும், காலை நேர வாகன நெரிசலும் சேர்ந்து கொண்டது. இரண்டரை மணி நேர ஓட்டத்துக்குப் பிறகு எங்காவது இளைப்பாறிச் செல்லலாம் என்றெண்ணி கண்ணில்பட்ட ஒரு விசாலமான தேநீர்ச்சாலைக்க���ள் போனோம். ஒரு வெறுந்தேத்தண்ணி சீனி போட்டது குடித்துக் களையாறிவிட்டுத் தொடர்ந்தோம். சாலையின் இருமருங்கும் கைத்தொழில் உற்பத்திகளைக் கடை விரித்திருந்தார்கள். மலைத்தேனில் இருந்து, தயிர்ச்சட்டி, பனையோலை, தென்னோலையால் செய்த கைவினைப் பொருட்களை மேசையில் பரப்பி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். இயற்கை அன்னையின் கருணையெல்லாம் கொட்டித் தீர்த்துப் பாயும் ஆறுகளும், சோலைகளுமாக எழில் மிகுந்த கிராமிய வனப்பைக் கண்டுகளித்துக் கொண்டே பயணப்படலாம். கதிர்காமத்துக்கு வந்து சேர்ந்ததை அண்மித்த தங்குமிடங்களின் பதாதைகள் விளம்பரப்படுத்தின. மணி காலை ஒன்பதே கால் ஆகியிருந்தது.\n“முதலில பிள்ளையாரைக் கண்டுவிட்டுத்தான் முருகனிட்டைப் போகோணும்” அதுதான் முறை என்று பின் இருக்கையில் இருந்த அப்பா குரல் கொடுத்தார். வாகனம் செல்லக்கதிர்காமம் நோக்கியப் பயணித்தது. செல்லக்கதிர்காமத்தில் தான் முருகனின் சகோதரம் பிள்ளையார் வீற்றிருக்கிறார். நாங்கள் சென்றபோது குடமுழுக்குப் பணிகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. வழியெங்கும் கற்பூரச் சரை, பழம், தேங்காய் கொண்ட பனையோலைப் பெட்டிகளை விற்றுத் தீர்த்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெட்டியை வாங்கிக் கொண்டு கோயிலை நோக்கிப் போனோம்.\nசிற்றோடையில் அமைந்திருந்த குன்றிலே கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. மிக எளிமையாகவும், கூட்டமில்லாது அமைதியாகவும் பிள்ளையார் அமைந்திருக்கிறார். கோயிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு, பக்கத்தில் இருந்த படிக்காட்டால் ஏறி மேலே சென்றால் அங்கே சிறு முருகன் ஆலயம் இருந்தது.\n“இதெல்லாம் ஒருகாலத்தில் எந்த விதப் பகட்டும் இல்லாமல் எளிமையா, எங்கடை கோயிலா இருந்தது, எல்லாத்தையும் எடுத்துப் போட்டாங்கள்” என்று அப்பா ஆற்றாமையால் முணுமுணுத்தார்.\nஅங்கிருந்து மெல்ல நகர்ந்து, கதிர்காமக் கந்தன் ஆலயம் நோக்கி விரைந்தோம். காலை பத்துமணிக்குப் பூசை என்று சொல்லியிருந்தார்கள். கதிர்காமம் ஆலயத்தில் மாலைப்பூசை தான் விசேஷமாக இருக்குமாம். பக்தர்கள் பெரும்பாலும் இரண்டு நாள் தங்கியிருந்து கதிர்காம ஆலயத்தின் மாலைப்பூசை கண்டு மறுநாள் காலை வெய்யில் அடிக்கமுன்பே கதிரைமலைக்குப் படியேறிச் சென்று அங்கும் வழிபட்டுத் திரும்புவர். கதிரைமலைக்குப் படியேறிப் போவதே நல்ல அனுபவம், மலைக்குத் துரித கதியில் போகும் வாகனத்தின் ஓட்டம் மரண ஓட்டமாக இருக்கும் என்று எச்சரித்திருந்தார்கள். இம்முஐ எனக்குக் கதிரைமலைக்கு ஏறிப் போக வாய்ப்பில்லை என்று அங்கே போய் மலையடிவாரத்திலேயே கற்பூரம் எரித்து, தேங்காய் உடைத்துவிட்டுத் திரும்பிவிட்டோம். இன்னொரு முறை கதிர்காமத்துக்கு வந்தால் இரண்டு நாள் பயணமாக அமைக்கவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். முன்னேற்பாடாக அங்கே உள்ள Mandararosen http://www.mandararosen.com/ என்ற தங்குமிடத்தை கூட வந்த உறவினர் சிபாரிசு செய்ததால், கோயில் தரிசனம் முடிந்து அங்கு மதிய உணவை எடுத்தோம். தங்குமிடத்தைச் சுற்றிப்பார்க்கவும் வாய்ப்பாக இருந்தது. இது நல்ல தேர்வு அடுத்த முறை கண்டிப்பாக இங்குதான் தங்க வேண்டு.\nகதிர்காமம் கோயிலை நினைக்கும் போது மனக்கண்ணில் முதலில் வருவது அந்தக் கோயிலைச் சுற்றிப் பாயும் தீர்த்தம் மாணிக்க கங்கை. மாணிக்க கங்கை எப்படியிருக்கும், இந்தியாவில் இருக்கும் கங்கை அளவுக்குப் பெரிசாக இருக்குமோ என்றெல்லாம் மனதில் ஆயிரம் கேள்விகள். கொத்தமங்கலம் சுப்பு எழுதிய “தில்லானா மோகனாம்பாள்” நாவலின் இறுதியில் நாட்டியமாது மோகனாம்பாள், அவளின் கணவர் நாதஸ்வரக்கலைஞர் சண்முகசுந்தரமும் திருமணம் முடித்து இலங்கை வந்து கதிர்காமத்தின் மாணிக்ககங்கையில் நீராடுவதாகத் தான் கதை முடிகின்றதாம். செங்கை ஆழியான் எழுதிய ஆச்சி பயணம் போகிறாள் நாவலிலும் யாழ்ப்பாணத்தின் நாகரிகச் சுவடுபடாத கிராமத்து ஆச்சி முதன்முதலாக கோச்சி ரயிலில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்த தன் பேரன், பேத்தியுடன் கதிர்காமம் காணப் போன நகைச்சுவையைப் படித்துப் படித்துச் சிரித்ததுண்டு. வாகனத்தை வாகாக ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு கோயிலை நோக்கி நடந்தோம். தூரத்தில் கோயில் தெரிந்தது, அதனை நோக்கிப் போடப்பட்ட ஒரு சீமெந்துப்பாலத்தில் நடந்து போகும் போது கீழே காட்டி “இதுதான் மாணிக்க கங்கை” என்று கூடவந்த உறவினர் கையைக் காட்டினார். மிகவும் ஏழ்மை படிந்து அழுக்கு ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. அங்கே சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். “இந்த ஆறு அந்த நாளையிலை இப்பிடி எல்லாம் இல்லை, வாற சனம் எல்லாம் மாணிக்க கங்கையில் குளித்து அந்த ஈரத்தோட கதிர்காமக் கந்தனிட்ட்டைப் போவினம்” என்று அப்ப��� தொடங்கினார்.\nஆலயத்தின் முன் வளைவில் ஓம் சரவண பவ என்ற பதாதகை இருந்ததாம். அதையும் தூக்கிவிட்டார்களாம். கோயிலை அண்மிக்கவும் ஆலயத்தின் பூசைக்கான மணியோசை கேட்கவும் சரியாக இருந்தது. சின்னஞ்சிறிய கோயில் தான். பரிவார மூர்த்திகளுக்கான பூசைகள் நடக்கும் போது கயிற்றால் கட்டி பக்தர்களை கடவுளுக்கு அண்மையில் வரவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். பெரும் புள்ளிகள் விதிவிலக்கு.\nகதிர்காம ஆலயத்தின் மூல விக்கிரகம் யார் கண்ணிலும் படாமல் பெட்டியில் இருக்கிறது. கர்ப்பக்கிருகத்துள் செல்வதற்கு பூசகருக்கு மட்டுமே வாய்ப்பு. பக்தர்களை ஒழுங்குபடுத்துவதில் இருந்து கேட்கும் கேள்விக்கெல்லாம் சிங்களமே பதிலாக வந்தது. தமிழ்க்கடவுள் முருகனையும் சிங்களவன் ஆக்கிவிட்டார்களே என்று அந்தச் சூழலில் இருக்கும் போது மனதுக்குள் வேதனை வருவது தவிர்க்க முடியாது. பின்னால் இருக்கும் அரசமரமும், புனித கம்பிவேலிகளுமாக அவர் முழுபெளத்தராக மாறி முழுசாக மாறிவிட்டிருந்தார்.\nயுத்த காலத்துக்கு முந்தி எல்லாம் இலங்கையின் தலைப்பகுதி யாழ்ப்பாணத்தில் இருந்து கீழ்ப்பகுதியில் இருக்கும் கதிர்காமக் கந்தனைத் தரிசிக்க, காடு, மலை, கல்லு, முள்ளு எல்லாம் பட்டு நாட்கணக்கிலும், மாதக்கணக்கிலுமாகப் பக்தர்கள் படையெடுப்பதுண்டாம். குறிப்பாக கதிர்காமக் கந்தன் உற்சவ காலத்தில் பக்திப் பரவசத்துடன் பாடல்களைப் பாடிக்கொண்டே செல்லும் முருகபக்தர்களை வரவேற்று தண்ணீர்ப்பந்தல்களும். அன்னதானச் சாலைகளும் அமைக்கப்பட்டிருக்குமாம். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தக் கலாசாரம் மீண்டும் சமீப வருடமாக நிகழ்வதாக அறிந்தோம்.\nகிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின்னர் வந்ததால் அப்பாவின் முகத்தில் பேயறைந்தது போல இருந்தது. கதிர்காமக் கோயிலின் தமிழ்ச்சூழலை ஒருவழி பண்ணிவிட்டதை செய்தி ஊடகங்களில் கேட்டு வந்திருந்தாலும், முன்னர் பார்த்த ஆலயச்சூழலை அவர் மனது ஒப்பிட்டுப்பார்த்து நொந்துகொண்டதை உணர்ந்து கொண்டேன். பிரேமதாஸ ஆட்சிக்காலத்தில் இந்தப் பகுதியைப் புனிதப் பிரதேசமாக்கி, ஆக்கிரமிப்பை அகற்றுகிறேன் பேர்வழி என்று சுற்றாடலில் இருந்த தமிழ்க்கடைகளை எல்லாம் அகற்றிவிட்டார்களாம். “அந்த நாளையில கோயிலுக்கு கிட்ட வரும்போதே வல்வெட்டித்துறையார��ன் கடை வரவேற்கும்” என்று அப்பா மீண்டும் அசைபோட்டார்.\nபூசை முடிந்ததும் ஆலயத்தினுள் போக நம் போன்ற சாதாரணர்களுக்கும் வழி விடப்படுகிறது. அந்தக் கூட்ட நெரிசலில் ஒரு இரண்டு நிமிடம் அங்கே நின்றாலே பெருமை தான். கிடைத்த அவகாசத்தில் நான் கொண்டு சென்ற பிரார்த்தனைகளை கதிர்காமக் கந்தனிடம் ஒப்புவித்தேன். கூட்டமே என்னை நகர்த்தி வெளித்தள்ள, வாசலில் பிரசாதமாக கறிச்சோறு ஒரு கவளம் கிட்டியது. அதை வாங்கி ருசி பார்த்துக் கொண்டே ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றினோம். சுற்றுப்பிரகாரத்தில் இருந்த மதுரை வீரன், வீரபத்திரன் கோயில் போன்றவை கதிர்காமம் போன்ற ஆலயத்திலேயே காணக்கிடைப்பவை. யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இல்லை. பிரிட்டிஷார் ஆட்சியில் இந்தியாவில் இருந்து வந்த உறவுகளால் இந்தத் தனித்துவமான தெய்வ வழிபாடும் கூட வந்திருக்கலாம்.\nகோயிலுக்குப் பக்கமாக அன்னதான மடமும் இன்னொரு சிறு கோயிலும் இருக்கின்றது. அது முழுமையான தமிழ்க்கோயிலாக இருந்தது. அங்குள்ள மடமும் தமிழரால் நிர்வகிக்கப்படுபவை. அந்தச் சூழல் கொஞ்சம் தெம்பைக் கொடுத்தது. ஆலய தரிசனம் முடிந்து சுள்ளென்ற வெயில் பாதங்களைப் பதம் பார்க்க, மீண்டும் கதிர்காமக் கந்தனின் மூலஸ்தானம் நோக்கிக் கைகூப்பித் தொழுதுவிட்டு சுற்றவுள்ள தனித்தனிச் சிறு ஆலயங்கள் ஒவ்வொன்றுக்கும் போனோம்.\nஅங்கே பூசகர்களாக நம்மவர்களே இருப்பது தெரிந்தது.\nகதிர்காமக் கோயிலை அண்டி உள்ள முஸ்லீம் பள்ளிவாசலுக்கும் போனோம். அங்கே இருந்த குரு நம்மைப் பணிய இருக்க வைத்து விசேட பிரார்த்தனை ஒன்றை குர் ஆன் வாசகங்களில் இருந்து பகிர்ந்தார்.\nபள்ளிவாசலில் அதிசயமாக வளரும் இரட்டைக்கிளைத் தென்னைமரம்.\nகதிர்காம ஆலயத்தைச் சூழவுள்ள கடைகளில் மஸ்கெட் போன்ற தின்பண்டங்களைச் சுடச்சுட விற்கும் கடை ஒன்றிலிருந்து இருந்து பொட்டலங்களைக் கட்டிக் கொண்டோம்.\nகதிர்காமம் கோயிலுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை நிறைவேற்றிய திருப்தி மட்டும் மனதில் இருந்தது. எங்கள் அப்பாவின் சந்ததியுடன் “இப்படியெல்லாம் கதிர்காமம் இருந்ததாமே” என்ற செவிவழிச் செய்தியும் கூட மறந்து போய்விடுமோ. இருந்த இடங்கள் மட்டுமல்ல மட்டுமல்ல நினைவுகளின் சுவடுகளும் தொலைந்து போவதும் பெருங்கொடுமைதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/category/uncategorized/page/2/", "date_download": "2019-08-23T15:22:08Z", "digest": "sha1:2ZPJ67KUCWMZAP4KCDUPKU2BZ22CWWWR", "length": 24945, "nlines": 98, "source_domain": "lathamagan.com", "title": "Uncategorized | சில ரோஜாக்கள் | பக்கம் 2", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nமரணத்தை எப்பொழுதும் ரகசியமாகத்தான் வைத்துக்கொள்ளவேண்டுமா என்ன சீக்கிரம் மரணம் ஏற்படுவதைக்குறித்த ஒரு வரியை எழுதிவிட முடிவதில்லை. என்ன நடந்துவிட்டதென இவ்வளவு சோகமென அத்தனை ஆறுதல் வார்த்தைகளையும் அதன் அனைத்துப்பரிமாணங்களுடனும் நம் முன் திரையிட்டுக்காட்டிவிட்டுத்தான் ஓய்கிறார்கள். ஒரு காதல் கவிதைக்கு யார் அந்த பெண்/ஆண் என்ற உப்பு சப்பில்லாத கேள்வியும் கூடவே. இறந்து போகத் தூண்டும் சோகத்தையோ, வாழ்ந்து தீரப்பணிக்கும் அந்தக் காதலையோ எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டிய எந்த முகாந்திரமும் இல்லை. அதன் விளைவுகள் குறித்த சிறுவரிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் பொதுவில் எழுதும் ஒருவனை/ஒருத்தியை நட்பு வட்டத்தில் பெற்ற பெருமையுடன்.\nநிகழ்வுகள் சோர்வூட்டும் போதெல்லாம் கொஞ்சம் மாற்றி விளையாடிப்பார்க்கலாம். ஆட்டம் இழுக்கையில் பாதியில் நிறுத்தி கலைத்துப்போடப்படும் சீட்டுக்கட்டைப்போல. இடது கையால் பல் துலக்குவதாக. கவிதைக்கு நடுவில் ஒரு கதை எழுதிப்பார்ப்பது போல. இரண்டு நாள் முள்கரண்டியில் தோசை பிய்த்து சாப்பிட முயல்வதைப்போல. பின்னூட்டப்பெட்டியை நான்கு பதிவுகளுக்கு மூடி வைப்பதைப்போல. ஒரு மாதம் முழுவதும் வாரவிடுமுறைகளில் வீடு தங்காமல் எங்காவது அலைவதைப்போல. வாசிப்பை நிறுத்திவிட்டு திரைப்படங்களைப் பார்த்து தீர்ப்பதைப்போல. மாற்றங்களுக்கான தேடலில் கண்டடைகிறோம் புதிய பறவைகளின் சிறகசைப்பை. தார் சாலை வெயிலில் இடந்திரும்பி கொஞ்சம் விலகக்கிடைக்கும் திடீர் கடலை. அருகிலிருக்கும் அதிகமாய்ப்பேசியிராத புதிய நெருங்கிய நண்பனை.\nஉலகின் பெரும் பின்ன நவீனத்துவ படைப்பு என்பது ஏற்கனவே சொல்லப்பட்ட வரலாறு. எதையும் எப்படியும் திரித்து அல்லது உடைத்து புரிந்து கொள்ளலாம். ஆயிரம் மனிதர்கள் அவரவர் புரிதல் படி கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துச் சேர்த்து ஒரு பெரும் படைப்பாய் மிகச்சமீபத்தில் எழுத்து வடிவத்திற்கு மாற்றப்பட்டதையே வரலாறு குறித்த அறிதல்கள் நிரூபிக்��ின்றன. ஈ என்பதின் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பான அர்த்தமும், சமகாலத்தின் அர்த்தமும் வெவ்வேறாக மாறிய நிலையில் வரலாற்றின் ஆழத்திலிருந்து புதுப்புரிதல் என்பது புதிதான ஒன்றை உருவாக்குவதென்பது வெறும் பிம்பமே. எதை நாம் அறிந்திருக்கிறோமோ , எதை நாம் விரும்புகிறோமோ அதையே ஏற்கனவே இருப்பதில் இருந்து பிரித்து எடுப்பதில் மட்டுமே கவனம் செல்கிறது. கொள்ளிக்கட்டையில் எந்தக்கட்டை தலை சொரியத் தோதென்பது அவரவர் பாடு. நமக்கென்ன வந்தது.\nநாளையே உலகம் அழிவதான பாவனையுடன் தான் எல்லாம் நிகழ்கிறது. தள்ளிப்போடாமல் உடனடி நிகழ்த்துதலென்பது இன்றியமையாத வேலைகளுக்கு மட்டும் போதாதா என்ன அல்லது நேரத்தின் போதாமை என்பதான பாவனைக்கு நம்மை தயார் படுத்தி வைத்திருக்கிறார்களா. 15 நிமிட காணொளிகளின் காலத்தில் ஒரு திரைப்படத்தை அதன் இடைவேளைகளுடன் பார்க்கும் பொறுமை சுத்தமாயில்லை. இடைவேளைகளற்ற தரவிறக்கப்பட்ட திரைப்படங்களில் சில காட்சிகள் வழக்கமான நேரத்தைவிட வேகமாய் பின் தள்ளப்படுகின்றன. ஒரு புத்தகத்தின் சில பக்கங்கள் இல்லாதிருப்பதான மன பிம்பத்துடன் தாண்டிச் செல்லப்படுகிறது. ஒரு ரகசியத்தை உடைக்கும் நாளுக்கான காத்திருப்பு எரிச்சலூட்டுகிறது. அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்களுக்கு ஓடுவதான பாவனையில்தான் தவறவிடுகிறேன் இந்த நொடியின் ரகசியங்களை காதலை அன்பை அழகை. காலம் கடிகாரத்தின் பேட்டரிகளுக்கு காத்திராமல் போய்க்கொண்டுதான் இருக்கிறது.\nகாதெலென்னும் தூங்கும் மிருகம் – 2\nP\tStory, Uncategorized\tபின்னூட்டமொன்றை இடுக\nகாதல் இருக்கே… அதை மாதிரி உலகத்துலையே காமெடியான விஷயம் எதுவுமே கிடையாது சார். சும்மா சொல்லல. நீங்க வேணும்னா காதலர்க்ள் இருக்கிற ஒரு ஹோட்டலையே கடையிலையோ கடற்கரையிலயோ போய் நின்னு பாருங்க. பக்கத்து பக்கத்துல உக்காந்திருப்பாங்க. ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் ரொம்ப நேரமா பாத்துகிட்டு இருப்பாங்க. ஆர்டர் எடுக்கிற பையனையும் விரட்டிவிட்ருவாஙக. எதோ முதமுறையா அப்பதான் ஒருத்தர ஒருத்தர் பாக்குற மாதிரி பே ன்னு பாத்துட்டு இருப்பாங்க. எதாவது பேசுவாங்களான்னு பாத்தா அதுவும் கிடையாது. இவரு என்னடா பண்றதுன்னு தெரியாம சுத்திமுத்தி பாப்பாரு, அந்தப்பொண்ணு இவன் எங்கபாக்குறான்னு பின்னாடியே கண்ண உடும். எங���கயாவது அவன் பார்வை பட்ற எடத்துல ஒரு பொண்ணு கிராஸ் ஆச்சு… பையன் தொலைஞ்சான்னு அர்த்தம்\n‘சரி அப்ப நான் கிளம்புறேன்’\n‘அதான் உனக்கு நிறைய பொண்ணுங்க இருக்கிறாங்களே பாக்குறதுக்கு’\n‘அப்டி இல்லைமா, சும்மா.. தற்செயலா.. ஆக்சுவலி…’\n‘ நான் அவள மாதிரி இல்லைல, தெரியுண்டா… கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன்.. அதுக்கு நான் இருக்கும்போதே இன்னொருத்திய பாப்பியா நீ, தெரியுண்டா… கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன்.. அதுக்கு நான் இருக்கும்போதே இன்னொருத்திய பாப்பியா நீ\n‘அய்யோ… அப்டியில்லாம் இல்ல செல்லம்..’\n‘ஆமா வெல்லம்.. இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. ஆனா சும்மா சைட்டடிச்சுட்டே இருப்ப.. அத நாங்க பாத்துட்டு இருக்கணும்\n‘ஏண்டி இப்ப இப்படில்லாம் பேசுற\n‘ஆமாடா.. நீ என் பின்னாடி அலைஞ்சல்ல.. உடனே ஒத்துக்கிட்டேண்பாரு என்னைச் சொல்லணும்…’\nஎப்பவாது பொண்ணு அமைதியாகும்னு நினைக்கிறீங்க ஹீம்ஹும் அது போன வருஷம் அப்பா நகை செஞ்சதுல இருந்து .. முந்தின நாள் பொண்ணுபாத்துட்டு போனவன் வரைக்கும் எல்லாக்கதையையும் சொல்லிட்டு டபால்னு எந்திருச்சு ஆட்டோ புடுச்சு போய்டும், நம்மாளு ஓடுவான். சர்வர் புடுச்சிப்பான். (பில்லக் குடுத்துட்டு போ சார்) இவன் பில் செட்டில்பண்ணிட்டு வரதுக்குள்ள ஆட்டோ போய்டும். வெளிய வந்து எதாவது ஒரு டீகடையில டீ அடிச்சு தம் போட்டாதான் ( மால்ல அப்பதான் ரெட்புல் 80+80 பில் பே பண்ணியிருப்பான்) நம்ம பயலுக்கு கண்ணே தெரியும், சரி அவளுக்கு கால் பண்ணலாம்னு போன் எடுத்தா ‘ ஹனி 8 மிஸ்டு கால்ஸ்’. அப்டியே ஷாக் ஆகி, திருப்பி கூப்ட முயற்சி பண்ணா ‘ யுவர் பேலன்ஸ் இஸ் லோ ந்னு ஒரு பொண்ணு ( ஆணின் காத்லுக்கு இன்னொரு பெண் தான் எதிரி) சொல்லும். மறுபடியும் நம்மாளு ஓடுவான், ரீசார்ஜ் செண்டர் எதுவும் கண்ணுல படாது, மூச்சு வாங்க ஓடி ரீசார்ஜ் பண்ணிட்டு இருக்கும் போது மெசேஜ் மேல மெசேஜ் வரும் ‘பை’ ‘ கெட் லாஸ்ட்’ டோண்ட் ஸ்பீக் டூ மீ’ ‘ஒரு ரிப்ளை பண்ணக்கூட டைம் இல்லாம சைட் அடிச்சுட்டு இருக்கீங்களாசார்’ ‘ கெட் லாஸ்ட்’ டோண்ட் ஸ்பீக் டூ மீ’ ‘ஒரு ரிப்ளை பண்ணக்கூட டைம் இல்லாம சைட் அடிச்சுட்டு இருக்கீங்களாசார்’ ’எங்க சார் இருக்கீங்க’ ’எங்க சார் இருக்கீங்க’ ’வேர் ஆர் யூ டா’ ‘ ஆர் யூ ஓக்கே’\nகடைசி மெசேஜ் பாத்ததும் கெத்தாயிடுவான் நம்மாளு, ஆகா பொண்ணு ��ூல் ஆயுடுச்சுடா சாமின்னு, மறுபடியும் ஒரு டீ, ஒரு தம்மு. முடிச்சிட்டு வெளிய வந்து (ரோட்டோர பிளாட்பாரத்துல நின்னுகிட்டு)\n‘என்ன சார் ரொம்ப குஷியா இருக்கீங்க போல இருக்கு\n‘இப்பதான் வீடு வந்து சேர்ந்தேன். எண்டரிங். ’ (பொண்ணு அதுக்குள்ள பால் சாப்டுட்டு டீவி போட்டுட்டு ரூம்ல செட்டில் ஆகியிருக்கும்)\n‘ஹேய் ஏண்டி அப்டி திடுதிப்னு போய்ட்ட.. “\n‘ஆமால்ல.. நான் மறந்தே போய்ட்டேன்… ஏண்டா அப்டி பண்ணே\n(நம்மாளுக்கு குழப்பம் ஸ்டார்ட்டட். ஆமா நாம என்ன பண்ணோம்\n‘இல்லமா, நான் தப்பா எதுவும் இல்ல.. சும்மாதான் பராக்கு பாத்தேன்.. அந்த பொண்ணு தற்செயலா கிராஸ் ஆச்சு’\n’அதாண்டி அந்த கிரீன் சுடி.. நீ கூட கோவப்பட்டு கிளம்பிட்டியே’\n‘அவ கிரீன்சுடின்ற அளவுக்கு நியாபகம் இருக்கா உனக்கு\n‘அய்யோ தெய்வமே மறுபடியும் முருங்கமரம் ஏறாத.. தயவு செஞ்சு…’\n முன்னாடில்லாம், தேவதை தேவதைன்னு எத்த்தனை கவிதை எழுதுன.. இப்ப நான் ஒத்துகிட்டதும், வேதாளம் ஆகிட்டேன்ல\n அந்த அர்த்த்துல சொல்லல.. இப்ப சொல்லு, ஒரு நோட்டு புல்லா தேவதை கவிதை எழுதி கொண்டுவந்து தரேன்…’\n’ஹாம்.. ஒன்னும் தேவையில்ல.. நாங்க கேட்டு நீங்க எழுதிக் கொடுக்கிறது’\n’உன்கிட்ட எப்படி சொல்லி புரியவைக்கிறது\n.. மறுபடியும் கிரீன் சுடியா’\nஇது ஒரு வட்டம்ங்க.. ஒண்ணும் பண்ண முடியாது. ஒரு பொண்ணப் பார்த்து, பிடிச்சுப்போய், பின்னால சுத்தி அவள ஒத்துக்கவைக்கிற காலம் இருக்கே நரக வாசல். தூங்கவிடாம, படிக்கவிடாம எழுதவிடாம,வேலைசெய்யவிடாம எங்கயோ இருந்துகிட்டு நம்ம மண்டைக்குள்ள பிராண்டிகிட்டே இருப்பா… அவ ஒத்துக்கலைனு வைஙக, மண்டையவே கழட்டிப்போனமாதிரி ஆகிடும், என்ன பண்றோம், என்ன பண்ணனும் ஒரு மண்ணாங்கட்டியும் புரியாது. பைத்தியம் புடிச்ச மாதிரி ஆகிடும். ஒத்துகிட்டான்னு வைங்க,, நரக வாசல்னு சொன்னனே அங்க இருந்து கதவு திறந்து உள்ள போன மாதிரிதான். முத்து டையலாக் மாதிரி.. ‘வந்தாலும் ஏன்னு கேட்கமுடியாது.. போனாலும் போகாதன்னு சொல்லமுடியாது.. இச்சச்ச்ச இச்சச்ச கச்சச்ச கச்சச்ச்ச சா’ அப்புறம் நீங்க ஒரு டம்மி பீஸ். வேற வழியே இல்ல.. ஐஸ்கிரீம் ஸ்கூப்ப காபில்ல போட்டு குடிச்சா சூப்பாரா இருக்கும்னு கிண்டலுக்கு அவ சொன்னாக்கூட நீங்க குடிச்சே ஆகணும்.\nஇதுக்கு முக்கியமான காரணம், சினிமாக்காரங்க. படங்களப்பாருங்க.. படத��துல இருக்கிற காதலப்பாருங்க.. காதல் பட கிளைமாக்ஸையே பாருங்களேன்.. மூணு வருஷத்துல பரத் பைத்தியம், சந்தியாக்கு இரண்டு குழந்தைக. விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி எங்கயோ ல்ண்டன்ல செட்டில் ஆகிடும் ( பிளடி வெளி நாட்டு மாப்பிள்ளை) , கார்த்திக் ஜெஸ்ஸியோட பழைய வீட்டுல சுத்திக்கிட்டு, நொந்து நூலாகி, அந்து அவலாகி, ஒரு படம் எடுத்து தன்னோட படத்துல ஹீரோ ஹீரோயின் சேர்ற மாதிரி வச்சு ஜெஸ்ஸினு பேர்வைப்பான். பொண்ணு வந்து படம் பார்த்த்து, நல்லா இருக்கு ராசா உன் ஒர்க்கு.. இப்படியே மெயிண்டைன் பண்ணுனு வடிவேலு காமடி டையலாக்க சீரியஸ் மூஞ்சி வச்சு சொல்லி, பய்ல பீல் பண்ண உட்டுட்டு கார்ல ஏறி போய்டும் கார்த்திக் நடு ரோட்டுல நிப்பான் (இது அல்லவா குறியீடு பின்னாவின்னத்துவம்)\nஇவ்வளவு காமெடி தெரிஞ்சும் ஏண்டா மாமா லவ்ன்னு கேட்டா என்னோட ஒரே பதில்.. லவ் சார்… காதல் சார்… லவ் பண்ணுங்க சார் லைப் நல்லா இருக்கும்… ஹி ஹி\nகாதெலென்னும் தூங்கும் மிருகம் : 1\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/03/13174713/Rahul-Gandhi-Slams-BJP-and-PM-Modi-in-Nagercoil-Rally.vpf", "date_download": "2019-08-23T16:25:52Z", "digest": "sha1:G6ANVJGTGG3N7O4ILPIYSJQCVRE5PV7X", "length": 17230, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rahul Gandhi Slams BJP and PM Modi in Nagercoil Rally || மு.க. ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வர் ஆவார் - ராகுல் காந்தி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிருதுநகர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு | அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் வர வேண்டாம் என ஜம்மு-காஷ்மீர் அரசு வேண்டுகோள் |\nமு.க. ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வர் ஆவார் - ராகுல் காந்தி பேச்சு + \"||\" + Rahul Gandhi Slams BJP and PM Modi in Nagercoil Rally\nமு.க. ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வர் ஆவார் - ராகுல் காந்தி பேச்சு\nமு.க. ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வர் ஆவார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.\nநாகர்கோவில் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விரைவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக போகிறார். இங்கே அமைந்திருக்கும் காங்கிரஸ் - திமுக கூட்டணி மக்களுக்கான கூட்டணியாகும். பிரதமர் மோடி தமிழகத்தின் மொழி, கலாச்சாரம், வாழ்வாதாரத்திற்கு எதிரான நிலையை கொண்டுள்ளார். 2019 தேர்தலில் தமிழக மக்களின் உரிமை குரல் ஒலிக்கும். தமிழகத்தில் இன்று நடப்பது மோடி ஆட்டிவைக்கும் கைப்பாவை ஆட்சியாகும்.\nகடந்த காலத்தில் திமுக - அதிமுக போட்டியிருந்தது. இருபக்கமும் வலுவான தலைவர்கள் இருந்தனர். ஆனால், இப்போது மத்திய அரசு தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி செய்கிறது. முன்பு மத்தியில் தமிழகத்தின் கை ஓங்கியிருந்தது. இப்போது மோடியின் கை ஓங்கியுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக அரசின் ஒவ்வொரு நிறுவனங்களையும் சிதைத்து வருகிறார். ஒவ்வொரு மாநிலங்களுக்கும் நெருக்கடியை கொடுத்து ஆட்சியை அடக்க முயற்சி செய்கிறார். மோடி எங்கு என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், தமிழகத்தில் அது நடக்காது. தமிழக மக்கள் அடக்கி ஆளுவதை அங்கீகரிக்க மாட்டார்கள்.\nதமிழக மக்கள் எப்போது உண்மையின் பக்கமே உள்ளனர். தமிழ் மக்களின் போராட்டம் உண்மை, தர்மம், நியாயத்திற்காக நடக்கும். பிரதமர் மோடி பொய்யை தவிர எதையும் சொல்வது கிடையாது. ரூ. 15 லட்சம் கொடுக்கப்படும் என கூறினார். 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார். எதையும் நிறைவேற்றவில்லை. இந்தியாவில் 45 ஆண்டுகள் இல்லாத வகையில் வேலைவாய்ப்பின்மை உள்ளது. தமிழக விவசாயிகள் போராடுகிறார்கள். டெல்லியில் போராடிய விவசாயிகளை நேரடியாக பார்த்தேன். அவர்களுடைய வலி தெரியும், உண்மையான நிலையை பார்த்து வருத்தம் அடைந்தேன்.\nஎங்களுடைய வாக்குறுதிபடி ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். மோடியோ, அவருடைய தொழில் நண்பர்களுக்காகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும் பணியாற்றுகிறார். இப்போது ஜம்மு காஷ்மீரும் அம்பானியின் வசம் சென்று விட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரே வரி, எளிமையான வரி அமலுக்கு வரும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது தமிழகம் முக்கிய தொழில் மையமாகும். பிரதமர் மோடியால் நாடு இரண்டாக பிரிந்து காணப்படுகிறது.\nஒரு பக்கம் பணக்கார்கள் சொகுசாக வாழ்கிறார்கள், மறுபக்கம் விவசாயிகள் வருமானமின்றியும், இளைஞர்கள் வேலையின்றியும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். உண்மை வெல்லும் போது பிரதமர் மோடி சிறையில் இருப்பார். ரபேல் விமான ஒப்பந்தத்தில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளார் என்று பேசினார். தொடர்ந்து பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் விமர்சனம் செய்து பேசி வருகிறார்.\n1. 1984-ல் ராஜீவ் காந்தி பெரும்பான்மையுடன்தான் ஆட்சியமைத்தார், ஆனால் அச்சத்தை பரப்ப அதிகாரத்தை பயன்படுத்தவில்லை - சோனியா காந்தி\n1984-ல் ராஜீவ் காந்தி முழு பெரும்பான்மையுடன்தான் ஆட்சியமைத்தார், ஆனால் அச்சத்தை பரப்ப அவர் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.\n2. பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன்\nபால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது பால் விலை உயர்வு ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.\n3. அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு - இம்ரான்கான் மீது மறைமுக குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.\n4. வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம்: ஜி-7 மாநாட்டிலும் பங்கேற்கிறார்\nபிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக 22-ந்தேதி (வியாழக்கிழமை) பிரான்ஸ் நாட்டுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஜி-7 மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.\n5. இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் உலகநாடுகள் கவனம் செலுத்த வேண்டும் - இம்ரான் கான் சொல்கிறார்\nஇந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் உலகநாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. தற்கொலை செய்து கொள்வதாக நடிகை மதுமிதா மிரட்டல் போலீசில் புகார்\n2. காதல் விவகாரத்தில் டிரைவர் அடித்துக்கொலை சிறு��ன் உள்பட 11 பேர் கைது\n3. வகுப்பில் செல்போன் பயன்படுத்தியதை பேராசிரியர் கண்டித்ததால்: தண்டவாளத்தில் தலை வைத்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை\n4. கால்ஷீட் வாங்கியதற்கான போலி ஆவணங்களை காட்டி நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாக ரூ.47 லட்சம் மோசடி\n5. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு தொடர் திருட்டு சம்பவத்தால் அதிரடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019174.html", "date_download": "2019-08-23T15:21:43Z", "digest": "sha1:4XA7CX7URZX7F3CABD2FBESMDTVYI7KK", "length": 5642, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "படைத் தலைவன் வருவான்", "raw_content": "Home :: அரசியல் :: படைத் தலைவன் வருவான்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசுந்தரன் அருளிய சுந்தரகாண்டம் துரத்தும் நினைவுகள் அழைக்கும் கனவுகள் தாலிக்கு இத்தனை முடிச்சுகளா\n என் உறவே பாகம்-2 பண்படுதல் பொறுப்புமிக்க மனிதர்கள்\nகு.ப.ரா. கட்டுரைகள் ஊசி வேலையும் உடை தயாரித்தலும்(மூன்றாம் பகுதி) அழைத்தால் வரும் அதிர்ஷ்டம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/productscbm_797261/2520/", "date_download": "2019-08-23T15:48:55Z", "digest": "sha1:5DADJ4W74U44FPSOB6B6MB3ZGBPYJ7ZJ", "length": 29333, "nlines": 105, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் பல வாகனங்கள் நாசம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் பல வாகனங்கள் நாசம்\nயாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் பல வாகனங்கள் நாசம்\nயாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலையில் மின்னல் தாக்கத்தினால் பல வாகனங்கள் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது.\nமானிப்பாய், ஆணைக்கோட்டை பிரதேசத்தில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு வான் ஒன்று முழுமையாக எரிந்துள்ளது.\nஇன்று அதிகாலை 1.20 மணியளவில் இந்த பகுதியில் பெய்த மழையின் போது மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.\nமின்னலினால் வேனில் இருந்த அனைத்து பொருட்களும் கருகியுள்ளது. வீட்டு உரிமையாளர் தீயை அணைப்பதற்கு முயற்சித்த போதிலும் முடியாமல் போயுள்ளது.\nவேனில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறி மற்றும் முச்சக்கர வண்டிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.\nமர்மப் பொருள் வெடித்ததில் பாதத்தை இழந்த இளைஞன்.\nயாழ். எழுதுமட்டுவாழ் தெற்குப் பகுதியில் இன்று முற்பகல் 10.45 மணியளவில் மர்மப் பொருள் வெடித்ததில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவத்தில் மிருசுவில், தவசிகுளத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான சந்திரகுமார் பிரதீபன் (வயது - 20 ) என்பவரே இடது கால் பாதத்தை இழந்துள்ளார். காயமடைந்தவர்...\nயாழில் இளைஞனுக்கு யோகாசனத் திலகம் பட்டம்\nயாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற கோடைத்திருவிழா நிகழ்வில் இளம் யோகாப் போதனாசிரியர் எஸ்.உமாசுதன் யோகாசனத்திலகம் என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக யோகாசனம் கற்பிக்கும் ஆசிரியராகப் பணி புரிந்து வரும் இவர் நல்லூர் ஆலயச் சூழலில் 05...\nகடந்த 4 மதங்களில் விபத்துக்களில் 694 பேர் மரணம்\nஇந்த வருடத்தில் கடந்த நான்கு மாதத்தில் மாத்திரம் நாடு முழுவதும் இடம்பெற்ற 8390 விபத்துகளில் 694 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமைக் காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துகளில் 637 வாகன விபத்துகளிலிலேயே பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் பொலிஸ் புள்ளிவிபரங்கள்...\nலண்டனில் தமிழர் சலூன் ஒன்றில் தாக்குதல்: ஒருவர் படுகாயம்\nலண்டனில் அமைந்துள்ள முடிவெட்டும் கடையில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். லண்டன், ரேனர்ஸ் லேனில் அமைந்துள்ள, ராஜா சலூன் என்ற பெயருடைய முடிவெட்டும் கடையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கடையில் வேலை செய்யு��் 50 வயதுடைய நபரே பயங்கரமாகத் தாக்கப்பட்டு,...\n42,000 ஆண்டுகள் பழமையான யானைக் குட்டியின் உடல் கண்டுபிடிப்பு\nஅகழ்வாராய்ச்சியில் அபூர்வமான பொருட்கள் கிடைப்பது ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆனால் எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் 42,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மேமோத் எனப்படும் மாமத யானை அல்லது கம்பளி யானை என்று அழைக்கப்படும் உயிரினத்தின் முழுமையான உடல் ஒன்று கிடைத்துள்ளது அதிசயம் மட்டுமல்லாமல் ஆச்சரியமானதும்...\nமாணவர்களின் போசாக்கிற்காக மூலிகைக் கஞ்சி திட்டம்\nமாணவர்களிடையே போஷாக்கை வளர்க்கும் பொருட்டு மூலிகைக்கஞ்சி வழங்கும் திட்டமொன்றை கல்விச் சேவைகள் அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது. இது தொடர்பான ஆரம்ப வைபவம் கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கா தலைமையில் நாளை 21 ஆம் திகதி காலை கல்விச் சேவைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்....\nயாழ்ப்பாணத்திற்கு யூன் மாதம் யாழ் தேவி\nயாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் யூன் மாதம் யாழ் தேவி வரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் தூதுவர் வி. மகாலிங்கம் தெரிவித்தார். கஜானாவிற்கு மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூவர் மகாலிங்கம் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்று கலந்துரையாடினார் அதன் போதே அவர் இதனைத்...\nயாழ்.சங்கானையில் கோர விபத்தில் பலி\nயாழ். சங்கானையில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் தலை சிதறிப் பலியாகியுள்ளார். நேற்று மாலை 5.15 மணியளவில் சங்கானை 7ஆம் கட்டை வீதியில் உள்ள கூடத்து அம்மன் கோவிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் காரைநகரைச் சேர்ந்த தேவலிங்கம்...\nபலாலி வீதியில் இடம் பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் படுகாயம்.\n17.05.2014 பலாலி வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பலாலி வீதியின் ஊடாக கோண்டாவில் பகுதியில் இருந்து யாழ். நகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த யுவதியை பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...\nபேஸ்புக் காதலால் கண்ணீர் சிந்தும் யாழ் பெண்கள்\nஇன்றைய நவநாகரிக காலத்தில் நம் இனத்தின் கலாசாரம் கப்பல் ஏறி விட்டது. கண்டவுடன் காதல், அடுத்த நாள் கலியாணம் என்று இவ்விடயத்தில் நம் இனத்தின் ஆண், பெண்களின் வேகம் அதி உச்சம் பெற்றுள்ளது. சில வேளைகளில் அது சாதகமாக அமைந்தாலும் கூட, பெரும் விபரீதமாக மாறி அவர்களின் எதிர்காலத்துக்கே பெரும் இடியாக விழக்...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக���கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\nபல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்\nதமிழரின் அடையாளம், தமிழரின் பூர்வீகம், நயினை அன்னை இன்று பக்தர் குறை தீர்க்க இரதம் ஏறினார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்...\nஇன்று சிறப்புடன் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.ஆன்மீக செய்திகள் 15.07.2019\nசிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா 14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.\nசுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா சிறப்புடன்\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா பெருவிழா 13.07.2019 சனிக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.சுவிஸ் நாட்டின் பல மாநிலங்கலிருந்தும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190614085317", "date_download": "2019-08-23T15:24:08Z", "digest": "sha1:2SM7H2NP4SXXL2FAGGCQRKKFOCLGUZKP", "length": 6432, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "மேடையில் ஆடிய பெண்ணிடம் சில்மிஷம்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?", "raw_content": "\nமேடையில் ஆடிய பெண்ணிடம் சில்மிஷம்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா Description: மேடையில் ஆடிய பெண்ணிடம் சில்மிஷம்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா Description: மேடையில் ஆடிய பெண்ணிடம் சில்மிஷம்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா\nமேடையில் ஆடிய பெண்ணிடம் சில்மிஷம்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா\nசொடுக்கி 14-06-2019 இந்தியா 1815\nகலைகளை வளர்ப்போம்... கலைஞர்களை காப்போம் என்னும் அடிப்படையில் தான் ஒவ்வொரு ஊர் கோயில்களிலும் திருவிழாக்களின் போதும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மேடை கலைஞர்களுக்கு அதில் வருமானத்துக்கான வாய்ப்ப வழங்கப்பட்டு வருகிறது.\nதொடக்க காலங்களில் வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைகள் தான் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இப்போதெல்லாம் கூத்து கலைஞர்கள் ஆடும் நடனம் மிகவும் பிரபலமாக இருக்கிறது. அந்த வகையில் சில இடங்களில் பெண்கள் நடனமாடும் கலையையும் நிகழ்ச்சியாக வைக்கின்றனர்.\nஅந்தவகையில் இளம்பெண் ஒருவர் மேடையில் நின்று ஆடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் நின்ற வாலிபர் ஒருவர் கையை நீட்டி அவர் உடல் பாகம் ஒன்றை தொடுகை செய்கிறார்.\nமேடை நடன கலைஞர் தானே என்ன செய்து விடப் போகிறார் என அந்த இளைஞர் அசட்டையாக அப்படிச் செய்ய அடுத்த நொடியே அ���்த பெண் அவரை இழுத்துப் போட்டு கன்னத்தில் ஒரு அடி விட்டார். தொடர்ந்து ஆத்திரத்தில் அவர் நான்கைந்து அடி போட, அப்புறம் என்ன மேடையை சுற்றி இருந்த அனைவரும் சேர்ந்து அந்த வாலிபரை நைய்ய புடைத்தனர்.\nவீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது..\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஐந்தேநாளில் உங்கள் நுரையீரல் சுத்தமாகும் அதிசயம்... வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் மருத்துவம்..\nஅடிக்கடி மார்பு குத்துற பீல் ஆகுதா இதை மட்டும் செய்யுங்க போதும்...\nதனி ஒருவனாக இந்திய எல்லையைக் காத்த ஜஸ்வந்த்... சீனாவே சிலை வைத்து கொளரவித்த இந்திய வீரனின் கதை..\nஎன்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா... தல அஜித் ரசிகரின் அம்மாவைத் திட்டிய ஓவியா...\nமைதானத்தில் ராக்கெட் மழை பொழிந்த கெயில்... ஒரே மேட்சில் இவர் தொலைத்த பந்துகள் எத்தனை தெரியுமா\nஇயற்கை உபாதைகளை அதிகநேரம் அடக்கிவைப்பவரா நீங்கள் மலம், சிறுநீரை அடக்கினால் எவ்வளவு ஆபத்து தெரியுமா\nவறட்சியின் பிடியில் ஒரு தீவு: மண்ணை சாப்பிட்டு வாழும் ஆச்சர்யம்...\nபலே போடவைக்கும் பப்பாளி... ஒரே பழத்தில் இத்தனை பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-08-23T15:50:52Z", "digest": "sha1:SRB6VI7GMNESCT3XHB43KMIWV57TDZTO", "length": 7456, "nlines": 129, "source_domain": "adiraixpress.com", "title": "தங்க மங்கை கோமதி மாரிமுத்துவிற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி - திமுக அறிவிப்பு ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவிற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி – திமுக அறிவிப்பு \nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவிற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி – திமுக அறிவிப்பு \nகத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து இந்தியா சார்பில் தங்கம் வென்றார். இந்த போட்டித் தொடரில், ஆரோக்கிய ராஜ் வெள்ளிப் பரிசு வென்றார்.\nஇதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\nகத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க.சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழ���்கப்படும். வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்தியாவிற்கான 2 பேரின் சாதனைகளை மேன்மேலும் தொடர வாழ்த்துகிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதேபோல், தங்க மங்கை கோமதிக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் லட்சம் வழங்கப்பட உள்ளது. கோமதியை ஊக்கப்படுத்துகிற வகையில் ரூ.5 லட்சம் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையில் இருந்து வழங்கப்படும் என மாநில தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.\nமுன்னதாக செய்தியாளர்களிடம் இன்று காலை பேசிய கோமதி மாரிமுத்து, தமிழக முதல்வர் தனக்கு வாழ்த்து தெரிவித்து வீட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், திமுக தலைவர்கள் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தன்னை தொடர்பு கொண்டு வாழ்த்தியதாகவும் கூறியிருந்தார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/shop/index.php?route=product/category&path=64", "date_download": "2019-08-23T15:22:09Z", "digest": "sha1:GZINJJG7BTAFE2FVO2BZUKHHIORR7QC2", "length": 3495, "nlines": 70, "source_domain": "astrology.dinamani.com", "title": " ஜோதிடர் இ.பி. ரமேஷ்", "raw_content": "\nபெருங்குளம் ராமகிருஷ்ணன் (20) ஜோதிடர் சோ.சந்திரசேகரன் (12) அஸ்ட்ரோ சுந்தரராஜன் (20) ஜோதிடர் கோவி. சுகுமார் (22) ஜோதிடர் இ.பி. ரமேஷ் (10)\nஜோதிடர் இ.பி. ரமேஷ், பாரம்பரிய ஜோதிடம், எண் கணிதம், பிரசன்ன ஹோரா, கே.பி. முறை மற்றும் மேற்கத்திய ஜோதிடம் உள்ளிட்ட நவீன முறை ஜோதிடங்களில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.\nஅசையா சொத்துகள், வாகனங்கள் வாங்குவதற்கு, வெளிநாட்டுப் பிரயாணங்கள், உள்ளிட்ட கேள்விகளுக்கு..\nஆங்கில, தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள், ராகு-கேது, சனி, குரு பெயர்ச்சிப் பலன்களுக்கு (தலா)..\nஎண் கணிதம், ஜாதகப்படி அதிர்ஷ்டப் பெயர் சூட்டுவதற்கு..\nகுழந்தை பிறப்பு தொடர்பான கேள்விகளுக்கு..\nதிருமண வாழ்க்கை எப்போது அமையும் என்பது உள்ளிட்ட திருமணம் தொடர்பான கேள்விகளுக்கு..\nவாழ்வில் வளம் பெற்று மகிழ்ச்சியாக வாழ எளிய பரிகாரங்களுக்கு..\nவாஸ்து தொடர்பான அடிப்படை ஆலோசனை மற்றும் வீடு கட்டுதல் தொடர்பான கேள்விகளுக்கு..\nவேலை, தொழில், கல்வி தொடர்பான விவரங்களுக்��ு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/01/29-2016.html", "date_download": "2019-08-23T16:34:56Z", "digest": "sha1:U2C3MVNNN32FKALVCEMVJQZPSFDY6TXA", "length": 10234, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "29-ஜனவரி-2016 கீச்சுகள்", "raw_content": "\nஏப்பா விஜய் டிவி இருக்கு ஏன் அஜீத் டிவி இல்ல என்றாள் மகள்அவருக்கு பப்ளிசிட்டி பிடிக்காது என்றேன் நான்...\nஅம்மாவைப் பார்த்தால் வளைந்து நெளியும் அற்பபிறவி நானில்லை பழ.கருப்பையா செம அதிரடி\nச. ம. க = சரத்குமார் மட்டுமுள்ள கட்சி\nபிடிக்கவில்லை என்று சொன்ன பின் அழுது கெஞ்சி நிற்காமல், கடந்து செல்லும் அளவுக்கு தைரியம் இருந்தால் போதும்....\nஅடுத்த ஜென்மத்தில் அம்பானி பையன்/பொண்ணா பிறக்கனும் என கூறுபவர்களை பார்த்து ஒரு கேள்வி, இதை விட உங்கள் பெற்றோர்களை கேவலப்படுத்த முடியலையா....\nஎப்ப உன் சந்தோஷத்தை அடுத்தவர்களை தீர்மானிக்க விடுகிறாயோ, அந்த நொடியே உன் சந்தோஷத்தை தொலைத்து விட்டாய்.......\nஅவன் தான் எல்லாம் என நானும், நான் தான் எல்லாம் என அவனும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து சாகனும்..... http://pbs.twimg.com/media/CZu2xRgWYAAqlMt.jpg\nநீ மேலேயிருந்து பார்க்க மற்றவர்கள் சிறியவர்களாக தெரியலாம் ஆனால் நீயும் அவர்களில் ஒருவன்தான் என்பதை மறந்தவிடாதே http://pbs.twimg.com/media/CZyiri2WIAASq87.jpg\nநீ வேறு #ஆண்களிடம் பேசும் போது உன் மேல் #கோபப்படுவது சந்தேகத்தின் பெயரில் அல்ல, உன் மேல் கொண்ட அதிக #அன்பின் பெயரில் தான்.. 😊😊😊😊\nகலைஞர் : நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் மக்கள் :10000 கோடி மதிப்புல சொத்து இருக்கே என்ன விவசாயம் பன்றிங்க😂😂😂 http://pbs.twimg.com/media/CZxxP2BWIAAne_w.jpg\nகடவுள் படச்சுதுலியே உருப்படியான ரெண்டே விஷயம்.. ஒன்னு சாப்பாடு இன்னொன்னும் சாப்பாடு\n பஸ் சீட்டுக்கு அடியில் செருப்பை தேடுவது... #சார்_கொஞ்சம்கால_நவுத்துங்க\nஆட்சிக்கு வந்தால் 90லட்சம் பேருக்கு வேலை:ஸ்டாலின் திடீருன்னு நடுக்கடல்ல கப்பல் நின்னுபோச்சுன்னா இறங்கி தள்ளனும் 😂😂😂 http://pbs.twimg.com/media/CZ0DguzWYAAefwD.jpg\nபழ.கருப்பையா மொரட்டு ஸ்பீச்சு. துக்ளக் 46ம் ஆண்டு விழா ;)))) இதான் அடித்தளம்னு நினைக்கிறேன். https://www.youtube.com/watch\nஉடலிலுள்ள ஊனத்தை விட, இங்கு மனதளவில் தான் பலர் ஊனமுற்று இருக்கிறார்கள், முடிந்த அளவு பிறருக்கு கஷ்டம் கொடுக்காமல் உதவி செய்து பழகு.....\nபாலோபேக் செய்தவுடன் அன்பாலோ செய்பவர்களுக்கு இதை சமர்பிக்கின்றேன் 😊😊😊 http://pbs.twimg.com/media/CZ0XlTaUYAAy7n9.jpg\nகவிதை வடித்தேன் சல்���டைச் சிறைக் கம்பியை பிடித்தவாரு அழுது கொண்டிருந்தது காதல் 💙💙காதலிசம்💚💚 http://pbs.twimg.com/media/CZyFOgqXEAMdwF8.jpg\nதுக்ளக் விழாவுல பேசி ஒரு வாரம் கழிச்சு நீக்கீருக்கீங்க. கருப்பையா'னு நீங்க ஒருத்தர் தான் இருக்கீங்களானு செக் பண்ணீட்ருந்தோம் 😂😂😂\nவிரைவில் நாட்டிற்கு நல்லநேரம் வர போகிறது - ஸ்டாலின். உதயநிதி ஹீரோவா நடிக்கமாட்டாரா தளபதி😂😂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/181414?ref=archive-feed", "date_download": "2019-08-23T15:13:31Z", "digest": "sha1:CWCAO2SQCSRJKJNIRFGBLM5DS23WRWUH", "length": 7533, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "லண்டனில் காலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: இரயில் மோதி 3 பேர் பலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் காலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: இரயில் மோதி 3 பேர் பலி\nபிரித்தானியாவில் ரயில் மோதி மூன்று பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Loughborough ரயில் நிலையத்திற்கு அருகில் காலையில் மூன்று பேர் இரயில் மோதி பலியாகியுள்ளனர்.\nசம்பவத்தை அறிந்து ஆம்புலன்ஸ் மற்றும் பொலிசார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். காலை நேரத்தில் பரபரப்பு மிகுந்த Loughborough ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பலியாகியுள்ள மூன்று பேர் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇது குறித்து பொலிசார் கூறுகையில், உள்ளூர் நேரப்படி காலை 07.30 மணிக்கு இது போன்ற சம்பவம் நடந்துவிட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்ற போது, அங்கு மூன்று பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஆனால் மூன்று பேர் எப்படி இறந்தனர், என்ன காரணம் என்பது குறித்து தெரியவில்லை, அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வ���டியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/13/qr-code-option-may-be-must-for-shops-in-gst-benifits-014555.html", "date_download": "2019-08-23T15:56:36Z", "digest": "sha1:OWJRY76RSLT4IIEJ2AVTAXRUYF36HIMK", "length": 29289, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜி.எஸ்டி பயனை அதிகரிக்க.. QR code முறை கட்டாயமா.. நுகர்வோருக்கு பயன் தருமா? | QR code option may be must for shops in GST benifits - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜி.எஸ்டி பயனை அதிகரிக்க.. QR code முறை கட்டாயமா.. நுகர்வோருக்கு பயன் தருமா\nஜி.எஸ்டி பயனை அதிகரிக்க.. QR code முறை கட்டாயமா.. நுகர்வோருக்கு பயன் தருமா\nநலிவடையும் பஞ்சு தொழில்.. கதறும் உற்பத்தியாளர்கள்\n2 hrs ago இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\n2 hrs ago இனி 30 நாட்களில் ரீபண்ட் கிடைக்கும்.. சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சலுகை\n2 hrs ago வங்கி வட்டி விகிதங்கள் குறையும்.. இ எம் ஐ குறையும்..\n3 hrs ago சில வரிகள் நீக்கம்.. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு நற்செய்தி..\nNews விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\nSports WATCH: காயம்னு சொல்லிட்டு அந்த காரியம் பண்ணிய இளம்வீரர்.. இதுல வீடியோ வேற..\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : இந்திய அரசு டிஜிட்டல் முறை பரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கில் QR கோடு (Quick Response Code) முறையை அனைத்து கடைகளிலும் ஷாப்பிங் மையங்களிலும் QR கோடு முறையை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்றும் அரசு முயன்று வருகிறதாம். மேலும் இந்த QR கோடு அடிப்படையிலான முறையில் பண பரிவர்த்தனை செய்யவே அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.\nஇதோடு மிக வேகமாக மின்னனு பரிவர்த்தனையை செய்யும் நோக்கில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தினை செயல்பாட்டில் நடைமுறைக்கு கொண்டு வரவும், இது குறித்த திட்டம் கூடிய விரைவில் கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு GST நன்மைகளை கருத்தில் கொண்டு தகுதிவாய்ந்த இந்த முறையை நுகர்வோர் ஏற்றுக்கொள்வதன் மூலம் கடை உரிமையாளர்கள் பயன் பெறுவர் என்றும் கூறியுள்ளது அரசு.\nமேலும் கடை உரிமையாளருக்கும் ஹோட்டல் உரிமையாளருக்கும் இவ்வாறு QR கோடு டிஜிட்டல் பேமென்ட்முறையையும் ஊக்குவிப்பதன் மூலம், நுகர்வோர் வகையில் இவர்களுக்கு லாபமே என்றும் கூறியுள்ளது. மேலும் இது குறித்த அறிக்கையை ஜி.எஸ்.டி கவுன்சில் தேர்தலுக்கு முன்பே அரசிடம் கொடுத்திருந்ததாம். ஆனால் இதுகுறித்து இன்னும் பரீசிலிக்கப்படாத நிலையில், இது குறித்த முழுமையான அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nஅமெரிக்கா சீனா குடுமிப்பிடி சண்டை ஆப்பிளுக்கு உடைஞ்சது மண்டை - ரூ. 5.24 லட்சம் கோடி சேதாரமாம்\nஇது போன்ற கியூ.ஆர் கோடு முறைகள் ஏற்கனவே சீனா போன்ற நாடுகளில் கடைபிடிக்கப்படுகின்றன. இதன் மூலம் பல நன்மைகளை பெற்றுள்ளன. குறிப்பாக பாரம் பரியமாக லாபமும் சம்பாதித்து வருகின்றன. இதோடு இந்த பார் கோடு முறையும் டிஜிட்டல் பேமென்ட் முறையும் பணியாளர்களின் வேலைசுமையையும் குறைக்கும் என்றும் கருதப்படுகிறது.\nமேலும் பல மாதங்காளாகவே ஜி.எஸ்.டி கவுன்சில் இது குறித்து ஆலோசித்தும் வருகிறதாம். குறிப்பாக ஜி.எஸ்.டியை அதிகரிப்பதற்காகவும், ஜி.எஸ்.டி நுகர்வோருக்கு அதன் பலனை திருப்பிக் கொடுக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும் என்றும் கருதுகிறதாம்.\nகுறிப்பாக டிஜிட்டல் பேமென்ட் முறையை அதிகப்படுத்துவதன் மூலம் ஜி.எஸ்.டியையும் வலுபடுத்த முடியும் என்று அரசு ஒரு புறம் திட்டமிட்டாலும், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இது கிராமப்புற மக்களுக்கு எதிராக இருக்கின்றன என ஒரு புறம் வாதிடுகின்றனவாம்.\nதேர்தல் முடிவுக்கு பின்னர் அறிவிக்கப்படலாம்\nஎனினும் அரசு இது குறித்து ஒரு டிஜிட்டல் வர்த்தக முறையை தீர்மானித்துள்ளதாகவும், இது மக்களைத் தேர்தல் முடிவுக்கு பின் செயல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சரி உண்மையிலேயே இந்த QR கோடு மூல��் லாபம் இருக்கா இதன் பின்னனி தான் கொஞ்சம் தெரிஞ்சு கொள்வோமே\nமுதன் முதலில் ஜப்பானிய நிறுவனமான டென்ஸோ கார்ப்பொரேஷன் உருவாக்கியதுதான் க்யூ.ஆர் கோடு முறை. இதன் மூலம் உடனடியாக தகவல் வழிகாட்டுதலை அறிந்து முடிவுகளை கொள்ள முடியுமாம்.\nக்யூ.ஆர் கோடுகள் விரைவில் தகவல்களை காட்டும்\nஇந்த க்யூ.ஆர் கோடு இரு பரிமாணங்களைக் கொண்டது. ஒரு பெரிய சதுரத்தில் பல்வேறு சிறுசிறு உள் சதுரங்கள். நமக்கு வேண்டிய தகவல்களை இப்படிக் கருப்பு வெள்ளைச் சதுரங்களாக மாற்றிவிடுவதுதான் க்யூ.ஆர் கோடு ஸ்பெஷல். இந்த க்யூ.ஆர் கோடு ஸ்கேனரைக் கொண்டு ஸ்கேன் செய்தால், அந்த சதுரத்தில் என்ன தகவல் உள்ளது என்பதைக் நமக்கு காட்டிவிடும்.\nகியூ.ஆர் கோடு முறை அனைத்து துறைகளிலும் உண்டு\nஇந்த முறை முன்னர் ஆட்டோமொபைல் துறைக்காக என்று உருவாக்கப்பட்டாலும் நாளடைவில் பல்வேறு துறைகளுக்கும் இந்த க்யூ.ஆர் கோடு நகரத் தொடங்கியது. கேமரா வைத்த செல்பேசிகள் வந்த பிறகு, க்யூ.ஆர் கோடு படிப்பதற்கு என்று பிரத்தியேக ஸ்கேனர்கள்கூட தேவையில்லாமல் போய்விட்டன.\nதகவலை உங்கள் திரையில் காட்டிவிடும்.\nக்யூ.ஆர் கோடில் எண்கள், எழுத்துகள், இணையதள முகவரிகள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். உங்கள் விசிட்டிங் கார்டில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் எளிதாக ஒரு க்யூ.ஆர் கோடில் கொடுத்து விடலாம். க்யூ.ஆர் கோடு இன்று பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nவிசா, மாஸ்ட்ரோ, ரூபே போன்ற கார்டுகளில் செயல்படும்\nமத்திய அரசின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாரத் க்யூ.ஆர் ஆனது விசா, மாஸ்ட்ரோ, ரூபே போன்ற கார்டுகளில் செயல்படும் வகையில் வந்துள்ளது. இந்த கோடினை விற்பனையாளர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்தும் வகையில் உபயோகிக்கும் பொழுது இருமுறை சரிபார்ப்பு வழிகளிலே பணம் செலுத்தலாம். எனவே பாதுகாப்பான முறையில் விற்பனை மேற்கொள்ள இயலும் என்கிறார்கள் நிபுனர்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅனைத்து கடைகளிலும் விரைவில் க்யூ ஆர் கோட்.. ஆஃபர்களை வாரி வழங்க திட்டம். மத்திய அரசு தீவிர ஆலோசனை\nஜி.எஸ்.டியில் மாற்றம் இருக்கும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி\nகூவி கூவி விற்றாலும் வாங்க ஆளில்லை.. மோசமான நிலையில் ரியல் எஸ்டேட்..\nகார், பைக்குத் தான் பார்த்த��.. ஜட்டி கூடவா..\nஎன்னங்க 15 சதவிதம் பேர் கூட GST சமர்பிக்கலயா.. புதிய இந்தியா பொறந்தா மாதிரித்தான்..\nமரண அடி வாங்கப்போகும் ஆட்டோமொபைல் துறை.. அடுத்து என்ன நடக்கும்\nஅடேங்கப்பா.. கஜானாவில் குவிகிறது வரிப்பணம்.. ஜூலை மாத ஜி.எஸ்.டி வசூல் எவ்வளவு தெரியுமா\nElectric Vehicle-களுக்கு ஜி எஸ் டி வரி குறைப்பு..\nJW Marriott: 2 வாழைப் பழம் 442 ரூபாய் பில்.. கடுப்பான விஸ்வரூபம் ஒமர் பாய்\nGST வந்தா வரி மோசடி செய்ய முடியாதுன்னு சொன்னாங்களே ஒரே ஆளு ரூ. 7,600 கோடி மோசடி பண்ணியிருக்காரே\n50 போலி கம்பெனிகள் ஆரம்பித்து ரூ. 50 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி - மும்பையில் இருவர் கைது\nஜிஎஸ்டி, வருமானவரி இலக்குகளை நிச்சயம் எட்டுவோம் - நிர்மலா சீதாராமன்\nஇனி ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் உபயோகப்படுத்தக் கூடாது.. இந்திய ரயில்வே அதிரடி\nஐஎன்எக்ஸ் ஊழல்.. என்ன நடந்தது.. ப.சிதம்பரத்திற்கு என்ன தொடர்பு..\nகாபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/no-more-gift-to-press-people-in-cinema-function-119070900001_1.html", "date_download": "2019-08-23T15:35:29Z", "digest": "sha1:WNIR4XUDMXXLV7MLBZA4BBHIWXOLRPBY", "length": 13634, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "பத்திரிகையாளர்களுக்கு இனி அன்பளிப்பு கிடையாது: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபத்திரிகையாளர்களுக்கு இனி அன்பளிப்பு கிடையாது: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி\nஒரு திரைப்படம் வெளியாகும��போது பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேக காட்சி திரையிடப்படும். அந்த காட்சியின்போது பத்திரிகையாளர்களுக்கு உணவு மற்றும் அன்பளிப்பு வழங்கப்படுவது காலங்காலமாக நடந்து வரும் ஒரு நடைமுறையாக உள்ளது\nஇந்த நிலையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் நிர்வாகிகள் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n’இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசனை நடத்தினர். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் இவைதான்.\n1. எந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதும் அதாவது பட பூஜை, ஆடியோ வெளியீட்டு விழா, ட்ரெய்லர் விழா, என அனைத்து விழாக்களிலும் பத்திரிக்கையாளர்களுக்கு எந்தவிதமான அன்பளிப்பும் வழங்கப்பட மாட்டாது,\n2. அனைத்து சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேநீர், ஸ்நாக்ஸ் மட்டுமே வழங்கப்படும்.\n3. மேலும் விமர்சனம் என்ற பெயரில் திரைப்படங்களை, நடிகர், நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர்களை வரம்பு மீறி தரக்குறைவாக விமர்சிக்கும் எந்த ஒரு நபரையும் தமிழ் சினிமா சார்ந்த எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைப்பது இல்லை என்றும் அவர் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை அவர் மீது எடுக்கப்படும்\nமேற்கண்ட தீர்மானங்களை அனைத்து தயாரிப்பாளர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை குழு சார்பாகவும் தென்னிந்தியத் திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் யூனியன் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.’’\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஷால் ஒரு கிரிமினல் அரசியல்வாதி: பிரபல இயக்குனர் கடும் குற்றச்சாட்டு\n ரோபோசங்கர் பேச்சுக்கு கடும் கண்டனம்\nதேர்தலை விட்டு விலகும் விஷால் \nதயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பதவியில் பாரதிராஜா-எஸ்.வி.சேகர்: விஷால் அதி��்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/508896-question-and-answers-about-home-loan.html", "date_download": "2019-08-23T15:29:54Z", "digest": "sha1:B24N7DKMHSMAK6CQ2PGB2ZZPPNPOS4WH", "length": 14502, "nlines": 216, "source_domain": "www.hindutamil.in", "title": "வீட்டுக் கடன்: சில பதில்கள் | question and answers about home loan", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 23 2019\nவீட்டுக் கடன்: சில பதில்கள்\nவாழ்க்கையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நாம் எல்லோருக்கும் இருக்கும். இந்தக் கனவை நிறைவேற்ற நாம் வீட்டுக் கடனையே நம்பியிருப்போம். அது குறித்து நமக்குள் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். அவற்றில் சில பொதுவான கேள்விகளும் அதற்கான பதில்களும்:\nவீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை\nவிண்ணப்பதாரரின் புகைப்படம், புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வருமானச் சான்று, மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவல கத்தில் பதிவு செய்த பத்திரம்), தாய்ப் பத்திரம் (இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம்), 13 ஆண்டுகளுக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி), விற்பனைப் பத்திரத்தின் நகல், சட்ட வல்லுநரின் கருத்து (லீகல் ஒபீனியன்), உரிய அதிகாரியிடன் (சி.எம்.டி.ஏ அல்லது டிடிசிபி அதிகாரிகளிடம்) பெறப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல், கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு பற்றிய பொறியாளர் அறிக்கை (வேல்யூவேஷன் ரிப்போர்ட்) ஆகிய ஆவணங்களுடனும் பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவத்தையும் அளிக்க வேண்டும்.\nநமக்கான வீட்டுக் கடன் வாங்குவதற்கான தகுதியை வங்கி எப்படித் தீர்மானிக்கும்\nதிருப்பிச் செலுத்தக்கூடிய உங்கள் திறனை வைத்தே வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானிக்கும். அதாவது உங்கள் மாதந்த்திர வருமானத்தில் இருந்து உங்கள் தேவைகள் போக, மிஞ்சும் பணத்தை வைத்தே உங்களால் எவ்வளவு பணம் திருப்பிச் செலுத்த முடியும் என்பதை வங்கிகள் கணக்கிடும். கணவன், மனைவி இருவரும் பணிபுரியும் பட்சத்தில் அவர்களின் வீட்டுக் கடன் தகுதி அதிகமாக இருக்கும்.\nமாறும் வீட்டுக் கடன் வட்டி விகிதம் (Floating Rate Home Loans) என்றால் என்ன\nரிசர்வ் வங்கி இரு மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கும் கடன் கொள்கையில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுவது அல்லது குறைக்கப்படுவதைப் பொறுத்து மாறும் தன்மை உடையது. வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முழு காலத்துக்கும் ஒரே அளவு மாதத் தவணை (இ.எம்.ஐ.) இருக்காது.\nஅவ்வப்போது சில நூறு ரூபாய்கள் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். மாதச் சம்பளம் வாங்குபவர்கள் இந்த ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்க முடியுமானால் மாறுபடும் வட்டியைத் தேர்வு செய்யலாம். இந்த விவரங்கள் கடன் ஒப்புதல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது கடன் வழங்கும் காலத்தில் உள்ள வட்டி விகிதம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பொருந்தும்.\nவட்டி விகிதங்கள் மாறும்போது வங்கி அதைத் தெரிவிக்குமா\nவீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் இருந்தால் வங்கி உங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.\nநிலையான வட்டி விகிதம் (Fixed Rate Home Loan) என்றால் என்ன\nகடன் காலம் முழுமைக்குமான வட்டி விகிதம் மாறாமல் இருக்கும். இது நீங்கள் வாங்கியிருக்கும் கடனின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. நீங்கள் கடன் பெறும் சமயத்தில் வட்டி விகிதம் குறைவானதாக இருந்தால் இம்முறை உபயோகமானதாக இருக்கும். எதிர்காலத்தில் சந்தையில் வட்டி விகிதம் அதிகரித் தாலும் உங்கள் கடன் மீதான வட்டி விகிதம் நிலையாக இருக்கும்.\nஎல்லா மாதமும் குறையும் முறையில் (Reducing Balances Method) வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது\nஉங்கள் மாதத் தவணையின் ஒரு பகுதி கடன் முதலில் இருந்து கழிக்கப்படுகிறது. கழிக்கப்பட்ட முதல் மீதே அடுத்த மாதத்திற்கான வட்டி கணக்கிடப்படுகிறது. குறிப்பிட காலம் கடன் மீதான தவணைகள் செலுத்தப்பட்ட பின் தவணையில் வட்டிப்பகுதி குறைந்து முதல் பகுதி அதிகரிக்கிறது.\nவீட்டுக் கடன்கடன் வட்டிவீட்டுக் கடன் கேள்விகள்கடன் சந்தேகங்கள்வங்கி சந்தேகங்கள்கடன் வழிமுறைவீட்டுக் கடன் வழிகாட்டி\nகுறையும் ரெப்போ வட்டி; குறையாத வீட்டுக் கடன் வட்டி\nவீடு வாங்கும்முன் வழக்கறிஞரை நாடுங்கள்\nவட்டியைக் குறைத்தது எஸ்பிஐ வங்கி: வீட்டுக்கடன் வட்டி குறையும்\nசென்னை 380: தங்க சாலையின் கனவுக் கூடங்கள்\nடிஜிட்டல் மேடை: நிழலுலக விளையாட்டு\nமும்பை கேட்: அந்த மூன்று பேர்\nபிரமிக்க வைக்கிறார் ரஜினி: சந்தோஷ் சிவன் புகழாரம்\nஒரேயொரு வீரர் மட்டும் இரட்டை இலக்கம்: ஆஸி. ஆக்ரோஷத்துக்��ு 67 ரன்களுக்கு மடிந்தது...\n'அசுரன்' அப்டேட்: தனுஷின் 2-வது லுக் வெளியீடு\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் 'பிகில்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/510946-exorcism-for-brahman.html", "date_download": "2019-08-23T15:33:01Z", "digest": "sha1:HTP5R2SOAFDJAXP4JVFN53GSQ5WASRX3", "length": 23863, "nlines": 222, "source_domain": "www.hindutamil.in", "title": "அன்றொரு நாள் இதே நிலவில் 18: பிரமனுக்குப் பேயோட்டிய கருக்காணி | Exorcism for Brahman", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 23 2019\nஅன்றொரு நாள் இதே நிலவில் 18: பிரமனுக்குப் பேயோட்டிய கருக்காணி\nபிள்ளையை வீட்டுக்குள் விளையாடவிட்டவாறு அடுப்புக்குள்ள வேலை செய்துகொண்டிருந்த கருக்காணிக்குப் புருசனைப் பார்க்கையில் சந்தேகமாக இருந்தது. “பிள்ளைபெத்த உடம்பு நீ வீட்டிலிரு” என்று ஓடி ஓடி பகலும் இரவுமாய் வேலை பார்த்தவருக்கு, இப்போது என்ன வந்துவிட்டது வேலைக்குப் போயிட்டு வந்ததும் பிள்ளையத் தூக்கிக் கொஞ்சுவாரு. வேல செய்யேல நடந்த விசயத்தயெல்லாம் நம்மகிட்ட சொல்லுவாரு.\nராத்திரி ரெண்டு பேரும் சாப்பிட்டதும் வெத்தல மடிச்சிக் கொடுக்கச் சொல்லுதவருக்கு. இப்ப என்ன வந்துச்சு சாப்பாட்ட எடுத்து வட்டுல வச்சமின்னா குடிச்சும் குடியாம எந்திரிச்சிதாரு. புள்ளயவும் தூக்கிக் கொஞ்சுறதில்ல. யாரும் வந்துகூப்பிட்டாலும் “நானு இல்லேன்னு சொல்லிரு”ன்னு வீட்டுக்குள்ள முடங்கி, முடங்கிப் படுக்குதாரு என்று எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி மனம் புண்ணாகிக்கிடந்தாள்.\nபிறகு ஒருநாள் பொறுக்க முடியாமல், “என்ன மச்சான் இந்த அஞ்சாறு நாளாவே ஒருவடிவா இருக்கீரு மேலுக்கு என்னமும் சேட்டமில்லையா பண்ணையாரு கண்டு என்னமும் சொல்லிவிட்டாரா அப்படிச் சொல்லியிருந்தா சொல்லும் நானு போயி அவரைக் கேட்டுட்டு வாரேன்” என்று கருக்குமணி உரிமையாகச் சொல்வதைக் கேட்டவனுக்கு, ‘ஆகா அவுக சொன்னது கணக்காத்தேன் இவ அவர்கிட்ட உரிமையா பழகியிருக்கா பொலுக்கோ. இல்லாட்டா இம்புட்டுத் தெம்பா பேசுவாளா அப்படிச் சொல்லியிருந்தா சொல்லும் நானு போயி அவரைக் கேட்டுட்டு வாரேன்” என்று கருக்குமணி உரிமையாகச் சொல்வதைக் கேட்டவனுக்கு, ‘ஆகா அவுக சொன்னது கணக்காத்தேன் இவ அவர்கிட்ட உரிமையா பழகியிருக்கா பொலுக்கோ. இல்லாட்டா இம்புட்டுத் தெம்பா பேசுவாளா சரி இனியும் பொறுக்க முடியாது.\nரெண்டுல ஒண்ணு தெரிஞ்சிக்கிடணும். இல்லாட்டி ந���க்குக் கிறுக்குப் புடிச்சிரும்’ என்று நினைத்தவன், “கருக்காணி எனக்கு உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்ல. மனசுக்குத்தேன் தடுமாத்தமும் தத்தளிப்புமாயிருக்கு” என்றவன் அவள் முகத்தையே பார்த்தான். கருக்காணியோ வெள்ளந்தியாக, “என்ன மச்சான் நாம வேல செய்தோம் கஞ்சிக் குடிக்கோம். அடுத்தவக பேச்ச பேசுதமா ஒருத்தர் கூட சண்டைக்குப் போறமா, சத்தத்துக்குப் போறாமா ஒருத்தர் கூட சண்டைக்குப் போறமா, சத்தத்துக்குப் போறாமா உம்ம மனசு எதுக்குத் தடுமாறுது உம்ம மனசு எதுக்குத் தடுமாறுது” என்றாள். பிரமனும் மனசுக்குள் நடுங்கியபடி எல்லாம் தெரிந்தும் தெரியாதவன்போல் “ஊர்க்காரக வம்புக்கு ஒரு அளவில்லாம போச்சு கருக்கு” என்றான்.\n” “இல்ல நம்ம பய கையில ஆறு வெரலு இருக்கா, பண்ணையாரு கையிலயும் ஆறு வெரலு இருக்கா” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே “அதுக்கு” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே “அதுக்கு” என்று வெடுக்கென்று கழுத்தை வெட்டியபடி திரும்பினாள் கருக்குமணி. அதிலேயே பிரமன் அரண்டுதான் போனான். ஆனால், 50 ஏக்கர் தோப்பும் வயலும் அவனைக் கொக்கிப்போட்டு இழுத்தன.\n“அதுலயும் பண்ணையாரு நம்ம மவனுக்கு மோதிரம் வேற எடுத்துப்போட்டாரா” என்றான். “இப்ப நீரு என்னதேன் சொல்ல வாரீரு” என்றான். “இப்ப நீரு என்னதேன் சொல்ல வாரீரு”. “நானு ஒண்ணும் சொல்லலை. ஊர்க்காரகதேன் அவரையும் உன்னையும் ஒண்ணா இணைச்சி ‘கண்டாங்கனியா’ பேசுதாக”. “நானு ஒண்ணும் சொல்லலை. ஊர்க்காரகதேன் அவரையும் உன்னையும் ஒண்ணா இணைச்சி ‘கண்டாங்கனியா’ பேசுதாக” என்று சொல்லவும் கருக்காணியின் முகத்தில் அனல் பறந்தது. அங்கே கூரைச் சொருகலில் இருந்த பண்ணரிவாளை எடுத்துக்கொண்டு “எவ அவ சொன்னவ சொல்லு. அவ நாக்கை அறுத்துட்டு வாரேன்” என்று புறப்பட்டவளைத் தடுத்தான். “இப்ப எதுக்கு கருக்கு இம்புட்டு கோவப்படுத. நானு உன்ன என்னமும் சொன்னனா” என்று சொல்லவும் கருக்காணியின் முகத்தில் அனல் பறந்தது. அங்கே கூரைச் சொருகலில் இருந்த பண்ணரிவாளை எடுத்துக்கொண்டு “எவ அவ சொன்னவ சொல்லு. அவ நாக்கை அறுத்துட்டு வாரேன்” என்று புறப்பட்டவளைத் தடுத்தான். “இப்ப எதுக்கு கருக்கு இம்புட்டு கோவப்படுத. நானு உன்ன என்னமும் சொன்னனா”. “நீரு வேற என்ன சொல்லுவீராக்கும்.\nசரி அதைவிடும். என்னப்பத்தி கொந்தாங் கூறா பேசி�� நாக்க அங்கனையே துண்டிச்சிட்டு வந்தீருன்னா நீரு நல்ல ஆம்பள”. “நானும் சும்மா வரல. அவ மூக்க அறுக்கிற மாதிரி, ‘அப்படியே என் புள்ள பண்ணையாருக்குப் பொறந்திருந்தா நல்லதுதான். அத சாக்காவச்சி அவருகிட்ட இருந்து 50 ஏக்கரு தோப்ப வாங்கிருவேன்’னு சொல்லிட்டுத்தேன் வந்தேன். நீ ஒண்ணும் நெனைக்காத கருக்கு. அப்படிகூட நாம செய்யலாம்”. “அப்ப என் மேல உமக்கு நம்பிக்கையில்ல அப்படித்தான”. “இருக்கு ஆ..னா.. புள்ள கையில ஆறு வெரலு இருக்கேன்னு நெனைச்சேன்” என்றான் தடுமாற்றத்தோடு.\nஅவுந்துபோன கொண்டய அள்ளி முடிந்த கருக்கு மடிப்புள்ளையைத் தூக்கி இடுக்கிக்கொண்டு “இப்ப இந்தப் புள்ள யாருக்குப் பொறந்ததுன்னு தெரியணும் அப்படித்தானே” என்றவள் “வாரும் என்கூட” என்றாள். முன்னால் விறுவிறுவென நடக்க பண்ணையாரைத்தான் நம்ம பொண்டாட்டி அடையாளம் காட்டப்போகிறாள் என்ற சந்தோஷத்தோடு பிரமன் அவள் பின்னால் நடக்க ஊர் மந்தையை அடைந்தார்கள்.\nஅங்கே ஒருவன் வேப்பமரத்தடியில் உட்கார்ந்திருந்தான். “இந்தா பாரும் இவந்தேன் என் புள்ளைக்கு அப்பன்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று தன் தாய் வீடு வந்து சேர்ந்தாள் கருக்காணி. பிரமன் செருப்புத் தைப்பவன் கையைப் பார்த்தான். அவன் கையிலும் ஆறு விரலிருந்தது. பொண்டாட்டியில்லாமல் பிரமன் தானே சாப்பாடும் செய்து வேலைக்கும் போய் பட்டபாடு சொல்லி மாளாது. தனக்கு யோசனை சொன்னவர்களையெல்லாம் வஞ்சிக்கொண்டு திரிந்தான்.\nபிள்ளைக் கணக்கு தெரியாத அப்பாக்கள்\nஅந்தக் காலத்தில் கர்ப்பத்தடை எதுவும் இல்லாததால் ஒவ்வொரு பெண்ணும் வருசத்துக்கு ஒரு பிள்ளை என்று பெற்றுப் போட்டதில் வீடு தவறாமல் எட்டுப் பிள்ளை, பத்துப் பிள்ளைகளுக்குக் குறையாமல் அண்டியும் சவலையுமாயிருந்தன. ஒரு பிள்ளை உட்கார்ந்த இடத்திலிருந்து நகர முடியாமலும் ஒரு பிள்ளை தவழ்ந்து கொண்டும் அப்படி வீடு மொத்தமும் பிள்ளைகளே. அந்தப் பிள்ளைகளின் தகப்பனுக்குத் தனக்கு எத்தனை பிள்ளைகள் பிறந்திருக்கிறது, இப்போது எத்தனை பிள்ளைகள் உயிரோடு இருக்கின்றன என்று ஒரு கணக்கும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் விவசாயம்தான்.\nகாடு முழுக்கச் சோளமோ நிலக்கடலையோ விதைத்து எடுத்துவிட்டால் அடுத்த வெள்ளாமைக்கு நாலைந்து உழவு உழ வேண்டும். பிறகு வரப்பு சாத்தி, பா���்தி கட்டி, விதைத்து, தண்ணீர் பாய்ச்சி என்று பல வேலைகள் கிடக்கும். இதனால், ஆண்கள் எப்போதும் காட்டிலேயே கிடப்பார்கள். அடைமழைக்கு காட்டில் ஒரு குடிசை போட்டுக்கொள்வார்கள். எப்போதாவது, அதுவும் பெரும்பாலும் இரவில்தான் வீட்டுக்கு வருவார்கள். அவர்கள் வரும்போது பிள்ளைகள் எல்லாம் உறங்கிக்கொண்டு இருக்கும். பகலில் வந்தாலோ எல்லாப் பிள்ளைகளும் விளையாடப் போயிருப் பார்கள். அவர்களுக்குப் பிள்ளைகளின் எண்ணிக்கையைப் பற்றித் தெரியாததற்கு இதுவும் ஒரு காரணம்.\nஅப்படியான விவசாயிகளில் முத்தன் என்று ஒருவன் இருந்தான். அவன் ரொம்பவும் கஞ்சன்; நல்ல உழைப்பாளியும் கூட. அவன் பொண்டாட்டி பஞ்சவர்ணம், அவன் வீட்டுக்கு வரும் நேரமெல்லாம் தட்டில் சோறு வைப்பதோடு நாக்கில் வசவையும் வைத்திருப்பாள். அவன் சாப்பிட ஆரம்பிக்கும் முன்பே அவள் வசவை ஆரம்பித்துவிடுவாள். “நீயெல்லாம் ஒரு மனுசனா பெத்த பிள்ளைக்கு மொட்டையெடுக்க இப்படித் துட்டுக் கணக்குப் பாத்தா, ஊரானா உன் புள்ளைக்கு மொட்டையெடுப்பான் பெத்த பிள்ளைக்கு மொட்டையெடுக்க இப்படித் துட்டுக் கணக்குப் பாத்தா, ஊரானா உன் புள்ளைக்கு மொட்டையெடுப்பான் அம்புட்டுப் புள்ளைகளும் ஈரும் பேனுமா புழுத்துப்போயி கிடக்குக. அதுக குடிக்க கஞ்சியெல்லாம் அந்தப் பேனுகளுக்குத்தேன் போவுது.\n இல்ல நானு நாலு வண்டிய கூலிக்கு கூப்புட்டு அர மூட அரியும் நம்ம கெடையில் இருக்க ஆடுகள்ல ஒரு கிடாவப் புடிச்சிட்டுப் போயி மொட்ட எடுத்துட்டு வந்துருவேன்” என்று அவள் சொல்ல அவன் திடுக்கிட்டுப்போனான். இவ பாட்டுக்கு இப்படி ஒரு வேல செஞ்சிட்டான்னா நாம பாத்து பாத்து சேத்துவச்ச அம்புட்டுத் துட்டும் செலவழிஞ்சில்ல போவும் என்று நினைத்தவனுக்கு உறக்கமில்லாமல் போய்விட்டது. மொட்டையெடுக்கப் போனால் இருபது படி அரிசியோடு நூறு ரூபாய் பெறுத கிடாவுமில்ல போயிரும் அதோட நம்ம வண்டி பத்தாதுன்னு இன்னும் நாலு வண்டிக்காரன கூலி எட்டு மரக்கா தவசத்தவுமில்ல கூலியா கொடுக்கணும். என்ன செய்வோமென்று தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தான் முத்தன்.\nஅன்றொரு நாள் இதே நிலவில்பிரமன்கருக்காணிபிள்ளைக் கணக்குமுத்தனிவிவசாயிகள்\nபனி, கனமழை போன்ற இயற்கை சீற்றத்தால் வாழ்வாதாரம் இழந்த தேயிலை விவசாயிகள்: ரூ.1000...\n360: வதந்திகளால் வதைபட���ம் லிச்சி விவசாயிகள்\nஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி\nஅன்றொரு நாள் இதே நிலவில் 19: முத்தனின் முட்டாள்தனம்\nசென்னை 380: தங்க சாலையின் கனவுக் கூடங்கள்\nடிஜிட்டல் மேடை: நிழலுலக விளையாட்டு\nமும்பை கேட்: அந்த மூன்று பேர்\nபிரமிக்க வைக்கிறார் ரஜினி: சந்தோஷ் சிவன் புகழாரம்\nஒரேயொரு வீரர் மட்டும் இரட்டை இலக்கம்: ஆஸி. ஆக்ரோஷத்துக்கு 67 ரன்களுக்கு மடிந்தது...\n'அசுரன்' அப்டேட்: தனுஷின் 2-வது லுக் வெளியீடு\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் 'பிகில்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/srilanka/04/214866?ref=recomended-manithan?ref=fb", "date_download": "2019-08-23T17:11:12Z", "digest": "sha1:7RD7GZTCPR33H23CJWKZMXBEVU6FK3U3", "length": 13939, "nlines": 136, "source_domain": "www.manithan.com", "title": "இலங்கை குண்டுவெடிப்பு நடந்தது எப்படி?... வெளியான திக் திக் காணொளி! கண்ணீர் வரவழைக்கும் மக்களின் ஓலம் - Manithan", "raw_content": "\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nநிர்வாணப்படுத்தி கல்லூரி மாணவர்கள் செய்த செய்த மோசமான செயல்... வைரலாகும் வீடியோவின் பின்னணி\nநடிகையின் ஆடையை கேவளமாக விமர்சித்த யூடியூப் பிரசாந்த்.. சிங்கில்ஸ் எல்லாம் பாவம்..\nயாழ் கடலுக்குள் பெருந்தொகை வெடிபொருட்கள்\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்: ஒரு அதிர்ச்சி ஆய்வு\nஇனி ராஜா போல வாழுவேன் 84 வயது முதியவருக்கு அடித்த கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம்\n5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர்.... கண் விழித்ததும் மனைவியிடம் கூறிய அந்த வார்த்தை: நெகிழ்ச்சி சம்பவம்\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய பெண் போட்டியாளர் பாலியல் குற்றச்சாட்டு - இளம் நடிகைக்கு நேர்ந்த சோகம்\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nநடிகர் பிரபுவை தூக்கி வைத்திருக்கும் சிவாஜி எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nஇலங்கை குண்டுவெடிப்பு நடந்தது எப்படி... வெளியான திக் திக் காணொளி... வெளியான திக் திக் காணொளி கண்ணீர் வரவழைக்கும் மக்களின் ஓலம்\nஇலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த ஷாக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.\nஇலங்கையில் இன்று அதிகாலை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது. ஈஸ்டர் பண்டிகையை மக்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கும் வேளையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.\nஇலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேபோல் 3 ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது.\nமேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. இதில் 280க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 160க்கும் அதிகமானோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வருகிறது.\nஇந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச்சில வெடிகுண்டு வெடித்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஆகும் இது. இங்குதான் முதல் குண்டு வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த பகுதி வழியாக சென்ற காரில் டேஷ்போர்டில் இருந்த கேமராவில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது. கார்கள் எல்லாம் சாலையில் ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்கும் போதே இந்த குண்டு வெடித்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த சம்பவம் எப்படி நடந்தது என்று விசாரணை நடந்து வருகிறது. அதேபோல் வெடிகுண்டு வெடித்த பின் அந்த பகுதி எப்படி இருந்தது என்பது குறித்தும் உயிரை உறைய வைக்கும் வீடியோக்கள் அதிகமாக வெளியாகி உள்ளது.\n'ஒரு ஆம்பள பத்தாது... உடைமாற்றுவது போன்று கணவனை மாற்றும் வனிதா' ராபர்ட் வெளியிட்ட முகம்சுழிக்கும் உண்மை\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nமைக்கை மூடிக்கொண்டு ரகசியம் பேசியது லொஸ்லியாவா முழு பிக் பாஸ் வீட்டுக்கும் ஏற்பட்ட மிக பெரிய இழப்பு.. பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nபலாலியில் விமான சேவையை ஆரம்பிக்க போட்டி போடும் விமான நிறுவனங்கள் இந்திய நிறுவனம் வெ���ியிட்டுள்ள விருப்பம்\nதேசிய குத்துச்சண்டை போட்டியில் பல பதக்கங்களை வென்ற வட மாகாணம்\nகோத்தபாய தொடர்பாக அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு\nமன்னார் மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இராணுவத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-23T16:15:29Z", "digest": "sha1:AADKB7U6DRLML62FIQVHFOZCYOY7QVND", "length": 11200, "nlines": 119, "source_domain": "www.pannaiyar.com", "title": "கூடாது கூடாது | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\n*நகத்தை பற்களால் கடிக்க கூடாது.\n*மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.\n*தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது\n.*துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.\n*செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படிதிதி தோஷம் இல்லை.\n*அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது. அத்துடன் துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷத்தை உண்டாக்கும்.\n*ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது. கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம். ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது\n*தண்ணீரிலும்,எண்ணெய்யிலும் நம் நிழலை நாம் பார்க்கக்கூடாது.\n*இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமா்ந்து உண்ணக்கூடாது.வெளிச்சத்தில் அமா்ந்தே உண்ணவேண்டும்\n.*உண்ணும்போது முதலில் இனிப்பையும், முடிவில் கசப்பையும் உண்ணவேண்டும்.\n*ஈர ஆடையுடனும், தலைமுடியை அவிழ்த்துவிட்டும் உண்ணக்கூடாது.\n*நெல்லிக்காய், இஞ்சி, தயிா், வறுத்தமா. இவற்றை இரவில் உண்ணக் கூடாது.\n*உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு உடனே எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது.\n*கன்றுக்குட்டி,மாடு ஆகியவை கட்டியிருக்கும்கயிற்றை தாண்டக்கூடாது.*பெண்கள் கண்ணீா்விடும் வீட்டில் செல்வம் தங்காது. அவா்கள் தலையை விாித்துப்போட்டிருப்பதும், இரு கைகளால���ம் தலையை சொறிவதும் வறுமையை உண்டாக்கும்.\n*தன்தாய், தந்தை பிணத்தை தவிர பிறபிணங்களை பிரம்மச்சாாி சுமந்து செல்லக்கூடாது.\n*தன்மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் கணவன் அந்நியா் பிணத்தை சுமந்து செல்லக்கூடாது. ஆனால் தன்தாய், தந்தை, பிள்ளையில்லாத சகோதரன், பிள்ளையில்லாத மாமன் ஆகியோாின் பிணத்தை சுமக்கலாம்.\n*தீட்டு உள்ளவா்கள் கட்டிலில் படுக்க கூடாது. தரையில் தான் படுக்க வேண்டும்.\n* மாலைவெயில், ஓமப்புகை, தூயநீா்பருகுதல், இரவில் பாற்சோறு சாப்பிடுதல் என்பன ஆயுளைவிருத்தி செய்யும்.\nஇயற்கை சார்ந்த வாழ்வியல் என்றால் என்ன \nமரியாதைக்குரிய பிரிட்டிஷ் பொறியாளன் – ஜான் பென்னிகுயிக்.\nகாராம் பசு என்றொரு பசு இனம்\nஎல்லாம் தெரிந்தவர் உலகில் யாருமில்லை….\nகழிவுநீர் விஷவாயு sewer gas தாக்கி அடிக்கடி இறந்து போகிறார்களே அது ஏன்\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/04/Cinema_9571.html", "date_download": "2019-08-23T15:58:44Z", "digest": "sha1:ZCKZCXFUOMI777YJN3JFRR5UYUYT3QD6", "length": 8215, "nlines": 66, "source_domain": "cinema.newmannar.com", "title": "அனைவரையும் சிரிக்க வைப்பதே இனி என் கடமை: வடிவேலு", "raw_content": "\nஅனைவரையும் சிரிக்க வைப்பதே இனி என் கடமை: வடிவேலு\nநீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் வடிவேலு கதா நாயகனாக நடித்து வரும் படம் தெனாலிராமன். இரட்டை வேடங்களில் நடிக்கும் வடிவேலுக்கு ஜோடியாக மீனாட்சி தீக்சித் நடிக்கிறார். இப்படத்திற்கு இசை இமானும், ஒளிப்பதிவை ராமநாத் செட்டியும் கவனிக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி யுவராஜ் தயாளன் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீடு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் வடிவேலு, படத்தின் நாயகி ம��னாட்சி தீக்சித், இசையமைப்பாளர் இமான், படத்தின் தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் சகோதரர்கள் மற்றும் படக்குழுவினர்கள் கலந்துக் கொண்டனர்.\nஇந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் வடிவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2 வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேர் என்னிடம், ஏன் இந்த 2 வருட இடைவெளி என்று கேட்டனர். நடந்தது எல்லாம் உங்களுக்கே தெரியும். பிறகு புலிகேசி மாதிரியான கதைக்கு நீண்ட நாட்களாக காத்திருந்தேன். அப்போதுதான் யுவராஜ் தயாளன் எனக்கு கதை சொன்னார்.\nஅவருடைய கதை எனக்கு பிடித்தது அதனால்தான் நடிக்க ஒத்துக் கொண்டேன். தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் எனக்கு போன் செய்து நீங்கள் நடியுங்கள், நாங்கள் இப்படத்தை தயாரிக்கிறோம் என்று கூறினர். மேலும் இப்படத்தை தயாரித்தால் படம் வெளிவராது என்று தயாரிப்பாளர்களுக்கு போன் செய்து பலர் கூறினர். அதையும் மீறி படம் தயாரித்த ஏஜிஎஸ் சகோதர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இப்படத்தின் நாயகி தேர்வின்போது, பல நடிகைகளை தேர்வு செய்தோம்.\nஅப்படி தேர்வு செய்த நடிகைகளுக்கு எல்லாம், இவருடன் நடித்தால் படம் வெளிவராது, வந்தால் படம் நன்றாக ஓட விடமாட்டார்கள் என்று கூறினர். அதனாலயே பலர் நடிக்காமல் போனார்கள். ஏஜிஎஸ். நிறுவனம் டிக்கெட் போட்டு அழைத்து வந்தால், இங்கு உள்ளவர்கள் சொந்த செலவில் டிக்கெட் போட்டு அவர்களை ஊருக்கு அனுப்பி வைப்பார்கள்.\nஇவ்வளவு பிரச்சினைகளையும் கடந்து, இப்படத்தில் நடித்த நாயகி மீனாட்சி தீக்சித்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஷூட்டிங் முடிந்து செட்டைக் கலைத்தால் வடிவேலின் படம் நின்றுவிட்டது என்று கூறுவதற்காக வாடகை சைக்கிள் எடுத்து சுற்றியவர்கள் கூட உண்டு. ஒவ்வொரு வீட்டின் ரேஷன் கார்டுகளிலும் என் பெயர் இல்லையே தவிர, அந்த குடும்பங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் எனக்கு படவாய்ப்பு கொடுக்கவே பயந்தார்கள்.\nஅந்த நேரத்தில் மலையாளத்தில் இருந்தும், தெலுங்கில் இருந்தும் படவாய்ப்புகள் வந்தன. அந்த மொழி படங்களில் நான் நடித்திருந்தால் வடிவேல் ஊரை காலி செய்துவிட்டு போய்விட்டான் என்று பேசியிருப்பார்கள். அதனால்தான் அந்த படங்களை ஒப்புக்கொள்ளவில்��ை. இவ்வாறு வடிவேல் கூறினார்.\nமேலும், அரசியல் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் என்று அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள். நான் ஒரு காமெடி நடிகன். இனி அனைவரையும் சிரிக்க வைப்பதையே கடமையாகக் கொண்டு செயல்படுவேன் என்று தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/blog-post_92.html", "date_download": "2019-08-23T15:59:43Z", "digest": "sha1:D7C6SAA7WQG6NZ4QY7QHL74ZS2TRAQKS", "length": 7391, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "”பொலிஸ் மா அதிபருக்கு எதிராக எனது போராட்டம் தொடரும் ” டான் பிரசாத் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n”பொலிஸ் மா அதிபருக்கு எதிராக எனது போராட்டம் தொடரும் ” டான் பிரசாத்\nஇந்த நாட்டில் ஒரு துரோகி போன்று செயற்படும் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக தனது போராட்டத்தை எதிர்வரும் நாட்களில் தொடரவுள்ளதாக டான் பிரசாத் தெரிவித்தார்.\nமஹசோன் பலகாயவின் அமித் வீரசிங்கவின் மனைவியுடன் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் மனுவொன்றைத் தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.\nஅதேபோன்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவையும் கைது செய்து அவர் தொடர்பில் உள்ள குற்றச்சாட்டுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் டான் பிரசாத் கேட்டுக் கொண்டார்.\nடான் பிரசாத் என்பவர், ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளை கல்கிஸ்ஸை வீட்டில் வைத்து அச்சுறுத்தியமை, கொழும்பில் கடந்த 2016. 11.03ஆம் திகதியன்று தவ்ஹித் ஜமாத் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக் கணக்கான முஸ்லிம்களை தற்கொலை தாக்குதல் நடத்தி விட்டு, தன்னையும் தீ வைத்து எரித்துக் கொள்ளுவேன் என அறிவித்திருந்தமை போன்றவற்றுக்காக பொலிஸாரினால் பல தடவைகள் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nநிறைவு பெற்றது அவசரகால சட்டம் : நீடிக்க ஜனாதிபதி தீர்மானமில்லை\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நடைமுறைக்கு வந்த அவசரகால சட்டத்தினை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என ஜ...\nபண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...\nபண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள \"மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்\" ஜும்ஆப் பள��ளி வாசலில், ஜும்...\nகோத்தாவுக்கு எதிராக களமிறங்கும் அமில தேரர்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நிறுத்தியுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எந்த ஆதரவையும் வழங்க போவத...\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை செய்ய நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத சம்பவம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-23T16:01:01Z", "digest": "sha1:JT73GIJU4LI7ARSDQLKHMUNJ5SZE77ND", "length": 5702, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "துருவ நட்சத்திரம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏ . எம். வரதராஜன்\nதுருவ நட்சத்திரம் இயக்குனர் ராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜுன், பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-அக்டோபர்-1993.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2013, 16:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-23T16:01:17Z", "digest": "sha1:HAZSXZKSMPGRT7S54CEMEU4OEGCGUTSG", "length": 5823, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹுசைனாபாத் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹுசைனாபாத் சட்டமன்றத் தொகுதி என்பது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது பலாமூ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇந்த தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]\nஹுசைனாபாத், ஹரிஹர்கஞ்சு காவல் வட்டங்கள்\n2014 - இன்று வரை: குஸ்வாகா சிவபுஜன் மேத்தா (பகுஜன் சமாஜ் கட்சி)[2]\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ ஜார்க்கண்டு சட்டமன்றத் தேர்தலின் வென்ற வேட்பாளர்கள், 2014ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்கள் - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 13:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/510218-sunny-leone-asks-sorry-to-a-fan.html", "date_download": "2019-08-23T15:32:21Z", "digest": "sha1:TV6XNWD3UC3SR3YYGXEEW2H74EZIBRRX", "length": 11327, "nlines": 209, "source_domain": "www.hindutamil.in", "title": "தொலைபேசி எண்ணால் தொல்லை: டெல்லி நபரிடம் மன்னிப்பு கோரிய சன்னி லியோன் | sunny leone asks sorry to a fan", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 23 2019\nதொலைபேசி எண்ணால் தொல்லை: டெல்லி நபரிடம் மன்னிப்பு கோரிய சன்னி லியோன்\nதான் நடித்துள்ள படத்தில் நிஜத்தில் ஒருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மொபைல் எண்ணைத் தவறுதலாகப் பகிர்ந்ததற்கு நடிகை சன்னி லியோன் மன்னிப்பு கோரினார்.\n'அர்ஜுன் பாடியால' என்ற படத்தில் சன்னி லியோன் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இதில் தனது மொபைல் எண்ணைக் கூறுவது போன்ற காட்சியில் சன்னி ஒரு எண்ணைப் பகிர, அதைக் கவனித்த ரசிகர்கள் பலரும் நிஜத்தில் அந்த எண்ணுக்கு அழைத்து சன்னி லியோனிடம் பேச முயன்றனர்.\nஅந்த எண், உண்மையில், டெல்லியைச் சேர்ந்த புனீத் அகர்வால் எனபவரின் எண். தொடர் தொலைபேசி அழைப்புத் தொல்லையால், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் புனீத்.\n\"ஜூலை 26 அன்று, படம் வெளியானதும், எனக்குத் தெரியாத பலரிடமிருந்து, சன்னி லியோனிடம் பேச வேண்டும் என பல தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. முதலில் யாரோ விளை��ாடுகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் பிறகுதான் 'அர்ஜுன் பாடியாலா' படத்தில் எனது எண்ணைப் பயன்படுத்தியுள்ளார்கள், சன்னி லியோன் அதை வசனமாகச் சொல்கிறார் என்பது தெரிந்தது\nபலர் என்னைத் தொலைபேசியில் அழைத்து அசிங்கமாகப் பேசுகின்றனர். நான் காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் கொடுத்தும் இன்னும் எதையும் செய்யவில்லை\" என்று புனீத் கூறியுள்ளார்.\nதினமும் 100 - 150 அழைப்புகள் வருவதாகவும், சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதாகவும் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சன்னி லியோன் புனீத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார். \"மன்னித்துவிடுங்கள். உங்களுக்கு இப்படி நடக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. யாரையும் துன்புறுத்துவதும் என் நோக்கமில்லை. இப்படி அழைப்பவர்கள் தொலைபேசியில் அழைப்பவர்கள் சுவாரசியமானவர்களாகத் தெரிகிறார்கள்\" என்று சன்னி லியோன் பேசியுள்ளார்\nதொலைபேசி எண்ணால் தொல்லைடெல்லி நபரிடம் மன்னிப்புசன்னி லியோன்சன்னி லியோன் மன்னிப்புSunny leone\nஇந்திப் படத்தில் கூறிய செல்போன் நம்பர் உண்மையானது; சன்னி லியோனால் டெல்லி இளைஞருக்கு...\nதமிழ் சினிமாவில் சன்னி லியோன்.. நீலப்பட நடிகை என்பதால் சர்ச்சை\nதிருமண வாழ்க்கைக்கு உண்மையும் விட்டுத்தருவதும் முக்கியம்: சன்னி லியோன் பேட்டி\nபிரமிக்க வைக்கிறார் ரஜினி: சந்தோஷ் சிவன் புகழாரம்\n'அசுரன்' அப்டேட்: தனுஷின் 2-வது லுக் வெளியீடு\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் 'பிகில்'\n'இந்தியன் 2' அப்டேட்: ஐஸ்வர்யா ராஜேஷ் விலகல்\nபிரமிக்க வைக்கிறார் ரஜினி: சந்தோஷ் சிவன் புகழாரம்\nஒரேயொரு வீரர் மட்டும் இரட்டை இலக்கம்: ஆஸி. ஆக்ரோஷத்துக்கு 67 ரன்களுக்கு மடிந்தது...\n'அசுரன்' அப்டேட்: தனுஷின் 2-வது லுக் வெளியீடு\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் 'பிகில்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oh-kadhal-ennai-kadhalika-villai-song-lyrics/", "date_download": "2019-08-23T16:22:53Z", "digest": "sha1:LXH6TAJX5PTKVK4BKH3USSIPP22UXECC", "length": 7487, "nlines": 178, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oh Kadhal Ennai Kadhalika Villai Song Lyrics", "raw_content": "\nபாடகி : வாணி ஜெயராம்\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nபெண் : ஓ… காதல் என்னை\nதீயில் வேகும் போதும் ஓதிடும்\nமந்திரம் ஒன்று தான் ஒன்���ு தான்\nஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ\nபெண் : ஓ… காதல் என்னை\nபெண் : கைகள் ஏந்தி\nஆண் : பாலை போல\nபெண் : நான் இன்று சீதை\nஎன்று தீ குளிப்பேன் உன்னாலே\nபெண் பாவம் சாபம் என்று\nஆண் : போதும் போதும்\nகாதலின் பல்லவி ஐ லவ் யூ\nஐ லவ் யூ ஐ லவ் யூ\nஆண் : ஓ காதல் உன்னை\nஆண் : என்னை கொல்லதானா\nஇளமை வந்தது எந்த நாளில்\nபெண் : புருவம் வந்த போதே\nஆண் : ஸ்ரீராமன் வில் வளைத்து\nஎன் சீதை வில் வளைத்து\nபெண் : தீயில் வேகும் போதும்\nஓதிடும் மந்திரம் ஒன்று தான்\nஒன்று தான் ஐ லவ் யூ ஐ\nலவ் யூ ஐ லவ் யூ\nஆண் : ஓ காதல் உன்னை\nபெண் : கன்னி வெண்ணிலா\nஆண் : தீயில் வேகும்\nஒன்று தான் ஒன்று தான்\nபெண் : ஐ லவ் யூ\nஆண் : ஐ லவ் யூ\nபெண் : ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/136100", "date_download": "2019-08-23T16:27:25Z", "digest": "sha1:UN5CRGMVHTMQ7NLQYO47YEXSPG7CFRTQ", "length": 6961, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "பாதுகாப்பு படைப் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு எதிராக விரிவான விசாரணை - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome புலனாய்வு செய்தி பாதுகாப்பு படைப் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு எதிராக விரிவான விசாரணை\nபாதுகாப்பு படைப் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு எதிராக விரிவான விசாரணை\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு எதிராக, தொலைபேசி கலந்துரையாடல் அறிக்கையைப் பெற்று விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு இன்று (16) அறிவித்துள்ளனர்.\nகொழும்பு – கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.\nகுற்றப்புலனாய்வுப் பிரிவினர் சார்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் இன்று மன்றில் ஆவணங்களை சமர்பித்தார்.\nஇதேவேளை, ரவீந்திர விஜேகுணரத்ன கடற்படையிலிருந்து விலகியதன் பின்னர், கடற்படைத் தலைமையகத்தின் அதிகாரிகளுக்கான வீடமைப்பில் 709ஆம் இலக்க அறையை தொடர்ந்தும் பயன்படுத்துகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கடற்படை அதிகாரி ஒருவருக்கு பாதுகாப்புப் பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் சாட்சியாளரை அச்சுருத்தியதாக, பாதுகாப்புப் படைகளின் பி���தம அதிகாரி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleஇலங்கையில் வெற்றுக் கைகளினால் உணவினை தொட்டு மற்றவர்களுக்கு விற்பனை செய்ய தடை.\nNext articleஇன்றைய ராசி பலன்கள் இவைதான் யாருக்கு நன்மை\nபுலனாய்வுதுறையிடம் சிக்கிய முன்று இஸ்லாமிய பயங்கரவாதிகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை படம் பிடித்து அச்சுறுத்தும் புலனாய்வாளர்கள்\n விடுதலைப் புலிகளின் தாக்குதலில் தப்பித்தது எப்படி\nயாழில்,கடல் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு\nயாழில்,கைதுசெய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் வைத்தியரை விடுவிக்குமாறு போராட்டம்\nநல்லூரில்,பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கமாக இருப்பதால் பொலிஸார் தூக்கு காவடிகளை ஆலயத்துக்கு அண்மையில் அனுமதிக்க மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aboutshanmugam-sivalingam.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-23T15:53:20Z", "digest": "sha1:3WRT5GKXDT2O55GSM42GRMCLZOEO26KB", "length": 3056, "nlines": 55, "source_domain": "aboutshanmugam-sivalingam.com", "title": "செங்கதிரோன் | சண்முகம் சிவலிங்கம்", "raw_content": "\nஓரு இலக்கிய வாதியின் பாரம்பரிய சொத்துகள்\nஎம். ஏ. நுஃமான் – குறிப்பெட்டில் இருந்து\nஜெஸ்மி எம். மூஸா நேர்காணல் மூலமாக\nபெளஸர் ஓழுங்கு செய்த அஞ்சலி கூட்டம் முலமாக\nமறு போகத்துக்கு காத்திருக்கும் மண்\nஇதோ செங்கதிரோனின் ‘விளைச்சல்’ குறுங்காவியம் என் கண்முன். அது நீலாவணனின் வேளாண்மை காவியத்தின் தொடர்ச்சி என கவிஞர் கூறுகிறார். ‘விளைச்சல்’ … More\nநான் அறிந்த சசி (6)\nஎம். ஏ. நுஃமான் – குறிப்பெட்டில் இருந்து (1)\nஜெஸ்மி எம். மூஸா நேர்காணல் மூலமாக (1)\nபெளஸர் ஓழுங்கு செய்த அஞ்சலி கூட்டம் முலமாக (1)\n1970 1972 1976 1979 1980 1982 1989 1992 1996 1997 2001 2003 2005 அக்கினி அலை ஆகவே ஓலை களம் கவிஞன் காலம் கீற்று கே.எஸ்.சிவகுமாரன் செங்கதிரோன் தமிழமுது நீர் வளையங்கள் பனிமலர் புதுசு மல்லிகை முனைப்பு முன்றாவது மனிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/11/newmannarcinema_29.html", "date_download": "2019-08-23T16:02:07Z", "digest": "sha1:SO5TKL3OARZV6QWRLJ5FGGBY3LV2YE63", "length": 4053, "nlines": 65, "source_domain": "cinema.newmannar.com", "title": "சுந்தர் சி இயக்கும் கலகலப்பு 2 - அஞ்சலிக்கு பதில் ஸ்ரீதிவ்யா!", "raw_content": "\nசுந்தர் சி இயக்கும் கலகலப்பு 2 - அஞ்சலிக்கு பதில் ஸ்ரீதிவ்யா\nசுந்தர் சி இயக்கும் கலகலப்பு படத்தின் அடுத்த பாகத்தில் அஞ்சலிக்கு பதில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் நாயகி ஸ்ரீதிவ்யா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுந்தர் சி இயக்கத்தில் சிவாஇ அஞ்சலிஇ விமல் ஓவியா நடித்த படம் கலகலப்பு. கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வசூலைக் குவித்தது.\nஅடுத்து கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார் சுந்தர் சி. இப்போது இயக்கி வரும் அரண்மனை படம் முடிந்ததும் இந்த கலகலப்பு 2-வை இயக்குகிறார்.\nமுதல் பாகத்தில் நடித்த அதே சிவா, விமல், ஓவியா உள்ளிட்டோர்தான் இதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். ஏற்கெனவே சிவா, விமல், ஓவியா ஆகியோரின் கால்ஷிட்டை சுந்தர் சி பெற்றுவிட்டாராம்.\nஆனால் அஞ்சலி வருவதுதான் சந்தேகமாக உள்ளதாம். இத்தனைக்கும் தமிழகத்திலிருந்தபடி இப்போது அஞ்சலிக்காக சில பஞ்சாயத்துகளை முன்னின்று பேசுபவர் சுந்தர் சிதானாம். இருந்தும் அஞ்சலியின் கால்ஷீட் கிடைப்பது கஷ்டம் என்பதால், வேறு ஹீரோயினைப் பார்க்கத் தொடங்கியுள்ளார்.\nஅப்போதுதான் ஸ்ரீதிவ்யாவின் கால்ஷீட் கிடைத்திருக்கிறது. அஞ்சலிக்கு பதில் ஸ்ரீதிவ்யாவையே ஒப்பந்தம் செய்துவிட்டாராம் சுந்தர் சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/103908/", "date_download": "2019-08-23T15:48:26Z", "digest": "sha1:S3IP5QJLZLULM7PV67DH72FIPMVJIRWR", "length": 10562, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மகிந்தவிடம் இருந்து மீட்ட நாட்டை, மைத்திரியிடமிருந்து பாதுகாக்க வேண்டும்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவிடம் இருந்து மீட்ட நாட்டை, மைத்திரியிடமிருந்து பாதுகாக்க வேண்டும்…\nஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அவரது அரசாங்கத்திடமிருந்து நாட்டினை மீட்டெடுப்பதற்காகவே 2015 ஆம் ஆண்டில் அனைவரும் ஒன்றிணைந்து போராடி மைத்திரிபால சிறசேனவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.\nஆனால் தற்போது ஜனநாயகத்தினை சீர்குலைக்கும் அவரிடமிருந்து நாட்டினைப் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதாக கவலைவெளியிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில. கருத்து வெளியிட்ட அவ���், 2015 ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கிய போது அவர் நிறைவேற்றுதிகாரம் உடைய ஜனாதிபதி முறையினை இல்லாமல் செய்வார் என்பதே தமது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அவர் நிறைவேற்றதிகாரத்தினை மாத்திரமன்றி, ஜனாதிபதி ஒருவருக்கு இல்லாத அதிகாரங்களையும் பயன்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றார். இவ்வாறான ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் விரோதமான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.\nTagsபாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன மஹிந்த ராஜபக்ஸ மைத்திரிபால சிறசேன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nமகிந்தவின் அலுவலகத்திற்கான பண முடக்க பிரேரணை கையளிக்கப்பட்டது…\nபல்கேரியா அணி பயிற்சியாளர் இடைநீக்கம்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அல��யும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/06/02", "date_download": "2019-08-23T16:14:43Z", "digest": "sha1:7XUUW56GMK7BCCKOA5OWUCKORFRVE67R", "length": 3944, "nlines": 76, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 June 02 : நிதர்சனம்", "raw_content": "\nபடம் பணத்திற்காக நடிகைகள் படுகிறார்கள்\nஅகத்தின் அழகு ஸ்பாஞ்சில் தெரியும்\nசெக்ஸ் நமக்கு பாதுகாப்புக் கவசம்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது \nகாதலியை இளவரசி போல் பார்த்து கொள்வேன் – இந்திய கிரிக்கெட் வீரர்\nநடிகை டிடி திவ்யதர்ஷினி விவாகரத்துக்கான உண்மையான கரணம் இதுதான்\nகட்டுப்பாடுடன் இரு ஸ்ருதியை கண்டித்த கமல்\nபயனின்றித் தொடர்ந்த சர்வகட்சி மாநாடு: அதிகரித்த வன்முறைத் தாக்குதல்கள்\nஆணாக மாறும் பெண்கள் ஓர் வினோத கிராமம்\nஅமெரிக்காவில் பாலியல் பலாத்காரம் இந்திய தொழிலதிபருக்கு 25 ஆண்டு சிறைவாசம்\nநம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோற்ற பிரதமர் வலுக்கட்டாயமாக பதவி நீக்கப்பட்டார்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T15:44:18Z", "digest": "sha1:PGUKY4AMVQN5RRLD7NUWQVRPBFXGS4EY", "length": 10940, "nlines": 251, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுக்கிரீவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு கிஷ்கிந்தை நாட்டின் மன்னராக்குவேன் என இராமன் உறுதியளித்தல்\nசுக்கிரீவன் (சமசுக்கிருதம்: : सुग्रीव, Sugrīva) இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கதை மாந்தர். வானரர்களின் அரசனும் வாலியின் சகோதரனும் ஆவான். சீதையைத் தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் வானரர்களின் அரசனான சுக்கிரீவனின் நட்புக் கிடைத்தது.[1] சுக்கிரீவனின் அமைச்சராக ஜாம்பவான், அனுமான் ஆகியோர் இருந்தனர். இராமன் சுக்கிரிவனுக்கு அவனது கொடிய அண்ணனான வாலியிடமிருந்து கிஷ்கிந்தையை மீட்டுக் கொடுத்து அவனை கிஷ்கிந்தையின் அரசனாக்கினான்.[2] பின்னர் சுக்கிரவன் சீதையைத் தேடுவதற்கு உதவி புரிந்தான். இராமன் சீதையை இராவணனிடம் இருந்து மீட்பதற்கு புரிந்த போரில் சுக்கிரீவன் தனது வானரப் படையுடன் உதவி புரிந்தான்.\n↑ நட்புக் கோட் படலம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Sugriva என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 16:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-23T15:42:42Z", "digest": "sha1:6H5FUYA3B3SZ5U4YSS7R4M7MUBFATWAA", "length": 8103, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியாவில் விளையாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய விளையாட்டரங்குகள்‎ (2 பகு, 16 பக்.)\n► இந்திய விளையாட்டு நிர்வாகிகள்‎ (1 பகு, 1 பக்.)\n► இந்திய விளையாட்டு வீரர்கள்‎ (25 பகு, 8 பக்.)\n► இந்திய விளையாட்டுக்கள்‎ (1 பகு, 7 பக்.)\n► இந்தியக் காற்பந்து அணிகள்‎ (1 பக்.)\n► இந்தியக் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள்‎ (1 பக்.)\n► இந்தியாவில் கால்பந்துப் போட்டிகள்‎ (1 பகு, 16 பக்.)\n► இந்தியாவில் துடுப்பாட்டம்‎ (5 பகு, 32 பக்.)\n► இந்தியாவில் மாநிலங்கள்/ ஒன்றியங்கள் வாரியாக விளையாட்டு‎ (4 பகு)\n► இந்தியாவின் விளையாட்டு ஆளுமைக் குழுக்கள்‎ (3 பக்.)\n► ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா‎ (1 பகு, 8 பக்.)\n► விளையாட்டுகளில் இந்திய தேசிய அணிகள்‎ (3 பக்.)\n\"இந்தியாவில் விளையாட்டு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\n1951 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n1987 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்\n1995 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்\nஇந்திய தேசிய காற்பந்து அணி\nஇந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்\nவளைதடிப் பந்தாட்ட உலகத் தொடர்\nஇந்த ���பி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2010, 22:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/04/castenikayas.html", "date_download": "2019-08-23T17:24:57Z", "digest": "sha1:QXPGUD4DJ37LFI55UUF3DQETHTNDS5NP", "length": 42139, "nlines": 89, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சாதி வெறி கோலோச்சும் பௌத்த நிக்காயக்கள் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இனவாதம் , என்.சரவணன் , கட்டுரை , வரலாறு » சாதி வெறி கோலோச்சும் பௌத்த நிக்காயக்கள் - என்.சரவணன்\nசாதி வெறி கோலோச்சும் பௌத்த நிக்காயக்கள் - என்.சரவணன்\nபௌத்த நிக்காயக்களுக்கு இடையிலான சாதிப் பிரச்சினை மீண்டும் சூடு பிடித்துள்ளது\nதேரவாத திபிடகத்தை கடந்த ஜனவரி மாதம் இலங்கையின் மரபுரிமையாக பிரகடனப்படுத்திய நிகழ்வை நாம் அறிவோம். அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 16 தொடக்கம் 23 ஆம் திகதிவரையான காலத்தை திபிடக வாரமகாவும் பிரகடப்படுத்தப்பட்டு அந்த நாட்களில் திபிடகவைக் கொண்டாடும் நிகழ்வுகள் நாடெங்கிலும் சிங்கள பௌத்தர்களால் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. மார்ச் 23 அன்று கண்டி தலதா மாளிகையில் அந்த வாரத்தை நிறைவு செய்யும் நாளில் கண்டியில் நிகழ்ந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திபிடகவை உலக மரபுரிமையாக ஆக்கும் முன்மொழிவை செய்யும் நிகழ்வும் ஏற்பாடாகியிருந்தது.\nஇந்த நிகழ்வுக்கு இலங்கையின் அதியுயர் பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகா நாயக்கர்களும் ஆயிரக்கணக்கான பிக்குமார்களும் கலந்துகொண்டிருந்தனர். ஆனால் அங்கு கலந்து கொண்டிருந்த நிக்காயக்களின் தலைமைப் பிக்குமார்கள் சமமாக அங்கு நடத்தப்படவில்லை என்கிற சர்ச்சை இப்போது எழுத்துள்ளது. குறிப்பாக அவர்களுக்காக ஒழுங்கு செய்யபட்டிருந்த இருக்கைகளில் மல்வத்து, அஸ்கிரி ஆகிய நிக்காயக்களின் தலைமைப் பிக்குகளுக்கு மாத்திரம் இருக்கைகளை உயரமாகவும் அவர்களுக்கு அருகிலேயே ராமக்ஞ, அமரபுர ஆகிய நிக்காயக்களின் தலைமைப் பிக்குகளுக்கு உயரம் குறைந்த இருக்கைகளை ஒழுங்கு செய்திருந்தமை பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.\nஊடகங்கள் இதனை குறிப்பாக பதிவு செய்தன. சமூக வலைத்தளங்களில் இது பற்றி பெரும் விவாதங்களே நடந்து வருகின்றன. இதற்கிடையில் இந்த நிகழ்வு முடிந்து இரு நாட்களின் பின்னர் 27ஆம் திகதி ராமக்ஞ நிக்காய ஒரு முக்கிய எதிர்ப்பு அறிக்கையை வெளியிட்டது. ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டிருந்த கண்டன அறிக்கையில் “உபசம்பத்தா” (பௌத்த தீட்சை) பெற்ற அனுபவ முதிர்ச்சியின் அடிப்படையிலேயே பிக்குமார்களுக்கான ஆசன தரவரசை அமைக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும், அது மட்டுமன்றி மூத்த நிலை பௌத்த மதகுருக்கள் என்பதைக் கூட கவனத்திற்கொள்ளாது அவர்களை உயரம் குறைந்த ஆசனங்களில் இருத்த வைத்தது மரபு மீறிய செயல் என்று அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக 97 வயதையுடைய மூத்த மகாநாயக்கரை மதிக்காத செயல் என்றும் மோசமான அவமதிப்பு என்றும், அற மீறல் என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது.\nஇந்த பாரபட்சம் வேண்டுமென்றே சாதி அடிப்படையிலான தர வரிசைப்படியே இந்த ஆசனங்கள் அமைக்கப்பட்டிருப்பதையே இந்த அறிக்கையில் மறைமுக கண்டனமாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஊடக விவாதங்களில் காண முடிகிறது. நிக்காயக்களுக்கு இடையிலான சாதிச் சண்டைகள் நடைமுறையில் வலுவாக இருந்தாலும் வெளிப்படையாக சாதியைக் குறிப்பிட்டு அந்த பாரபட்சங்கள் நடப்பதில்லை.\nமிகவும் சூட்சுமமாகவும், நுணுக்கமாகவும் அவை நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி செயலக ஊழியர்களை குறிப்பிட்ட அறிக்கையின் மூலம் கண்டித்திருந்தாலும் கூட நிருவனமமயப்பட்ட சாதியம் இப்படித் தான் மறைமுகமாக தனது பாரபட்சத்தை நிறைவேற்றிக்கொண்டே செல்வதை அவதானிக்க முடியும். ஜனாதிபதி செயலக ஊழியர்கள் மாத்திரம் விதிவிலக்கா என்ன\nஅமரபுர, ராமக்ஞ நிக்காயக்கள் முறையே பிற்படுத்தப்பட்ட, தலித் நிக்காயக்களாக நடத்தப்படுபவை. இந்த வைபவத்தில் அவர்கள் வெளிப்படையாக தனித்து ஓரங்கட்டப்பட்டுள்ளதையே இனங்கான முடிகிறது. இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாதியத்தை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் அவர்கள் எந்த பாரபட்சத்தை இங்கு காட்ட விளைகிறார்கள் என்பது.\nஇலங்கையின் பௌத்த சங்க அமைப்புமுறையை நிகாய என்று அழைப்பார்கள். அது பிரதான மூன்று “நிகாய”க்களாக இயங்கி வருகின்றது. சீயம் நிக���ய, அமரபுர நிகாய, ரமாக்ஞ நிகாய என்கிற இந்த மூன்று நிகாயக்களும் சாதி ரீதியில் பிளவு பட்டு இயங்குபவை. யாழ்ப்பாண சாதிய கட்டமைப்போடு ஒப்பிட்டு கூறுவதானால் முறையே வெள்ளாளர், கரையார், தலித் சமூகங்களாக இந்த மூன்றும் பிளவுற்றிருப்பதாக கொள்ளலாம்.\nஇலங்கையில் பௌத்த தீட்சையளிக்கும் வழிமுறை (உபசம்பதா சடங்கு) இல்லாதொழிந்து போயிருந்த ஒரு காலத்தில் மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் ஆதரவில் வெலிவிட்ட சரணங்கர தேரரின் தலைமையில் பௌத்த சமயம் கண்டி ராஜ்ஜியத்தில் மீண்டும் புத்துயிர் பெற்றது.\nஉபாலி என்கிற பிக்குவின் தலைமையில் சீயம் சென்று அங்கிருந்து பௌத்த தீட்சையளிப்பதற்கு தகுதியான பிக்குமார்களை அழைத்து வந்தனர். 1753இல் இருந்து தான் மீண்டும் பௌத்த தீட்சையளிக்கும் மரபு ஆரம்பிக்கப்பட்டது. அப்படி ஆரம்பிக்கப்பட்டது தான் சியம் நிக்காய. ஆனால் ஒரு தசாப்தம் கூட கடக்கும் முன் “கொவிகம” சாதியினருக்கு மாத்திரமே தீட்சயளிக்கும் வழிமுறையை பின்பற்றத் தொடங்கினர். “கொவிகம” சாதி தவிர்ந்தவர்கள் பிக்குவாக ஆக அரச அனுசரனையோ ஆதரவோ கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் 1779 இல் அம்பகஸ்பிட்டியே ஞானவிமல தேரர் பர்மாவுக்குச் சென்று அங்கிருந்து தீட்சை பெற்று வந்தார். 1803இல் அவர் ஆரம்பித்தது தான் அமரபுர நிக்காய. மியான்மாரின் பழைய தலைநகருக்குப் பெயர் தான் அமரபுர என்பது.\nகீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (கண்டியை ஆண்ட மதுரை நாயக்க வம்சத்து தமிழ் மன்னன்) பௌத்த மதத்தை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் அளப்பரியது. அதுபோல கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் கொவிகம சாதிக்கு சார்பான தீர்மானங்களை எப்போதும் எடுத்துவந்தவர் என்பதும் வரலாற்றுக் குறிப்புகள் தெளிவுறுத்துகின்றன. கண்டி மல்வத்து, அஸ்கிரிய ஆகிய இரண்டு விகாரைகளை மையப்படுத்தி இரண்டு பிரதான பௌத்த நிகாயக்களை அமைத்து நாட்டிலுள்ள அனைத்து பௌத்த விகாரைகளும் இந்த நிகாயாக்களின் பரிபாலனத்துக்கு கீழ் கொண்டு வரப்பட்டன. இவை இரண்டிற்கும் கீழ் பௌத்த துறவிகளாக நியமிக்கப்படுபவர்கள் கொவிகம சாதியை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்கிற சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nசிங்கள பௌத்தர்களில் கொவிகம அல்லாதவர்கள் இதனால் பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக கராவ, சலாகம, துராவ சாதியினர் ஏமாற்றமுற்றதுடன் தமது எதிர்ப்பையும் வெளியிட்டனர். துறவறம் பூண்டிருந்த சில பிக்குமார்; நிலப்பிரபுக்கள், உயர் சாதியினர் இருக்குமிடங்களில் தமது பழக்கதோசத்தால் தமது சீருடையையும் கழற்றிவிட்டு பாதம் பணிந்து வணங்கியிருக்கிறார்கள். சில பிக்குமார் நடனம், பறையடித்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த செய்தி மன்னரின் காதுகளுக்கு எட்டியது. இந்த பின்னணியில் தான் குறித்த சட்டத்தை மன்னர் கொண்டு வந்தார் என்கின்றன குறிப்புகள். சாதி மேலாதிக்க கொவிகம சாதியினருக்கு இது வாய்ப்பாகப் போனது.\nகொவிகம அல்லாதோர் அந்த சட்டம் குறித்து தமது கவலையை தெரிவித்ததுடன், அவர்களின் முறைப்பாடுகளும் மன்னரை சேர்ந்தன. ஒன்றும் நடக்கவில்லை. எனவே அந்த மூன்று சாதியினரும் சேர்ந்து 1772 இல் தாமே இரண்டு இடங்களில் துறவற நிகழ்வை ஏற்பாடு செய்தனர். ஆனால் அதனை மலைநாட்டு பௌத்த பெரியார்களிடமிருந்தோ, மக்கள் மத்தியிலோ எந்த மதிப்பும் கிடைக்கவில்லை.\nதுறவறத்துக்குள் நுழைந்த பிக்குகளுக்கு “உபசம்பதா சடங்கு” என்கிற துறவற நிகழ்வு மிக முக்கியம். அதன் பின்னர் தான் உத்தியோகபூர்வமான நிலைக்கு அவர்கள் உயர்த்தப்படுவார்கள். அதனை இரண்டு நிகாயக்களும் மறுத்த நிலையில் இந்த மூன்று சாதியினரும் பர்மாவுக்கும், தாய்லாந்துக்கும் (சீயம்) 1799-1813 காலப்பகுதியில் பல தடவைகள் சென்று அங்கு துறவற நிகழ்வை நடத்தி விட்டு வந்தார்கள். அதற்கான செலவுகளை சலாகம சாதியை சேர்ந்த வர்த்தகர்கள் ஒழுங்கு செய்து கொடுத்தார்கள்.\nஞானவிமலதிஸ்ஸ தேரர் “உபசம்பதா” செய்துகொண்டு அந்த பிக்கு பரம்பரையின் தலைமைப் பதவிக்கு பர்மா அரசர் நியமித்திருப்பதாக ஒரு கடிதத்தைக் கொண்டு வந்ததுடன் மல்வத்து பீடத்தின் சங்க நாயக்கருக்கும் ஆங்கில தேசாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டபோதும் அவை எதுவும் கணக்கில் எடுக்கப்படவில்லை. கண்டியைச் சேர்ந்த உயர்சாதி நிக்காயக்கள் இப்படி ஒரு புதிய நிக்காய தோற்றம் பெறுவதில் அதிருப்தியுற்றிருந்தனர். கண்டி கைப்பற்றப்படாத காலத்தில் கூட சங்க நாயக்கர்களுக்கும் ஆங்கில தேசாதிபதிக்குமிடையில் அன்று நட்பு இருந்தது என்று டொய்லியின் நாட்குறிப்பில் இருக்கிறது. எனவே அன்றைய தேசாதிபதி பிரவுன்றிக்கு ஊடாக புதிய நிக்காய தோற்றம் பெற முடியாதவாறு தடை செய்தனர்.\nதேசாதிபதியின் இந்த தடையை எதிர்த்து அப்போது களுத்துறை முதல் மாத்தறை வரையிலான கருவா தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் (சலாகம சாதியைச் சேர்ந்தவர்கள்) வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவாக அந்தத் தடையை தேசாதிபதி நீக்கியிருக்கிறார். இந்த விபரங்கள் விரிவாக மிகெட்டிவத்த குணானந்த தேரரின் சுயசரிதத்தில் (கொடகே வெளியீடு) விபரிக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையில் வடக்கு பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு சைவக் கோவில்கள் தடைசெய்யப்பட்டு இருந்ததைப்போல பௌத்த விகாரைகளிலும் நிலைமை இருந்திருக்கிறது.\nஇந்த நிலமைகளைத் தொடர்ந்து கொவிகம சாதி அல்லாதோருக்கான நிக்காய \"அமரபுர நிக்காய\" என்கிற பெயரில் தொடங்கப்பட்டது. குறிப்பாக கராவ (மீன் பிடி சமூகம்), சலாகம (கருவா செய்கையில் ஈடுபடுவோர்), துராவ (கள் இறக்குவோர்) ஆகிய சாதியினரே அமரபுர நிக்காயவில் உள்ளடங்குபவர்கள்.\nபிக்குகளின் \"சங்க சபை\"களுக்குள் இருக்கும் சாதியத்துக்கு எதிராக போராடிய பிக்குகளின் கதைகள் கூட ஏராளமாக இருக்கின்றன. 1810 இல் பாணந்துறையிலுள்ள கல்கொட பௌத்த விகாரையில் நடக்கும் நிகழ்வுகளில் கொவிகம சாதியினருக்கு ஒருபுறமும் ஏனைய சாதியினருக்கு மறுபுறமும் ஒதுக்கப்பட்ட நிலை காணப்பட்டது. இந்த நிலைமையை எதிர்த்து கராவ சாதியச் சேர்ந்த 18 பேர் வெளியேறி தமக்கான சொந்த விகாரையை அமைத்துக்கொண்டனர். அந்த விகாரை இன்றும் பாணந்துரையில் \"ரன்கொத் விகாரை\" என்கிற பெயரில் இருக்கிறது.\nரன்கொத் விகாரை - பாணந்துறை\nகொவிகம அல்லாதோருக்கான நிக்காய ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கரையோரப்பகுதிகளில் கொவிகம சாதி அல்லாதோரால் புதிய விகாரைகள் தோற்றுவிக்கப்பட்டன. அவற்றுக்கு கராவ, சலாகம, துராவ சாதிகளைச் சேர்ந்த தனவந்தர்கள் உதவினார்கள். அந்த விகாரைகள் சாதிபேதமற்று இயங்கத்தொடங்கிற்று.\nஅதே பர்மாவில் ‘ராமக்ஞபுர’த்தில் இருந்த விகாரையில் தீட்சை பெற்று திரும்பிய பிக்குமார்களால் 1863 இல் ஆரம்பிக்கப்பட்டது தான் “ராமக்ஞ நிக்காய”.\nஅரசியல் அதிகாரத்தில் சீயம் நிக்காயவின் வகிபாகம்\nஉயர் சாதி “சீயம் நிக்காய”வின் கீழ் மாத்திரம் 8 பிரிவுகள் உண்டு. அஸ்கிரி, மல்வத்து என்பவை அவற்றில் பலமான பிரிவுகள். அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஓடி��்சென்று ஆசி பெற முனைவதும், அரசியல் விளக்கங்கள் அளித்து தமக்கு சாதகமாக இருக்கக் கோருவதும் இந்தப் பிரிவுகளிடம் தான். தேர்தல் காலங்களில் தமது கட்சி விஞ்ஞாபனத்தின் முதற் பிரதிகளை இந்த பீடத்தலைவர்களிடம் கொடுத்து, ஆசீர்வாதம் பெற்றுவிட்டு, அதனை ஊடகங்களில் பெரிதாக காட்டிவிட்டு பிரச்சாரங்களைத் தொடக்குவது ஒரு மரபாகவே இருக்கிறது.\nதேர்தல் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது நோர்வே பிரதிநிதி எரிக் சுல்ஹைம் பல தடவைகள் சமாதான யோசனைகளை எடுத்துக் கொண்டு ஓடிப்போய் விளக்கம் கொடுத்து ஆசி பெற்று திரும்பியதும் இந்தத் தரப்புகளிடம் தான். கண்டி தலதா மாளிகையும், புத்தரின் புனித தாதுப்பல் என்பவையும் இந்த இரு தரப்பினரின் பொறுப்பில் தான் இருக்கின்றன.\nசீயம் நிக்காயவின் கோட்டே பிரிவைச் சேர்ந்தவர் தான் பிரபல சிங்கள பௌத்த இனவாத பிக்குவாக அறியப்படும் ஞானசார தேரர். ஞானசார தேரரை விடுவிக்கச் சொல்லி இன்று சகல நிக்காயக்களும் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்பது தமது இனவாத தலைமைப் பிரதிநிதி என்பதால் மட்டுமல்ல; கூடவே அவர் சீயம் நிக்காயவைச் சேர்ந்த ஒருவர் என்பதாலும் தான். ஞானசார தேரர் மீது பௌத்த பீட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுவாக பிக்கு தரப்புகளில் யோசனை முன்வைக்கப்பட்ட வேளை அவர் பாதுகாக்கப்பட்டு வருவதும் அவரின் அதிகாரத்துவ சாதி நிக்காயவின் பலத்தால் தான்.\nஅமரபுர நிக்காயவும் தமக்குக் கீழ் 22 பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் ஓடுக்கப்பட்ட சாதியினரின் நிக்காய அது. இந்த பிரிவுகளுக்கென தனியான மகா நாயக்கர்கள் உள்ளார்கள்.\nசிங்கள வெள்ளாளர்களான கொவிகம சாதியின் ஆதிக்கம் சிங்கள அரசியல் சூழலில் எத்தகையது என்பது பற்றி நிறையவே சமகால ஆய்வுகள் வெளியாகியிருக்கின்றன.\nகண்டியிலுள்ள ராமக்ஞ நிக்காய, அமரபுர நிக்காய ஆகியவை சாதிய ரீதியில் பிளவுண்டிருந்தாலும் கூட அங்கே வெளிப்படையான நடைமுறை கிடையாது. அனால் சீயம் நிக்காய வெளிப்படையாக சாதியத்தைக் கைகொள்கிறது. பௌத்த பிக்குவாக மாறவிரும்புபவர்கள். அல்லது மாற்றப்படும் சிறுவர்கள் உயர் சாதி கொவிகம குலத்தைச் சேராதவருக்கு பௌத்த தீட்சை வழங்குவதில்லை. அதாவது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பௌத்த பிக்குவ���க தமது நிக்காயவுக்குள் உள்வாங்குவதிலை. ஆனால் சீயம் நிக்காய போன்றவை உயர்சாதியற்ற பெரும் பணக்காரர்கள் வழங்கும் உதவிகளையும், வசதிகளையும் அனுபவிக்கவே செய்கின்றன.\nகடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய கெப்பட்டிபொல உள்ளிட்ட “வீரர்களை” துரோகியாக பிரகடனப்படுத்திய வர்த்தமானிப் பத்திரிகையை செல்லுபடியற்றதாக்கி அவர்களை தேசிய வீரர்களாக அறிவிக்கும் தேசிய நிகழ்வை ஜனாதிபதித் தலைமையில் கண்டி மகுல் மடுவவில் நிகழ்த்தப்பட்டது. அந்த நிகழ்வில் ராமக்ஞ நிக்காயவைச் சேர்ந்த மகாநாயக்கர்களுக்கு ஆசனங்களை வைப்பதற்கு சீயம் நிக்காய மகாநாயக்கர்கள் எதிர்த்திருந்த செய்திகளையும் இந்த இடத்தில் நினைவுகொள்ளவேண்டும்.\nஇன்னமும் இலங்கையின் நாளாந்த பத்திரிகைகளில் பௌத்த பிக்குவாக ஆவதற்கு கொவிகம சாதியைச் சேர்ந்தவர்கள் “இன்ன” விகாரைக்கு தேவை என்கிற நாளாந்த பத்திரிகை விளம்பரங்கள் வெளிவரவே செய்கின்றன.\nஇலங்கையின் பௌத்த துறவிகள் நிக்காயக்களாக பிரிந்து இருந்தாலும் பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு தமது அனுசரணையை ஒன்று சேர்ந்து வழங்கத் தயங்குவதில்லை. அஸ்கிரிய, மல்வத்து, கோட்டே, அமரபுர போன்ற நிக்காயக்களுக்கு மகா நாயக்கர்கள் உள்ளனர். அதுவும் அமரபுர நிக்காயவுக்கு 20க்கும் மேற்பட்ட மகா நாயக்கர்கள் இருக்கின்றார்கள்.\nகண்டியில் நிகழ்ந்த பாரபட்சம் பற்றி முகநூலில் நிகழ்ந்த விவாதமொன்றில் பிரபல சமூக செயற்பாட்டாளரும் “நீதியான சமூகத்துக்காக” என்கிற அமைப்பின் முன்னாள் தலைவரும் சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தென்மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டவருமான ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் சில கவனிக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.\nசாராம்சத்தில் அவரின் கருத்தின் படி இதை சாதிய அடிப்படையில் பார்க்கத் தேவையில்லை என்றும் தேவையேற்பட்டால் யாரேனும் பிக்குவாக சீயம் நிக்காயவில் சேர்க்கவேண்டுமென்றால் தன்னை தொடர்பு கொள்ளும்படியும்; தான் அதை ஒழுங்கு செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். (மார்ச் 28 முகநூல் விவாதத்தில்) அதற்கு பதிலளித்த லொக்குலியன கீர்த்தி என்பவர் “உங்களால் ‘மஹான’ செய்ய முடியும் (பிக்குவாக சேர்ப்பிப்பது) என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் உங்களால் அவர��களுக்கு அங்கே ‘உபசம்பதா’ (பௌத்த தீட்சை) செய்து வைக்க முடியுமா” என்று சவாலிட்டிருந்தார். அந்த விவாதத்தில் பலவற்றுக்கும் பதிலளித்த ஆளுனர் இந்தக் கேள்விக்கு இறுதிவரை பதில் அளிக்கவில்லை.\nபத்திரிகை விளம்பரம் : பிக்குவாக விரும்பும் கொவிகம சாதியைச் சேர்ந்த மூவர் தேவை.\nசீயம் நிக்காய பன்சலை ஒன்றுக்கு தீட்சை கொடுத்து பன்சலையை பொறுப்பு வகிக்ககூடிய 20-65 இடைப்பட்ட வயதுடைய ஒருவரைக் கோரி விடுக்கப்பட்ட பத்திரிக்கை விளம்பரம் இது. \"கே\" என்று முடியும் பெயர்களில் இருக்காத பரம்பரைப் பெயரில் \"லாகே\" என்று முடியக் கூடியவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்கக் கோருகிறது. அதாவது நேரடியாக \"கொவிகம\" சாதியை மட்டும் விண்ணப்பிக்கும் படி கோருகிறது\nஇன்றும் பிக்குமாரை இணைந்து கொள்ளக் கோரும் பத்திரிகை விளம்பரங்களில் குறிப்பிட்ட சாதியை மட்டும் கோரும் விளம்பரங்களை காண முடிகிறது. அது போல திருமண விளம்பரங்களும் கூட சாதி கோருகின்ற சிங்கள விளம்பரங்கள் தொடரவே செய்கின்றன. அது மட்டுமன்றி தமது பரம்பரைப் பெயர்களை வைத்து சாதியை அடையாளம் காண்பதால் தமது பெயர்களை மாற்றிக்கொள்கிற விளம்பரங்களையும் கூட தேசிய நாளிதழ்களில் காண முடிகிறது.\n“நஜஜ்ஜா வசலோ ஹோதி – நஜஜ்ஜா ஹோதி பிரஹ்மனோ கம்மனா வசலோ கோதி – கம்மனா ஹோதி பிரஹ்மனோ...” (வசல சூத்திரம்)\n“எந்தவொரு மனிதனும் பிறப்பால் தாழ்த்தப்பட்டவரோ, பிராமணரோ கிடையாது. ஒருவன் தனது நன்னடதையாலேயே உயர்ந்தவனாக போற்றப்படுகிறான்.” என்கிறார் புத்தர்.\nஇதனால் தான் சொல்கிறோம் இலங்கையின் தோல்விகளுக்குக் காரணம் “கௌதம பௌத்தம்” என்பது சிங்கள பௌத்தமாக மாற்றம் பெற்றதால் தான் என்பதை நாம் அடித்துச் சொல்ல முடியும். அந்த சிங்கள பௌத்தம் வெறும் மூடத்தனமான இனவாதத்தை மாத்திரம் தாங்கியிருக்கவில்லை மாறாக சொந்த சிங்கள பௌத்தர்களையே சாத்திய ரீதியில் பிளவுபடுத்தி அதிகாரதத்துவ படிநிலை அடுக்கையும் கொண்டு இயங்குகிறது.\nநன்றி - தமிழர் தளம்.\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n“கோட்டா” US குடியுரிமையை இழக்கவில்லை – இன்றைய அமெரிக்க ஆதாரம் - என்.சரவணன்\nஅமெரிக்கா தமது நாட்டில் குடியுரிமையை இழந்தவர்களின் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என வருடத்���ுக்கு நான்கு தடவைகள் வெளியிடுவது...\nசாவு வரியிலிருந்து முலை வரி வரை - என்.சரவணன்\nஇலங்கையின் வரி வசூலிக்கும் வழிகள் பற்றிய பண்டைய கால விபரங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் தரவல்லவை. அரசுகள் இயங்குவது மக்களின் ...\nமுகநூலை ஆட்டுவிக்கும் ராஜபக்சவாதிகள் - என்.சரவணன்\nஉலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/mythiri.html", "date_download": "2019-08-23T16:56:33Z", "digest": "sha1:6YNHGV5MXWZPKJ62FPACKDRMXEW5BY4I", "length": 9379, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "நாயாறு போகின்றாராம் மைத்திரி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நாயாறு போகின்றாராம் மைத்திரி\nடாம்போ August 15, 2018 இலங்கை\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதிக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 22ம் திகதி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அரச அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான உடமைகள் நேற்றுமுன்தினம் இரவு தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் நேற்று பதற்றம் ஏற்பட்டிருந்தது.\nசுதந்திரக்கட்சி சார்பு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரது உறுதி மொழியினையடுத்தே குழப்ப நிலைதோன்றியுள்ள நிலையில் மைத்திரியின் வருகை அறிவு வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், சம்பவம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவை கூட்டத்தின் போது கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்து பேசியுள்ள இலங்கை ஜனாதிபதி, எதிர்வரும் 22ம் திகதி முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அங்கு இரு தரப்பினருடனும் பேசி, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிங்கள மீனவர்கள் கடற்படையின் பாதுகாப்பிலேயே இருக்கின்றனர்.அவர்களது கண்காணிப்பிலேயே அடாவடியில் ஈடுபடுகின்றனர்.சட்டத்தை இயற்றுபவர்களாக அவர்களே உள்ளனர்.அதனை மீறுபவர்களாகவும் அவர்களே உள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.\nஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களிற்கு எந்த பாதுகாப்பு இல்லாத நிலையில் ச��ங்கள மீனவர்களிற்கு கடற்படை மற்றும் இராணுவம் சீருடையிலும் சிவில் உடையிலும் பாதுகாப்பு வழங்கிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் காெழும்பு சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/105222/", "date_download": "2019-08-23T15:10:58Z", "digest": "sha1:LJVIMHZRZDOPJ32DNKH5AILR7NF666S7", "length": 11655, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "ராமேஸ்வரம் மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அறிவிப்பு:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராமேஸ்வரம் மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அறிவிப்பு:-\nஇலங்கை கடற்படையினரின் அத்துமீறலை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, இலங்கை கடற்படை மீது தமிழக மெரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nநேற்று முன் தினம் புதன் கிழமை இரவு கச்சை தீவு அருகே இலங்கை கடற்படைக் கப்பல் மோதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற நான்கு மீனவர்கள் நடுகடலில் படகு முழ்கியதால் அவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை பொலிஸாரும் ஒப்படைத்தனர்.\nஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (30) மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது குறித்த 4 மீனவர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டு படகிலிருந்த நான்கு மீனவர்களையும் சட்ட விரோதமாக கைது செய்து கொண்டு சென்றதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், படகுக்கு நிவாரணத்தொகை வழங்கிட கோரியும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி நாளை சனிக்கிழமை (1.12.2018) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தை இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் அறிவித்துள்ளது.\nஇதனிடையே படகின் உரிமையாளர் வேலாயுதம் தனது படகை இந்திய எல்லையில் வைத்து இலங்கை கடற்படை ரோந்து கப்பலால் மோதி முழ்கடித்து படகில் இருந்த நான்கு மீனவர்ளையும்; கைது செய்யுள்ளதால் இலங்கை கடற்படை மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்ததின் பெயரில் மண்டபம் மெரைன் காவல் நிலைத்தில் இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.\nTagsஇலங்கை கடற்படை கச்சை தீவு நிவாரணத்தொகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி\nஇந்���ியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nஒதியமலைப்படுகொலையை நினைவுகூறும் நினைவுத் தூபி\nமன்னாரில் மனித உரிமை தொடர்பான கருத்தமர்வு\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_128.html", "date_download": "2019-08-23T15:48:53Z", "digest": "sha1:AHEATLH4CKTV5BVRKPCWREZV4K6IYHWP", "length": 7700, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பாரதூரமான மோசடிகளையும் அம்பலப்படுத்தவுள்ளோம் - நாமல் குமார - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nபாரதூரமான மோசடிகளையும் அம்பலப்படுத்தவுள்ளோம் - நாமல் குமார\nபாரிய மோசடிகள் குறித்து அம்பலப்படுத்தப்படும் என ஊழல் ஒழிப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து நாமல் குமாரவிடம் நேற்றைய தினம் புலன��ய்வுப் பிரிவினர் ஐந்து மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியிருந்தனர்.\nஇந்த விசாரணைகளின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் நாமல் குமார கருத்து வெளியிட்டிருந்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் இடம்பெற்று வரும் பாரியளவிலான காணி அபகரிப்பு உள்ளிட்ட மோசடிகள் பற்றிய விபரங்கள் அம்பலப்படுத்தப்படும். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மேலும் சில குரல் பதிவுகளை வழங்கியிருக்கின்றேன். காணி அபகரிப்பு குறித்து ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றது.\nபொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இடம்பெற்று வரும் மோசடிகள் தொடர்பிலும் உண்மைகளை அம்பலப்படுத்த திட்டமிட்டுள்ளேன். எல்லா விடயங்கள் பற்றிய தகவல்களையும் ஒரே நேரத்தில் அம்பலப்படுத்துவது சாத்தியமற்றது எனவே ஒவ்வொரு விடயமாக அம்பலப்படுத்த உத்தேசித்துள்ளோம் என நாமல் குமார தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nநிறைவு பெற்றது அவசரகால சட்டம் : நீடிக்க ஜனாதிபதி தீர்மானமில்லை\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நடைமுறைக்கு வந்த அவசரகால சட்டத்தினை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என ஜ...\nபண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...\nபண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள \"மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்\" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்...\nகோத்தாவுக்கு எதிராக களமிறங்கும் அமில தேரர்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நிறுத்தியுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எந்த ஆதரவையும் வழங்க போவத...\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை செய்ய நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத சம்பவம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/06/03", "date_download": "2019-08-23T16:17:48Z", "digest": "sha1:YRSALI5NVKPENVUXEYMOA5C6OGKZRSVU", "length": 2897, "nlines": 64, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 June 03 : நிதர்சனம்", "raw_content": "\nபாரம்பரிய முறையில் பல் துலக்குவோம் \nரஜினியை பார்த்து யார் நீங்கன்னு கேட்ட இளைஞனுக்கு நடந்த கொடூரம்\nஎண்டோதீலியம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை\nகடலில் கரையொதுங்கிய 6 வினோத பொருட்கள்\nபெற்ற மக்களிடம் நடிகர் அமீர் கான் செய்யும் காரியத்தை பாருங்கள்\nகணவன் – மனைவியை தீர்மானிப்பது முதலிரவா\nகேம் ஷோ என்ற பெயரில் இங்கு நடக்கும் குத்தா பாருங்க \nபாலியல் வன்முறையால் பெண் அனுபவிக்கும் சித்ரவதைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/latif.html", "date_download": "2019-08-23T15:34:26Z", "digest": "sha1:NTCMQABWATTNZJSOHWDNEZXGWJWECNHF", "length": 26734, "nlines": 562, "source_domain": "eluthu.com", "title": "நாகூர் லெத்தீப் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nநாகூர் லெத்தீப் - சுயவிவரம்\nஇயற்பெயர் : நாகூர் லெத்தீப்\nபிறந்த தேதி : 23-Nov-1980\nசேர்ந்த நாள் : 28-Nov-2013\nஎனது எண்ணத்தை எழுத்தாக எழுதுபவன்.\nகவிஞர் பெருவை பார்த்தசாரதி அளித்த படைப்பில் (public) கோ.கணபதி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nபாவினில் ஆயிரம் பாடலும் உண்டாம் பகுத்தறிவீர்\nஆவி யுளவரை அத்தைத் தெளிய அணுகிடுவீர்\nபாவிகள் நாமும் படிக்காமல் விட்டால் படித்திடுவீர்\nமாவிரதம் பூண்டு மனனம் செயவே முயல்வீரே\nகவிஞர் பெருவை பார்த்தசாரதி :\nநன்றி திரு கோ.க அய்யா\t19-Aug-2018 10:20 pm\nஅருமை வாழ்த்துக்கள்\t19-Aug-2018 3:49 pm\nகவிஞர் பெருவை பார்த்தசாரதி :\nசிறப்பு..... தமிழ் அழகு வாழ்த்துக்கள் 01-Jul-2018 1:18 pm\nநாகூர் லெத்தீப் - saranya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநாமது முதல் சந்திப்பை ஞாபகப்படுத்துக்கிறது\nஆழமான கருத்து இருந்து வரிகளில்,,,,, வாழ்த்துக்கள் 01-Jul-2018 1:17 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகாரணமே இன்றி பிரியமானவர்களை சந்திக்கும் போது கண்களே கண்ணீரால் வார்த்தை பேசுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t01-Jul-2018 11:19 am\nபிழையை திருத்துங்கள்...நமது என்று மாற்றுங்கள்....கண்ணீருக்கு புது புது அர்த்தங்கள் கொடுக்கிறீர்கள்...அரும��\t01-Jul-2018 8:59 am\nநாகூர் லெத்தீப் - ஜான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉலகில் ஆகச் சிறந்தது பெண் மனசு...\nஅன்பைக் கொண்டாடித் தீர்க்கும் மனசு...\nவரிகள் அனுபவம்... வாழ்த்துக்கள்....\t01-Jul-2018 1:16 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஒரு பெண்ணின் வாழ்க்கை இமைகளுக்கு முன் தீக்குச்சி எரிவதைப் போல நித்தம் நித்தம் போராட்டம் நிறைந்தது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t01-Jul-2018 11:27 am\nபுதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கோ.கணபதி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nவாழ்வை சுவையாக்கும் பழ மொழி\nஅது காட்டும் நீ உயர சில வழி\nஅநீதி செய்யாது காக்கும் தாழ்ப்பாள்\nநம்மைக் கட்டிப்போடும் பூ விலங்கு\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநன்மொழி அறிவுரைகளால் நம்மைக் கட்டிப்போடும் பூ விலங்கு மனிதா பண்போடு அதை நீ விளங்கு அதை மதிக்காமல் மிதித்தால் நீ விலங்கு நல்ல வரிகள்... வாழ்த்துக்கள் 01-Jul-2018 1:15 pm\nநாகூர் லெத்தீப் - நாகூர் லெத்தீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநாகூர் லெத்தீப் - படைப்பு (public) அளித்துள்ளார்\nநாகூர் லெத்தீப் - நாகூர் லெத்தீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமனசாட்சி இருந்தால் மண்ணும் சிறக்கும்\t19-Aug-2018 4:07 pm\nதூற்றுவார் தூற்றட்டும் பேசுவார் பேசட்டும் பொறுமை கடலின் பெரிது. தமிழன் சாதிக்க பிறந்தவன். 31-May-2018 7:25 pm\nநான் டெல்லி சார்....இங்கேயெல்லாம் தமிழ்நாட்டை என்ன சொல்றாங்க தெரியுமா சார்...\t31-May-2018 7:19 pm\nகருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்வு தோழமையே....\t31-May-2018 7:15 pm\nநாகூர் லெத்தீப் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமனசாட்சி இருந்தால் மண்ணும் சிறக்கும்\t19-Aug-2018 4:07 pm\nதூற்றுவார் தூற்றட்டும் பேசுவார் பேசட்டும் பொறுமை கடலின் பெரிது. தமிழன் சாதிக்க பிறந்தவன். 31-May-2018 7:25 pm\nநான் டெல்லி சார்....இங்கேயெல்லாம் தமிழ்நாட்டை என்ன சொல்றாங்க தெரியுமா சார்...\t31-May-2018 7:19 pm\nகருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்வு தோழமையே....\t31-May-2018 7:15 pm\nநாகூர் லெத்தீப் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகருத்துக்கு மிக்க நன்றி 30-May-2018 1:46 pm\nமட்பாண்டம் உதாரணம் ,அருமை வாழ்த்துக்கள் 10-May-2018 8:46 pm\nநாகூர் லெத்தீப் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅரசியலால் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆண்டவன் தான் நல்வழி காட்டவேண்டும். அருமை, வாழ்த்துக்கள்\t16-Mar-2018 10:15 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஏழைகளின் உதிரத்தை உ��ிஞ்சிய சுவை கண்டு விட்டது அரசியல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t23-Feb-2018 8:47 am\nநாகூர் லெத்தீப் - நாகூர் லெத்தீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉண்மையான காதல் கதைகள் இணைந்து வாழ்வதை விட பிரிந்து தான் அதிகம் வாழ்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t17-Feb-2018 8:28 pm\nநாகூர் லெத்தீப் - நாகூர் லெத்தீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஇல்லை - நீ பிரிந்து\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/948635/amp", "date_download": "2019-08-23T15:30:58Z", "digest": "sha1:OZTWOA5UFNGHUNGHLS3IH4AIRBQSOXHD", "length": 7476, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி | Dinakaran", "raw_content": "\nதெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nவிழுப்புரம், ஜூலை 24: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி), பயிற்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாணவியர் புல முதன்மையர் ராஜேஸ்வரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் அருணகுமாரி அறிவுரையாற்றினார். இஎஸ்எஸ்கே கல்வி குழுமத்தின் துணை பதிவாளர் சவுந்தரராஜன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், பெண்கள் சுதந்திரமாக இச்சமூகத்தில் வாழ வேலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, வேலை வாய்ப்பை பெற்ற பெண்களே இச்சமூகத்தில் தனித்துவம் மிக்கவர்களாக திகழ இயலும் என்றார். விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பிரபாவதி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், பெண்கள் அரசு வேலைவாய்ப்புகளை பெறும் எளிய வழிமுறைகள், அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். வேலை வாய்ப்பு அலுவலக துணை வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன் பேசுகையில், வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பணிகள், பல துறைகளில் உள்ள பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்த�� விரிவாக எடுத்துரைத்தார். பயிற்சி, மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரித்தி நன்றி கூறினார்.\nவிநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை\nவிழுப்புரம் மாவட்டத்தில் 25ம் தேதி 20,274 பேர் தேர்வு எழுதுகின்றனர்\nவிவசாய குளத்துக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த சாராயம் பறிமுதல்\nநீதிமன்ற நுழைவுவாயிலில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் அவதி\nபணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது\nபழுதடைந்த வேளாண் துறை கட்டிடம்\nஅதிகளவில் கரும்பு லோடு ஏற்றிவரும் டிராக்டரால் அடிக்கடி விபத்து\nதடுப்பணையை சீரமைக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம்\nஅதிகளவில் பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ பறிமுதல்\nஅரசு அறிவித்த ஊக்கத்தொகையை விரைந்து வழங்க கோரிக்கை\nஜே.எஸ்.குளோபல் பள்ளி மாணவர்கள் சாதனை\nமாடு உதைத்து முதியவர் சாவு\nசாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் தொற்றுநோய் அபாயம்\nஇலவச சிறப்பு மருத்துவ முகாம்\nபுதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/09014705/The-prisoner-who-had-been-treated-with-police-protection.vpf", "date_download": "2019-08-23T16:07:14Z", "digest": "sha1:QY4X2FTRRDBHPMTYCEGKWJCD2T2SUDKE", "length": 15913, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The prisoner who had been treated with police protection fled || பூசாரி வீட்டில் திருடியதாக பிடிபட்டவர்: போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்ற கைதி தப்பி ஓட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிருதுநகர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு | அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் வர வேண்டாம் என ஜம்மு-காஷ்மீர் அரசு வேண்டுகோள் |\nபூசாரி வீட்டில் திருடியதாக பிடிபட்டவர்: போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்ற கைதி தப்பி ஓட்டம் + \"||\" + The prisoner who had been treated with police protection fled\nபூசாரி வீட்டில் திருடியதாக பிடிபட்டவர்: போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்ற கைதி தப்பி ஓட்டம்\nபூசாரி வீட்டில் திருடியதாக பிடிபட்டு பொதுமக்களால் தாக்கப்பட்டவர், ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் அவர் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்���டுத்தியது.\nராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சனவெளி பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர பாண்டியன் (வயது 58), குறிசொல்லும் பூசாரி. இவர் நேற்று முன்தினம் பகலில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபோது இவரது வீட்டிற்குள் தலைக்கவசம் அணிந்தபடி அரிவாளுடன் வாலிபர் ஒருவர் வெளியே வந்துள்ளார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த சிவசங்கரபாண்டியன் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வாலிபரை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரணை செய்தபோது சென்னை வியாசர்பாடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் சந்தோஷ்குமார்(28) என்று தெரியவந்தது. பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த சந்தோஷ்குமார் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதனையொட்டி ஆஸ்பத்திரியில் சப்–இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 13 பவுன் நகை, ரூ.1000 திருட்டு போனதாக பூசாரி சிவசங்கரபாண்டியன் போலீசில் புகார் செய்துள்ளார்.\nஇதேபோல வாலிபர் சந்தோஷ்குமாரும் போலீசில் புகார் அளித்திருந்தார். சென்னையில் இருந்து பஸ்சில் வந்து இறங்கி கண்மாய் பகுதியில் இருந்தபோது யாரையோ தேடிவந்த கும்பல் தன்னை தாக்கியதாக புகாரில் தெரிவித்துள்ளார். இந்த இரு புகார்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.\nஇந்த நிலையில் வாலிபர் சந்தோஷ்குமார் நள்ளிரவில் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு ஆஸ்பத்திரியில் இருந்து நைசாக தப்பி ஓடிவிட்டார். நீண்டநேரமாகியும் திரும்பி வராததால் வாலிபரை தேடிபார்த்தபோது அவர் போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.\nஆஸ்பத்திரியின் வெளிப்பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சியின் அடிப்படையில் போலீசார் சந்தோஷ்குமாரை தேடிவருகின்றனர். போலீசார் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. ராசிபுரத்தில் கனமழை, ஆஸ்பத்திரி, வீடுகளில் தண்ணீர் புகுந்தது\nராசிபுரத்தில் கனமழை காரணமாக அரசு ஆஸ்���த்திரி மற்றும் வீடுகளில் மழை நீர் புகுந்தது.\n2. குளச்சல் அருகே போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் பிடித்து சென்றதால் பரபரப்பு\nகுளச்சல் அருகே போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் பிடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. கேட்பாரற்று சாவியுடன் நின்ற மோட்டார் சைக்கிளை சொந்த வேலைக்கு எடுத்துச்சென்ற வாலிபர்; போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததால் பரபரப்பு\nதிருப்பூரில் கேட்பாரற்று சாவியுடன் நின்ற மோட்டார்சைக்கிளை சொந்த வேலைக்கு எடுத்துச்சென்று விட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு\nகரூர் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. மன்னார்குடியில் பைனான்சியர் வீட்டில் திருடிய அக்காள்-தம்பி கைது\nமன்னார்குடியில் பைனான்சியர் வீட்டில் திருடிய அக்காள்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n3. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n4. தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை\n5. நகைக்கடையில் புகுந்து சுட்டுக் கொல்ல முயன்ற கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதி நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/rajini-kanth-in-school-textbook/", "date_download": "2019-08-23T16:20:17Z", "digest": "sha1:ZVKJNDBDAAJY7GATEVTOH2TUWOQDWRIY", "length": 9977, "nlines": 154, "source_domain": "www.sathiyam.tv", "title": "பள்ளி பாடப்புத்தகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி - Sathiyam TV", "raw_content": "\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nSpider Man இனிமேல் பார்க்க முடியாதா – கண்ணீர்விடும் 90s கிட்ஸ்..\nசாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug 19…\n – அச்சுறுத்தும் “அதானி” துறைமுகம் | Palaverkadu | Adani News\nHome Cinema பள்ளி பாடப்புத்தகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nபள்ளி பாடப்புத்தகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசினிமா கனவுகளுடனும், நம்பிக்கையுடனும் சென்னைக்கு வந்தவர் ரஜினிகாந்த். மொழி தெரியாத தமிழகத்தில் தனது திறமையை மட்டுமே மூலதனமாகக்கொண்டு தன்னந்தனியாக போராடி வெற்றி பெற்றவர். இப்போது வரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.\nஇதனை ஐந்தாம் வகுப்பு பள்ளி பாடப்புத்தகத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்து தங்களது கடின உழைப்பால் உயர்ந்த இடத்துக்கு வந்தவர்கள் என்ற தலைப்பின் கீழ், ரஜினியைப்பற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது.\nஅதோடு ‘Rags to Riches story’ என்ற தலைப்பில் ரஜினி மட்டுமின்றி, சார்லி சாப்ளின், ஸ்டீவ்ஜாப் உள்பட மேலும் சிலரைப்பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளது.\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பி��ச்சனையா\nSpider Man இனிமேல் பார்க்க முடியாதா – கண்ணீர்விடும் 90s கிட்ஸ்..\nசாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nத்ரிஷாவுக்கு உதவி செய்த மக்கள் செல்வன்..\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\nSpider Man இனிமேல் பார்க்க முடியாதா – கண்ணீர்விடும் 90s கிட்ஸ்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug...\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/tag/crescent%20moon.html", "date_download": "2019-08-23T16:26:01Z", "digest": "sha1:4O5JEFOBPQ6HEQBNBTA2TUT7F3AKTL53", "length": 6781, "nlines": 135, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: crescent moon", "raw_content": "\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் வீடியோ\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nரம்ஜான் பிறையைக் கண்டால் தகவல் தர உத்தரவு\nரியாத் (02 மே 2019): ரம்ஜான் பிறையைக் கண்டால் அருகில் உள்ள நீதிமன்றங்களில் தகவல் தெரிவிக்க வேண்டி சவூதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்திப்பு\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அர…\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப…\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் ம…\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nகிடப்பி���் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக…\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர…\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமண…\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/06/04", "date_download": "2019-08-23T16:21:03Z", "digest": "sha1:CD5ZFWSG35L433ZX2NLOSAHYKFZ7MEIE", "length": 3974, "nlines": 76, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 June 04 : நிதர்சனம்", "raw_content": "\nரஜினியை பார்த்து கேட்ட கேள்வி அதிர்ச்சியான தல அஜீத்\nமுடி கொட்டுவதற்கு முக்கிய காரணம்\n“நானும் சமூக விரோதி தான்” – ரஜினிகாந்திற்கு கமல்ஹாசன் பதிலடி\nசற்றுமுன் ரஜினி திடீர் மன்னிப்பு கேட்டார் தந்திரமா\nதிருப்பூரில் சிறுமியை கடத்த முயன்ற போதை ஆசாமியை மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்\nகத்தியால் குத்தி பெண்ணொருவர் கொலை\n14 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது\nசௌதி இளவரசி படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய சஞ்சிகை\nபடுக்கையில் நீடித்த இன்பம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமாதவிடாயின் போது உடலுறவு கொள்ளலாமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/54800-israel-said-mumbai-attack-terrorist-need-punish.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-23T16:21:45Z", "digest": "sha1:V4HTSAFYTIGK7KYOSY2ZUTD5RMYHW43C", "length": 8891, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்'' - இஸ்ரேல் | Israel said Mumbai Attack Terrorist need Punish", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\n''மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்'' - இஸ்ரேல்\nமும்பையில் கடந்த 2008ஆம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை பாகிஸ்தான் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.\nஉலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மும்பை தாக்குதல் சம்பவத்தின் 10 ஆண்டு நினைவு தி���ம் நேற்று கொண்டாடப்பட்டது. இதுதொடர்பாக இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த நினைவு தின நிகழ்ச்சியில் இஸ்ரேலின் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சக தலைவர் மைக்கேல் ரோனென் பங்கேற்றார்.\nஅப்போது பேசிய அவர், மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சமூக மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியாவையும், இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான நட்புறவை சீர்குலைக்கும் நோக்கிலும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nஎனினும், பயங்கரவாதிகளின் எண்ணம் பலிக்கவில்லை என்றும், முன்பை விட, இந்தியாவின் பொருளாதாரம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது என்று தெரிவித்தார். மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியர்கள், அமெரிக்கர்கள் உள்பட மொத்தம் 166 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமலேசியாவில் மாரியம்மன் கோயில் தகராறு : 21 பேர் கைது\nகுடிபோதையில் பிரசவம் பார்த்த மருத்துவர் கைது - கர்ப்பிணிப் பெண் மரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹஃபீஸ் சையத் மீது பாகிஸ்தான் வழக்குப் பதிவு\nமதுபாட்டிலில் மகாத்மா காந்தி படம்: மன்னிப்புக் கேட்டது இஸ்ரேல் நிறுவனம்\nபீர் பாட்டில் மீது மகாத்மா காந்தி படம்: மன்னிப்பு கோரிய நிறுவனம்\nஇந்திய தூதரக இப்தார் விருந்தில் பாக். புலனாய்வு அமைப்பு அநாகரிகம்\nபிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர், இலங்கை அதிபர் வாழ்த்து\nவீர மரணமடைந்த அதிகாரியைக் கொச்சைப்படுத்தி பேசிய பாஜக வேட்பாளர்\nநிலவில் மோதியது இஸ்ரேல் விண்கலம்\n“என்னை விமர்சித்து ஓட்டு வாங்க போட்டி நிலவுகிறது” - மோடி தாக்குதல்\nஅமெரிக்க இந்திய மாணவர்களுக்கு உதவ ஹாட்லைன் உதவி மையம்\n“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு\nஅனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\n67 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து - 71 வருடங்கள் இல்லாத சரிவு\nஇரவு நேரத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம கும்பல் - வீடியோ\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமை���்த கூகுள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமலேசியாவில் மாரியம்மன் கோயில் தகராறு : 21 பேர் கைது\nகுடிபோதையில் பிரசவம் பார்த்த மருத்துவர் கைது - கர்ப்பிணிப் பெண் மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/astrology/12-zodiacs-27-stars", "date_download": "2019-08-23T16:29:12Z", "digest": "sha1:64VNE5RBPENY73KG2ZK6REDZBBGGIUOE", "length": 10268, "nlines": 178, "source_domain": "www.tamilgod.org", "title": " 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » astrology » 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும்\n12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும்\nமிருகசிரீஷம் 3ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3ஆம் பாதம் முடிய - From Mirugasheerisham III phase\nபுனர்பூசம் 4ஆம் பாதம் முதல், பூசம்,\nமகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் முடிய\nஉத்திரம் 2ஆம் பாதம் முதல், அஸ்தம்,\nசித்திரை 2ஆம் பாதம் முடிய - From Uthiram II phase,\nசித்திரை 3ஆம் பாதம் முதல், சுவாதி,\nவிசாகம் 4ஆம் பாதம் முதல், அனுஷம்,\nமுலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்\nஉத்திராடம் 2ஆம் பாதம் முதல்,\nதிருவோணம், அவிட்டம் 2ஆம் பாதம் முடிய - From Uthiraadam\nஅவிட்டம் 3ஆம் பாதம் முதல், சதயம்,\nபூரட்டாதி 3ஆம் பாதம் முடிய - From Avittam 3rd phase,\nபூரட்டாதி 4ஆம் பாதம் முதல்,\nஉத்திரட்டாதி, ரேவதி முடிய - From Poorattathi 4th phase,\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nமிதுன‌ இராசி + சனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2014\nரிஷப‌ இராசி + சனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2014\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2014\nமகர‌ இராசி + சனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2014\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.elimgrc.com/daily-bread/2018/10/14/-", "date_download": "2019-08-23T16:33:25Z", "digest": "sha1:3FXBVW2QN5MKNR3NCFIOFR6VEPHACG7Z", "length": 8187, "nlines": 26, "source_domain": "www.elimgrc.com", "title": "கர்த்தருடைய ஆவி! — Elim Glorious Revival Church", "raw_content": "\n\"கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்\" (ஏசா. 11:2).\n\"கர்த்தருடைய ஆவி\" என்பதை, \"கர்த்தத்துவத்தின் ஆவியென்றும், ஆளுகை யின் ஆவி\"யென்றும் அழைக்கலாம். ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டபோதே, கர்த்தர் ஆதாமை, இந்த கர்த்தத்துவத்தின் ஆவியினால் நிரப்பியிருந்தார். ஆகவே ஆளும் படியான அதிகாரம், அவருக்கு வந்தது. சகல ஜீவ ராசிகளும், மிருக ஜீவன்களும், பறவைகளும், மீன்களும்கூட, ஆதாமுக்குக் கீழ்ப்பட்டிருந்தன.\nஅந்த கர்த்தத்துவத்தின் அபிஷேகத்தினால், உலகத்திலுள்ள அவ்வளவு மிருகங் களையும், பறவைகளையும் அறிந்து, அவைகளின் சுபாவம், குணாதிசயங்களின் படியே, அவைகளுக்கு பெயர் சொல்லி அழைத்தார். ஆனால், எந்த நேரம், அவர் பாவம் செய்தாரோ, அந்த நேரம் கர்த்தருடைய ஆவியானவர் அவரைவிட்டு விலகினார். ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டார். தேவனோடுள்ள ஐக்கியத்தையும், கர்த்தத்துவத்தையும் இழந்துபோனார்.\nசாத்தான், ஆதாமை வஞ்சித்து, அந்த கர்த்தத்துவத்தை பிடுங்கிக்கொண்டபடியால், அவன், இந்த \"உலகத்தின் அதிபதி\" என்று அழைக்கப்பட்டான். இப்பிரபஞ்சத்தின் \"அந்தகாரலோகாதிபதி\" என்று குறிப்பிடப்பட்டான். அண்ட சராசரங்களை, அவன் ஆட்டிப் படைத்தான். ஆனால் கிறிஸ்து பிறந்தபோது, ஆதாம், ஏவாள் என்னென்ன இழந்தார்களோ, அவைகளையெல்லாம் கிறிஸ்து பெற்று, மனுக்குலத்துக்குத் திரும்ப அளிக்கும்படி சித்தமானார்.\nகிறிஸ்துவைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தபோது, \"நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்\" என்றார். ஆதாம் இழந்த கர்த்தத்துவத்தை, பிதாவாகிய தேவன், தம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்கு கொடுக்க சித்தமானார். \"தாவீதின் சிங்காசனத்தையும், அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும், நீதியினாலும் நிலை���்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத் துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை\" (ஏசா. 9:7).\nநாம் இன்றைக்கு இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவருடைய பிள்ளை களாயிருக்கிறபடியால், நாம் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரரும், அவரோடு ஆளுகை செய்கிறவர்களுமாயிருக்கிறோம். கிறிஸ்துவின் கல்வாரி தியாக பலியினால், இன்றைக்கு கர்த்தத்துவம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கர்த்தத்துவம் என்பதற்கு, \"ஆளுகிற அதிகாரம்\" என்று அர்த்தம். வேறு வார்த்தையில் சொல்லப் போனால்,\"ராஜரீகம்\" என்பது அதன் அர்த்தம்.\nநீங்கள் பெற்ற அபிஷேகம், உங்களை ராஜாக்களும், ஆசாரியருமாய் மாற்றுகிறது. ஆகவே, \"நான் வாழப் பிறந்தவன். ஆளப் பிறந்தவன்,\" என்று முழங்கி சொல்லலாம். \"நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார்\" (வெளி. 1:6 ). பரலோகத்திலே மீட்கப்பட்டவர்கள், மகிழ்ச்சியோடு பாடுகிற பாடல் என்ன \"எங்கள் தேவனுக்கு முன்பாக, எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர். நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்\" (வெளி. 5:10).\nநினைவிற்கு:- \"வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும், ஆளுகையும், மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக் கப்படும்\" (தானி. 7:27).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/pergularia-daemia-images/", "date_download": "2019-08-23T16:24:15Z", "digest": "sha1:ZDUGLCTM7VPTKW4FUSHAB5JNTSZZKS4B", "length": 8528, "nlines": 110, "source_domain": "www.pannaiyar.com", "title": "வேலி பருத்தி -pergularia Daemia Images | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nவேலி பருத்தி என்கிற உத்தாமணி pergularia daemia\nவேலி பருத்தி என்கிற உத்தாமணி pergularia daemia\nகற்ப முறைகளில் கற்ப மூலிகைகள் வகையை சேர்ந்தது இந்த மூலிகைகளில் ஒன்று தான் இந்த வேலிப்பருத்தி .இதனை உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி என்றும் இரு வேறு பெயர்களில் அழைக்க படுகிறது .\nஇதன் வேர், கொடி, இலை, பால் என்று அனைத்தும் மருத்துவ குணங்களை கொணட்து . அகத்தியர் மாமுனி அவர்கள் எழுதிய மருத்துவ நூலான பரிபூரண நூலில் ஆரோக்கியத்திற்கு மிக அற்புதமான மருந்து என்றும் குறிப்பிட்டு உள்ளார் .\nஇந்த மூலிகை அதிகம் தம���ழகத்தில் மிக எளிதாக வேலிகளில் படர்ந்து இருக்கும். இது ஒரு கொடி வகை தாவரம். இதன் இலையை கிள்ளி எடுத்தால் ,கிள்ளிய இடத்தில பால் வரும் .\nTags:pergularia daemia, மூலிகை, மூலிகை செடிகள், மூலிகைகள், வேலிப்பருத்தி\nமனிதனை காப்பாற்றும் மண்புழு – ஜீரோ பட்ஜெட் விவசாயம்\nஇயற்கை முறையில் கொசு ஒழிப்பு கருவி: கோவை பேராசிரியர் கண்டுபிடிப்பு\nமதுரை நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு\nஅட்சய திருதயை அன்னிக்கு கோல்டு\nதிப்பிலி பெயர்களும் ,மருத்துவ பயன்கள்\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/37902--2", "date_download": "2019-08-23T17:10:02Z", "digest": "sha1:PUUHSOYP2SEGQNCUIBTO6QDOSJQKGFUY", "length": 5581, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 30 June 2010 - நான் ஒரு பிழைக்கத் தெரியாத அரசியல்வாதி! - t rajendar interview", "raw_content": "\nஅமைதியாய் ஓரு தமிழ் தொண்டு\nஉலகம் தேடும் ஒரு முகம்\nநானே கேள்வி... நானே பதில்\nஇவர்களின் 'ஹே ராம்' என்ன\nஉங்கள் இறந்த நாள் எது\n16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்\nஅறிவு, மனம், ஆன்மா உங்களிடம் 3Q இருக்கிறதா\nநான் சுசித்ரா ஆனது எப்படி\nஎன் பக்தி ரொம்பச் சின்னது\nஓளி மயமான எதிர் காலம் உண்டா\nவாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கமுடியலை\nநான் ஒரு பிழைக்கத் தெரியாத அரசியல்வாதி\nநாட் டாக்கிங்.. ரெகுலர் வாக்கிங்\nநான் ஒரு பிழைக்கத் தெரியாத அரசியல்வாதி\nநான் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இதுநாள் வரை 'நான்தான் நாளைய முதல்வர்'னு ஒரு நாள்கூடச் சொன்னது இல்லை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/02/blog-post_2180.html", "date_download": "2019-08-23T16:47:50Z", "digest": "sha1:4UA44MIOXIP7BDB4KWFZXU2MIBG7X3AT", "length": 31569, "nlines": 81, "source_domain": "www.desam.org.uk", "title": "இளைஞர்களை சீரழிக்கும் மதுக்கடைகளை நாமே இழுத்துப் பூட்டுவோம்! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » இளைஞர்களின் , சிறப்புக் கட்டுரை » இளைஞர்களை சீரழிக்கும் மதுக்கடைகளை நாமே இழுத்துப் பூட்டுவோம்\nஇளைஞர்களை சீரழிக்கும் மதுக்கடைகளை நாமே இழுத்துப் பூட்டுவோம்\nஇளைஞர்களை போதையில் ஆழ்த்தி, அவர்தம் ஆளுமையைச் சீரழித்து, உடலையும் நாசப்படுத்தும் மதுவை, அரசே விற்பனை செய்யும் அவலம் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.\nஉணவைப் போலவே, மக்களுக்கு அத்தியாவசியத் தேவையாக உள்ள கல்வி, மருத்துவம் ஆகியவற்றை தனியார் நிறுவனங்களும், முதலாளிகளும் கொள்ளை இலாபத்தில் வழங்கிக் கொண்டிருக்க, அரசாங்கமோ மது விற்பனையில் இலக்குகள் நிர்ணயித்து இயங்கிக் கொண்டிருக்கிறது.\nகடந்த மாதம் தீபாவளிப் பண்டிகையின் போது, தமிழக அரசின் மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக் மதுக்கடைகள், சற்றொப்ப 270 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்துள்ளதாக அறிவித்தது. கடந்த, நவம்பர் 10ஆம் நாளில் ரூ 110 கோடிக்கும், நவம்பர் 11ஆம் நாளில் ரூ 100 கோடிக்கும், இதன் உச்சமாக தீபாவளி முதல் நாளான 12.11.2012 அன்று ரூ 150 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.\nஇது அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை விட கூடுதலானது என்பது மட்டுமல்ல, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 20 கோடிக்கு அதிகமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது.\nஇத்தனைக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவின் விலை, இதுவரை 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. பீர் விலை ரூ 10 முதல் ரூ 15 வரையும், பிராந்தி, விஸ்கி போன்ற மதுவகைகள் ரூ 5 முதல் ரூ 40 வரையும் இதுவரை உயர்த்தப்பட்டுள்ளன.\nஇவ்வளவு விலையேற்றம் நடந்தும் கூட, குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையாமலிருப்பது மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிகமாக உள்ளதையேக் காட்டுகிறது. குடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவே விலையேற்றம் செய்கிறோம் என அரசும், அதிகாரிகளும் வெளியில் சொல்லிக் கொண்டாலும், உண்மையில் மது விற்பனை மூலம் வரும் வருமானத்தை மேலும் அதிகரிக்கவே இவ்விலையேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது ஓரளவு நிறைவேறியும் உள்ளது.\nஉடலுழைப்பில் ஈடுபடுகின்ற எளிய உழைப்பாளிகள் உடற்சோர்வை மறக்க மதுவை நாடுவது என்ற கடந்த கால நிலைமையெல்லாம் இப்போது இல்லை. பள்ளி – கல்லூரி மாணவர்களும், படித்து வேலைக்குச் செல்லும் இளைஞர்களும், அலுவலகங்களில் பணிபுரியும் நடுத்தர வர்க்க உழைப்பாளிகளும் மதுவை நாடிச் சென்று தம் ஆளுமையை சீரழித்துக் கொள்வது தான் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் சமூகப் போக்கும் கவலை கொள்ள வைத்துள்ளது.\nஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என பல்வேறு விழாக் காலங்களின் போது, தமிழக அரசு டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம், அதிகளவில் மதுவை விற்பனை செய்ய வேண்டுமென இலக்கு நிர்ணயிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக, டாஸ்மாக் ஊழியர்கள் மது விற்பனையை அதிகரிக்க, அந்தந்த பகுதியில் பல திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். மதுப்பாட்டில் ஒன்றை பலருக்கு பகிர்ந்தளிக்கும் ‘கட்டிங்’ முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇவ்வாறு, தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6823 டாஸ்மாக் மதுவிற்பனைக் கடை மற்றும், ஏராளமான அரசு அங்கீகரிக்கப்பட்ட மது அருந்தும் கூடங்களும், பலதரப்பட்ட ‘குடிமகன்’களுடன் இணைந்து தான், அரசின் இலக்கைத் தாண்டி விற்பனை செய்து முடிக்கும் ‘சாதனை’யை ஒன்றிணைந்து நடத்துகிறார்கள்.\nஅ.தி.மு.க. அரசு 2003ஆம் ஆண்டு அக்டோபர் முதல் சில்லறை மது விற்பனை முழுவதையும் டாஸ்மாக் மூலம் ஏற்று நடத்திவருகிறது.\nதனியார் மதுபான நிறுவனங்களுக்கு, அரசே முகவராக இருந்து விற்பனை செய்துத் தந்து, தனியாருக்கு கொள்ளை இலாபம் சம்பாதித்துக் கொடுக்க முன்வந்த போது, மதுபான முதலாளிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.\nஅ.தி.மு.க. அரசின் இம்முடிவை எதிர்த்து, யோக்கியவான் போல எதிர்த்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் கருணாநிதி செயலலிதா அம்மையாரின் முடிவைத் தனது ஆட்சியில் முழுமையாக ஏற்றுக் கொண்டு, செயல்படுத்தினார். இதன் பின்னணியில், மதுபான உற்பத்தி முதலாளிகள் தேர்தல் கட்சிகளுடன் கொண்ட ‘சுமுக உறவே’ இருந்தது பின்னர் அம்பலமானது.\nஇன்றைக்கும், தமிழக அரசு அதிகம் கொள்முதல் செய்யும் மது வகைகளை, உற்பத்தி செய்துத் தரும் மைடாஸ் மதுபான நிறுவனத்தின் அதிபர் மோகன், அ.தி.மு.க.வில் பதவிப் பெற்றுத் தரும் அளவிற்கு செல்வா��்குப் படைத்தவராக வலம் வந்தவர். எலைட் டிஸ்டிலரிஸ் மதுபான நிறுவனத்தில், தி.மு.க.வின் முக்கியத் தலைவர் ஜெகத்ரட்சகன் முக்கியமான பங்குதாரர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான ‘பெண் சிங்கம்’, ‘உளியின் ஒசை’ திரைப்படங்களைத் தயாரித்தவர், எஸ்.என்.ஜெ. டிஸ்டிலரீஸ் என்ற மதுபான நிறுவனத்தின் அதிபர் என்.ஜெயமுருகன்.\nஇவ்வாறு, தி.மு.க. அ.தி.மு.க. கட்சிகளும், மதுபான முதலாளிகளும் வைத்துக் கொண்ட கூட்டு, இன்று வரை அவ்வாறேத் தொடர்கின்றது. இந்த உறவில் விரிசல் ஏற்படும் போதெல்லாம், மதுவிலக்கு குறித்த அவ்வப்போது இந்தக் கட்சிகள் குரல் எழுப்புவார்கள். தேர்தல் கட்சிகள் சிலோகித்துப் பேசிக் கொள்வர்.\nசுயமாக சிந்திக்கும் ஆற்றல், சொந்தமாக உழைத்து உண்ணும் சுயமரியாதை கொண்ட மனநிலை, இவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஆளுமையோடு இளைய சமுதாயத்தினர் உருவாவதை எந்த தேர்தல் அரசியல் கட்சியும் உண்மையில் பொறுத்துக் கொள்வதே இல்லை.\nதேர்தல் பரப்புரைக்காக வரும் இளைஞர்களுக்கு மது விருந்து வைப்பதும், மதுவையே கையூட்டாக அளித்து வாக்குப் பெறுவதும் என மதுவை மக்கள் மீது திணிக்கும் வேலையையும் தேர்தல் கட்சிகள் தான் வலிந்து மேற்கொண்டனர்.\nபன்னாட்டு மது நிறுவனங்களும் முதலாளிகளும், கொழுப்பதற்காக உயர்தர பன்னாட்டு நிறுவன மது வகைகளுக்காகப் புதிய மதுக்கடைகளைத் திறக்க முன்வருகின்றது அ.தி.மு.க. அரசு.\nஉலகமயப் பொருளியல் கொள்கையின் விளைவால் ஏற்பட்ட, விலைவாசி உயர்வு, வேளாண்மை முடக்கம், 8 மணி நேர வேலை என்பது நீங்கி அதிக நேரம் பணியிலிருப்பது, அரசுகளின் இலவச அரிசி, உழைக்காமலேயே சம்பளம் பெறும் வகையிலான நூறு நாள் வேலைத்திட்டம் என பல்வேறு காரணிகள், மக்களை பொருளியல் மற்றும் உளவியல் குளறுபடிகளில் ஆழ்த்தின. இவை, மக்கள் வாழ்வில் நிலையற்றத் தன்மையையும், மனச்சோர்வையும் அதிகப்படுத்தின.\nமேலும், உலகமய நுகர்வியப் பண்பாட்டின விளைவாலும், பொருளியல் அழுத்தங்களாலும் சிதைக்கப்பட்ட குடும்ப அமைப்பு, குடும்பம் மற்றும் சுற்றத்தாருடன் விரிசலை ஏற்படுத்தி, குடும்ப உறுப்பினர்களை உதிரிகளாகக் கட்டமைத்தது. ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகப் பேசி, ஒன்று கூடி வாழ்ந்த வாழ்க்கை முறை மாற்றி, அனைவரும் தனித்து விடப்பட்ட நிலையில், எளிமையான சிக்கல்களுக்குக் கூட, மதுவையும், அதன் உச்சமாகத் தற்கொலையையும் தீர்வாக மக்கள் நாடுகின்றனர். தமது சொந்த சோகங்களைத் தீர்க்கும் இரட்சகனாக மது இவ்வகையில் தான் இளைஞர்களுக்குப் பெரிதும் அறிமுகமானது.\nகாதல் தோல்வி முதல், தேர்வில் தோல்வி வரை இளைஞர்களின் மனச்சோர்வுக்குத் தீர்வாக மதுவும், அதற்கு அடுத்த நிலையில் தற்கொலையும் வைக்கப்பட்டிருப்பதனால் தான், தமிழகத்தில் அதிகளவில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற உண்மையையும் நாம் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.\nஇந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளின் தீவிர விற்பனைக்கு பின்னரான காலங்களில், ‘பீர் குடிப்பவன் தான் இளைஞன்’ என்று கருதத்தக்க வகையில், திரைப்படங்களாலும், ஊடகங்களாலும் நடத்தப்பட்ட கருத்தியல் பரப்புரை அமைந்தது, ஒளிந்திருந்து, எப்பொழுதாவது ஒருமுறைக் குடித்து வந்த இளைஞர்களை, நிரந்தரமான, வெளிப்படையான குடிமகன்களாக மாற்றியது. பல திரைப்படங்களில் பெண்கள் பீர் குடிக்கும் காட்சிகளும் இடம் பிடித்தன. இவற்றின் விளைவாக, பள்ளி – கல்லூரி மாணவர்கள் வகுப்பறைக்கே குடித்து விட்டு வந்து நின்ற அவல நிகழ்வுகள் நடைபெற்றன.\nதகவல் தொழில்நுட்பத்துறையில் அதிகளவில் பணம் சம்பாதிக்க வந்த புதிய இளைஞர்களை, அவர்களது வேலை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க என்ற பெயரில், மதுபான அடிமைகளாக மாற்றும் வேலை அத்துறையிலேயே நடைபெற்றுக் கொண்டுள்ளது. அந்நிறுவனங்கள் அளிக்கும் விருந்துகளில் மது வகைகள் தவறாமல் இடம்பிடிக்கின்றன.\nதகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வரவும், வளர்ச்சியும், மது அருந்துவதை தமது பணியிடப் பண்பாட்டில்(Work Culture) ஒன்றாகக் கருதும் இளைஞர்களை உற்பத்தி செய்து கொண்டிருப்பதால், மது விற்பனையை இது கூடுதலாக்குகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் ஜியோஸ்கோப் என்ற மது நிறுவன மேலாண் இயக்குநர் ஆர்.எல்.ராஜா. (காண்க: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 19.01.2012)\nமேலும், சென்னை போன்ற மாநகரங்களில், புதிய ஐந்து நட்சத்திர விடுதிகளும் மதுக்கூடங்களும், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் ஆண்களை மட்டுமின்றி, அதிலுள்ள பெண்களையும் மதுபோதையில் ஆழத்துவது குறிப்பிடத்தக்கது.\nமுதலாளிகளின் கூட்டமைப்பான அசோசாம்(ASSOCHAM), தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் சென்னை, மும்பை, தில்லி உள்ளிட்ட பெருநகரங்களில் மதுப்பழக்கம் குறித்து அண்மையில் எடுத்து வெளியிட்ட ஆய்வறிக்கை, நமது கூற்றுக்கு வலு சேர்க்கிறது. அந்த ஆய்வில், 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களில், 45 விழுக்காட்டினர், ஒரு மாதத்தில் 6 முறை குடிப்பதாகவும், விழாக் காலங்களின் போது 70 விழுக்காட்டினர் மது அருந்துவதாகவும் தெரிவிக்கிறது. பன்னாட்டு முதலாளிகளின் கூட்டமைப்பான அசோசாம் வெளியிட்ட இவ்வாய்வு அறிக்கையில், மேற்கத்தியமயமாக்கல் தான் இதற்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டிருப்பது தான் வேடிக்கை. (காண்க: http://www.assocham.org/prels/printnews.php சென்னை, மும்பை, தில்லி உள்ளிட்ட பெருநகரங்களில் மதுப்பழக்கம் குறித்து அண்மையில் எடுத்து வெளியிட்ட ஆய்வறிக்கை, நமது கூற்றுக்கு வலு சேர்க்கிறது. அந்த ஆய்வில், 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களில், 45 விழுக்காட்டினர், ஒரு மாதத்தில் 6 முறை குடிப்பதாகவும், விழாக் காலங்களின் போது 70 விழுக்காட்டினர் மது அருந்துவதாகவும் தெரிவிக்கிறது. பன்னாட்டு முதலாளிகளின் கூட்டமைப்பான அசோசாம் வெளியிட்ட இவ்வாய்வு அறிக்கையில், மேற்கத்தியமயமாக்கல் தான் இதற்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டிருப்பது தான் வேடிக்கை. (காண்க: http://www.assocham.org/prels/printnews.php\nஅசோசாமின் மற்றொரு ஆய்வறிக்கை, 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் மட்டைப்பந்து உலகக் கோப்பை நடைபெற்ற போது, மட்டைப்பந்து போட்டிகளை ஆர்வமுடன் பார்த்த இளையோரில் 55 விழுக்காட்டினர், போட்டியை முன்னிட்டு மது அருந்தினர் எனத் தெரிவித்தது. மது முதலாளி விஜய் மல்லையா கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டும் பின்னணி இதுதான்.\nகடந்த 2002-03 நிதியாண்டில் 2,828.09 கோடிக்கு மது விற்பனையில் வருவாய் ஈட்டிய டாஸ்மாக் நிறுவனம், 2011-12 நிதியாண்டில் சற்றொப்ப 18,081 கோடி ரூபாய் மதுவை விற்பனை செய்ய முடிந்தது.\nஇந்த அதிகரித்துள்ள தொகை, உழைக்கும் மக்களில் கணிசமானோர், தமக்குக் கிடைத்த கொஞ்ச நஞ்சக் கூலி வருவாயைக் கூட மது அருந்தி அழித்ததன் காரணமாக வந்தத் தொகை. மதுவிற்கு அடிமையாகி நுரையீரல் அழுகி இறந்தவர்களின் குடுமபங்கள், வாழ வழியற்று நடுத்தெருவிற்கு வந்ததன் மூலம் கிடைத்த தொகை இது.\nஇவ்வாறு பலரது குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்ததன் காரணமாகக் கிடைத்த இந்தத் தொகையால் தான் அரசாங்கமே செயல்படுகின்றது எனச் சொல்வதற்கு உ���்மையில் இந்த அரசியல்வாதிகள் வெட்கப்படுவதே இல்லை\nபோதைப் பொருட்களை அரசே கட்டுப்படுத்த வேண்டும் எனக்கூறும், இந்திய அரசியலமைப்பு விதி 47-ஐ முறைப்படி கடைபிடித்தால், தமிழக அரசின் டாஸ்மாக் கடை மது விற்பனை, அரசமைப்புக்கு எதிரான நடவடிக்கையாகும்.\nதமிழக அரசின் சொந்த வருவாய் வழிகளில் முதன்மையான வருவாய் இனமாக மதுக்கடை வருமானமே உள்ளது. எனவே, இதுவரை இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக் குறை 1,18,610 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாக தமிழக அரசு தனது 2012-13 வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்துள்ள நிலையில், 18,000 கோடி வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் கடைகளை மூடலாமா எனவும் கேள்வி எழுப்புகின்றனர் சிலர்.\nபெரும்பற்றாக்குறைக்கு இடையிலும் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குவதற்கு வேறு வழி என்ன இருக்கிறது எனக் கேட்போரும் உண்டு. அவர்கள் கீழ்வரும் அட்டவணைப் பார்க்கட்டும்.\nதமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு வசூலிக்கும் உற்பத்தி வரி (Central Excise Duty) கடந்த ஆண்டு 9376 கோடி ரூபாய். சுங்க வரி 29875 கோடி ரூபாய். தமிழகத்தில் இருந்து இந்திய அரசு வசூலித்த நிறுவன வருமான வரி, தனி நபர் வருமான வரி, செல்வ வரி, ஆகியவை மொத்தம் 34,586 கோடி ரூபாய். தமிழகத்திலிருந்து இந்திய அரசுக்கு கிடைத்த, சேவை வரி கடந்த ஆண்டில் 5594 கோடி ரூபாய். ஆக, வடநாட்டு தில்லிக் கொள்ளையர்கள், தமிழகத்திலிருந்து அள்ளிச் சென்ற வரி வருமானம் மட்டும், 79,631 கோடி ரூபாய் ஆகும்.(காண்க: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 அக்டோபர் 1-15 , கி.வெங்கட்ராமன்)\nதமிழகத்திலிருந்து இந்திய அரசு கொண்டு செல்லும் இப் பெருந்தொகையை தமிழக அரசு, இதுவரை ஒருமுறை கூட முழுவதுமாகக் கேட்கவில்லை தமிழகத்திற்கு உரிமையுள்ள வருமானமான இந்தப் பெருந்தொகையில், தமக்குரியப் பங்கைக் கேட்க வக்கில்லாத தி.மு.க. – அ.தி.மு.க. உள்ளிட்ட தேர்தல் கட்சிகள் அனைத்தும், தில்லிக்குச் சென்று 1000 கோடிக்கும், 2000 கோடிக்கும் பிச்சை எடுப்பதை ஏதோ பெரிய சாதனையாக படங்காட்டுகின்றன. இதை நம்புபவர்கள், ‘டாஸ்மாக் இல்லையெனில் அரசே நடக்காது’ என ஏமாறுகின்றனர்.\nஎனவே, தமிழக அரசு, இந்திய அரசு தமிழகத்திலிருந்து கொள்ளையடித்துச் செல்லும் பணத்தை கேட்டுப் பெற்று, வருவாய் இழப்பில்லாமல் டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். தமிழக அரசு, மதுக்கடைகளை மூட ம���ன்வரவில்லையெனில், அப்பணியை விழிப்புணர்வுள்ள தமிழக இளையோர் சமூகத்தைத் திரட்டி நாம் மேற்கொள்வோம் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டுவோம். அது நம் கடமை\nLabels: இளைஞர்களின், சிறப்புக் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-23T16:08:49Z", "digest": "sha1:PG6PNCOEG2YCD27PZSWR6EETBMYYKZYZ", "length": 11579, "nlines": 319, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்பெழுத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆப்பெழுத்தில் சுமேரிய மொழி, கிமு 26ம் நூற்றாண்டு\nஆப்பெழுத்து உலகின் மிக முற்பட்ட எழுத்து முறைகளுள் ஒன்றாகும். இது சுமார் கி.மு. 3000 ஆண்டளவில் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது.[1] ஆப்பெழுத்துக்கள் தொடக்கத்தில் பட எழுத்துக்களாகவே ஆரம்பித்தன. காலப் போக்கில் இவை எளிமையாக்கப்பட்டுப் நுண்மமாக்கல் (abstract) தன்மை கொண்டனவாக மாறின.\nஆப்பெழுத்துக்கள் களிமண் தகடுகளில், ஸ்டைலஸ் எனப்படும் மழுங்கிய புற்களால் எழுதப்பட்டன. இவற்றால் உருவான பதிவுகள் ஆப்பு வடிவில் இருந்ததால், இவை ஆப்பெழுத்துக்கள் எனப்பட்டன.\nஆப்பெழுத்துகள் மெசொப்பொத்தேமியாவின் சுமேரிய மொழி அக்காடிய மொழி, எலமைட் மொழி, ஹிட்டைட் மொழி, ஹுரியன் மொழி போன்ற மொழிகளை எழுதுவதற்குப் பயன்பட்டது.\nபட எழுத்து முறையிலிருந்து ஆப்பெழுத்துக்கள் உருவான வளர்ச்சிப் படிகளைக் காட்டும் படம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-08-23T15:46:44Z", "digest": "sha1:YDHL6B2SIBRY5ALHMTSOMBGD7QCXNH4P", "length": 11482, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்டா ஜேம்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா\nரிவர்சைட், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா.\nபுளூஸ், ஆர் & பி, ராக் & ரோல், ஜாஸ், ஆன்ம இசை, இறைவழிபாட்டுப் பாடல்கள்\nமாடர்ன், செஸ்/எம்சிஏ, ஆர்கோ, கிரௌன், கேடட், ஐலண்ட்/பாலிகிராம், பிரை��ேட் மியூசிக்/ஆர்சிஏ, எலெக்ட்ரா, விர்ஜின்/ஈஎம்ஐ, வெர்வ் போர்காஸ்ட்/யூனிவெர்சல் ரிகார்ட்ஸ்\nஆர்வி புகுவா, ஜானி ஓடிசு, சுகர் பை டெசான்டோ\nஎட்டா சேம்சு ; பிறப்பு: சமசெட்டா ஆக்கின்சு; சனவரி 25, 1938 – சனவரி 20, 2012) ஓர் அமெரிக்க பாடகி ஆவார். புளூஸ், ஆர் & பி, ராக் & ரோல், ஜாஸ், ஆன்ம இசை, இறைவழிபாட்டுப் பாடல்கள் எனப் பல்வித வகைப்பாடல்களையும் பாடியுள்ளார். 1950களின் இடையில் தமது பாட்டுத்தொழிலை துவக்கினார். டான்ஸ் வித் மீ ஹென்றி, அட் லாஸ்ட், டெல் மாமா மற்றும் ஐ வுட் ராதர் கோ பிளைன்ட் போன்ற பாடல்கள் மூலம் புகழ்பெற்றார். அவரே பாடல்வரிகளை எழுதியதாகவும் கூறிவந்தார்.[1] போதை மருந்துப் பழக்கம் போன்ற பல தனிப்பட்ட சிக்கல்களில் துன்புற்று 1980களில் தனது இசைத் தொகுப்பு செவன் இயர்ஸ் இட்ச் மூலம் மீண்டு வந்தார்.[2]\nஇவர் ராக் அண்டு ரோல் மற்றும் ரிதம் அண்ட் புளூஸ் வகைப்பாடல்களுக்கிடையே பாலமாக கருதப்படுகிறார். ஆறு கிராமி விருதுகளையும் 17 புளூஸ் மியூசிக் விருதுகளையும் வென்றுள்ளார். ராக் அண்ட் ரோல் பெருமைமிக்கவர் முற்றத்தில் 1993ஆம் ஆண்டிலும் புளூஸ் பெருமைமிக்கவர் முற்றத்தில் 2001இலும் கிராமி பெருமைமிக்கவர் முற்றத்தில் 1999 மற்றும் 2008இலும் இடம் பெற்றார். [3] ரோலிங் இசுடோன்சு இவரை எக்காலத்திலும் சிறந்த 100 பெரும் பாடகர்களின் தரவரிசையில் 22வதாகவும் 100 பெரும் கலைஞர்களில் 62ஆகவும் மதிப்பிட்டது.[4][5]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் எட்டா ஜேம்சு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆபிரிக்க அமெரிக்க இசை கலைஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1851_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T16:02:42Z", "digest": "sha1:62SN4IBXW3M3LMAS3KSBPRTSUJGHGDIB", "length": 8565, "nlines": 251, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1851 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1851 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்���்கவும்:: 1851 இறப்புகள்.\n\"1851 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 44 பக்கங்களில் பின்வரும் 44 பக்கங்களும் உள்ளன.\nஆய்கென் வொன் பொம் போவர்க்\nஜான் கிரீன்வூட் (துடுப்பாட்டக்காரர் பிறப்பு 1851)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1939_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T15:48:46Z", "digest": "sha1:M5IIWBEFXQVBOEB3IFQ7ZE2JY3U566GF", "length": 8394, "nlines": 259, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1939 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1939 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1939 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1939 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 37 பக்கங்களில் பின்வரும் 37 பக்கங்களும் உள்ளன.\nவில்லியம் ஹாரிசன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1863)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 11:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T15:36:32Z", "digest": "sha1:GFCQOYVJSGSHJ27Y7KNIF44MUHH45WGU", "length": 38838, "nlines": 320, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரி ஜெகன்நாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலிங்க பௌத்த கட்டிடக் கலை\nஆனந்தவர்மன், கீழைக் கங்க குல அரசர்\nஜெகன்நாதர் கோயில் அல்லது ஜெகந்நாதர் கோயில், (Jagannath Temple) இந்தியாவின், கிழக்கு கடற்கரையில், ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த வைணவத் திருக்கோயில் ஆகும். இக்கோயில் ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். [1] முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில��� அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மூலத் திருமேனிகள் உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும்.[2]\nஇக்கோயில் 12ஆம் நூற்றாண்டில் கீழைக் கங்கர் குல அரசன் ஆனந்தவர்மன் சோடகங்கனால் கட்டப்பட்டது.[3] [4] இக்கோயிலின் மூலவர்களான ஜெகந்நாதர், பலபத்திரர், சுபத்திரை தனித் தனியாக மூன்று தேர்களில் ஏறி ஊரை ஊர்வலம் வரும் நிகழ்வான ரத யாத்திரை திருவிழா ஆண்டிற்கு ஒரு முறை, ஆடி பௌர்ணமி அன்று துவங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.[5]\nசைதன்ய பிரபு, புரி ஜெகந்தாதரால் கவரப்பட்டு பல ஆண்டுகள் புரியில் வாழ்ந்தவர். ஜெயதேவர் மற்றும் சாது ராமானந்தரும் இக்கோயிலுடன் தொடர்புடையவர்..[6]\n2 கோவிலின் தல வரலாறு\n4 விமலா (பிமலா) தேவி சக்தி பீட சன்னதி\nஉலகப் புகழ் வாய்ந்த பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத் திருவிழா ஆண்டு தோறும் 9 நாட்கள் நடைபெறும். தேரோட்டத் திருவிழாவில், இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நாடு முழுவதிலிருந்து கலந்து கொள்கிறார்கள்.\nதேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.\nபாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் 'ரத்ன வீதி'யைத் தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.\nகுண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும்.\nதேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது.\nஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரைக்காக தேர்கள்\nரத யாத்திரை காணவந்த பக்தர்கள்\nஊர் கூடி தேர் இழுத்தல்\nமரத்தால் செய்யப்பட்ட பலபத்திரர்-சுபத்திரை-ஜெ���ன்நாதர் உருவச்சிலைகள்\nஜரா என்ற வேடன் எய்த அம்பு பட்டு கிருஷ்ணர் மரணத்தை தழுவினார், பின்னர் அவரது உடல் ஒரு பெரிய மரக்கட்டை போல ஆனது. புரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, புரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் கூறினார். ஒரு அந்த பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அதைக் கொண்டு காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உடனே தச்சர் கோபமடைந்தார். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார்.\nஇந்திர தையுமாவின் காலத்திற்கு பிறகு அவர் கட்டிய பழைய கோயில் பாழடைந்து விட்டது. அதன்பிறகும் அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றையும் கடல் மூழ்கடித்து விட்டது. தற்போதைய கோயில் ஏறக்குறைய கி.பி. 1135இல் அரசர் அனந்தவர்மனால் துவக்கப்பட்டு, 1200ம் ஆண்டில் இவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் முடிக்கப்பட்டது. இது பஞ்சரத முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும். இவ்வாலயத்தின் மேற்கில் எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் உள்ளது. ஆலயக் கொடிமரம் ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் பதீதபவன் பாவனா என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டையும் வணங்கினாலே ஜெகந்நாதரின் அருளைப் பூரணமாகப் பெறலாம் என்கிறார்கள். இராமாயணத்தில் இராமபிரானும், மகாபாரத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகிறது.[7]\nபூரியில் கருமாபாய் என்ற பக்தை வசித்தாள். அவளுக்கு சோதனைகள் பல இருந்தும் தினமும் அதிகாலையில் கோயிலுக்குச் சென்று ஜெகந்நாதப்பெருமாளை தரிசனம் செய்த பின்னே, வேலைகளைத் தொடங்குவாள். பாண்டுரங்க பக்தர் ஒருவர் கருமாபாயின் வீட்டிற்கு வந்தார். அவருக்கு அன்னமிடும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததை எண்ணி அவள் மகிழ்ந்தாள். உங்களுக்கு நேர்ந்த துன்பம் என்ன என்பதைக் கூறுங்கள், என்றார் வந்தவர். கருமாபாய், எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்தது. ஆனால், தாய்மை அடைந்த சில மாதங்களிலேயே என் கணவர் இறந்து விட்டார். இருந்தாலும், வைராக்கியத்துடன் அவனை வளர்த்து ஆளாக்கினேன். அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன். என் மகனும் ஒரு குழந்தைக்கு தந்தையானான். ஆனால், அப்போதும் என் வாழ்வில் விதி விளையாடியது. பேரன் பிறந்த சில மாதங்களிலேயே என் மகனும், மருமகளும் விபத்தில் சிக்கி இறந்து விட்டனர். தலையில் இடி விழுந்தது போல அதிர்ந்து போனேன். மிகுந்த சிரமத்திற்கிடையே என் பேரனை வளர்த்து வந்தேன். அப்போது பாழாய்ப் போன விதி என்னை விடுவதாக இல்லை. அவனும் நோய் வாய்ப்பட்டு இறைவனிடமே சென்று விட்டான். செய்வதறியாமல் நடை பிணமாகி விட்டேன். இதுவே, என் மன வேதனைக்கு காரணம், என்று கூறி அழுதாள். இந்த துக்க சம்பவங்களைக் கேட்ட பாண்டுரங்க பக்தர் மவுனமானார்.\nஅவர், இம்மண்ணில் பிறந்த உயிர் ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும் என்பது விதி. இதிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது. கடவுள் கொடுத்த இப்பிறவியைப் பயனுள்ளதாக்க வேண்டியது நம் கடமை. அதனால், பாண்டுரங்கனைத்தவிர வேறெந்த சிந்தனைக்கும் இடம் தராதீர்கள். உங்கள் கைகள் இரண்டும் அவனுக்கே பணி செய்யட்டும். கால்கள் அவன் திருக்கோயிலையே நாடட்டும். மனம் அந்த ரங்கனின் திருவடித் தாமரைகளையே சிந்த��த்திருக்கட்டும், என்று ஆறுதல் வார்த்தை கூறினார். தான் கொண்டு வந்திருந்த பாலகிருஷ்ணன் விக்ரஹத்தை அவளிடம் கொடுத்த பக்தர், அம்மா இந்த உலகில் நம்மோடு வரும் உறவுகளெல்லாம் தற்காலிகமானவையே. இந்த நீலமேக சியாமள வண்ணனே நமது நிரந்தர உறவினன். அவனே தாயாக, தந்தையாக, பிள்ளையாக, நண்பனாக இருந்து எப்போதும் காத்து நம்மைக் கரைசேர்ப்பவன், என்றவர், ஒரு மந்திரத்தையும் உபதேசம் செய்து, அதை தினமும் ஓதி மனச்சாந்தி பெறும்படி கூறி புறப்பட்டார்.\nஅன்றுமுதல் கருமாபாயும் சின்னக் கண்ணனின் நினைப்பிலேயே மூழ்கினாள். பாசம் மிக்க தாயாக, அந்தக் கண்ணன் சிலையை மடியில் வைத்துக் கொள்வாள். காலையில் துயில் எழுந்ததும் கண்ணனை நீராட்டுவாள். பட்டுச் சட்டை அணிந்து அலங்காரம் செய்வாள். கன்னத்தில் அன்போடு முத்தமிடுவாள். பால், அன்னம் வைத்து பாட்டுப் பாடி ஆராதனை செய்வாள். இதுவே அவளின் அன்றாடப் பணியாக மாறியது. ஒருநாள், அவள் பொழுது புலர்ந்தது தெரியாமல் ஏதோ அசதியில் அயர்ந்து தூங்கிவிட்டாள். கண் விழித்ததும் கண்ணன் ஞாபகம் வந்துவிட்டது. குளிக்காமலேயே அடுப்படிக்கு சென்று, பால் காய்ச்ச ஆயத்தமானாள். அப்போது, கருமாபாய்க்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் தற்செயலாக வந்தார். அவள் குளிக்காமல் அடுப்படியில் பால் காய்ச்சுவதைப் பார்த்து, பக்திக்கு ஆச்சாரம் மிக முக்கியம் என்பது தெரியாதா காலையில் குளித்த பின் தான் பகவானுக்குப் பிரசாதம் செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் பாவம் செய்கிறாயே காலையில் குளித்த பின் தான் பகவானுக்குப் பிரசாதம் செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் பாவம் செய்கிறாயே\n எங்கள் வீட்டுக் குட்டிக்கண்ணன் எழும் நேரமாகி விட்டது. பாவம் குழந்தைக்குப் பசிக்குமே என்று குளிக்காமலேயே அடுப்படிக்கு வந்து விட்டேன், என்றாள். கருமாபாயின் பக்தியை உலகுக்கு உணர்த்த ஜெகந்நாதர் திருவுள்ளம் கொண்டார். அன்றிரவு கோயில் அர்ச்சகர் கனவில் தோன்றிய அவர், இவ்வூரில் கருமாபாய் என்னும் பரம பக்தை ஒருத்தி இருக்கிறாள். அவளிடம்சென்று, ஆச்சாரத்தை விட பக்தி தான் முக்கியம். குளிக்காமல் செய்தாலும், அவள் படைக்கும் பால் பிரசாதத்தை விருப்பத்தோடு நான் ஏற்று மகிழ்கிறேன், என்று தெரிவிக்கும்படி ஆணையிட்டார். பொழுது புலர்ந்ததும் கருமாபாயின் வீட்டுக்கு அர���ச்சகர் புறப்பட்டார். தான் கனவில் கண்ட காட்சியை அவளிடம் தெரிவித்தார். இவ்விஷயத்தைக் கேட்டதும் அவள் கண்கள் குளமானது. பூஜை அறைக்குச் சென்று, கண்ணனின் விக்ரஹத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள். அப்போது, ஜெகந்நாதப் பெருமான் சங்கு, சக்கரத்தோடு காட்சியளித்தார். [8]\nவிமலா (பிமலா) தேவி சக்தி பீட சன்னதி[தொகு]\nபுரி ஜகந்நாதர் கோவில் வளாகத்தில் தென்மேற்கு மூலையில் ரோஹிணி குண்ட் அருகே விமலா தேவி (பிமலா தேவி) சக்தி பீட சன்னதி உள்ளது. இது சார் சக்தி தாம்கள் என்றும் ஆதி சக்தி பீடங்கள் என்றும் அழைக்கப்படும் நான்கு முக்கியமான சக்தி பீடங்களில் ஒன்றாகும். புரி செல்வோர் தவறாமல் இந்த தேவியையும் வழிபடுகிறார்கள்.[9]\nஆதி சங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான கோவர்தன பீடம் புரியில் அமைந்துள்ளது.\nபுவனேசுவரத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் புரியில் உள்ள இவ்வாலயத்திற்குச் செல்ல மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து தொடருந்து வசதிகள் உள்ளன.\nபுரி ஜெகன்நாதரின் கோயிலின் சிங்க வாயில்\nவலது புறம் ஜெகன்நாதர், நடுவில் சுபத்திரா, இடது புறம் பலபத்திரர்\nவலது புறம் ஜெகன்நாதர், நடுவில் சுபத்திரா, இடதுபுறம் பலபத்திரர், புவனேஸ்வரம் இஸ்கான் கோயில்.\n1870ஆம் ஆண்டில் புரி ஜெகன்நாதர் கோயில்\nகோயில் கோபுர விமானத்தில் நீலச்சக்கரத்தின் மேல் கோயில் கொடி\nபுரி ஜெகந்நாதர், பலபத்திரர் - ராஜா ரவி வர்மாவின் ஓவியம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் புரி ஜெகன்நாதர் கோயில் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Lord Jagannath என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Rath Yatra என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Chariot Festival Puri என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபூரி ஜெகநாதர் ஆலயம் – தேரோட்டம் – காணொளி (தமிழில்)\nபுரி ஜெகன்நாதர் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: புரி ஜெகன்நாதர் கோயில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2019, 16:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/found-anywhere-know-the-medical-benefits-of-the-sangu-poo-119060700017_1.html", "date_download": "2019-08-23T15:48:09Z", "digest": "sha1:3OFIZFFAOVHCRAQZUEXDEP332DAO32X2", "length": 12769, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "எங்கும் காணப்படும் சங்குப்பூவின் மருத்துவ நன்மைகளை அறிவோம்...! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎங்கும் காணப்படும் சங்குப்பூவின் மருத்துவ நன்மைகளை அறிவோம்...\nசங்குப்பூ ஏறு கொடி வகையைச் சார்ந்தது. பச்சையான கூட்டிலைகளையும், பளிச்சிடும் நீல நிறமான மலர்களையும் உடையது. தட்டையான காய்களை உடையது. சங்குப்பூ இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை.\nசங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; உடல் வெப்பத்தைத் தணிக்கும்; வாந்தி உண்டாக்கும்; பேதியைத் தூண்டும்; தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.\nசங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும்.\nசங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.\nசங்குப்பூ விதை புளிப்பாகவும், மணமுள்ளதாகவும் இருக்கும். உடலுக்கு வலிமை தரும் சர்பத், பான வகைகளில் சங்குப்பூ சேர்க்கப்படுகின்றது.\nசங்குப்பூ வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். மேலும் நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட தாவரங்களும் உண்டு. வெள்ளை பூ பூக்கும் தாவரத்திற்கு மருத்துவ பயன் அதிகம் உள்ளது.\nதேவையான அளவு சங்குப்பூ இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தல் கட்ட வீக்கம் கட்டுப்படும்.\nநெய்யில் வறுத்து இடித்து தயார் செய்த சங்கப்பூ விதைத் தூள், ஒரு சிட்டிகை அளவு வெந்நீருடன் உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் இரைப்பு நோய் குணமாகும்.\nயோனிப் புண்கள் குணமாக சங்குப்பூக்களை நீரில் கொதிக்க வைத்து, அந்த கொதிநீரால் பொறுக்கும் சூட்டில் புண்களைக் கழுவலாம். பால்வினை நோய், வெள்ளை படுதல் உள்ளவர்களுக்கு யோனியில் ஏற்படும் துர்நாற்றமும் கட்டுப்படும்.\nஇத்தனை அற்புத மருத்துவ பயன்களை கொண்டதா கோரைக்கிழங்கு..\nமலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்களும் தீர்வுகளும்...\nதினமும் பூண்டை உட்கொண்டு வந்தால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா....\nதொப்பையை எளிதில் குறைக்க உதவும் 8 வழிகள்\nமருந்தாக பயன்படும் மாம் பூக்கள்கள் எப்படி தெரியுமா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/02/12043504/Pro-Volleyball-League-4th-win-for-Kochi-team.vpf", "date_download": "2019-08-23T16:10:57Z", "digest": "sha1:NPHSNT7RDS6VSXS4BUGBA2IJGRSZSWRP", "length": 9451, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pro Volleyball League 4th win for Kochi team || புரோ கைப்பந்து லீக்: கொச்சி அணிக்கு 4-வது வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிருதுநகர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு | அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் வர வேண்டாம் என ஜம்மு-காஷ்மீர் அரசு வேண்டுகோள் |\nபுரோ கைப்பந்து லீக்: கொச்சி அணிக்கு 4-வது வெற்றி\nபுரோ கைப்பந்து லீக் போட்டியில் கொச்சி அணி 4-வது வெற்றிப்பெற்றுள்ளது.\nபதிவு: பிப்ரவரி 12, 2019 04:00 AM மாற்றம்: பிப்ரவரி 12, 2019 04:35 AM\n6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்-கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி முதல் 2 செட்களை 15-12, 15-10 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியது. பின்னர் சரிவில் இருந்து மீண்டு வந்து சிறப்பாக செயல்பட்ட கொச்சி அணி அடுத்த 3 செட்களையும் 15-11, 15-13, 15-10 என்ற கணக்கில் சொந்தமாக்��ி வெற்றியை தனதாக்கியது. 5-வது ஆட்டத்தில் ஆடிய கொச்சி அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். 3-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி சந்தித்த 2-வது தோல்வி இது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் யு மும்பா வாலி (மும்பை)-ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. நட்சத்திர ஓட்டல்களில் கட்டணம் அதிகரிப்பு: டோக்கியோ ஒலிம்பிக் டிக்கெட் விலை ரூ.43 லட்சம்\n2. புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி\n3. புரோ கபடி: பெங்கால் வாரியர்ஸ் 5-வது வெற்றி\n4. இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை பெற்றது ‘பேடியம்’\n5. உலக பேட்மிண்டன் போட்டி: 2-வது சுற்றில் சிந்து வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000022275.html", "date_download": "2019-08-23T15:33:43Z", "digest": "sha1:BP3IKZTCSGIK2ZW6GPGXKHNP5TDBIKYN", "length": 5628, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்\nநூலாசிரியர் முல்லை மு. பழநியப்பன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநேசம் மறப்பதில்லை இராம நாடகக் கீர்த்தனை சலவான்\nபயணங்கள் மு��ிவதில்லை குமரிநாட்டுப்புறவியல் காமத்துப்பால்\nஅமைதியான சமூக வாழ்க்கை அமைய உதவுங்கள் அந்தக் காலத்தில் காப்பி இல்லை கொதிப்பு உயர்ந்து வரும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2016/07/appa.html", "date_download": "2019-08-23T16:34:57Z", "digest": "sha1:YBYFU5XTNCQ3G5DWM6GP36KHKDZT5C5Q", "length": 17057, "nlines": 71, "source_domain": "cinema.newmannar.com", "title": "அப்பா படம் விமர்சனம்", "raw_content": "\n‘சின்னஞ்சிறு ஆத்மாவுக்கும் கனவுகள் இருக்கும். உங்க கனவை அதன் மேல் திணிக்காதீங்க’ என்பதுதான் படம் அழுத்தமாகச் சொல்லும் கரு.\nமகன்/மகள் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் பிரச்சனையைப் பெற்றோர்கள் காது கொடுக்கக் கேட்க வேண்டிய அவசியத்தையும் படம் பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்துகிறது. இல்லையெனில், மேலும் பல வினுப்ரியாக்களை சமூகம் இழக்கக்கூடும். அப்பா – மிகவும் அவசியமான காலத்தில் வெளியாகியுள்ளது.\nஅரசுப் பள்ளிகளின் மீது வீசிய சாட்டையை, அதனினும் வலுவாகத் தனியார் பள்ளிகளின் மீது வீசியுள்ளார் தயாளன்.\nஒரு லட்சிய தந்தைக்கு எடுத்துக்காட்டாக தயாளன் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் படத்தைத் தயாரித்து இயக்கியுள்ள சமுத்திரக்கனி. “நாம் இணைந்து நம் மகனை உயர்த்துவோம்” எனக் குழந்தையின் தொப்புள் கொடி மேல் எல்லாம் சபதம் எடுத்துக் கொஞ்சம் கிலியைக் கிளப்புகிறார். பார்வையாளர்களுக்குப் பாடமெடுத்துப் புத்தி புகட்டுவது, நன்னெறியை எடுத்தியம்புவது என்ற அவரது அக்கறை உடல் மொழியிலும், வசன உச்சரிப்பிலும் துருத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால், சில பாடங்களை இப்படி நேரடியாகச் சொன்னால்தான், சிலரையேணும் அது போய்ச் சேரும். பெற்றோர்களின் மனதில் எங்குப் பதியாமல் போய் விடுமோ என, சசிகுமாரை வைத்தும் ஒருமுறை ரிவிஷன் செய்து விடுகிறார் சமுத்திரக்கனி.\n‘சின்னஞ்சிறு ஆத்மாவுக்கும் கனவுகள் இருக்கும். உங்க கனவை அதன் மேல் திணிக்காதீங்க’ என்பதுதான் படம் அழுத்தமாகச் சொல்லும் கரு.\nபெரிய காக்கா முட்டை விக்னேஷ் சமுத்திரக்கனியின் மகனாக வெற்றீஸ்வரன் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். ‘மனிதர்கள் மீது நம்பிக்கை வை; மனிதர்களை நேசி’ எனச் சொல்லிச் சொல்லி வளர்க்கப்படும் வெற்றீஸ்வரன், நீண்ட நாள் கழித்��ுப் பேசும் தன் உறவினர்களிடம் எடுத்தெறிந்து பேசுகிறான். ‘உறவினர்களை ஒதுக்கி வை’ என சமுத்திரக்கனியும் தன் நண்பனிடம் சொல்வார் (போராளி படத்திலும் இத்தகைய வசனம் வரும்). உறவினர்களை மட்டும் மனிதர்களாகப் பாவிக்க வேண்டாம் போல்.\nபசங்க ஒன்று கூடும் இடமாகக் காட்டப்படும் சமுத்திரக்கனியின் வீட்டுத் தோட்டத்தில், மரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் நூலகமும், அமர்ந்து பேச அமைக்கப்பட்டிருக்கும் இருக்கைகளும் கலை இயக்குநர் ஜாக்கியின் கைவண்ணத்தில் பிரமாதமாய் உள்ளன. பதின்மத்தில் இருக்கும் வெற்றீஸ்வரனுக்கு, சஹிரா பானுவிடம் பேச வேண்டுமென்ற ஆவலெழும். ஆனால், அவன் உள்ளமும் கால்களும் பதற்றமுறும். அதை அவன் தந்தையிடம் சொல்வான். சமுத்திரக்கனி அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து மகனிடம் பேச வைப்பார். இது வரை கவித்துவமாகப் போகும் அந்தக் காட்சி முடிந்ததும், சமுத்திரக்கனி தன் மகனிடம், “மனதில் சேரும் அழுக்குகளை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு மனதை ஃப்ரீயா வச்சுக்கணும். இல்லைன்னா முகத்தில் ஆசிட் வீசணும்னு தோணும்” எனச் சொல்வார். படத்தில் இப்படி யதார்த்தம் வழுவி பிரச்சாரம் தூக்கலாகும் கணங்கள் அதிகம். இதை பிரச்சாரம் என்று கூட சொல்ல இயலாது. பதின்மத்தில் ஏற்படும் குறுகுறுப்பை வெளிக்காட்ட இயலாமல் அப்பருவத்தினர் தவிப்பது இயல்பே அதிலிருந்து மீள, தோளில் கை போட்டு மீள வழிகாட்டுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையே அதிலிருந்து மீள, தோளில் கை போட்டு மீள வழிகாட்டுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையே ஆனால், அவ்வியல்பான விஷயத்தை ஏதோ கொலைக்குற்றம் போல் ஒரு கற்பிதத்தை உருவாக்கிப் பயமுறுத்தும் தொனியில் யோசனை சொல்வதெல்லாம் ஓவர்.\nசஹிரா பானுவாக கேப்ரியலா நடித்துள்ளார். “இவன் தான் அங்கிள் பேசவே மாட்டேங்கிறான்” எனச் சொல்லும் பொழுது முகத்தில் தெரியும் குழந்தைத்தனம் அற்புதமாக உள்ளது. படத்தைக் கலகலப்பாக்கி இருப்பது மயில்வாகனமாக நடித்திருக்கும் நசாத். நகரத்துக்குக் கிராமத்துக்கான வேறுபாடென்ன என்ற கேள்விக்கு, ‘மனிதனை நாய் பாதுகாத்தால் அது கிராமம்; நாயை மனிதன் பாதுகாத்தால் அது நகரம்’ என்றெழுதி பரீட்சையில் முட்டை (சுழியம் மதிப்பெண்) வாங்குகிறான் மயில்வாகனம். அவனது விடையைப் பார்த்து அதிசியப்படும், அவனது பரீட்சைத் தாள்க���் அனைத்தையும் வாங்கி, சுழியத்திலிருந்து “எது உயரம்” என்ற கவிதைத் தொகுப்பைத் தொகுத்து வெளியிட உதவுகிறார். மயில்வாகனம், பத்தாவதில் தேற மாட்டானென ஆசிரியரால் பள்ளியை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் மாணவன். காரணம், அவனது தந்தையான நடுநிலையான் தனது தாழ்வு மனப்பான்மையையும் பயத்தையும் மயில்வாகனத்திற்குப் புகுத்தி விடுவதே” என்ற கவிதைத் தொகுப்பைத் தொகுத்து வெளியிட உதவுகிறார். மயில்வாகனம், பத்தாவதில் தேற மாட்டானென ஆசிரியரால் பள்ளியை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் மாணவன். காரணம், அவனது தந்தையான நடுநிலையான் தனது தாழ்வு மனப்பான்மையையும் பயத்தையும் மயில்வாகனத்திற்குப் புகுத்தி விடுவதே நடுநிலையானாக சமுத்திரக்கனியின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான நமோ நாராயண் நடித்துள்ளார் (சமூக வலைத்தளங்களில் நடுநிலையாளர்கள் எனப் பரவலாகக் கலாய்க்கப்படுபவர்கள் பயத்தாலும், தாழ்வு மனப்பான்மையாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதன் குறியீடோ என்னவோ நடுநிலையானாக சமுத்திரக்கனியின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான நமோ நாராயண் நடித்துள்ளார் (சமூக வலைத்தளங்களில் நடுநிலையாளர்கள் எனப் பரவலாகக் கலாய்க்கப்படுபவர்கள் பயத்தாலும், தாழ்வு மனப்பான்மையாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதன் குறியீடோ என்னவோ\nஇளையராஜாவிற்கு, ‘இசையின் அப்பா’ என்று படத்தின் தலைப்போடு பொருந்துமாறு அடைமொழி கொடுத்துள்ளார் சமுத்திரக்கனி. அம்மா கணக்கு படத்தில் கலக்கிய யுவஸ்ரீ, இப்படத்தில் தான் நீலநந்தினி எனும் பாத்திரத்தில் யுவலட்சுமியாக அறிமுகம் ஆகியுள்ளார். அம்மாவின் கணக்கோ அப்பாவை முந்திவிட்டது. ஆனால், 4 பேர் புழங்கும் சமூகத்தைப் பார்த்து வெற்றீஸ்வரனின் அம்மா போடும் கணக்கெல்லாம் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளும் கதையெனத் தெளிவாக இடித்துரைத்துள்ளார் சமுத்திரக்கனி. வீட்டுக்குள் நுழையும் விளம்பரங்கள், மனிதனைப் பகட்டை நோக்கி எப்படித் தள்ளுகின்றன என அருமையாகக் காட்டியுள்ளார். அதை எதிர்கொள்ள திணறும் சமுத்திரக்கனியின் இயலாமையும் யதார்த்தத்தின் உச்சம்.\nமகனையோ/மகளையோ இஷ்டப்படி விளையாட விட வேண்டும், மனிதர்களை நேசிக்கச் சொல்லிக் கொடுக்க வேண்டும், படிப்பைப் பெருஞ்சுமையாக்கித் தலையில் ஏற்றக் கூடாதென முதற்பாகத்திலேயே சொல���ல வேண்டிய அனைத்தையும் வரிசை கிரமமாகச் சொல்லி முடித்து விடுகிறார். அப்படியில்லாவிட்டால், என்ன விபரீதங்கள் நிகழுமென விறுவிறுப்புடன் செல்லும் இரண்டாம் பாதி மனதைக் கவ்வுகிறது. கண்டிப்பாக ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படமாய் முடிகிறது.\nஇப்படம், மூன்று வகை பெற்றோர்களுக்கும், அவர்களது மகன்களுக்கும், மகன்களின் தோழிகளுக்கும் இடையே நடக்கும் உரையாடல்களாக நீள்கிறது. நம்பிக்கையை வளர்க்கும் ரோல் மாடல் தந்தை சமுத்திரக்கனி, தாழ்வு மனப்பான்மையைக் கடத்தும் தந்தை நமோ நாராயண்; தன் கனவைத் திணித்து மதிப்பெண்கள் மட்டுமே வாழ்வின் குறியென நம்பும் தந்தை சிங்கபெருமாளாக தம்பி ராமைய்யா. அவரது அதீத நடிப்பையும் மீறி, படத்தின் முடிவில் மனதில் நிற்கும் கதாபாத்திரமாக உள்ளார். மூன்று குடும்பத்திலுமே, கணவன் மட்டுமே வேலைக்குச் சென்று மனைவிமார்கள் வீட்டின் பொறுப்பை நிர்வகிப்பவராக இருக்கின்றனர். கதைக்களமும் நெய்வேலியில் நிகழ்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் பெருநகரத்தினருக்கு இப்படம் சற்றே அந்நியமாகத் தெரியலாம்.\nஎனினும், மகன்/மகள் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் பிரச்சனையைப் பெற்றோர்கள் காது கொடுக்கக் கேட்க வேண்டிய அவசியத்தையும் படம் பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்துகிறது. இல்லையெனில், மேலும் பல வினுப்ரியாக்களை சமூகம் இழக்கக்கூடும். அப்பா – மிகவும் அவசியமான காலத்தில் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_653.html", "date_download": "2019-08-23T15:46:49Z", "digest": "sha1:U4Z26H6G7XI4CJPJJV657LYE6F2NFOCT", "length": 10999, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கை பிஸிலங்கா நிறுவனத்திற்கு இரண்டு சர்வதேச விருதுகள் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇலங்கை பிஸிலங்கா நிறுவனத்திற்கு இரண்டு சர்வதேச விருதுகள்\nஆசியாவின் முக்கிய வர்த்தக கேந்திரமாகிய சிங்கப்பூரைத் தலைமையகமாக கொண்டு இயங்கும் Shine GoGlobal ஏற்பாட்டில் “சர்வதேச ரீதியில் தொடர்புகளை வலுப்படுத்தி, வியாபார உலகை வெற்றிகொள்வது எவ்வாறு..” என்பது பற்றிய 3 (october11-13) நாள் செயலமர்வு மலேசியாவிலுள்ள ஹோட்டல் ஹோம்ஸ் யில் இடம்பெற்றது.\nசர்வதேச ரீதியில் பல நாட்டவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சாதனையாளர்களை கௌரவித்து விருதுகளும் வழங்கப்பட்டன.\nஇந் நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டிருந்த, பிஸிலங்கா நிறுவுனரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இளம் தொழில்முனைவர் K.M.மஸாஹிம் (மஸாகி) அவர்களுக்கு, GoGlobal Business Excellence Award யினை Shine GoGlobal நிறுவுனர் டாக்டர் அஸீஸா ஜலாலுத்தீன் அவர்களாலும், மற்றும் Recognizing Global Endeavors Award யினை Bombay Stock Exchange - SME தலைமை அதிகாரி அஜய் தாகூர் அவர்களாலும் வழங்கப்பட IFPT & Shine GoGlobal மற்றுமொரு நிறுவுனராகிய அய்யப்பா தாஸ் அவர்களால், பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.\nஇலங்கைக்கு பெருமை சேர்ந்த இவ் விருதினை பெற்ற பிஸிலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியிடம் இது தொடர்பில் கேட்ட போது,\n“பிஸியான இலங்கையர்களை உருவாக்குவதே பிஸிலங்கா நிறுவனத்தின் தூரநோக்கு சிந்தனை..” என குறிப்பிட்டதோடு இவர் நாடெங்கிலும் - தன்னம்பிக்கை, தொழில்வழிகாட்டல் நிகழ்ச்சிகளை அரச தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடாத்தி வருகின்றார்.\nஅத்துடன், பிஸியான இலங்கையர்களை உருவாக்குவதற்கான முதற்கட்டமாக கிழக்கிலங்கையின் தொழில்வாய்ப்பு மற்றும் மனிதவள அபிவிருத்தியைக் கருத்தில்கொண்டு - இறையுதவியுடன், 100 ஊழியர்கள் மூலம் 1000 சுயதொழிலாளர்களை இணைக்கின்ற திட்டமாகிய BusyLanka Project - 2020 என்ற ஐந்தாண்டுகால பரீட்சார்த்த திட்டமொன்றை வகுத்து, அதற்காக சமூக தொழில்முனைவு நிறுவனமான “பிஸிலங்கா” வினை ஆரம்பித்து சிறந்த ஒரு குழுவின் உதவியுடன் வழிநடாத்தி வருகின்றார்.\nமேலும், சமூக நலன்கருதி - தான் எடுத்துவரும் முயற்சிகளுக்கு கிடைத்த “உலக அங்கீகாரமாக” திகழும் இவ்விருதினை தன்னைப்போன்று சமூக அக்கறை கொண்ட அத்தனை இலங்கையர்களுக்கும் சமர்ப்பணமாக்குவதாக குறிப்பிட்ட கே.எம்.மஸாஹிம் (மஸாகி) அவர்கள், தனக்கு கிடைத்த சிறந்த அனுபவம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமென - Shine GoGlobal - 2019 சர்வதேச வியாபாரத் தொடர்புகளை வலுப்படுத்தும் நெட்வேர்க்கிங் நிகழ்வினை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் இலங்கையில் நடாத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்வதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இறையுதவியுடன், கைச்சாத்திட்டுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nஇந் நிகழ்வில் சிங்கப்பூர், மலேசியா,இந்தியா, இலங்கை, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள பிரபல்யமான தொழிலதிபர்கள் கலந்துகொண்டமை குறிப்பி��த்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nநிறைவு பெற்றது அவசரகால சட்டம் : நீடிக்க ஜனாதிபதி தீர்மானமில்லை\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நடைமுறைக்கு வந்த அவசரகால சட்டத்தினை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என ஜ...\nபண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...\nபண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள \"மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்\" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்...\nகோத்தாவுக்கு எதிராக களமிறங்கும் அமில தேரர்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நிறுத்தியுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எந்த ஆதரவையும் வழங்க போவத...\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை செய்ய நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத சம்பவம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/06/06", "date_download": "2019-08-23T16:27:31Z", "digest": "sha1:4WLBRBVRPVSZCLMEEBZRIO4ENAGC2BDR", "length": 3857, "nlines": 72, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 June 06 : நிதர்சனம்", "raw_content": "\nகர்ப்பிணி பசுவிற்கு மரண தண்டனை \nநயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்\nஎரிமலை வெடித்து சிதறியது – 72 பேர் பலி\nசுய இன்பம் காண்பது தவறல்ல அவை மிகவும் ஆரோக்கியமானதும் கூட. ஆனால் சுய இன்பம் அளவுக்கு மிஞ்சினால் என்ன நடக்கும் தெரியுமா\nஅந்தரங்க பகுதியில் வளரும் முடி பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்…\nவிஜய் தூத்துக்குடியில் ரஜினிக்கு பதிலடி ரஜினியை திட்டய மக்கள் விஜய்க்கு பாராட்டு\nபிச்சைகாரின் பையில் இருந்த பணத்தை பார்த்து வாய்பிளந்த போலீஸ்\nஸ்���ெர்லைட் உயிர் குடித்த அரசு : பங்கேற்ற பெண்களின் நேரடி சாட்சியம்\nபாழும் கிணற்றில் விழுவதற்கு ஒப்பாகும் பிணக்குகள்\nநயன்தாராவின் ஆபாச படத்தை வெளியிட்ட உதவியாளர்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/14/108051.html", "date_download": "2019-08-23T17:08:12Z", "digest": "sha1:WU5OQBAVPFGG33SFNKQL4WR6ADQKIJB7", "length": 21335, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "3 ஆட்டங்களில் விளையாட டோனிக்கு தடை விதித்து இருக்க வேண்டும் : ஷேவாக் சொல்கிறார்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிள் சதி: தமிழ்நாடு முழுவதும் போலீஸ் அதிரடி சோதனை\nபாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு வேண்டுகோள்\nவீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\n3 ஆட்டங்களில் விளையாட டோனிக்கு தடை விதித்து இருக்க வேண்டும் : ஷேவாக் சொல்கிறார்\nஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2019 விளையாட்டு\nபுதுடெல்லி : ஐ.பி.எல். போட்டியின் போது நடுவருடன் வாக்குவாதம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு 3 ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இருக்க வேண்டும் என ஷேவாக் சொல்கிறார்\nஐ.பி.எல். போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4-வது பந்தை ராஜஸ்தான் வீரர் பென் ஸ்டோக்ஸ் புல்டாசாக வீசினார். அப்போது களத்தில் இருந்த 2 நடுவர்களில் ஒருவர் அது நோ-பால் என்று அறிவித்தார். மற்றொரு நடுவர் நோ-பால் இல்லை என்று மறுத்தார். இந்த நிலையில் வீரர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த சென்னை அணியின் கேப்டன் டோனி மைதானத்துக்குள் நுழைந்து நோ-பாலை ஏன் ரத்து செய்தீர்கள் என்று நடுவர்களுடன் காரசாரமாக வாக்குவாதம் செய்தார்.\nடோனியின் இந்த செயலை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய முன்னாள் வீரர் பி‌‌ஷன்சிங் பெடி உள்பட பலரும் விமர்சனம் செய்து இருந்தனர். இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் கருத்து தெரிவிக்கையில், டோனி எளிதான தண்டனையுடன் விடு���ிக்கப்பட்டு இருப்பதாக நான் கருதுகிறேன். அவருக்கு குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இருக்க வேண்டும்.\nஏனெனில் அவர் செய்ததை போல் நாளை மற்றொரு கேப்டன் செய்யக் கூடும். அப்படியானால் நடுவருக்கு என்ன மரியாதை இருக்கும். அவர் மைதானத்துக்குள் செல்லாமல் 4-வது நடுவருடன் வாக்கி-டாக்கி மூலம் பேசி முறையிட்டு இருக்க வேண்டும். அவர் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த போது கோபப்பட்டதை நான் பார்த்தது இல்லை. சென்னை அணிக்காக அவர் சிறிது உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு நடந்து கொண்டதாக நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே டோனிக்கு புகழாரம் சூட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் (தென்ஆப்பிரிக்கா) அளித்த ஒரு பேட்டியில், டோனி மிகச் சிறந்த கேப்டன். அவர் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவக் கூடியவர். இதன் காரணமாகவே நான் டோனி நடத்தும் கிரிக்கெட் அகாடமியில் இணைந்து சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டேன். டோனியின் பேச்சும், செயல்பாடும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nவீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியாவுக்கு எரிபொருள் விநியோகம் செய்வது நிறுத்தம்\nஇந்திய பொருளாதாரம் நிதி நெருக்கடியில் உள்ளது: ஆயோக் துணை தலைவர் சொல்கிறார்\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nவீடியோ : மெய் படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவ���மி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nஜோக்கர் இல்லாமல் அரசியல் ஆட்டம் இல்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி\nபாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு வேண்டுகோள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிள் சதி: தமிழ்நாடு முழுவதும் போலீஸ் அதிரடி சோதனை\nஇந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது பிரான்சில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு\nஇந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றது: 12 நாடுகளில் நடத்திய ஆய்வில் தகவல்\n2-வது முறையாக கருப்பு பட்டியலில் பாகிஸ்தான்: நிதி நடவடிக்கை குழு அதிரடி\nதென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக குளூஸ்னர் நியமனம்\nகொழும்பு டெஸ்ட்: மழையால் 2-வது நாள் ஆட்டமும் பாதிப்பு\nஆஷஸ் தொடர்: 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி நிதானமான ஆட்டம்\nஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோசமான தொடக்கம் கண்ட இந்திய அணி முதல் 10 ...\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெளியேற்றம்\nபாலில் : சுவிட்சர்லாந்து பாலில் நடைபெற்று வரும் உலக சாம்பின்ஷிப்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ...\nஎம்.எஸ்.டோனிக்கான சிறந்த மாற்று வீரர் ரிஷப் பந்த்: சேவாக் சொல்கிறார்\nமும்பை : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான எம்எஸ் டோனிக்கு சிறந்த மாற்று வீரர் ரிஷப் பந்த் என்று சேவாக் ...\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nபாலில் : உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டனில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் பிவி சிந்து.உலகக்கோப்பை ...\nஆஷஸ் தொடர்: 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nஹெட்டிங்லே : ஹெட்டிங்லே டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 67 ரன்ன���ல் ...\nவீடியோ : ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : பால் விலையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nவியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019\n1இந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றது: 12 நாடுகளில் நடத்திய ஆய்வில் தகவல்\n2ஆண்டிகுவாவில் உள்ள ஜாலி பீச்சில் பொழுதை கழித்த இந்திய வீரர்கள்\n3மிகப்பெரிய மேட்ச் வின்னர் ரோகித் சர்மா: சோயிப் அக்தர்\n4ஸ்மித் இல்லாத வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தி கொள்வோம் : ஜோ ரூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-23T15:22:17Z", "digest": "sha1:B2K7NA2WZ36GDRQRJCX3L5RXLBMJHDR2", "length": 22120, "nlines": 63, "source_domain": "muslimvoice.lk", "title": "கண்டி வன்செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு தாராளமாக உதவுங்கள் | srilanka's no 1 news website", "raw_content": "\nகண்டி வன்செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு தாராளமாக உதவுங்கள்\n(கண்டி வன்செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு தாராளமாக உதவுங்கள்)\nகண்டி நிவாரண அமைப்பு மையத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ. எல். அப்துல் கப்பார் வழங்கிய விசேட செவ்வி.\nநேர்காணல்: – .இக்பால் அலி\nகண்டியினுடைய தற்போதைய அங்குள்ள களநிலவரம் தொடர்பாக கூறுவீர்களா\nகண்டியில் பல இடங்களில் நிலவிய அசாதாரண சூழ்நிலை மாறி தற்போது எல்லா யின மக்களும் அமைதியாகவும் சுமூகமாகவும் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த துயரத்திலிரிந்து இன்னும் மீளவில்லை. எவ்வளவோ கஷ்டப்பட்டு வருடக் கணக்கில் சேகரித்துக் கட்டிய வீடுகளெல்லாம் தீக்கிரையாக்கப்பட்டும், அல்லும் பகலும் ஊண் உறக்கமின்றி தேடிய வியாபார இஸ்தலங்கள் எல்லாம் இழந்து நிர்க்கதியான நிலையில் உள்ளனர். இதனால்; மனவிரக்தியுற்று சோகத்திலேயே மீளவும் முடியாத நிலையில் இந்த மக்கள் இருக்கின்றனர்.\nஉங்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் இழப்பீடுகள் பற்றிக் கூறுவீர்களா\nகண்டி ம��வட்ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாக் கிளையின் கீழுள்ள பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. திகன தும்பர, கண்டி நகரம், அக்குறணை, கலதெகரை, யட்டிநுவர, வத்தேகெதர மடவளை, எந்துருதென்ன, உல்லந்தப்பிடிய, முறுத்தகஹமுல, உடிஸ்பத்துவ, தென்னக்கும்புர, கட்டுகஸ்தோட்டை, உகுரஸ்பிட்டிய, கெங்கல்லை. பலகொல்ல, மெதமஹநுவர என இன்னும் பல முஸ்லிம் கிராமங்கள் தாக்குதலுக்கு உ;ள்ளாகியுள்ளன.\nபொருளாதார ரீதியிலான அழிவுகளே இங்கு கூடுதலாக காணப்படுகிறது. ஒரு வாலிபர் இறந்தது உட்பட பலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். இதில் கணிசமானவர்கள் சிகிச்சை பெற்று வீடு சென்று விட்டனர். அதிலும் இன்னும் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அதில் ஒன்று மௌலவி சதக்கத்துல்லாஹ் அவர்களும் மற்றையது ஹிஜ்ராபுர பள்ளிவாசலில் கடமையில் இருந்த நிஜாம்தீன் என்பவர்.\nஇதில். மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர் தான் மௌலவி சதக்கத்துல்லாஹ. இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆலோசகர். இவர் கடந்த ஆறாம் திகதி அம்பத்தென்னயில் வைத்து பஸ்ஸை வழிமறித்து பஸ்ஸுக்குள் ஏறிய இரு வன்முறையாளர்களினால் தலையில் ஒருவர் இரும்பாலும் மற்றுமொருவர் பொல்லாலும் கடுமையான முறையில் தாக்கியுள்ளனர்.\nபடுகாயமுற்ற இவர் கண்டி வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டு தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு ஒரு வாரகாலமாக ஐ சி. யூ பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அதிவிசேட சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.\nஆரம்பக் கணிப்பீட்டின் படி 150 கோடி ரூபாவுக்கும் மேலான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த தரவுகள் இதை விடவும் அதிகரிப்பதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது.\nஎனவே தரவுகளை கே. ஆர். சி. சி. ஊடாக தரவுகளைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றோம். இன்னும் சம்பூரமாணகப் பரிபூரணப்படுத்தப்பட வில்லை. அரசாங்கம் இந்த விடயத்தில் வீடுகளையும் பள்ளிவாசல்களையும் கட்டிக் கொடுப்பதற்றாகாக எங்களிடம் வாக்களித்து இருக்கின்றார்கள். எனவே அந்தப் பணியை ஆரம்பிக்கின்ற வரைக்கும் நாங்கள் கண்டி மாவட்ட உலமா உலமா சபையின் கீழ் இயங்கும் கண்டி நிவாரண அமைப்பு மையம் (கே. ஆர். சி. சி) என்கின்ற அமைப்புடன் இணைந்து செயற்படுகின்றோம்.\nநீங்கள் எத்தகைய பணிகளை முன்னெடுக்கவுள்ளீர்கள் \nதற்போதைக்கு எமது சமூகத்தில் இருந்து வருகின்ற உதவிகளைச் சேகரித்துக் கொண்டு இருக்கின்றோம். இதுவரைக்கும் நாங்கள் அந்த உதவிகளை எவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வில்லை. எனினும் உலருணவுதான் ஆரம்பத்தில் தேவையாக இருந்தது. அது வந்து தாராளமாக கிடைத்துள்ளது. எமது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் எமது சகோதரர்கள் வழங்கிய அந்த உதவியின் ஊடாக பாதிக்கப்பட்ட எல்லாப் பிரதேச மக்களுக்கும் வழங்குவதற்கான போதுமானளவு உலருணவு இருக்கின்றது.\nதற்போதைக்கும் எமக்குத் தேவைப்படுவது பணமாகும். இவர்களுடைய வியாபார இஸ்தலங்களில் முழுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்கள் இருக்கின்றன. எனவே முழுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களை கட்டி யெழுப்பி அவர்களுடைய வியாபாரத்தையும் கைகொடுத்து கட்டி எழுப்ப வேண்டி இருக்கின்றது. அதேவேளை வீட்டுத் தளபாடப் பொருட்கள் நிறையச் சேதமாக்கப்பட்டு இருக்கிறது. அந்த தளபாடப் பொருட்களையும் பணம் கொடுத்து வாங்கிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக அரசாங்கம் புனர் நிர்மாணப் பணிகளில் முன்னெடுக்கின்ற வரையிலும் தேவையைக் கருத்திற் கொண்டு ஏனைய மனிதாபிமான பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம்.\nஅதேபோன்று பெண்கள், சிறுவர்கள், உள ரீதியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். ஏனென்றால் அவர்கள் எதிர்பார்க்காமல் திடிரென்று ஏற்பட்ட அந்த அனர்த்தத்தின் ஊடாக மனோ நிலை பெரியளவு பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தங்களுடைய வீடுகளுக்கு பெண்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றார்கள். அதேபோன்று சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்ல தயங்குகின்றார்கள். எனவே கே. ஆர்.சி. சி ஊடாக மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையிலுள்ள அஷ்ஷெய்க் ஹிதாயத்துல்லா மற்றும் அகில இலங்கை வை. எம். எம். ஏ. தலைவர் ரிஸ்மி தலைமையில் உளவளம் ஆற்றுப்படுத்தல் வேலைத் திட்டங்களை நாங்கள் தற்போது முன்னெடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். இது எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது.\nஅதனுடன் இலவச மருத்துவ முகாமும் நடைபெறவுள்ளது. அதற்காக வைத்திய நிபுணர்கள் ஆயத்தமாக இருக்கின்றார்கள். இதில் விசேடமாக இன மத பேதமின்றி சிங்கள, தமிழ் முஸ்லிம் வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டு சேவையில் ஈடுபடவுள்ளனர்.\nமுற்றாக சேதம் அடைந்தவர்கள் தங்களுடைய உறவினர்கள் வீடுகளில் இருக்கினறனர். எனினும் பாதியளவில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் கூட தங்களுடைய வீடுகளுக்குச் செல்லத் தயங்குகின்றனர். இந்த வன்முறை நிகழ்வு தொடர்ந்து மனதில் பெரும் பீதியை ஏற்படுத்துவதாகக் கூறி பின்வாங்குகின்றனர். இதனை நாங்கள் உளவளம் சார்ந்த பயிற்சிகளை வழங்கி மீண்டும் அவர்களுடைய சொந்த வீடுகளில் நிரந்தரமான குடியிருப்பதற்கு வழிவகை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்காக நாங்கள் அவர்களுடைய மனோநிலைகளை சீராக்கி அவர்களை நிரந்தரமாக குடியமர்த்துகின்ற வேலைகளைச் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.\nமுஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் ஹலீம் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் நிதி உதவி வழங்குவதாக உத்தரவாதம் வழங்கியுள்ளார். கடந்த திங்கட் கிழமை கண்டி மாவட்;ட செயலகத்தில் 8.8 மில்லியன் ரூபா பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்யீட்டுக் கொடுப்பனவு 132 பேருக்கு பகிர்ந்தளிகப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட கொடுப்பனவையே வழங்கியுள்ளார்கள்.\nகண்டி நிவாரண அமைப்பு மையத்தின் எத்தகைய நோக்கத்திற்காக உருவாக்கினீர்கள் என்று கூறுவீர்களா\nபொதுவாக வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் சரியாகவும் முறையாகவும் ஒழுங்குப்படுத்தப்பட்ட ரீதியில் வழங்கி வைக்கப்படுதல் வேண்டும். இதில் ஒருவருடைய மனதை நோவினை செய்யாமல் சரியான முறையில் பகிர்ந்தளிப்படுதல் வேண்டும். இந்த நோக்கத்தின் அடிப்படையில் எமது சமூகத்திலுள்ள எல்லா சமூக அமைப்புக்களையும் ஒன்றிணைத்து அவர்களுடைய ஆலோசனையின் பிரகாரம் திட்டங்கள் வகுத்துச் செயற்படவே இந்த கண்டி நிவாரண அமைப்பு மையத்தை உருவாக்கியுள்ளோம். இதன் மூலமாகத்தான் தற்போது இங்கு கணிசமாளன மனிதாபிமானப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇது தொடர்பாக மனிதாபிமான காருண்ணிய உதவி புரிய வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் உள்நாட்டவர்களாக இருந்தாலும் சரி வெளிநாட்டவர்களாக இருந்தாலும் சரி கே. ஆர். சி. சி. ஊடாக வழங்க முடியும். இங்கு வருகின்ற உதவிகள் யாவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.\nபாரபட்சம் இல்லாமல் அவரவர்களுக்கு சேர வேண்டிய அந்த உதவிகள் சரியான முறையில் சேர வேண்டும் என்ற அடிப்படையி��் தான் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா கே. ஆர். சி. சி என்ற அமைப்பை உருவாக்கி இதில் எல்லா சமூக இயக்கங்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகின்ற எல்லா நிறுவனங்களும் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரு கொடையின் கீழ் பணி செய்து கொண்டு இருக்கின்றோம் என்பதை இரு தடவை அழுத்திக் கூறுகின்றேன்.\nஎனவே நீங்கள் இந்த அமைப்புக்கு உங்கள் பண உதவிகள் வழங்கும் போது 100 விகிதம் உத்தரவாதப்படுத்தி யார் யாருக்கு எந்தளவு போய் சேர வேண்டும் என்பதை சரியான முறையில் பிரித்து வழங்கவுள்ளோம் அதற்காகத் தான் கே. ஆர். சி. சி. உடன் தொடர்பு கொள்ளுமாறும் உங்களுடன் உதவினை முன்வந்து வழங்குமாறும் முஸ்லிம் சமூகத்திடம் வேண்டிக் கொள்கின்றோம்.\nபொதுவாக எந்த இதில் இயக்கங்கள் இடம்பெறுகின்றது என்று கூறுவீர்களா\nஇந்த அமைப்பின் கீழ் கண்டி மாவட்;ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் கீழ் பல சமூக இயக்கங்கள் மற்றும் நிவாரணத் தொண்டு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. அகில இலங்கை வை. எம். எம். ஏ. நகர ஜம்மிய்யதுல் உலமா சபை , கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனம், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம், அளுத்தகம அபிவிருத்தி அறக்கட்டளை நிதியம் (ஏ. டி. எவ்) யங் பிரண்ட்ஸ், ஜமாஅத்தே இஸ்லாம், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு உள்ளிட்ட இன்னும் பல சமூக அமைப்புக்கள் இதில் அங்கம் வகிகன்றன.\nதொலைபேசி இலக்கம் :- 0773 422 675\nதிகன கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறியமைக்காக பொலிஸ் மா அதிபர் இராஜினாமா செய்ய வேண்டும்\nமியான்மார் ஜனாதிபதி ( ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பர்) பதவியை ராஜினாமா செய்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T16:28:35Z", "digest": "sha1:47RAVEWQKJ3A766SNMO3PTJGUYXHAIOI", "length": 15753, "nlines": 395, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உதுமானியப் பேரரசு‎ (2 பக்.)\n► கிழக்கு ஆசியாவில் முன்னாள் நாடுகள்‎ (17 பக்.)\n► சோவியத் ஒன்றியம்‎ (10 பகு, 24 பக்.)\n► நடு ஆசியாவின் முன்னாள் நாடுகள்‎ (1 பக்.)\n\"ஆசியாவின் முன்னாள் நாடுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 261 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇசுரயேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)\nநாடு கடந்த இந்திய அரசு\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2009, 10:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/09/hcl-tech-q4-net-profit-sees-15-jump-014515.html", "date_download": "2019-08-23T15:53:09Z", "digest": "sha1:Q6WQNSCCFPCZIAT2Q3ESXS5LN7AKIFDN", "length": 23825, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.10,000கோடியை கடந்த நிகரலாபம்.. வலுவான வளர்ச்சியே காரணம் | HCL Tech Q4 Net Profit Sees 15% Jump - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.10,000கோடியை கடந்த நிகரலாபம்.. வலுவான வளர்ச்சியே காரணம்\nரூ.10,000கோடியை கடந்த நிகரலாபம்.. வலுவான வளர்ச்சியே காரணம்\nநலிவடையும் பஞ்சு தொழில்.. கதறும் உற்பத்தியாளர்கள்\n2 hrs ago இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\n2 hrs ago இனி 30 நாட்களில் ரீபண்ட் கிடைக்கும்.. சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சலுகை\n2 hrs ago வங்கி வட்டி விகிதங்கள் குறையும்.. இ எம் ஐ குறையும்..\n2 hrs ago சில வரிகள் நீக்கம்.. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு நற்செய்தி..\nNews விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\nSports WATCH: காயம்னு சொல்லிட்டு அந்த காரியம் பண்ணிய இளம்வீரர்.. இதுல வீடியோ வேற..\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிகர லாபம் எதிர்பார்த்ததை விட நன்றாக வந்துள்ளதாகவும், இதுவே அடுத்த நிதியாண்டில் வலுவான வருவாய் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளதாகவும் ஹெச்.சி.எல் நிறுவனம் கூறியுள்ளது.\nகடந்த மார்ச் மாத காலாண்டில் ஹெச்.சி.எல் 4-வது காலாண்டு நிகர இலாபம் ரூ.2,568 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது 1.7% குறைவாகும். இதுவே வருடத்தில், நிகர லாபம் 15.3% உயர்ந்துள்ளது கவனிக்கதக்கது.\nஇதே கடந்த நிதியாண்டில் மொத்தம் நிகர இலாபம் ரூ 10,000 கோடியை கடந்து ரூ.10,123 ஆக உயர்ந்துள்ளது.\nமூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால் லாபம் குறைந்ததாம்.. ஏசியன் பெயின்ட்ஸ் கவலை\nஇதே வருவாய் காலாண்டில் 1.9% அதிகரித்து ரூ. 15,990 கோடியாக அதிகரித்துள்ளது. இதே கடந்த நிதியாண்டில் 21.3% வருவாய் அதிகரித்துள்ளது. இதே தொடர்ந்து நாணயத்தில் வருவாய் 3.3% காலாண்டிலும், 15.3% ஆண்டிலும் உயர்ந்தது.\nஇது குறித்து இந்த நிறுவனத்தின் சி.எஃப்.ஓ பிரதீக் அகர்வால் கூறுகையில், நாங்கள் ஒட்டுமொத்த திடமான செயல்திறனை கடந்த நிதியாண்டில் வழங்கியுள்ளோம். இதில் ஆண்டுக்கான EBIT விளிம்பு 19.5% உள்ளது.\nஇதனால் கடந்த நிதியாண்டில் நாங்கள் கணிசமான இடத்தை பிடித்துள்ளோம். கடந்த நிதியாண்டில் மட்டும் வருவாய் சுமார் ரூ.60,000 கோடிக்கு அதிகமாகவும், நிகர லாபம் ரூ.10,000 கோடியையும் கடந்து விட்டது என்கிறார் பிரதீக்.\nகடந்த மார்ச் மாத காலாண்டில் செயல்பாட்டு விளிம்பு 18.9% ஆக குறைந்தது, இது டிசம்பர் காலாண்டில் 19.6% ஆக இருந்தது கவனிக்கதக்கது. மேலும் ஐடி ஆர்டர்கள் (வேலை சம்பந்தமான) கடந்த மார்ச் காலாண்டில் 17.7% ஆகக் குறைந்தது, இதுவே டிசம்பர் காலாண்டில் 17.8% இருந்தது கவனிக்கதக்கது. இருப்பினும் அடுத்து வரும் காலாண்டுகளிலும் லாபம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார் பிரதீக்.\nஇதோடு EBIDTA வருமானம், அதாவது வட்டி,வரி, தேய்மானம் செலவுகளூக்கு முந்தைய வருமானம் 3,704.4 கோடி ரூபாயாகவும், இதுவே கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 22 சதவிகிதம் அதிகரித்தும் காணப்படுகிறது.\nகடந்த மார்ச் மாத காலாண்டில் நிறுவனம் மொத்த அளவில் 14,249 பேரை வேலைக்கு சேர்த்துள்ளதாம், இதே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 8,476 வேலைக்கு சேர்த்திருந்தது. இதுவே டிசம்பர் காலாண்டில் 13,191 நபர்களையும் சேர்த்துள்ளதாம்.\nஇதே கடந்த மார்ச் காலாண்டில் மொத்த பணியாளர் எண்ணிக்கை 1.38 லட்சமாக இருந்தது. இது டிசம்பர் காலாண்டில் 1.32 லட்சமாக இருந்தது. டி.டி.எஸ் சேவைகளின் வர்த்தக விகிதம் கடந்த காலாண்டில் 17.70 சதவிகித இருந்தது. இதே டிசம்பர் காலாண்டில் 17.80 சதவீதமாக இருந்ததுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n19% கூடுதல் லாபத்தில் ஹெச்சிஎல் நிறுவனம்..\nஹெச்சிஎல் நிறுவனத்தின் முடிவால் 30,000 பேருக்கு ஜாக்பாட்..\n2500 கோடி ரூபாய் லாபம்.. ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு ஜாலியோ ஜாலி..\nஇந்தியாவில் இந்த நிறுவனத்தில் தான் அதிகக் கோடீஸ்வரர் ஊழியர்கள் உள்ளனர்\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nவிப்ரோ-வை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்த ஹெச்சிஎல்..\nதிருப்பதி தேவஸ்தானத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி அளித்த ஷிவ நாடார்..\nவிப்ரோ-வை துரத்தும் ஹெச்சிஎல்.. ஷிவ் நாடார் அதிரடி..\nலாபத்தில் சரிவு.. சோகத்தில் ஹெச்சிஎல் டெக்..\nஊழியர்களை மையமாக வைத்து புதிய திட்டம்.. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் அதிரடி..\nஇன்போசிஸ், எச்சிஎல் நிறுவனங்களை வாயைப் பிளக்கவைத்த டிசிஎஸ்..\n3 மாதத்தில் வெறும் 1,259 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கொடுத்த ஹெச்சிஎல்..\n ஏற்கனவே லிட்டருக்கு 74.62 ரூபாய்க்கு விற்கிறார்களே..\nவெறும் 9 ரூபாய்க்கு விமானப் பயணம்.. ஆச்சரியத்தில் மக்கள்..\nகாபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/04/Notre-DamedeParis.html", "date_download": "2019-08-23T17:25:08Z", "digest": "sha1:NTPNWXR2GYY4NFH5BYZJDY2PFHUNYRSC", "length": 12200, "nlines": 65, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பாரிசில் முறிந்த முதுசம் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , வரலாறு » பாரிசில் முறிந்த முதுசம் - என்.சரவணன்\nபாரிசில் முறிந்த முதுசம் - என்.சரவணன்\nஹூகோ எழுதிய இரண்டு பிரதான நூல்களையும், இது குறித்த திரைப்படங்கள் பற்றிய விபரங்களையும் இங்கே காணலாம்.\nபாரிஸ�� நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தின் முக்கிய பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன. கிட்டத்தட்ட 9 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. பாரிசின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்பட்டு வந்தது. இதனைப் பாதுகாக்கவேண்டும் என்றும் மீள புனரமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை இன்று நேற்றல்ல இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே அழுத்தமாக எழுந்தது. இரண்டு உலக யுத்தங்களிலும் இருந்து இந்த தேவாலயம் தப்பியிருக்கிறது.\nஆனால் அதற்கு முன்னமே உள்நாட்டு போராட்டங்களால் பாதிப்பட்டிருக்கிறது. ஜெர்மனின் தாக்குதலுக்கு இலக்காகக் கூடும் என்கிற அச்சத்தில் மூலஸ்தானத்தில் இருந்த நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட பழம்பெரும் கண்ணாடிகள் முன்னெச்சரிக்கையாக அங்கிருந்து அகற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு யுத்தம் முடிவடைந்ததும் மீண்டும் அவை இருந்த இடங்களில் பொருத்தப்பட்டன.\nபிரான்சின் வரலாற்று நிகழ்வுகளோடு நெருங்கிய நேரடி தொடர்புடைய தேவாலயமாக இருந்து வந்த இந்த தேவாலயம் 1790 பிரெஞ்சு புரட்சி காலத்தில் புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. அரசுக்கும் தேவாலயத்துக்கும் இருந்த தொடர்புகளின் காரணமாக தேவாலயம் இலக்கு வைக்கப்பட்டது ஆச்சரியமில்லை. அங்கிருந்த 20க்கும் மேற்பட்டு முக்கிய பழமையான பெரிய சிலைகள் சிதைக்கப்பட்டன. 1977இல் அச்சிலைகளில் 21 தலைகள் மாத்திரம் கண்டெடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1792 செப்டம்பரில் நிகழ்ந்த படுகொலைகளின் போது பல பாதிரியார்கள் கொல்லப்பட்டும், சிறைகளில் அடைக்கப்பட்டுமிருந்தார்கள்.\nபிரான்சில் புகழ்பெற்ற எழுத்தாளரான விக்டர் ஹூகோ 1831ம் ஆண்டு நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தைப் பற்றி விரிவாக பல விபரங்களுடன் The hunchback of Notre Dame (பிரெஞ்சு மொழியில்: Notre-Dame de Paris, \"Our Lady of Paris\") நாவல் வடிவில் ஒரு நூலை வெளியிட்டார். மிகவும் முக்கியமான வரலாற்றுச் சின்னமான அந்த தேவாலயத்தின் அன்றைய அவல நிலையைப் பற்றியும் அது பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியத்துவமும் அந்த நூலில் பொதிந்திருந்தது.\nஹூகோ இந்த நூலுக்கு முன்னரே பாரிசில் உள்ள புராதன சின்னங்களைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை “Guerre aux Démolisseurs” (War to the Demolishers) எழுதியிருந்தார். அதன் விரிவாக்கமாகத் தான் ஒரு பதிப்பாளருக்கு இந்த நூலை எ��ுதி முடிக்க ஒத்துக்கொண்டார். அதன்படி 6 மாதங்களில் அவர் அதனை முடித்துக்கொடுத்தார். மிகவும் பிரபல்யமான நூலாக அது கருதப்படுகிறது.\nஇந்த நூல் பாரிசின் தொல்பொருள், அதன் முதுசம் பற்றிய அக்கறையை பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்த தேவாலயத்தின் கட்டடக் கலை குறித்து நிறைய விபரங்களைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து அந்த தேவாலயம் 1844இல் மீண்டும் புனரமைக்கப்பட்டது.\n1996இல் உலகப் பிரசித்தி பெற்ற வோல்ட் டிஸ்னி நிறுவனம் சிறுவர்களுக்கான கார்ட்டூன் திரைப்படமாக தயாரித்திருந்தது.\n1997இல் மீண்டும் இன்னொரு வடிவத்தில் திரைப்படமாக வெளிவந்தது.\nபாரிசில் நாடக வடிவத்திலும் மேடையேற்றப்பட்டிருக்கிறது.\nதமிழில் கூட இது மொழிபியர்க்கப்பட்டு ‘நாத்தார்தாம் கூனன்’ என்கிற பெயரில் வெளியாகியிருக்கிறது.\n(மேற்படி இணைப்பை அழுத்தி அவற்றைப் பார்வையிடலாம்)\nகடந்த வாரம் 14ஆம் திகதி அதன் திருத்த வேலைகளின் போது 16 புனிதர்களின் வென்கலச்சிலைகள் வெளியில் இருந்து உள்ளே வைக்கும் நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கானோர் வந்திருருந்தனர். 100 மீட்டர் உயரத்துக்கு உயர்த்தி உள்ளே கொண்டுசென்று வைக்கப்பட்டது\nஇதில் உள்ள அவலம் என்னவென்றால் இந்த தேவாலயத்தை நுணுக்கமாக சீர்திருத்தும் புனருத்தாபன பணிகளின் போது ஏற்பட்ட தீயே இப்போது இருந்ததையும் அழித்து விட்டிருக்கிறது என்பது தான்.\nபிரெஞ்சு மொழியில் ஹூகோவின் நூல்\nLabels: என்.சரவணன், கட்டுரை, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n“கோட்டா” US குடியுரிமையை இழக்கவில்லை – இன்றைய அமெரிக்க ஆதாரம் - என்.சரவணன்\nஅமெரிக்கா தமது நாட்டில் குடியுரிமையை இழந்தவர்களின் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என வருடத்துக்கு நான்கு தடவைகள் வெளியிடுவது...\nசாவு வரியிலிருந்து முலை வரி வரை - என்.சரவணன்\nஇலங்கையின் வரி வசூலிக்கும் வழிகள் பற்றிய பண்டைய கால விபரங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் தரவல்லவை. அரசுகள் இயங்குவது மக்களின் ...\nமுகநூலை ஆட்டுவிக்கும் ராஜபக்சவாதிகள் - என்.சரவணன்\nஉலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/udhayanithi-stalin-campaign-to-dmk-candidates/", "date_download": "2019-08-23T15:41:39Z", "digest": "sha1:UCYV2NNC4NZ32K5QAPM6UTKZDREJSVLC", "length": 11256, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "வியர்வையை துடைத்த வேட்பாளர்! சர்ச்சையில் சிக்கிய உதயநிதி! - Sathiyam TV", "raw_content": "\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nSpider Man இனிமேல் பார்க்க முடியாதா – கண்ணீர்விடும் 90s கிட்ஸ்..\nசாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug 19…\n – அச்சுறுத்தும் “அதானி” துறைமுகம் | Palaverkadu | Adani News\nஓசூர் பகுதியில் அச்சுறுத்தும் காட்டு யானைகள் – வனத்துறையினரிடம் சிக்குமா..\nHome Cinema வியர்வையை துடைத்த வேட்பாளர்\nநாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று பொன்முடி மகன் கவுதம் சிகாமணியை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம் செய்தார். பொன்முடி மகன் கவுதம் சிகாமணி தற்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.\nஇவரை ஆதரித்து உதயநிதி ஆத்தூரில் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்தவெளி வேனில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் வியர்வை ஏற்பட்டது.\nஇதைப்பார்த்த கவுதம் சிகாமணி அவருக்கு வியர்வையை துடைத்துவிட்டார். உதயநிதியின் முகத்தை தன்னுடைய துண்டை வைத்து கவுதம் துடைத்துவிட்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.\nஇவை பெரிய ���ைரலாகி உள்ளது. இதனால் உதயநிதிக்கு எதிராக பலர் பேச தொடங்கி இருக்கிறார்கள்.\nஉதயநிதி, கவுதமை இப்படி செய்ய விட்டு இருக்க கூடாது, வியர்வையை கூட துடைத்துக் கொள்ள முடியாதா என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\n“ம்ம்ம்.., ஹலோ சொல்லுங்க..,” தூக்கி வீசப்பட்ட ஜான்சி..\nஅச்சுறுத்தி வரும் காட்டுயானைகள் – கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர்\nப.சிதம்பரத்தை கைது செய்யத் தடை.. அமலாக்கத்துறை எதிர்ப்பை மீறி உச்சநீதிமன்றம் அதிரடி..\nSpider Man இனிமேல் பார்க்க முடியாதா – கண்ணீர்விடும் 90s கிட்ஸ்..\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/articles/01/197580?ref=category-feed", "date_download": "2019-08-23T15:18:56Z", "digest": "sha1:JP6ALLIKUP2WXAAMOTHMUYPDR3XZXZ2K", "length": 16411, "nlines": 167, "source_domain": "www.tamilwin.com", "title": "கருணாவின் கணக்கு சரியானது! மகிந்தவிடம் சரணடைந்தார் வியாழேந்திரன், அடுத்தது யார்..? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n மகிந்தவிடம் சரணடைந்தார் வியாழேந்திரன், அடுத்தது யார்..\nகொழும்பு அரசியலில் நாளுக்கு நாள் வியப்பூட்டும் சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களும் முடிவுகளும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.\nஅந்த வகையில், யாரும் எதிர்பாராத வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின���் ச.வியாழேந்திரன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.\nஅத்துடன், பிரதி அமைச்சர் பதவியினையும் பெற்றுக்கொண்டுள்ளார். இது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு அந்த பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமித்தார்.\nஜனாதிபதியின் இந்த செயல் முழு நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. அத்துடன், இந்த விடயம் சர்வதேச அரசியலிலும் பெரும் பரபரப்பையும், முரண்பாட்டையும் ஏற்படுத்தியிருந்தது.\nஅரசியல் அமைப்புக்கு முரணான வகையில் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி பிரதமாராக நியமித்துள்ளார் என தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியினர், அலரி மாளிகையினை முற்றுகையிட்டுள்ளனர்.\nஎனினும், எதிர் தரப்பின் எந்தவொரு கருத்தையும் பொருட்படுத்தாது, மகிந்த - மைத்திரி தரப்பினர் தனது அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.\nஅமைச்சரவை கலைக்கப்பட்டது, நாடாளுமன்றம் முடக்கப்பட்டது, அதேசமயம் புதிய அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டு பலருக்கு அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டன.\nஎனினும், சட்ட ரீதியான பிரதமர் நான் தான் என, ரணில் விக்ரமசிங்க தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்றை கூட்ட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட முக்கிய தரப்பினர்களும், சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வருகின்றன.\nஇந்நிலையில், நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மகிந்த மற்றும் ரணில் தரப்பு இருக்கின்றது. இதனால் கட்சி தாவல்கள் அதிகமாக இந்த காலப்பகுதியில் இடம்பெறுகின்றன.\nஐக்கிய தேசிய கட்சியில் இருந்து முக்கிய உறுப்பினர்கள் பலர் மகிந்த தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், அவர்களுக்கு அமைச்சர், பிரதி அமைச்சர், இராஜாங்க அமைச்சர் என பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த வாரம் முழுவதும், கொழும்பு அரசியலில் நாளுக்கு நாள் பல கோடி ரூபாய்களையும், அமைச்சு பதவிகளையும் கொடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை பேரம் பேசும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.\nஅந்த வகையில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ���றுப்பினராக இருந்த வியாழேந்திரன் இன்று கூட்டமைப்பில் இருந்து வெளியேறி மகிந்த ராஜபக்ச தரப்புக்கு ஆதரவு வழங்கியுள்ளார். அத்துடன், பிரதி அமைச்சர் பதவியினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.\nஇது குறித்து மகிந்தவின் சகா கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று தனது டுவிட்டர் பதிவிலும் கூறியிருந்தார்\n“நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்” என கருணா தனது டுவிட்டர் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.\nஅவர் சொன்னது போல கூட்டமைப்பில் இருந்து இன்றைய தினம் வியாழேந்திரன் வெளியேறி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், கருணா கூறியது போல் மேலும் இருவர் வெளியேறுவார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், இவை அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும். நடப்பவைகளை கொண்டு பார்த்தால், கருணா கூறிய கருத்து பலித்து விடும் என்றே அரசில் ஆய்வாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Murali அவர்களால் வழங்கப்பட்டு 02 Nov 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Murali என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமகிந்த ராஜபக்ச பிக்பொக்கட்காரன் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்\nபிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை\nஇலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை\nபெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை\nஸ்தீரமான அரசொன்றை அமைக்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nஅரசியலமைப்பை மீறிய மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-08-23T16:02:57Z", "digest": "sha1:674XURKEBHZCO4HU74HILPN5TGBIW4UB", "length": 4885, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தமிழ் சாகித்திய விழா | Virakesari.lk", "raw_content": "\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nசிறைக்கைதிகளின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் இசைநிகழ்வு\nஸ்ரீ ல. சு. க வின் கண்டி மாவட்டத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மத சுதந்திரத்தில் இலங்கை முன்னணி ; ஐ.நா பிரதிநிதி\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தமிழ் சாகித்திய விழா\nமத்திய மாகாண தமிழ் சாகித்ய விழா ஆரம்பம்\n“தேயிலை வளர் நாடு கண்டோம் ஏற்றமிகு வாழ்வு காண்போம்” என்ற தொனிப்பொருளில் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா ஹட்டன் நகரில்...\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Rajiv%20Gandhi.html?start=10", "date_download": "2019-08-23T15:11:47Z", "digest": "sha1:KXODMNICHIUTXCU5SYAA34TWEK33OSPT", "length": 9583, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Rajiv Gandhi", "raw_content": "\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் வீடியோ\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழுபேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை\nசென்னை (09 செப் 2018): ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழுபேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் வை.கோ\nசென்னை (06 செப் 2018): ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற ஏழு கைதிகள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார்.\nராஜீவ் காந்தி பிறந்த நாள் - சோனியா காந்தி, ராகுல் காந்தி மரியாதை\nபுதுடெல்லி (20 ஆக 2018): மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி வீர்பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மலர்தூவி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிக்கும் மனு நிராகரிப்பு\nபுதுடெல்லி (15 ஜூன் 2018): பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிக்கும் மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.\nசிங்கப்பூரில் ராகுல் காந்தி உருக்கமான பேச்சு\nசிங்கப்பூர் (11 மார்ச் 2018): முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் கொலைச் சம்பவங்களை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நினைவு கூறினார்.\nபக்கம் 3 / 3\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி…\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அர…\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து\nமலேசியாவில் ஜாகிர் நாயக் கூட்டங்களுக்கு தடை\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nகவலை அளிக்கும் இந்திய பொருளாதாரம் - ரகுராம் ராஜன்\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொள…\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nகிடப்��ில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக…\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது…\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/11/blog-post_15.html", "date_download": "2019-08-23T16:26:47Z", "digest": "sha1:OCGMFNRH2LQCEVURPOWFFJ62FHHEZGI6", "length": 31378, "nlines": 528, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): கற்பனைகளை கலைக்க வேண்டாம்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎன்னோடு பணிபுரிந்த இளம் பெண்...\nவேலையில் கெட்டி... படு சுட்டி.\nசார் அவங்களுக்கு யாரை பிடிக்கும்ன்னு கேளுங்க என்று சக ஊழியர்கள் சொல்ல.... சொல்லும்மா உனக்கு யாரைப் பிடிக்கும் என்று அந்த பெண்ணிடம் கேட்டேன்.\nஅவள் முகம் எங்கும் வெட்கத்தோடு முதலில் சொல்ல மறுத்தாள்...\nநான் விஜய், அஜித், சூர்யா, ஆர்யா, ஜீவா என்று ஏதாவது பெயர் வரும் என்று நினைத்தேன்..\nஆனால் எனக்கு இர்பான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னார்...\nதெரியலை சார்... அவரை ரொம்ப பிடிக்கும்... விஜய்டிவி சீரியல் சுண்டாட்டம் போன்ற திரைப்படங்களை குறிப்பிட்டு சொன்னார்....\nசரவணன் மீனாட்சி ஒரு எப்பிசோட் விடாம பார்ப்பேன் என்று சொன்னார்...\nசார் ரம்பா சார்... என்று பார்த்தீபன் விவேக்கிடம் வழிவது போலோ அல்லது...ராஜா ராணியில் ஆர்யா நஸ்ரியாவை பார்த்ததும் வாயை திறந்துக்கொண்டு ஈ போலது கூட தெரியாமல் பார்ப்பது போலவோ இல்லையென்றாலும்...\nஇர்பானை பற்றி பேசும் போது அந்த பெண்ணிடம் காணப்பட்ட உற்சாகம்..... கண்களில் தோன்றிய காதல் போன்றவற்றை சொல்லில் அடக்க முடியாது..\nசான்சே இல்லை சார் அவரோட நடிப்பு... என்னா ஸ்மைல்...அந்த ஸ்மைலுக்கு பத்து ஏக்கர் எழுதி வைக்கலாம் என்று சொல்லுவார்... அந்த அளவுக்கு இர்பான் ரசிகை.\nஎன்னைக்காவது இர்பானை நேரில் பார்த்தால் உங்களை ரொம்ப பிடிச்ச ஹார்ட்கோர் பேனை எனக்கு தெரியும் என்று அவரிடம் சொல்கின்றேன் என்று அந்த பெண்ணிடம் சொன்னேன்....\nநேற்று நண்பர் ஒளிப்பதிவாளர் சிஜே ராஜ்குமார் ஒளிப்பதிவில் உருவான பொங்கி எழு மனோகரா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அலுவலகம் சார்பாக சென்றேன்.\nஇர்பான் பிரசாத் தியேட்டர் புல் வெளியில் தொலைக்காட்��ி சானல்களுக்கு பேட்டிக்கொடுத்துக்கொண்டு இருந்தார்.\nஎனக்கு அவரை பார்த்ததும் சட்டென அந்த பெண் நியாபகத்துக்கு வந்தார்...\nஇர்பானிடம் உங்களை வெறித்தனமாக நேசிக்கும் பெண்ணை எனக்கு தெரியும் என்று சொல்லாம் என்று நினைத்தேன்...\nஅப்படியா தேங்கயூ சார் என்று சொல்லிவிட்டு அடுத்த சேனலுக்கு பேட்டிக்கொடுக்க சென்று இருக்ககூடும்.\nஅந்த பெண்ணுக்கு ஒருவேளை இர்பான் நம்பர் வாங்கி ஒரு நிமிடத்தில் கொடுத்து இருக்கலாம்.. ஆனால் உண்மை என்றுமே அழகாய் இருக்காது.. நிஜத்துக்கும் நிழலுக்கு நிறைய வித்தியாசம் உண்டு என்பதை நான் உணர்ந்தவன் என்பதால் நான் அந்த முடிவை கை விட்டேன்.\nகற்பனையில் இன்னும் அதிகமாய் அந்த பெண் இர்பானோடு சினேகம் கொள்ளட்டும்...அந்த வெகுளித்தனதோடு அந்த ரசிப்பு என்பது இன்னும் சிலகாலம்தான்... திருமணம் பிள்ளை பேறு என்று ஆன பிறகு குழந்தையின் டயப்பர் மற்றும் பிள்ளையின் லஞ்ச் பேக் மீதுதான் நினைவு செல்லுமே தவிர்த்து இர்பான் சிரிப்பை நினைத்து பார்க்க நேரம் இருக்கபோவதில்லை...அதனால் அந்த சில கால கற்பனையை கலைக்க நான் விரும்பவில்லை.\nவாழ்வில் சந்தோஷகணங்களை உதவி செய்கின்றேன் பேர்வழி என்று கெடுக்க எனக்கு எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை.\nLabels: அனுபவம், சினிமா சுவாரஸ்யங்கள், சினிமா விமர்சனம், தமிழ்சினிமா\nசிரிப்பை நினைத்து பார்க்க நேரம் இருக்கபோவதில்லை...அதனால் அந்த ''சில கால கற்பனையை கலைக்க நான் விரும்பவில்லை.\nவாழ்வில் சந்தோஷகணங்களை உதவி செய்கின்றேன் பேர்வழி என்று கெடுக்க எனக்கு எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை.\nநல்ல முடிவு எடுத்தீர்கள் .\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nKAAVIYATHALAIVAN- 2014 -காவியத்தலைவன் விமர்சனம்.\nஜூராசிக் பார்க் திரைப்படம் ஒரு பிளாஷ் பேக்.\nஎனது முதல் முயற்சி வீடியோ பிளாகிங். நண்பர்களின் ...\nTHE TARGET-2014/தென் கொரியா/ 36 மணி நேர பரபரப்பு\nShah Rukh Khan- ஷாருக்கான் /உலகின் 50 ஆளுமை மனிதர்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம�� (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்���ையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/06/07", "date_download": "2019-08-23T16:30:42Z", "digest": "sha1:6GJN5EY7LJOJLU3R7CCFBNWU2VFGGQTY", "length": 3573, "nlines": 70, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 June 07 : நிதர்சனம்", "raw_content": "\nசம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால் \nஇந்த விஷயங்களில் பெண்களை பற்றிய எண்ணங்களை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்\nஇந்த விடீயோவை மிஸ் பண்ணாதீங்க வைரல் வீடியோ\nஇந்த வீடியோவ ஒரு நிமிஷம் பாருங்க\nதிருமணத்திற்கு வந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி உறவினர்கள் செய்யும் காரியத்தை பாருங்கள்\nஒரு 5 நிமிஷம் இந்த வீடியோவை பாருங்க நாம எவ்���ளவு இழந்துருக்கோம்னு உங்களுக்கே தெரியும்\nநகை மாட்டும் ஸ்டாண்டா பெண்\nமொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு\nபெண் இயக்குநர்களும் கதாசிரியர்களும் அதிகம் வர வேண்டும் : நடிகை காயத்ரி\nகுளிர்காலத்துக்கு இதம் தரும் ஆரோக்கிய உணவுகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.xn-----ylf1fwaa6hzaz3nydybya.com/c/%20ta%20%E0%A4%B8%E0%A5%87%20%E0%A4%B6%E0%A5%81%E0%A4%B0%E0%A5%82%20%E0%A4%B9%E0%A5%8B%E0%A4%A8%E0%A5%87%20%E0%A4%B5%E0%A4%BE%E0%A4%B2%E0%A5%87%20%E0%A4%B6%E0%A5%80%E0%A4%B0%E0%A5%8D%E0%A4%B7%20100%20%E0%A4%B2%E0%A5%8B%E0%A4%95%E0%A4%AA%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%BF%E0%A4%AF%20%E0%A4%A8%E0%A4%BE%E0%A4%AE", "date_download": "2019-08-23T15:15:55Z", "digest": "sha1:ZOFGCVYJDSFKASJEDWVODTCBW4YIRHXD", "length": 3774, "nlines": 10, "source_domain": "www.xn-----ylf1fwaa6hzaz3nydybya.com", "title": "ta से शुरू होने वाले शीर्ष 100 लोकप्रिय नाम", "raw_content": "\nசுரேஷ் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ள மித்ரன் சங்கர் கோபிநாத் யஷ்வந்த் Prethvik ரஞ்சித்குமார் மனோ அரவிந்தன் Magesh Vijay அருண்குமார் Rajkumar Karthikeyan மோகன்ராஜ் கார்த்திகேயன் திவாகரன் வெங்கடாசலம் அபதீஸ் Mohan Prakash யுவராஜ் பிரகதீஷ் தர்ஷன் எ சதீஷ்குமார் விஷ்ணு மோகித் Vignesh ராஜ்கிஷோர் Saran தேவகரன் சக்தி Karthik புவனேஷ் மணிவண்ணன் கார்த்திக் Boopathiraja Dinesh ராஜேஷ் Bhaskar திவாகர் Deepan பிரபு சுமன் பார்த்தீபன் தினேஷ் குமார் ராகுல் நேத்ரன் தர்ணேஷ் பிரதாப் பிரணவ் தினேஷ் தினேஷ்குமார் க.த.ப.எ. ஆண் குழ்ந்தை பீரசாந்த் Prabhakaran பார்த்திபன் Senthilkumar Akriti பிரனித் Praveen ராஜாராமன் உதயா மாதவன் இராஜபாண்டியன் Jeevan Pradeep Darshan சபரிஸ்ரீகுருபரன் Yashwant Navaneethakrishnan கபிலேஷ் சஞ்சய்கிஷோர் Mangalesh அகிலன் Dusyaa Sudharsan குருராஜ் சித்தார்த் அபிமன்யு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/category/politics/page/35/", "date_download": "2019-08-23T15:37:40Z", "digest": "sha1:MKY2FFT3KQQLJZCBTGLGBK5UD5RBQN5X", "length": 7045, "nlines": 104, "source_domain": "vijayabharatham.org", "title": "அரசியல் Archives - Page 35 of 36 - விஜய பாரதம்", "raw_content": "\nபாரீஸில் பயங்கரவாத பேயாட்டம் பாரதம் படிக்க வேண்டிய பாடம்\nநவம்பர் 13 அன்று பாரீஸ் நகரில் தொடர் குண்டு வெடிப்பின் காரணமாக 129 பேர் கொல்லப்பட்டார்கள், நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயமடைந்தார்கள். இந்த…\nஹிந்து தர்மத்திற்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தவர்\nஹிந்து தர்மத்திற்காக தன்னுடைய வாழ்வை க் கொண்ட, ஹிந்து தர்மத்தை கடைப்பிடித்த அன்பர் அசோக் சிங்கல். அயோத்தியில் ராமருக்கு ஆலயம் அமையவேண்டும்…\nஅட்டைப்படக் கட்டுரை அரசியல் கட்டுரைகள்\nஇரண்டு பிறந்தநாள் விழா மேடைக் காட்சிகள். ஒன்று பாரதத��� தலைநகர் டெல்லியில். மேடையில் ஆர்.எஸ்.எஸ் சர்சங்கசாலக் மோகன் பாகவத் தன் அருகே…\nபத்திரிகைகளின் பார்வையில் விஜயபாரதம் தீபாவளி மலர் 2015\nசுவாமி கவுதமானந்தரின் ஆசியுரையுடன் தொடங்கியுள்ள விஜயபாரதம் தீபாவளி மலரில் ஏராள மான ஆன்மிக கட்டுரைகள், சுவாமி விமூர்த்தானந்தருடன் இளைஞர்கள் நடத்தியுள்ள…\nஅட்டைப்படக் கட்டுரை அரசியல் கட்டுரைகள்\nபிரதமர் இங்கிலாந்து பயணம் முதலீடு முயற்சி மட்டுமல்ல, உறவு வலுப்பட உதவும்\nஒன்பது பில்லியன் பவுண்ட் (அதாவது) 90,000 கோடி ரூபாய் மதிப்பில், ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் ஆகிய துறைகளில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையில்…\nஅட்டைப்படக் கட்டுரை அரசியல் கட்டுரைகள்\nதிருப்பரங்குன்றம் – அறுபடை வீடுகளின் முதல் படைவீடு. முருகப்பெருமான் தெய்வயானையைத் திருமணம் செய்துகொண்ட புனிதத் தலம். இங்குள்ள மலை உச்சியில் கார்த்திகை…\nசகிப்புத்தன்மை பேசுது காங்கிரஸ் குடும்பம் பூமாலை எதன் கையில்\nஇம்மாதம் 7ந்தேதி உத்தராகண்ட் மாநிலம், ஜகேஸ்வரில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி பேசும்போது மத்தியில் ஆளும்…\nகருத்து மோதல் கருத்த மோதல் ஆனது\nதந்தி டிவியில் அக்டோபர் 24 அன்று ஒரு விவாதததில் மனுஷ்யப்புத்திரன் கலந்து கொண்டார், விவாதம் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள் விருதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57046", "date_download": "2019-08-23T15:57:59Z", "digest": "sha1:VP3NGKLRCKXRBHFUIIZOCJSQNJQEXVXW", "length": 67595, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 30", "raw_content": "\n« ஃபேஸ்புக் இரு லைக்குகள்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 30\nபகுதி ஆறு : அரசப்பெருநகர்\nஇமயத்தின் அடிவாரத்தில் திருஷ்டாவதி நதிக்கரையில் பிலக்ஷவனம் என்னும் காட்டுக்குள் இருந்த சரத்வானின் தவச்சாலைக்கு ஆஷாடமாதத்து இளமழை பெய்துகொண்டிருந்த ஒரு காலைநேரத்தில் துரோணன் சென்று சேர்ந்தான். கீழே திருஷ்டாவதி அருவியாகப் பெய்திறங்கி மலைப்பாறைகளில் சிதறி நுரைத்து நாணல்கூட்டங்களுக்கு நடுவே வழிந்தோடும் தடத்தில் மூன்று வேடர்கிராமங்கள் இருந்தன. மலைக்குமேல் சரத்வானின் தவக்குடில் இருப்பதை அங்கே கேட்டறிந்துகொண்டு அருவியை ஒட்டியிருந்த வழுக்கும் பாறையடுக்குகளில��� வேர்செலுத்தி எழுந்திருந்த மரங்களில் தொற்றி அவன் மேலேறிச் சென்றான்.\nஇலைகள் சொட்டி அசைந்துகொண்டிருந்த சோலைக்குள் ஈச்சையோலைகளாலும் அரக்கும் மண்ணும் குழைத்துப் பூசப்பட்ட மரப்பட்டைகளாலும் கட்டப்பட்டிருந்த பன்னிரு குடில்களாலான சரத்வானின் தவச்சாலைக்குச் சுற்றும் அசோகமரங்களை நெருக்கமாக நட்டு அவற்றை மூங்கிலால் இணைத்து வேலியிட்டிருந்தனர். அவன் மூங்கில்தண்டு தடுத்திருந்த வாயில் முன் வந்து நின்றபோது காவல் மாடத்தில் நீர்வழியும் கூரைக்கு கீழே இருந்த மாணவன் அவனை ஒரு மலைவேடனென்றே எண்ணினான். தொடுத்த அம்புடன் வந்து “யார் என்ன வேண்டும் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு நில்” என்றான்.\nதோளில் புரண்ட குழலில் இருந்தும் ஒடுங்கிய முகத்தில் தேன்கூடு போல தொங்கிய சிறியதாடியில் இருந்தும் அடர்ந்த புருவங்களில் இருந்தும் நீர்த்துளிகள் சொட்ட சேறுபடிந்த மரவுரி ஆடையுடன் நின்றிருந்த துரோணன் “என்னிடம் படைக்கலமேதும் இல்லை. பரத்வாஜமுனிவரின் மைந்தனும் அக்னிவேசரின் மாணவனுமான என் பெயர் துரோணன். வில்வித்தை பயின்ற அந்தணன் நான். தனுர்வேத ஞானியான சரத்வானைப் பார்ப்பதற்காக வந்தேன்” என்றான். மாணவன் சிலகணங்கள் தயங்கிவிட்டு “சற்றுப் பொறுங்கள் உத்தமரே” என்றபின் மழைக்குள் இறங்கி ஓடினான்.\nசற்றுநேரத்தில் பனையோலையாலான குடைமறையை தலையில் போட்டபடி உயரமற்ற வெண்ணிறமான இளைஞன் உடலைக்குறுக்கியபடி வாயிலுக்கு வந்தான். “உத்தமரே, சரத்வானின் மைந்தனாகிய என்பெயர் கிருபன். தாங்கள் பரத்வாஜரின் மைந்தர் என்று அறிந்தேன். அதை உறுதிசெய்யும் முத்திரை ஏதும் உள்ளதா” என்று கேட்டான். “ஆம்” என்று சொன்ன துரோணன் தன் இடைக்கச்சையில் இருந்த தர்ப்பையின் தாள் ஒன்றை அரைக்கணத்தில் உருவி வீசி அங்கே பறந்துகொண்டிருந்த சிறு வண்டு ஒன்றை வீழ்த்தினான்.\nகிருபன் அந்த தர்ப்பைத்தாளைநோக்கிவிட்டு துரோணனை நோக்கி “வருக துரோணரே” என்று தலைவணங்கி அவனை உள்ளே அழைத்துச்சென்றான். மழைத்தாரைகள் வழிந்துகொண்டிருந்த குடில்முற்றம் வழியாக நடக்கும்போது கிருபன் “அக்னிவேசரின் குருகுலத்தைப்பற்றிய செய்திகளை சூதர் சொல்வழியாக அறிந்திருக்கிறேன். தங்களைப்பற்றி கேட்டதில்லை” என்றான். துரோணன் அதற்கு பதில் சொல்லாமல் தன் குழல்களை கைகளால் அடித்து விசிறி நீர்த்துளிகளை தெறித்தான்.\n“விருந்தினருக்கான குடில் இது. நீங்கள் இங்கே தங்கி இளைப்பாறலாம். உங்களுக்கு புதிய மரவுரியாடை கொண்டுவரும்படி சொல்கிறேன். நீராடியபின் உணவு அருந்தலாம்” என்றான் கிருபன். “நான் பிராமணரல்லாத பிறர் சமைத்த உணவை உண்பதில்லை” என்று துரோணன் சொன்னான். “அவ்வண்ணமே ஆகுக” என்று புன்னகைசெய்த கிருபன் தலைவணங்கி விடைபெற்றான். நீராடி மாற்றாடை அணிந்து கொண்டிருக்கையில் இளம் மாணவன் ஒருவன் பெரிய மண்தாலத்தில் கிண்ணங்களில் சூடான இனிப்புக்கிழங்கு கூழும், தினையப்பங்களும், கீரைக்கூட்டும், சுக்கு போட்டு காய்ச்சப்பட்ட பாலும் கொண்டுவந்து வைத்தான்.\nஉணவுக்குப்பின் அவன் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கையில் கிருபன் வந்தான். “வணங்குகிறேன் உத்தமரே. தங்களை இன்று மாலை எரிகடன் முடிந்தபின் ஸ்வாத்யாயத்தின்போது சந்திப்பதாக எந்தை சொல்லியிருக்கிறார்” என்றான். துரோணன் தலையசைத்தான். கிருபன் அமர்ந்துகொண்டு “தங்களைப்பற்றி விசாரித்தார். தாங்கள் எதுவுமே சொல்லவில்லை என்று சொன்னேன்” என்றான். துரோணன் நிமிர்ந்து அவனை நோக்கி உதடுகளை மெல்ல அசைத்து ஏதோ சொல்லப்போனபின் தலைகுனிந்தான்.\n“எந்தை சரத்வான் கௌதமகுலத்தில் சத்யதிருதி என்னும் வைதிக முனிவருக்கு மைந்தனாகப் பிறந்தார். அவர் பிறந்தபோது அவருடன் குருதிவடிவமான ஒரு அம்பும் வெளிவந்தது என்கிறார்கள். வைதிகராக இருந்தாலும் எழுந்தமர்ந்தபோதே எந்தை தவழ்ந்துசென்று வில்லைத்தான் கையில் எடுத்தார். நான்குவேதங்களும் அவரது நாவில் நிகழவில்லை. கைவிரல்களோ அம்புகளைத் தொட்டதுமே அறிந்துகொண்டன. அவரது தந்தை அவருக்கு உபவீதமிட்டு காயத்ரியை அளிக்கவில்லை. கௌதமகுலம் அவரை வெளியேற்றியது” என்றான் கிருபன்.\n“தன் ஏழுவயதில் எந்தை தன்னந்தனியராக தன் தந்தையின் இல்லத்தையும் குலத்தையும் ஊரையும் உதறிவிட்டுக் கிளம்பினார். மூன்று வருடம் தேடிப்பயணம்செய்து விஸ்வாமித்ர குருகுலத்தைக் கண்டடைந்தார். பதினேழாவது விஸ்வாமித்திரரிடமிருந்து தனுர்வேதத்தை முழுமையாகக் கற்றபின் தவளகிரி அருகே கின்னர நாட்டில் கிருபவனம் என்னுமிடத்தில் தவக்குடில் அமைத்து தங்கியிருந்தார். அங்கே அவர் ஜானபதி என்னும் கின்னர குலத்துப்பெண்ணைக் கண்டு அவளை மணந்தார். ஜானபதியில் நானும் என் தங்கை கிரு���ியும் பிறந்தோம்” கிருபன் சொன்னான்.\n“ஒருவயதுவரை நாங்கள் தந்தையின் குருகுலத்திலேயே வளர்ந்தோம். எந்தையிடம் விற்தொழில் கற்கவந்த அஸ்தினபுரியின் சந்தனு மன்னர் எங்களை எடுத்துச்சென்று அரண்மனையிலேயே வளர்த்தார். எங்களுக்கு ஏழுவயதிருக்கையில் எந்தை தேடிவந்து எங்களை அழைத்துக்கொண்டு இங்கே வந்தார். நான் எந்தையிடம் வில்வேதம் கற்று இங்கே இருக்கிறேன். என் தங்கை கிருபி தந்தைக்கு பணிவிடை செய்கிறாள்” என்றான் கிருபன். “தங்களைப்பற்றி சொல்லுங்கள் துரோணரே. தாங்கள் பரத்வாஜரின் குலமா அப்படியென்றால் ரிக்வேதத்தின் தைத்ரிய மரபைச்சேர்ந்தவர் அல்லவா அப்படியென்றால் ரிக்வேதத்தின் தைத்ரிய மரபைச்சேர்ந்தவர் அல்லவா\nதுரோணன் சற்றுநேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்துவிட்டு “நீங்கள் கௌதமகுலத்தவரா” என்றான். கிருபன் “இல்லை துரோணரே. என் தந்தை முறைப்படி மந்திரோபதேசம் பெற்று மறுபிறப்பெடுத்து கௌதமகுலத்திற்குள் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அவர் விஸ்வாமித்திர குருமரபை மட்டும் சேர்ந்தவர்” என்றான். துரோணன் அவனை நோக்காமல் “நான் அக்னிவேச குருமரபைச் சேர்ந்தவன்” என்றான். கிருபன் புரிந்துகொண்டு சற்றுநேரம் பேசாமலிருந்தபின் எழுந்து “மாலை ஸ்வாத்யாயத்துக்கு வருக” என்று சொல்லிவிட்டு இலைகள் சொட்டிக்கொண்டிருந்த முற்றத்தில் இறங்கி நடந்து சென்றான்.\nமாலை குருகுலத்தின் நடுவே இருந்த வேள்விச்சாலையில் முதியவைதிகர் வேள்விக்குளத்தில் எரியெழுப்பி அவியிட்டு அதர்வ வேதத்தை ஓதினார். சரத்வானின் மாணவர்கள் சூழ்ந்து அமர்ந்திருந்தனர். அவியூட்டல் முடிந்து வைதிகர் வேள்விமீதத்தைப் பகிர்ந்து அனைவருக்கும் அளித்ததும் வித்யாசாலைக்குள் செங்கனல் சுடர்ந்த கணப்பைச் சுற்றி அவர்கள் அமர்ந்துகொண்டனர். சரத்வான் மரவுரி அணிந்து புலித்தோல் மேலாடை அணிந்திருந்தார். கருமணிப்பயிறு போல ஒளிவிடும் கரிய உடலும் வைரங்களென சுடர்ந்த விழிகளும் தோளில் சரிந்த கரிய சுரிகுழலும் சுருண்ட கரிய தாடியும் கொண்ட சரத்வான் கிருபனுக்கு தமையனைப்போலத் தோன்றினார்.\n“அக்னிவேசரை நான் இருபதாண்டுகளுக்கு முன்பு தண்டகாரண்யத்தில் சந்தித்திருக்கிறேன்” என்றார் சரத்வான். “அவரும் நானும் மூன்றுமுறை வில்லேந்தி போட்டியிட்டோம். பரசுராமருக்கும் விஸ்வாமித்தி��ருக்கும் நிகரானவர்.” அதற்குப்பதிலாக முகமன் ஏதும் சொல்லாமல் துரோணன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “சொல்க மைந்தா, என்னைத்தேடிவந்த காரணம் என்ன என்னிடமிருந்து தனுர்வித்தை ஏதும் கற்கும் நிலையில் நீ இல்லை என நானறிவேன். அக்னிவேசர் அறியாத எதையும் நானுமறியமாட்டேன்” என்றார் சரத்வான். துரோணன் தலைநிமிரவில்லை. அவன் உதடுகள் மட்டும் மெல்ல அசைந்தன. ஒரு சொல் துளித்து அங்கேயே உலர்ந்து மறைவதுபோல.\nசரத்வான் தன் மாணவர்களை நோக்கி தலையசைக்க அவர்கள் அவரை வணங்கி அகன்றனர். வித்யாசாலைக்குள் கிருபனும் சரத்வானும் அவனும் மட்டும் எஞ்சினர். “நீ விரும்புவதென்ன” என்று சரத்வான் மீண்டும் கேட்டார். இருமுறை பெருமூச்சுவிட்டபின் துரோணன் தலைதூக்கி “உங்களிடம் குலத்தை இரந்து பெறுவதற்காக வந்தேன் உத்தமரே” என்றான். அச்சொற்களைச் சொன்னதுமே அவன் நெஞ்சு விம்மி குரல் அடைத்தது. “என்னை உங்கள் மைந்தனாக ஏற்றுக்கொள்ளமுடியுமா என்று கேட்பதற்காக வந்தேன். நான் விழைவது தந்தையால் அளிக்கப்படும் ஓர் உபவீதத்தையும் குலப்பெயரையும் மட்டுமே.”\nசரத்வான் தாடியை வருடியபடி “கிருபன் என்னைப்பற்றி சொல்லியிருப்பான்” என்றார். ஆம் என்று துரோணன் தலையசைத்தான். “உன்னை பிராமணனாக ஏற்றுக்கொள்ளும் உரிமைகொண்டவர் பரசுராமர் மட்டுமே. தண்டகாரண்யத்தில் அவரது குருகுலம் இருக்கிறது. அங்கே செல்” என்று சரத்வான் சொன்னதும் துயருடன் தலையை அசைத்த துரோணன் “நான் அங்கிருந்துதான் வருகிறேன் உத்தமரே” என்றான். சரத்வான் வியப்புடன் “மறுத்துவிட்டாரா” என்றார். “இல்லை. என் விதி என்னை சிலகணங்கள் பிந்தச்செய்துவிட்டது. நான் செல்லும்போது அவர் பூதானமும் குலதானமும் முடிந்து விரல்களை குறுக்காகவைத்து நமோவாகம் சொல்லி எழுந்துவிட்டார்” என்றான் துரோணன்.\nசற்று நேரம் மூவரும் ஒரே மௌனத்தின் மூன்றுமுனைகளில் திகைத்து நின்றிருந்தார்கள். கண்ணீருடன் எழுந்த துரோணன் “பரசுராமர் கருணைகொண்ட கண்களுடன் இனிய குரலில் இனி இத்தலைமுறையில் குலதானம் நிகழமுடியாது என்று சொன்னார் உத்தமரே. அங்கேயே அக்கணமே அவரது காலடியில் என் கழுத்தை தர்ப்பையால் கிழித்துக்கொண்டு நான் இறந்து விழுந்திருக்கவேண்டும். அவர் சொன்ன அடுத்த சொல்தான் என்னை உயிர்தரிக்கச்செய்தது. கௌதம குலத்தவரான உங்களை நா���ிவரச்சொன்னார். நீங்கள் என்னை கௌதமபிராமணனாக ஆக்கமுடியும் என்றார்.”\n“ஏன் நீ பிராமணனாக வேண்டுமென விரும்புகிறாய் வில்வித்தையின் உச்சங்களை உன்னால் தொடமுடியுமல்லவா வில்வித்தையின் உச்சங்களை உன்னால் தொடமுடியுமல்லவா” என்றார் சரத்வான். நெஞ்சில் கையை வைத்து துரோணன் சொன்னான் “ஏனென்றால் நான் பிராமணன். என் ஆன்மா அன்னையை குழந்தை நாடுவதுபோல வேதங்களை நோக்கித் தாவுகிறது. ஷத்ரியனாக என்னால் வாழமுடியாது உத்தமரே. அது பறவையை இருகால்களில் வாழச்சொல்வது போன்றது.” சரத்வான் புன்னகையுடன் “ஆனால் இருகால்களில் வாழும் பறவைகள் பல உண்டு. நானும் அவர்களில் ஒருவனே” என்றார்.\n“பறக்காதது பறவை அல்ல. காற்றில் எழ உதவாதது சிறகே அல்ல. தன் மூதாதையர் பறந்தார்கள் என்பதற்கான சான்றாக சிறகைக்கொண்டிருக்கும் பறவையைப்போல அளியது எது அது தன் சிறகை அடித்து எம்பி எம்பி குதிப்பதைப்போல அருவருப்பான வேறேது உள்ளது அது தன் சிறகை அடித்து எம்பி எம்பி குதிப்பதைப்போல அருவருப்பான வேறேது உள்ளது” என்று கைகளை வீசி துரோணன் கூவினான். “நான் பிராமணன். நினைப்பாலும் செயலாலும் தவத்தாலும் நான் பிராமணன். காயத்ரி வாழும் நாவுடன் நான் ஷத்ரியனாக வாழமுடியாது உத்தமரே.”\n“ஆனால் வேறுவழியில்லை. நீ அவ்வண்ணமே வாழ்ந்தாகவேண்டும். உனக்கு இயற்கை வகுத்த பாதை அது. உன் தந்தை உனக்கிட்ட ஆணை” என்றார் சரத்வான். தளர்ந்து நிலத்தில் மீண்டும் அமர்ந்த துரோணன் தலைகுனிந்தபோது கண்ணீர்த் துளிகள் மண்ணில் உதிர்ந்தன. “ஒரு தர்ப்பையின் நுனியால் என் நாவை நான் அரிந்து வீச முடியும். ஆனால் என்னுள் வாழும் காயத்ரியை என்ன செய்வேன் என் விரல்கணுக்களில் துடிக்கும் அந்த பதினொரு சொற்களை எப்படி அழிப்பேன் என் விரல்கணுக்களில் துடிக்கும் அந்த பதினொரு சொற்களை எப்படி அழிப்பேன் உத்தமரே, நான் எங்கு சென்று இச்சுமையை இறக்கி வைக்கமுடியும் உத்தமரே, நான் எங்கு சென்று இச்சுமையை இறக்கி வைக்கமுடியும் எந்த தீர்த்தத்தில் இதை கழுவிக்களையமுடியும் எந்த தீர்த்தத்தில் இதை கழுவிக்களையமுடியும்\n“பரசுராமர் எனக்கு பாரதவர்ஷத்தை வென்ற அவரது வாளிகளின் மந்திரங்களை அளித்தார். ஆயிரம் வருடம் தவம்செய்து அடையவேண்டிய பிரம்மாஸ்திரத்தையும் கொடுத்தார். ஷத்ரியனாக வாழமுடியாத எனக்கு அவையெல்லாம் எதற்கு ��ன்று கேட்டேன். தானும் பிராமணனாகப் பிறந்து ஷத்ரியனாக வாழ்ந்தவன் அல்லவா என்று அவர் சொன்னார். அவரால் எப்படி காயத்ரியை உதற முடிந்தது என்று கேட்டேன். பிராமணனை ஷத்ரியனாக ஆக்குவது அவனுள் வாழும் பெருங்குரோதமே என்று அவர் சொன்னார். ஒருகணமும் அணையாத பெருஞ்சினம் உள்ளில் குடியேறும்போது நெருப்பெழுந்த காட்டின் பறவைகள் என வேதங்கள் விலகிச்செல்கின்றன என்றார்” துரோணன் சொன்னான்.\n‘உத்தமரே, நான் அஞ்சுவது அதையே. ஷத்ரியகுலத்தின்மேல் பெருஞ்சினம் கொண்டெழுந்த பரசுராமர் இருபத்தொருமுறை பாரதவர்ஷத்தை சுற்றிவந்து அரசகுலங்களை அழித்தார். நகரங்களை சுட்டெரித்தார். கருவில் வாழ்ந்த குழந்தைகளையும் சிதைத்தார். அவரது ஆன்மாவில் நிறைந்த குருதி தேங்கிய அந்த ஐந்து பெருங்குளங்களை குருஷேத்ரத்தில் கண்டேன். அவற்றை தன் கண்ணீரால் நிரப்பி அவர் மீண்டும் பிராமணரானார்.” கண்ணீர் வழியும் முகத்தைத் தூக்கி துரோணன் கேட்டான் “என்னுள்ளும் அத்தகைய வஞ்சம் குடியேறுமா என்ன அனலை கருக்கொண்ட கந்தகமலையாக நானும் ஆவேனா அனலை கருக்கொண்ட கந்தகமலையாக நானும் ஆவேனா என் காயத்ரி எனக்குள்ளேயே கருகிப்போவதுதான் அதைவெல்லும் ஒரே வழியா என் காயத்ரி எனக்குள்ளேயே கருகிப்போவதுதான் அதைவெல்லும் ஒரே வழியா\nசரத்வான் அவன் முகத்தின் மெல்லிய தாடியில் படர்ந்திருந்த கண்ணீரை நோக்கிக்கொண்டிருந்தார். “சொல்லுங்கள் உத்தமரே, அப்படியென்றால் என் வாழ்வுக்கு என்னபொருள் நான் கற்ற தனுர்வேதம் அந்த வஞ்சத்துக்குத்தான் கருவியாகுமென்றால் இக்கணமே வில்பயின்ற என் தோள்களை அரிந்து வீழ்த்துவதல்லவா நான் செய்யவேண்டியது நான் கற்ற தனுர்வேதம் அந்த வஞ்சத்துக்குத்தான் கருவியாகுமென்றால் இக்கணமே வில்பயின்ற என் தோள்களை அரிந்து வீழ்த்துவதல்லவா நான் செய்யவேண்டியது” தலையை அசைத்தபடி “இல்லை, நான் ஷத்ரியனாக வாழப்போவதில்லை. வைதிகனாக வாழமுடியவில்லை என்றால் மலையேறிச்செல்கிறேன். கைலாயம் சென்று அங்கே பனியடுக்குகளில் உறைந்து மாய்கிறேன். என்னுள் எரியும் அழலை ஆதிசிவன் சூடிய பனிமலைகளாவது குளிர்விக்குமா என்று பார்க்கிறேன்.”\nபெருமூச்சுடன் சரத்வான் சொன்னார் “நான் உன்னிடம் சொல்வதற்கேதுமில்லை மைந்தா. நான் வேதமோ வேதாந்தமோ நெறிநூல்களோ கற்றவனல்ல. உவகையிலும் துயரத்திலும��� வில்லை நாணேற்றி அம்புகளுடன் காட்டுக்குள் செல்வதே நானறிந்தது. மேலும் மேலும் நுண்ணிய இலக்குகளை வெல்வது வழியாக கடந்துசெல்லும் படிகளாகவே இதுநாள் வரை வாழ்க்கையை அறிந்திருக்கிறேன். நானறிந்த தனுர்ஞானத்தை என் மைந்தனுக்கும் அளித்தேன்.” எழுந்து புலித்தோலாடையை தோளில் சுற்றிக்கொண்டு “உன் கண்ணீரை அகத்தில் தேக்கிக்கொள். அகத்துக்குள் நுழையும் கண்ணீரே ஒளிகொண்டு ஞானமாகிறது என்பார்கள்” என்றார்.\nதுரோணன் எழுந்து “வணங்குகிறேன் உத்தமரே. தங்கள் சொற்களின் கருணையை என்றும் எண்ணிக்கொள்வேன்” என்றபடி கிளம்பினான். சரத்வான் சிலகணங்கள் அசையாமல் நின்றபின் “துரோணா நில்” என்றார். “உன் கையிலிருக்கும் அந்த தர்ப்பைத்தாளை எனக்குக் கொடு” என வலக்கையை நீட்டினார். புரியாமல் கிருபனை நோக்கியபின் துரோணன் முன்னால் வந்து தர்ப்பைத்தாளை சரத்வானின் வலக்கையில் வைத்தான். அதைப் பெற்றுக்கொண்டு அவர் “இந்த தர்ப்பையை கன்யாசுல்கமாகப் பெற்றுக்கொண்டு என் மகள் கிருபியை உன் அறத்துணைவியாக அளிக்கிறேன்” என்றார்.\nதுரோணன் திகைத்து “உத்தமரே” என ஏதோ சொல்ல வாயெடுக்க சரத்வான் “என் மகளுடன் நீ மலையிறங்கிச் செல். அங்கே உனக்கான குருகுலம் ஒன்றைக் கண்டுகொள். இல்லறத்தில் அமைந்து நல்ல மைந்தனைப் பெற்றுக்கொள். இனிய குடும்பம் உன் அனலை அவிக்கும். உன் இகவாழ்க்கையை இனியதாக்கும்” என்றார். துரோணன் தலைவணங்கி “தங்கள் ஆணை உத்தமரே” என்றான்.\n“இளையவனே, காட்டிலுள்ள மரங்களைப்பார். அவற்றின் கிளைகளின் திசையும் வேர்களின் ஆழமும் அவை முளைக்கநேர்ந்த இடத்துக்கு ஏற்ப உருவெடுத்து வருபவை. எனவே ஒவ்வொரு மரமும் ஒரு நடனநிலையில் உள்ளது. அந்த வேர்களால் உறிஞ்சி கிளைகளில் நிறையும் பூக்களும் கனிகளும் விதைகளும் அவற்றின் ஆன்மாவிலிருந்து பிறப்பவை. உயிர்களுக்கு இயற்கை வகுத்தளிக்கும் நெறி அது. உன்னைச்சூழ்ந்துள்ளவை அனைத்தும் ஊழே என்றுணர்க. அவற்றுடன் உன் ஆன்மா ஆடும் இணைநடனமே உன் வாழ்க்கை. பூத்துக் காய்த்துக்கனிதல் என்பது ஒருவன் தன் மூதாதையருக்குச் செய்யும் கடனாகும்” என்றார் சரத்வான்.\nமறுநாள் அதிகாலை உதயத்தின் முதல்கதிர் எழும்வேளையில் திருஷ்டாவதியின் கரையில் பூத்த கடம்பமரமொன்றின் அடியில் எரிகுளம் அமைத்து, தென்னெருப்பை எழுப்பி, சமித்தும் நெய்யும�� அன்னமும் அவியிட்டு, வேதம் ஓதி, முதுமறையவர் வழிகாட்ட சரத்வான் கிருபியின் கரங்களை துரோணனின் கரங்களுக்கு அளித்து மணவினையை நிகழ்த்தினார். மண்ணிலெரிந்த நெருப்பையும் விண்ணிலெழுந்த மூதாதையரையும் சான்றாக்கி துரோணன் தர்ப்பையாலான மங்கலநாணை கிருபியின் கழுத்தில் கட்டினான். சூழ்ந்திருந்த மாணவர்கள் வாழ்த்தொலி எழுப்ப கிருபியின் கைகளைப்பற்றியபடி ஏழு அடி எடுத்துவைத்து வானை நோக்கி வணங்கி சரத்வானின் பாதம்பணிந்து வாழ்த்து பெற்றான். அப்போது மாணவர்கள் இருவர் மரக்கிளைகளை உலுக்கி அவர்கள் மேல் மலர்பொழியச்செய்தனர்.\nஅன்று காலையிலேயே கிருபியுடன் துரோணன் கங்கைத்தடம் நோக்கிக் கிளம்பினான். தந்தையையும் முதுமறையவர்களையும் தமையனையும் பிற மூத்த மாணவர்களையும் வணங்கிய கிருபி கண்ணீர் நிறைந்த கண்களுடன் தலைகுனிந்து தவச்சாலையை விட்டு வலக்காலெடுத்து வைத்து பாதையை அடைந்தாள். அவளிடம் ஏழு மான்தோலாடைகளும் ஐந்து நறுமணப்பொருட்களும் அடங்கிய மூட்டையை அளித்த கிருபன் “தங்கையே, தந்தை உனக்களித்துள்ள இந்தப் பெண்செல்வத்தை கொள்க. இவை உன் கைகளில் பெருகி வளரட்டும். தந்தை உனக்களித்த சொற்களே மெய்யான செல்வம். அவை உன் தலைமுறைகள்தோறும் வளர்ந்துசெல்லட்டும்” என்று வாழ்த்தினான்.\nமலைப்பாதையில் இறங்கும்போது துரோணன் ஒருமுறைகூட கிருபியை திரும்பிப்பார்க்கவில்லை. கைத்தலம் பற்றும்போது அவள் கைகளை பார்த்திருந்தான். மங்கலநாண் அணிவிக்கையில் நெற்றிவகிடையும் கண்டிருந்தான். அதன்பின் அவளைநோக்கி அவன் திரும்பவில்லை. உருளைக்கற்கள் புரண்டுகிடந்த மலைப்பாதையில் ஒருபக்கம் பாறைக்கூட்டங்கள் ஒன்றின்மேல் ஒன்று ஏறிய யானைகள் போல எழுந்து மேகங்களை நோக்கிச் சென்றன. மறுபக்கம் உருண்டு சென்ற பெரும்பாறைகள் தங்கி நின்ற மண்சரிவு நெடுந்தொலைவில் நத்தை சென்ற கோடு போல மின்னிச்சென்ற ஆற்றை அடைந்தது.\nஅவர்களின் கால்கள் பட்ட கற்கள் பன்றிக்கூட்டங்கள் என ஓசையுடன் உருண்டு சென்று ஆழத்தில் மறைந்துகொண்டிருந்தன. ஒருமுறை பெரிய மலைப்பாறை ஒன்று அவர்கள் காலடிபட்டு உயிர்கொண்டு எழுந்து ஆழத்தை நோக்கிப் பாய்ந்து எம்பி விழுந்த ஓசைகேட்டும்கூட அவன் திரும்பி அவளைப்பார்க்கவில்லை. அவள் வெண்மை கலந்த ஈரமண்ணில் பதிந்து சென்ற அவனுடைய பாதத்தடங்களை மட்டுமே நோக்கி நடந்துகொண்டிருந்தாள். ஆஷாடம் இமயமலைமேல் மேகங்கள் குடைவிரிக்கும் பருவம். பின்காலை ஒளியில் அவற்றின் கிழக்குமுகம் ஒளிவிட மேற்குமுகம் பறக்கும் கோட்டைகள் போலத் தெரிந்தது.\nமதியம் அவர்கள் ஒரு சிற்றோடையின் கரையை அடைந்தனர். அவள் அங்கே ஒரு பாறைமேல் அமர்ந்ததும் துரோணன் ஓடையின் இருகரைகளையும் நோக்கியபடி பாசிபடிந்த பாறைகள் மேல் மெல்லிய கால்களை தூக்கி வைத்து வெட்டுக்கிளிபோல தாவிச்சென்றான். உயர்ந்து நின்றிருந்த அத்திமரமொன்றைக் கண்டதும் அவன் குனிந்து கீழே அடர்ந்திருந்த நாணல்களைப் பிடுங்கி மேல்நோக்கி வீசினான். பறக்கும் சர்ப்பக்குஞ்சுகள் போல பூக்குலை வாலுடன் எழுந்த நாணல்கள் அத்திக்குலைகளைத் தொட்டு உதிர்த்து தாங்களும் விழுந்தன.\nகனிந்த பெரிய அத்திப்பழங்களை நாணலில் கோத்து எடுத்துக்கொண்டு அவளருகே வைத்துவிட்டு துரோணன் விலகி அமர்ந்து தன் கையிலிருந்த அத்திப்பழங்களை உண்ணத்தொடங்கினான். உண்டு முடித்து அவன் எழுவது வரை அவள் உண்ணாமல் காத்திருந்தாள். ஓடைநீரை அள்ளி அவன் குடித்து முடித்தபின்னரே உண்ணத்தொடங்கினாள். அவர்கள் கிளம்பும்போதே கூரைவேயப்படும் குடில்போல மேகக்கீற்றுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒளியை மறைக்கத்தொடங்கின. கண்ணெதிரே பாதை இருட்டி வந்தது. நீரின் ஓசையும் காற்றோடும் இரைச்சலும் மேலும் வலுத்ததுபோலத் தோன்றியது.\nஆஷாடத்தில் இமயமலைமுடிகள் இடியோசையால் உரையாடிக்கொள்ளும் என துரோணன் சூதர்கள் பாடிக்கேட்டிருந்தான். முதல் இடியோசை கிழக்கே எழுந்தபோது அவன் முன் எழுந்து நின்ற மலையும் அதைச்சூழ்ந்திருந்த காற்றுவெளியும் அதிர்வதுபோலத் தோன்றியது. அவ்வொலிக்கு நிரைநிரையாக பதிலிறுத்துக்கொண்டே சென்றன சிகரங்கள். அடுத்த இடியோசையில் ஒளியும் அதிர்ந்தது என எண்ணிக்கொண்டான். பனிச்சிகரங்களின் மாபெரும் உரையாடலுக்கு நடுவே யானைப்போர் நடுவே ஊரும் எறும்புகள் போல அவர்கள் சென்றனர்.\nபாதையோரம் குறிய கிளைகளை விரித்து நின்றிருந்த முதிய தேவதாரு மரத்தில் பெரிய குகை ஒன்றிருப்பதை துரோணன் கண்டான். அவளிடம் ஏதும் சொல்லாமல் அவன் அதை நோக்கிச்சென்று உள்ளே நோக்கினான். மேலே மரப்பட்டையில் ஒரு சிறிய துளை இருந்தது. அதன் வழியாக வந்த மெல்லிய ஒளியில் அந்தக்குகை இருவர் நன்றாக அமருமளவுக்கு இடம��� கொண்டிருப்பது தெரிந்தது. அவள் தன்னருகே வந்து நின்றதை நோக்காமல் அவன் அங்கே வளர்ந்துகிடந்த தர்ப்பையையும் நாணலையும் பிடுங்கி அந்த குகையின் தரையில் நிரப்பி இருக்கை செய்தான். பின்பு அவளிடம் உள்ளே செல்லும்படி கைகாட்டினான்.\nமெல்லிய நாணப்புன்னகையுடன் கிருபி உள்ளே சென்று தர்ப்பைமேல் கால் மடித்து அமர்ந்தாள். துரோணன் அண்ணாந்து இருண்டு செறிந்திருந்த வானை நோக்கி விட்டு தானும் உள்ளே வந்தான். அவள் உடலைத் தொடாமல் மறு எல்லையில் விலகி காலைக்குவித்து அமர்ந்துகொண்டான். மின்னல்கள் அதிர்ந்து கொண்டே இருந்தன. அப்பாலிறங்கிச்சென்ற மலையோடையின் கரைகளில் இருந்து தவளைகள் பெருங்குரல் எழுப்பின. மரக்கிளைகளில் பறவைகள் கூடணையும் பொருட்டு கூவிக்கொண்டிருந்தன. குளிர்ந்த காற்று தெற்கின் ஆழத்திலிருந்து எழுந்து வந்து அனைத்து இலைகளையும் மேலே தூக்கியது.\nஇருவரும் ஒரேசமயம் மேலே மரப்பட்டையின் பொருக்குகளில் வேர்போல ஒட்டியிருந்த நாகத்தைப் பார்த்தனர். அது செங்கதிர் நாக்கு படபடக்க விழித்த மணிக்கண்களுடன் தலையை மரப்பட்டைமேல் ஒட்டிவைத்து மெல்ல வாலை வளைத்துக்கொண்டிருந்தது. அதன் வால்நுனி தனி உயிர் என விரைத்து நெளிந்தாடியது. துரோணன் உடலை அசைக்காமல் கண்களை பாம்பின்மேல் வைத்தபடி கைநீட்டி ஒரு தர்ப்பைத்தாளை எடுத்தான். அக்கணம் விழியை முந்தி தலைதூக்கி எழுந்த நாகம் இருபக்கமும் முத்து அடுக்கியதுபோல படம் விரிந்தெழ அனலில் நீர்பட்டதுபோன்ற ஒலியுடன் சீறியது.\nதர்ப்பையுடன் துரோணனின் தோள் எழுவதற்குள் கிருபி இரண்டு விரல்களில் எடுத்த சிறிய நாணல்துண்டை வளைந்த வெண்பல் தெரிய வாய்திறந்து கொத்தவந்த நாகத்தின் வாய்க்குள் இரு தாடைகளுக்கும் நடுவே நட்டுவிட்டாள். திகைத்து தலையை பின்னிழுத்த நாகம் வாயை மூடமுடியாமல் தலையை இருபக்கத்திலும் அறைந்துகொண்டது. கனத்த உடல் தர்ப்பைஅடுக்கை அறைய மரப்பொந்துக்குள் கீழே விழுந்து தலையைத் தூக்கியபடி வளைந்து வெளியே ஓடியது. அடிப்பக்க வெண்மை தெரிய உடலைச் சுழித்து, வால் விடைத்து துடிக்க, செதில்தோல் உரசி ஒலிக்க நெளிந்தது. தலையை இருபக்கமும் அறைந்தபடி ஓடி எதிரில் இருந்த மரத்தை அணுகி தலையை முட்டிக்கொண்டதும் நாணல் துண்டு உதிர்ந்தது.\nநாகம் அங்கேயே தலையைத் தாழ்த்தி தரையோடு ஒட்டவைத்துக்��ொண்டு கனத்த உடலை அதைச்சுற்றி சுழற்றி இழுத்துக்கொண்டது. அதன் வால்நுனி சுருள்களின் அடியில் சிக்கிக்கொண்ட பாம்புக்குஞ்சு போல துடித்தது. துரோணன் தான் இருந்த மரத்தின் பட்டையை ஓங்கி அடித்தான். திடுக்கிட்டு தலையெழுப்பிய பாம்பு ஒலிவந்த திசையை நோக்கி நாக்குபறக்க அசையாமல் நின்றது. பின் சட்டென்று திரும்பி நாணல்கள் அசைந்து வழிவிட புதருக்குள் பாய்ந்துசென்றது. நாணல்களின் அசைவாக அது செல்லும் வழி தெரிந்தது.\nதுரோணன் சற்று நேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தபின் கண்களைத் தூக்காமலேயே “நீ வில்வித்தை பயின்றவளா” என்றான். “இல்லை” என்று கிருபி சொன்னாள். “எந்தை மாணவர்களைப் பயிற்றுவிப்பதைக் கண்டிருக்கிறேன். கைக்கும் விழிக்குமான உறவைப்பற்றி அவர் சொன்னவை எனக்குப் பிடித்திருந்தன. அவற்றை நானும் செய்து பார்த்திருக்கிறேன்”. துரோணன் நிமிர்ந்து அவளை நோக்கி “நீ வில்லெடுப்பாயென்றால் நானோ உன் தந்தையோ பரசுராமரோ கூட உன் முன் நிற்க முடியாது” என்றான். அவள் புன்னகையுடன் “பெண்கள் வில்லேந்துவதற்கு மகிஷாசுரன் பிறந்துவிட்டிருக்கிறானா என்ன” என்றான். “இல்லை” என்று கிருபி சொன்னாள். “எந்தை மாணவர்களைப் பயிற்றுவிப்பதைக் கண்டிருக்கிறேன். கைக்கும் விழிக்குமான உறவைப்பற்றி அவர் சொன்னவை எனக்குப் பிடித்திருந்தன. அவற்றை நானும் செய்து பார்த்திருக்கிறேன்”. துரோணன் நிமிர்ந்து அவளை நோக்கி “நீ வில்லெடுப்பாயென்றால் நானோ உன் தந்தையோ பரசுராமரோ கூட உன் முன் நிற்க முடியாது” என்றான். அவள் புன்னகையுடன் “பெண்கள் வில்லேந்துவதற்கு மகிஷாசுரன் பிறந்துவிட்டிருக்கிறானா என்ன\nஅவள் சொல்வது என்ன என்று அவனுக்கு முதலில் புரியவில்லை. “ஏன்” என்று கேட்டதும்தான் அதை விளங்கிக்கொண்டான். உரக்கச்சிரித்தபடி “ஆம், நீங்கள் களமிறங்கும் அளவுக்கு ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. மைந்தர்களே விளையாடிக்கொள்கிறோம்” என்றான். அவள் சிரித்தபோது மாதுளைமுத்துக்களின் நிறமுடைய ஈறுகள் தெரிவதன் அழகை அவன் அறிந்தான். அவள் கையை அவன் கை பற்றியதும் அவள் சிரிப்பை நிறுத்தி தலைகுனிந்தாள். அவளுடைய இமைகள் சரிந்து உதடுகள் ஒன்றன்மேல் ஒன்று அழுந்தின.\n“நான் இமயமேறிச்செல்வதாகச் சொன்னது உண்மை என உன் தந்தை அறிந்துவிட்டார். ஆகவேதான் உன்னை எனக்கு அளித்தார்” என்றான். “என்னை அங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் கீழ்மைமிக்க வாழ்வுக்கு அனுப்பவே உன்னை மணம்புரியவைத்தார் என்று எண்ணினேன். ஆகவேதான்…” என்றான். அவள் விழிதூக்கி “வேரும் விதையும் மண்ணில்தான் இருக்கும். அந்த வாழ்க்கையிலிருந்துதான் மாமனிதர்கள் எழுந்து இந்த மலைக்குமேல் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றாள்.\nதுரோணன் தலையை அசைத்து “நீ சொல்தேர்ந்தவள் என்றும் உணர்கிறேன். உன் அனைத்து எண்ணங்களுக்கும் என்னை பாவையாக்க முடியும். உன்னை மறுக்கும் திறனுடையவனல்ல நான் என்று உணர்கிறேன்” என்றான். அவள் இருகைகளையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டு நெகிழ்ந்த குரலில் “என்னை உன்னிடம் அளிக்கிறேன். என் மகிழ்வும் மாண்பும் இனி உன்னைச்சார்ந்தவை” என்றான். அவள் அக்கைகளை தன் கண்களில் ஒற்றிக்கொண்டு “ஆம். உங்கள் மகிழ்வும் மாண்புமே என்னுடையவை” என்றாள்.\nநாணல்கள் மேல் மழைத்துளிகள் விழத்தொடங்கியபோது துரோணன் திரும்பி நோக்கி “கற்களைப்போல விழுகின்றன” என்றான். “இங்கே மலைமேல் நீர்த்துளிகள் அப்படித்தான் இருக்கும்” என அவள் அவன் காதில் சொன்னாள். “நாம் கீழே ஏதேனும் ஒரு சிற்றூருக்குச் செல்வோம். தங்கள் கையில் வில்வித்தை உள்ளது. நமக்கு அன்னமும் கூரையுமாக அதுவே ஆகும்” என்றாள் கிருபி.\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-29\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-66\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-45\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-7\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-31\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 75\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 74\nTags: அரசப்பெருநகர���, கிருபன், கிருபி, சரத்வான், துரோணன், பரசுராமர், வண்ணக்கடல்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 86\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-12\nதிருவிதாங்கூர் வரலாறு பற்றிய குறிப்புகள்\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/mansoor-ali-khan-vote-count", "date_download": "2019-08-23T16:46:49Z", "digest": "sha1:6KHBKLV6HZ45NLK3IMGHM4EWLIOHD5DF", "length": 10175, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "நடிகர் மன்சூர் அலிகான் வாங்கிய ஓட்டு எவ்வளவு தெரியுமா...? | mansoor ali khan vote count | nakkheeran", "raw_content": "\nநடிகர் மன்சூர் அலிகான் வாங்கிய ஓட்டு எவ்வளவு தெரியுமா...\nமக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. பா.ஜ.க இதுவரை 343 இடங்களும், காங்கிரஸ் 92 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக 37 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் இதுவரை 50,000 வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள்...எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது\n“மாணவர்கள் விரும்பியே தற்கொலை செய்கின்றனர்”- வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் அமைச்சர்\nவேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது\nஅதிமுக வேட்பாளரின் தோல்வி பயம், மண்டபத்திற்கு சீல்- ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி\nகர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்...\nதேசிய அரசியலையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள்...தேர்தலை பின்னுக்குத் தள்ளிய அஜித் படம்\n‘தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்’- பிக்பாஸ் 3 போட்டியாளர் பேட்டி\nஇந்தியன் 2 ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில் படத்திலிருந்து விலகிய முன்னணி நடிகை...\n''அவரை பாராட்டுவதா, இல்லை பயப்படுவதா என்று தெரியவில்லை'' - பாக்யராஜ் குழப்பம்\nபிரபல நடிகையுடன் முதன் முதலாக ஜோடி சேரும் விஜய் சேதுபதி...\n''பார்த்திபன் என் பக்கம் வந்தாலே போ என விரட்டிவிடுவேன்'' - பாரதிராஜா\n‘அமேசானில் காட்டு தீ...நம்மால் அது சாத்தியமில்லை’- அக்‌ஷய் குமார் வருத்தம்\nகர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்...\nதேசிய அரசியலையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள்...தேர்தலை பின்னுக்குத் தள்ளிய அஜித் படம்\n‘தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்’- பிக்பாஸ் 3 போட்டியாளர் பேட்டி\nஇந்தியன் 2 ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில் படத்திலிருந்து விலகிய முன்னணி நடிகை...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேர���் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஅதிமுகவை விட்டு வெளியேற போகும் எம்.எல்.ஏ\nஅமைச்சரவை மாற்ற வேண்டும்...எம்.எல்.ஏ பேச்சால் அதிமுகவில் மீண்டும் சர்ச்சை\n\"பாம்பின் கால் பாம்பறியும்\" தினகரன் அதிரடி பேச்சு\n\"நான் பிஜேபி காரன் தெரியுமா\" கள்ள நோட்டு வைத்திருந்தவர் திமிர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kanmanikkul-chinna-song-lyrics/", "date_download": "2019-08-23T15:31:57Z", "digest": "sha1:VCV2R2JK2OHLHXTLNE5RCXGOLI3QUSQN", "length": 8187, "nlines": 238, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kanmanikkul Chinna Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : மின்மினி, உமா ரமணன்\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஆண் : ஆடட்டும் ஆடட்டும்\nஆண் : வானில் வரும்\nஆண் : தேருக்குள் வைக்க\nநீ அணைக்க காதல் என்னும்\nஆண் : பார்த்திருந்தேன் நாள்\nமுழுக்க பார் குளத்தில் நான்\nபெண் : புது மின்சாரம்\nபெண் : பத்து தரம் முத்தம்\nஆண் : அல்லி மொட்டு\nபெண் : மாப்பிளை செய்யும்\nஆண் : காதலுக்கு ஏது\nபெண் : ராத்திரிக்கு ராத்திரி\nஆண் : அடி இப்போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/articles/01/196915?ref=category-feed", "date_download": "2019-08-23T15:34:22Z", "digest": "sha1:BA6UNQYRAHRL7SVETOIEPGUPMBHAIA6G", "length": 11697, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "தென்னிலங்கை ஆட்டம் காண வைத்துள்ள அதிரடி மாற்றம்! நிலைகுலைந்த நாடு! மீண்டும் ஹீரோவான மஹிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதென்னிலங்கை ஆட்டம் காண வைத்துள்ள அதிரடி மாற்றம் நிலைகுலைந்த நாடு\nநாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதிவியேற்ற நிலையில் தென்னிலங்கையில் பாரிய அதிர்வலைகளை அது ஏற்படுத்தியுள்ளது.\nஎந்த ஒரு அறிவிப்பும் இன்றி முன்னாள் அரசியல் தலைவர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் பதவி ஏற்றுள்ளார். இலங்கை அரசியலில் ஏற்பட்டுள��ள இந்த திடீர் மாற்றம் மக்கள் மத்தியிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை திடீரென வாபஸ் பெற்றதையடுத்து, இந்த அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இலங்கை மக்கள் சுதந்திர கட்சியும், பிரதமர் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணியாக அமைத்து ஆட்சியில் இருக்கிறது.\nஇந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் நடந்த உள்ளூராட்சி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது.\nஅவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியும் அவர் மறுத்து விட்டார்.\nஇதனிடையே அண்மையில் பிரதமர் ரணிலிடம் இருந்து சட்டம்- ஒழுங்கு துறையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பறிக்குமாறு உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது ராஜபக்ச கட்சி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அது தோல்வி அடைந்தது.\nஇந்நிலையில், சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொல்லச் சதி திட்டம் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்த சூழலில் இப்படியான அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் இப்போது இணைந்திருப்பதால், பலவேறுவிதமான அரசியலமைப்புச் சிக்கலுக்கு வழிகோலும், ஏனென்றால், 19ஆவது சட்டத்திருத்தத்தின்படி, பெரும்பான்மை இல்லாமல் பிரதமர் விக்ரமசிங்கவை நீக்க அனுமதி கிடையாது என்று அரசியல் ஆர்வளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.\nஇதேவேளை, மகிந்தவின் ஆதரவாளர்கள் வெடி வெடித்து தனது உச்ச கட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Nivetha அவர்களால் வழங்கப்பட்டு 26 Oct 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Nivetha என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/literature/20932--2", "date_download": "2019-08-23T15:34:51Z", "digest": "sha1:DGIQMFGQ33ITLXFPQ3EECKDNBSKW3BGV", "length": 8385, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 10 July 2012 - புத்தக விமரிசனம் | book review", "raw_content": "\n’கணவருக்கு பதவி உயர்வு கிடைக்கணும்\nநெய் மலைக்குள் வீற்றிருக்கும் ஸ்ரீவடக்குநாத ஸ்வாமி\nசுதர்ஸனம் சுழன்ற வரும்... சுகபோக வாழ்வு தரும்\nவையம் காத்த பெருமாள்... அபயம் அளிக்கும் சுதர்ஸனர்\nதுளசி மாலை சார்த்தினால்... நினைத்ததெல்லாம் நிறைவேறும்\nசூரிய - சந்திர பலம்\n‘கருணை வள்ளல்’ திருமோகூர் ஸ்ரீசக்கரத்தாழ்வார்\nநினைத்தது நிறைவேற்றும் பிரார்த்தனைச் சக்கரம்\nஒரு ராஜகோபுரத்தின் உண்மைக் கதை\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/2019-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF", "date_download": "2019-08-23T15:15:47Z", "digest": "sha1:ULGMRON4QIGZRLUBOC7U6ITBC5HGSMUY", "length": 8951, "nlines": 75, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\n2019-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது\n2019-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார் குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார்\nபொதுவாக குருபகவான் ஸ்தலமான ஆலங்குடியில் எப்போது குருப்பெயர்ச்சி நடத்தப்படுகிறதோ அப்போது தான் அனைத்து குரு ஸ்தலங்களில் குருப்பெயர்ச்சி நிகழ்த்தப்படுகிறது.\nவாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் மங்களகரமான விகாரி வருடம் 29.10.2019, ஐப்பசி மாதம் 12-ம் நாள், விசாக நட்சத்திரத்தில் அதிகாலை 3.49-க்கு சித்த யோகம், கன்னியா லக்னத்தில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து ���னுசு ராசிக்கு இடப்பெயர்ச்சியடைகிறார்.\nதிருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் 2019 நவம்பர் மாதம் 5-ம் தேதி காலை 9.30-க்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார்.\nமேலும், விகாரி வருடம் பங்குனி 15-ம் தேதி 28.3.2020 சனிக்கிழமை அன்றைய தினம் குருபகவானின் அதிசாரம் தொடங்குகிறது. கிட்டதட்ட 90 நாட்கள்\nகுருபகவான் நம் சரீரத்தில் மூளை பகுதியில் அமர்ந்திருக்கிறார். எனவே, இவர் சிந்திக்கும் ஆற்றலை நமக்குத் தருபவர். பூர்வ ஜென்ம ஞாபகங்களை அளிப்பவர், நல்ல நினைவாற்றலைத் தருபவரும் இவரே. ஆனால், குருபகவான் அஷ்டமத்தில் அமர்ந்து நீச்சமாகி பாபகிரகங்களை பார்க்கும்போது தான் நினைவாற்றலை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இது அபகீர்த்தி யோகம் என்று அழைக்கப்படுகிறது.\n• தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.\n• தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் அடுத்த விகாரி வருடம் அக்டோபர் மாதம் மகர ராசிக்கு மாறுகிறார்.\n• தனுசு ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மேஷ ராசியையும், ஏழாம் பார்வையால் மிதுன ராசியையும், ஒன்பதாம் பார்வையால் சிம்ம ராசியையும் பார்க்கிறார்.\n• குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விடப் பார்க்கும் பலமே அதிகம். எனவே, குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.\n• குருபகவான் தனுசு, மீன ராசிக்கு அதிபதியாவர். குருவின் அதிதேவதை இந்திரன். விசாகம், புனர்பூசம், பூரட்டாதி குருபகவானின் நட்சத்திரங்களாகும்.\n• குருபகவான் கடக ராசியில் உச்சமடைந்தும், மகர ராசியில் நீசமடைகிறார். ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் நல்ல நிலையில் இருந்தால் அவர் வாழ்க்கையில் சகலவிதமான நன்மைகளையும் பெறுவார்கள்.\n• கிட்டதட்ட 12 வருடங்களுக்குப் பிறகு குருபகவான் தனுசு ராசிக்கு வருகை தருகிறார். அவர் ஆட்சியாக இருக்கிறார். இதனால், தனுசு ராசிக்கு பெரிய விடிவுகாலம் என்று சொல்லலாம். எனவே, இந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான நன்மைகளை பெறப்போகிறார்கள்.\n2019-2020-ம் ஆண்டிற்கான குருப்பெயர்ச்சி பலன்களில், பொதுபலன்கள், அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்��ள் யார் என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2019\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2019\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2019\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2019\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/vetri-kodi/190", "date_download": "2019-08-23T15:23:00Z", "digest": "sha1:6EJH4CJUI72KMQ65VS3UZWQK7D7EIXOB", "length": 6617, "nlines": 210, "source_domain": "www.hindutamil.in", "title": "இணைப்பிதழ்கள் - வெற்றிக் கொடி", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 23 2019\nஇணைப்பிதழ்கள் - வெற்றிக் கொடி\nதமிழக மாணவர்களுக்கு 14 வகை திட்டங்கள்\nதமிழ்வழி பி.இ. படித்தவர்களுக்கு காத்திருக்கிறது அரசு வேலை\n'பக்ரீத்' - செல்ஃபி விமர்சனம்\n'பக்ரீத்' ... படம் எப்படி இருக்கு\nவார ராசி பலன்கள் ( 22/08/2019 to...\n'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தின் 'எங்க அண்ணன்'...\n10வது, பிளஸ்-2 துணை தேர்வுக்கு ஹால் டிக்கெட்\n3 ஆண்டு பி.எல். படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகளை விடைத்தாள் திருத்திய ஒரே வாரத்தில் வெளியிட திட்டம்\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வில் புதிய பாடத்திட்டத்தால் பாதிப்பு\nசெப். 20 முதல் எம்.பி.பி.எஸ். இறுதிக் கட்ட கலந்தாய்வு\nஏரோபிக் பயிற்சியால் குழந்தைகள் நினைவாற்றல் கூடும்: ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/09/blog-post_8.html", "date_download": "2019-08-23T17:20:43Z", "digest": "sha1:BOIQ2KURLNR26UVP7PAC7253NKUSZG6A", "length": 26166, "nlines": 74, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக நகர்ப்புற சிறுதொழில் முயற்சியாளர்கள் அரசியல் அநாதைகளா? - பூனாகலை அருள்காக்கி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையக நகர்ப்புற சிறுதொழில் முயற்சியாளர்கள் அரசியல் அநாதைகளா\nமலையக நகர்ப்புற சிறுதொழில் முயற்சியாளர்கள் அரசியல் அநாதைகளா\nமலையகத்தைப் பொறுத்தவரை முற்று முழுதாக தேயிலையை நம்பி ஜீவனம் நடாத்திய காலம் மலையேறி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மலையக இளைஞர், யுவதிகள் சுயதொழில் முயற்சிகளை முன்னெடுப்பதையும், நகர்ப்புறங்களை நோக்கி படையெடுப்பதனையும் இன்று பரவலாகக் காணக்கூடியதாக இருக்கிறது.\nதேயிலைத் தொழில்துறை நவீனமடைய தோட்டங்களில் வேலைநாட்கள் குறைவாக வழங்கப்படுகின்றமை, தோட்டங்களில் வழங்கப்படும் கொடுப்பனவு அன்றாட வாழ்க்கைச் செலவுக்கு போதாமை போன்ற முக்கிய காரணங்களால் தோட்டப்புற இளைஞர், யுவதிகள் தோட்டங்களை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக தஞ்சமடைகின்றனர். ஆரம்ப காலங்களில் கொழும்பு, கண்டி போன்ற பெருநகரங்களில் தொழில் தேடித் திரிந்த இவர்கள் அத்தொழில்களின் அசாத் திய தன்மை காரணமாக இன்று அண்மை யில் உள்ள நகரங்களில் வேலை செய்கின் றனர்.\nசிறியளவிலான மூலதனத்தை தயார் செய்து கொள்ளக்கூடிய வசதியுள்ளவர்கள் கோழி வளர்ப்பு, சில்லறைக் கடை வணிகம், பசும்பால் உற்பத்தி, வேளாண்மை போன்ற உபதொழில்களை தோட்டங்களில் மேற் கொள்கின்றனர். இதன் மூலம் இவர்களின் பொருளாதாரம் வலுவூட்டப்படுகின்றது. இதுபோன்ற வசதி வாய்ப்புகள் இல்லாத குழுவினரே நகர்ப்புறங்களை நம்பி வருகின் றனர். இங்கு இவர்கள் படும் துயர்கள் எண்ணிலடங்காதவை.\nபொதுவாக கிராமப்புறங்களில் சில்லறை கடைகள் செய்வதற்கும் நகர்ப்புறங்களில் முயற்சி செய்வதற்கும் பாரிய வேறுபாடு உண்டு. பொருத்தமான தொழில்கள் கிடை க்காத சிலர் நகர்ப்புறங்களில் சிறியளவி லான நடைபாதை வியாபாரம், பெட்டிக்கடை மற்றும் பண்டங்கள் விநியோகம் செய்தல் போன்ற பல்வேறு முயற்சியாண்மைகளை நகர்ப்புறங்களில் முன்னெடுக்கின்றனர்.\nஎனினும் இத்தொழில்துறைகளுக்கு இவர்களுக்கு போதுமான அரச உதவிகள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்கள் என எதுவும் கிடைக்காமல் தடுமாற்றத்தை எதிர்நோக்குகின்றனர். கடனுக்கு பண்டங் களைப் பெற்று வாடகைக் கடையில் அடு க்கி வைத்து காத்திருப்பதால் என்ன இலாபம் கிடைத்துவிடப் போகின்றது.\nஇன்றளவில் சாதாரணமாக ஒரு சிறிய கடையை நகர்ப்புறங்களில் வாடகைக்கு வாங்குவதானால் 10,000-–25,000 ரூபா வரை மாதாந்த வாடகை செலுத்த வேண்டும்.\nஇவ்வளவு பெரிய வாடகை செலுத்தி தாக்குப்பிடிக்க முடியுமா இவர்களால் அதுமட்டுமன்றி சுற்றுலாத் தலங்களுக்கு அண்மையில் அமைந்துள்ள நுவரெலியா, அட்டன், பண்டாரவளை, அப்புத்தளை போன்ற நகரங்களில் மாலை மற்றும் இரவு வேளைகளிலேயே வியாபாரம் சற்று அதிகமாகக் களைகட்டுவதுண்டு. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீர் மற்றும் மின்சார கட்டணங்களையும் இவர்கள் செலுத்த வேண்டியேற்படும். இவை அனைத்தையும் நகர்ப்புற கட்டட உரிமையாளர்களுக்கு வழங்கி விட்டுத்தான் இவர்களுக்கு லாபம் காண முடியும். இதன்காரணமாக பலர் வங்கிகளுக்கு கடனாளியான சம்பவங்களும் அன்றாடம் அரங்கேறுகின்றன.\nபலரிடம் கடன்பட்டு, பெற்றோரின் ஓய்வூதியத்தை பாவித்து, வங்கிகளிடம் கடன் பெற்று இவ்வாறான தொழில் முயற்சியாண் மைகளை மேற்கொள்ளும் இவர்களை மேலும் கடனாளியாக ஆக்குவதற்கு இன்று எண்ணிலடங்காத நடமாடும் விநியோக நிறுவனங்கள் காத்திருக்கின்றன. தினமும் இவர்களின் வாகனங்கள் ஏட்டிக்குப் போட் டியாக வந்து பண்டங்களை கடனுக்கு வழங் கிவிட்டுச் செல்கின்றனர்.\nவிற்பனை அல்லது கேள்வி தொடர்பான எதுவித மதிப்பீடுகளும் இன்றி போட்டிக்கு இவர்கள் பொருட்களை விநியோகம் செய்வதனை இன்றளவில் வழமையாகக் கொண்டுள்ளனர். விற்பனை நிலைய உரி மையாளர்களும் ஆடம்பரத்திற்கு பொருட் களை வாங்கி அடுக்கி வைத்து காத்திருக் கின்றனர். இதன்மூலம் தினமும் கடனாளி யாகவே கடையை நடத்தும் நிலைமைக்கு இவர்கள் தள்ளப்படுகின்றனர். இவர்களின் கைக்கு வரும் விற்பனை பணமும் சுழற்சி முறையில் மீண்டும் வேறொரு விநியோக நிறுவனத்திற்கே சென்றுவிடு கின்றது.\nஇவர்கள் நகர்ப்புறக் கட்டட உரிமையா ளர்களிடம் வாடகைக்கு கட்டடங்களையும் பெற்றுக் கொள்ளும்போது எதுவித சட்ட முறைமையையும் கடைபிடிப்பதில்லை. குறிப்பாக புரிந்துணர்வு உடன்படிக்கை போன்ற ஆவண பரிமாற்றத்தை மேற்கொள் வதில்லை.\nஇதன்காரணமாக திடீரென கட்டட உரிமையாளர்கள் கட்டடங்களை மீளக் கையளிக்குமாறு கேட்கும் பொழுது இவர் கள் வாங்கிய பொருட்களை அகற்றவும் முடியாமல் திருப்பி கையளிக்கவும் முடியா மல் திண்டாடி வீதியில் நிற்கும் நிலை ஏற்ப ட்ட அனுபவங்களும் உண்டு.\nஅதேபோல் எதிர்பாராத விதமாக ஏற்ப டும் விபத்துகளின் போதும் இவர்களின் பண்டங்கள் சேதமாகி நட்டமேற்பட்ட நடை முறைகளும் மலையக நகர்ப்புறங்களில் உண்டு. காப்பீடு செய்யாமை, முறையற்ற மின்சார விநியோகம், தடைசெய்யப்பட்ட இடங்களில் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதை அன்றாடம் நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டுதான் இருக்கின்றோம்.\nஇவ்வாறான விபத்துகளில் அதிகமாக பாதிக்கப்படுவது நடைபாதை வியாபாரி களும் சிறுகட்டடங்களில் வியாபாரம் செய்யும் நபர்களே ஆவர். பொருளாதார த்தில் ஸ்தீரமடைந்த பாரம்பரியமாக நகர்ப் புறங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முதலாளிமார்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் குறைவு. எனி னும் அவர்கள் வேறுவிதமான பிரச்சினைக ளுக்கு முகங்கொ டுக்கின்றனர்.\nஅண்மையில் புறக்கோட்டை பகுதியில் வியாபார ஸ்தலங்களுக்கு வருமான வரி அதிகாரிகளால் முத்திரை இடப்பட்ட சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்த தேசிய பிரச்சினை.\nஇதன்போது கடை உரிமையாளர்களின் குரலாக ஒலிக்க தலைநகருக்கு எந்த அரசியல்வாதியும் துணியவில்லை என்பது அனைவரும் அறிந்த விடயம். கேட்டால் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவையில் இல்லையாம், அதிகாரம் இல்லையாம். தலைநகர தமிழ் வர்த்தக சமூகம் விழிபிதுங்கி நின்றது.\nவியாபார நிலைய உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டது மட்டுமன்றி ஊழியர்களான மலையக இளைஞர், யுவதிகளும் பெரும் சிரமங்களுக்கும் தொழில் ஸ்தீரமற்ற நிலைமைக்கும் முகங்கொடுத்தனர். அதிகாரம் இல்லை என காரணம் காட்டி மலையக தலைமைகள் மௌனம் காத்தன.\nஇந்நிலைமை போன்றதொரு நெருக்கடி தோட்டங்களில் நடந்திருந்தால் அரசியல் வாதிகளின் வாகனங்கள் பறந்திருக்கும். தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் இடம்பெற்றிருக்கும்.\nதேயிலை மண்ணில் வீசப்பட்டிருக்கும். சற்று நேரத்தில் பிரச்சி னையை தீர்த்தவராக கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவர் தான் நாயகனாக அம்மக்கள் முன் வீற்றிருப்பார். மறுநாள் ஊடகங்களில் செய்திகள் இது தொடர்பாக நிரம்பி இருக்கும். எனவே ஏன் இவர்கள் நகர்ப்புற மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முன்வருவதில்லை என்றால் அங்கு தொழிற்சங்கம் செய்ய முடியும் நகரங்களில் அது முடியாது. தோட்டப்புறங்களில் சந்தா கிடைக்கும் இங்கு எதுவும் கிடைக்காது.\nஅண்மையில் ஊவா மாகாண சபையின் அனுசரணையில் நகர்ப்புற சிறு வியாபாரிகளுக்கு நடமாடும் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன. எனினும் அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் நடமாடி விற்பனை செய்யும் அளவிற்கு தேகாரோக்கியம் கொண்டவர்கள் அல்லர். மாற்றுத்திறனாளிகளும் இவர்களுள் அடங்குவர். எனவே குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிலையாக அவ்வண்டிகளை வைத்து சிற்றுண்டிகள் மற்றும் பல இதர வியாபாரங்களை மேற்கொள்ளவே இவர்கள் எதிர்பார்த்திருந்தனர். எனினும் அதற்கு அவர்களுக்கு மாநகர, நகர சபைகளிட��் முறையான அனுமதி பெற்றுக் கொடுக்கப்படவில்லை. இன்று அவ்வண்டிகள் துருப்பிடித்து பாவனைக்கு உதவ முடியாத நிலையில் நகரங்களில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை செய்துகொடுக்க வேண்டியது யார் வெறுமனே விளம்பரத்திற்காக இவற்றை கொடுத்துவிட்டு தொடர்ந்து எவ்வாறு கொண்டு நடாத்துவது என்பதற்கு இங்கு தகுந்த உத்தரவாதம் வழங்கப்படவில்லையே\nஅதேபோன்று அண்மையில் சில மாநகர, நகரசபைகள் நடைபாதை வியாபாரத்தை தடை செய்தன. ஒரு சில நகர சபைகள் சாலைகளை பெரிதாக்குவதற்கு நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தின. எனினும் இந்நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கான முறையான மாற்றுத் திட்டத்தை முன்வைக்கவில்லை. இதுபோன்ற விடயங்களில் பாதிக்கப்பட்ட மலையக சிறுவியாபாரிகள் தொழிலையும் இழந்து வாழ்வாதாரத்திற்கு சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன்போதும் எந்த ஒரு மலையக அரசியல் தலைமையும் தீர்வுகளை முன்மொழியவோ நடைமுறையில் செயல்படுத்தவோ சிரத்தை எடுக்கவில்லை.\nதோட்டங்களில் தொழில் புரிவோருக்கு ஊழியர் சேமலாப நிதியமாவது சேமிப்பு என்று உண்டு. எனினும் தினமும் நகர்ப்புறங்களில் வடைக் கூடையையும் தண்ணீர் போத்தல்களையும் சுமந்து கொண்டு கடைவீதிகளிலும் பேருந்துகளிலும் சுற்றித்திரிவோருக்கு என்ன சேமிப்பு இருக்கின்றது\nஇவர்களின் எதிர்காலத்தைப் பற்றியும் குடும்ப பொருளாதாரத்தைப் பற்றியும் எண்ணிப்பார்த்த அரசியல்வாதி உண்டா நாகரிக நாடோடிகளாக ஒரு சமூகம் இங்கே உருமாறுவதை எண்ணி வருந்திய தொழிற்சங்கம் உண்டா\nநகர்ப்புற சிறுதொழில் முயற்சியாளர்களிடம் இருந்து தமக்கு எதுவித சாதகமான அனுகூலமும் இல்லை என எண்ணும் மலையக தலைமைகள் மூன்று வினாக்களுக்கு விடை மொழிய வேண்டும்.\nஇவர்களின் தாய் தந்தையர்கள் உங்களுக்கு சந்தா செலுத்தவில்லையா\nஇன்றல்லது ஒருநாள் இவர்கள் உங்களை நம்பி வாக்களிக்கவில்லையா\nஇவர்களின் சந்ததி உங்களுக்கு அரசியல் அடையாளம் தரவில்லையா-\nஇம்மூன்று கேள்விகளுக்கும் பதிலளிக்க முடிந்த தலைமை எவரேனும் இங்கு உண்டா என்பதுதான் இவர்களின் கேள்வி. நகர்ப்புற தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஏன் முன்னிலை வகிக்க மலையகத்தில் யாரும் இல்லை என்ற வினா இங்கு உள்ளது. தோட்டங்களில் மட்டும்தான் மலையக மக்கள் வாழ்கின்றார்கள் அவர்களுக்கு மட்டும்தான் பிரச்சினைகள் உள்ளது என்று எவ்வாறு கூறமுடியும். நகர்ப்புறங்களில் வாழும் மக்களும் மலையக மக்களே. அவர்களுக்கும் உரிமைப் போராட்டம் உள்ளது எனும் விடயம் அழுத்தமாகச் சொல்லப்பட வேண்டும்.\nஇது விடயத்தில் அரசியல் வாதிகளை கைகாட்டி மலையக சிவில் அமைப்புகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் பொதுமக்கள் ஆகியோர் ஒதுங்கி நிற்காமல் இணைந்து குரல்கொடுக்க ஒன்றுகூட வேண்டும். நகர மயமாதலில் மலையகம் எதிர்நோக்கும் புதிய சவால் இது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n“கோட்டா” US குடியுரிமையை இழக்கவில்லை – இன்றைய அமெரிக்க ஆதாரம் - என்.சரவணன்\nஅமெரிக்கா தமது நாட்டில் குடியுரிமையை இழந்தவர்களின் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என வருடத்துக்கு நான்கு தடவைகள் வெளியிடுவது...\nசாவு வரியிலிருந்து முலை வரி வரை - என்.சரவணன்\nஇலங்கையின் வரி வசூலிக்கும் வழிகள் பற்றிய பண்டைய கால விபரங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் தரவல்லவை. அரசுகள் இயங்குவது மக்களின் ...\nமுகநூலை ஆட்டுவிக்கும் ராஜபக்சவாதிகள் - என்.சரவணன்\nஉலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Nagarkovil.html", "date_download": "2019-08-23T16:55:59Z", "digest": "sha1:YMRDKF5OG74S2HOHG3MGB4VCAFVYNY6P", "length": 7896, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "நாகர் கோவிலில் இருந்து இராணுவத்தை வெளியேறக் கோரிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நாகர் கோவிலில் இருந்து இராணுவத்தை வெளியேறக் கோரிக்கை\nநாகர் கோவிலில் இருந்து இராணுவத்தை வெளியேறக் கோரிக்கை\nநிலா நிலான் August 27, 2018 யாழ்ப்பாணம்\nயாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் நாச்சிமார் ஆலயம் பதினைந்து வருடங்களுக்கு மேலாக இராணுவஆக்கிரமிப்பில் இருந்துவரும் நிலையில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து ஆலயத்தை விடுவிக்குமாறு ஆலய தர்மகத்தாக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதற்போது நல்லிணக்கம் எனக் கூறிக்கொண்டு இராணுவத்தினர் சில ஆலயங்களுக்கு சீமெந்து பக்கற்றுக்கள் மற்றும் மணல் மண் வழங்கின்னறர். நாகர்கோவில் உள்ளிட்ட வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆலயங்களை ���ங்கள் ஆக்கிரமிப்பில் வைத்துக்கொண்டு இவ்வாறு இராணுவத்தினர் செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அவ்வாலய தர்ம கத்தாக்கள் மற்றும் அடியவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதேவேளை அவ் ஆலய வளாகத்தில் மாமிசங்கள் புசிப்பதாகவும் இது மிகவும் அருவருக்கத்தக்க செயல் எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் காெழும்பு சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190503062035", "date_download": "2019-08-23T15:35:57Z", "digest": "sha1:EAIDN5GGKAUZJ5D665NHJVAAV6SWSH3J", "length": 7155, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "இமயமலையில் உலாவரும் மர்ம உருவம்... பிண்ணனி என்ன?", "raw_content": "\nஇமயமலையில் உலாவரும் மர்ம உருவம்... பிண்ணனி என்ன Description: இமயமலையில் உலாவரும் மர்ம உருவம்... பிண்ணனி என்ன Description: இமயமலையில் உலாவரும் மர்ம உருவம்... பிண்ணனி என்ன\nஇமயமலையில் உலாவரும் மர்ம உருவம்... பிண்ணனி என்ன\nசொடுக்கி 02-05-2019 இந்தியா 876\nநம் இந்திய நாட்டின் பாதுகாப்பு அரண்களில் முக்கியமானது இமயமலை. இதன் அமைதியை விரும்பி பலரும் பயணம் செய்கின்றனர். ஏன் தனது ஒவ்வொரு பட சூட்டிங் முடிந்தவுடனும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே இமயமலைக்குத்தான் செல்கிறார். இந்த இமயமலையில் மர்ம மனிதன் ஒருவன் உலாவருவது குறித்து இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.\nநம்மை விட இரு மடங்கு பெரிதான உடல், பார்ப்பதற்கே விகாரமான முகம், பெரிய கொம்புகளையும் வைத்துக்கொண்டு பார்க்க கரடியைப் போல அந்த மனிதனின் தோற்றம் இருக்கிறது. அதை பனிக்கரடி மனிதன் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.\nதோற்றத்தில் மனிதக் கரடியைப் போல் இருக்கும் இந்த மனிதனுக்கு ஒன்றைக் கண், பெரிதான காதும் இருப்பதாக நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இன்னும் சிலர் அதற்கு இரு கண்கள் இருப்பதாகவும், ஆனாலும் பார்க்க அருவருப்பாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதன் பெயர் எட்டி எனவும் சொல்கிறார்கள். இந்த மனிதன் இமயமலையில் வசிப்பதாக நேபாளம், பூடான், திபெத் பகுதிகளில் நம்பப்படுகிறது.\nமனிதனின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள் என்றாலும், அப்படி வாழ்வோரை விரல் விட்டு எண்ணி விட முடியும். ஆனால் இந்த மர்ம மனிதனோ நூற்றாண்டு கடந்து வாழ்வதாக நம்பப்படுகிறது. ஆனால் இப்போது அப்படியொரு மனிதன் இமயமலையில் இல்லை எனவும், உடல் முழுக்க முடி, நீண்ட கை,கால்கள், கரடி போன்ற உருவம் கொண்ட பெரிய உருவம் முன்பு இமயமலையில் வாழ்ந்துள்ளது. இப்போது இல்லை. என ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஐந்தேநாளில் உங்கள் நுரையீரல் சுத்தமாகும் அதிசயம்... வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் மருத்துவம்..\nஅடிக்கடி மார்பு குத்துற பீல் ஆகுதா இதை மட்டும் செய்யுங்க போதும்...\nதங்கமங்கை கோமதிக்கு தோள் கொடுத்து உதவிய தோழி.. இப்படியும் ஒரு காவல்துறை அதிகாரி...இவரை பாராட்டலாமே...\nஎல்லோரையும் அழுகவைத்த உண்மை சம்பவம் ஒரு நிமிடம் இத அம்மாவுக்காக பாருங்க..\nஇயக்குனர் சேரன் எப்படிபட்ட நபர் தெரியுமா… பல வருடங்களுக்கு பிறகு பல விஷயங்களை போட்டுடைத்த சங்கவி…\nதன்னிடம் நகை பறித்தவனை இந்த பெண் துணிச்சலுடன் செய்ததை பாருங்க\nசாண்டி பக்கத்தில் இருக்கும் ஹார்ட்டீனையும், பெயரையும் கவனித்தீர்களா தீயாய் பரவும் புகைப்படத்தின் பிண்ணனி இதுதான்\nவெளிநாட்டு வேலைக்கு செல்லும் கணவன்.. கண் கலங்கும் மனைவி... விமான நிலையத்தில் பாசப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/147349", "date_download": "2019-08-23T15:09:33Z", "digest": "sha1:RJ5CBZITCV3MJGLEBM34IZNWKJM6NRIP", "length": 5503, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "கொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு தாயும் பிள்ளைகளும் பரிதாபமாக பலி! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி கொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு தாயும் பிள்ளைகளும் பரிதாபமாக பலி\nகொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு தாயும் பிள்ளைகளும் பரிதாபமாக பலி\nகொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மூன்று பேர் மோதுண்ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nவிபத்து ஏற்பட்ட பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொழும்பு கோட்டையில் இருந்து அழுத்கம நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த மூவரும் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious articleபாதுகாப்பு துறையினரின் கவனயீனமே ஏப்ரல்-21 பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணம்\nNext articleதிருமணமான பெண் தன்னுடைய காதலனுடன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை – தமிழ்நாட்டில் நடந்த கொடூரம்\nஆலய தேர் சரிந்து விழுந்ததில் பக்தர் ஒருவர் பரிதாப மரணம்\nஅரசியல்வாதிகள் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து சிம்மாசனம் ஏறியதும் ஏமாற்றி விடுகின்றனர்\nஇறுதிப் போரின் போது மனித உரிமைகளை பேணியிருந்தோம் – கதைவிடும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nயாழில்,கடல் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு\nயாழில்,கைதுசெய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் வைத்தியரை விடுவிக்குமாறு போராட்டம்\nநல்லூரில்,பாதுகாப்பு நடவடிக்கைகள் ��றுக்கமாக இருப்பதால் பொலிஸார் தூக்கு காவடிகளை ஆலயத்துக்கு அண்மையில் அனுமதிக்க மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/121273-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/page/10/?tab=comments", "date_download": "2019-08-23T15:58:49Z", "digest": "sha1:HJQ6I6CCFAXZ3XO4OPZDRYROWMZ2BMEB", "length": 30232, "nlines": 440, "source_domain": "yarl.com", "title": "வசந்தம் தொலைந்த வாழ்வு - Page 10 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், April 18, 2013 in கதைக் களம்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஉங்கட கூட்டுகள் சரியில்லை.. எனக்கும் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கவேணும் எண்டொரு எண்ணம் இருக்கு..\nஇப்பவும் தொலைபேசிக்காக காத்திருக்கிறாவோ நித்தியா இவ்வளவு பட்டும் திருந்தேலை.இதுவே நித்தியாவின் கணவரின் நண்பன் இப்பிடி செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்.நான் நினைக்கிறன் (நித்தியா-சுமே அன்டியின் நண்பி)\nசுமே அக்கா குறை நினைக்காதேங்கோ நிறைய இடங்களில் கடைசி இரண்டு பாகத்திலும் வசந்தியையும் நித்தியாவையும் மாத்தி மாத்திப் போட்டு குழப்பியிருக்கிறீர்கள் ஒருக்கால் கவனியுங்கோ\nகா ளா ன் 44\nகா ளா ன் 44\nஇது எனது 20 வருட நண்பியின் கதை. அவரின் சம்மதத்துடனேயே எழுதுகிறேன். பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அவர் எல்லாவற்றையும் என்னிடம் பகிர்வதால், அத்தனை வருடங்களாக நானும் அவர் வேதனையில் பங்குகொள்ளும்படி ஆகிவிட்டது. இதனால் கணவரிடம் திட்டும் அடிக்கடி வாங்கிக் கொள்வேன். ஏனெனில் என் இட்டுமுட்டை கணவரிடம் தானே கூற முடியும்.\nகட்டாயம் அடுத்த கதை உங்கள் விருப்பபடி அலையின் கதைதான். நன்றி பகலவன் வரவுக்கு.\nஇத்தனை நாட்கள் தொடர்ந்து எனக்கு ஆக்கத்துக்கு ஊக்கம் தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.\nம்ம்... வசந்தி குடும்பத்தைப் பற்றி எனனத்தைச் சொல்ல\nஎப்ப அடுத்த கதை தொடங்கப் போகின்றீர்கள் சுமே\nநல்ல கதைதான் இப்பதான் மூச்சு விடுறன். உடன அடுத்த கதையோ.\nஉங்கட கூட்டுகள் சரியில்லை.. எனக்கும் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கவேணும் எண்டொரு எண்ணம் இருக்கு..\nபிசினஸ் ஆரம்பிக்கிறதில எனக்கும் பிரச்சனை இல்லை இசை. உதைப் பப்பிளிக்கிலையே கதைக்கிறது.\nஇப்பவும் தொலைபேசிக்காக காத்திருக்கிறாவோ நித்தியா இவ்வளவு பட்டும் திருந்தேலை.இதுவே நித்தியாவின் கணவரின் நண்பன் இப்பிடி செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்.நான் நினைக்கிறன் (நித்தியா-சுமே அன்டியின் நண்பி)\nசுமே அக்கா குறை நினைக்காதேங்கோ நிறைய இடங்களில் கடைசி இரண்டு பாகத்திலும் வசந்தியையும் நித்தியாவையும் மாத்தி மாத்திப் போட்டு குழப்பியிருக்கிறீர்கள் ஒருக்கால் கவனியுங்கோ\nநன்றி வாதவூரன். முதற்பகுதியில் தவறைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சுட்டிக் காட்டியதுக்கு நன்றி.\nஅலை இப்ப யாழில உலாவிறதே குறைவு. நான் எழுதத் தொடங்கினால் துண்டா வராமல் விட்டிடும். நன்றி காளான் வரவுக்கு.\nகதை முடிந்தது நிம்மதியாய் இருக்குது அடுத்தது உங்கட காதல் கதையை எடுத்து விடுங்கோ\nஎடுத்து விடலாம்தான் ரதி ஆனா......................................... நன்றி வரவுக்கு\nவருகைக்கு நன்றி இசை,நன்றி ரதி.\nநான் இத்தொடரை அடுத்த பாகத்துடன் முடிக்க வேண்டிய கட்டாயத்துள் உள்ளேன். ஏனெனில் வசந்தியின் சம்பவங்களில் சிலதில் எனக்குச் சந்தேகங்கள் உள்ளன. நானாகக் கற்பனை செய்து அதை எழுத விரும்பவில்லை. ஏனெனில் வீடு மாறுவதாகக் கூறிய வசந்தி ஒரு மாதத்துக்கு மேலாகத் தொடர்பு கொள்ளவில்லை. அனைவரின் தொலைபேசிக்கும் முயன்றும் அவை வேலை செய்யவில்லை. இனி வசந்தியாக என்னுடன் தொடர்பு கொண்டாலொழிய நான் எதுவுமே செய்ய முடியாது. அதனால் எத்தனைநாள் காத்திருக்க வேண்டும் எனத் தெரியாது நான் எழுதாது விட முடியாது. தயவுசெய்து வாசகர்கள் அனைவரும் என்னை மன்னிக்கும்படி வேண்டுகிறேன்.\nQuote: \"தயவுசெய்து எக்காரணம் கொண்டும் என்னிடம் கேட்கவே வேண்டாம் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள். இப்போது ஆறு மாதங்களாகிறது வசந்தி என்ன ஆனாள் என்றே நித்தியாவுக்குத் தெரியவில்லை. அவர்கள் ஒருவரின் கைத்தொலைபேசி கூட ஒன்றும் வேலை செய்யவில்லை. கணவர்கூட வேலைப் பளுவில் வசந்தியையும் கொடுத்த காசையும் மறந்து இவளிடமும் முன்போல் அது பற்றிக் கதைப்பதில்லை\"\nதலைப்பிற்க்கும் கதை முடிவிற்கும் சம்பந்தமில்லை. கொடுத்த பணத்தை எப்படி வசூலிப்பது என்று தவிக்கும் ஒரு குடும்ப தலைவியின் கதையென வந்திருக்கனும்.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஅனுபவப் பகிர்வுகளை கதையாக்கி தந்த சுமோவுக்கு நன்றி.\nபட் டும் நம்ம சனம் திருந்தாது.\nநல்ல ஒரு தொடரை எழுதிய உங்களுக்கு நன்றி சொல��லிறன்\nஎனக்கும் நித்தியா மாதிரி ஒரு நண்பி இருந்திருந்தால், எங்கோ போயிருப்பேன்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nநல்ல கதையைத் தந்த சுமோ அக்காவுக்கு என் தலை சாய்கிறது.. (கோமகன் ஸ்டைலில.. )\nஅதுசரி.. ஊருக்கெல்லாம் கடன் குடுத்துக் கொண்டிருந்த சுமோ அக்காவுக்கு சட்டி பானை ஆராய்ச்சிக்கு எப்படி நேரம் கிடைத்தது\nநல்ல கதையைத் தந்த சுமோ அக்காவுக்கு என் தலை சாய்கிறது.. (கோமகன் ஸ்டைலில.. )\nஅதுசரி.. ஊருக்கெல்லாம் கடன் குடுத்துக் கொண்டிருந்த சுமோ அக்காவுக்கு சட்டி பானை ஆராய்ச்சிக்கு எப்படி நேரம் கிடைத்தது\nநாணிச் சிவந்தன, ஞானியர் நெஞ்சம்\nபாடிச் சிவந்தன, பாவலர் கண்கள் \nசுமே அன்டி இன்னொரு சந்தேகம் நித்தியாவின் கணவர் என்ன வங்கியா வைச்சிருக்கிறார் \nஎனக்கும் நித்தியா மாதிரி ஒரு நண்பி இருந்திருந்தால், எங்கோ போயிருப்பேன்\nஅட புங்கையையும் ஆசை விட்டு வைக்க்கலையே\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nமிகவும் அதிக நட்பு இது போன்ற ஏமாற்றுதல்களுக்கு வழிவகுக்கும்.\nகொடுப்பதை எழுதி வைப்பதில்லை. கொடுத்ததும் மறந்து விடுவேன்.\nவாங்குவதை மட்டுமே எழுதி வைப்பதால் மன வேதனை இல்லை.\nQuote: \"தயவுசெய்து எக்காரணம் கொண்டும் என்னிடம் கேட்கவே வேண்டாம் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள். இப்போது ஆறு மாதங்களாகிறது வசந்தி என்ன ஆனாள் என்றே நித்தியாவுக்குத் தெரியவில்லை. அவர்கள் ஒருவரின் கைத்தொலைபேசி கூட ஒன்றும் வேலை செய்யவில்லை. கணவர்கூட வேலைப் பளுவில் வசந்தியையும் கொடுத்த காசையும் மறந்து இவளிடமும் முன்போல் அது பற்றிக் கதைப்பதில்லை\"\nதலைப்பிற்க்கும் கதை முடிவிற்கும் சம்பந்தமில்லை. கொடுத்த பணத்தை எப்படி வசூலிப்பது என்று தவிக்கும் ஒரு குடும்ப தலைவியின் கதையென வந்திருக்கனும்.\nஇரண்டு எழுத்துக்கள் மாறினதால கதையே பொய் என்று ஆகிவிடுமோ பூதக்கண்ணாடியோட திரிவியள் எண்டு ஆர் கண்டது. ஏனெனில் வீடு மாறுவதாகக் கூறிய வசந்தி ஒரு ஆறு மாதத்துக்கு மேலாகத் தொடர்பு கொள்ளவில்லை. இப்ப வாசிச்சுப் பாருங்கோ சரியாவரும் வந்தி.\nஅனுபவப் பகிர்வுகளை கதையாக்கி தந்த சுமோவுக்கு நன்றி.\nபட் டும் நம்ம சனம் திருந்தாது.\nவரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி நிலா அக்கா.\nஎ���க்கும் நித்தியா மாதிரி ஒரு நண்பி இருந்திருந்தால், எங்கோ போயிருப்பேன்\nநானும் தான் எங்கயோ போயிருப்பன்\nநல்ல கதையைத் தந்த சுமோ அக்காவுக்கு என் தலை சாய்கிறது.. (கோமகன் ஸ்டைலில.. )\nஅதுசரி.. ஊருக்கெல்லாம் கடன் குடுத்துக் கொண்டிருந்த சுமோ அக்காவுக்கு சட்டி பானை ஆராய்ச்சிக்கு எப்படி நேரம் கிடைத்தது\nநானென்ன வட்டிக்கடையே நடத்துறன் ஊருக்கெல்லாம் கடன் குடுக்க.\nசுமே அன்டி இன்னொரு சந்தேகம் நித்தியாவின் கணவர் என்ன வங்கியா வைச்சிருக்கிறார் \nசிலருக்கு வங்கி என்ன வார்த்தைகளே போதும்\nமிகவும் அதிக நட்பு இது போன்ற ஏமாற்றுதல்களுக்கு வழிவகுக்கும்.\nகொடுப்பதை எழுதி வைப்பதில்லை. கொடுத்ததும் மறந்து விடுவேன்.\nவாங்குவதை மட்டுமே எழுதி வைப்பதால் மன வேதனை இல்லை.\nஇப்ப நித்தியா திருந்தியாச்சு. சீவன் போகுது எண்டாக் கூட ஒருத்தருக்கும் கடன் குடுக்கிறதில்லை.\nஎனக்கும் நித்தியா மாதிரி ஒரு நண்பி இருந்திருந்தால், எங்கோ போயிருப்பேன்\nஅட புங்கையையும் ஆசை விட்டு வைக்க்கலையே\nஆசை ஆரைத்தான் விட்டுது அலை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஅமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதை\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபக்ரீத் - நடிகர் விக்ராந்துக்கு வாராது வந்த மாமணி.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nயாரும் யாருடனும் சேரட்டும் அல்லது விலகட்டும்.தமிழ் மக்கள் இனியும் தமிழ் கட்டச்சிகளை நம்பாமல் ஏதாவது ஒரு தேசியக்கட்டசிக்கு வாக்களித்து தமது அபிவிருத்திகள் உட்க்கட்டுமானங்களையாவது பெற முயற்ச்க்க வேணும்.தமிழ் கட்ச்சிகளின் உசுப்பேத்தி வாக்கு வாங்கி கிளிச்சது காணும்.ஆனாலும் இதைச் செய்ய மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேணும்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஅனந்தி சசிதரன், தமிழீழ விடுதலைக்கு போராடிய.. கணவர் சசிதரனை தேடிக் கொண்டிருக்கும் பெண். சசிதரன்.. ஸ்ரீலங்கா இராணுவத்தின், முன்னாள் புலிகளுக்கு, புனர் வாழ்வு கொடுக்கும், நிலையத்தில் கூட.... மஞ்சள் \"ரீ சேட்டுடன்\" முன் வரிசையில், இருந்த படத்தையும்... யாழ். களத்தில் தான் பார்த்தேன். இப்போது.... அவர் ��ங்கே என்பதற்கு... இன்று வரை, விடை கிடைக்கவில்லை. கூத்தமைப்பு, ரணில் அரசாங்கத்துக்கு முட்டு கொடுக்கும் அக்கறைக்கு... எமது, இன மக்களை... கவனிக்கவில்லை. என்பதே.. கவனிக்கப் பட வேண்டியது. அனந்தி & சசிதரனின் பெயர்.... அரசியலில் பிரபல்யமாகி விட்டதால் மட்டுமே... இவைகள்.. வெளிச்சத்திற்கு வருகின்றது. எமக்கு தெரியாமல், எத்தனையோ.... குடும்பங்கள், ஊமைக் காயங்களுடன்... அழுது கொண்டு, பலர் இன்றும்.. இருக்கின்றார்கள், சிலர் இறந்து விட்டார்கள்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 26 minutes ago\nதட்டச்சு செய்பவர் விடுப்பில் சென்றுள்ள நேரம் பார்த்து நாமே ஒரு முடிவுக்கு வர ஏலாது..😊\nஅமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதை\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 34 minutes ago\nஒரு காலத்தில் தண்ணீர் விற்பனைக்கு வராது என்றனர்.. இனி வரும் காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டரும் விற்பனைக்கு வரும்.😢\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astroulagam.com.my/lifestyle/article/83224/%E0%AE%AA-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0-%E0%AE%95", "date_download": "2019-08-23T16:48:25Z", "digest": "sha1:B6TJ2W57BR2BJFXI55SJ3ME2BNNXXC5N", "length": 9868, "nlines": 111, "source_domain": "www.astroulagam.com.my", "title": "புத்தாண்டில் புதுப்பொலிவுடன் ராகா | Astro Ulagam", "raw_content": "\nகோலாலம்பூர், 1 ஜனவரி 2018 – மலேசியாவின் முதல் நிலை தமிழ் வானொலி ராகா, புதுப்பிக்கப்பட்ட தனது அறிவிப்பாளர் வரிசையை இன்று நேரலையாக அறிமுகப்படுத்தியது. அதே வேளையில், 'ராகாவின் ஸ்டார் யார் - சீசன் 2' வெற்றியாளரான 23 வயது கோகுலன் இளங்கோவன் ராகா குடும்பத்தின் புதிய அறிவிப்பாளராகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதைக் குறித்து, ராகாவின் தலைவர், சுப்ரமணியம் வீராசாமி கூறுகையில், “சுமார் 1.2 லட்சம் மலேசியர்களைச் சென்றடையும் ராகா, நேயர்கள் நெஞ்சில் தனது முதல் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள ஏதுவாக புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை முன்னிலைப்படுத்தி வருகிறது. அவ்வகையில் புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பாளர் வரிசையையுடன் புத்தாண்டில் நேயர்களுக்கு மேலும் திருப்திகரமான அனுபவத்தை ராகா கொடுக்கவிருக்கிறது. எங்கள் குடும்பத்தில் ஒருவராக கோகுலனை நாங்கள் மகிழ்வுடன் வரவேற்கிறோம். அவரின் வசீகரமும் நிகழ்ச்சி ஆளுமையும் ராகா நேயர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்\".\nபுதுப்பிக்கப்பட்ட அறிவிப்பாளர் வரிசையில் சுரேஷ் மற்றும் அகிலா, வார நாட்களில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை ராகாவின் கலக்கல் காலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள். இந்நிகழ்ச்சியின் போது நாளிதழ்களில் வெளிவந்த முதல் பக்கத்தின் முக்கியச் செய்திகள், சமூக செல்நெறிகள், விளையாட்டுகள், சமீபத்தில் வெளிவந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பொழுதுபோக்கு செய்திகள் மற்றும் ‘இது எப்படி இருக்கு’ போன்றவை நேயர்கள் எதிர்பார்க்கலாம்.\nராகாவில் காலை 10 மணி தொடக்கம் மதியம் 1 மணி வரை இடம்பெற்று வந்த ‘ஹலோ நண்பா’ நிகழ்ச்சி ‘வணக்கம் ராகா’ என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது. இந்நிகழ்ச்சியை அறிவிப்பாளர் ரேவதி தொகுத்து வழங்குவார். ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து அதனை இந்நிகழ்ச்சியின் போது ரேவதி நேயர்களுடன் கலந்துரையாடுவார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து மதியம் 1 மணி முதல் 3 மணி வரை ரேவதி ‘இன்னிக்கு என்ன கதை’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவார். இந்நிகழ்ச்சியில் ‘யார் சரி’, ‘இதுதான் கதையா’, ‘கண்டுபிடி காப்பி குடி, ‘பிரிந்தோம்... இணைவோம்’, ‘ரசிகர் சாய்ஸ்’ மற்றும் ‘கதை கேளு’ போன்ற புதிய அங்கங்கள் இடம்பெறும்.\nமதியம் 3 தொடக்கம் இரவு 7 மணிக்கு வரை இடம்பெறும் ‘ஹப்பார் மாலை’ நிகழ்ச்சியை அறிவிப்பாளர் உதயா தொகுத்து வழங்குவார்.\nஇந்நிகழ்ச்சியில் நேயர்கள் அண்மைய செய்திகள், சமூக வலத்தளங்களில் பரவலான பொழுதுபோக்கு தலைப்புகளுடன் மலேசிய கலைஞர்களின் நேர்காணல்களைக் கேட்டு மகிழலாம்.\nராகாவின் குடும்பத்தில் புதியதாக இணைந்துள்ள அறிவிப்பாளர் கோகுலன், இரவு 7 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரை ‘வாங்க பழகலாம்’ எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்.\nஇந்நிகழ்ச்சியில் ‘இந்த வாரம் பக்கா மாஸ்’, ‘கொஞ்சம் படம் கமிப்போம்’, ‘தல மேல பிரச்சனை’ மற்றும் ‘ராகா டோப் 10’ போன்ற அங்கங்களைக் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் அறிவிப்பாளர்கள் விவரங்கள் கீழ்வருமாறு:-\nமேல் விவரங்களுக்கு ராகாவின் raaga.fm அதிகாரப்பூர்வ அகப்பக்கம் அல்லது முகநூல் மற்றும் ராகாவுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/12/blog-post_69.html", "date_download": "2019-08-23T15:48:05Z", "digest": "sha1:HYP4YTNQNZSGTXCSOX4ZO3NP3COUKCLL", "length": 40092, "nlines": 547, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இயக்குனர் சிகரம் மற்றும் வானொலி அண்ணாவுக்கு என் அஞ்சலிகள்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇயக்குனர் சிகரம் மற்றும் வானொலி அண்ணாவுக்கு என் அஞ்சலிகள்.\nஒரு எழவு மயிறும் தெரியாத சொந்தக்காரன் நமக்கு அட்வைஸ் பண்ணுவான்...\nசின்ன ஜென்ட்ரல் நாலேட்ஜ் கூட தெரியாம... கைல கால்ல விழுந்து, காக்கா புடிச்சி , வேலை சொல்லற எடத்துக்கு வந்து சில பேர் நம்மையே மிரட்டுவான்...\nகுடும்ப சூழலுக்காக பல்லை கடிச்சிக்கிட்டு கடனெழவேன்னு பொறுத்து நிறைய பேர் போய் இருக்காங்க..\nஅப்படியான சூழலை நான் கடக்கும் போதோ.... அல்லது நண்பர்கள் கடக்கும் போதோ.... நான் பார்க்க சொல்லி பரிந்துரை செய்யும் திரைப்படம் எதுவென்றால்....\n1968 ஆம் ஆண்டில் இயக்குனர் சிகரம் இயக்கத்தில் நாகேஷ் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் திரைப்படம்தான்...\nஎப்போது எல்லாம் மொக்கை மோகன்கள் என் மன அமைதி கெடுப்பது போல நடந்துக்கொண்டாலும் , மனதை அமைதி படுத்திக்கொள்ளவும்.... என்னை வெறியேற்றிக்கொள்ளவும்.... நான் கணக்கு வழக்கு இல்லாமல் பார்த்த திரைப்படம் எது என்றால் அது...\nவெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்\nசரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்\nஎண்ணி துணிந்தால் இங்கு என்ன நடக்காதது\nகொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது\nவெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்\nபிள்ளைய பெறுகிற அம்மாவுக்கு பத்து மாசமும் எதிர் நீச்சல்\nபொறக்குற குழந்தை நடக்குற வரைக்கும் தரையில் போடுவதும் எதிர் நீச்சல்\nபள்ளிக்கு பள்ளி இடத்துக்கு அலையும் அப்பனுக்கு அது தான் எதிர் நீச்சல்\nபிள்ளைக்கு எப்படி எடம் கெடச்சாலும் பரிச்ச வந்தா எதிர் நீச்சல் எதிர் நீச்சல்\nவெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்\nகடற்கரை ஓரம நடக்குற காதல் கல்யாணம் முடிச்சா எதிர் நீச்சல்\nகணக்குக்கு மேலே பிள்ளைய பெத்து காலம் கழிப்பதும் எதிர் நீச்சல்\nகண்மூடி வழக்கம் மண்மூடி போக கருத்தை சொல்வது எதிர் நீச்சல்\nவீட்டுக்கு வீடு ஓட்டுகள் வாங்கி பதவிக்கு வருவது எதிர் நீச்சல் எதிர் நீச்சல்\nவெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்\nசரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்\nஎ���்ணி துணிந்தால் இங்கு என்ன நடக்காதது\nகொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது\nவெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்\nஎவ்வளவு தன்னம்பிக்கை கொண்ட வரிகள்..\nகெத்து என்பது என்ன தெரியுமா- நீ ஒரு மயிறுக்கு புரயோஜனம் இல்லைன்னு எந்த பொறம் போக்குங்க சொல்லுதோ... அந்த எடத்துல ங்கோத்தா.... நான் உன்னை போல தோத்து போவ வரலைன்னு அவமானப்பட்ட இடத்துல ஜெயிச்சி எழுந்து நிக்கறதுதான் உண்மையான கெத்து.\nமாடிப்படி மாது எவ்வளவு பொறுமையா இருந்து அந்த கேரக்டர் ஜெயிச்சி... ஒன்டு குடித்தனத்துல எதிர்த்தவன் மூஞ்சியில கரியை பூசும்கறதை அந்த படத்துல இயக்குனர் சிகரம் ரொம்ப அழகா எக்ஸ்பிளாய்ட் பண்ணி இருப்பாரு...\nயார் வேண்டுமானாலும் இயக்குனர் ஆகலாம்.. ஆனால் தான் எழுத்தில் எழுதிய பீலிங்கை செல்லுலாய்டில் கடத்தி படம் பார்க்கும் ரசிகனை சினிமா என்பதை மறந்து கண் கலங்க வைப்பவனே என்னை பொருத்தவரை சிறந்த இயக்குனராவான்.\nஇயக்குனர் சிகரத்துக்கு என் அஞ்சலிகள்.\nஇயக்குனர் சிகரம் பாலச்சந்தர் மறைவுக்கு சமுக வலைதளங்களில் அவர் அவர்களுக்கு தெரிந்தவகையில் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்…\nஆனால் அதில் ஒரு சிலர் ஓவர் சீன்… இதுக்கு அவர் உயிரோடு இருந்து இருக்கலாம்…\nஇன்னைக்கு உருகுகின்றவர்கள் அவர் உயிரோடு இருக்கும் போது உருகாதது ஏன்\nவக்கனையாக உட்கார்ந்துக்கொண்டு அஞ்சலி எழுதும் போது அந்த எழுத்தில் கெட்ட வாசம் வீசுவதை பார்க்க முடிகின்றது..…\nநல்லா வாழ்த்து கெட்ட மனுஷன் 85 வயசுல போய் சேர்ந்து இருக்கின்றார் அதுக்கு ஏன் இவ்வளவு பீலிங்\nஎன்று நிறைய பதிவுகளில் சிலர் தங்கள் கேள்விகளை முன் வைத்துள்ளார்கள் அதற்க்கு என் பதில்.\nதங்கள் அஞ்சலிகளை தன் சமுக வலைபக்கத்தில் அன்பு காட்டி எழுதுவதால் இறந்த பாலச்சந்தரோ அல்லது அவர் வீட்டில் இருந்து யாரோ ஒருவர் எழுதுபவருக்கு கீரீடம் சூட்ட போவதில்லை… அல்லது அந்த எழுத்தை மதித்து தினப்பேப்பரில் பத்தி எழுத வெற்றிலை பாக்கு வைத்து யாரும் அழைக்கபோவத்தில்லை ..\nஇங்கே பாலசந்தர் புகழ் பாடி பதிவிட்டவர்கள் யாரும் அவருக்கு சொந்தங்கள் இல்லை…\nஒரு கலைஞன் தன் வாழ்நாளில் எப்படி அவன் இயக்கிய திரைப்படங்களில் தன்னை கட்டிப்போட்டான் எப்படி அவன் தன்னை நெகிழ்த்தினான் என்பதை அவன் அவனுக்கு தெரிந்த விதத்தில் அவனுக்கு புரிந்த விதத்தில் எழுதி அஞ்சலி செலுத்துகின்றார்கள்…\nஎழுத்தில் கெட்ட வாசம் இருக்கின்றதா என்று உற்றுபார்த்தால் வரிக்கு வரி அன்டர்லைன் பண்ணி வீசவைக்க முடியும்… அது மட்டுமல்ல… உயிரோடு இருக்கு போதே யாருக்கும் எதன் மதிப்பு தெரிவதில்லை.. இதுதான் மனித நியதி..\nசிகரேட் குடித்தால் உடல் நலம் கெடும் என்று தெரிந்தும் குடித்து புற்று நோயை வரவைத்துக்கொண்டு அம்மா குடையுதே குத்துதே என்று அழுவது நம்ம ஆட்கள்தான்..\nஎன் அம்மா உயிரோடு இருக்கும் வரை அவள் அருமை பெரியதாய் தெரியவில்லை.. இறந்த பின் ஒவ்வோரு செயலிலும் தெரிந்தாள்… அது போலத்தான் இதுவும்…\nசாப்பாடு எதிரில் இருந்தால் பசிக்கவே பசிக்காது…. பத்துகிலோமீட்டர் நடந்து கடந்த பின், தான் பகபக என வயிறு பசிக்கும்….\nஅது மட்டுமல்ல.. உடம்பு சரியில்லை என்றால்தான் டாக்டர் வீட்டுக்கு செல்வோமே தவிர… நம் காயத்துக்கு மருந்து போட்டவர் , என் மனைவிக்கு சுகப்பிரசவம் பார்த்தவர், என் கிட்னி ஆப்பரேஷன் அவர்தான் செய்தார் என்பதால் மாதத்துக்கு ஒரு முறை அந்த மருத்துவரை பார்த்து வணங்கி விட்டு அல்லது ஈமெயில் தொடர்பில் பாராட்டுவதில்லை நாம்..\nஆனால் அவர் இறந்து போய் விட்டால்… ச்சே என்னா தெறமையான மனுசன் தெரியயுமா, என் ஹார்ட் ஆப்பரேஷன் அவர்தான் சிம்பிளா முடிச்சி கொடுத்தார்… என்று அவர் புகழ் பாடுவோம்…\nஅது போலத்தான் பாலச்சந்தர் இறப்பும் என்பது என் அபிப்பராயம்…\nதமிழ் நாடக்கதுறைக்கும் திரைத்துறைக்கும் எந்த அளவுக்கு கே.பாலச்சந்தர் உழைத்தாரோ அதே அளவுக்கு வானொலி அண்ணா என்று செல்லமாக அழைக்கப்படும் கூத்தபிரான் அவர்களும் ஒருவர்.,\nவானொலி அண்ணா என்று செல்லமாக அழைக்கப்பட்ட கூத்தபிரான் காலமானார்..\nஇன்று 30க்கு மேற்ப்பட்ட தொலைகாட்சிகள் இருக்கின்றன… ஆனால் அன்று 1985களில் ரேடியோவை விட்டால் நாதி கிடையாது…\nஞாயிறு அன்று ஒளிப்பரப்பாகும் சிறுவர் நிகழ்ச்சியில் அவர் குரலை எப்படி மறக்க முடியும்.. \nமுக்கியமா… நிகழ்ச்சி முடியும் போது… தம்பி தங்கைகள் எப்போதும் சந்தோஷமா சிரிச்சிக்கிட்டு இருக்கனும்… என்று பேசிய வார்த்தைகள் அவர் மறைவு செய்தி கேட்ட உடன் என் காதில் ஒலித்தன…\nஅதே போல மூவர்ணகொடி என்ற தேசபக்தி நாடகம் அப்போது ரொம்ப பேமஸ்… பிரிட்டிஷ் காலத்தில் மாணவர் குழு நமது தேச��ய கொடியை ஏற்ற வேண்டும் என்பதுதான் கான்செப்ட்.. வானொலி எதிரே காத்துக்கிடந்த தினங்கள் அவை..\nஎன் வாழ்வில் நான் ரசித்த முதல் காம்பயரர்… ஒலி வடிவிலே மனதில் புகுந்து எப்படி இருப்பார் என்ற பிம்பத்தையும் கற்பனையையும் ஏற்ப்படுத்தியவர் ….\nசென்னை வந்து வானொலி அண்ணா இவர்தான் என்று சொன்ன போது வானொலி அண்ணாவுக்கு ரொம்ப வயசாகி இருந்தது..\n80,85 களில் சிறுவர்களாக இருந்தவர்களுக்கு வானொலி அண்ணாவின் அருமை புரியும்…\nவானொலி அண்ணாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.\nLabels: அஞ்சலி, அனுபவம், தமிழ்சினிமா\nஇருவரும் நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்தவர்கள்\nஇருவரின் ஆத்மாவும் சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்...\nசிற்பி - தமிழ் சினிமா\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nKayal /2014/ கயல் சினிமா விமர்சனம்.\nஇயக்குனர் சிகரம் மற்றும் வானொலி அண்ணாவுக்கு என் அஞ...\nPISAASU -2014- பிசாசு திரை விமர்சனம்.\nஸ்டீவன் ஸ்பீல் பெர்க் (இனிய பிறந்த நாள் வாழ்த்துக...\nGood People-2014 /மாட்டிக்கொண்ட நல்லமனிதர்கள்\nஎனது சிறுவயது ரோல் மாடல்.\nLINGA-2014 /ரஜினியின் லிங்கா திரைவிமர்சனம்.\nரகுவரன் தமிழ் சினிமா மறக்க முடியாத பெயர்.\nசென்னை மெரினா கடற்கரையில் தினமும் கூடும் இருபதாயிர...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விள���்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்க��தவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/vivo-s1-sale-today-cost-in-india-rs-17990-specifications-offers-offline-news-2082624", "date_download": "2019-08-23T16:35:22Z", "digest": "sha1:FVNXVEJFPQTHJ6XJ2M2TO4BX4JRVCQXC", "length": 12656, "nlines": 181, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Vivo S1 Sale Today Price in India Rs 17990 Specifications Offers Offline । ஆப்-லைன் சந்தைகளில் விற்பனைக்கு வருகிறது 'விவோ S1'!", "raw_content": "\nஆப்-லைன் சந்தைகளில் விற்பனைக்கு வருகிறது 'விவோ S1'\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\n'விவோ S1' ஸ்மார்ட்போனின் 6GB வகை இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியாகவுள்ளது.\nவிவோ S1 பச்சை மற்றும் நீலம் என இரு வண்ணங்களில் அறிமுகம்\n3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்\nஇன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்சாரை கொண்டுள்ளது 'விவோ S1'\n'விவோ S1' ஸ்மார்ட்போன் கடந்த புதங்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, மூன்று பின்புற கேமராக்கள், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்சார் மற்றும் கண்கவர் வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அறுமுக நிகழ்வில் இந்த நிறுவனம் வாக்குறுதியளித்ததைப் போலவே, சமீபத்திய விவோ ஸ்மார்ட்போன் இப்போது அங்கீகரிக்கப்பட்ட சில்லறை கடைகளில் கேஷ்பேக் சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடியுடன் கிடைக்கிறது. 'விவோ S1' ஸ்மார்ட்போனின் அடிப்படை 4GB RAM + 128GB சேமிப்பு வகை மட்டுமே ���ிலையன்ஸ் டிஜிட்டல், பூர்விகா, பிக் சி, லாட், சங்கீதா, க்ரோமா மற்றும் விஜய் சேல்ஸ் ஆகிய கடைகளில் விற்பனையாகிறது.\nஇந்த ஸ்மார்ட்போன் 4GB RAM + 128GB சேமிப்பு அளவில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் ரிலையன்ஸ் டிஜிட்டல், பூர்விகா, பிக் சி, லாட், சங்கீதா, க்ரோமா மற்றும் விஜய் சேல்ஸ் ஆகிய கடைகளில் கிடைக்கபெறும் இந்த ஸ்மார்ட்போன் 17,990 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பச்சை (Cosmic Green) மற்றும் நீலம் (Skyline Blue) என இரு வண்ணங்களில் அறிமுகமானது.\nஇந்த ஸ்மார்ட்போனை எச்.டி.எஃப்.சி கார்டுகளை பயன்படுத்தி பெற்றால், 7.5 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் ஜியோ சந்தாதாரர்களுக்கு 10,000 ரூபாய் வரை சலுகைகள் வழங்கப்படவுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 14 முதல், ஆன்லைன் சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 6GB வகை இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியாகவுள்ளது.\n'விவோ S1' ஸ்மார்ட்போன் ஃபன்-டச் ஓ.எஸ் 9 (Funtouch OS 9) உடன், ஆண்ட்ராய்டு 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 6.38 FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), வாட்டர்-டிராப் ஸ்டைல் நாட்ச் திரை பொன்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P65 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.\n3 பின்புற கேமராக்களைக் கொண்டுள்ள 'விவோ S1' ஸ்மார்ட்போன், 16 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாவது கேமராவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன், வை-ஃபை, ப்ளூடூத் v5, மைக்ரோ USB, GPS உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. 4,500mAh அளவிலான பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த 'விவோ S1' ஸ்மார்ட்போனில், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது என்பது தனி சிறப்பு.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nRedmi Note 8 ஸ்மார்ட்போன்கள், ஒரு நாளில் 1 மில்லியன் முன்பதிவு\nNokia 7.2 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியானது\n55-இன்ச் QLED திரை கொண்ட OnePlus TV\nAndroid Q இப்போது Android 10 மட்டுமே, இனிப்பு பெயர்கள் எதுவும் இல்லை\n3 பின்புற கேமராக்களுடன் அறிமுகமானது சாம்சங் Galaxy A50s, Galaxy A30s\nஆப்-லைன் சந்தைகளில் விற்பனைக்கு வருகிறது 'விவோ S1'\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nRedmi Note 8 ஸ்மார்ட்போன்கள், ஒரு நாளில் 1 மில்லியன் முன்பதிவு\nNokia 7.2 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியானது\n55-இன்ச் QLED திரை கொண்ட OnePlus TV\nAndroid Q இப்போது Android 10 மட்டுமே, இனிப்பு பெயர்கள் எதுவும் இல்லை\n3 பின்புற கேமராக்களுடன் அறிமுகமானது சாம்சங் Galaxy A50s, Galaxy A30s\nஇன்று விற்பனையில் Mi A3, விலை, சிறப்பம்சங்கள், சலுகைகளை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்\nஅடுத்த வாரம் அறிமுகமாகவுள்ள புதிய ரியல்மீ ஸ்மார்ட்போன்\nசூரிய குடும்பத்தில் வேறு உயிர்கள் உள்ளதா - ஆராயத் தயாராகிறது நாசா\n9,999 ரூபாயில் விற்பனைக்கு வந்த HTC Wildfire X ஸ்மார்ட்போன், விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T15:46:36Z", "digest": "sha1:7BTBNBP3EAPBYDYPT5TJIQFF6EDOY4Q4", "length": 6354, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்ரீ லட்சுமி விஜயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகதை டி. வி. சாரி\nசி. வி. வி. பந்துலு\nஸ்ரீ லட்சுமி விஜயம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பொம்மன் டி. ராணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், சி. வி. வி. பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஜி. ராமநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2016, 08:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொ���ுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/how-to-stop-your-partner-from-snoring/", "date_download": "2019-08-23T16:22:56Z", "digest": "sha1:YIGFHLQOXSA5EWCIGMGMHCY57CG4JTH7", "length": 16168, "nlines": 111, "source_domain": "www.jodilogik.com", "title": "குறட்டை இருந்து உங்கள் துணை குறித்து நிறுத்து எப்படி - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு லவ் குறட்டை இருந்து உங்கள் துணை குறித்து நிறுத்து எப்படி\nகுறட்டை இருந்து உங்கள் துணை குறித்து நிறுத்து எப்படி\nநாம் குறட்டைவிடுதல் இருந்து தங்கள் பங்குதாரர் எப்படி நிறுத்த கண்டுபிடிப்பதில் விருப்பம் யார் இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் மில்லியன் உள்ளன பந்தயம். ஸ்லீப் எந்த உறவு ஒரு முக்கிய அங்கமாகும் மற்றும் சாத்தியமுள்ள உங்கள் உறவு தடம் புரண்டது முடியும் சரியான தூக்கம் இல்லாமை ஆகும்.\nகுறட்டைவிடுதல் இருந்து உங்கள் பங்குதாரர் நிறுத்துதல் உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்\nவளர்ந்த நாடுகளில், தூக்கம் முக்கியத்துவம் பற்றி ஒரு வளர்ந்து வரும் விழிப்புணர்வு உள்ளது.\nதேசிய உறக்க (நாம் விளையாடினேன் இல்லை. பாருங்கள் தங்கள் இங்கே வலைத்தளத்தில்.) அமெரிக்கா தூங்கும் எப்படி வருடாந்திர சர்வேக்களை நடத்தா கால்ட் அமெரிக்கா வாக்கெடுப்பில் ஸ்லீப், தங்கள் விரிவான ஆண்டின் கருத்துக்கணிப்பில் தூக்கம் தாக்கங்கள் நம் வாழ்வில் மேலும் சிறப்பாக தூங்கும் இதன் செயல்கள் ஊக்குவிக்கிறது எப்படி பற்றி பொது மக்களுக்கு நோக்கமாக.\nடாக்டர் படி. ரோசாலிண்டும் கார்ட்ரைட், “விட சமீபத்திய \"அமெரிக்காவில் ஸ்லீப்\" தொலைபேசி அதற்கு மேற்பட்ட வாக்கெடுப்பில் 1000 பெரியவர்கள், திருமணம் அல்லது யாராவது வாழ கொண்டிருந்த மாதிரி அறுபத்து ஏழு சதவிகிதத்தினர் தங்கள் படுக்கை பங்குதாரர் snores, மற்றும் குறட்டை அந்த பாதிக்கு மேற்பட்டவர்கள் இந்த மற்றவர்களின் தூக்கம் குறுக்கிடுவதால் சொல்ல. யாரோ பதிலை வாழ யார் முப்பத்து ஒரு சதவீதம் என்று, ஒரு தூக்கம் பிரச்சனை ஏனெனில் அவர்கள், அல்லது அவரின் ஜோடி, ஒரு தனி படுக்கையறை அல்லது பயன்பாடு earplugs, தூங்குகிறோம்.”\nவளர்ந்த நாடுகளில் மிகமுக்கியமான நகரங்களும் மிகவும் பிறகு அருகிலுள்ள விமான நிலையங்களில் இருந்து மேல்நிலை விமானங்களை இசைக்குழு 9 மணி என்று விமானங்கள் ஆஃப் எடுத்து இறங்கும் ராக்கெட்களைப் உருவாக்க வேண்டாம் இங்கே டொராண்டோ பியர்சன் விமான நிலையம் இயக்கப்படும் வலைத்தளத்தில் இருந்து ஒரு திரை உள்ளது. அவர்கள் விமான நிலைய தரையிறங்கள் மற்றும் புறப்பாடு குறைப்பதற்கு இரவு ஒரு ஊரடங்கு காலம் உறுதிப்படுத்தியதோடு அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதே. ஆன்லைன் புகார்கள் வருகிறது சம்பவங்கள் தாக்கல் அல்லது அறிக்கையிடல் தொலைபெசி எண் கூட இல்லை. சத்தம் குறைக்கும் பொருட்டு விமான நிலைய அல்லது எடுக்க என்று குட்டி விமானம் தரையிறங்கும் வழங்கப்படும் வழிகாட்டுதல்கள் உள்ளன.\nஇந்தியா எங்களுக்கு அனைத்து யோசனை உடன்படவில்லை போது என்று தூக்கம் முக்கியம், நாங்கள் கொசுக்கள் சலிப்படையச் உள்ளன, மின்சார வெட்டு, மற்றும் சத்தம் என்று மாசு ஒரு நல்ல இரவு தூக்கம் இருந்து எங்களுக்கு தடுக்க. தொந்திரவுகள்தான் இந்த கலவைக்கு டிவி மற்றும் ஸ்மார்ட்போன்கள் சேர், நாம் கையில் ஒரு பெரிய பிரச்சினை இல்லை.\nகுறட்டைவிடுதல் இருந்து உங்கள் பங்குதாரர் எப்படி தடுப்பது பற்றி இன்போ\nபிரிட்டனில் ஒரு மெத்தை நிறுவனம் குறட்டைவிடுதல் வெவ்வேறு காரணங்களை ஜோடிகளுக்கு பயிற்றுவித்து என்று ஒரு தகவல் இன்போ கிராபிக்ஸ் கொண்டு வந்துவிட்டது, பிரச்சனை தீர்க்க உதவ முடியும் என்று தீர்வுகளை ஒரு விரிவான பட்டியலை வழங்குகிறது மற்றும் சில வெளியே பாக்ஸ் தீர்வுகளை வழங்குகிறது. யார் விளையாடுகிறார்கள் தெரியும் Didgeridoo. இந்த குளிர் இன்போ கிராபிக்ஸ் பாருங்கள். நினைவில், ஒன்றாக தூங்கும் என்று ஒரு ஜோடி ஒன்றாக தங்குகிறார். எனவே உங்கள் உறவு இடையே வந்து குறட்டைவிடுதல் வேண்டாம்\nஉங்கள் பங்குதாரர் மிகவும் எரிச்சலூட்டும் தூக்க பழக்கம் என்ன\nதூக்க நிலைகள் மீது இந்த இன்போ கிராபிக்ஸ் பாருங்கள், காலம் மற்றும் மிக முக்கியமாக தூங்கி, உங்கள் கூட்டாளியின் எரிச்சலூட்டும் தூங்கும் இதன் செயல்கள். உங்கள் பங்குதாரர் மிகவும் எரிச்சலூட்டும் தூக்க பழக்கம் என்ன தெரியுமா நீ அதை சரி தேடுவதை – அது குறட்டை தான்\nஎங்களுக்கு உங்கள் குறட்டைவிடுதல் கதைகளை உங்களால் சரிசெ���்ய தீர்க்க என்ன. கீழே உங்கள் கருத்துகளைச் சேர்க்கலாம்.\nஜோடிகளுக்கு பொருள் மற்ற பதிவுகள் பாருங்கள்\nஉங்கள் பெற்றோர் லவ் மேரேஜ் எதிராக வேண்டுமா 7 நிபுணர் குறிப்புகள் அவர்களை சமாதானப்படுத்த\nஉங்களது ஆன்ம ஜோடியை கண்டுபிடிக்க எப்படி: 7 ரியல் லைஃப் கதைகள்\nஅறிவியல் வாழ்நாள் முழுவதும் காதல் இருப்பது என்ற\nஎங்கள் வலைப்பதிவில் குழு சேரவும்\nதிருமணம் சிந்தனையைத் தூண்டும் அறிவிப்புகளைப் பெறவும், காதல் மற்றும் கலாச்சாரம்.\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுந்தைய கட்டுரையில்ஃபேர் தோல் மற்றும் நீங்கள் அது எவ்வாறு எதிர்த்துப் போராடலாம் உடன் இந்தியாவின் ஆவேசம்\nஅடுத்த கட்டுரைகாதல் மற்றும் காதல்: படங்களை நீங்கள் ப்ளஷ் என்று\nதிருமண சிறந்த வயது என்ன\nபுத்த திருமண வழக்கங்கள் – கம்ப்ளீட் கைட்\nஇந்தியாவில் குழந்தை திருமண – நீங்கள் இந்த தீய நிறுத்த வேண்டும் என்பதை அறியவும் வேண்டும் என்ன\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyiron.blogspot.com/2008/04/blog-post_20.html?showComment=1208841420000", "date_download": "2019-08-23T16:42:17Z", "digest": "sha1:CRPVHE4GYNQ46HZLA5B5BMGAEI3W5FIM", "length": 1818, "nlines": 28, "source_domain": "uyiron.blogspot.com", "title": "உயிரோன் இணைய தமிழ் பிரவாகம் www.lipni-tamil.tk", "raw_content": "\nஅழிந்து போகும் உடலின் மேலே\nஉயிர் இருக்கும் .. காலம் வரைக்கும் ..\nஉம்மை நம்பும் .. உள்ளம் தாரும் ..\nஏன் என்றால் அது என் வாஞ்சை...\nஉம் அருகில் நான் .. இருக்க வேண்டும் ..\nஉம் பாதம் நான் .. பற்றிட வேண்டும் ..\nஎதற்கென்றால் அது என் ஆசை\nஉம் அன்பை .. நான் காண்பதற்கு ..\nஉம் இரக்கத்தை .. நான் பெறுவதற்கு ..\nஅதுவே என் மன பாரமே... ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2008/09/blog-post_6458.html", "date_download": "2019-08-23T15:43:31Z", "digest": "sha1:WOU3IHOAP22FCK5ZGDCQALTNDRABQOSH", "length": 40497, "nlines": 350, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: மோசமான படமா ராமன் தேடிய சீதை ??", "raw_content": "\nமோசமான படமா ராமன் தேடிய சீதை \nபெண் பார்க்கும் படலம் திருமணமான அனைவரும் கட்டாயம் கடந்து சென்ற ஒரு மறக்க இயலாத விடயம் . அது பலருக்கும் பல வித அனுபவங்களை தந்திருக்கும் , சிலருக்கு மறக்கமுடியாத ஒரு சம்பவமாகவும் பலருக்கு மறக்க வேண்டிய சம்பவமாகவும் அது இருந்து விடுகிறது , சினிமாத்தனமாக இப்போதெல்லாம் யாரும் பெண் பார்ப்பதில்லை , இருவீட்டாரும் முன்னமே தொலைப்பேசி அலைப்பேசி இணையம் என்று தொழில்நுட்பம் அவர்களை எளிதில் இணைக்கிறது , அது மட்டுமின்றி மணமக்கள் இருவரும் நேரில் பார்க்கும் முன்னமே அலைப்பேசியிலே மின்அரட்டையிலோ பேசி தங்களை புரிந்து கொண்டு ஒத்துவராத பட்சத்தில் பிரிந்து விடும் சூழலே இன்றைய நமது சமூகத்தில் நிலவுகிறது .\nஇந்த பெண் பார்க்கும் சடங்கும், பஜ்ஜி சொஜ்ஜி மொக்கைகளும் , பெண்ணை பாட சொல்லி கேட்பதும் , ஆடத்தெரியுமா , சமைக்கத்தெரியுமா என்பது போன்ற ஆணாதிக்க மனோபாவத்துடன் கூடிய மற்றும் சினிமாத்தனமான சடங்குகள் இப்போதெல்லாம் வழக்கொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது .\nபல ஆண்டுகளுக்கு முன் வெளியான இயக்குனர் விசு படங்களில் நிச்சயம் ஒரு காட்சியாவது பெண் பார்க்கும் காட்சி இருக்கும் , அதிலும் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மூன்று விதமான பெண்பார்க்கும் காட்சிகள் வைத்திருப்பார் , ஒவ்வொன்றும் ஒரு விதம் , இது போன்ற தளத்தில் படம் எடுக்க அவரைத்தவிர யாராலும் அவ்விடயத்தை சினிமாவில் மிக அழகாக கையாண்டிருக்க இயலாது என்பது அனைவரும் அறிந்தது . அதன் பிறகு மௌன ராகம்,ரோஜா, படங்களில் வரும் பெண் பார்க்கும் காட்சியை சொல்லலாம் . ஒரு முழுத்திரைகதையையும் பெண்பார்க்கும் நிகழ்ச்சியை மட்டுமே கொண்டு பின்னப்பட்ட படித்தால் மட்டும் போதுமா படத்தின் திரைக்கதையை விட அது போன்ற கதைக்களத்தில் இது வரை எந்த திரைப்படமும் வரவில்லை .\nகடந்த பத்து வருடங்களாக நம் வீட்டிற்குள் புகுந்து விட்ட மெகா சீரியல்கள் செய்ய முயன்றதை திரையில் இரண்டரை மணி நேரத்தில் செய்ய முயற்ச்சிக்கிறார் ராமன் தேடிய சீதை படத்தின் இயக்குனர் . அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் ஏனென்றால் படம் முடிகையில் 500 எபிசோட்களை ஒரே மூச்சில் பார்த்த விரக்தி .\nஒரு பெண்பார்க்கும் காட்சியில் தொடங்கும் படம் , நம்மை ,அட ஒரு நல்ல படத்திற்குத்தான் வந்திருக்கிறோம் என்கிற ஒரு உணர்வை எழுப்பினாலும் , அந்த பெண் சேரனின் திக்கி பேசும் முறையையும் அவருக்கு சிற்வயதில் மனசிதைவு இருந்ததையும் கேள்விப்பட்டு சேரனை மணம் முடிக்க மறுக்கிறார் ( அந்த காட்சி மட்டுமல்ல எல்லா காட்சியிலும் திக்கி பேசுவாதக எண்ணி சேரன் முகத்தை அஷ்ட கோணலாக காட்டுவதை பார்த்து படத்தில் வரும் பெண்கள் மட்டுமல்ல குழந்தைகள் கூட அம்மா பூச்சாண்டி என்று அலறியதை கேட்க முடிந்தது , சேரன் இயக்கம் மட்டும் செய்யலாம் . ). அதை தொடர்ந்து சேரன் படம் முழுதும் அழுகிறார் , திக்கி திக்கி பேசுகிறார் , பல பெண்களை திருமணம் செய்து கொள்ள தெரு தெருவாய் அலைகிறார் , இப்படி அவர் வாழ்க்கையில் கடவுள் அவருக்கு கல்யாணம் செய்து வைக்காமல் கபடி விளையாட , அவர் மனம் நொந்து பசுபதியை சந்தித்து , பார்வையற்ற பசுபதி தரும் உற்சாகத்தில் மீண்டும் பெண் பார்க்க தொடங்கி , கடைசியில் ஒரு பெண்ணை பார்த்து அந்த பெண்ணும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு , அவளின் காதலன் நிதின் சத்யா என்று தெரிந்து எப்போதும் போல தியாகி ஆகி கடைசியில் தன்னை வேண்டாமென்று மறுத்த ஒரு பழைய டிக்கட் மீண்டும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க அந்த பெண்ணையும் சிலபல சிக்கல்கள்கள் ( அது ஒரு 4 ரீல் ஓடுகிறது ) நடுவே கஷ்டப்பட்டு திருமணம் செய்யும் போது நம் கண்களில் ஆனந்த கண்ணீர் , ( சேரனுக்கு திருமணாமனதற்கல்ல அப்பாடா படம் முடிஞ்சிருச்சேனு ) .\nசேரன் படம் முழுக்க கொடுத்த சம்பளத்திற்கு பல ஆயிரம் மடங்கு அதிகமாய் நடித்து கலக்குகிறார் , பசுபதி படத்தில் தேவையில்லையோ என்றே எண்ண தோன்றுகிறது , நிதின் சத்யாவை பாராட்டலாம் நல்ல தேர்வு அந்த பாத்திரத்தில் கனகச்சிதமாய் பொருந்துகிறார் , படத்தின் ஒரே மகிழ்ச்சி அவர் மட்டுமே . பல நாயகிகள் நிறைய மேக்கப்போடு கண்ணை உறுத்துமளவுக்கு வந்து வந்து போகின்றனர் , வெறுப்புதான் மிஞ்சுகிறது , மணிவண்ணன் எப்போதும் போல அதே சேம் ஒல்டு மாப்ளே மாப்ளே என்று ஹீரோ பின்னால் அலைகிறார் , சில காட்சிகளில் மிக அருமையாய் நடித்திருக்கிறார் .\nஇசை வித்யாசாகர் - அருமையான பிண்ணனி மற்றும் பாடல்கள் , கேமரா யாரென்று தெரியவில்லை நிறைவாய் செய்திருக்கிறார் , எடிட்டிங்கும் நிறைவாய் இருந்தது . மற்றபடி படத்தில் பெரிதாய் சொல���லிக்கொள்ள எதுவும் இல்லை.\nபடத்தின் இயக்குனர் ஒவ்வொரு காட்சியையும் ஒரு சிறுகதை போல் சொல்ல முயன்று அந்த சிறுகதையின் முடிவில் சொத்தப்புகிறார் . அதனால் அடுத்த காட்சியின் மீது வெறுப்புதான் மிஞ்சுகிறது . ஒரு அருமையான கதையை எடுத்துக்கொண்டு அதில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து செய்திருந்தால் மிக நன்றாக வந்திருக்கும் . படம் நெடுக நகைச்சுவைக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் இயக்குனர் வேண்டுமென்றே அந்த நகைச்சுவையை குறைத்திருப்பதாக தெரிகிறது . அதுவே படத்தின் பெரிய மைனஸாகிறது .\nஆனால் படம் முடிந்து வெளியே வருகையில் ஒரு 60 வயது மாமா மற்றும் மாமி படத்தை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தனர் ,( படம் முடிந்து எழுத்துக்கள் வருவதைக்கூட ) . இப்படம் ஒரு வேளை வாழ்க்கையில் அடிபட்ட மற்றும் அடிபடுகின்ற மத்திய வயதினருக்கு பிடிக்கலாம் , இன்றைய சமூகத்தின் இளைஞர்களுக்கு நிச்சயம் இப்படம் எரிச்சலை ஊட்டும் என்பதில் ஐயமில்லை.\nபடத்தின் பிளஸ் - இசை , பசுபதி , நிதினசத்யா\nபடத்தின் மைனஸ் - சேரன் , நாயகிகள் , ஸ்டீரியோ டைப் திரைக்கதை ,\nஇனி தலைப்புக்கு வருவோம் - அதென்ன மோசமான படமா ராமன் தேடிய சீதை - நிச்சயம் இல்லை , மிக மிக மோசமான படம்... ( இந்த படம் நல்ல படம்னு சொன்னா அப்புறம் நல்லபடம்லாம் என்னனு சொல்றது மக்களே )\nஇந்த லூசுத்தனமான படத்தை பார்த்து காண்டானதற்கு , புரட்சிதலைவரோடு புரட்சி தலைவி கலக்கிய அக்கால ராமன் தேடிய சீதையை இன்னொரு முறை பார்த்து குஷியோடு குஜாலகியிருப்பேன்....... டாமிட் ....... அதுவும் மோசமான படமாக இருந்தாலும் இதைவிட அது பல ஆயிரம் மடங்கு மேல்.......\nநேற்று நானும் இந்த படத்தை பார்த்தேன். நீங்களுமா நண்பரே \nஅதிஷா, நீங்கள் பெண் பார்க்கும் படலம் நெருங்கிவிட்டதே\nநேற்று நானும் இந்த படத்தை பார்த்தேன். நீங்களுமா நண்பரே வாட் எ கோ இன்சிடென்ஸ்\nநான் தேவி தியேட்டரில் உடைஞ்சிப்போன ஒரு சீட்டில் உட்கார்ந்து பார்த்தேன். பல பேர் கைத்தட்டுகிறார்களே என்று பார்த்தால் எல்லோரும் கொசு அடிக்கிறார்கள்.\nஒரு ரெண்டு மணி நேர சுகத்துக்காக சரக்கடித்து ஆயுசுக்கும் ஈரலைக் கெடுத்து அவதிப்படுவதற்கும், ஒரு பதிவு எழுதும் சுகத்துக்காக வாராவாரம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கும் ஆறு... அல்ல ஒரு வித்தியாசம் சொல்லுங்கள் அதிஷா.\n\\\\சேரன் படம் முழுக்�� கொடுத்த சம்பளத்திற்கு பல ஆயிரம் மடங்கு அதிகமாய் நடித்து கலக்குகிறார்\\\\\\\n100% உண்மை. நல்லவேளை அவர் ஹீரோயின் யாரையும் \"என்னடா\" \"வாடா\" அப்படின்னு கொஞ்சலை.\nவழக்கப்படி நீங்களும், லக்கிலுக்கும் சேர்ந்தே படத்துக்கு போயிட்டீங்களோ..\nவழக்கப்படி நீங்களும், லக்கிலுக்கும் சேர்ந்தே படத்துக்கு போயிட்டீங்களோ..\nஎன்ன கொடுமை அண்ணாச்சி இது\nஅதிஷா என்ற மொக்கைச்சாமியை ஓரிரு பதிவர் சந்திப்புகளில் சந்தித்ததோடு சரி. கூட சேர்ந்து படம் பார்க்குறதா\nஒரு ரெண்டு மணி நேர சுகத்துக்காக சரக்கடித்து ஆயுசுக்கும் ஈரலைக் கெடுத்து அவதிப்படுவதற்கும், ஒரு பதிவு எழுதும் சுகத்துக்காக வாராவாரம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கும் ஆறு... அல்ல ஒரு வித்தியாசம் சொல்லுங்கள் அதிஷா.//\n//இப்படம் ஒரு வேளை வாழ்க்கையில் அடிபட்ட மற்றும் அடிபடுகின்ற மத்திய வயதினருக்கு பிடிக்கலாம//\n//இன்றைய சமூகத்தின் இளைஞர்களுக்கு நிச்சயம் இப்படம் எரிச்சலை ஊட்டும் என்பதில் ஐயமில்லை.//\nயாரு வாரயிறுதில பப்புக்கு(pub) ப்ஓரவுகளுக்ஆஆஆஆ....\nஒரு ரெண்டு மணி நேர சுகத்துக்காக சரக்கடித்து ஆயுசுக்கும் ஈரலைக் கெடுத்து அவதிப்படுவதற்கும், ஒரு பதிவு எழுதும் சுகத்துக்காக வாராவாரம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கும் ஆறு... அல்ல ஒரு வித்தியாசம் சொல்லுங்கள் அதிஷா.//\n//இப்படம் ஒரு வேளை வாழ்க்கையில் அடிபட்ட மற்றும் அடிபடுகின்ற மத்திய வயதினருக்கு பிடிக்கலாம//\n//இன்றைய சமூகத்தின் இளைஞர்களுக்கு நிச்சயம் இப்படம் எரிச்சலை ஊட்டும் என்பதில் ஐயமில்லை.//\nயாரு வாரயிறுதில பப்புக்கு(pub) ப்ஓரவுகளுக்ஆஆஆஆ....\nஒரு ரெண்டு மணி நேர சுகத்துக்காக சரக்கடித்து ஆயுசுக்கும் ஈரலைக் கெடுத்து அவதிப்படுவதற்கும், ஒரு பதிவு எழுதும் சுகத்துக்காக வாராவாரம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கும் ஆறு... அல்ல ஒரு வித்தியாசம் சொல்லுங்கள் அதிஷா.//\n//இப்படம் ஒரு வேளை வாழ்க்கையில் அடிபட்ட மற்றும் அடிபடுகின்ற மத்திய வயதினருக்கு பிடிக்கலாம//\n//இன்றைய சமூகத்தின் இளைஞர்களுக்கு நிச்சயம் இப்படம் எரிச்சலை ஊட்டும் என்பதில் ஐயமில்லை.//\nயாரு வாரயிறுதில பப்புக்கு(pub) ப்ஓரவுகளுக்ஆஆஆஆ....\nஒரு ரெண்டு மணி நேர சுகத்துக்காக சரக்கடித்து ஆயுசுக்கும் ஈரலைக் கெடுத்து அவதிப்படுவதற்கும், ஒரு பதிவு எழுதும் சுகத்துக்காக வாராவ��ரம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கும் ஆறு... அல்ல ஒரு வித்தியாசம் சொல்லுங்கள் அதிஷா.//\n//இப்படம் ஒரு வேளை வாழ்க்கையில் அடிபட்ட மற்றும் அடிபடுகின்ற மத்திய வயதினருக்கு பிடிக்கலாம//\n//இன்றைய சமூகத்தின் இளைஞர்களுக்கு நிச்சயம் இப்படம் எரிச்சலை ஊட்டும் என்பதில் ஐயமில்லை.//\nயாரு வாரயிறுதில பப்புக்கு(pub) ப்ஓரவுகளுக்ஆஆஆஆ....\nஒரு ரெண்டு மணி நேர சுகத்துக்காக சரக்கடித்து ஆயுசுக்கும் ஈரலைக் கெடுத்து அவதிப்படுவதற்கும், ஒரு பதிவு எழுதும் சுகத்துக்காக வாராவாரம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கும் ஆறு... அல்ல ஒரு வித்தியாசம் சொல்லுங்கள் அதிஷா.//\n//இப்படம் ஒரு வேளை வாழ்க்கையில் அடிபட்ட மற்றும் அடிபடுகின்ற மத்திய வயதினருக்கு பிடிக்கலாம//\n//இன்றைய சமூகத்தின் இளைஞர்களுக்கு நிச்சயம் இப்படம் எரிச்சலை ஊட்டும் என்பதில் ஐயமில்லை.//\nயாரு வாரயிறுதில பப்புக்கு(pub) ப்ஓரவுகளுக்ஆஆஆஆ....\nஒரு ரெண்டு மணி நேர சுகத்துக்காக சரக்கடித்து ஆயுசுக்கும் ஈரலைக் கெடுத்து அவதிப்படுவதற்கும், ஒரு பதிவு எழுதும் சுகத்துக்காக வாராவாரம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கும் ஆறு... அல்ல ஒரு வித்தியாசம் சொல்லுங்கள் அதிஷா.//\n//இப்படம் ஒரு வேளை வாழ்க்கையில் அடிபட்ட மற்றும் அடிபடுகின்ற மத்திய வயதினருக்கு பிடிக்கலாம//\n//இன்றைய சமூகத்தின் இளைஞர்களுக்கு நிச்சயம் இப்படம் எரிச்சலை ஊட்டும் என்பதில் ஐயமில்லை.//\nயாரு வாரயிறுதில பப்புக்கு(pub) ப்ஓரவுகளுக்ஆஆஆஆ....\nஅதிஷா என்ற மொக்கைச்சாமியை ஓரிரு பதிவர் சந்திப்புகளில் சந்தித்ததோடு சரி. கூட சேர்ந்து படம் பார்க்குறதா\nஅனானி நண்பரே நீங்கதான் பஸ்ட்டு\nமுரளி அண்ணா பெண் பார்க்கறதுதான் தினமும் நடக்குதே\nலக்கி நீங்களும் பார்த்தீர்களா உங்களை நான் பார்க்கவில்லையே\nஅந்த உடைந்த சீட்டில் இருந்தது நீங்கள்தானா \nஒரு ரெண்டு மணி நேர சுகத்துக்காக சரக்கடித்து ஆயுசுக்கும் ஈரலைக் கெடுத்து அவதிப்படுவதற்கும், ஒரு பதிவு எழுதும் சுகத்துக்காக வாராவாரம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கும் ஆறு... அல்ல ஒரு வித்தியாசம் சொல்லுங்கள் அதிஷா. \\\\\nநாலு பேருக்கு நல்லதுன்னா எதுமே தப்பில்ல.... அவ்வ்வ்\n\\\\ஹீரோயின் யாரையும் \"என்னடா\" \"வாடா\" அப்படின்னு கொஞ்சலை. \\\\\nவாங்க வித்யா நீங்களும் அந்த படத்தை பார்த்தீங்களா\nஅப்படிலாம் பேசிருந்த�� நான் பாதி படத்தில எழுந்து ஓடி வந்திருப்பேன்\nஇந்தப் படமும் நல்லப் படம் இல்லைன்னா.. தம்பி.. நீ பேசாமல் சினிமா பார்ப்பதை விட்டுவிடேன்.. உனக்குக் காசாவது மிச்சமாகும்..\nநானும் லக்கியும் சேர்ந்து படத்துக்குலாம் போக மாட்டோம் லக்கி போன்ற குடிகாரரோடு ஒன்லி பாருக்குதான்\n\\\\ இந்தப் படமும் நல்லப் படம் இல்லைன்னா.. தம்பி.. நீ பேசாமல் சினிமா பார்ப்பதை விட்டுவிடேன்.. உனக்குக் காசாவது மிச்சமாகும்.. \\\\\nமூட்டைப்பூச்சிக்கு பயந்து யாராவது வீட்டை கொளுத்துவாங்களாண்ணா\nஇந்த படம் சரி இல்லைங்கறது என்னோட கருத்து அவ்ளோதான் அதுக்கான காரணத்தையும் சொல்லிருக்கேன்\nஉங்களுக்கு இருக்கற மாதிரி பலருக்கும் மாற்றுக்கருத்து இருக்கலாம்... அதற்காக எனக்கு பிடிக்காம படத்தபத்தி புகழ்ந்து எழுதறது சரியாவருமா....\nஉ.த அண்ணா உங்கள் விமர்சனத்தை படித்துதான் அந்த படத்திற்கே நான் போனேன்..\nஇந்தப் படமும் நல்லப் படம் இல்லைன்னா.. தம்பி.. நீ பேசாமல் சினிமா பார்ப்பதை விட்டுவிடேன்.. உனக்குக் காசாவது மிச்சமாகும்..//\nஅறிஞர் அண்ணா உங்களோட புனிதBORE இதைவிட நல்ல படம்ணா. அதை ஒரு பத்து வாட்டி அதிஷாவை பாக்க சொல்லுங்கள். அப்படியாவது திருந்துகிறாரா பார்ப்போம்.\nஉ.த அண்ணா உங்கள் விமர்சனத்தை படித்துதான் அந்த படத்திற்கே நான் போனேன்..//\nஅதை முழுசா படிச்சிருந்தா நீங்க தப்பிச்சிருக்கலாம் அதிஷா. எங்கள் அறிஞர் அண்ணா முழு ஸ்க்ரிப்டையும் எழுதியிருந்தார். அவரை தவிர ஒருவர் கூட அதை முழுமையாக படிக்கவில்லை என்பது கொடுமை.\nஉங்களுக்கும் இந்த லக்கிலூக்கிற்கும் சினிமா பார்க்கறத தவிர வேற வேலையே இல்லையா..\nஎந்த படம் ரிலீஸ் ஆனாலும் லக்கிலூக் தான் முதல் விமர்சனம் எழுதுகிறார்..\nகாசை தண்டச்செலவு செய்து குப்பைப் படங்களைப் பார்ப்பானேன்.. பின் நேரத்தை தண்டச்செலவு செய்து அதற்கு பதிவு எழுதுவானேன்..\nநானும் இந்த படத்தை என் நண்பர்களுடன் பார்த்தேன். எங்களுக்கு திருப்தியாக இருந்தது இந்த படம். நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கின்ற ஒரு நல்ல தமிழ்படம். குடும்பத்தோடு முகம் சுழிக்காமல் பார்க்கலாம். உங்களுக்கு (தமிழ் நாட்டு தமிழர்களுக்கு) எந்த மாதிரியான படங்கள்தான் திருப்தியை கொடுக்கும்\nநல்ல மொக்க படம். ஆட்டோ காரனுக்கு ஒரு பாட்டு & fight. 20 நிமிட பிளாஷ் பேக் வேற.. கண்றாவி... விழுந்து விழுந்து சிரித்து முடித்தோம்..\nவிளக்கெண்ணை மூஞ்சி சேரன் தொடர்ந்து நடித்தால் ஒரு கோடி கையெழுத்து பிரதி கொடுத்து அவர் காலில் வேண்டுமானலும் நான் விழ தயார்..\nசென்னை வலைப்பதிவர்சந்திப்பு - 04-10-2008\nபாரு நிபேதிதாவும் சாராயக்கடை லகுட பாண்டிகளும் ஒரு ...\nகாதலும் கற்று மற(1) - தன்னம்பிக்கைத் தொடர் - நீங...\nமோசமான படமா ராமன் தேடிய சீதை \nபருத்திவீரனை விட சிறந்த படமா '' தாரே ஜமீன் பர் '' ...\nவிஜயகாந்துனா காமெடிதானா..... அவரை பற்றிய ஒரு சீரிய...\nவிஜயகாந்த் v/s வடிவேலு - என்னங்கடா நடக்குது - தற...\nரஜினியின் அடுத்தப்பட கதையும் - பாட்டி வடை சுட்ட கத...\nகுருவி குசேலனை விஞ்சிய பந்தயம் - ( தமிழ்மக்களை தாக...\nகாலமும் காதலும் காதலின் காலனும் - சிறுகதை\nபொய் சொல்லப் போறோம் : சரக்கு பழசு ஸைடிஸ் புதுசு ...\nவலையுலகில் பதிவுகளை திருடும் முகமூடி கும்பல்...\nரஜினியின் எந்திரன் தி ரோபோ : முதல் போஸ்டர் \nசரோஜா : எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்...\nஇந்த டி-ஷர்ட் சரவணா ஸ்டோர்ஸில் திருடியது.......\nபுனித ரமலானும்,விநாயகர் சதுர்த்தியும் ஒரு தவளையின்...\nகலைஞருக்கு ஒரு நன்றி கடிதம் + ஒரு பிரபலமான கேலிச்ச...\nபதிவர் பாலபாரதியின் நூல் வெளியீட்டு விழா : ஒரு பார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.laughlikebaby.com/2016/09/50.html", "date_download": "2019-08-23T15:45:21Z", "digest": "sha1:S73BLYYBPVCILUHAQ43EE42MVIFUEESS", "length": 4213, "nlines": 72, "source_domain": "www.laughlikebaby.com", "title": "50 பேர் மீது லாரி ஏற்றிக் கொன்ற வழக்கில் பிடிபட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்ட குற்றவாளி-ஒரு நகைச்சுவை கதை", "raw_content": "\nHomeTamil stories50 பேர் மீது லாரி ஏற்றிக் கொன்ற வழக்கில் பிடிபட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்ட குற்றவாளி-ஒரு நகைச்சுவை கதை\n50 பேர் மீது லாரி ஏற்றிக் கொன்ற வழக்கில் பிடிபட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்ட குற்றவாளி-ஒரு நகைச்சுவை கதை\nஒருவன் 50 பேர் மீது லாரி ஏற்றிக் கொன்ற\nவழக்கில் பிடிபட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்டான்..\nஅவன்:ஒரே இருட்டு... நான் 80கிலோ மீட்டர்\nவேகத்தில் வந்த போது தான் எனக்கு தெரிந்தது,\nஎன் லாரி பிரேக் பிடிக்கவில்லை...நான் எவ்வளவோ\nமுயற்சி செய்தும் வண்டியை என்னால நிறுத்த முடியல...\nஅவன்:எனக்கு எதிரே வீதியில ஒரு பக்கம் 2 பேர்\nநடந்து போனதையும் மற்றொருபுறம் ஒரு கல்யாண\nநீதிபதி ஐயா நான் என்ன செய்திருக்கணும்\nநீதிபதி;கண்டிப்பா குறைந்த உயிர் சேதத்துக்காக\nஅந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கணும்.\nஅவன்:அப்படித்தான் சாமி நானும் நெனச்சு செஞ்சேன்....\nநீதிபதி:அப்படினா, வெறும் 2 பேர் தானே செத்திருக்கணும்\nஎப்படி 50 பேர் செத்தாங்க..\nஅவன்:அப்படி கேளுங்க நான் அந்த 2 பேர் மேல மோதினபோது\nஒருத்தன் மட்டும் தப்பி அந்த கல்யாண ஊர்வலத்துக்குள்ள\nஓடிட்டான். விடுவனா நான்... அதுல தான் இப்படி ஆயிடுச்சு.....☹\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T16:26:15Z", "digest": "sha1:4YGYNBNGGQR4QELF75KW6BER4ENSMTJD", "length": 19735, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "மயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோகை விரித்தாடும் இந்திய ஆண் மயில்\nஇந்திய மயில் Pavo cristatus\nபச்சை மயில் Pavo muticus\nமயில், பசியானிடே குடும்பத்தின், பேவோ (Pavo) பேரினத்திலுள்ள இரண்டு இனங்களையும் (தெற்காசியாவில் தென்படும் இந்திய மயில் / நீல மயில், மற்றும் பச்சை மயில்)[1][2], Afropavo எனும் பேரினத்தைச் சேர்ந்த, ஆப்பிரிக்காவில் தென்படும் காங்கோ மயிலையும் குறிக்கும்.[2][3] மயில்கள் ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. இதன் தோகையில் வரிசையாகக் 'கண்' வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது. நீண்டதூரம் பறக்க இயலாத மயில்கள் உயரமான மரங்கள் போன்றவற்றில் ஏறி அமர்ந்துக் கொள்ளும்.\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் உருவாக்கப்படும் செம்பட்டியலின் குறிப்பின்படி, காங்கோ மயில் இனமானது அழிவாய்ப்பு இனமாகவும், பச்சை மயில் அருகிய இனமாகவும், இந்திய மயில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.[4].\nகர்நாடகா, இந்தியாவில் எடுக்கப்பட்ட இந்திய ஆண்மயில்\nமுதன்மைக் கட்டுரை: இந்திய மயில்\nஇந்திய மயில் (பேவோ கிறிஸ்ட்டாட்டஸ் - Pavo cristatus) இந்திய துணைக்கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பறவையினமாகும். இவை இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாக இருக்கின்றன. ஆயினும் ���லகின் வேறு பல நாடுகளிலும் இவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. பல்வேறு கிராமங்களில் வீடுகளில் மயில் வளர்க்கப்படுகிறது.\nஇவற்றில் ஆண்மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால்ப் பகுதியில் நீலமும், பச்சையும் கலந்த மிக நீண்ட சிறகுகளையும், கண் போன்ற அமைப்புக்களையும் கொண்ட தோகையையும் கொண்டிருக்கும். தோகையானது அண்ணளவாக உடலின் நீளத்தில் மூன்றில் இரண்டு பகுதியை உள்ளடக்கியதாக இருக்கும்.[5]\nபச்சை மயில் சோடி ஒன்றின் ஓவியம்\nபச்சை மயில் (பேவோ மியூட்டிக்கஸ் - Pavo muticus), மியன்மார் கிழக்கு தொடக்கம் ஜாவா வரையுள்ள பகுதியில் வாழ்கின்றன. தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள வெப்பவலயம்|வெப்பவலயக்]] காடுகளில் இந்த இனம் காணப்படுகின்றது. ஜாவா, இந்தோனேசியாவில் காணப்படும் குறிப்பிட்ட துணையினமானது ஜாவா மயில் எனவும் அழைக்கப்படுகிறது. பச்சை மயில் இனமானது இந்திய மயில் இனத்துடன், மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், பச்சை மயில்களை, அழியும் அபாயமுள்ளவையாகப் பட்டியலிட்டுள்ளது. வேட்டையாடுவதாலும், உகந்த வாழிடங்கள் குறைந்து வருவதாலும் இவ்வபாயம் உள்ளது.[4]\nபச்சை மயில்களில் ஆண்மயில்களின் கழுத்துப் பகுதி பச்சை நிறத்தில் இருப்பதனால், இவை இந்திய மயில்களிலிருந்து வேறுபடுகின்றன.[6]\nகாங்கோ மயில் சோடி ஒன்று\nகாங்கோ மயில் (அப்ரோபேவோ - Afropavo congensis) காங்கோ ஆற்றை அடிப்படையாக வைத்து உருவான காங்கோ வடிநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பறவையினமாகும். இவை நில்லமயில், பச்சை மயில் போன்று மிக நீண்ட தோகையைக் கொண்டிருப்பதில்லை.[7]\n“ பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்சை\nமயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும்.\nஆங்கிலத்தில் மயிலின் பலவின்பாற் பெயர் Peafowl ஆகும்.[8] ஆண்பாற் பெயர் Peacock ஆகும்.[9] பெண்பாற் பெயர் Peahen ஆகும்.[10]\nஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம் : தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர். தமிழ் தோகை, அரபிய மொழியில் tawus ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை, அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது.\nஇந்தியாவில��� 1972 - ஆம் ஆண்டு முதல் சட்டம் இயற்றி மயில்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் மயிலை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.\nமயிலின் சத்தம் மயில் அகவல் என அழைக்கப்படுகிறது.\nஆண் மயில்களில், வால்ப் பகுதியின் மேலாகக் காணப்படும் நீண்ட வண்ணமயமான இறகுகளின் தொகுப்பு மயிற்பீலி, மயில் தோகை, மயிலிறகு என்று வெவ்வேறு பெயர்கொண்டு அழைக்கப்படுகிறது.\nஇந்த அழகிய மயிலிறகு பல வண்ணங்களைக் கொண்டிருக்கும். பச்சை, மஞ்சள், நீலம், கருநீலம் போன்ற பல வண்ணம் கொண்ட அழகிய இயற்கை ஓவியம் போல காணப்படும்.\nஇந்து கடவுள்கள் பலரை மயிலிறகு அலங்கரிக்கும். இதன் மூலம் கிருஷ்ணர், முருகன், லட்சுமி போன்ற கடவுள்கள் அலங்கரிப்பர். அதனால்,தெய்வீகத் தன்மை பொருந்தியதாக பார்க்கப்படுகிறது. சீனாவில் அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதப்படுகிறது. இது நேர்மறையான எண்ண அலைகளை ஈர்க்கும் என்று சொல்கிறார்கள்.\nமயில் சிறகுகளை விரித்து வானில் பறக்கும்.\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\". Wildscreen. பார்த்த நாள் 31 சனவரி 2018.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Pavo cristatus என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஉடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்\nஅச்சுறு நிலையை அண்மித்த இனங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 12:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2914:2015-10-08-00-56-18&catid=13:2011-03-03-17-27-10&Itemid=50", "date_download": "2019-08-23T16:13:12Z", "digest": "sha1:O4MSC4HL3ZC345CW5CWLLVTIRQC7YYZD", "length": 80460, "nlines": 284, "source_domain": "www.geotamil.com", "title": "செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nசெம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு\nWednesday, 07 October 2015 19:54\t- ஆதன் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஒரு மொழிக்குச் செம்மொழிச் சான்று வழங்க இந்திய அரசு சில நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதில் ஒரு மொழியின் பழைய இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமை மிக்கதாய் இருக்க வேண்டும�� என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இதுகாறும் 1) தமிழ் 2) சமற்கிருதம் 3) கன்னடம் 4) தெலுங்கு 5) மலையாளம் அதோடு 6) ஓடியா என ஆறு மொழிகள் இந்திய அரசால் செம்மொழிகளாக ஏற்று அறிவிக்கப்பட்டுள்ள கன்னட மொழியின் பழமைக்குச் சான்றாக கருநாடகத்து அசன் மாவட்டத்தில் உள்ள பேளூர் வட்டத்தில் அமைந்த ஹல்மிடி என்ற ஊரின் கண் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் முன் மைசூர் அரசின் தொல்லியல் துறை இயக்குநராக இருந்த திரு எம். எச். கிருஷ்ணாவால் 1936 இல் கண்டறியப்பட்ட காலம் குறிப்பிடாத கல்வெட்டு ஒன்றை ஆவணமாகக் காட்டி கன்னட மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுள்ளனர். இக்கல்வெட்டு இக்கால் மைசூர் அருங்காட்சியக பாதுகாப்பில் உள்ளது.\nஇக்கல்வெட்டு 2.5 அடி உயரமும் 1 அடி அகலமும் மேலே விஷ்ணு சக்கரமும் கொண்ட செவ்வக மணற்கல்லில் 16 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 450 என அறிஞர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காலம் குறித்து பல்வேறு அறிஞரிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இதில் பயிலும் மொழி முது பழங்கன்னடம் எனப்படுகிறது.\nஇக்கல்வெட்டு முதலில், கன்னடத்திற்கே உரித்தான பகர > ஹகர திரிபின்படி பல்மடியம் என அழைக்கப்பட்டு ஹல்மிடி எனத் திரிந்த ஊரின் மேற்கு வாயிலில் வைக்கப்பட்டிருந்தது அல்லது ஹல்மிடி மண் கோட்டையின் முன் வைக்கப்பட்டு இருந்தது எனவும் பின்பு வீரபத்திரன் கோவில் முன் வைக்கப்பட்டது என்றும் இருவேறு வகையில் சொல்லப்படுகிறது. இனி, அக்கல்வெட்டின் பாடம்:\nஜயதி ஸ்ரீ பரிஸ்வாங்க ஸாரங்க வ்யானதிர் அச்ய்தா: தானவக்ஷ்னோர் யுகாந்தாக்னி சிஸ்தானான் து ஸுதர்ஸன:\njayati - வெற்றி; pariṣvāṅga - சங்கு; śārṅga - வில்; vyānatir - நீர்மேல் ஓய்வு; acytāḥ- திருமால்; dānav-akṣṇōr - அரக்கரை அழித்து தாக்கி; yugānt-āgniḥ - ஊழிமுடிவுத்தீ; śiṣṭānān=tu - நன்மை காத்து தீமை அழித்து முறை வழங்குதற்கோ\nநம: ஸ்ரீமத் கதம்பபன் த்யாக ஸம்பன்னன் கலபோரனா அரி கா\nகுஸ்த பட்டூரன் ஆளி நரிதாவிலே நாடுள் ம்ருகேச நா\nBhat́t́ōran - சமற்கிருத அறிஞர்; ஆளி - பணியாள்; naridāviḷe nāḍuḷ - நரி கடக்கும், வாழும் சிற்றூருள்\nகேந்த்ராபிலர் பட்டகர் அப்போர் ஸ்ரீ மிரிகேச நாகாஹ்வயர்\nஇர்வர் ஆ பட்டரி குலாமல வ்யோம தாராதி நாதன் அளப்ப\nirrvar- இருவர்; ஆ - அந்த; kul-āmala - குலவிளக்கு; vyoma - வானத்து tara - மீன், நிலா ஆகியவற்றின் தலைவன், அளபகண -அளப்பறிய கூட்டம்\nகண பசுபதி ஆ தக்ஷிணாபத பஹு சத ஹவனா\ngana - group; paśupatiy- உயிர்களின் புகலிடத் தலைவன்; dakṣiṇāpatha - தக்கணம்; bahu - மிகப்பல; śata-havan - நூறு வேள்வி\nஹவுதுள் பசுப்ரதான சௌர்யோத்யம பரிதோன் தான ப\nhavdul - வேள்விஅவியுள்; pasupradana - உயிர்களின் ஓம்பலை முதன்மையாக; śauryyōdyama - பகலொளி; bharitōn - வரை\npa-śupatiyendu - தானப் பசுபதி என்று; pogaḷeppoṭṭaṇa - புகழப்பட்டவனான பசுபதி\nநாமதேயன் ஆசரக்கெல்லா பட்டரிய பிரேமாலய\nnāmadhēyan - பெயரோன்; āsarak - வந்துபோகின்ற எல்லா பட்டர்கும்; prēmālaya -அன்பின் உறைவிடமான\nசுதன்கே ஸேந்தரக பாணோபயதேசத் ஆ வீர புருஷ சமக்ஷ\nதே கேகய பல்லவரம் காட் எறிது பெத்தஜயன் ஆ விஜ\nde - காத்து; kād eṟidu (காடுஎறிந்து) - சிற்றூர் அழித்து; pettajayan - பெற்ற வெற்றி\nஅரசன்கே பால்கள்சு பல்மடியம் முழிவளும் கொ\nvijaarasange - வெற்றி அரசனுக்கு; bāḷgaḻcu - (மணம்செய்வித்து) வாழ்க்கை அளித்து; palmaḍiuṁ - ஹல்மிடியின் முன்னைப் பெயர்; mūḷivaḷuṁ - முழுவதும்;\nட்டர் பட்டாரி குலத்தோன் ஆள கதம்பன் களத்தோன் மஹாபாதகன்\nஇர்வ்வரும் சள்பகந்தார் விஜாரசரும் பல்மடிகே குறு\nirvvaruṁ- தந்தை மகனாகிய மிருகேசர் இருவரும்; saḻbaṅgadar - பொய் (சள்) பகன்றார்; vijārasaruṁ - வெற்றியரசர் பசுபதியும்; kuṟumbiḍi - கைப்பிடி நீர்அட்டி;\nம்பிடி விட்டார் அதான் அழிவோர்கே மகாபாதகம் ஸ்வஸ்தி\nviṭṭār - தானம் கொடுத்தார்; அதான் - அதை; aḻivornge - அழிப்போர்க்கு; mahāpatakam - மாபாவம்; svasti - பிணிக்கும், embed.\nபட்டர்க் ஈ கழதே ஒட்டலி ஆ பத்தொண்டி விட்டாரகர\nbhaṭṭarg - பட்டருக்கு; ஈ - இந்த, gaḻde (களத்தை) - வேள்விச்சாலை, கொட்டகை, வீடு; oḍḍali -முழுவதும்; ā - அந்த, viṭṭārakara - தானம் கொடுத்தார்.\nவெற்றித் திரு விளங்க சங்கும் வில்லும் ஏந்திடும், அரக்கரைக் கொன்றும், நல்லோரைக் காத்து தீயோரை அழித்து முறைசெய்கிற சுதர்சன சக்கரத்தை ஏந்தியும் ஆழியில் ஓய்வு கொள்ளும் அச்சுதன் எனும் திருமாலே சரணம் என பாகவத புராணத்தை அடியொற்றி கடவுள் வாழ்த்து தொடங்குகிறது. உயர்மிகுபெருமை உடையவரும், கதம்பர் போற்றலுக்கு உரியவரும், ஈகை நிறைந்தவரும்,போர் என முழங்குவார்க்கு பகையென விளங்குபவருமான ககுஸ்த பட்டூரனின் பணியாளும் நரிஉலாவும் (நரித்தாவு) எனும் சிற்றூர் வாழ்நருமான மிருகேச நாகேந்திர அபிலரும், அவர் தந்தை பட்டகர் மிருகேச நாகஹவ்யரும் ஆகிய இருவரும் அந்த பட்டர் குலஒளியும், வானத்து உடுக்களின் நாயகனும், அளப்பறிய பெருங் குழுவுடையவரும், உயிர்களின் புகலிடத் தலைவனும், தக்��ணத்தில் பல நூறு வேள்வி இயற்றி அவ்வேள்வியில் உயிர்களின் ஓம்பலையே முதன்மையாக வைத்து பகலொளிக் காலம் வரை கொடை தந்து தானப்பசுபதி என்று புகழப்பட்டவனான பசுபதி என்னும் பெயரினன்; தன்னை நாடிவந்து போகின்ற எல்லா பட்டர்க்கும் அன்பின் உறைவிடமான இளவரசனுக்கு அரச குடும்பத்து அம்பு எய்யும் விற்பயிற்சியை கொடுத்தனர். அதனால் அந்த வீரமகன் கேகய பல்லவரின் சிற்றூரை அழித்து பெற்ற வெற்றிக்குப் பிறகு அவனை மன்னித்துக் காத்தார். அதற்காக வெற்றி அரசர் பசுபதிக்கு மணம் முடித்துவைத்து வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்து பல்மடியம் என்னும் ஊர் முழுவதையும் வெற்றிப் பரிசாய் தந்தார் அந்த பட்டர் குலத்தோன், ஆளும் கதம்பனான அரசக்குடியோன். மாபாவியர்களான தந்தையும் மகனுமான மிருகேசர் இருவரும் வெற்றியரசரிடத்தில் பொய் பகன்றதால் வெற்றியரசர் பசுபதியும் பல்மடியத்தை நீர்அட்டி தானம் கொடுத்தார். அந்த தானத்தை அழிப்பவரை மாபாவம் பிணிக்கும் என்பது கல்வெட்டின் நிறைவானச் செய்தி. தூணின் இடப்பக்கக் கல்வெட்டு வரி மேலுள்ள 15 வரிகளோடு சற்றும் தொடர்பு இல்லாத வகையில் \"பட்டருக்கு இந்த வேள்விச்சாலையை முழுவதுமாக அந்த பத்தொந்தி தானம் கொடுத்தார்\" எனக் இயம்புகிறது.\nபல்மடியமாம் ஹல்மிடியை தானம் கொடுத்த வெற்றியரசர் இக்கல்வெட்டை வெட்டியிருந்தால் அவருடைய மெய்க்கீர்த்தி அதில் இடம்பெற்றிருக்கும். அப்படி எந்த அரசருடைய மெய்க்கீர்த்தியும் இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை. மேலும், மன்னன் என்பவன் தன் அதிகாரத்தின் மீதும் படையின் மீதும் முழு நம்பிக்கை உடையவன் ஆதலின் இந்த அறத்தை அழித்தவர் மாபாவி ஆவார் என்று சாவித்து தன் இயலாமையை காட்டிக்கொள்ள மாட்டான். தூணின் இடப்பக்கம் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டின் 16 ஆம் வரிச் செய்தி மேல் உள்ள மற்ற செய்தியோடு தொடர்புடையதாக இல்லாமல் யாரோ பத்தொந்தி என்பவர் பட்டருக்கு வேள்விச் சாலையை தானம் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் அதிக அளவு சமற்கிருத சொற்கள் ஆளப்பட்டுள்ளன என்பதும் இதனை வெட்டியவர்கள் அவ்வூர் பிராமணரே என்பதை உறுதிப் படுத்துகிறது. எனவே இக்கல்வெட்டு முதன் முதலில் மண் கோட்டை அல்லது மேற்கு வாயிலில் இருந்தது பின்னர் ஒருகாலத்தில் வீரபத்திரன் கோவில் முன் கொண்டுவந்து வைக்கப்பட்ட��ு என்பது உண்மைக்கு மாறானது. உண்மையில், பிராமணரால் வெட்டப்பட்ட இக்கல்வெட்டு பிராமணர் ஆளுகை செலுத்தும் வீரபத்திரன் கோவில் முன்பு தான் தொடக்கம்முதலே வைக்கப்பட்டு இருந்திருக்க முடியும். மண் கோட்டை பிராமணர் ஆளுகைக்கு உட்படுவ்தல்ல ஆதலால் அங்கு இக்கல்வெட்டை முதன்முதலாக வைத்திருந்திருக்க முடியாது.\nகல்வெட்டை ஆழ்ந்து படிக்குங்கால் இதில் குறிக்கப்படும் கதம்ப மன்னன் ககுஸ்தனுக்கும் வெற்றியரசன் பசுபதிக்கும் எவ்வகை உறவு இருந்தது என்பதை அறிய இயலவில்லை. வெற்றியரசன் பசுபதி தான்வெற்றிப் பரிசாகப் பெற்ற பல்மடியத்தை தானம் செய்துவிடும் அளவிற்கு தந்தையும் மகனுமான மிருகேசர் இருவரும் அவன்பால் அளவிறந்த செல்வாக்கு கொண்டிருந்தனர் என்பது தெரிகின்றது. முத்தாய்ப்பாக பல்மடியத்தின் மீது ஒருகாலத்தே அளவற்ற உரிமை பெற்றிருந்த பிராமணர்கள் அந்த உரிமைக்கு அதுபோது இடர் ஏற்படுவதை உணர்ந்து என்றோ எப்போதோ நிகழ்ந்த ஒரு நிகழ்வைச சான்றாகக் காட்டி அதன் மூலம் இந்த பல்மடியம் தமக்குக் முன்னமேயே சொந்தமாகியது என்று கல்வெட்டு வடித்து தம் உரிமையை வலுப்படுத்திக்கொள்ள முயன்றுள்ளனர் என எண்ணத் தோன்றுகிறது.\nபல்மடிய தானநிகழ்வைக் குறிக்கமுடிந்த பிராமணரால் மிருகேசர் இருவரது ஊரின் பெயரை மட்டும் தெளிவாகக் குறிப்பிட முடியாமல் நரிஉலாவும் இடம் என்கின்றனர். இந்த இருவர் வெற்றியரசரிடம் சொன்ன பொய் என்ன என்பதும் குறிக்கப்படவில்லை. கல்வெட்டில் உள்ள அத்தனைக் கன்னடச் சொற்களும் தமிழின் திரிபுச் சொற்களே. அதனால் தமிழ் அகராதியின் துணை வேண்டப்படுகிறது.\nகல்வெட்டில் காலக் குறிப்பு ஏதும் இடம்பெறவில்லை. கதம்பன் ககுஸ்தன் என்ற பெயர் இடம்பெறுவதை மட்டுமே கருத்தில் கொண்டு இக்கல்வெட்டு கி.பி.450 இல் வடிக்கப்பட்டது என்றுஅறிஞர் முடிவு கொண்டு விட்டனர். இது ஒரு தவறான அணுகுமுறை. இதில் இடம்பெறும் பிற செய்திகளையும், மொழிநடையையும், மக்கள் நம்பிக்கைகளையும் நோக்கித் துலக்கமாக இக்கல்வெட்டின் காலத்தை குறித்திருக்க இயலும். கல்வெட்டறிஞர்கோவிந்த சுவாமி கய் என்பவர் இக்கல்வெட்டில் இடம்பெறும் கதம்பன் ககுஸ்தன் என்பவன் கதம்ப ஆள்குடியின் அரசன் ககுஸ்தவர்மன் அல்லன் மாறாக இவன் பட்டாரி குலத்தைச் சேர்ந்த வேறு ஒரு அரசன், ஏனெனில் கல்வெட்டில் மானவ்ய கோத்திர, ஹாரிதீ புத்திர அதோடு முகாமையாக தரும மகாராஜ போன்ற கதம்ப மன்னர் பட்டப்பெயர்கள் குறிக்கப்படவில்லை என்கிறார். இக்கல்வெட்டில் கன்னடம் பீடுநடை போடுவதால் இது கன்னடக் கல்வெட்டு என்பதில் ஒருசிறிதும் ஐயம் இல்லை. அதே நேரம் இக்கல்வெட்டில் மக்கள் மொழியில் இடம் பெறாத சமற்கிருதச் சொற்கள் பேரளவில் இடம் பெறுகின்றன. தென்னகத்தில் சமற்கிருத மொழி 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் அறிமுகமானது, அரசமொழியானது என்பதை நோக்க இக்கல்வெட்டின் காலம் கி.பி. 450 என்ற கருத்து அடிபட்டுப் போகிறது.\nமேலும், இக்கல்வெட்டின் தொடக்கத்தில் இலக்கித்துள்ள விஷ்ணுவின் பெருமைகள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசரால் இயற்றப்பட்ட ஸ்ரீமத் பாகவத புராணக் கருத்தை உள்வாங்கி சமற்கிருத மொழியில் எழுதப்பட்டதாகும். பாகவத புராணம் தென்னகத்தில் பரவிய பிறகே கி.பி. 8 ஆம் நூற்றாண்டிளவில் ஆழ்வார்கள் தோன்றி திருமாலைப் பாடிப்பரவினர். உண்மையில், புராணங்கள் வெகு காலத்திற்கு முன்னமேயே இயற்றப்பட்டிருந்தால் ஆழ்வார்கள் இன்னும் முன்னமேயே தோன்றியிருப்பர் என்பதே உண்மை. அதோடு, கற்றளிக் கோவில் இயக்கமும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தான் தொடங்கியது என்ற கருத்தை பொருத்ப் பார்த்தால் வீரபத்திரன் கோவிலும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் பின்னேயே தோன்றியிருக்க முடியும். அதனால் இக்கல்வெட்டும் அதன் பிற்பாடு தான் வெட்டப்பட்டிருக்க முடியும்.\nபாவம், புண்ணியம், அறம் ஆகிய கருத்துகள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டளவில் தென்னகத்தில் புராணங்கள் வழியே பரவிய பின்பு தான் மக்கள் நெஞ்சில் இடம் கொண்டன. அதற்கு முன் பாவம், புண்ணியம் ஆகிய கருத்துகள் மக்களிடையே இருந்ததில்லை. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இல்லாத ஒரு கருத்து கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டில் இடம்பெற்றிருக்க முடியாது. முதன் முதலாக அரசர் அல்லாத பிறவோரால் வெட்டப்பட்ட கி.பி. 9 - 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளின் எழுத்து நடை அமைப்பில் தான் இந்த பாவம், புண்ணியம், அறம் ஆகிய கருத்துகள் இடம்பெறுகின்றன. காட்டாக, இந்த அறம் அழித்தார் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவர், கங்கைக் கரையை இடித்த பாவத்தை அடைவர், இந்த அறம் காத்தார் கால்மேல் என் தலை ஆகிய கருத்துகளை காணவியல்கிறது. இதே போல் இக்கல்வெட்டிலும் மாபாதகன், ���ாபாதகம் ஆகிய சொற்கள் ஆளப்படுவது இந்த கல்வெட்டின் காலத்தை கி.பி. 9 - 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு நடுவே அல்லது 11 ஆம் நூற்றாண்டில் வைக்கின்றது. இதற்கு சான்றாக கீழே இரு கல்வெட்டுகள் எடுத்துக் காட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளன.\nமேற்காணும் காரணங்களால் இந்த ஹல்மிடி கல்வெட்டு கன்னடத்திற்கு செம்மொழி ஆவணமாகக் காட்டுவதற்கு பொருத்தமற்றதாக உள்ளது என்ற முடிவிற்கு இட்டுச்செல்கிறது. இதே போல தெலுங்கைச் செம்மொழியாக அறிவித்தற்கு பழமைச் சான்றாக காட்டப்பட்ட கடப்பை மாவட்ட கமலாபுரம் வட்டத்தில் அமைந்த எர்றகுடிபாலேம் என்ற ஊரின் கண் அமைந்த சென்னகேசவ பெருமாள் கோவில் வளாகத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்று கி.பி. 575 இல் ஆட்சிபுரிந்த எரிகல் முத்துராஜனின் காலத்தது என்று சொல்லப்பட்டுள்ளது. தென்னகத்தில் கற்றளிகள் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் தான் முதன்முதலாக கட்டப்பட்டன எனும் போது இக்கல்வெட்டும் அந்த கோவிலும் எவ்வாறு கி.பி 6 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டிருக்க முடியும் என்ற வலுவான கேள்வி எழுகிறது.\nஎடுத்துக் காட்டு கல்வெட்டுகள் :\n1. இராசராசனின் தமையன் ஆதித்த கரிகாலன் காலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் ”வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி” எனக் குறிப்பிடப்பெறுகிறான். ஒளகண்டனாகிய சிங்க முத்தரையன் என்பவன் ஊருக்கான ஏரியைப் பராமரிப்பதற்காக அரைக்(காணி) நிலம் வரி நீக்கிக் கொடுத்ததோடு ஏரியின் மேலைப் பகுதியில் கல்லால் ஆகிய தூம்பும் செய்து கொடுத்துள்ளான். கல் தூம்பை காத்தவர் பாதம் என் தலைமேல் இருப்பதாகக் கடவது என்றும் அழித்தார் கங்கை குமரியிடை வாழும் மக்கள் யாவரும் செய்த பாவத்தை அடைவர் என்றும் குறித்துள்ளார். ஏரியைப் பராமரிக்க அளிக்கப்படும் நிலக்கொடை “ஏரிப்பட்டி” என்று குறிப்பிடப்படுகிறது. ”பட்டி” என்பது நிலத்தைக் குறிக்கும். கல்வெட்டுப்பாடம் பின்வருமாறு.\nஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டியனைத்தலை / கொண்ட கோப்பரகேசரி ப(ந்)மற்கு யாண்டு / ............வது மிலாடுக்குறுக்கைக் /கூற்றத்து ..... உடைய ...ஒளகண்டனாகிய சிங்க / ....னேன் இவூர்க்கு நஞ்செயரை / ..(ஏ)ரிப்பட்டியாக இறைஇழிச்சி உ(ப)\nயஞ்செய்த அட்டிக்குடுத்தேன் சிங்க(மு) / தரையனேந் இத்தர்மம் ரக்‌ஷித்தான் பா / தம் என்றலைமேலன இதிறக்கினான் கெ /\nங்கையிடைக் குமரியிடைச் ச��ய்தார் செய் /தார் செய்த பாவமெல்லாங்கொள்வான் மேலை கற்றூபும் இட்டாருமிவரே\n2. மேலை கங்க அரசன் நரசிம்ம வர்மனுக்கு பதினெட்டாவது ஆட்சியாண்டில் சன்மதூரன் அதிவாரண்டர சாத்தையன் தன் முக்கூடுர் புன்செய், நன்செய் நிலத்தையும் குடியிருந்த வீட்டையும் கைநீரட்டி தானமாக கொடுத்தோம் இதைக் காத்தார் கால்மேல் என் தலையை வைத்ததாகக் கடவது என்று குறிப்பிட்டு தான் செய்த அறத்தை மறத்தல் வேண்டாம் என்று கல்வெட்டில் இலக்கித்துள்ளார்.. .\nஸ்ரீ கோ விசிய நரசிங்க பருமற்கு / யாண்டு பதினெட்டாவது சன்மதூ / ரண்டாம் அதிவாரண்டர சாத்தைய னார்க்கு முக் / கூடூர் அவருடைய புன் புலமும் நன் புலமும் / அவர் இருந்த மனையும் பரபு / செய்த ஒன்று கை நீற்றீர் பெய் / து பிரமதாயன் கொடுத்தோம் இ / து காத்தார் கால் மேல் என் / றலை அறம(றவர்க) கீழ் முட்டுகூர், குடியாத்தம் வட்டம் கல்வெட்டு SII XX பக் 178\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஆய்வு: நற்றிணை – கூற்று வைப்புமுறையும் சிக்கல்களும் (தலைவன் கூற்று பாடல்களை முன்வைத்து )\nவாசிப்பும், யோசிப்பும் 347: நண்பர் வேந்தனார் இளஞ்சேயின் இன்னுமொரு கருத்துப்பகிர்வு\nவாசிப்பும், யோசிப்பும் 346: இந்தியத் தொல்லியல் துறை விட்ட தவறும், நம்பிய கலை, இலக்கிய விமர்சகர் இந்திரனும்\nமானுட ஈரம் கசியும் தமிழச்சியின் (தமிழச்சி தங்கபாண்டியன்) ' எஞ்சோட்டுப் பெண்'\nவாசிப்பும், யோசிப்பும் 345: மன ஓசை வெளியிட்ட மூன்று நூல்கள் பற்றிய குறிப்பு\nவாசிப்பும், யோசிப்பும் 344 : நண்பர் வேந்தனார் இளஞ்சேயின் கடிதங்கள் மூன்று\nஎழுத்தாளர் கே.எஸ்.சுதாகருடனான நேர்காணல்; கண்டவர்: எழுத்தாளர் குரு அரவிந்தன்.\nராஜபக்சவின் மீள் எழுச்சியும், ஜனநாயகத்துக்கான ஆபத்தும்\nமனக்குறள் -19 -20 -21\nஇலக்கிய அமுதம்: அமரர் சக்தி வை கோவிந்தன் : எழுத்தாளரும், பதிப்பாளரும்\nசிறுகதை: அக்கா + அண்ணை + நான்..\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவ���றக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றி�� வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/219343?ref=right-popular-cineulagam", "date_download": "2019-08-23T17:12:54Z", "digest": "sha1:E6VWHSBDERY7KFAVWRVNGLXNTHZWNETQ", "length": 14018, "nlines": 130, "source_domain": "www.manithan.com", "title": "ஆபாச படம் பார்த்து சிறுமியை சீரழித்த சிறுவர்கள்.. ஆத்திரத்தில் அடித்தே கொன்ற கிராம மக்கள்..! - Manithan", "raw_content": "\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nநிர்வாணப்படுத்தி கல்லூரி மாணவர்கள் செய்த செய்த மோசமான செயல்... வைரலாகும் வீடியோவின் பின்னணி\nநடிகையின் ஆடையை கேவளமாக விமர்சித்த யூடியூப் பிரசாந்த்.. சிங்கில்ஸ் எல்லாம் பாவம்..\nயாழ் கடலுக்குள் பெருந்தொகை வெடிபொருட்கள்\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்: ஒரு அதிர்ச்சி ஆய்வு\nஇனி ராஜா போல வாழுவேன் 84 வயது முதியவருக்கு அடித்த கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம்\n5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர்.... கண் விழித்ததும் மனைவியிடம் கூறிய அந்த வார்த்தை: நெகிழ்ச்சி சம்பவம்\nகனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய பெண் போட்டியாளர் பாலியல் குற்றச்சாட்டு - இளம் நடிகைக்கு நேர்ந்த சோகம்\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nநடிகர் பிரபுவை தூக்கி வைத்திருக்கும் சிவாஜி எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nஆபாச படம் பார்த்து சிறுமியை சீரழித்த சிறுவர்கள்.. ஆத்திரத்தில் அடித்தே கொன்ற கிராம மக்கள்..\nநாடு முழுவதும் நாள்தோறும் பெண்குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. ராஜஸ்தானில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று இளம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.\nதிருமணத்திற்கு போன ஒரு சிறுமியை மூன்று சிறுவர்கள் சீரழித்துள்ளனர். சிறுமியின் உறவினர்கள் அவர்களை அடித்ததில் ஒருவன் உயிரிழந்தான். தப்பியோடிய இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.\nபாகேரி குர்த் என்ற கிராமத்தில் சில தினங்களுக்கு முன் நடந்த திருமணத்தில் பங்கேற்க வந்த ஒரு சிறுமியை மூன்று கயவர்கள் தனிமையான இடத்திற்கு அழைத்துக்கொண்டு போய் கூட்டாக வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி வந்த சிறுமி உறவினர்களிடம் நடந்ததை கூறி அழுதிருக்கிறார். செல்போனில் ஆபாச பட��்களை காட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் உறவினர்கள், அந்த சிறுவர்களை அடித்து துவைத்தனர். இதில் ஒரு சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டான். மற்ற இரண்டு பேர் தப்பியோடி விட்டனர். காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தப்பியோடிய சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஒரே வாரத்தில் அந்த பகுதியில் 3 பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் ஒரு நிமிடத்திற்கு 4 சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். மூன்று வயது முதல் 70 வயது வரையிலும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் காமுகர்கள் இருக்கின்றனர்.\nபிரிட்டன் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு முதலிடம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபெண்களுக்கு எதிராக ஏராளமான குற்ற வழக்குகள் பதிவாகின்றன. பலர் குடும்ப கவுரவம் கருதி வெளியில் சொல்வதில்லை. அப்படியே வெளியே சொன்னாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதி கிடைப்பதில்லை என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும்.\n'ஒரு ஆம்பள பத்தாது... உடைமாற்றுவது போன்று கணவனை மாற்றும் வனிதா' ராபர்ட் வெளியிட்ட முகம்சுழிக்கும் உண்மை\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nமைக்கை மூடிக்கொண்டு ரகசியம் பேசியது லொஸ்லியாவா முழு பிக் பாஸ் வீட்டுக்கும் ஏற்பட்ட மிக பெரிய இழப்பு.. பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nபலாலியில் விமான சேவையை ஆரம்பிக்க போட்டி போடும் விமான நிறுவனங்கள் இந்திய நிறுவனம் வெளியிட்டுள்ள விருப்பம்\nதேசிய குத்துச்சண்டை போட்டியில் பல பதக்கங்களை வென்ற வட மாகாணம்\nகோத்தபாய தொடர்பாக அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு\nமன்னார் மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இராணுவத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/amit-shah-giving-partyeps-going-delhi", "date_download": "2019-08-23T16:40:00Z", "digest": "sha1:JTAAP645J4CCCVMDYFCLP64YBFQZKVNK", "length": 9878, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "விருந்து கொடுக்கும் அமித்ஷா... டெல்லி செல்லும் எடப்பாடி... | Amit Shah giving party....eps going to Delhi | nakkheeran", "raw_content": "\nவிருந்து கொடுக்கும் அமித்ஷா... டெல்லி செல்லும் எடப்பாடி...\nஇந்தியா முழுவதும் 17-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்று முடிந்தது. இதற்கான கடைசி கட்ட மக்களவை தேர்தல் நேற்று (19/05/2019) நடந்து முடிந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியான நிலையில் நாளை தமிழக முதல்வர் பழனிச்சாமி டெல்லி செல்வதாக தகவல்கள் வந்துள்ளன.\nஅதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜக, நாளை தனது கூட்டணி கட்சிகளுக்கு அக்கட்சியின் தலைவர் அமித்ஷா அளிக்கும் விருந்து மற்றும் ஆலோசனைகூட்டம் நடக்கவிருக்கிறது. அக்கூட்டத்தில் கலந்துகொள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதிமுகவை விட்டு வெளியேற போகும் எம்.எல்.ஏ\nஅதிமுக பிரமுகர் மீது திமுக எம்எல்ஏ புகார்... திமுக எம்எல்ஏ மீது அதிமுக பிரமுகர் புகார் - பரபரக்கும் குடியாத்தம்\nஅமைச்சரவை மாற்ற வேண்டும்...எம்.எல்.ஏ பேச்சால் அதிமுகவில் மீண்டும் சர்ச்சை\nமத்திய அமைச்சர் பதிவிட்ட வீடியோ... கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்...\nஇந்தியாவில் துப்புறவு பணியின் போது ஏற்படும் விபத்துகளில் தமிழகத்திற்கு முதலிடம்\nசாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து- இருவர் உயிரிழப்பு\n -விருதுநகர் மாவட்ட வெறுப்பு அரசியல்\nபயங்கரவாதிகள் ஊடுருவல்... கோவையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nகர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்...\nதேசிய அரசியலையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள்...தேர்தலை பின்னுக்குத் தள்ளிய அஜித் படம்\n‘தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்’- பிக்பாஸ் 3 போட்டியாளர் பேட்டி\nஇந்தியன் 2 ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில் படத்திலிருந்து விலகிய முன்னணி நடிகை...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஅதிமுகவை விட்டு வெளியேற போகும் எம்.எல்.ஏ\nஅமைச்சரவை மாற்ற வேண்டும்...எம்.எல்.ஏ பேச்சால் அதிமுகவில் மீண்டும் சர்ச்சை\n\"பாம்பின் கால் பாம்பறியும்\" தினகரன் அதிரடி பேச்சு\n\"நான் பிஜேபி காரன் தெரியுமா\" கள்ள நோட்டு வைத்திருந்தவர் திமிர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/female-brain-is-younger-than-men/", "date_download": "2019-08-23T15:43:45Z", "digest": "sha1:HW2QLF7GODODLLBMJ43TDPPPVGI77JGF", "length": 11450, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "யார் மூளை ? ஆணா !!! பெண்ணா !! - Sathiyam TV", "raw_content": "\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nSpider Man இனிமேல் பார்க்க முடியாதா – கண்ணீர்விடும் 90s கிட்ஸ்..\nசாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug 19…\n – அச்சுறுத்தும் “அதானி” துறைமுகம் | Palaverkadu | Adani News\nஓசூர் பகுதியில் அச்சுறுத்தும் காட்டு யானைகள் – வனத்துறையினரிடம் சிக்குமா..\nமனிதனின் மூளைக்கு இணையான ஆற்றல் கொண்ட கம்ப்யூட்டர்கள் இன்று வரை கண்டறியப்படவில்லை என்பது நாம் அறிந்ததே.\nமனிதனின் மூளை வினாடிக்கு 20 மில்லியன் பில்லியன் பிட்ஸ் அளவிலான தகவல்களை கடத்துகிறது என்பது ஆச்சர்யப்படவைக்கும் உண்மை.\nபொதுவாக ஆண்களை விட பெண்கள் எப்பொழுதும் கல்வி உள்ளிட்ட பல விஷயங்களில் முதன்மையில் இர��ப்பது யாவரும் அறிந்ததே.\nஇது ஏன் என்ற கேள்வியும் பல ஆண்டுகளாக ஆராய்ச்சிக்கு உள்ளான நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா பல்கலைக்கழகம் ஒன்று ஆண்களை விட பெண்களில் மூளை தங்கள் வயதை விட இளமையாக இருப்பதாய் கண்டறிந்து உள்ளது.\nமேலும் பெண்களுக்கு தங்களின் இருபுற மூளையையும் ஒரே சமயத்தில் பயன்படுத்தும் ஆற்றலும் உள்ளதை கண்டறிந்து உள்ளது.\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\n“தொப்பையால் தொல்லை.., தீர்வே இல்லை..\n” குழந்தைகளுக்கு செல்போனில் வீடியோ காட்டாதீங்க..\nஉட்கார்ந்தே வேலை செய்பவரா நீங்கள்.. இது உங்களுக்கான முக்கிய தகவல்..,\nபிறந்த வீட்டுப் பெருமை பேச வேண்டாம்\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/147071", "date_download": "2019-08-23T15:09:18Z", "digest": "sha1:M5XM552CN3XCTV6ZM2J553O7AAYFI2HY", "length": 15111, "nlines": 96, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழில்,மாநகரசபை வீதியைக் காணவில்லையாம் - வடிவேலு பாணியில் நடந்த சம்பவம் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome யாழ் செய்தி யாழில்,மாநகரசபை வீதியைக் காணவில்லையாம் – வடிவேலு பாணியில் நடந்த சம்பவம்\nயாழில்,மாநகரசபை வீதியைக் காணவில்லையாம் – வடிவேலு பாணியில் நடந்த சம்பவம்\nசிட்டிசன் என்று ஒரு தமிழ்த் திரைப்படம் அந்த திரைப்படத்தில் அத்திப்பெட்டி என்று ஒரு கிராமம் இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போனது போலான ஒரு சம்பவம் இங்கும் அதுவும் யாழ்.மாநகர சபை எல்லைக்கு நடைபெற்றுள்ளது. யாழ்.மாநகர சபை வீதிகளின் பதிவேடுகளின் பிரகாரம் உள்ள மாநகர சபைக்குச் சொந்தமான வீதியென்று காணமல் போய் உள்ளது.\nஜிம்மா பள்ளிவாசல் வீதிக்கும் காங்கேசன் துறை வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் காணப்பட்ட இவ்வீதி ஜிம்மா பள்ளிவாசல் வீதியில் தொடங்கி காங்கேசன் துறை வீதியில் முடிவடைகின்றது.\n1997 ஆம் ஆண்டு இராணுவத்தினாரால் மூடப்பட்ட இவ் வீதி பின்னர் தனியாரியானல் வீதியின் இருபக்கமும் கேற் அமைத்து மூடப்பட்டது. அந்த கேற்களை யார் அமைந்தார்கள் என்று கூட யாழ்.மாநகர சபைக்கு இன்றும் தெரியாது.\nகேற் அமைத்த பிற்பாடு அந்த வீதியில் தனியாரினால் அத்துமீற கட்டிங்கள் கட்டப்பட்டன, மலசகூடம் குளிப்பதற்கு ஏற்ற இடங்கள் என்பன காலப்போக்கில் அமைக்கப்பட்டன. அது மட்டுமின்றி ஒரு மிகப் பிரபல்யமான ரொப்பான உயர்தர உடுப்புக் கடையொன்றின் பாரிய மின்பிறப்பாக்கி ஒன்றும் அவ் வீதியில் அமைக்கப்பட்ட ஒரு கட்டிடத்தினுள் வைக்கப்பட்டுள்ளது.\nதற்போது அந்த வீதியின் முடிவிடமான கே.கேஸ் வீதியில், அவ் வீதியின் முடிவிடத்தில் இனந்தெரியாத நபர்களால் போடப்பட்ட கதவு பூட்டு போடப்பட்டுள்ளது. நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அந்த இடத்திற்கு சென்றபோது ஒருவர் சர்வதாரணமா அந்த பூட்டினை திறந்து உள்ளே சென்று குளித்து விட்டு மீண்டும் பூட்டிவிட்டு செல்கின்றார்.\nஇது பற்றி மாநகர சபைகளில் தெரிவித்த போதும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.\nயாழ்.மாநகர சபை வீதியினை அபகரித்து அதற்கு கேற்போட்டு பூட்டி அதற்னுள் கட்டுமாணங்களை மேற்கொண்டு இன்றும் அவ் கேற்றினை திறந்து பூட்டி தங்களுடைய தேவைகளுக்கு யாழ்.மாநகர வீதியை அபகரித்த இக் கும்பல் பற்றி ஏன் யாழ்.மாநகர சபை இன்னமும் கவனம் செலுத்த வில்லை இனந்தெரியாத நபர்கள் என்று ஒதுக்கிவிட முடியாது இனந்தெரியாத நபர்கள் என்று ஒதுக்கிவிட முடியாது யார் அந்த கேற்றைப் போட்டது தற்போது அந்த கேற்றை யார்திறந்து மூடி பாவிப்பது எந்த கடையின் மின் பிறப்பாக்கி அந்த வீதியில் உள்ளது போன்ற விடயங்கள் தெரிந்தும் யாழ்.மாநகர சபை இது தொடர்பில் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nவங்கியிலே கடனைப் பெற்று தனது பூர்வீகமான குடியிருப்பினை திருத்த முற்பட்டால் அது யாழ்.மாநர சபையின் வீதி எல்லைகோட்டுக்குள் வந்து விட்டது அதனை உடைக்குமாறு கட்டளை பிறப்பிக்கின்ற யாழ்.மாநகர சபை , ஒரு தனியார் குழு யாழ்.மாநகர சபை வீதிகள் பதிவேட்டில் உள்ள ஒரு வீதியையே மூடி அவர்களின் பாவனைக்கு பயன்படுத்துவதனை அவ்வாறு அனுமதித்தது அல்லது அவ் வீதியை குறித்த தனியாருக்கு யாழ்.மாநகர சபை குத்தகைக்கு விட்டு விட்டதா\nநாங்களும் சபைகளில் இது போன்ற பல பிரச்சனைக்கு குரல் கொடுத்து விட்டோம் ஆனால் சபைகளில் தருகின்ற பதில்கள் சபையோடையே முடிந்து விடுகின்றது அதன் பிற்பாடு மறப்போம் மன்னிப்போம் தான். இனி மேலும் மௌனம் காக்கவோ அல்லது பொறுமை காக்கவோ முடியாது. இது தொடர்பிலான பல்வேறு மக்கள் பிரச்சனைகள் மக்களுக்கு பகீரங்கப்படுத்தப்படும். அது தொடர்பில் யாழ்.மாநகர சபை ஆளும் வர்க்கம் மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய கடமைப்பாடு உள்ளது.\nசபைகளில் எங்களை கௌரவ உறுப்பினர்கள் என்றே அழைக்கப்படுகின்றது. இந்த இடத்தில் கௌரவம் என்பதன் அர்த்தம் என்ன எம் நம்பி எங்களை தங்கள் பிரநிதிகளாக சபைகளுக்கு அனுப்பிய மக்களின் தேவைகள் கௌரவமாக பதவி அந்தஸ்து பாராமல் தீர்க்கப்பட வேண்டும் எமது மக்களின் பிரச்சனைகள் தீர்காதவிடத்து சாமானிய மக்களின் தேவைகளை காலம் கடந்தும் நிலையில் இருந்து கொண்டு அவர்களின் பிரநிதிகளான எம்மை கௌரவ என்ற அடை மொழி கொண்டு அழைப்பது எவ்வகையில் நியாமானது. கௌரவம் என்ற சொற்பதத்தினை உறுப்பினர்கள் தங்களுக்கு அழைப்பது என்பதற்கு அப்பால் மக்கள் பிரதிநிதிகளாக எங்களை இச் சபைக்கு அனுப்பிய மக்கள் எங்களை கௌரவ உறுப்பினர்களாக ஏற்றுக்கொண்டுள்ளார்களா என்பதனை நாமே சுய பரிசோதனை செய்யப்பட வேண்டும். மக்களின் சிறு பிரச்சனைகளைக் கூட தீர்க்கமுடியாமல் அல்லல்படுகின்ற எமக்கு ஏன் கௌரவ பட்டடம்\nவீதி காணமல் போனது தொடர்பாக யாழ் மாநகர சபை எவ் நடவடிக்கையினை மேற்கொள்ளப்போகின்றது அல்லது சட்டங்களும் நிபந்தனைகளும் தண்டனைகளும் சாமானிய மக்களுக்கு மட்டு;ம் தான் மாறாக அரசியல் இராணுவ செல்வாக்குகள் இருந்தால் இந்த மாநகரத்தில் யாரும் என்னவும் செய்யலாம் என்று வீதி காணாமல் போனது போல் கண்டும் காணாமல் இருக்க போகின்றதா\nPrevious articleவவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணிடம் சேட்டை செய்த காவாலி இளைஞர்கள் – தட்டிக்கேட்ட பெண்ணின் தந்தை மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டு தப்பியோட்டம் \nNext articleநாட்டை நேசிக்கும் அளவுக்கு தலைவர்கள் ஒர��வரும் இல்லை -ராதாகிருஷ்ணன்\nயாழில்,கடல் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு\nயாழில்,கைதுசெய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் வைத்தியரை விடுவிக்குமாறு போராட்டம்\nநல்லூரில்,பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கமாக இருப்பதால் பொலிஸார் தூக்கு காவடிகளை ஆலயத்துக்கு அண்மையில் அனுமதிக்க மறுப்பு\nயாழில்,கடல் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு\nயாழில்,கைதுசெய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் வைத்தியரை விடுவிக்குமாறு போராட்டம்\nநல்லூரில்,பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கமாக இருப்பதால் பொலிஸார் தூக்கு காவடிகளை ஆலயத்துக்கு அண்மையில் அனுமதிக்க மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2015/07/Mannar_31.html", "date_download": "2019-08-23T15:58:58Z", "digest": "sha1:E6JGJWJ7HZBUAO4BA3NGCAH4LSEJYNZX", "length": 3106, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "நல்ல பையன் கிடைத்தால் நாளைக்கே திருமணம் : த்ரிஷா...", "raw_content": "\nநல்ல பையன் கிடைத்தால் நாளைக்கே திருமணம் : த்ரிஷா...\nஇந்நிலையில் அப்பாடக்கர் படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய த்ரி'hவிடம், வருண்மணியன் உடனான திருமணம் உறவு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது முடிந்த போன வி'யம், அதைப்பற்றி இனி பேசுவதற்கு ஒன்றும் இல்லை.\nகாதல் இல்லாமல் எந்த மனிதனும் இல்லை. என் வாழ்விலும் வந்தது போனது. நல்ல பையன் கிடைத்தால் நாளைக்கே நான் திருமணம் செய்து கொள்வேன். தற்போதைக்கு என் கவனம் எல்லாம் சினிமாவில் தான் என த்ரி'h கூறினார்.\nதமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயினாக நீடித்து வருபவர் நடிகை த்ரி'h. தற்போது தமிழில், nஜயம் ரவியுடன் சகலகலா வல்லவன் (அப்பாடக்கர்) படத்திலும், கமலுடன் தூங்காவனம் படத்திலும், சுந்தர்.சியின் அரண்மனை போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/writer/writer.aspx?Page=4", "date_download": "2019-08-23T16:10:18Z", "digest": "sha1:BSLNJPZSOB7TFRE6QH4TUFG3YFTZMUVI", "length": 25765, "nlines": 682, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nவிளிம்புநிலை மக்களின் அவல வாழ்க்கையை அவர்களின் இயல்பான மொழியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பதிவுசெய்து வருபவர் ம. காமுத்துரை. இவர், செப்டம்பர் 16, 1960 அன்று தேனியில் பிறந்தார். \nகவிஞர், எழுத்தாளர், விமர்சகர் என்று இலக்கியத்தின் பல தளங்களிலும் பல ஆண்டுகளாக தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் உஷாதீபன். இயற்பெயர் கி. வெங்கடரமணி. இவர், டிசம்பர் 10, 1951 அன்று... \nத.நா. குமாரசாமி, த.நா. சேனாபதி, கா.ஸ்ரீ.ஸ்ரீ., சு. கிருஷ்ணமூர்த்தி எனத் தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த எழுத்தாளர்கள் பலர். அந்த வரிசையில் தெலுங்கிலிருந்து... \nகவிதைகள் மூலம் தன்னைக் கவிஞராக அடையாளப்படுத்திக் கொண்டவர் ஆண்டாள் பிரியதர்ஷினி. எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், திரைப்படப் பாடலாசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்... \n\"மருத்துவர்கள் மகத்தான எழுத்தாளர்களாக விளங்குவதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. ஆண்டன் செகாவ், ஏ.ஜே. கிரானின், சாமர்செட் மாம் எனத் தொடங்கி சார்வாகன்வரை கூறலாம்\" என்று அசோகமித்திரனால்... \nகவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், பயண இலக்கியம், பத்திரிக்கை என எழுத்தின் பல பரிமாணங்களிலும் முத்திரை பதித்தவர் மீ.ப. சோமு என்னும் மீ.ப. சோமசுந்தரம். \nஅறுபது ஆண்டுக்கால இலக்கிய வரலாற்றில் திராவிடப் பாரம்பரியத்தில் எழுதவந்த அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி உட்படவும் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் கலையைப் பிரச்சாரப்படுத்தி விட்டனர். \nகல்கி, சாண்டில்யன், விக்கிரமன், கோவி.மணிசேகரன் வரிசையில் குறிப்பிடத்தக்க சரித்திர நாவல்களை எழுதியவர் கௌதம நீலாம்பரன். இவர் ஜூன் 14, 1948 அன்று, விருத்தாசலம் அருகேயுள்ள... \nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தொடங்கி அழ. வள்ளியப்பா, வாண்டுமாமா, டாக்டர் பூவண்ணன், ஆர். வாசுதேவன், ரேவதி என்று நீளும் மூத்த குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் வரிசையில் குறிப்பிட... \nஎழுத்தாளர், கவிஞர், திறனாய்வாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், பள்ளியாசிரியர் எனப் பலவற்றைத் திறம்படச் செய்தவர் கோவை ஞானி. இயற்பெயர் பழனிசாமி. கோவை, பல்லடத்தை... \n: நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்\nகவிதை, சிறுகதை, புகைப்படம், சிறார் நாவல்கள் என்று பல ���ளங்களிலும் தீவிரமாகச் செயல்படுகிறார் விழியன். இயற்பெயர் உமாநாத். வேலூரை அடுத்த ஆரணியில் அக்டோபர் 30, 1980 அன்று... \nஇந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியான வெ. இறையன்பு எழுத்தாளர், பேச்சாளர், கட்டுரையாளர், சிந்தனையாளர், தன்னம்பிக்கைச் சொற்பொழிவாளர், சமூக ஆர்வலர் எனத் தன் ஆளுமையை விரித்தவர். \nகருப்பி என்ற தேங்காத் துருத்தி\nரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்\nநானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்\nவடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்\nபுத்திபேகம் தெரு 2வது சந்து\nஅலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்\nஒரு நாய் படுத்தும் பாடு\nவெள்ளை நிறத்தில் ஒரு பூனை\nதெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503031", "date_download": "2019-08-23T16:38:56Z", "digest": "sha1:YACMHEFEISA6U52YTXJ74H5MZASM34E6", "length": 8331, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "அரியலூர் அருகே திருமணத்தில் மொய் பணம் குறித்த தகராறில் மகன் தந்தையை கட்டையால் அடித்துக் கொலை | Son stabs father to death in a dispute over money at a wedding near Ariyalur - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nஅரியலூர் அருகே திருமணத்தில் மொய் பணம் குறித்த தகராறில் மகன் தந்தையை கட்டையால் அடித்துக் கொலை\nஅரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆதிச்சனூரில் திருமணத்தில் எழுதப்பட்ட மொய் பணம் குறித்து தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மகன் தந்தையை கட்டையால் அடித்துக் கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரியலூர் மொய் பணம் கொலை\nஆகஸ்ட் 26ம் தேதி கல்வியியல் கல்லூரிகளில் 2ம் கட்ட கலந்தாய்வு\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்னுக்கு ஆட்டமிழப்பு\nகாங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் குழு நாளை காஷ்மீர் பயணம்\nவிருதுநகர் சாத்தூர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\n7 காவல் ஆய்வாளர்களுக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு: உள்துறை செயலாளர் உத்தரவு\nவாழப்பாடி மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஒரு மணிநேரமாக மிதமான மழை\nமதுரையில் நீச்சல் குளத்தில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு\nகோவை புரூக் ஃபீல்டு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nபி.எஸ் 4 வாகனங்கள் 2020 மார்ச் மாதத்திற்கு பிறகும் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும்: மத்திய நிதியமைச்சர்\nகூடுதலாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 60 நாட்களில் திரும்ப அளிக்கப்படும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nபங்குச்சந்தை முதலீடுகள் மீதான உபரி வரி ரத்து; குறுகிய, நெடுங்கால முதலீடுகளுக்கான உபரி வரி ரத்து : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு\nபொருளாதார சிக்கல்களை களைய மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு\nமற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்திய பொருளாதாரம் நல்ல நிலையிலேயே உள்ளது : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூரில் 10 பேர் கைது\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nஆழ்க்கடலில் உலோகம் உண்ணும் பாக்டீரியாக்களால் வேகமாக அழிந்து வரும் டைட்டானிக் கப்பலின் பாகங்கள்: புகைப்படங்கள் வெளியீடு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/gears/amazon-kindle-in-more-indian-languages", "date_download": "2019-08-23T15:52:50Z", "digest": "sha1:MSZGHPDNOO5XBKQ3ZWHT6AKTAUYH7X7Z", "length": 12639, "nlines": 145, "source_domain": "www.tamilgod.org", "title": " அமேசானின் கிண்டில் இப்போது இந்தி, தமிழ், மராத்தி, குஜராத்தி மற்றும் மலையாளம் மொழிகளை ஆதரிக்கும் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Gears » அமேசானின் கிண்டில் இப்போது இந்தி, தமிழ், மராத்தி, குஜராத்தி மற்றும் மலையாளம் மொழிகளை ஆதரிக்கும்\nஅமேசானின் கிண்டில் இப்போது இந்தி, தமிழ், மராத்தி, குஜராத்தி மற்றும் மலையாளம் மொழிகளை ஆதரிக்கும்\nஅமேசான் நிறுவனம், இந்தி, தமிழ், மராத்தி, இந்தியாவில் குஜராத்தி மற்றும் மலையாளம் ஆகிய‌ மொழிகளுக்கு ஆதரவு தரும்படி கிண்டில் டேப்லட்டுகள் (Kindle Tablets) மற்றும் அண்ட்ராய்டு மற்றும் iOS பயன்பாடுகளை (Kindle Android, iOS Apps) தற்போது மேம்படுத்தல் செய்துள்ளது.\nகின்டெல்லில் உள்ள‌ இந்திய மொழி மின்புத்தகங்களில் (Indic Language Ebooks) சில பிரத்தியேக தலைப்புகள் (பதிப்புகள் / special titles) தாங்கிய‌ புத்தகங்கள் இப்போது கிடைக்கின்றன‌. அமேசான் நிறுவனம் எதிர்காலத்தில் இன்னும் பல‌ தலைப்புகளைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது.\nதற்போது, கின்டெல் இ-ரீடர் (Kindle e-reader) ஆங்கில புத்தகங்களின் மொழிபெயர்க்கப்பட்ட‌ பதிப்புகளையும் வழங்கி வருகின்றது. இப்போது வரை, கின்டெல் 4 மில்லியன் புத்தகங்களையுடைய‌ ஒரு நூலகத்தை கொண்டுள்ளது (library of 4 million books) என‌ அமேசான் கூறுகின்றது.\nதற்போது, கிண்டில் இ-ரீடர் மற்றும் கிண்டில் பயன்பாடுகள் (Kindle apps), ஆங்கிலம், சீனம், ஜெர்மன், பிரஞ்சு, ஜப்பனீஸ், Gaelician, டேனிஷ், பின்னிஷ் முதலிய மொழிகளுக்கு (kindle supports these languages) ஆதரவளிக்கின்றன‌.\nஅமேசான் தான் ஆதரிக்கும் மொழிகளைத் தவிற்று மற்ற மொழிகளில் உள்ள‌ புத்தகங்களை ஒழுங்காக காண்பிக்க முடியாது எனும் காரண‌த்தினால் அதனை நீக்கவும் செய்யும் என‌ அதன் உதவி பக்கத்தில் (Amazon Help Page) கூறுகின்றது.\nஅமேசான் மேலும், எழுத்துரு அளவு சரிசெய்தல், குறிப்புகள் சேர்த்தல், சிறப்புப் பொருள் குறித்தல் () மற்றும் தானாக சேமிக்கும் வசதிகளை அனைத்து கிண்டில் பயன்பாடுகள் மற்றும் கருவிகளிலும் (Kindles and Kindle apps.) முன்னதாக‌ வாசித்த‌ பக்க ஒத்திசைவையுடன் (syncing the last read page) இணைந்து வழங்க‌ உள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nl தமிழ் மொழியில் Amazon Alexa\nபிஎஸ்என்எல் இன் பணமில்லா பரிவர்த்தனை. மொபிகிவிக் கூட்டணியுடன் மொபைல் வாலட் அறிமுகம்\nடச் புரஜெக்டர் : சோனியின் எக்ஸ்பிரியா டச் Sony Xperia Touch புரஜெக்டர்\nவியப்பூட்டும் விர்ச்சுவல் ரியாலிட்டி கீபோர்ட் உருவாக்கப்பட்டது\nநூதனமான புது லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே கண்டுபிடிப்பு. தற்போதைய‌ டிஸ்பிளேக்களை விட‌ மூன்று மடங்கு கூர்மையானது\nநீங்கள் ஷாப்பிங் செய்த‌ பொருளை இனி சுமந்து வரத் தேவையில்லை. இந்த‌ ரோபோ செய்துவிடும்.\nHD ஆடியோவை கேட்க‌ வைக்கும் EGGO வயர்லெஸ் மொட்டுகள்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/510193-dangal-director-speech-about-saira-wasim-quits-from-film-industry.html", "date_download": "2019-08-23T16:10:31Z", "digest": "sha1:5MQKOQGOFYXBXDJD2ELVW4I32FSQWLF3", "length": 11659, "nlines": 209, "source_domain": "www.hindutamil.in", "title": "ஸாய்ரா வாசிம் நடிக்காதது திரைத்துறைக்கு இழப்பு: ’தங்கல்’ இயக்குநர் | dangal director speech about saira wasim quits from film industry", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 23 2019\nஸாய்ரா வாசிம் நடிக்காதது திரைத்துறைக்கு இழப்பு: ’தங்கல்’ இயக்குநர்\nநடிகை ஸாய்ரா வாசிம் நடிப்பைக் கைவிட்டது கலைத்துறைக்கு ஒரு இழப்பு என்று கூறியுள்ளார் இயக்குநர் நிதேஷ் திவாரி.\n'தங்கல்' படம் மூலம் நடிகை ஸாய்ரா வாசிம்மை அறிமுகம் செய்தவர் இயக்குநர் நிதேஷ் திவாரி. தொடர்ந்து ஆமிர் கான் தயாரிப்பில் 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' என்ற படத்திலும் ஸாய்ரா நடித்தார். இரண்டு படங்களுமே பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக சீனாவில் இரண்டு படங்களும் வசூல் சாதனை படைத்தன.\nஇந்நிலையில் கடந்த ஜூன் மாதம், மத ரீதியான காரணங்களுக்காக தான் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என நடிகை ஸாய்ரா வாசிம் அறிவித்தார். தனது வேலை தொடர்ந்து தனது மதத்துடன் தனக்கிருக்கும் உறவை அச்சுறுத்தியது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது இது குறித்து இயக்குநர் நிதேஷ் திவாரி பேசியுள்ளார்.\n\"இதுகுறித்து கேள்விப்பட்ட போது ஒரு இழப்பு போல உணர்ந்தேன். அவர் அற்புதமான நடிகை. அது தங்கலிலும், சீக்ரெட் சூப்பர் ஸ்டாரிலும் நன்றாகத் தெரிந்தது. நான் மற்றவர்களை விட சற்று அதிகமாகவே வருத��தப்பட்டேன். ஏனென்றால் திரைத்துறை மட்டும் ஒரு திறமையை இழக்கவில்லை, எனக்கும் அது இழப்புதான். ஏனென்றால் என் படத்தில் தான் அவர் அறிமுகமானார்.\nஒருவருக்கு அவரது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க, எப்படி வாழ வேண்டும் என்று முடிவு செய்ய உரிமை இருக்கிறது என்பதை எப்படியும் நாம் உணர்ந்துதான் ஆக வேண்டும். வாழ்க்கையில் உங்கள் தேர்வுகளை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று நினைப்பது போலதான் அவரது தேர்வு பற்றியும் நாம் கேள்வி கேட்கக்கூடாது.\nஅது அவரது வாழ்க்கை. அதன் முழு உரிமையும் அவரிடம் இருக்கிறது. அவர் தேடுவது அவருக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். அவரது வாழ்க்கையில் அவர் செய்யும் எல்லா விஷயங்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை எப்போதும் சொல்வேன்\" என்று நிதேஷ் திவாரி கூறியுள்ளார்.\nஸாய்ரா வாசிம் நடித்துள்ள 'தி ஸ்கை இஸ் பின்க்', அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.\nஸாய்ரா வாசிம்தங்கல்இயக்குநர் நிதேஷ் திவாரிஆமிர்கான்DangalSaira wasim\n#இதுஎன்இந்தியாஅல்ல; ஸாய்ரா வாசிமை தொடர்பு கொள்ள முடியவில்லை: இயக்குநர் கவலைப் பதிவு\n'வீரம்' ரீமேக்கில் அக்‌ஷய் குமார்: 2020-ல் வெளியீடு\nஸ்ரீவைகுண்டம் அருகே பாலத்தில் மோதி வேன் விபத்து; திருத்தங்கலை சேர்ந்த 6 பேர்...\nதிரைத்துறையிலிருந்து சாய்ரா வாஸிம் விலகல்: சித்தார்த் சாடல்\nபிரமிக்க வைக்கிறார் ரஜினி: சந்தோஷ் சிவன் புகழாரம்\n'அசுரன்' அப்டேட்: தனுஷின் 2-வது லுக் வெளியீடு\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் 'பிகில்'\n'இந்தியன் 2' அப்டேட்: ஐஸ்வர்யா ராஜேஷ் விலகல்\nஎதிர்க்கட்சித் தலைவர்கள் காஷ்மீர் செல்கின்றனர்: ராகுல் காந்தியும் செல்வார் என எதிர்பார்ப்பு\nபிரமிக்க வைக்கிறார் ரஜினி: சந்தோஷ் சிவன் புகழாரம்\nஒரேயொரு வீரர் மட்டும் இரட்டை இலக்கம்: ஆஸி. ஆக்ரோஷத்துக்கு 67 ரன்களுக்கு மடிந்தது...\n'அசுரன்' அப்டேட்: தனுஷின் 2-வது லுக் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/12/blog-post_17.html", "date_download": "2019-08-23T17:24:31Z", "digest": "sha1:2OQMT5ZCGKLTTKMMLT62WGF3MOXOCM6I", "length": 34929, "nlines": 95, "source_domain": "www.namathumalayagam.com", "title": "உங்கள் துரோகம்! எங்கள் ஒற்றுமை! - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » 99 வருட துரோகம் , என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » உங்கள் துரோகம் எங்கள் ஒற்றுமை\nசர்வகட்சி மா��ாடு குழப்பப்பட்ட பின்புலத்தைப் பற்றி கண்டோம். இணைப்பு “சி” என்கிற டெல்லி யோசனையை மாற்றி ஜே.ஆர். “இணைப்பு பி” (Annexure B) என்கிற 14 அம்சங்களைக் கொண்ட திட்டமே மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. (பார்க்க அட்டவணை)\nஇந்த சர்வகட்சி மாநாடு குழப்பப்பட்டதன் பின்னால் இருந்த இனவாத சக்திகளையும் இந்த இடத்தில் பதிவு செய்தாகவேண்டும்.\nசர்வ கட்சி மாநாடு நடந்த 83-84 காலப்பகுதியில் வரலாற்றில் எப்போதும் போலவே சிங்களத் தரப்பு மிகவும் சூட்சுமமாகவும், பல முனைகளிலும், பல சக்திகளாக இயங்கின. இதனைத் தோற்கடிக்க போதிய அளவு தந்திரோபாயங்களைக் கையாண்டன. ஒரு புறம் சிறில் மெத்தியு, காமினி திசாநாயக்க போன்ற அரசுக்குள் இருக்கும் தீவிர இனவாத சக்திகள். மறுபுறம் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் முயற்சிகளை தோற்கடிப்பதற்காக எடுத்த முயற்சி இனவாத நிலைப்பாட்டை எடுக்கப்பண்ணின. பிரதமர் பிரேமதாச கூட இந்தியாவின் தலையீட்டை அதிருப்தியுடன் எதிர்கொண்டார். மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன மாநாட்டில் இருந்து பின்னர் விலகிக்கொண்டார். “வேறோர் இடத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தீர்மானத்திற்கு நாங்கள் இணங்கவில்லை. எமது கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் நாம் விளகிக்கொள்வதெனத் தீர்மானித்தோம்” என்றார் அவர்.\nஇவையெல்லாவற்றையும் விட பௌத்த மகா சங்கத்தினரின் தலைமையில் அணிதிரண்டது பிக்குமார்களின் அணி. இந்த இனவாத பிக்கு அணி சிங்கள மக்களை மாத்திரம் அணிதிரட்டவில்லை. பிரதான அரசியல் சக்திகளை இனவாத போக்கில் வழிநடத்தும் சக்திகளாக இருந்தன. இனவாத அழுத்தக் குழுக்களான இவை சிங்கள பௌத்த சித்தாந்தமயப்படுத்தும் கருத்துருவாக்கச் செயற்பாட்டில் அதிக பங்களிப்பை செலுத்தின. இவை அனைத்து சக்திகளதும் முயற்சியின் திரட்சி தான் சர்வ கட்சி மாநாட்டை தோற்கடித்தன.\nசிங்களத் பௌத்த பேரினவாத தரப்பில் முக்கிய பாத்திரத்தை ஆற்றியவர் மடிகே பஞ்ஞாசீல தேரர். 90 வயதுக்கும் மேல் வாழ்ந்த அவரது வாழ் நாள் காலத்தில் பௌத்த மத விவகாரங்களில் மாத்திரமல்ல சிங்கள பௌத்தமயமாக்களில் பாரிய வகிபாகத்தை அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஆற்றிய பிக்கு என்று உறுதியாகக் கூறலாம். இலங்கையின் இனப்பிரச்சினை கூர்மை பெற்ற காலப்பகுதியில் அவர் வாழ்நாள் காலம் அமைந்திர���ந்ததால் அந்த முக்கிய காலப்பகுதியிலெல்லாம் அவரது வகிபாகம் என்னவென்று ஆராய்வது முக்கியம். அது தனியாக ஆராயப்படவேண்டியது.\nமடிகே பஞ்ஞாசீல தேரர் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அமரபுர நிகாயவின் அதிமாநாயக்க தேரராக அவர் இருந்தார். ஜே.ஆர். ஆட்சி காலத்தில் அவர் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் முக்கிய பிரமுகராக இருந்தார். 77 கலவரம் பற்றி சன்சோனி ஆணைக்குழுவிலும் சாட்சியம் வழங்கியவர். குறிப்பாக தமிழர்களின் உரிமைகளுக்கு எதிராக அவர் பல விடயங்களை ஆணைக்குழுவில் தெரிவித்துவிட்டு ஜே.ஆருக்கு ஒரு நீண்ட கடிதத்தையும் தமிழர்களை எப்படி ஒடுக்க வேண்டும் என்பது பற்றிய 5 யோசனைகளையும் முன்வைத்தார். வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும், ஆனையிறவிலும் சிங்களவர்களை குடியேற்ற வேண்டும் என்கிற பிரச்சாரத்தை கடுமையாக மேற்கொண்டவர்.\nசர்வகட்சி மாநாட்டில் ஆரம்பத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமே கலந்துகொள்வது என்று கூறப்பட்டிருந்தாலும் பின்னர் நான்கு மதங்களையும் சேர்ந்த மதத் தலைவர்களும் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு இயல்பாகவே பௌத்த தரப்பின் கையோங்கியிருந்தது. அங்கு சிங்கள பௌத்த மகா சங்கத் தரப்பில் தலைமை தாங்கிய மடிகே பஞ்ஞாசீல தேரர், பலியான ஸ்ரீ சந்திரானந்த மகாநாயக்க தேரர், வல்பொல ராகுல தேரர் ஆகியோர் மிகவும் தயாரிப்புடனும், திட்டமிடலுடனும் பணியாற்றினார்கள். நாட்டின் பல பகுதிகளில் கூட்டங்களை நடத்தினார்கள். பல்வேறு கட்டுரைகளை எழுதி சிங்கள மக்களுக்கு உசாற்படுத்தினார்கள். அரசியல் தலைமைகளை பகிரங்கமாக எச்சரித்தார்கள். மடிகே பஞ்ஞாசீல தேரர் தமிழர்களுக்கு எதிராக பல பெரிய கட்டுரைகளை எழுதினார். அவரது ஆயிரக்கணக்கான கட்டுரைகளை நூல்களாக மட்டுமல்லாது இப்போது அவருக்கென்று உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளத்திலும் கிடைக்கிறன. உதாரணத்திற்காக சில இனவெறிக் கட்டுரைகளின் தலைப்புகளும், வெளிவந்த பத்திரிகைகளும், நாளும்.\n\"ஐக்கிய தேசம் என்கிற ஒன்றிணைக்கப்பட்ட சிங்களத் தேசம்\" - 1983\n\"கணம் ஜனாதிபதி அவர்களுக்கு ஓர் கடிதம் \"- 1983\n\"சிங்களவர்கள் ஐக்கியபடாவிட்டால் எதிர்காலம் பயங்கரம்\" - 1983.05.22 “ரிவிரெச”\n\"அனுமதியற்ற குடியேற்றத் தடைகள் சிங்களவர்களுக்கு மட்டுமா\n\"பயங்கரவாத முறியடிப்பை உறுதிசெய்யும் வழிகள்.\" - 1984.05.02 ���தவச”\nசிங்களவர் அற்றுப் போகும் காலத்தில் பௌத்தத்தின் கதி\n\"சிங்கள இனத்தை சுய அபாயத்திலிருந்து மீட்பது\" - 1984.05.19 “தவச”\n\"புத்தர் கொண்டுவந்த பௌத்தத்தை பாதுகாக்க மகாசங்கத்தை முன்னோக்கி நகர்த்துதல்\" - 1984.06.13 “தவச”\n\"ஈழத்தைக் கோரும் உரிமை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு கிடையாது\" - 1984.09.15 “தவச”\nஇலங்கையின் இனமுரண்பாட்டு வரலாற்றில் முக்கிய திருப்புமுனைகளின் ஒன்றான 1956 அரசியல் நிலைமைகளின் போது தான் மடிகே பஞ்ஞாசீல தேரர் இனவாத அரசியல் களத்தில் முன்னிலைக்கு வந்து சேர்ந்தார். அன்றிலிருந்து இனப்பிரச்சினை சம்பந்தப்பட்ட சகல விடயங்களிலும் அவரது வகிபாகத்தை காண முடியும்.\n1955ஆம் ஆண்டே அவர் அமரபுர நிகாயவின் (ஸ்ரீ தர்மரக்ஷித நிக்காய) தலைமை மகாநாயக்கராக தெரிவாகிறார். 1985 காலப்பகுதியில் அனைத்து நிக்காயக்களின் மகா சங்கசபையின் மகாநாயக்கராக ஆனார். சிங்களம் மட்டும் சட்டத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவராக இருந்தார். 1984சர்வ கட்சி மாநாட்டின் போது “இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை” என்றும், “தமிழர்களின் தாயகப் பிரதேச கருத்தாக்கம் புனைவு” என்றும், “அபிவிருத்தி தான் பிரச்சினைஎன்றால் அதனை கிராமிய மட்டங்களில் சில தீர்வு அலகுகளை உருவாக்கி தீர்த்துவைக்கலாம்” என்றும் எப்போதும் எழுதியும் பேசியும் வந்தார். இலங்கை இந்திய ஒப்பந்தம் காலத்தில் அதை எதிர்த்து இயங்கிய சக்திகளை ஐக்கியப்படுத்தி முன்னோக்கி நகர்த்தியதில் மடிகே பஞ்ஞாசீல தேரரின் பங்கு முக்கியமானது.\nஇந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு வேடிக்கையும் நிகழ்ந்தது. அதாவது பிரபல இனவாதியாக அறியப்பட்ட அன்றைய தொழிற்துறை மற்றும் விஞ்ஞானதுத்துறை அமைச்சர் சிறில் மெத்தியுவை டிசம்பர் 27அன்று அமைச்சுப் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்குவதற்கான நடவடிக்கையை ஆளுங்கட்சி எடுத்தது. சர்வகட்சி மாநாட்டுக்கு எதிரான கடும் பிரச்சாரம் செய்து வந்ததற்காகவே அந்த நீக்குதல் நடந்தததாக அரசாங்கம் கூறியது. அதுவரை சிறில் மெத்தியுவின் இனவாத போக்குக்கு அனுசரணை செய்துவந்த அரசாங்கத்துக்கே பொறுக்கமுடியாத அளவுக்கு சிறில் மெத்தியுவின் நடவடிக்கைகள் எல்லை கடந்திருந்தன என்று தான் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஆக இவர்களின் முயற்சிக்கு வலு ச��ர்ப்பதைப் போல இந்திரா காந்தியின் மீதான படுகொலை நிகழ்வும், அதைத் தொடர்ந்து சர்வகட்சி மாநாட்டை ஜே.ஆர். முடிவுக்கு கொண்டுவந்த நிகழ்வும் நிகழ்ந்தது. பௌத்த பிக்குகளும் கூட “பயங்கரவாதத்தை ஒழிக்கும்வரை எந்தத் தீர்வும் சிங்களவர்களுக்கு அவசியமில்லை” இரு கர்ஜித்தார்கள்.\nதமிழர் தரப்புக்கு நிகழ்ந்த இந்தத் தோல்வி நம்பிக்கைத் துரோக வரலாற்றின் இன்னொரு அத்தியாயமாகத் தான் முடிந்தது.\nதென்னிலங்கையின் இந்தப் போக்கு தமிழ் இயக்கங்களின் நிலைப்பாட்டுக்கு நியாயம் சேர்த்தன. இந்தியா உள்ளிட்ட இன்னும் பல நாடுகளின் ஆதரவு பெறுகிறது என்றே கூற வேண்டும். தமிழ் இயக்கங்கள் தமது போராட்டத்தை முன்னெடுப்பதற்கான உறுதியான சமிக்ஞை கிடைதத்தாகவே கொண்டார்கள்.\n1985 தை மாதம் 14ஆம் திகதி வடக்கில் தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனத்தைச் செய்யப் போகிறார்கள் என்கிற வதந்தி தென்னிலங்கையில் பரப்பப்பட்டது. இதை முறியடிப்பதற்கு சிங்களவர்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.\nபிளவுபட்டிருக்கும் இயக்ககங்கள் ஒன்றிணைய வேண்டும் என்கிற கோரிக்கையும், அவாவும் பரவலாக வெளிப்பட்டன. மக்கள் மத்தியில் இருந்தும், தமிழ் நாட்டு ஆதரவு சக்திகளிடமிருந்தும் வலுவாக இந்த விருப்பம் இருந்தது. அப்போது சிறியதும், பெரியதுமாக 37 ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்ததாக அரசு கணித்திருந்தது. ஆனாலும் முக்கிய பெரிய இயக்கங்களாக எல்.டி.டி.ஈ, டெலோ, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் ஆகிய இயக்கங்களே கருதப்பட்டன.\nஅருளர் என்று அழைக்கப்பட்ட அருட்பிரகாசம் 1982 ஓகஸ்ட் மாதமளவில் இந்த இயக்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த ஐந்து இயக்கங்களையும் சேர்த்து ஈழ விடுதலைக்கான குழு (CEL - Committee for Eelam Liberation) என்கிற பேரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி போது வேலைத்திட்டம் குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அந்த ஒற்றுமை முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அந்த ஈழ விடுதலைக்கான குழுவும் காணாமல் போனது.\nஅதன் பின்னர் பத்மநாபா அப்படியொரு ஒற்றுமைக்கான முயற்சியை மேற்கொண்டார். அதன் விளைவாக ஈழத் தேசிய முன்னணி (Eelam National Front - ENF) தோற்றம் பெற்றது. அதில் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய மூன்று இயக்கங்களும் இணைந்துகொண்டன. அவர்கள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் ம���ன்னிலையில் தமது இணைவை உறுதிப்படுத்திக்கொண்டு போட்டக்களையும் எடுத்துக்கொண்டனர். இந்த ஒற்றுமை வலுப்பெறத் தொடங்கியது. 1985 ஏப்ரல் 10 விடுதலைப் புலிகளும் இணைந்து கொண்டனர். அதன் பின்னர் இந்த இந்த அமைப்பின் பெயர் ஈழத் தேசிய விடுதலை முன்னணி (Eelam National Liberation Front - ENLF) என்று பெயர் மாற்றம் பெற்றது.\nஅதே நாள் இந்த இயக்கங்கள் கூடி ஒரு அறிக்கையை வெளியிட்டன. “ஈழத் தமிழ் பேசும் மக்களின் தேசிய சுதந்திரப் போராட்டத்தை நடத்துவதில் ஒன்றுபட்டுச் செயல்பட ஈழத் தமிழ் தேசிய விடுதலை முன்னணி முடிவெடுத்திருக்கிறது “என்று அறிவிக்கப்பட்டது. அறிக்கைக்கு போடப்பட்ட தலைப்பு\n“தமிழீழ போராட்டத்தில் புதிய திருப்பம்\nஜே.ஆரால் திரிக்கப்பட்டு 10.01.1984 அன்று வெளியிடப்பட்ட இணைப்பு “B” ஆவணம்\nஅதுநாள்வரை \"அனைத்துக் கட்சி மாநாடு என்று சொல்லப்பட்ட இந்த அமைவு 10.1.1984 அன்று கொழும்பில் தொடங்கியபோது, வட்டமேசை மாநாடு என்று பெயரிடப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி, இந்த 14 அம்சத் திட்ட வரைவின் கீழ் தான் விவாதம் நடைபெறும் என திடீர் என அறிவிக்கப்பட்டது.\n1984-ல் அனைத்து கட்சி மாநாட்டில் கவனிப்பதற்கான நிகழ்ச்சி நிரலினை உருவாக்குவதற்காக பின்வரும் நகல் பிரேரணைகளை உபயோகிக்கலாம் என்ற தலைப்புடன் தயாரிக்கப்பட்ட 'ஆ' இணைப்பு (Annexure-B) ஒரு 14 அம்சதிட்டம் ஆகும்.\n1. \"தனிநாடு” கோரிக்கையை கைவிடுதல்.\n2. ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒரு சர்வஜன வாக்கெடுப்பிலும் ஊர்ஜிதம் செய்யப் பட்ட பிறகு (அந்த மாவட்டங்கள் கொண்டதாக) பிரதேச சபைகள் ஏற்படுத்துவது.\n3. மேலே கூறியபடி அமைக்கப்ப டும் பிரதேச சபைகள் ஒவ்வொன் றிலும் பெரும்பான்மையை பெறு கிற கட்சியின் தலைவர், அந்த பிர தேசத்திற்கு முதலமைச்சராக, குடி யரசு தலைவரால் நியமிக்கப்படுதல் என்ற ஒரு மரபு ஏற்படுத்தப்படும். அப்படி நியமிக்கப்படும் முதல மைச்சர் சபை அங்கத்தவர் குழுவுடன் தமது பணிகளைச்செய்வது.\n4. \"பிரதேசங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்படாத\" விடயங்கள் யாவற்றிலும் குடியரசு தலைவரும் பாராளுமன்றமும் தொடர்ச்சியாக தம் பொறுப்பினை வைத்துக் கொள்வதாக அமையும். தேசம் முழுவதையும் பற்றிய குடியரசின் இறைமை, தேசத்தின் ஐக்கியம், வளர்ச்சி, அபிவிருத்தி போன்றவை குடியரசு தலைவரது பொறுப்பி லும், பாராளுமன்ற தலைவரது பொறுப���பிலும் இருக்கும்.\n5. பிரதேசங்களுக்கு அதிகாரம் மாற்றிக் கொடுத்து ஒதுக்கப்படு கின்ற விடயங்கள் அடங்கிய ஒரு பட்டியலில் விவர நுணுக்கங்கள் ஆராயப்படும். அந்த பட்டியலில் உள்ள விட யங்கள் சம்பந்தமாக சட்டம் இயற் றவும், நிர்வகிக்கவும் பிரதேச சபை களுக்கு அதிகாரம் தரப்படும். அந்த பட்டியலில் உள்ள விட யங்கள் சம்பந்தமாக சட்டம் இயற் றழும், நிர்வகிக்கவும் பிரதேச சபை களுக்கு அதிகாரம் தரப்படும். வரிகள் விதிக்கவும், தீர்வைகள், கட்டணங்கள் விதிக்கவும், கடன் பத்திர வெளியீடு மூலம் கடன் பெறவும், மத்திய அரசிடமிருந்து மானியம், நிதி ஒதுக்கீடுகள் பெற வும் சபைக்கு அதிகாரம் உண்டு.\n6. திருகோணமலை துறைமுகத்தின் நிர்வாகம் மத்திய அரசிடமே இருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளுதல்.\n7. ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு மேல் நீதிமன்றம் இருக்கும். தேசம் முழுவதுக்குமாக ஓர் உயர் நீதிமன்றம் இருக்கும். இந்த உயர் நீதிமன்றம் அரசியலமைப்பு பற்றிய வழக்குகளிலும் தீர்ப்பளிக்கும் அதி காரங்களுடன் வேறு சில சிறப்பு அதிகாரங்களும் கொண்டதாக இருக்கும்.\n8. பிரதேச ஊழியர், உத்தியோக வர்க்கம் ஒன்று ஏற்படுத்தப்படும். அது அந்த பிரதேச அரசினால் நியமிக்கப்படுவோர் விடயத்திலும், அந்த பிரதேசத்திற்கு மத்திய அரசினால் அனுப்பப்படும் உத்தியோகத்தர் விடயத்திலும் அதிகாரம் உள்ளதாக இருக்கும்.\n9. பிரதேச தேர்வாணைக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். ஊழியர்களை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கான ஒழுக்காற்று அதிகாரங் களை செயல்படுத்துவது போன்ற அதிகாரங்கள் அந்த தேர்வாணைக்\n10. இலங்கையின் உத்தியோக வர்க்கத்திலும், பாதுகாப்பு படையிலும் ஒவ்வொரு இனமும் அதன் ஜனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் இடம்பெறும்.\n11. உள்நாட்டு பாதுகாப்பிற்கான போலீஸ் படையில் அந்த பிரதேசத்து ஜனத்தொகையிலுள்ள விகிதாசாரத்தை பிரதிபலிப்பதாக இருக்கும்\n12. புதிய குடியேற்றங்கள் ஏற்படுத்துவது நாடு தழுவிய ஒரு கொள்கை உருவாக்கப்படும்.\n13. அரச கரும மொழியான சிங்கள மொழி, தேசிய மொழியான தமிழ் இரண்டையும் பற்றி அரசிய லமைப்பு ஷரத்துகளும் சட்டங்க ளும் ஒப்புக் கொள்ளப்படும், செயல்படுத்தப்படும். தேசிய கீதம், தேசியக் கொடி பற்றிய சட்டங்க ளும் அப்படியே.\n14. அரசியல் லட்சியங்களுக்காக வன்செயல்கள், பயங்கரச் செயல்கள் கை���ாளப்படுவது எதிர்க்கப்ப டும் என்பதில் ஒற்றுமை காணப்படும்.\nLabels: 99 வருட துரோகம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n“கோட்டா” US குடியுரிமையை இழக்கவில்லை – இன்றைய அமெரிக்க ஆதாரம் - என்.சரவணன்\nஅமெரிக்கா தமது நாட்டில் குடியுரிமையை இழந்தவர்களின் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என வருடத்துக்கு நான்கு தடவைகள் வெளியிடுவது...\nசாவு வரியிலிருந்து முலை வரி வரை - என்.சரவணன்\nஇலங்கையின் வரி வசூலிக்கும் வழிகள் பற்றிய பண்டைய கால விபரங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் தரவல்லவை. அரசுகள் இயங்குவது மக்களின் ...\nமுகநூலை ஆட்டுவிக்கும் ராஜபக்சவாதிகள் - என்.சரவணன்\nஉலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/thread/8318/", "date_download": "2019-08-23T15:22:26Z", "digest": "sha1:XIBWJ5JME5GOIY5D7SKDMOLVOOVSJMDL", "length": 7729, "nlines": 124, "source_domain": "periva.proboards.com", "title": "அகிலாண்டேஸ்வரி பஞ்சகம் | Kanchi Periva Forum", "raw_content": "\n(சமஸ்கிருதம்: ஸ்ரக்விணீ வாய்பாடு: குரு-லகு-குரு x 4\nஆதி சங்கரர்: அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்\nதமிழ் வாய்பாடு: ஐந்து மாத்திரைக் கூவிளம் நான்கு கொண்ட அடிகள்)\nஆற்றுநீர் லிங்கமா யாக்கியே நாதனைப்\nபோற்றியே சேர்ந்தனை பின்னுமேன் உக்கிரம்\nகாற்றினை யுண்டுநீ காதலே மேவிவெண்\nணீற்றனை நோக்கியே நீள்தவம் செய்தனை\nநேற்றவர் சங்கரர் நின்செவித் தோடுகள்\nஏற்றியுன் உக்கிரம் எஞ்சிடச் செய்தனர் ... ... [எஞ்சிட = குறைய]\nஊற்றெனும் இன்பமாய் உன்னருள் கொள்ளவே\nசாற்றினர் ஐங்கரன் சன்னிதி உன்முனே. ... 2\nமுன்னொரு பிள்ளையாய் மும்மதன் சன்னிதி\nபின்னொரு பாவகி பிள்ளையாம் சன்னிதி ... ... [பாவகி = அக்கினியில் உதித்தோன்: முருகக் கடவுள்]\nஇன்னொரு பிள்ளைநான் இன்னலே துய்ப்பதை\nஇன்னும்நீ காண்கிலை என்னநான் செய்வதோ\nவின்னமே மேவினேன் வீண்செயல் மேவினேன்\nபுன்மையே மேவினேன் பொய்யுரு மேவினேன்\nஇன்னலே பின்னுறும் இன்பமே தேடினேன்\nஅன்னைநீ வந்தெனை யாட்கொளும் நாளெதோ\nஅன்னைநீ அப்பனாய் ஆரணன் காத்தனை ... ... [ஆரணன் = பிரம்மன்]\nஉன்னருள் மேகமே உத்தமப் பாவலன் ... ... [கவி காளமேகம்]\nஅன்னையாய் அர்ச்சகர் அத்தனைப் போற்று��ர் ... ... [திருவானைக்கா உச்சிக்கால பூசனை]\nஉன்னைநான் வேண்டினேன் உன்னதம் சேரவே. ... 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.pengalulagam.in/chevvai-dhosam-pariharam/", "date_download": "2019-08-23T15:27:37Z", "digest": "sha1:NHAE476C5Q3G523GPMBAW4YWGI3L3C2G", "length": 6222, "nlines": 73, "source_domain": "www.pengalulagam.in", "title": "வீட்டிலேயே செவ்வாய் தோஷ பரிகாரத்தை செய்வது எப்படி? - Pengal Ulagam", "raw_content": "\nவீட்டிலேயே செவ்வாய் தோஷ பரிகாரத்தை செய்வது எப்படி\nசெவ்வாய் சாந்தி பரிகாரத்தை உங்களது வீட்டிலேயே எளிமையாக செய்து செவ்வாய் பகவானின் அருளை பெறலாம். இப்பூஜைகளின் மூலம் செவ்வாய் திருமண தடையை நீக்குவது மட்டும் அல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தருகின்றார். செவ்வாய் தசை நடப்பில் இருந்து சோதனைக்கு ஆளாகி இருப்பவர்களும் இந்த பூஜையை செய்யலாம்.\nஇந்த பூஜையை செய்ய வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தேர்ந்தெடுப்பது நல்லது. சஷ்டியோடு செவ்வாய் வருவது மிக உத்தமம். செவ்வாய் அன்று நாகதோஷ வேளையில் (ராகு காலத்தில்) அல்லது செவ்வாய் ஹோரையில் பரிகார பூஜையை தொடங்குவது நல்லது.\nஅன்று காலை குளித்து விட்டு வடக்குத் திசை பார்த்து அமரவும். உங்கள் முன்பு ஒரு மனை வைத்து மனைமேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும், தீபத்திற்கு முன்பு வாழை இலை போட்டு (வாழை இலை நுனி கிழக்கு பார்த்து இருக்க வேண்டும்) இலையில் 27- அரச இலைகளை வைக்கவும்.\nஇலை மீது முழு துவரம்பருப்பு கொட்டைகளையும், தோல் நீக்காத முழு உளுந்து கொட்டைகளையும் வைத்து அதன்மேல் ஒரு சிறிய அகல் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும்.\nஇலை மீது வாழை பூ வைக்கவும் மற்றும் பழம், வெற்றிலை பாக்கு பூஜை பொருட்கள் வைத்து, நிவேதனமாக துவரம்பருப்பில் செய்த வடை, அல்லது துவரம் பருப்பு பொங்கல் வைக்கவும். தீபத்திற்கு தீப ஆராதனை முடித்துவிட்டு வாழை பூவை கையில் எடுத்துக் கொண்டு தீபத்தை வலமிருந்து இடமாக 9 முறையும் இடமிருந்து வலமாக 9 முறையும் பிறகு வலமிருந்து இடமாக 9 முறையும் ஆக 27 முறை வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும்.\nசத்து நிறைந்த கோதுமை ரவா அடை\nகேது தோஷம், சர்ப்ப தோஷ பரிகாரம்\nLeave a Reply மறுமொழியை ரத்து செய்\nபெண்களுக்கான சிறந்த சிறுதொழில் எது\nநலம் வழங்கும் நால்வர் பெருமக்கள்\nஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பழங்காலத்து ஆயுர்வேத முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/ThirumakalamMahakalanathar.html", "date_download": "2019-08-23T15:29:36Z", "digest": "sha1:AZJUQCPLBDPP2DFUR5S2ZBDVJ75R37OC", "length": 8725, "nlines": 73, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோவில்(திருமாகாளம்) - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோவில்(திருமாகாளம்)\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : மகாகாளநாதர், காளகண்டேஸ்வரர்\nஅம்மனின் பெயர் : பயக்ஷர்ம்பிகை, அச்சம் தவிர்த்த நாயகி\nதல விருட்சம் : மருதமரம், கருங்காலி\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,\nமாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோவில், திருமாகாளம் - 609 503, திருவாரூர் மாவட்டம். Ph:04366291457,94427 66818\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 118 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.\n* காளி, நாகராஜன், ஆகியோர் இத்தல இறைவனை வழிபாடு செய்துள்ளனர்.\n* மரண அவஸ்தையில் உள்ளவர்கள் இங்குள்ள மோட்சலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/G.S.VIJAYALAKSHMI.html", "date_download": "2019-08-23T15:47:12Z", "digest": "sha1:5A2HO7QYMZGLS4PTWRB5DMUE5DEQTNIL", "length": 28773, "nlines": 308, "source_domain": "eluthu.com", "title": "திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nதிருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி - சுயவிவரம்\nஇயற்பெயர் : திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி\nபிறந்த தேதி : 11-Oct-1962\nசேர்ந்த நாள் : 09-Jun-2011\nநான் பகுதி நேர கல்லூரிப் பேராசிரியர். எனக்கு தெய்வீகப் பாடல்கள் புனைவது. மற்றும் இசைப்பது, தேச பக்திப் பாடல்கள், இயற்கை வாழ்த்துப் பாடல்கள் , நன்னெறிக் கதைகள் போன்றவை இயற்ற மிகவும் பிடிக்கும். மேலும் தமிழ் மொழிக்காக என்னால் இயன்ற பணிகளை அவ்வப்பொழுது ஆற்றியும் வருகின்றேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதிருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி செய்திகள்\nதிருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி - திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nதமிழ் மொழியில் உள்ள சில எழுத்துகளுக்கு ஏற்ற சொற்கள் தெரிந்தால் கூறவும்.\n1, குறில் உகர ஓசையில்,\nஙூ, ஞூ, டூ, ணூ, , னூ, ழூ, ளூ, றூ, னூ. முதலிய எழுத்துகளுக்கு.\nபதில் தெரிந்தவர்கள் வெளியிட்டால் நலம் பயக்கும்.\nதிருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி :\nடூ- திருப்பட்ட��ர், காட்டூர், மேட்டூர், கோட்டூர். ணூ - உண்ணூ தந்தான் - உண்பதற்குத் தந்தான். , காணூ சென்றான்.- காண்பதற்குச் சென்றான், எண்ணூ என்றாந் நினை என்றான். ளூ- வேளூர், ழூ- ஏழூர், 05-Jul-2019 7:22 pm\nதிருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி - கேள்வி (public) கேட்டுள்ளார்\nதமிழ் மொழியில் உள்ள சில எழுத்துகளுக்கு ஏற்ற சொற்கள் தெரிந்தால் கூறவும்.\n1, குறில் உகர ஓசையில்,\nஙூ, ஞூ, டூ, ணூ, , னூ, ழூ, ளூ, றூ, னூ. முதலிய எழுத்துகளுக்கு.\nபதில் தெரிந்தவர்கள் வெளியிட்டால் நலம் பயக்கும்.\nதிருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி :\nடூ- திருப்பட்டூர், காட்டூர், மேட்டூர், கோட்டூர். ணூ - உண்ணூ தந்தான் - உண்பதற்குத் தந்தான். , காணூ சென்றான்.- காண்பதற்குச் சென்றான், எண்ணூ என்றாந் நினை என்றான். ளூ- வேளூர், ழூ- ஏழூர், 05-Jul-2019 7:22 pm\nதிருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nபிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவி சாய்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.\nபெண்களாக பிறக்க மாதவம் செய்யவேண்டும்மம்மா ...\nஅப்படி சிறந்த தவம்செய்து இப்புவியில் பிறந்த பெண்கள் போற்றுதலுக்கு உரியவர்களே.\nகல்விக்கு சரஸ்வதி, வீரத்திற்கு பராசக்தி, செல்வத்திற்கு மகாலட்சுமி போல\nஅன்புக்கும் கருணைக்கும் அன்னை தெரசா..\nஅறிவுக்கும் விவேகத்திற்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி...\nசரித்திரத்தில் கால் பதித்த பெண்களை நினைவு கூறுவோம் .. பெண்மையைப் போற்றுவோம்\t09-Mar-2019 11:52 am\nபோற்றுதலுக்குரிய பெண்கள் கட்டுரையைப் படித்து பதில் அனுப்பிய உங்களை பாராட்டுகிறேன் போற்றுகிறேன் தங்கள் வாசிப்புக்கும் விமர்சனக் கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி 08-Mar-2019 9:34 pm\nதிருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி :\nஅற்புதமான சேகரிப்பு. ஆணித்தரமான கருத்துக்கள். வாழ்த்துக்கள் ஐயா. 08-Mar-2019 8:00 pm\nதிருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஅப்போது நான் மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள அரசு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் அப்ரண்டிஸ் செய்து கொண்டிருந்தேன். குடியிருந்தது திண்டுக்கல்லில். தினமும் காலை 4.30 மணிக்கு எழுந்து 5.45 மணிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸையோ அல்லது அதற்குப் பின்பு வரும் டிரெயினையோ பிடித்து மதுரை வந்து, அங்கிருந்து வேறொரு பஸ்ஸில் 8 மணிக்குள்ளாக ஒர்க்ஷாப்ப���ற்குள் போயாக வேண்டும்..\nஎனது அம்மாவுக்கு படிப்பறிவே இல்லை. பள்ளிக்கூடமே போகவில்லை. கையெழுத்து கூட போடத் தெரியாது. உடல் வலுவும் இல்லை. ஒல்லிக்குச்சியாக இருக்கும். எப்போதும் காலை நீட்டி சுவரில் சாய்ந்துதான் உட்கார்ந்திருக்கும். வீட்டில் சமையல் வே\nதங்கள் பார்வைக்கும் கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி தாய் மனசு தங்கம்... காலத்தால் அழியாத தாய்ப் பாசம் 08-May-2019 4:50 pm\nஉண்மை பதிவு. \"கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே\" என்பதைப்போல், கோபம் பல சாபத்தை வழங்க வழி செய்கிறது. பணமே பிரதானம் என்ற கோட்பாட்டில் வர எத்தனிக்கும் மனிதருக்குள் பாசம், நேசம், சுற்றம் எல்லாம் கானல் புனலாய் தெரிகிறது. தவறு செய்துவிட்டோமா ( அல்லது ) தப்பு செய்துவிட்டோமா என நோக்கினால் அதற்குரிய நிவாரணத்தை செய்து நிம்மதி காணலாம். அருமையான பதிவு. நடைமுறையில் பலர் செய்வதை நீங்களும் செய்துள்ளீர். 08-May-2019 3:16 pm\nமிக மிக அருமையான உண்மைக் கதை ... படைப்பு நோக்கில் பார்த்தால் அருமையான படைப்பு ... அற்புதமான நடை .. கண்ணீர் சிந்தவைக்கிறது... எல்லோரும் முழுக்க இல்லாவிட்டால் கூட. கொஞ்சத்தில் அந்த மகனோடு ஒத்துப் போய் தங்களை சுய பரிசோதனை செய்வித்து மனதை குலுக்கி ஆசுவாசப்படுத்தியிருக்கும் ...... அற்புதமான பதிவு ...\t09-Mar-2019 12:20 pm\n வணக்கம் தங்கள் பார்வைக்கும் கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி தாய்ப் பாசம் பற்றிய கதைகள் கவிதைகள் கட்டுரைகள் பல படைப்போம் பகிர்வோம் 08-Mar-2019 8:05 pm\nதிருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி - படைப்பு (public) அளித்துள்ளார்\n என்ற காலம் மாறி, பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம் என்ற பாரதியின் கனவுகள் நனவாகி, இன்று புவியெங்கணும் பூத்துக்குலுங்கும் நறுமண மலர்களாகப் பெண்கள் பட்டொளிவீசிப் பரிமளிக்கத் தொடங்கிவிட்டனர்.\nமருத்துவராக, மாவட்ட ஆட்சித் தலைவராக, ஆசிரியராக, முதல்வராக, பிரதமராக, விமானியாக, வீராங்கனையாக எனப் பல்வேறு துறைகளில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வியத்தகு சாதனை புரிந்தவண்ணம் உள்ளனர் என்பதில் ஐயமில்லை.\nதாயாய்த், தாரமாய், தனையையாய், சகோதரியாய் தனிப்பெரும் தெய்வமாயும் பல்வடிவம் புனைந்து அவள் ப\nதிருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி - படைப்பு (public) அளித்துள்ளார்\n2 மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் – மெட்டு\nதன்னலம�� கருதா தயையே உன்னைப் போற்றி நின்றேன் – தினம்\nதாள்மலர் போற்றியே உன் திருவருள் வேண்டியே வாழ்த்தினேன் – என்\nசிந்தையில் மேவிடும் அன்புத் தந்தையே உந்தனின் – உயர்\nசீர்புகழ் போற்றிப் பாடிடவே நான் விரைந்து வந்தேன்.\nபொன் பொருள் பேர்புகழ் யாவும் எனக்கே நல்கினாய் – உன்\nகண்ணின் மணியென எந்தனை நாளும் பேணினாய் – தமிழ்ப்\nபண்ணால் உன் மனம் குளிர்ந்திட என்றும் வாழ்த்தவே – தினம்\nதண்ணளி செய்வாய் தயை நீ எனக்கே நாளுமே\nசெம்மொழிச் சுடரே செந்தமிழ்த் தேனே உ\nதந்தை எனப்படுபவன் கடவுளுக்குச் சமமானவன். தந்தையை ஒருவன் தெய்வமாக மதித்துப் போற்றி வழிபட வேண்டும். 08-Mar-2019 8:22 pm\nஅன்புத் தந்தையே அகமதில் நிறைந்திட்ட பெருந்தகையே –உந்தன் அடிமலர் பரவவே வாழ்த்தருள் புரிவாய் ஐயனே.... போற்றுதற்குரிய வரிகள் படைப்புக்கு எழுத்து தளம் குடும்பத்தினர் சார்பாக பாராட்டுகிறேன் தொடரட்டும் தங்கள் குடும்ப பாச மலர்கள் --புதுமை ----------------------------------------------------------------------- பெற்றோர் ---பிள்ளைகள் கடமை :----- ஏனென்றால் “தன் பிள்ளை...” என்ற பாசத்தால் அவன் செய்கின்ற இடர்பாடுகளுக்கெல்லாம் அனுசரித்து அதைச் சகித்துக் கொண்டு தன் பிள்ளைகள் கெட்டுவிடக் கூடாது... நல்லவர்களாக வளர வேண்டும்...” என்ற பாசத்தால் அவன் செய்கின்ற இடர்பாடுகளுக்கெல்லாம் அனுசரித்து அதைச் சகித்துக் கொண்டு தன் பிள்ளைகள் கெட்டுவிடக் கூடாது... நல்லவர்களாக வளர வேண்டும்... என்ற ஆசையில் பிள்ளை மீது உள்ள பாசத்தால் வளர்க்கின்றார்கள். 08-Mar-2019 8:19 pm\nதிருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி - படைப்பு (public) அளித்துள்ளார்\nகேள்வியின் நாயகனே – மெட்டுப் பாடல் (அன்புத் தந்தைக்குக் காணிக்கை)\nபாசம் மிகும் தெய்வமே...... –உந்தன்\nபலநூறு கவிபாடி... பாமலை தினம் சாற்றிப்\nதயையே உந்தன் புகழ் பாடிடவே –நாளும்\nதஞ்சம் அடைந்தேனே...... உந்தனிடம் – என்\nதந்தையே எனை நீயே... ஆட்கொள்ள\nதருணம் இதுவே நீ வந்தருள்வாய்..... (3 முறை) (பாசம்)\nபலனை எதிர்ப்பாரா பெருந்தகையே.... – நீ\nபண்பில் உயர்ந்து நின்ற நவ நிதியே.....\nசரணங்கள் பல உனக்கே ஏற்றருள்வாய் – அப்பா\nசடுதியும் மறாவாது காத்தருள்வாய்....(3 முறை) (பாசம்)\nதிருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசிறந்த தமிழ் கவிஞர்கள் (Tamil Kavignarkal) எழுதிய சிறந்த கவிதைகளை இங்கு படித்து மகிழுங்கள்.\nவ. ஐ. ச. ஜெயபாலன் (13)\nமதன் கார்க்கி வைரமுத்து (55)\nகவிக்கோ அப்துல் ரகுமான் (39)\nசுஜாதா (எ) ரங்கராஜன் (5)\nதங்கள் பார்வைக்கும் கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி தொடரட்டும் நம் தமிழ் இலக்கிய பயணம் 24-Feb-2019 3:57 pm\nதிருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி :\nதேடல் என்பது உள்ளவரை வாழ்வில் பசியெடுக்கும் என்பதற்கிணங்க, சிறந்தனவற்றைத் தேடித்தந்த பெருந்தகையே நீவீர் வாழ்க பல்லாண்டு. வளர்க உம் தமிழ்த்தொண்டு.\t24-Feb-2019 12:03 pm\nதிருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி - திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nவே புனிதா வேளாங்கண்ணி :\n ஒரு குழந்தை என்னவெல்லாம் நினைக்கும் என்று இதை விட அழகாக தெளிவாக எழுத முடியுமா இப்படி ஒரு கவிதை எழுதுவது கடினம் இப்படி ஒரு கவிதை எழுதுவது கடினம் குழந்தையின் பாத்திரத்திலேயே ஒன்றாகக் கலந்து எழுதப் பட்ட கவிதை குழந்தையின் பாத்திரத்திலேயே ஒன்றாகக் கலந்து எழுதப் பட்ட கவிதை வாழ்த்துக்கள் கவிதையை படிக்கும்போது குழந்தையின் துடிப்பை நாமும் உணர முடிகிறது நாமும் குழந்தையின் பாத்திரமாக மாறி விடுகிறோம் நாமும் குழந்தையின் பாத்திரமாக மாறி விடுகிறோம்\nநல்ல கவிதை.. கொஞ்சம் எழுத்து பிழையை சரி செய்தால் இன்னும் சிறக்கும்... வெற்றி பெற வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t13-Nov-2015 11:49 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poojabell.com/tag/sri-kandha-swamy-temple/", "date_download": "2019-08-23T16:00:20Z", "digest": "sha1:KW3JX766PC5EWLVOSHO2F3G3KGJ2FJNB", "length": 1813, "nlines": 43, "source_domain": "poojabell.com", "title": "SRI KANDHA SWAMY TEMPLE Archives - Automatic Pooja Bell - R&R Spirituals", "raw_content": "\nKANTHA KOTTAM – SRI KANDHA SWAMY TEMPLE – SRI MUTHUKUMARA SWAMY DEVASTHANAM – CHENNAI. கந்தக் கோட்டம் – ஸ்ரீ கந்தசுவாமி கோவில் – ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் – சென்னை .\nஅமைவிடம் : நைனியப்பன் தெரு,ரத்தன் பஸ்சார் .(சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பாரி முனைக்கு நடுவில்). கோவில் நேரம் : 6 A.M TO 12.30 P.M AND 4 P.M TO 9.30 P.M மூலவர் : அருள்மிகு கந்தசுவாமி ( முருக கடவுள் ) மூலவர் வரலாறு : 1670 வருடம் கட்டப்பட்ட கோவில் , திரு. மாரி செட்டியார் என்ற பக்தர் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/", "date_download": "2019-08-23T17:17:05Z", "digest": "sha1:EYPJD3F3IY5JKAWTGXVHCJAJJ23RYMIA", "length": 72809, "nlines": 765, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nசின்ன வயதில் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. யாரேனும் மாந்திரீகம் செய்து வைப்பதாகப் பேசிக் கொண்டு இருந்தால் அவர்களிடம் சவால் விடுவதுண்டு. ”உனக்கு என்ன வேணும்.என்னோட இரத்தம், என்னோட உடை எதுவேண்டுமோ கேள், தருகிறேன். முடிந்தால் , என்னை என்ன செய்ய முடியுமோ அதைச் செய்.ஒரே நிபந்தனை என்ன செய்வேன் என்று சொல்கிறாயோ, அதை கால நிர்ணயம் செய்து நடத்திக் காண்பிக்க வேண்டும். காலம் தாழ்த்தி என்னுடைய வாழ்வில் இயல்பாக நடக்கிற ஏற்ற தாழ்வுக்கு உரிமை கொண்டாடாதே”,\nஇந்த சவாலுக்கு இதுவரை நான் அறிந்த சில மாந்திரீகர்கள் சிரித்துக் கொண்டே கடந்து விடுவார்கள்.எனக்குத் தெரியும் என்னிடம் பருப்பு வேகாது என்று.. ஆனால் அவர்கள் , தங்கள் வாடிக்கையாளரிடம் பாவம்னு விட்டுட்டேன் என்று தன் திறமைக்கு உரிமை கொண்டாடக்கூடும். அதையும் சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.\nஇயக்கம் என்பது பிரபஞ்சத்தின் அடிப்படை. எந்த ஒரு உயிரும்/பொருளும் சுயமாக இயங்கும் தன்மையை தன்னகத்தே கொண்டிருக்கின்றன.. தொடர்பு கொள்ளும் பொருளுக்கு ஏற்ப மாற்றம் அடையும் . பொருள் மற்றும் தொடர்பு கொள்ளும் பொருள் இரண்டின் (உறுதித்} தன்மையைப் பொறுத்து நேர்மறையான மாற்றம் அல்லது எதிர்மறையான மாற்றம் நிகழும்\nமேலே சொன்னதை மேலோட்டமான உதாரணம் ஒன்றின் மூலம் பார்ப்போம்.\nஎதிர்மறை விசயங்களையும் அலச வேண்டி இருப்பதால் விஷத்தை உதாரணமாக வைத்துக் கொள்வோம். அதிலும் சையினைடு விசம். இப்போது உங்களிடம் பால் இருக்கின்றது. பாலில் சையினைடினை கலக்கின்றீர்கள் அல்லது கலந்தால். பாலின் நிலை என்ன உடனடியாகக் திரிந்து கெட்டுப்போய் கொல்வதற்கு உரிய விசமாக மாறிவிடும். அருந்தினால் உயிர்க்கு உத்தரவாதம் இல்லை. ஆக நாம் இதுவரை கேள்விப்பட்டிருப்பதும், பாலில் கலந்த அனுபவமும் சொல்லித் தருவது விசம் குறித்த பயம், எச்சரிக்கை கொள்ள வேண்டும் என்பதே. விசத்தை ஒதுக்குவதேதான் ஒரே வழி\nசரி நேர்மறையாகப் பார்ப்போம். உங்களிடத்தில் சையினைடு விசம் இருக்கின்றது. கூ���வே உங்களிடம் பெருநெருப்பொன்று இருக்கின்றது. ஆம் அதில் சையினைடு வீசப்படுகிறது. இப்பொழுது சையினைடு தீயை என்ன செய்து விடும் தீயில் பஸ்பமாவதைத் தவிர விசத்திற்கு வேறு வழி இல்லை. விசம் குறித்த பயம் நெருப்புக்கு இருக்குமா \nவிசத்தில் ஒரு விசயமும் இல்லை. விசத்தை எதிர்கொள்ளும் பொருளே விசத்தின் தன்மையை நிர்ணயிக்கின்றது. அதுபோலவே மாந்திரீகம் என்பது ஓரளவிற்கு வேலை செய்யும் என்பதாக ஒரு பேச்சுக்கு, வைத்துக்கொண்டு பார்ப்போம்.\nமந்திரங்களை சுயமாய் , தனக்கெனப் பிரயோகிக்கலாம். பிறர் நலம் பெறவும் பிரயோகிக்கலாம்.. இதனை சம்பந்தப்பட்ட பிறரின் விருப்பப்படியே செய்கிறர்கள். அவர்கள் ஏற்புத் தன்மையுடன் இருப்பதால் பலன் உண்டு\nஆனால் மாந்திரீகம் என்பது தான் கெட்டுப்போவதற்காக செய்யப்படுவதில்லை.. பிறர் கெட்டுப்போகவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு செய்யப்படுவது. அதே சமயம் சம்பந்தப்பட்ட நபரின் நேரடி பங்கேற்பும் இருக்காது. அதனால் பலன்கள் அந்நபரின் மனநிலையைப் பொறுத்தே மிகக் குறைவாகவே தாக்கும் அதுவும் மன உறுதியின்றி பால்போல் வெள்ளை உள்ளமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.\nசரி, நம் மனதின் தற்போதய நிலை என்ன பால் போன்ற வெள்ளை மனமா பால் போன்ற வெள்ளை மனமா கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்றதா \nவாழ்க்கையில் வெற்றியை குவிக்க, அல்லது வெற்றி தாமதம் ஆகிக் கொண்டு இருப்பதை தவிர்க்க வேண்டுமானால் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்று சுயபரிசிலனை செய்து கொள்வது உத்தமம். பாலாக நீங்கள் இருக்கலாம். நெய்யாக உருமாறி சிறப்படைவேன் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் வாழ்க்கைப் பாதையில் விசம் போன்ற சில விஷயங்கள் குறுக்கும் மறுக்கும் வரத்தான் செய்யும்.\nஉங்கள் மனம் தீயாய் இருந்தால் எல்லாவற்றையும் பஸ்பம் செய்துவிட்டு நினைத்தை அடைந்தே தீரும். இந்தத் தீ இயல்பாய் உங்களுக்குள் இருக்க வேண்டும். கருத்தொடர் வழியே வந்திருக்க வேண்டும். சிறு வயது முதல் வளர்ந்த சூழல் அந்தத் தீயை மேலும் தூண்டக்கூடியதாய் அமைந்திருக்கலாம்.\nவெற்றிகள் தாமதமானால் மற்றவைகள் மட்டுமே காரணமாய் இருக்க முடியாது. நம் பங்கு என்ன என்று சுய ஆய்வு மேற்கொள்வோம். நாம் பாலா, நெருப்பா என்பதில் தெளிவடைவோம். , நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நம் மனமே.. நம�� விருப்பமும் கூட.\nLabels: மந்திரம், மருத்துவம், மனம், முயற்சி, விதி\nகர்ப்பகால உடல் வீக்கம் குறித்து கூறும், மகப்பேறு மருத்துவர், கீதா ஹரிப்ரியா:\nகர்ப்ப காலத்தின் ஐந்தாவது மாதத்திலிருந்து, சில பெண்களுக்கு, கை, முகம், பாதம் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படலாம்; இது இயல்பானது. இதனால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமோ என, கர்ப்பிணிகள் பயப்பட தேவையில்லை.சீரான நடைப்பயிற்சி மற்றும் சரிவிகித உணவுகளின் மூலமே, இதை, சரி செய்து விடலாம்.\nகர்ப்பிணிகளின் உடலின் தன்மையை பொறுத்து, வீக்கத்துக்கான காரணங்களும், தீர்வுகளும் வேறுபடும். பொதுவாக, கர்ப்ப காலத்தில், உடலின் ரத்த ஓட்டம் மற்றும் நீர்ச்சத்து, வழக்கத்தைவிட, 50 சதவிகிதம் அதிகமாக இருக்கும். இது, உடல் உறுப்புகள் வீக்கமடைய, காரணமாக அமையலாம்.\nகர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் எடை அதிகரிக்கும்போது, கர்ப்பப் பை விரிவடையும். அதனால், அதன் அருகில் உள்ள ரத்தக்குழாய் அழுத்தத்துக்கு உள்ளாகி, ரத்த ஓட்டம் சீரின்றி இருக்கும். ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது, சருமத்தின் அடியில் நீர் கோர்த்து, வீக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டாகலாம்.\nஅதிகப்படியான ரத்த அழுத்தம் காரணமாகவும், வீக்கம் ஏற்படலாம்.கர்ப்பிணிகளின் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பு சத்தும், வீக்கத்தை ஏற்படுத்தலாம். அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்பது, கை, கால்களை அசைக்காமல் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதாலும், வீக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nபெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு, உடலில் ஏற்படும் புரதம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகளும், வீக்கத்துக்கு காரணமாகின்றன.ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம், மெதுவான நடைப்பயிற்சி அவசியம். இறுக்கமான ஆடை மற்றும் காலணிகளை தவிர்க்கலாம். உடலை விட, கால்களை சற்று உயர்த்தி வைத்து கொண்டால், ரத்த ஓட்ட சீரின்மையால் கால்களில் ஏற்படும் வீக்கம் குறையும்.\nதொடர் வீக்கம் இருந்தால், மருத்துவ ஆலோசனைபடி, ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்யலாம்.புரதச்சத்து நிறைந்த மீன், முட்டை, நட்ஸ், பயறு வகைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ளலாம். கருவாடு, உப்புக்கண்டம், அப்பளம், ஊறுகாய், வற்றல் போன்ற வற்றை தவிர்க்க வேண்டும். பொட்டாசியம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், கீரைகள், சர்க்கரை வள்ளிக் கிழங்கை சேர்த்து கொள்ளலாம்.பால், தண்ணீர், பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை, பருக வேண்டும். சீரான இடைவெளியில் சிறுநீர் வெளியேற்றமும் அவசியம். இதய கோளாறு, சிறுநீரக பிரச்னை உள்ளோர், கர்ப்ப காலத்தின் துவக்கத்திலிருந்தே, மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.\nLabels: nigalkalathil siva, ஆரோக்கியம், உடல் நலம், தினமலர்\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nகோவை ராமநாதபுரம் ஏரியாவில் கடும் போக்குவரத்து நெரிசல்.. ஏறத்தாழ மதியம் 11.30 மணி கடும்வெய்யிலில் திணறினேன். காரணம் தேர்தல் பிரச்சாரம். சாலையின் இரும்ருங்கிலும் டெம்பொ டிராவலர் வேன்கள். சுமாராக 100 எண்ணிக்கையில் இருக்கலாம். சந்துபொந்துகளில் புகுந்து சிங்காநல்லூர் செல்வதற்கு சுமார் 45 நிமிடங்கள் ஆனது\nஅடுத்து மாலை 4.15 க்கு பவர்ஹவுஸ் பகுதியில் முக்கிய வேலை.. அது முடிந்தபின் 4.45 க்கு கலெக்டர் அலுவலகம் அருகில் வேலை.. பவர் ஹவுஸ்கிட்ட அரசியல் மீட்டிங்.. ரோடு மறிக்கப்பட...... வண்டியை நிறுத்திவிட்டு நடந்து சென்றேன். இங்கும் சின்ன வேன்களில் சாரி சாரியாய் மக்கள் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு சோதனைகள் செய்தபின், உள்ளே அனுப்பி, எண்ணி சரிபார்க்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர்\nஎதற்காக இந்த கூட்டம் சேர்த்தல் என்று புரியவில்லை. யாருக்காக என்றும் புரியவில்லை.. எந்தக்கூட்டணியாக இருந்தாலும் சரி.. மக்களிடையே இந்த மீட்டிங், பிரச்சாரம் எல்லாம் காலாவதி ஆகிவிட்டதோ எனத் தோன்றியது. எல்லோரின் கையிலும் வாட்ஸாப், ஃபேஸ்புக் வசதியுடன் அலைபேசி. எல்லா ஊழல்களும், அயோக்கியத்தனங்களும் விரல் நுனியில். இருந்தாலும் எதுவும் மாறப்போவதில்லை.\nசிங்காநல்லூர் நகராட்சி மண்டல அலுவலகத்திற்கு ஒரு வேலையாகச் சென்றிருந்தேன். வரவேற்புக்கு ஒரு வயதான பெண் அலுவலர். .. வருபவர்களுக்கு தேவையான தகவல்களைத் தந்து கொண்டிருந்தார். அவரைச் சுற்றிலும் கூட்டம் அதிகமாக இருக்கவே சில நிமிடங்கள் அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.\nஅப்போது ஒரு நபர் சொத்துவரி கட்டுவதற்கான பாஸ்புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்து. புது புத்தகம் வேண்டும் என்றார். அந்த அம்மா ஏனுங்க இதுக்கு என்ன ஆச்சு என்று யதார்த்தமாகக் கேட்டார். உடனே இவர் என்ன ஆச்சா.. என்று யதார்த்தமாகக் கேட்டார். உடனே இவர் என்ன ஆச்சா.. நல்லாப் பாருங்க தீர்ந்து போச்சு, தீர்ந்து போ��ாத்தானே வருவாங்க நல்லாப் பாருங்க தீர்ந்து போச்சு, தீர்ந்து போனாத்தானே வருவாங்க வேலையில்லாமலா இங்க கொண்டு வருகிறோம். வேலையில்லாமலா இங்க கொண்டு வருகிறோம். நல்லாப் பார்க்கக் கூட மாட்டீங்கறீங்க என்று மானாங்காணியாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.\nஅந்த அம்மா சற்றே யோசனையுடன் புத்தகத்தை புரட்டிப் பார்க்க அருகில் நின்ற எனக்கே அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.. சரி என்றைக்குமே அரசு அதிகாரிகளுக்கு எதிராக பொங்க வேண்டுமா இன்று ஆதரவாக ஓரிரு வார்த்தைகளச் சொல்வோம் என்று எண்ணி “ அண்ணா.. நீங்க வந்து புத்தகத்தை கொடுத்ததில் இருந்து அந்தம்மா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கொஞ்சம் பொறுமையாக இருங்க அவங்க பார்த்துச் சொல்லுவாங்க என்று சொன்னேன்.\nஆனால் அவரோ என்னை சற்று முறைத்துப் பார்த்துவிட்டு.. நீங்க கம்முனு இருங்க என்றார். சிரித்துக் கொண்டே சரி என அமைதியாக நின்று விட்டேன். பெண் அலுவலர் அந்த புத்தகத்தை நன்கு புரட்டிப் பார்த்துவிட்டு, கடைசிப் பக்கத்தில் 2019-2020 என்று பிரிண்ட் செய்யப்பட்டிருப்பதைக் காண்பித்து இது இருக்கின்றதே இதுவே போதுமே அப்புறம் ஏன் கேட்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டார்\nஅவரோ அதெப்படி ஒரு பக்கம் போதுமா இந்த வருடம் முழுவதும் கட்ட இது போதுமா புது புத்தகம்தான் வேண்டும் என்று சண்டைக்கு நின்றார். இரண்டு வரி பதிவு செய்ய அந்த கடைசிப் பக்கமே தாரளமாகப் போதும் என்ற நிலைகூடத் தெரியாமல் வந்ததில் இருந்து சண்டைக் கட்டிக் கொண்டே இருந்த அந்த நபரைப் பார்த்ததும் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான்டா லாயக்கு :)\nLabels: அரசியல், அனுபவம், பேச்சுக்கலை, மனம்\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nஅலுவலக வேலையாக கோவை கே.ஜி மருத்துவமனை அருகில் உள்ள நகலெடுக்கும் கடையில் காலை 11 மணி அளவில் நின்று கொண்டிருந்தேன். என் வேலை முடிந்து கிளம்பும் நேரம் அந்தக் கடையின் இடதுபுற சுவரைத் தடவியபடி முழுமையான பார்வைக் குறைபாடு உடைய ஒருவர் உள்ளே நுழைந்தார். ஏகப்பட்ட இடங்களில் இடித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்ததால் ”பார்த்து வாங்க” என்று கைபிடித்து உள்ளே அழைத்து, கடைக்காரரிடம் இவரின் தேவையினை உடனடியாக கவனித்து அனுப்ப வேண்டுகோள் வைத்தேன்.\nஇரண்டு நாளைக்கு முன்னர் அவரது அலைபேசி எண்ணிற்கு ரீசார்ஜ் அந்த���்கடையில் செய்திருக்கின்றார். இன்றுவரை அது குறித்த உறுதிப்படுத்தும் செய்தி ஏதும் வரவில்லை. மகனிடம் கொடுத்து போனில் பரிசோதித்தேன் என்றார். அவனும் பரிசோதித்து, செய்தி ஏதும் இல்லை அந்தக்கடையில் போய் கேட்கச் சொன்னதாகச் சொன்னர். அவர்களும் 10 நிமிடம் வாடிக்கையாளர் சேவை மையத்தோடு தொடர்பு கொண்டு ரீசார்ஜ் ஆகிவிட்டது என்றார்கள்..என் வேலை முடிந்ததால் நான் கிளம்ப ஆயத்தம் ஆனேன். இவருக்கோ குழப்பமான சூழல் நிலவ என்னிடம் ஒரு நிமிடம் இருங்க பிளீஸ் என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டார். சரி என்ற முடிவுடன் நான் ஏனுங்க, அந்த எண்ணில் இருந்து யாருக்காவது கூப்பிட்டுப் பார்த்தீர்களா என்று கேட்க இல்லை என்றார்.\nசரி போனைக் கொடுங்க என்று வாங்கிப் பார்த்தபோது மதிப்புமிக்க ஆண்ட்ராய்டு போன் .. என்னுடைய எண்ணிற்கே அழைத்துப் பார்த்தேன்..போன் கொஞ்சநேரம் முயற்சி செய்து, பின்னர் ஏரோப்ளேன் மோட்-ல இருப்பதாகவும் அதைச் சரிசெய்யச் சொல்லி குறிப்பு காட்டியது. புரிந்துவிட்டது. இரண்டு நாட்களாக அதே மோட்-ல இருப்பதால் செய்தி ஏதும் வரவில்லை. நான் போனை இயல்பு நிலைக்கு சரி செய்தவுடன் ரீசார்ஜ் செய்தியும் வந்து சேர்ந்துவிட்டது. அவரது மகன் போனை கையாண்ட விதத்தில் இருந்த அலட்சியம் புரிந்தது. கடைக்காரர்களோ பார்வை குறைபாடு உடையவர் என்பதால் போனை வாங்கிப் பரிசோதித்திருக்கலாம். அங்கும் கவனக்குறைவுதான்.\nஇதற்கிடையில் ஆதார் அட்டை நகல் எடுக்க, தன்னுடைய கைப்பையை திறந்து தடவித் தடவி பல்வேறு பைகளைத் திறந்து தடவி சரியான பையினுள் இருந்து அதை வெளியே எடுத்தார். எனக்கு அடுத்த வேலைக்கான நேரம் அருகிக் கொண்டே வர நான் கிளம்பத் தயார் ஆனேன். என்னுடைய செய்கைக்கு நன்றி சொல்லிய அவர் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு அழைத்துப் போக வேண்டுகோள் விடுத்தார். தர்மசங்கடமான சூழல். வேலையோ அவசரம். இங்கே ஒரு உயிர் நம்மை நம்பி உதவிக்கரம் நீட்டுகிறது. சரி நடப்பது நடக்கட்டும்.என கைப்பிடித்து அழைத்துக் கொண்டு சென்றேன்.\nஎதிரே வரும் வாகனங்கள் குறித்து எச்சரிக்கையாக செல்லுமாறு என்னை எச்சரிக்கை செய்து கொண்டே வந்தார். எஸ்பிஐ வங்கியில் டெபாசிட் ஒன்று காலக்கெடு முதிர்ந்து விட்டதாகவும். அதை எடுக்கவே வந்திருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டே நடந்துவந்தார். அவர���ு இந்த உடல்நிலையில் தனியாளாக வங்கி, ரீசார்ஜ் போன்ற தேவையான வேலைகளை செய்யும் அவரது மனம் தளரா, ஊக்கமுடைய மனதினை புரிந்து கொண்டேன். இடையில் அவர் எனக்கு டீ வாங்கித் தர விருப்பப்பட்டார். நான் மறுக்க , பத்து ரூபாய் தாளை எடுத்து என்னிடம் கொடுத்து டீ சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று சொன்னார். அவரின் அன்பை/நிலையை புரிந்து கொள்ள முடிந்ததால் புன்சிரிப்புடன் உங்க அண்ணன் மாதிரி நான். கம்முனு வாங்க என்று சொல்லி கூட்டிச் சென்றேன். வாழ்க்கை இப்படித்தான் உதவிகளைச் செய்யவும், உதவிகளை பெற்றுக் கொள்ளவும் ஒவ்வொருத்தருக்கும் சந்தர்ப்பங்களை வழங்கிக் கொண்டேதான் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.\nஒரு வழியாக மேல்தளத்தில் உள்ள வங்கிக் கிளையை படியேறி, அடைந்து உள்ளே நுழைந்தேன். அங்கே may i help you என்ற வாசகத்துடன் வரவேற்பு மேசை காத்திருக்க., ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக ஏர்ஹோஸ்டல் போன்ற அழகான யுவதி ஒருவர் வரவேற்றார். அவரிடம் தெளிவாக இவருக்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. நான் இவருடன் வந்தவன் அல்ல.. ஆகவே நீங்க உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் புன்சிரிப்புடன் sure sir என்று பதிலளிக்க இவரை யுவதியிடம் ஒப்படைத்துவிட்டு.. அண்ணா இந்தப் பொண்ணு கையப் பிடிச்சிக்குங்க.. தேவையான உதவிகளைச் செய்வார் என்று சொல்லிவிட்டு உற்சாகமாய் என் வேலையைத் தொடர வேகமெடுத்தேன்.\nLabels: nigalkalathil siva, அனுபவம், செயல் விளைவு, நிகழ்காலத்தில், பணிச்சூழல், மனம், மனவளம், விதி\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nசுவர் கடிகாரமும் சுத்தியலும் (மன உரையாடலுக்கான சிறந்த எடுத்துக்காட்டு)\nஒருவர் தன் வீட்டு சுவரில் மாட்டுவதற்காக ஒரு சுவர் கடிகாரம் வாங்கினார். சுவரில் மாட்ட ஆணி அடிக்க சுத்தியலைத் தேடினார் கிடைக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கலாம் என்று நினைத்தார். ஆனால் இரவு நேரமாச்சே சரி காலையில் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..\nகாலைல பக்கத்து வீட்டுக்கு கிளம்பும் போது \"ச்சே காலங்கார்த்தால இரவல் கேக்க வந்துட்டானே\" னு நெனச்சுட்டா என்ன செய்வது. சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..\nஇப்படியே ஒவ்வொரு நாளும் \"விளக்கு வைக்குற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பார்\"\n\"வெள்ளிக் கிழமை அதுவுமா இரவல் கேக்கறானே\"\nபக்கத்து வீட்டுக்காரன் இப்படி எதையாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே என்ற தயக்கத்திலேயே பல நாட்கள சுத்தியலைக் கேக்காமல் விட்டு விட்டார் அந்த நபர்.\nமாட்டப்படாத கடிகாரம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே அவரை வெறுப்பேத்தியது..\nஒரு நாள் விருட்டுனு பக்கத்து வீட்டுக்கு போய் \"யோவ் போய்யா நீயும் வேணாம், உன் சுத்தியும் வேணாம் நீயே வெச்சுக்கோ\"னு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்... பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒண்ணுமே புரியல..\nஇந்த கதை மாதிரி தான் அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று நம் மனதுக்குள்ளாக அவரிடம் எதிர்மறையாக பேசி கொள்கிறோம்.. இதற்கு பெயர் மன உரையாடல்கள் (Mind Conversations).\nநெருக்கமான இருவருக்குள் பிரச்சனைகள் வருவதற்கு இந்த மன உரையாடல்கள் முக்கிய காரணமாக அமைகிறது..ஒருவரை பற்றி அவரிடம் நாம் நேரடியாக பேசும் வார்த்தைகள் மட்டுமன்றி அவரை பற்றி நம் மனதுக்குள் நிகழும் மன உரையாடல்களும் அவருக்கும் நமக்குமிடையேயான புரிந்துணர்வை நிர்ணயிக்கிறது..\nஉங்களுக்கும் வேறொருவருக்கும் இடையேயான உறவுமுறையில் சரியான புரிந்துணர்வு இல்லையெனில் அவரை பற்றி உங்களுக்குள் நிகழும் மன உரையாடலை கவனியுங்கள்.. நேரில் பேசும்போது எவ்வளவு அன்பாக நீங்கள் பேசியிருந்தாலும், அவரை பற்றி உங்கள் மனதில் நிகழும் உறையாடலில் நீங்கள் அவரை பற்றி குறை கூறினால், நிச்சயம் உங்களுக்கிடையேயான புரிந்துணர்வு பாதிக்கும்..\nஏற்கனவே புரிந்துணர்வில் பாதிப்படைந்த ஒருவரைப் பற்றி உங்கள் மனதில் நேர்மறையான உரையாடலை நீங்கள் கற்பனை செய்தால் உங்கள் உறவுமுறை முன்பை விடவும் அதிக பலம் பெறும்..\nமன உரையாடல்களை கவனியுங்கள், உறவுகளுக்கிடையேயான புரிந்துணர்வை பலப்படுத்துங்கள்..\nfacebook பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி நண்பர் திரு.ஸ்ரீனி அவர்களுக்கு\nLabels: அமைதி, அனுபவம், அன்பான உறவு, ஆழ்மனம், நிகழ்காலத்தில், மனம்\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nமன உளைச்சல் - இதைப் பற்றி எழுதவே சற்று யோசனையாக உள்ளது.\nஉடலுக்கு வரும் நோய்களை பல்வேறு பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து மருத்துவம் பார்க்கலாம். முன்னேற்றங்களையும் அப் பரிசோதனைகள் மூலமே சரிபார்த்து சிகிச்சையினைத் தொடரல���ம்\nஆனால் மன உளைச்சல் ஆரம்ப நிலையில் அவ்வளவு எளிதாக கண்டறியப்பட முடிவதில்லை. அப்படி ஓரளவிற்கு கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை செய்தாலும் அவர்களின் முன்னேற்றம் குறித்து எதனாலும் உறுதிப்படுத்த இயலாது. நன்றாக இருப்பது போல காட்டிக்கொள்வார்கள் . திடீரென எந்த முடிவுக்கும் இறங்கி விடுவார்கள்.\nவீட்டுக்கு பக்கத்து வீதியில் இருக்கும் ஒருவரின் மனைவி, ஒரு மாதம் முன்னதாக, 8ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையை ( ஹாஸ்டலில் படித்துக்கொண்டு இருப்பவள்) விட்டுவிட்டு, வேறொருவருடன் ஓடி விட்டார். மனமொடிந்த கணவர் இரயில் விழுந்து கதையை முடித்துக்கொண்டார். குழந்தையின் நிலை என்ன பாசம் என்றால் என்ன என்று உணர்த்த வேண்டிய பெற்றோர் எங்கே \nஅடுத்து, வயதான உறவினர் ஒருவர் தன் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துவிட்டார்.. வயதான தம்பதியருக்குள் ஏதோ பூர்விகச் சொத்து குறித்து கருத்து வேறுபாடு இருந்திருக்கின்றது..வயதான ஆண் கோழைத்தனமாக தன்னை மாய்த்து கொண்டார். மாதம் 40 ஆயிரம் பென்சன் வந்து கொண்டிருக்கின்றதாம். மிச்சம் இருக்கிற வாழ்நாளை மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்க வேண்டியவர், போதுமான பணம் இருந்தும் பேரன் பேத்திகளோடு மகிழ்ந்து இருக்க வேண்டியவர் அன்பும் அரவணைப்பும் இல்லாததால் கிளம்பிவிட்டார். குடும்பத்தில் சொத்தினால் நிம்மதி இழப்பு\nஇன்னொரு உறவினர் மிக நிறைவான வாழ்க்கை, சகோதரர்கள் ஒன்றிணைந்த தொழில், ஒற்றுமையே பலம் என்று பலரும் பாராட்டும் வகையில் பேரோடும் புகழோடும் இருக்க , அதில் ஒருவரின் மனைவி தன்னை மாய்த்துக் கொண்டார். இவர்களுக்கு கல்லூரி செல்லும் மகனும், மேல்நிலைக்கல்வி பயிலும் மகளும் உண்டு. காரணம் உடல்நிலைக் கோளாறுகள். மற்றும் மற்றவர்களோடு எளிதில் பழகாமை. கணவரின் வெற்றிக்கு உறுதுணையாக, குடும்பத் தலைவியாக வழிகாட்ட வேண்டியவர் இப்போது இல்லை.. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்ற நிலை இப்போது. குடும்பத்திற்கான தாயன்பு எங்கே \nகூர்ந்து கவனித்தால் மன உளைச்சலுக்கு உள்ளானவர்களுக்கு தன்னைச் சார்ந்தவர்களுக்கு தான் செய்யவேண்டிய கடமை, பொறுப்பு, வழிகாட்டுதல் எல்லாமே மறந்து விடுகிறது. மாறாக தன்னைச் சார்ந்தவர்களை பழிவாங்கும் முகமாக தன்னை மாய்த்துக் கொண்டு விடுகிறார்கள். மேற்கண்ட மூன்று நிகழ்வுக���ிலுமே பணப் பற்றாக்குறை இல்லை ..மனதிலே மகிழ்ச்சி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. நிம்மதி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. எங்கோ மனச்சிக்கல் ஏற்பட்டு விடுகின்றது.\nஉயிர் வாழ்வது முக்கியம். பொருள் ஈட்டுவதும், காப்பதும் இரண்டாம்பட்சம்\nகெளரவம், மதிப்பு, இதெல்லாம் உயிரைவிட முக்கியமானதா இல்லை. பிறர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதும் முக்கியமானது இல்லை. வெட்கம், மானம், ரோசம் என்பதை எல்லாம் நாம் உயர்வதற்கு உதவுமானால் வைத்துக்கொள்ளலாம்.. மாறாக நம் மனதில் குற்ற உணர்ச்சியைத் தோன்றச் செய்யுமானால் தூக்கி எறிந்துவிட்டு வேலையைப் பார்ப்பதே மேல். இதுவே மன உளைச்சலைத் தவிர்ப்பதற்கான வழி\nஉணர்வோம்., செயல்படுவோம், வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதி, வெற்றி உண்டாகட்டும்\nLabels: அனுபவம், அன்பான உறவு, மன அழுத்தம், மனம்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nசரசம் முத்துனா ஜாக்கெட்டுக்குள்ள கை\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\n சோனியாG காங்கிரசும் நாட்டுக்கு கேடு\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஎங்கெங்கு காணினும் காளியடா......(பயணத்தொடர், பகுதி 134)\nகண்ணன் பிறந்தான் - எங்கள் கண்ணன் பிறந்தான்\nகண்ணன் வருகின்ற நேரம் - ஜன்மாஷ்டமி - 23 ஆகஸ்ட்\nநேர்மையை நம்ப மறுக்கும் நிறுவனங்கள்\nஎளிய முறையில் வாழ்க்கையை சீரமைக்க, To Balance our life\n2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nஇத்தாலியை விட அழகான சென்னை ( ஒரு காலத்தில் \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\n5995 - த அ உ ச 2005-ன் பிரிவு 2 (j)-ன் கீழ் வழக்கு கோப்பு ஆவணங்களை ஆய்வு செய்து, குறிப்பு எடுத்து, நகல் பெறலாம், JM1, Kulithalai, 30.05.2019, நன்றி ஐயா. வாசுதேவன்\n'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூலுரையாடல்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஅகத்திய யோக ஞானத்திறவுகோல் நூலிற்கு கருத்துரை\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஒரு சொட்டு முதிர் துயரம்\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peopleswatch.org/tags/policefiring", "date_download": "2019-08-23T16:52:08Z", "digest": "sha1:D7PWYTIPF3FWQ4ESG24E7UM5UTLWY7IU", "length": 8296, "nlines": 81, "source_domain": "www.peopleswatch.org", "title": "PoliceFiring | People's Watch", "raw_content": "\nதூத்துக்குடி நீறுபூத்த ஓராண்டு (தமிழ்)\nதூத்துக்குடியில் குண்டடிபட்ட 90 பேருக்கு வீட்டிலேயே சிகிச்சை..\nதமிழக மக்கள் தங்கள் வாழ்நாளில் மறந்திடாத பெருந்துயரச் சம்பவம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு. உயிர் நீத்தவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டு புதைக்கப்பட்டு வருகின்றன.\n- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு காவு வாங்கிய ஸ்னோலின் உடலின் முன் படிக்கப்பட்ட சங்கீத வசனங்கள் இவை. நேற்று அவர் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன்தினம் தமிழரசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நாளை மக்களிடம் மனுக்களை பெறுகிறது ஒருங்கிணைப்புக்குழு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நாளை மக்களிடம் மனுக்களை பெறுகிறது ஒருங்கிணைப்புக்குழு\nதுப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மக்கள் விசாரணை குழு விசாரணையை துவக்கியது. ஐ.நா. சபையிலும் அறிக்கை அளிக்க முடிவு\nதுப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மக்கள் விசாரணை குழு விசாரணையை துவக்கியது. ஐ.நா. சபையிலும் அறிக்கை அளிக்க முடிவு\nதூத்துக்குடியில் 13பேர் பலி : விசாரணை ஒருங்கிணைப்புக்குழு நாளை மனுக்கள் பெறுகிறது - ஜூன் 16ல் ஐ. நா. சபையில் அறிக்கை தாக்கல்\nதூத்துக்குடியில் 13பேர் பலி : விசாரணை ஒருங்கிணைப்புக்குழு நாளை மனுக்கள் பெறுகிறது - ஜூன் 16ல் ஐ. நா. சபையில் அறிக்கை தாக்கல்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்காக மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இக்குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். ஐ. பி. எஸ். அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nஇக்குழு சார்பில் மதுரை மக்கள் கண்காணிப்பகம் இயக்குனர் ஹென்றி திபேன் அளித்த பேட்டி\nதூத்துக்குடியில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு சின்னம்: துப்பாக்கி சூடு குறித்த முழுமையான அறிக்கை 2 வாரங்களில் வெளியிடப்படும்\nதூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த முழுமையான அறிக்கை 2 வாரங்களின் வெளியிடப்படும் என்று மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட ஆபரேஷன்\" - விதிமுறை மீறல்களை விளக்கும் மனித உரிமை ஆர்வலர்\nஇலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட சமயத்தில், தமிழ்நாட்டு மக்களிடையே ஓர் அசாதாரண சூழல் நிலவியது. அதேபோன்றதொரு பதற்றமான மனநிலைக்குத் தமிழக மக்களை தற்போதைய ஆட்சியாளர்கள் தள்ளிவிட்டுள்ளதாகக் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/193817?ref=archive-feed", "date_download": "2019-08-23T16:31:47Z", "digest": "sha1:UT5OVYJQQJ3V5GBWIV2RDODXULJ3OEUU", "length": 8198, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "நீங்கள் தவறுகள் செய்யாவிட்டால் உங்களுக்கு விடுதலை கிடைக்கும்: திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநீங்கள் தவறுகள் செய்யாவிட்டால் உங்களுக்கு விடுதலை கிடைக்கும்: திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான்\nதிருகோணமலை, நெல்சன் புறப்பகுதியில் 30 மில்லி கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அக்டோபர் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதிருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் குறித்த சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.\nஇதன்போது சந்தேகநபர், “தான் இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை எனவும் தம்மிடம் எதுவும் கைப்பற்றப்படவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை சந்தேகநபரின் கருத்துக்கு மதிப்பளித்த நீதவான், “உண்மைக்கு அழிவில்லை எனவும் நீங்கள் அப்படியான தவறுகள் செய்யாவிட்டால் உங்களுக்கு விடுதலை கிடைக்கும்” எனவும் கூறியுள்ளார்.\nஇதனையடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் அக்டோபர் மாதம��� 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் கட்டளை பிறப்பித்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-08-23T15:32:23Z", "digest": "sha1:CVRSZK5BYJVE77G5NPEF3IVESUTUSTPR", "length": 5813, "nlines": 125, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் மாற்று மதத்தவரின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் மாற்று மதத்தவரின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்\nஅதிரையில் மாற்று மதத்தவரின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்\nதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்துநிலையத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த ஆதரவற்ற முதியவரை மீட்ட தன்னார்வலர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சென்ற இஸ்லாமிய இளைஞர்கள் மாற்று மதத்தவரான முதியவரின் உடலை மீட்டு குளிப்பாட்டினர். இதனிடையே இரவுநேரத்தில் குழிவெட்ட ஆட்கள் கிடைக்காததால் இஸ்லாமிய இளைஞர்களே பள்ளம் தோண்டி முதியவரின் உடலை அடக்கம் செய்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/lectures/3360-02-all-souls-day", "date_download": "2019-08-23T15:39:06Z", "digest": "sha1:ULC3BGRUX2332N5TR7UJRKLAFQ4H2QJD", "length": 14193, "nlines": 72, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "நவம்பர் 02 All Souls Day - இறந்த அனைவர் நினைவு - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nநவம்பர் 02 All Souls Day - இறந்த அனைவர் நினைவு\nAll Souls Day - இறந்த அனைவர் நினைவு\nநீதி மான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப்போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.\nமனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சிறிதளவு அவர்கள் தண்டித்துத் திருத்தப்பட்டபின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்தபின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார்.\nபொன்னை உலையிலிட்டுப் புடமிடுவதுபோல் அவர் அவர்களைப் புடமிட்டார்: எரிபலிபோல் அவர்களை ஏற்றுக்கொண்டார். கடவுள் அவர்களைச் சந்திக்கவரும்போது அவர்கள் ஒளி வீசுவார்கள்: அரிதாள் நடுவே தீப்பொறிபோலப் பரந்து சுடர்விடுவார்கள்: நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்: மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார். அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்: அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும்.\nஇது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.\nஅந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது: எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்.\nநேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம்.\nஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார். ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப்பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ\nநாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ அது மட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.\nஇது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.\nவானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.\nஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வௌ;வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வௌ;வேறாகப் பிரித்து நிறுத்துவார்.\nபின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ; என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்: உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.\nஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்: தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்: அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்: நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்: நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்: சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் ; என்பார்.\nஅதற்கு நேர்மையாளர்கள் ;ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம் எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம் எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம் அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம் அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம் எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம் எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்\nஅதற்கு அரசர், ;மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்��ு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ; எனப் பதிலளிப்பார்.\nபின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ;சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.\nஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை: தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ; என்பார்.\nஅதற்கு அவர்கள், ;ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம் ; எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், ;மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ; எனப் பதிலளிப்பார்.\nஇவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.\nஇது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/15/108116.html", "date_download": "2019-08-23T16:52:13Z", "digest": "sha1:C5MJLHXPLU2IWMYUMQEVPAB6X6KUF4BG", "length": 19117, "nlines": 219, "source_domain": "www.thinaboomi.com", "title": "மீண்டும் அணியில் வார்னர், ஸ்மித்: உலகக்கோப்பை போட்டிகான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிள் சதி: தமிழ்நாடு முழுவதும் போலீஸ் அதிரடி சோதனை\nபாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு வேண்டுகோள்\nவீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nமீண்டும் அணியில் வார்னர், ஸ்மித்: உலகக்கோப்பை போட்டிகான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nதிங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019 விளையாட்டு\nமெல்போர்ன் : உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தடையில் இருந்த வார்னர், ஸ்மித் ஆகியோர் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.\nஇங்���ிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக முக்கிய அணிகள் எல்லாம் தயாராகி வருகின்றன. மும்பையில் நேற்று நடைபெறும் தேர்வுக் குழு‌ உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தை சேதப்படுத்திய புகாரில் விளையாட தடை விதிக்கப்பட்ட வார்னரும், ஸ்மித்தும் அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில் அவர்கள் இருவருமே இடம் பிடித்துள்ளனர்.\nஆஸி. வீரர்கள்: பின்ச் (கேப்டன்), வார்னர், ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ரிச்சர்ட்சன், நாதன் கவுல்டர் நைல், பெகண்ட்ரோஃப், நாதன் லயன், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஆடம் சம்பா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம் பெறவில்லை.\nஆஸ்திரேலிய அணி ஃபார்மில் உள்ள நிலையில் வார்னர் மற்றும் ஸ்மித்தின் வருகை அந்த அணிக்கு மேலும் பலமாக இருக்குமென கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nவீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியாவுக்கு எரிபொருள் விநியோகம் செய்வது நிறுத்தம்\nஇந்திய பொருளாதாரம் நிதி நெருக்கடியில் உள்ளது: ஆயோக் துணை தலைவர் சொல்கிறார்\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nவீடியோ : மெய் படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nஜோக்கர் இல்லாமல் அரசியல் ஆட்டம் இல்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி\nபாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு வேண்டுகோள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிள் சதி: தமிழ்நாடு முழுவதும் போலீஸ் அதிரடி சோதனை\nஇந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது பிரான்சில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு\nஇந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றது: 12 நாடுகளில் நடத்திய ஆய்வில் தகவல்\n2-வது முறையாக கருப்பு பட்டியலில் பாகிஸ்தான்: நிதி நடவடிக்கை குழு அதிரடி\nதென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக குளூஸ்னர் நியமனம்\nகொழும்பு டெஸ்ட்: மழையால் 2-வது நாள் ஆட்டமும் பாதிப்பு\nஆஷஸ் தொடர்: 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி நிதானமான ஆட்டம்\nஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோசமான தொடக்கம் கண்ட இந்திய அணி முதல் 10 ...\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெளியேற்றம்\nபாலில் : சுவிட்சர்லாந்து பாலில் நடைபெற்று வரும் உலக சாம்பின்ஷிப்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ...\nஎம்.எஸ்.டோனிக்கான சிறந்த மாற்று வீரர் ரிஷப் பந்த்: சேவாக் சொல்கிறார்\nமும்பை : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான எம்எஸ் டோனிக்கு சிறந்த மாற்று வீரர் ரிஷப் பந்த் என்று சேவாக் ...\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nபாலில் : உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டனில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் பிவி சிந்து.உலகக்கோப்பை ...\nஆஷஸ் தொடர்: 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nஹெட்டிங்லே : ஹெட்டிங்லே டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 67 ரன்னில் ...\nவ���டியோ : ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : பால் விலையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nவியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019\n114 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு\n2ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஜாமீன் நிராகரிப்பு - ப. சிதம்பரத்தை 5 நாள் சி....\n3இந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றது: 12 நாடுகளில் நடத்திய ஆய்வில் தகவல்\n4ஆண்டிகுவாவில் உள்ள ஜாலி பீச்சில் பொழுதை கழித்த இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2018/02/", "date_download": "2019-08-23T16:31:46Z", "digest": "sha1:SCHYU65QZXWDDXVVVAWZYMNRGGWTYJRQ", "length": 64141, "nlines": 915, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: 02/01/2018 - 03/01/2018", "raw_content": "\nLabels: * * * 08 மெருகேற்றுக் கவிதைகள்\nநீக்கமற நிறைந்த நிம்மதிச் செல்வத்தோடு\nகனவோடு நிறைவோடு கலையாத அன்போடு\n(அமெரிக்காவில் அழகாக நடந்த கார்த்திக் + ஸ்ருதி திருமண வரவேற்பில் நெஞ்சம் நிறைந்ததால் நிரம்பி வழிந்த வாழ்த்துச் சொற்கள்)\nLabels: * * * 08 மெருகேற்றுக் கவிதைகள், Tamil\nயூத இனப்படுகொலையின் நினைவு நாள்\nஇரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி படையினரால், இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள்:\n2 லட்சம் ரோமா ஜிப்சி நாடோடிகள்,\nஉலகில் முற்றாக சர்வாதிகாரம் ஒழிய வேண்டும் சமத்துவமும் சகோதரத்துவமுமே பெருக வேண்டும்\nசிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் அதிகார, அக்கிரம வர்க்கங்களும் வக்கிரங்களும் முடிந்துபோக வேண்டும்\nமிக நெருங்கி வந்துவிட்டோம் தமிழர்களே\nதமிழ் இருக்கை இதோ இதோ\nதமிழ் இருக்கையால் ஹார்வர்ட் பெருமையடையப் போகும் நற்பொழுது இதோ இதோ\nஇந்த அளவிற்கு ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தை இதற்கு முன் யாரும் உலகறியப் பேசி இருக்க முடியாது என்றே சொல்லலாம்.\nஅந்த அளவிற்கு தமிழால் தமிழ் இருக்கையால் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இன்று பேசப்படுகிறது.\nஉலகத் தமிழர் அனைவரின் விருப்பங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றி நிமிரும் ஆய்வுகளை ஹார்வர்ட��� இருக்கை தரவேண்டும்.\nஅதை அறிவுசால் நம் தமிழ் உலகம் ஒவ்வொரு நொடியும் கவனமாகப் பார்த்துக்கொண்டே இருக்கும்.\nதமிழைப் பற்றிப் பிடித்து ஹார்வட்டின் பெருமை இவ்வுலக அரங்கில் மேலும் உயர்ந்து வளரும் என்று நான் முழுதாக நம்புகின்றேன்\nசதீஸ், இந்து இந்தி இந்தியா என்ற திசையில் செல்லும் உங்கள் பேராசை அப்பட்டமாய்த் தெரிகிறது.\nதமிழன் தமிழ் தமிழ்நாடு என்பதை இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மாற்ற முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். விரைவில் புரிந்துகொள்வீர்கள்.\nஇந்த க ங ச ஞ வும் சரி क ण च வும் சரி எல்லாம் திசை மாறி abcd என்ற 26 எழுத்துக்குள் முடங்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதுதான் நிஜம்.\nஅதற்குக் காரணம் பிஜேபி போன்றவர்களின் மொழி வெறியாட்டங்கள்தாம்.\nஇரண்டுபேர் அடித்துக்கொள்ளும்போது மூன்றாவது அறிவாளிதான் பயன்பெறுவான். இதை தமிழ்க் குழந்தைகளுக்கான கதை ஒன்றில் அழகாகச் சொல்லி இருப்பார்கள். குரங்கு பூனை அப்பம் கதை இங்கு எவருக்காவது தெரிந்திருக்கலாம்.\nஇந்தி ஒரு மூலையில் வாழட்டும் தமிழ் ஓரு மூலையில் வாழட்டும் தெலுங்கு ஒரு மூலையில் வாழட்டும் கன்னடம் ஒரு மூலையில் வாழட்டும் என்று மத்திய அரசு என்று உறுதியாய் முடிவெடுக்கிறதோ அன்றுதான் மாநில மொழிகள் எல்லாம் சிறப்படையும் பாதுகாக்கப்படும் மக்களாலும் உணர்ந்து போற்றி பயன்பாட்டில் நிலைக்கும்.\nஇந்திக்கும் தமிழுக்கும் இந்திக்கும் மலையாளத்திற்கும் இந்திக்கும் தெலுங்குக்கும் இந்திக்கும் பஞ்சாபிக்கும் சண்டை என்றால் அன்று வெள்ளைக்காரன் வந்ததுபோல இன்று ஆங்கிலம் உள்ளே வருகிறது.\nஇந்தியர்களுக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால் வேறென்ன நடக்கும்\nLabels: * * * 10 உறைபனிக் கூடுகளில் தெறுநிலத் தமிழன் - கட்டுரைகள்\nLabels: * * * 08 மெருகேற்றுக் கவிதைகள்\nஹார்வர்டில் மட்டுமல்ல உலகின் அத்தனைப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும்\nதமிழ் இருக்கையின் பலன் என்ன என்று தமிழர்களாகிய நாம் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.\nதமிழ் இருக்கை பலன் தந்துவிடப் போகிறது அதைத் தடுத்துவிட வேண்டும் என்று யாரெல்லாம் சிந்தித்துச் செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று சிந்தியுங்கள்\nLabels: * * * 10 உறைபனிக் கூடுகளில் தெறுநிலத் தமிழன் - கட்டுரைகள், Tamil\nLabels: * * * 08 மெருகேற்றுக் கவிதைகள்\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி\nவான மளந்த தனைத்தும் அளந்திடும்\nஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி\nசூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்\nதொல்லை வினைதரு தொல்லை யகன்று\nவானம் அறிந்த தனைத்தும் அறிந்து\nLabels: * * 30 படித்ததில் பிடித்தது, Tamil\n201206 நெல்லை சந்திப்பு சினிமா பாடல்\nவிழிகளில் உதிருதே கனவும் துளியாக\nஉயிருமே சிதறுதே மழையின் குமிழாக\nஓர் காவல் நிலைய கம்பியே\nஅந்த கடவுள் கூட சிறையிலே\nகொடும் பேய்கள் ஓதும் வேதமோ\nமுழு நிலவின் கற்பும் ஏலமோ\nவிதி செல்லும் பாதை மாயம்\nஅதன் காலில் இவன் ஜீவன்\nஇவன் கூடு எங்கே கிளிகள் எங்கே\nஇந்தத் துன்பச் சுமை போதும்\nஇவன் தெய்வம் தூங்கிப் போனதோ\nகடல் நீரைப் போல கண்கள்\nஇவன் கனவு எங்கே காதல் எங்கே\nஇந்த மரண நிழல் போதும்\nவிழிகளில் உதிருதே உயிரும் துளியாக\nகனவுகள் சிதறுதே மழையின் குமிழாக\nஓர் காவல் நிலைய கம்பியே\nஇந்த தேசம் என்னும் இருளிலே\nகொடும் பேய்கள் ஓதும் வேதமோ\nகவரி மானின் கற்பும் ஏலமோ\nவிதி கண்ணில் பார்வை இல்லை\nஅதை வெல்லும் வழி ஏதோ\nஇவன் கூடு எங்கே குயில்கள் எங்கே\nஇந்தத் துன்பச் சுமை போதும்\nதாய் ஜீவன் சருகாய் சாயுதே\nகண் நீரும் கடலை மூடுதே\nசிறு ஓடைத் தென்றல் மீது\nஇவன் கூடு எங்கே குயில்கள் எங்கே\nஇந்தத் துன்பச் சுமை போதும்\nகொடும் பேய்கள் ஓதும் வேதமோ\nமுழு நிலவின் கருவும் ஏலமோ\nவிதி கண்ணில் பார்வை இல்லை\nஅதை வெல்லும் வழி ஏதோ\nஇவன் கூடு எங்கே குயில்கள் எங்கே\nஇந்த துன்பச் சுமை போதும்\nவிழிகளில் உதிருதே வலியும் துளியாக\nஉயிருமே சிதறுதே மழையின் குமிழாக\nஓர் காவல் நிலைய கம்பியில்\nஇந்த தேசம் என்னும் விதியிலே\nதாய் ஜீவன் சருகாய் சாயுதே\nகண் நீரும் கடலை மூடுதே\nசிறு ஓடைத் தென்றல் மீது\n200206 காமெடி பிரியாவிடை ரஹ்மதுல்லா\nரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா\nரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா\nபாஸ்டனுக்குத் தான் போறியலா - இல்லை\nரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா\nசெய்யது ரஹ்மதுல்லா - நீங்க\nமனசு நெறஞ்சி போச்சு மாஷால்லா\nரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா\nசெய்யது ரஹ்மதுல்லா - (தனனானா தானேனனா....\nரஹ்மத்தெல்லாம் வந்து கூடுமய்யா - நல்ல\nரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா\nவாழ்க்கை இன்னும் நல்லா ஒசரட்டும்யா - உங்க\nவீட்டுக்குள்ள சொர்க்கம் பூக்கட்டும்யா - அதுக்கு\nசொல்லிருங்க ஒரு பிஸ்மில்லாஹ் - சொல்லிப்\nபோய் வாங்க அந��த காஃபத்துல்லாஹ்\nரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா\nசெய்யது ரஹ்மதுல்லா - (தனனானா தானேனனா....\nஒமரு பக்கம் நீங்க ஒதுங்காதீங்க - இந்த\nஒமரு சொல்லை நீங்க கேக்காதீங்க - அவரு\nஓடி வரச்சொன்னா வாராதீங்க - சொல்லும்\nஒரு பேச்சுக்கும் காதைத் தாராதீங்க\nரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா\nஅப்போ அப்போ கனடா வாங்கய்யா - வந்து\nஅமெரிக்கா பரிசைத் தாங்கய்யா - உங்க\nவாழ்க்கையெல்லாம் இனி நலம்தாய்யா - நாங்க\nரஹ்மதுல்லா ரஹ்மதுல்லா - ஆகா\nசெய்யது ரஹ்மதுல்லா (தனனானா தானேனனா....\n201302 குழந்தை பாடல் - நத்தக்குட்டி\nஅஞ்சு குட்டிக் குரங்கு குதி குதின்னு\nஅத்தா மெத்தை மேல குதிச்சிருச்சாம்\nஒத்தை குட்டிக் குரங்கு காலொடஞ்சி\nஇனி எந்தக் குரங்கும் மெத்த மேல\nமாமா வந்து மடியில அள்ளியெடுத்து\nநாலு குட்டிக் குரங்கு குதி குதின்னு\nஅம்மா மெத்தை மேல குதிச்சிருச்சாம்\nமூணு குட்டிக் குரங்கு குதி குதின்னு\nமாமா மெத்தை மேல குதிச்சிருச்சாம்\nரெண்டு குட்டிக் குரங்கு குதி குதின்னு\nடாடி மெத்தை மேல குதிச்சிருச்சாம்\nஒத்தைக் குட்டிக் குரங்கு குதி குதின்னு\nநத்தக்குட்டி மெத்தை மேல குதிச்சிருச்சாம்\n201609 கேங்பிங் - காமெடி - ரசியா பிரியாணி பாட்டு\n201607 கேம்பிங் - காமெடி - குழந்தைகள் கரடி பாட்டு\nகூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு\nகரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா (2)\nரக்கூனு மூஞ்சில - ரசத்த ஊத்தி உட்டோண்டா(2)\nஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு\nகரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா\nசியானுக்கே தண்ணிகாட்டும் அயானப் பாருங்க - இவன்\nஆட்டத்தைப் போட்டிபோடும் ஹீரோ சொல்லுங்க\nஆஹா ஆஆஆ.... ஓஹோ ஓஓஓ..... (சியானுக்கே தண்ணிகாட்டும்...)\nசின்னக் கையாட்டி சிரிக்கின்ற சிரிப்பப்பாருங்க (2)\nஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு\nகரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா\nஸ்மார்ட்போனும் ஸ்டுபிட்போனா - மாறிப்போச்சுடா - அந்த\nஆஹா ஆஆஆ.... ஓஹோ ஓஓஓ..... (ஸ்மார்ட்போனும்...)\nமடிக் - கம்ப்யூட்டர் மடியவிட்டு இறங்கிப்போச்சுடா(2)\nஆங்... பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு\nமேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா\nஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு\nகரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா\nஆங்... பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு\nமேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா\nகுத்தாட்டம் போட்டோண்டா - மல்லாந்து கெடந்தோண்டா (3)\n201607 கேம்பிங் - காமெடி - கரடி பாட்டு\nகூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு\nகரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா (2)\nரக்கூனு மூஞ்சில - ரசத்த ஊத்தி உட்டோண்டா(2)\nஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு\nகரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா\nபூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு\nமேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா (2)\nதட்டானப் பாத்து - தெருப்பேரு கேட்டோண்டா(2)\nஆங்... பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு\nமேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா\nநண்டோட கால ஒடச்சி - வறுத்த ஆத்தாவாம் - முத்துப்\nபேட்டைக்கே புத்திசொல்லும் - குட்டி ராத்தாவாம்\nஆஹா ஆஆஆ... ஓஹோ ஓஓஓ... (நண்டோட கால ஒடச்சி)\nபட்டுக் - கோட்டைக்கே ராணி மட்டும் - சும்மா உட்டுருமா (2)\nஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு\nகரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா\nதரையோடு நிலவும் வந்தா - சொர்க்கம் இல்லியா - கீழக்\nகரையோடு கோழி வந்தா - சூப்பர் இல்லியா\nஆஹா ஆஆஆ... ஓஹோ ஓஓஓ... (தரையோடு நிலவும் வந்தா)\nசுட்டக் - காலோடு சுடுநாயச் - சுட்டுக்கிட்டோண்டா (2)\nஆங்... பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு\nமேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா\nராலோட தோலவுறிக்க - ராஜா வந்தாரம் - அதை\nராவோட ராவாக - வறுத்தும் தந்தாரம்\nஆஹா ஆஆஆ... ஓஹோ ஓஓஓ... (ராலோட தோலவுறிக்க )\nமல்லிப் - பட்டீண அக்காவுக்குக் - கரடி பயமாம் (2)\nஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு\nகரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா\nமலக்கோட்டக் கறியாணம் - டேஸ்டப் பாருங்க - மதுர\nமுனியாண்டி ஓட்டாண்டி - ஆவப்போறாங்க\nஆஹா ஆஆஆ... ஓஹோ ஓஓஓ... (மலக்கோட்டக் கறியாணம்)\nமுழுத் - தேங்காய தொம்சம் பண்ணிச் - சட்னி ஆச்சுங்க (2)\nஆங்... பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு\nமேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா\nகம்பத்தில் கட்டியிரு���்குங் - கொடியப் பாருங்க - அந்தக்\nகருவாட்டில் நெய்வாசம் - வருதாச் சொல்லுங்க\nஆஹா ஆஆஆ.... ஓஹோ ஓஓஓ..... (கம்பத்தில் கட்டியிருக்குங்)\nமுட்ட - ஆம்லெட்டும் டூனாவும் சண்டை போட்டுச்சாம் (2)\nஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு\nகரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா\nஆங்... பூப்பூவா பூத்துக்கிட்டு - புல்லெல்லாம் மேஞ்சிக்கிட்டு\nமேப்பிளுக்கே மாப்பிளயா - மல்லாந்து கெடந்தோண்டா\nஆங்... கூட்டத்தக் கூட்டிக்கிட்டு - கூடாரம் போட்டுக்கிட்டு\nகரடிக்கு டிமிக்கிக் கொடுத்து - குத்தாட்டம் போட்டோண்டா\nகுத்தாட்டம் போட்டோண்டா - மல்லாந்து கெடந்தோண்டா (3)\n201607 கேம்பிங் காமெடி நண்டு\nமச்சானே வந்து நின்னானே - அவன்\nவச்சானே கைய வச்சானே - துப்பும்\nதொறடா வாடிய விடுடா காளைய\nதொறடா வாடிய விடுடா காளைய\nகெழக்காலதாம் பாயுது மேற்காலயுந் தாவுது\nகெழக்காலதாம் பாயுது மேற்காலயுந் தாவுது\nஇதமா பதமா அணைச்சி தழுவோணும்\nமெதுவா முறையா வீரம் காட்டோணும்\nஇதமா பதமா அணைச்சி தழுவோணும்\nமெதுவா முறையா வீரம் காட்டோணும்\nநாட்டுடமை பாடிக்கிட்டு பீட்டாவப் பாடகட்டு\nமறத்தமிழன் வீரம்கேட்டு மறுபடியும் ஜல்லிக்கட்டு\nஉரமா தரமா தமிழன் காளைங்கடா\nஓடிப் போடா வெள்ளைக் காரைங்களா\nஒண்ணாக் கூடும் சென்னைச் சொந்தமடா\nஉலகே கேட்கும் உரிமைக் கோசமடா\nஎன் சிட்டு என் செல்லம்\nஎன் லட்டு என் லொல்லு\nசட்டுச் சட்டுன்னு சாஞ்சாடும் சாலிகா குட்டீ\nசின்னக் கையாட்டி காலாட்டி நீயாடும் ஆட்டம்\nசும்மா மயக்கமே போட்டுருச்சு (2)\nசட்டுச் சட்டுன்னு சாஞ்சாடும் சாலிகா குட்டீ\nசின்னக் கையாட்டி காலாட்டி நீயாடும் ஆட்டம்\nஉன்னைத் தொட்டதுமே சஃபிக் கமாலு (2)\nஉன்னைக் கண்டதுமே சல்வா சஸ்பி\nஉன்னைக் கண்டதுமே சல்வா சஸ்பி\nசட்டுச் சட்டுன்னு சாஞ்சாடும் சாலிகா குட்டீ\nசின்னக் கையாட்டி காலாட்டி நீயாடும் ஆட்டம்\nநீ எப்போதும் எல்லோருக்கும் உயிராக\nபெரும் நலமோடு வாழ்வாய் சாலி....\nஎன் சிட்டு என் செல்லம்\nஎன் லட்டு என் லொல்லு\nசட்டுச் சட்டுன்னு சாஞ்சாடும் சாலிகா குட்டீ\nசின்னக் கையாட்டி காலாட்டி நீயாடும் ஆட்டம்\nஒரில்லியா பீச்சுடா... ஊரு பட்ட லூட்டிடா\nவூட்டுக்கு வர மன்சே இல்லையடா\nஏரிக்குள்ள ஓட்டண்டா... ஏகப்பட்ட ஆட்டண்டா\nமுக்கி முக்கி மூச்சே போனதடா\nஇது டீமாக்கின் சங்கண்��ா... பேட்மிட்டன் Club-புடா\nதூளு கெளப்ப வேற யாருடா.... ஹோ ஹோ ஹோய்....\nகாத்தால கரீட்டா ஏழரைக்கே கெளம்பிட்டோம்\n-- சூப்பரு அதுதான் சூப்பரு\nகாடு மேடு கரைகளெல்லாம் சுத்திச் சுத்தி ஓட்டினோம்\nமுத்துப் பேட்ட கைலி மடிச்சிகட்டி\nரரா ராஜா டீயாத்துன கெத்து தாங்கல\nநுநு நூஹு விட்டடிச்ச ஜோக்கு தாங்கல\nஅட எல்லாமே... டக்கரு டாப்புடா\nநெஞ்சக் கூட்டுல... நிக்கிற நெனப்புடா\nகுளிக்கக் குளிக்கக் குளிரு போச்சுடா\nசுட்டக் கோழி ராலைக் கடிக்கக் கடிக்க சொர்க்கம் ஆச்சுடா\nஆட்டுக்கறி வறுத்துவந்த அன்ஹர்தீனைக் காணல\nஆளும்பேரும் பிரிச்சுக்கிட்டு சேவை செஞ்சோம் ஜாலியா\nநண்டையும் குஞ்சையும் அள்ளிக்கிட்டுப் பொண்டுக\nசில்லு... தண்ணிக்குள்ள அடிச்ச கொட்டம் ஏரி தாங்கல\nஅந்த தயிரு சோறே தாங்க முடியா ஜோரு\nஅட அதுக்குமேல கட்டுச் சோறு கெட்டித் தேனடா\nசேட்டை பண்ணி ஆட்டம் போட்டமடா\n201111 நாம் மறைந்தாலும் உயிரூட்டும் மறையோனவன் (2)\nநாம் மறைந்தாலும் உயிரூட்டும் மறையோனவன்\nநம் நீதி நாளின் அதிபதியே\nஅவன் ஓர் நாளும் ஓர் பொழுதும் ஓய்பவனில்லை\nஅல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்\nலாயிலாஹா இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்\nஅல்லாஹு அக்பர் வளில்லாஹ் இல்ஹம்த்\nஈர மண்ணில் ரூஹை ஊதி உயிரைத் தந்தானே\nவாழ்வதற்கு வானம் பூமி அமைத்து வைத்தானே\nமனப் பாதங்களின் நேர்வழிக்கு மார்க்கம் தந்தான்\nஅந்த மார்க்கத்தை ஏற்பதற்கு நபியை ஈந்தான்\nஒரெழுத்தும் கற்றிடாத உம்மி நபியை\nஹிராவில் இக்ராஹ் என ஓதச் செய்தான்\nகுர்’ஆன் வேதமெல்லாம் ஒப்பிக்கும் ஆற்றல் தந்தான்\nஅந்த வேதமே மனிதனுக்குப் பாதையாக்கினான்\nநம் தேவை தீர்க்கும் வல்லோனவன்\nஅவன் அகிலத்தின் அருளாக நபியைத் தந்தான்\nஆதாம் ஹவ்வா இருவரையும் படைத்துச் சேர்த்தவன்\nஅவர்கள் வழி மனித இனம் பெருகச் செய்தவன்\nநாம் மற்றவரை அறிவதற்கு வேற்றுமை கலந்தான்\nஉயர்ந்தோர் நம்மிடையே அவனை உணர்ந்தோர் என்றான்\nஇன்னல்களும் இன்பங்களும் நேரும் வாழ்விலே\nநேரடியே தன்னை நாட நீதி விதித்தான்\nஅகில உலகமெங்கும் அடங்கும் யாவும் உரியவன்னல்லாஹ்\nயாவும் தன்னிடமே திரும்பிட விதி செய்தான்\nபாடல் - அன்புடன் புகாரி\nஅரபிக் கோரஸ் - முஹமது அலி, ரஷித், அஜிஸ், மலேசியா முஹமது அலி, அன்சாரி, அப்துல்லாஹ், பராஸ், பைசல், மஹ்புஸ் & சலாம் எக்ஸ்பிரஸ்\nமுகப்பு ஓவியம் - ���சிருதீன் மாலிக்\n(நான் அனுப்பி வைத்த இறுதிப் பாடல் வரிகள்)\n201111 ஈர மண்ணில் ரூகை ஊதி (இறுதி)\nஈர மண்ணில் ரூகை ஊதி வாழ்வைத் தந்தானே\nவாழ்வதற்கு வானம் பூமி அமைத்து வைத்தானே\nமனப் பாதங்களின் நேர்வழிக்கு மார்க்கம் தந்தான்\nஅந்த மார்க்கத்தை ஏற்பதற்கு நபியை ஈந்தான்\nஓரெழுத்தும் கற்றிடாத உம்மத்து நபியை\nஹீராவில் கூராக்கள் ஓதச் சொன்னான்\nகுர்-ஆன் வேதமெல்லாம் ஒப்பிக்கும் ஊக்கம் தந்தான்\nஅந்த வேதமே மனிதனுக்கு பாதையாக்கினான்\nநம் தேவை தீர்க்கும் வல்லோனவன்\nஅவன் தீனோரின் வரமாகத் தொழுகை தந்தான்\nபெண்ணின்றால் போகப் பொருள் என்ற பூமியில்\nபெண்ணுரிமைக் கொண்டு வாழ நீதி விதித்தான்\nஅன்று அவதியிலே அடிமைகள் மூழ்கிய பொழுது\nஎங்கும் அடிமைகளே இல்லையென்று விலங்கை நீக்கினான்\nமக்காவில் தீனோர் கண்ணீரில் உருக\nகுறைசியின் கொடுமை அந்த மண்ணில் பெருக\nமதினா நகர் நோக்கி ஹிஜ்ராவின் கட்டளை இட்டான்\nஎளிய தீனோரை தன் பார்வையில் கொண்டு சேர்த்தான்\nநாம் மறைந்தாலும் உயிரூட்டும் மறையோனவன்\nநம் நீதி நாளின் அதிபதியே\nஅவன் ஓர் நாளும் ஓர் பொழுதும் ஓய்பவன் இல்லை\nநம் பிறப்பும் அவன் கருணை\n(சில மாற்றங்களை இசையமைப்பாளர் செய்திருக்கிறார்)\nபாலைவனம் பால்பொழிய ஏற்றம் வைத்தானே\nபாதங்களின் நேர்வழிக்கு மார்க்கம் தந்தானே - என்றும்\nஏழைகளைச் செல்வருடன் சேர்த்து வைத்தானே - தொழும்\nஏகனவன் பள்ளியிலே பேதம் கொன்றானே\nமாநபிகள் நாயகத்தை மண்ணில் ஈந்தானே\nஹீராவில் சூராக்கள் ஓதச் சொன்னானே - அவரோ\nஓரெழுத்தும் கற்றிடாத உம்மத்து நபியே - குர்-ஆன்\nவேதமெல்லாம் ஒப்பிக்கும் ஊக்கம் தந்தானே\nநம் தேவை தீர்க்கும் வல்லோனவன்\nவழி காட்டும் வரமாக அவன் தொழுகை தந்தான்\nபெண்ணென்றால் போகப்பொருள் என்ற பூமியில்\nபெண்ணுரிமை கொண்டுவாழ சட்டம் தந்தானே - அரபியர்\nஅடிமைகளைக் கொடுமைசெய்த கோர நாட்களில் - எங்கும்\nமக்கத்தின் வீதிகளில் கொடுமை எழுந்ததால்\nகுறைஷிகளின் அகங்காரம் விஷத்தை உமிழ்ந்ததால் - மதினா\nநகர்நோக்கி பயணமாக கட்டளை இட்டானே - எளிய\nமுஸ்லிம்களைப் பாதுகாக்கக் கருணை ஈந்தானே\nநாம் மறைந்தாலும் உயிரூட்டும் மறையோனவன்\nநம் நீதி நாளின் அதிபதியே அவன்\nஓர் நாளும் ஓர் பொழுதும் ஓய்வபவன் இல்லை\nநம் பிறப்பும் அவன் கருணை\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரி��ை இங்கே இடுங்கள்\nசிரியா காட்சிகள் முஸ்லிம் முஸ்லிமைப் பிய்த்துத் த...\n ஒருவர் மதம் மாறினால் அவர் கட...\nஇன்று ஜனவரி 27யூத இனப்படுகொலையின் நினைவு நாள்இரண்ட...\nமிக நெருங்கி வந்துவிட்டோம் தமிழர்களேதமிழ் இருக்கை ...\nஅடுத்தவன் பற்றையும் பற்றென நினைக்காதவனின் பற்று ப...\nஹார்வர்டில் மட்டுமல்ல உலகின் அத்தனைப் பல்கலைக்கழகங...\nஅடுத்தன் பற்றையும் பற்றென நினைக்காதவனின் பற்று பற...\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே\n201206 நெல்லை சந்திப்பு சினிமா பாடல்\n200206 காமெடி பிரியாவிடை ரஹ்மதுல்லா\n201302 குழந்தை பாடல் - நத்தக்குட்டி\n201609 கேங்பிங் - காமெடி - ரசியா பிரியாணி பாட்டு\n201607 கேம்பிங் - காமெடி - குழந்தைகள் கரடி பாட்டு\n201607 கேம்பிங் - காமெடி - கரடி பாட்டு\n201607 கேம்பிங் காமெடி நண்டு\n201111 நாம் மறைந்தாலும் உயிரூட்டும் மறையோனவன் (2)\n201111 ஈர மண்ணில் ரூகை ஊதி (இறுதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/india", "date_download": "2019-08-23T15:25:47Z", "digest": "sha1:IUEIBKWZ75K26RC2HXOSEAEQH6W43QVE", "length": 16528, "nlines": 166, "source_domain": "jaffnazone.com", "title": "இந்திய செய்திகள்", "raw_content": "\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசென்னையில் குறைந்த குற்றங்கள் – சிசிடிவியால் ஏற்பட்ட நன்மை \nசென்னை மாநகராட்சியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பின்னர் குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும் படிக்க... 17th, Aug 2019, 09:15 AM\nஅணு ஆயுத பயன்பாடு... மோடி அதிரடி..\nஅணு ஆயுதங்களை, இந்தியா, முதலில், பயன்படுத்தாது என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆனால், எதிர்காலத்தில், என்ன நடைபெறும் என்பது, மேலும் படிக்க... 17th, Aug 2019, 09:12 AM\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடம்\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. அங்கு 138 கோடி மக்கள் வசிக்கிறார்கள். 2-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இங்கு 133 கோடி மக்கள் உள்ளனர். மேலும் படிக்க... 17th, Aug 2019, 09:09 AM\n வெள்ளக்கடாக மாற��ய 4 மாநிலங்கள், 162 போ் உயிாிழப்பு, 2 லட்சம் போ் இடப்பெயா்வு..\n வெள்ளக்கடாக மாறிய 4 மாநிலங்கள், 162 போ் உயிாிழப்பு, 2 லட்சம் போ் இடப்பெயா்வு.. மேலும் படிக்க... 10th, Aug 2019, 12:30 PM\nஜக்குவாா் காா் வாங்கி கொடுக்கவில்லையாம்.. பீ.எம்.டபிள்யூ காரை ஆற்றில் போட்ட இளைஞன்..\nஅரியானா மாநிலம் யமுனா நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் தனது தந்தையிடம் புதிதாக ஜாகுவார் கார் வாங்கித்தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அவரது தந்தை மறுப்பு மேலும் படிக்க... 10th, Aug 2019, 12:27 PM\nநீலகிாி மாவட்டத்தில் 7 நாட்கள் தொடா் மழை.. 2 வயது குழுந்தை ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.. நீருக்குள் சிக்கியிருக்கும் மக்கள்..\nநீலகிாி மாவட்டத்தில் 7 நாட்கள் தொடா் மழை.. 2 வயது குழுந்தை ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.. நீருக்குள் சிக்கியிருக்கும் மக்கள்.. மேலும் படிக்க... 10th, Aug 2019, 12:24 PM\nவெள்ளக்காடாக காட்சி அளிக்கும் வடமாநிலங்கள்.. நான்கே நாட்களில் 87 பேர் உயிரிழப்பு\nஅஸ்ஸாம், பீகார், மகாராஷ்ட்ரா ,குஜராத் ஆகிய மாநிலங்களில் நான்கே நாட்களில் மழை வெள்ளத்திற்கு 87 பேர் உயிரிழந்தனர். மும்பை, புனே, உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மழை மேலும் படிக்க... 10th, Aug 2019, 12:22 PM\nஒரு வாரகால இடைவெளியில் ஒரே பாணியில் 2வது தாக்குதல். 9 போ் உயிாிழப்பு..\nஒரு வாரகால இடைவெளியில் ஒரே பாணியில் 2வது தாக்குதல். 9 போ் உயிாிழப்பு..\nபெண்களை பாலியல் அடிமைகளாக்கி பணம் சம்பாதித்த கும்பல்..\nபெண்களை பாலியல் அடிமைகளாக்கி பணம் சம்பாதித்த கும்பல்.. கூண்டோடு அள்ளிய பொலிஸாா்.. மேலும் படிக்க... 10th, Aug 2019, 12:18 PM\nஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து, 5 போ் சடலமாக மீட்பு, 23 போ் காாமல்போயினா், 16 பேருக்கு காயம்..\nஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து, 5 போ் சடலமாக மீட்பு, 23 போ் காாமல்போயினா், 16 பேருக்கு காயம்.. நேபாளத்தில் நடந்த சோகம்.. மேலும் படிக்க... 10th, Aug 2019, 12:15 PM\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nநல்லுாா் கந்தன் வருடாந்த பெருந் திருவிழாவின் 17ம் நாள் திருவிழா.. (20.08. 2019)\nபுத்தளை வழியாக கதிர்காம பாதையை தனிவழியாக மாற்ற��யிருக்கும் யானை\nமாரப்பனவுடன் ஐ.நா அறிக்கையாளர் சந்திப்பு\nதேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்\nகுடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\nசவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..\n49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.. அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..\nசூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..\nவிடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/alya-manasa-latest-photos-goes-viral-on-internet-119072200076_1.html", "date_download": "2019-08-23T15:52:14Z", "digest": "sha1:4U2EFEWU7SJ26XAQMS7RYZ6WRVCX5DGG", "length": 11013, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "அரை ட்ராயர் அணிந்து காதலருடன் ஊர் சுற்றும் ஆல்யா மானஸா! வைரலாகும் புகைப்படம்! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌��ிபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅரை ட்ராயர் அணிந்து காதலருடன் ஊர் சுற்றும் ஆல்யா மானஸா\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று சமீபத்தில் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் நிஜ காதலர்களாக மாறிய ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் அடிக்கடி அவுட்டிங் சென்று புகைப்படங்களை சமூக வலைத்தளங்ககளில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.\nஅந்த வகையில் தற்போது மாலத்தீவுவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் ஆல்யா அரை ட்ராயர் அணிந்துகொண்டு காதலர் சஞ்சீவ்வுடன் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இதனை கண்ட அவரது ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்கு போன்று நடித்துவிட்டு இப்படி நிஜ வாழ்க்கையில் மோசமாக நடந்து கொள்கிறீர்களே என திட்டி வருகின்றனர்.\nஆனால் ஒரு சிலரோ அவரது அழகை வர்ணித்து காதல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nபர்தா அணிந்து கள்ள ஓட்டு: முஸ்லீம் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக வேட்பாளர்\nராஜா ராணி புகழ் ஆல்யாவை பழிதீர்த்த சஞ்சீவ்\nசெம்பா இதற்கு தான் காதலரை கழட்டிவிட்டாரா\nவிஷாலை அடுத்து விஜய் சகோதரருக்கு உதவி செய்யும் விஜய்சேதுபதி\n’செம்பா’ ஆல்யா-மானஸ் இடையே காதல் முறிவு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/11/blog-post_16.html", "date_download": "2019-08-23T17:24:09Z", "digest": "sha1:S4LAVGYFOAIQ2LAYXX5IYDF6UPIAB37P", "length": 14210, "nlines": 53, "source_domain": "www.namathumalayagam.com", "title": "‘ராமானுஜபுரம் மலையக மாதிரி கிராமம்’ மாத்தளை மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் - எம்.திலகராஜ் எம்.பி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்ப��� » கட்டுரை » ‘ராமானுஜபுரம் மலையக மாதிரி கிராமம்’ மாத்தளை மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் - எம்.திலகராஜ் எம்.பி\n‘ராமானுஜபுரம் மலையக மாதிரி கிராமம்’ மாத்தளை மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் - எம்.திலகராஜ் எம்.பி\nமலையக மக்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் மலையக புதிய கிராமங்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு எமது தலைவரும் அமைச்சருமான திகாம்பரம் இன்று மாத்தளை மாவட்டத்திலுள்ள பிட்டகந்த தோட்ட மக்களுக்கு இந்த வீடமைப்புத் திட்டத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். புல வருடங்களாக மண்சரிவில் பாதிப்புற்று இன்னல் உற்றிருந்த இந்த மக்களுக்கு இந்த வீடமைப்புத்திட்டம் பெரும் வரப்பிரசாதமாகும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் எம்.பி தெரிவித்துள்ளார்.\nமண்சரிவு பாதிப்புக்குள்ளாகி பல வருடங்களாக நிர்க்கதியாகியிருந்த மாத்தளை மாவட்ட பிட்டகந்த தோட்டத் தொழிலாளர்களின் 20 குடும்பங்களுக்கு புதிய வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளியன்று (13ஃ11ஃ2015) அமைச்சர் திகாம்பரம் தலைமையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம.திலகராஜ் எம்பி கருத்து தெரிவிக்கையில்,\nநான் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளபோதும் கூட மாத்தளை மாவட்டத்தில் இடம்பெறும் இந்த வீட்டுதிட்ட திறப்புவிழாவில் பங்கேற்க கிடைத்தமை பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. காரணம் இந்த வீட்டுத்திட்டத்திற்கான ஆரம்ப பணிகளின்போது அப்போதைய பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் நான் இணைப்புச் செயலாளராக பணியாற்றினேன். அன்று அடிக்கல் நாட்டும் விழாவுக்கு அமைச்சர் திகாம்பரம் வருகை தர முடியாதபோது நானே இந்த வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினேன. இன்று 200 நாட்கள் நிறைவில் இங்கே இருபது வீடுகள் அமைக்கப்பட்டு திறப்புவிழாவில் அமைச்சருடன் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இணைந்துவந்து பங்கேற்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்வாகிறது. அந்த வாய்ப்பினை வழங்கியமைக்காக அமைச்சருக்கு எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.\nஆறுமாதங்களுக்கு முன்பு நான��� இந்த பிரதேசத்துக்கு ஆய்வுக்காக வந்தபோது இங்குள்ள மக்கள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. 1982ஆம் ஆண்டு முதல் இந்த மண்சரிவு அபாயம் இங்கே நிகழ்ந்து வந்துள்ளது. அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அவர்களும் இங்கே வந்து அந்த அவலத்தை பார்வையிட்டு சென்றாராம். அதற்கு பின்னர் நம்மவர் பலர் அமைச்சுப்பதவி வகித்தாலும் வீடமைப்பு திட்டம் ஏதும் இங்கு நடைபெறவில்லை. இதனால் வெறுப்புற்றிருந்த மக்கள் யார் மீதும் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தனர். நான் இந்த பிட்டகந்த நிலவரம் பற்றிய அறிக்கைகைய அமைச்சர் திகாம்பரம் அவர்களுக்கு சமர்ப்பித்து இந்த வீடமைப்புத்திட்டத்திற்கான தேவையை வலியுறுத்தினேன். அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கட்டயாமாக இங்கு வீடுகளை ஒதுக்குமாறு உத்தரவிட்டார். இன்னும் 60 வீடுகளுக்கான தேவை உள்ள நிலையில் 20 வீடுகள் இன்று அமைச்சரின் கரங்களினால் உங்களுக்கு கிடைக்கப்பபெற்றுள்ளது.எஞ்சிய வீடுகளுக்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மாத்தளை மாவட்ட வரலாற்றில் இடம்பிடித்த விடயமாகிறது. மக்கள் தமது கனவு நனவானது கண்டு மகிழ்ச்சியுடன் இன்று புதிய வீடுகளில் குடியேறுகிறார்கள்.\nஅதேநேரம் இந்த பதிய வீடமைப்பு திட்டத்திற்கு ‘ராமானுஜபுரம்’ என பெயரிட்டுள்ளோம். அமரர் டி.ராமானுஜம் 1947 ஆம் ஆண்டு சுதந்திர நாடாளுமன்றத்தில் கண்டி மாவட்டத்தில் இருந்து பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டவர்.; அவரது புதல்வர் கலாநிதி. பிரதாப் ராமானுஜம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றினார். இப்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரேரணையின்பேரில் பொதுச் சேவை ஆணைக்குழவில் அங்கத்தினராகவுள்ளார். இந்த வீடமைப்பு திட்டத்திற்கு ராமானுஜபுரம் என பெயரிட்டதன் மூலம் மலையக மக்களுக்கு சேவையாற்றிய தந்தை, மகன் ஆகிய இரண்டு ஆளுமைகளும் இங்கே கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.\nஇந்த கிராம மக்கள் தங்களது முகவரிகளில் ராமானுஜபுரம், பிட்டகந்த, மாத்தளை எனக் குறிப்பிட்டு அமரர் ராமானஜம் அவர்களின் பெயரை நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். வரலாற்றில் மலையக மக்களுக்காக உழைத்த அனைத்து ஆளுமைகளின் பெயரும் நினைவுகூரப்பட வேண்டும் எனும் அமைச்சர் திகாம்பரத்தின் ஆசையை நிறைவேற்றுவதுடன் ‘தோட்டங்கள்’ என்பதை மாற்றி நாங்களும் கிராமத்தவர்க��்களெனும் அங்கீகாரத்துடன் மலையக மக்கள்வாழ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nஇந்த நிக்ழவில் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறப்பினர்களான விவாசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார, ரஞ்சித் அலவிகார மற்றும் திருமதி ரோஹினி கவிரத்ன உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n“கோட்டா” US குடியுரிமையை இழக்கவில்லை – இன்றைய அமெரிக்க ஆதாரம் - என்.சரவணன்\nஅமெரிக்கா தமது நாட்டில் குடியுரிமையை இழந்தவர்களின் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என வருடத்துக்கு நான்கு தடவைகள் வெளியிடுவது...\nசாவு வரியிலிருந்து முலை வரி வரை - என்.சரவணன்\nஇலங்கையின் வரி வசூலிக்கும் வழிகள் பற்றிய பண்டைய கால விபரங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் தரவல்லவை. அரசுகள் இயங்குவது மக்களின் ...\nமுகநூலை ஆட்டுவிக்கும் ராஜபக்சவாதிகள் - என்.சரவணன்\nஉலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000016827.html", "date_download": "2019-08-23T15:22:21Z", "digest": "sha1:I7NJD2HFIUQZG5EW564N5IHR3GLTDV4Q", "length": 5551, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பெரியார் ஒரு சகாப்தம்", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: பெரியார் ஒரு சகாப்தம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவாங்க ஜெய்க்கலாம் Study On Tibet அன்புள்ள சண்டைக்கோழியே...\nநல்லவற்றையே நாடுங்கள் உலகப் பேரேடு ஞான மாலை\nஎளிய முறையில் யாப்பருங்கலக் காரிகை சுந்தரன் அருளிய சுந்தரகாண்டம் துரத்தும் நினைவுகள் அழைக்கும் கனவுகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/North.html", "date_download": "2019-08-23T16:57:14Z", "digest": "sha1:RX2N62WBXZSGRVFAMVY5Y4ZQBLTAT77A", "length": 8735, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கு அமைச்சர்களை பதவி விலகுமாறு ஆளுநர் அழுத்தம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வடக்கு அமைச்சர்களை பதவி விலகுமாறு ஆளுநர் அழுத்தம்\nவடக்கு அமைச்சர்களை பதவி விலகுமாறு ஆளுநர் அழுத்தம்\nநிலா நிலான் August 14, 2018 இலங்கை\nவடக்கு மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்கு, மாகாண அமைச்சர்கள் தாமாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.\n“வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவினால், வட மாகாண அமைச்சரவைக் கூட்டங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவினால், அமைச்சர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இதனால், மாகாண அமைச்சரவை முடிவுகளை எடுக்கவோ, சட்டங்களை நிறைவேற்றவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகி, புதிய அமைச்சர்களை நியமிக்க வழி செய்வது தான், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தற்போதுள்ள மிகச் சிறந்த வழிமுறையாகும்.\nஅரசியலமைப்பின் 154 (ஈ) பிரிவின் கீழ், முதலமைச்சரே அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் கொண்டவர். ஆளுனர் என்ற வகையில் எனக்கு அமைச்சர்களை நியமிக்கவோ, நீக்கவோ அதிகாரம் இல்லை.\nஎனவே, முதலமைச்சர் விக்னேஸ்வரன், இனிமேலும் தாமதிக்காமல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ச���ன்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் காெழும்பு சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318894.83/wet/CC-MAIN-20190823150804-20190823172804-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}