diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0362.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0362.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0362.json.gz.jsonl" @@ -0,0 +1,676 @@ +{"url": "http://onetune.in/tamil/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:44:36Z", "digest": "sha1:ZPMEPVDUQ6WPIZJXB3YYASTHS5ATAVWG", "length": 8496, "nlines": 169, "source_domain": "onetune.in", "title": "இறப்பைக் கண்டு பயப்படக் கூடாது.... - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » இறப்பைக் கண்டு பயப்படக் கூடாது….\nஇறப்பைக் கண்டு பயப்படக் கூடாது….\nஒருமுறை பசுய் என்கிற ஜென் குரு தான் இறக்கும் நேரத்தில் தனது சீடர்களை அழைத்து, “மாணவர்களே நீங்கள் எப்போதும் எதற்கும் கவலை கொள்ளக்கூடாது. அதிலும் இறப்பை கண்டு எந்த நேரமும் பயப்படக்கூடாது. ஏனெனில் நமது மனம் எந்த ஒரு சாராம்சம் கொண்டு பிறந்தது அல்ல. சொல்லப்போனால் மனதிற்கு எந்த ஒரு நிறம், வடிவம், இது தான் பிடிக்கும், சந்தோஷம் வந்தால் மகிழ்ந்தும், வருத்தத்தின் போது வலிகளும் கொள்வதில்லை. அவை அனைத்தும் நீங்கள் உணர்வதிலேயே இருக்கிறது. மேலும் உன் மனம் சரியில்லை என்றால் அதற்கு உடனே மனதை தளர விடாமல் இருக்க வேண்டும்.\nஅந்த நேரத்தில் மனம் சரியில்லையெனில், முதலில் உங்கள் மனதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் நீங்கள் எதை எதிர் கொள்கிறீர்கள், எதனால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உண்மையில் உங்களால் அறிய முடியும். மேலும் இந்த உலகில் எதுவும் நிரந்தரமானது இல்லை, எதற்கும் பேராசை பட வேண்டாம். முக்கியமாக இறப்பைக் கண்டு பயப்படக் கூடாது. இந்த உலகில் பிறந்த அனைத்திற்கும் இறப்பு என்பதும் உண்டு” என்று கூறினார்.\nபின் அவர்களிடம் “இவற்றையெல்லாம் நீங்கள் புரிந்து வாழ்ந்தால், நீங்களும் ஒரு சிறந்தவராக இந்த உலகில் நீண்ட நாட்கள் நிம்மதியோடு வாழலாம்” என்று கூறி, மடத்தின் உள்ளே சென்று தியானம் செய்ய ஆரம்பித்தார்.\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவாழ்க்கைப் பற்றிய இயற்கையின் உண்மை…\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/08/08/1s179592.htm", "date_download": "2019-04-22T05:18:24Z", "digest": "sha1:7R2662IRAHHW36H4YJRMKYPWWJWWU2G5", "length": 5350, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nபிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\nஆசியான் நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் நாடான பிலிப்பைன்ஸின் அரசுத் தலைவர் ரோட்ரிகோ டூடெர்டுக்கு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஆகஸ்டு 8ஆம் நாள் செய்தி அனுப்பி, ஆசியான் உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nகடந்த 50 ஆண்டுகளாக, பிரதேச அமைதி மற்றும் நிலைப்பு தன்மையைப் பேணிக்காப்பதற்கு ஆசியான் முக்கிய பங்காற்றியுள்ளது. உலக பலதுருவமயமாக்கத்தில் பிரதிநிதித்துவம் வாய்ந்த ஆற்றலாக இது விளங்கியுள்ளது. ஆசியான் பொது சமூக கட்டுமானம், மேலும் பெரிய வளர்ச்சியைப் பெற்று, ஆசியான் நாடுகளின் மக்களுக்கு மேலதிக நலன்களை வழங்க வேண்டுமென சீனா விரும்புகிறது என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார். (பூங்கோதை)\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Cinema/2018/08/30171945/1007160/NS-krishnan-Memorial-day.vpf", "date_download": "2019-04-22T05:05:15Z", "digest": "sha1:R54XFVWGRGPF7YA7XH2O5EIJCT7X4MOY", "length": 7082, "nlines": 68, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாள் - நடிகர் சங்கம் அஞ்சலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎன்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாள் - நடிகர் சங்கம் அஞ்சலி\nமறைந்த நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் 61வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.\nமறைந்த நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் 61வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு நடிகர் சங்கம் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், நியமன செயற்குழு உறுப்பினர் மனோபாலா, பொது மேலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.\nசரவணன், திரிஷா இணையும் 'ராங்கி'...\n'எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில், நடிகை திரிஷா நடித்து வரும் படத்துக்கு 'ராங்கி' என்று பெயரிட்டுள்ளனர்.\nஇயக்குநர் சங்கர் 25 - மிஷ்கின் அலுவலகத்தில் பாராட்டு விழா\nஇயக்குநர் சங்கர், தமிழ் சினிமாவில் இயக்குநராகி 25 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி, முன்னணி இயக்குநர்கள் பாராட்டினர்.\n\"தோனியை போல மற்றொரு வீர‌ர் வர முடியாது\" - நடிகர் சித்தார்த் புகழாரம்\nதோனியை போல மற்றொரு வீர‌ர் வர முடியாது என்று நடிகர் சித்தார்த் புகழாரம் சூட்டியுள்ளார்.\nமார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக மம்முட்டி பிரசாரம்\nதீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் இன்னோசென்டிற்காக பெரும்பாவூர் பகுதியில் அவருக்கு ஆதரவாக பிரபல நடிகர் மம்முட்டி,பிரசாரம் மேற்கொண்டார்.\n\"சினிமா காரர்களிடம் கதை பஞ்சம் ஏற்பட்டுவிட்டது\" - எழுத்தாளர் ராஜேஷ்குமார்\nசினிமாவிற்கு கதை எழுதி தாம் நிறைய ஏமாந்துவிட்டதாக எழுத்தாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nகிரைம் த்ரில்லர் இயக்கப்போகிறாரா பாக்யராஜ்\nகிரைம் நாவல் ஆசிரியர் ராஜேஷ்குமாரின் பஞ்சமாபாதகம் மற்றும் விவேக், விஷ்னு, கொஞ்சம் விபரீதம் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை அடையாற்றில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குற��ந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/07043319/1007786/Karthik-party-launch-newname-Jayalalithaa-Karunanidhi.vpf", "date_download": "2019-04-22T05:02:44Z", "digest": "sha1:A4KKXIIDJ6JSMRTBUZONSIAH24JDXDRI", "length": 9633, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "அரசியலில் ஈடுபட இதுவே சரியான தருணம் - கார்த்திக்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசியலில் ஈடுபட இதுவே சரியான தருணம் - கார்த்திக்\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 04:33 AM\nபுதிய பெயரில் கட்சி-நிர்வாகிகளையும் அறிவிக்க முடிவு - கார்த்திக்\nபுதிய பெயரில் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது மரியாதை நிமித்தமாக பல கருத்துக்களை எடுத்து வைக்க இருந்த தயக்கம், இனி அரசியலில் தமக்கு இருக்காது என்று தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n4 தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு...\nதமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.\nஇன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.\nகோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு - ஸ்டாலின் இரங்கல்\nகோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தது ஜனநாயகத்தை அழிக்கும் வேலை - கே.எஸ்.அழகிரி\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தது, ஜனநாயகத்தை அழிக்கும் வேலை என கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.\nஇறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு\nதமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.\nநாளை அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில்,அதில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/SevenThirtyNews/2018/08/17103731/1006064/ThanthiTV-7-12.vpf", "date_download": "2019-04-22T04:32:17Z", "digest": "sha1:VUV6NNRC2222U5OPTPBJE3PNI5TY2IQT", "length": 4916, "nlines": 80, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஏழரை - 16.08.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/05/blog-post_20.html", "date_download": "2019-04-22T04:43:18Z", "digest": "sha1:M4Y6LLDA6GFMT6PQ3SCMK6OHRQW337MI", "length": 44297, "nlines": 352, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: வெல்வதில் வேட்கை", "raw_content": "\nஅது ஒரு இரும்புத் தொழிற்சாலையின் மாலை நேரம்.\n\" என்று முகம் சுளித்தார் அந்த தொழிற்சாலையின் தலைமை அதிகாரி.\n\"தெரியலை..\" தலையை குறுக்குமடுக்காக பெண்டுலமாக ஆட்டினார் அத்தொழிற்சாலையின் இந்த சிக் யூனிட்டின் மானேஜர். தலையாட்டலில் கழுத்தில் டை தாண்டவமாடியது.\n\"உன்னைப் போல திறமை மிக்க மேலா���ராலேயே உற்பத்தியை பெருக்க முடியவில்லை என்றால்...ஹெ..ஹ்..ஹே...\" பற்கள் தெரிய சிரித்துக்கொண்டே கேட்டார் தலைமை அதிகாரி.\n\"என்ன செய்வது. தோள் மேல் கை போட்டு தோழமையோடு கேட்டேன். மரியாதையாக வேண்டுகோள் விடுத்தேன். அதிகாரப்பூர்வமாக மிரட்டினேன். அசிங்கமாக திட்டினேன். ஓட ஓட விரட்டினேன். ஒருவரும் எதற்கும் மசியவில்லை.\" சோகத்தோடு சொன்னார் அந்த மேனேஜர்.\nஇந்த சம்பாஷனை நடந்தது மாலை ஆறு மணிக்கு. இரவு நேர தொழிலாளர்கள் இன்னமும் வேலைக்கு ஃபாக்டரிக்குள் நுழையாத காலம். \"காலையிலிருந்து இதுவரை இன்றைக்கு எவ்வளவு இரும்பு துண்டுகள் உற்பத்தி செய்தார்கள்\" என்று மேனேஜரிடம் கேட்டார் முதலாளி. \"ஆறு\" என்று சோகமாக சொன்னார் மேனேஜர். அவரிடம் ஒரு சாக்கட்டி கேட்டார். அந்தத் தொழிற்சாலையின் உற்பத்தி நடக்கும் பிரதான கூடத்திற்கு வந்து தரையில் பெரிதாக \"6\" என்று எழுதினார். வேறு ஒன்றும் பேசாமல் காரேறி சென்றுவிட்டார்.\nஇரவு நேரப் பணிக்கு வந்த தொழிலாளர்கள் அந்தப் பெரிய எழுத்தில் ஹாலில் நடுநாயகமாக வீற்றிருந்த 6 என்ற எண்ணை பார்த்தார்கள். \"என்ன இது\" என்று பகல் நேரப் பணி முடிந்து செல்லும் சக தொழிலாளிகளிடம் கேட்டார்கள். \"காலையில் பெரியவர் வந்தார். எவ்வளவு உற்பத்தி செய்தோம் என்று சொன்ன நம்பரை இவ்வளவு பெரியதாக நடு ஹாலில் எழுதிவிட்டு சென்றுவிட்டார்\" என்று பதிலளித்தார்கள்.\nமறுநாள் காலையில் பகல் நேரப் பணிக்கு வந்த பணியாளர்கள் \"7\" என்று கொட்டை எழுத்துக்களில் இருந்ததைப் பார்த்து வெகுண்டார்கள். ஆவேசத்துடனும் முழு ஆர்வத்துடனும் உழைத்து இரவு நேரத் தொழிலாளிகள் வேலைக்கு வருவதற்கு முன்னர் அந்த 7 ஐ அழித்து விட்டு \"10\" என்று குண்டாக எழுதிவைத்து விட்டு போனார்கள்.\nதொழிலாளர்களிடம் இது ஒரு தொற்றுவியாதி போல பீடித்தது. மிகக் குறைந்த நாட்களிலேயே அந்த யூனிட் படிப்படியாக முன்னேறி ஏனைய எல்லா யூனிட்டைக் காட்டிலும் உற்பத்தியில் முதலிடத்தைப் பிடித்தது.\nஇது நடந்தது ஒரு காலத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய ஸ்டீல் நிறுவனமான பெத்லஹெம் ஸ்டீல் கம்பெனியில். அந்த அதிகாரி Charles Michael Schwab ஆவார். சக தொழிலாளிகளிடையே ஒரு ஆரோக்கியமான போட்டியை தூண்டுவதன் மூலம் அந்த உற்பத்தியற்றுக் கிடந்த யூனிட்டை முன்னேற்றிக் காட்டினார். இவரது அந்தரங்க வாழ்க்கை முதற்கொண்டு ���வரைப் பற்றி பல தகவல்களை விக்கிபீடியா சொல்கிறது. இருந்தாலும் ஒரு வார்த்தை யாருடனும் பேசாமல் அவர்களை திறம்பட வேலை செய்ய வைத்த வித்தை என்னை மலைக்க வைக்கிறது. இந்த உத்தியை வேறு தொழிற்சாலைகளில் உபயோகிக்க முடியுமா என்பது சந்தேகம் தான் என்றாலும் இதன் உட்கருத்தை புரிந்துகொண்டால் சாதிக்கலாம் என்று தோன்றுகிறது. நீங்க என்ன சொல்றீங்க\nபின் குறிப்பு: படமும் விஷயமும் எடுத்த தளம் http://schwabmethod.com/\nLabels: சுவாரஸ்யம், படித்ததில் பிடித்தது\nஉங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றி\nஎந்தக் காலத்திலும் இந்த நடைமுறை பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nநல்ல செய்தியை சொல்லியுள்ளீர்கள், நன்றி.\nநான், என்ன சொல்ல வர்றேன்னு கொஞ்சம் படிச்சிப் பாருங்களேன்.\nதமிழனைத் தலை நிமிரச் செய்த சாதனைப் பெண்\nசம்பந்தப் பட்டவர்களை மோடிவேட் செய்வது ஒரு கலை ஆகும்.\nவேலையத் தூண்டுவதற்கான அருமையான யுக்தியைக் கையாண்டிருக்கிறார்.பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிங்க.\nகக்கு - மாணிக்கம் said...\nஎன்ன மைனர் MBA எதுவும் செய்யும் நோக்கமா\nகால் சென்டரில் இந்த வழிமுறை உண்டு\nஇதைத்தான் சொல்லாமல் சொல்லுவது என்றார்களோ\nஉத்வேகம் கொடுக்கும் யுத்தி...கொத்தவேண்டாம் இந்த மாதிரி சீறவாவது வேண்டும்..\nஇந்தப்பதிவை நான் போட்டிருந்தேனேயானால் நீர் என்ன கேட்டிருப்பீர் என யோசிக்கிறேன்\n இதே யுக்தியை காதலில் கைபிடிக்கலாமா\nநல்ல யுக்தி. நீங்கள் படித்ததை எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி மைனரே…\nமோகன்ஜிக்கு இன்னும் பதில் சொல்லலையே அண்ணா… சீக்கிரம் சொல்லுங்க… காதலில் இது உதவுமா சொன்னா நிறைய பேருக்கு உதவுமில்ல….\nதூண்டுதல் அகம் புறம் என்று இரு ரகம்.\nசக தொழிலாளிகளிடையே ஒரு ஆரோக்கியமான போட்டியை தூண்டுவதன் மூலம் அந்த உற்பத்தியற்றுக் கிடந்த யூனிட்டை முன்னேற்றிக் காட்டினார்.//\nஇந்த யுத்தியை நாங்களும் பின்பற்றுகிறோம். டீம் மெம்பெர்ஸ்களை மூன்று பிரிவாக பிரித்து இருக்கிறோம். ஒவ்வொரு ஷிப்டின் உற்பத்தியை நோட்டீஸ் ���ோர்டில் போடுகிறம். மாத இறுதியில் , அந்தந்தக் குழுவின் தலைவர்களை power point presentation செய்ய வைக்கிறோம்.\nஅந்த ஸ்டீல் நிறுவன அதிகாரிக்கு நன்றிகள்.\nதாங்கள் படித்த நல்ல விஷயத்தை எங்களுக்கும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோ.\nஇப்படி போட்டு போட்டு பார்த்து வாங்கி தான் நான் கர்நாடகாவில் இருக்கும்போது தமிழ்நாட்டு கலீக் நன்கு செய்கின்றான் என்று உசுபேத்தி உசுபேத்தியே என் பாஸ் மயூர்நாத் (சொனட்டாவில் சாப்ட்வேர் கம்பனியில் வேலை பார்க்கும்போது) என்பவர் எங்கள் எல்லோரிடமும் நல்ல ஒரு பெர்போர்மான்ஸ் வாங்குவார் மாங்கு மாங்கு என்று போட்டியுடன் வேலை பார்ப்போம். இப்போது மாதிரி செல் போன், ஈமெயில் கிடையாது. வருட கடைசியில் தான் பார்ப்போம் - அப்போது தான் மயூர் எப்படி எங்களிடையே போட்டியை வளர்த்து எங்களிடம் இருந்து மிக சிறந்த திறனை வாங்கினார் மாங்கு மாங்கு என்று போட்டியுடன் வேலை பார்ப்போம். இப்போது மாதிரி செல் போன், ஈமெயில் கிடையாது. வருட கடைசியில் தான் பார்ப்போம் - அப்போது தான் மயூர் எப்படி எங்களிடையே போட்டியை வளர்த்து எங்களிடம் இருந்து மிக சிறந்த திறனை வாங்கினார் அவரை பிடிக்காத ஆள் கிடையாது.\nஆமாம்.. நன்றி கோப்லி.. ;-))\nநா எப்பவுமே கடைசி மார்க் தாங்க... நல்லவேளை பாஸ் பண்ணிட்டேன்\nகருத்துக்கு நன்றிங்க... உங்களமாதிரி உபயோகமா ஒரு பதிவு போடலாம்ன்னு தான்.......... ;-))\nMCA படிக்கரதுக்குல்லையே நாக்கு தள்ளிடுச்சு... MBA வேறயா.... போதும்.... போதும் மாணிக்கம்.. ;-))\nதகவலுக்கு நன்றி எல்.கே. ;-)\nகமென்ட்டில் பதிவின் சாரத்தை சொன்னதற்கு நன்றி சார்\n..... கொத்தாமால் சீறவேண்டும்... நன்றி.. ;-))\n என்ன நம்பர் போட்டு காதலா அர்ஜுனனா அல்லது இந்திரனா... ஓவர் குசும்பு உங்களுக்கு... ;-)))\nபதில் சொல்லச் சொல்லி என்னை மாட்டி விடறீங்க... தல... ஏன் இப்படி... ;-)))\n நாம எப்பவுமே கடைசி பென்ச் தான்... ;-))\nநன்றிங்க... கருத்துக்கும் முதல் வரவுக்கும்... அடிக்கடி வாங்க.. ;-))\nஅகத்தூண்டல்... வாத்தை அழகு சார்\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளி���்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nமன்னார்குடி டேஸ் - கீழப்பாலம்\nசிலிகான் காதலி - இறுதி அத்தியாயம்\nசிலிகான் காதலி - VII\nசிலிகான் காதலி - VI\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல��நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ���சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்��ு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹ��ந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/Marble%20ball%20game", "date_download": "2019-04-22T05:09:08Z", "digest": "sha1:5UFSAAHBYJ4Z3MGA63F53FFCVDIPK7HQ", "length": 4296, "nlines": 117, "source_domain": "polimernews.com", "title": "You searched for Marble ball game | Polimer News", "raw_content": "\nஐபிஎல் போட்டியை பார்க்க விடாமல் ரசிகருக்கு தொல்லை\nசர்வதேச பூமி தினத்தை கொண்டாடும் கூகுல் டூடுள்\nகன்னியாகுமரி சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇன்று சர்வதேச பூமி தினம்\n63 பேரை விரட்டி கடித்த வெறி நாய்..\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/badminton/43464-india-clashes-out-from-women-s-badminton-team-event-in-asian-games.html", "date_download": "2019-04-22T05:11:31Z", "digest": "sha1:SIIAWIJWA5WAUXXBDQK2VYO7TKAI3UBG", "length": 10274, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஆசிய போட்டி: ஜப்பானிடம் தோல்வி அடைந்து இந்திய பேட்மின்டன் குழு வெளியேற்றம் | India clashes out from women's Badminton team event in Asian Games", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nஆசிய போட்டி: ஜப்பானிடம் தோல்வி அடைந்து இந்திய பேட்மின்டன் குழு வெளியேற்றம்\nஆசிய பேட்மின்டன் மகளிர் குழு போட்டியில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளது.\nஇந்தோனேசியாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இன்று நடந்த மகளிருக்கான பேட்மின்டன் குழு காலிறுதிப் போட்டியில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதின.\nமுதலில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், பிவி சிந்து 21-18, 21-19 என்ற நேர்செட் கணக்கில் ஜப்பானின் யகனே யமகுச்சியை 41 நிமிடத்தில் வென்றார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு பிறகு நடைபெற்ற இரட்டையர் பிரிவில், சிக்கி ரெட்டி- ஆரத்தி சாரா ஜோடி ஜப்பான் இணையிடம��� 15-21, 6-21 என தோல்வி அடைந்தது.\nதொடர்ந்து நடந்த மற்றொரு ஒற்றையர் பிரிவில், சாய்னா நேவால் ஏமாற்றம் அளித்தார். கடுமையாக போராடிய அவர் நஸோமி ஒகுஹராவிடம் தோல்வி அடைந்தார். இதனால் ஜப்பான் 2-1 என முன்னனிலை வகித்தது.\nகடைசியாக இரட்டையர் ஆட்டத்தில் அஷ்வினி பொன்னப்பா - பிவி சிந்து கூட்டணி, மத்சுடோமோ- ரகாஷாஷி இணையிடம் 13-21, 12-21 என்ற நேர்செட்களில் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா, குழு பிரிவில் தோல்வி கண்டு வெளியேறியது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநிரம்பாத ஏரி, குளங்கள்: அ.தி.மு.க ஆட்சியின் மோசமான நீர் மேலாண்மைக்கு உதாரணம் - ஸ்டாலின் அதிரடி\nராஜீவ் காந்தி பிறந்தநாள்: நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை\nஆசிய போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் தீபக் குமார் வெள்ளி வென்றார்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியா - இலங்கை கடற்படை கூட்டு ரோந்துப்பணி\nஇலங்கை குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு\nஅரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\nகனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிக���் சுட்டுக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mandhaara-song-lyrics/", "date_download": "2019-04-22T04:43:12Z", "digest": "sha1:FULEJMH2XN7EJ2K5YIEX2XHTJSLLJTZB", "length": 7222, "nlines": 245, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mandhaara Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஜ்யோத்ஸ்னா ராதாகிருஷ்ணன்\nஇசையமைப்பாளர் : எஸ். தமன்\nபெண் : மந்தாரா மந்தாரா\nபெண் : மந்தாரா மந்தாரா\nபெண் : உன்னை அறியாமல்\nநீயும் இவள் மண ஓடை\nமேலே ஒரு இலை வீசி\nபெண் : ஓ பொல்லாத மேகம்\nபெண் : மந்தாரா மந்தாரா\nபெண் : மந்தாரா மந்தாரா\nபெண் : மந்தாரா சிங்காரா\nபெண் : உன்னை வந்து\nஏறும் ஓசை முதல் முதலாக\nபெண் : பெண்ணோடு ஏனோ\nகாதல் நீ தினம் தரும் உயிர்\nபெண் : மந்தாரா மந்தாரா\nபெண் : மந்தாரா மந்தாரா\nபெண் : மந்தாரா மந்தாரா\nஆஆ ஆஆ ஆஆ ஆஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/niththam-niththam-song-lyrics/", "date_download": "2019-04-22T04:42:33Z", "digest": "sha1:NH4CFQEJQLPS2AWNJFOVMBXFDL4O2DRX", "length": 7364, "nlines": 236, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Niththam Niththam Song Lyrics", "raw_content": "\nபாடகி : வாணி ஜெயராம்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு\nநித்தம் நித்தம் நெல்லு சோறு\nநேத்து வெச்ச மீன் கொழம்பு\nபெண் : பச்சரிசி சோறு..ம்ம் ..\nஅள்ளி தின்ன ஆசை வந்து\nபெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு\nநேத்து வெச்ச மீன் கொழம்பு\nபெண் : பாவக்கா கூட்டு\nபெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு\nநேத்து வெச்ச மீன் கொழம்பு\nபெண் : பழையதுக்கு தோதா\nஅள்ளி தின்னேன் எனக்கு இன்னும்\nபெண் : இத்தனைக்கும் மேலிருக்கு\nசூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://kaani.org/karthigai2014/11.html", "date_download": "2019-04-22T04:25:21Z", "digest": "sha1:YVHXNLBIWQ35OS74EBONJH7IEPYPSP6I", "length": 24873, "nlines": 38, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nகார்த்திகை இதழ் - November 2014\nபொருத்தமான‌ தொழில்நுட்பம் - உழவன் பாலா\n[சென்ற இதழில் டாக்டர்.ஷூமாகர் அவர்களின் இடைப்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்தியிருந்தோம். இடைப்பட்ட தொழில்நுட்பம் என்றால் என்ன என்பது பற்றி அவரே Center Magazine என்ற பத்திரிகைக்கு ஒரு விளக்கக் கட்டுரை 1975ம் ஆண்டு எழுதியிருந்தார். அதிலிருந்து த��குத்தவற்றை இங்குக் காணலாம். கட்டுரை ஆசிரியர் குறிப்புகள் பகர அடைப்புக்குள் கொடுக்கப் பட்டுள்ளன. இப்போதுள்ள இந்தியாவிற்கு 40 ஆண்டுகள் சென்றும் இக்கட்டுரை எவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது என்று வாசகர்களே கணித்துக் கொள்ளவும் நான் என்பது இக்கட்டுரையில் ஷூமாகரைக் குறிக்கிறது - உழவன் பாலா]\nசுமார் 20 வருடங்களுக்கு முன் பர்மா நாட்டின் பிரதம மந்திரிக்குப் பொருளியல் ஆலோசகனாகவும், அவர்கள் நாட்டை மேம்படுத்துதலுக்குப் பரிந்துரைகள் செய்யவும் நான் அழைக்கப் பட்டேன். அப்போது பர்மாவில் நான் கண்டது எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை. பெரும்பாலான பர்மியர்கள் நன்றாய் உணவு உண்டு ஆரோக்கியமாய், அழகிய உடையணிந்து, தங்கள் தட்ப வெட்பத்திற்குப் பொருத்தமான அழகிய வீடுகளில் வசித்து வந்தனர். உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதர்களாகவும் திகழ்ந்தனர், ஆனால் பர்மா அரசோ, பணக்கார நாடுகளின் தொழில்நுட்பத்தைக் கொண்டு வேகமாகத் தங்கள் நாட்டை நவீனப் படுத்தப் பெரும் அவசரம் காட்டிக் கொண்டிருந்தது. எனக்கு அதன் தவறு அப்போது முழுமையாய்ப் புரியாவிடினும், பர்மா பர்மாவாக இல்லாவிடில் வேகமாய் அழிந்து விடும் என்பது புரிந்தது. ஏதோ சரியில்லை என்று மட்டும் தோன்றியது.\nஅதற்குச் சில ஆண்டுகள் கழித்து இந்தியாவின் பிரதம மந்திரி என்னை கிராமப்புற மேம்படுத்துதலுக்கு ஆலோசகனாய் அழைத்து, அதன் விளைவாய் இந்தியாவின் கிராமங்கள் முழுவதும் பயணித்த போதுதான் என் மனதில் ஒரு பொறி தட்டியது; அதாவது வளரும் நாடுகளில் ஒரு புறம் மிகப் பழமையான, மற்றும் ஏழ்மையான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன, மறுபுறம் அவர்களுக்கு எட்டாத அளவில் பணக்காரர்களின் நவீனத் தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. மேல்மட்டத் தொழில்நுட்பம் வளரும் நாடுகளில் செயல்படுத்தப் பட்டால் அது நகரங்களில் மட்டுமே சாத்தியமாகிறது. இச்செல்வந்தர்களின் தொழில்நுட்பம் வளரும் நாடுகளைப் பீடித்துள்ள‌ மூன்று நோய்களைத் தீர்ப்பதே இல்லை; அவையாவன: நகரங்களை நோக்கி மக்கள் பெயர்தல், பரவலான வேலையின்மை மற்றும் பெருமளவு மக்கள் பட்டினியுறுவதும் உணவுப் பற்றாக்குறையும் (ஏனெனில் உணவு மாடி வீடுகளின் பால்கனிகளில் உற்பத்தி செய்யப்படுவதில்லை - கிராமத்து மண்ணிலேயே உற்பத்தியாகிறது) . இந்தியாவில் மேம்படுத்தும் முனைவுகள் 85 விழுக்காடு மக்கள் வாழும் ஊர்ப்புரங்களைச் சென்றடைவதே இல்லை.இதனால் இம்மூன்று பிணிகளும் மிகவும் தீவிரம் அடைந்திருக்கின்றன.\nகீழ்மட்டத் தொழில்நுட்பத்திற்கும், விலையுயர்ந்த‌ மேல்மட்டத் தொழில்நுட்பத்திற்கும் இடையில் ஒரு பெரும் வெற்றிடம் இருக்கிறது, அதை இடைப்பட்ட தொழில்நுட்பம் என்ற ஒன்றால் சரி செய்ய வேண்டும் என்று எனக்குப் புரிந்தது. ஆனால் நான் தில்லிக்கு வந்து இதைப்பற்றிப் பேசியபோது எல்லோரும் என்னை பாசிசத் தீவிரவாதி, வெள்ளையன், நிறவெறியன்,இந்தியாவின் வளர்ச்சியைக் கெடுக்க வந்துள்ள அரக்கன் என்றெல்லாம் ஏசினார்கள். நான் சினத்துடன் வெளியேறி விட்டேன். எனினும் 15 மாதங்கள் கழித்து இடைப்பட்ட தொழில்நுட்பத்திற்கான் அகில இந்திய மாநாடு ஒன்று நடைபெற்றது - இந்தியாவின் மிகப் பெரிய பொருளியல் அறிஞர் “நாம் இதைத்தான் முக்கியமாகக் கொள்ள வேண்டும் ” என்றார்\nஇப்படியே பல மாதங்கள் பேசிக்கொண்டே இருந்தேன்; சரி பேச்சைச் செயலாக்க வேண்டும் என்ற உந்துதலுடன், அப்ஸர்வர் என்ற பத்திரிகைக்கு நான் எழுதிய கட்டுரைக்கு அவர்கள் கொடுத்த நூறு பவுண்ட் பணத்தைக் கொண்டு “இடைப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக் கழகம்” என்ற ஒரு குழுமத்தை நிறுவினோம். பல மனிதர்கள், குறிப்பாக இளைஞர்கள், எந்த இயக்கம் தொடங்கும் முன்னரும் நிறைய நிதி தேவை என்று எண்ணுகின்றனர். நாங்கள் இக்குழுமத்தைத் தொடங்கும் பொழுது எங்களிடம் வெறும் 100 பவுண்டுதான் இருந்தது. இன்று இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இதில் 30 பேரே சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள்; மற்றெல்லோரும் தன்னார்வலர்களே. இதில் நாங்கள் திட்டமிட்டு ஒரு மையப்படுத்தப் படாத அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறோம். நம்மால் தொழில்நுட்பப் பட்டறைகளை நிறுவ இயலாது; அதற்கான நிதி நம்மிடம் இல்லை. எனவே இருக்கும் தொழில்நுட்பப் பட்டறைகளை நாம் நம் வசதிக்குப் பயன்படுத்துவோம் என்று முடிவெடுத்தோம்.\n[ஒரு தொழில்நுட்பத்திற்கான சோதனைச் சாலைகளும், விஞ்ஞானிகளும், மாதிரி உருவாக்க வேண்டிய நிதியும் மிகப்பெரிது என்று இதைப் படிக்கும் நாம் உணர வேண்டும். எடுத்துக் காட்டாக, புஞ்சைத் தவசங்களான தினை, வரகு போன்றவற்றைத் தற்போது பழைய தொழில்நுட்பமான‌ உரல், திருகு போன்றவற்றில் பதப்படுத���த இயலாது. அவ்வாறு செய்தால் ஒரு கிலோ வரகரிசியின் விலை 150 முதல் 200 ரூபாய் ஆகிவிடும் இவற்றை ராட்சத ஆலைகளில் பதப்படுத்தினால் யாருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்காது; அதற்கான ஆற்றல் தேவையும் மிகப் பெரிது. இவை இரண்டிற்கும் இடைப்பட்ட 1 அல்லது 2 HP மின் ஆற்றலில் இயங்கக் கூடிய சிறு இயந்திரங்கள் தயாரிக்க நிறைய ஆராய்ச்சி தேவை. இது போன்ற பொருளாதார நெருக்கடியில், ஷூமாகர் கைக்கொண்ட உத்தி மிக வியப்பளிப்பது. அவர் பல்கலைக் கழகங்கள், சிறு தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் என்று பற்பல தரப்பினரையும் ஊக்குவித்து அணைத்துக் கொண்டு சென்று பலப்பல தொழில்நுட்பங்களை நிறுவினார். இதனால் பயனடைந்தவர்களோ வளரும் நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான ஏழைகள்.]\nஇத்திட்டம் மிகச் சிறப்பாக வேலை செய்தது. திட்டத்தின் வடிவும், திசையும் மட்டுமே எங்களால் செய்யப் பட்டது. செயல்படுத்துதல் முழுவதும் அவரவர், தன்னார்வலர்களாகத் தாங்களே செய்தார்கள்; பலன் மட்டும் நாங்கள் அனுபவித்தோம் [இங்கே ஷூமாகர் நாங்கள் என்பது பயனாளிகளான வளரும் நாட்டு ஏழைகளை].\nஎப்படித் தொடங்குவது என்று சிந்திக்கையில், முதலில் தற்போது இருக்கும் தொழில்நுட்பங்களின் தொகுப்பு ஒன்றை உருவாக்குவோம் என்று முடிவு செய்து பிரிட்டனில் உள்ள, ஊர்ப்புறங்களுக்குப் பொருத்தமான சிறு தொழில்நுட்பங்களைப் படங்களுடன் பட்டியலிடத் தொடங்கினோம். நாங்கள் பிரிட்டனை மட்டும் தேர்ந்தெடுத்ததற்கு, எங்களுக்கு வேறு நாடுகளுக்குப் பய‌ணம் செய்யப் பணம் இல்லை என்பதே காரணம் வேளாண் பொறியியலாளார்களின் சங்கத்தை, சிறு வேளாண் தொழில்நுட்பங்களைப் பட்டியல் இடச் செய்தோம். இதேபோல் வெவ்வேறு தரப்பினரையும் அவரவர்களிடம் இருந்த பொருத்தமான தொழில்நுட்பங்களின் பட்டியலைத் தயார் செய்ய வைத்தோம். இவ்வட்டவணை எந்த விதப் பணச்செலவும் இன்றி உருவாக்கப் பட்டது.\nஇவ்வட்டவணை, “முன்னேற்றத்திற்கான கருவிகள்: ஊரக வளர்ச்சிக்கான சிறு தொழில்நுட்பங்களின் கையேடு” (Tools for Progress: A Guide to Small-scale Rural Development) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இது பெரும் வரவேற்பைப் பெற்று இப்போது முழுவதும் விற்றுத் தீர்ந்து விட்டது. இவ்வட்டவணையே ஒரு கருவியாகியது. இதைப் பார்த்த ஏழை மக்கள் அவரவர்களுக்குத் தேவையான கருவிகளை அவரவர்களே தேடிக் கண்டு பிடித்தனர். உலகம் ��ுழுவதும் இக்கையேடு பயணித்தது. ஆனால் அதை நாங்கள் சில ஆண்டுகள் சென்று மீண்டும் பார்த்தபோது இது மேலோட்டமாகத் தெரிந்தது. எனவே நாங்கள் பிரச்சினைகளைப் பிரிவு வாரியாக ஒவ்வொன்றாக அணுகுவது என்று முடிவு செய்தோம்.\nஅடுத்த கட்டமாக எங்களுக்குத் தொழில்நுட்ப வழிநடத்துதல் செய்ய, ஒவ்வொரு பிரிவுக்கும் தன்னார்வலர்களால் ஆன சிறப்பு ஆயங்களை உருவாக்கினோம். முதலில் நாங்கள் எடுத்துக் கொண்ட பிரிவு கட்டிடம். கட்டிடங்கள் இல்லாமல் எந்த முன்னேற்றமும் செய்ய இயலாது. எடுத்துக்காட்டாக ஆப்பிரிக்காவை எடுத்துக் கொண்டால், மக்கள் ஏன் அவர்கள் கட்டிடங்களை அவர்களே கட்டுவதில்லை முதலில் நைஜீரியாவில் தொடங்கினோம். அங்கே கொத்தனார்கள், மின்பழுது பார்ப்பவர், குழாய் நிபுணர்கள் ஆகிய அனைவரும் இருந்தாலும் அவர்கள் வேலையின்றி இருந்தனர். இதை ஆராய்ந்த பொழுது, அங்கே வீடு கட்டும் ஒப்பந்தக்காரர்கள் (contractors ) பற்றாக்குறையாக இருந்தது. கட்டிடத் தொழிலாளிகள் நகரங்களுக்குச் சென்று வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு வேலை செய்து கொண்டிருந்தனர்.\nநாங்கள் உள்நாட்டு மேஸ்திரிகளை கட்டிட ஒப்பந்தக்காரர்களாகப் பயிற்சி அளிப்பது என்று முடிவு செய்து இதற்கான பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கினோம். நைஜீரிய மேஸ்திரிகள் மிகுந்த ஆர்வமுடன் இதைக் கற்றுக் கொண்டு பற்பல கட்டிடங்களைக் கட்டினார்கள். இப்பாடத் திட்டம் நைஜீரியாவில் தொடங்கி எந்த வித அரசு உதவியும் இன்றிக் கென்யா, டான்சானியா, சாம்பியா போன்ற நாடுகளுக்குத் தானாகவே சென்றது. ஒரு இடத்தில் அறிவுக்கான வெற்றிடம் நிரப்பட்டு விட்டால் பின் நாங்கள் அதை அனைவரின் பயன்பாட்டிற்கும் விட்டு விடுவோம்.[அதை வியாபாரம் ஆக்குவதில்லை]. பாடங்கள் தங்கு தடையின்றிக் கிடைத்தாலும், (அவை உருவாக்கத் தேவைப் படும்) காசுக்கே விற்கப் படுகின்றன - இலவசமாக அல்ல. நாங்கள் ஒரு அறிவுக் குழுமம் - இலவச‌ உதவிக் குழுமம் அல்ல.\nஇப்போது எங்கள் கட்டிடக் கலை ஆயம் எங்களை உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அறிவியல் பூர்வமாகக் கட்டிடம் கட்டுவதை ஆராயப் பரிந்துரைத்திருக்கிறார்கள். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்துடன் நாங்கள் இவ்வாராய்ச்சியில் ஈடு பட்டுள்ளோம்.\n[நம்மில் களப்பணி செய்ய வரும் பலரும், நல்ல எண்ணங்கள் இருந்���ாலும் செயல்பாட்டில் ஒரு ஒழுங்கைக் கடைப்பிடிப்பதில்லை. காந்தி சொன்ன நேரம் தவறாமை, வாக்குத் தவறாமை போன்றவை மிகச் சிலரிடமே இருக்கிறது. இதனாலேயே பெரும்பாலான நல்லெண்ணங்கள் எண்ணங்களாகவே இருந்து விடுகின்றன. மேலும், நவீனத்தின் தீமையை உணர்ந்தவர்கள் அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் நையாடுவதோ அல்லது ஒரேயடியாகப் பழமைக்குப் போவதோ செய்ய முயல்கிறோம்.இதனால் நற்செயல்கள் வலுவிழந்து, தீமைகள் பெருக மிக எளிதான சூழல் உருவாகிறது. பேராசையில்லாத, சூது இல்லாத, சேவை மனப்பான்மை கொண்ட அறிவியலும்,தொழில்நுட்பமும் (வாணிபமும் கூட‌) மிக நல்லது மட்டுமல்ல - இன்றைய சூழலில் மிகவும் தேவை. இதுதான் பொருத்தமான தொழில்நுட்பம். இக்கட்டுரையின் தொடர்ச்சியை அடுத்த இதழில் காண்போம் - உழவன் பாலா]\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pondy.in4net.com/category/political/page/2/", "date_download": "2019-04-22T05:10:54Z", "digest": "sha1:N5TMRHWYJJ7KQL26A7B2NNRNXYGNBZN7", "length": 6523, "nlines": 157, "source_domain": "pondy.in4net.com", "title": "Political Archives - Page 2 of 7 - In4Pondy", "raw_content": "\nவிஜய் சேதுபதி ஒரு தேவதை: மலையாள தயாரிப்பாளர் புகழாரம்\nசின்னத்திரையிலும் ஜொலிக்கப் போகிறார் நயன்தாரா\nவிக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகும் ரித்து வர்மா…\nஇலங்கையில் குண்டுவெடிப்பு: உயிர்தப்பிய ராதிகா சரத்குமார்\nஇனி இந்தியாவில் மட்டும் தான் – அமேசானின் முடிவுக்கு என்ன காரணம்..\nபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் அறிமுகம்\nஅந்நிய செலவாணிக்காக அமெரிக்க டாலரை கையகப்படுத்தும் ஆர்.பி.ஐ.\nவாகமண் – கேரளா மலை வாசஸ்தலம்\nவிஜய் சேதுபதி ஒரு தேவதை: மலையாள தயாரிப்பாளர் புகழாரம்\nசின்னத்திரையிலும் ஜொலிக்கப் போகிறார் நயன்தாரா\nவிக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகும் ரித்து வர்மா…\nஇலங்கையில் குண்டுவெடிப்பு: உயிர்தப்பிய ராதிகா சரத்குமார்\nஇனி இந்தியாவில் மட்டும் தான் – அமேசானின் முடிவுக்கு என்ன காரணம்..\nபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் அறிமுகம்\nஅந்நிய செலவாணிக்காக அமெரிக்க டாலரை கையகப்படுத்தும் ஆர்.பி.ஐ.\nவாகமண் – கேரளா மலை வாசஸ்தலம்\nமைக்கை பிடுங்குவதுபோல் பெண்ணின் துப்பட்டாவை இழுத்த சித்தராமையா \nநிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பிய பெண்ணிடம்...\nஓட்டுக்கு ஆயிரத்திற்கு பதில் ரூ.5 லட்சம் கொடுத்தால் என்ன – கமல்ஹாசன்\nஓட்டுக்காக ரூ.5 ஆயிரம், 1000 ஆயிரம் கொடுக்கும்...\nதமிழக அரசியலில் அஜித் கடந்து வந்த பாதை\nதமிழ்த் திரையுலகில் தன்னுடைய கடுமையான உழைப்பால்...\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுகளை பிரதமர் மோடிதான் நிறைவேற்றுகிறார் – நிர்மலா சீதாராமன்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுகளை பிரதமர் மோடிதான்...\nஇட ஒதுக்கீடு, சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி – பிரதமர் மோடி\nஇட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது சமூகநீதிக்கு...\n10 சதவீத இடஒதுக்கீடு என்பது அரசியல் நாடகம் – மாயாவதி\n10 சதவீத இட ஒதுக்கீடு என்பது அரசியல் நாடகம் என...\nரஜினியின் அரசியல் அறிவிப்பு எப்போது – அண்ணன் சத்திய நாராயணராவ்\nஅரசியல் அறிவிப்பை, விரைவில் ரஜினி வெளியிடுவார்,'' என...\nஆதாரம் இல்லையெனில் பதவி விலகுங்கள் – ராஜிவ் ஆவேசம்\nஇந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிட் (HAL) நிறுவனத்துக்கு...\nசபரிமலையில் மதக்கலவரத்தை உண்டுபண்ணுகிறாரா பினராயி.. \nசபரிமலை சந்நிதானத்திற்குள் 10 – 50 வயதிற்குட்பட்ட...\nநடிகர் பிரகாஷ்ராஜ் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு\nநடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/blog-post_64.html", "date_download": "2019-04-22T04:30:17Z", "digest": "sha1:OKO7WRTXBJXXHS26275YCX37U4LLNBVE", "length": 7125, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "ஜனாதிபதி மைத்திரியைக் கடுமையாகச் சாடிய சமந்தா! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » வெளிநாட்டுச் செய்திகள் » ஜனாதிபதி மைத்திரியைக் கடுமையாகச் சாடிய சமந்தா\nஜனாதிபதி மைத்திரியைக் கடுமையாகச் சாடிய சமந்தா\nஸ்ரீலங்காவில் ஜனநாயகத்தை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன குழி தோண்டிப்புதைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் சாடியுள்ளார்.\nபொறுப்புகூறல் தொடர்பான உறுதி மொழியை அவர் வழங்கியிருந்த போதிலும் தற்போது யுத்தக் குற்றங்கள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு பதில் கூற வேண்டிய முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவந்துள்ளதாக கூறியுள்ளார்.\nஇதனை இராஜதந்த���ர நடவடிக்கையின் தேவையை இது உணர்த்தியுள்ளதாகவும் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் சமந்தா பவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஸ்ரீலங்கா ஏற்கனவே இரத்தம் தோய்ந்த சம்பவங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை நாட்டை மேலும் பின்னோக்கி செல்ல வழிவகுக்கும் என சமந்தா பவர் கூறியுள்ளார்.\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55608", "date_download": "2019-04-22T05:15:41Z", "digest": "sha1:64JACASVR4UDVZQ4XPNFJIBV4YS4YBWD", "length": 5831, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "புலிகளால் புதைக்கப்பட்ட நகைகளை தேடிய ​பொலிஸார் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபுலிகளால் புதைக்கப்பட்ட நகைகளை தேடிய ​பொலிஸார்\nமுன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகளைத் தேடும் நடவடிக்கைளை முல்லைத்தீவு பொலிஸார் இன்று(26) ஆரம்பித்துள்ளனர்.\nமுல்லைத்தீவு-சுகந்திபுரம், நிரோஸன் விளையாட்டு மைதானத்தின் பல இடங்களில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸ் விசேடப் படையணியின் குண்டு செயலிழக்கும் பிரிவினால் இவ்வாறு மைதானத்தின் பல இடங்கள் தோண்டப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு-நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட உத்தரவுக்கமைய குறித்த விளையாட்டு மைதானத்தின் பல இடங்கள் தோண்டப்பட்ட போதிலும்,அங்கு எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லையென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇறுதி ய���த்தக்காலத்தின் போது தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மீண்டும் பயன்படுத்திக்கொள்ளும் நோக்குடன் ஆயுதங்கள் மற்றும் நகைகளை முல்லைத்தீவின் பல இடங்களிலும் புதைத்துச் சென்றுள்ளதாகவும்,இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.\nPrevious articleவேலையில்லா பட்டதாரிகளின் கோரிக்கையை நிராகரித்த கிழக்கு மாகாண ஆளுநர்\nNext articleதேசிய நீர் வழங்கல் நலன் கருதி ருவிற்றர் குறுந்தகவல் சேவை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காசநோய் .\nவவுணதீவில் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.\nநாடாளுமன்றத்திலே தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்களை நழுவ விட்ட வரலாறுகளே அதிகம்\nபுனர்வாழ்வு பெற்றவர்களுக்கான சுயதொழில் நிதிக்கடன்கள்\nகசிப்பு உற்பத்தி தொடர்பில் பொலிஸாரிடம் கூற சலனப்பட்டால் கிராமசேவகரிடம் கூறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/05/29/", "date_download": "2019-04-22T04:02:32Z", "digest": "sha1:CFFTTAZLOOEDMVMCQJPYME42YY6TIVXW", "length": 10387, "nlines": 268, "source_domain": "barthee.wordpress.com", "title": "29 | மே | 2008 | Barthee's Weblog", "raw_content": "\nவியாழன், மே 29th, 2008\nPosted by barthee under பொதுவானவை | குறிச்சொற்கள்: கண்வாய் |\nஅவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு மீனவரின் வலையில் கடந்த திங்கட்கிழமை பிடிபட்ட ராட்சச கணவாய் இது. 20 அடி நீளமும், 500 இறாத்தல் எடையும் கொண்ட இந்தக் கணவாய் 1640 அடி ஆளத்தில் இருந்து Trawlerன் வலையில் மாட்டியதாகும்.\nமீன்வள உயிரியல் ஆய்வாளர் Paul McCoy கூறுகையில் – 10 பேர் சேர்ந்து தூக்கி நோயாளரை வளத்தும் stretcherல் வளத்தி, போட்லாண்ட் நகரத்தில் உள்ள ஒரு குளிர்சாதன அறையில் வைத்துள்ளோம், மியூசியத்தில் இருந்து வந்து இந்தவார இறுதியில் எடுத்துச் செல்வார்கள் – என்றார்.\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« ஏப் ஜூன் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/05/11/periyava-golden-quotes-810/", "date_download": "2019-04-22T04:27:18Z", "digest": "sha1:2SAOCKOITNKJTJD2GBLSPRKKNNUOZU5U", "length": 6695, "nlines": 83, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-810 – Sage of Kanchi", "raw_content": "\nஸந்நியாசிகளுக்குப் பூர்ண அஹிம்ஸை விதிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் நிமித்தமாகக் கறிகாயைப் பறித்து எடுக்கிற சின்ன வலிகூட தாவரங்களுக்கு உண்டாகக் கூடாது என்றும், அவர்கள் தாங்களாகவேதான் மரத்திலிருந்து விழுகிற பழங்களையும் சருகுகளையும்தான் சாப்பிட வேண்டும் என்றும் விதித்திருக்கிறது. ‘ஜீர்ண பர்ணாசிந: க்வசித்‘ என்பது இதைத்தான். ‘ஜீர்ணபர்ணம்’ என்றால் சருகு. ‘ஆசிந:’ என்றால் ஆஹாரம் செய்கிறவர்கள். தானியங்கள் கூட முளைக்கிறதோ இல்லையோ அதனால் அவற்றுக்குக் கரு இருப்பதாக அர்த்தம். அதை ஒரு ஸந்நியாஸி சாப்பிட்டால் கர்ப்பச் சேதந்தான், ஜீவஹத்திதான் என்று அதையும் தள்ளச் சொல்லி இங்கே ‘ஐடியலை’ ரொம்பவும் கடுமையாக வைத்திருக்கிறது. ஸந்நியாஸி ஒரு சாத்துக்குடியோ, கொய்யாப்பழமோ, விளாம்பழமோ சாப்பிடும்போதுகூட ஸர்வ ஜாக்கிரதையாக ஒரு விதையைக்கூடத் தின்றுவிடாமல் நீக்கிவிட்டுத் தான் சாப்பிடணும். இப்படி மஹரிஷிகள் சுத்தமான பழ ஆஹாரம் சாப்பிட்டதுதான் நிஜமான ‘பலஹாரம்’. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-04-22T05:13:36Z", "digest": "sha1:5IQZAAGZW46HIRITRRQBO5FITT56N4BN", "length": 11302, "nlines": 165, "source_domain": "polimernews.com", "title": "You searched for அலோக் வர்மா | Polimer News", "raw_content": "\nசிபிஐ இயக்குனர் பதவி பறிக்கப்பட்ட அலோக் வர்மாவுக்கு சிக்கல்\nசிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க\nசிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கு மேலும் சிக்கல், விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடிக்கு, அலோக் வர்மா உதவினாரா\nவங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தேடப்படும் விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடிக்கு, சிபிஐ இயக்குநர்\nAlok VermaCBINiravModiVijayMallyaஅலோக் வர்மாசிபிஐநீரவ் மோடிவிஜய் மல்லையா\nCBI இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கம் – பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு\nசிபிஐ இயக்குநர் பதவில் இருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளார். பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் இந்த முடிவு\nAlok VermaCBI DirectorPM Modiசிபிஐ இயக்குநர்பிரதமர் மோடி\nசிபிஐ இயக்குனர் அலோக் வர்மா தீயணைப்புத்துறை இயக்குநராக நியமனம்\nசிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தீயணைப்புத்துறை மற்றும் ஊர்காவல்படை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.சிபிஐ இயக்குநர்\nAlok Vermaஅலோக் வர்மாசிபிஐ இயக்குனர்\nசிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டிருப்பது, மோடியின் மனதை அச்சம் அலைக்கழிப்பதையே காட்டுகிறது-ராகுல்காந்தி\nசிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டிருப்பது, பிரதமர் மோடியின் மனதை அச்சம் அலைக்கழிப்பதையே காட்டுவதாக\nCBIPM ModiRahul Gandhiஅலோக் வர்மாசிபிஐபிரதமர் மோடிராகுல்காந்தி\nசிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட அலோக் வர்மா ராஜினாமா\nசிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட அலோக் வர்மா, தீயணைப்பு மற்றும் ஊரகக் காவல்படை பொது\nAlok VermaDelhiResignationஅலோக் வர்மாஊரகக் காவல்படைசிபிஐ இயக்குநர்டெல்லிதீயணைப்புபொது இயக்குநர் பதவிராஜினாமா\nஅலோக் வர்மாவை நீக்குவதா என்பது குறித்து விரைவில் முடிவு\nசிபிஐ இயக்குநராக பொறுப்பேற்ற அலோக் வர்மா, இடைக்கால இயக்குநர் பிறப்பித்த பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்துள்ளார்.சிறப்பு\nAlok Vermaஅலோக் வர்மாசிபிஐ இயக்குநர்நீக்குவதா\nசி.பி.ஐ இயக்குனர் பொறுப்பை ஏற்றார் அலோக் வர்மா\nசி.பி.ஐ இயக்குனர் பொறுப்பை அலோக் வர்மா மீண்டும் ஏற்றுக் கொண்டார்.சி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு\nAlok VermaCBI Directorஅலோக் வர்மாசிபிஐ இயக்குனர்\nசி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மாவிடம் மீண்டும் பொறுப்புகளை ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nசிபிஐ இயக்குனராக அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து\nAlok VarmaCBI OfficersSupreme Courtஉச்சநீதிமன்றம்சி.பி.ஐ இயக்குனர்\nசிபிஐ இயக்குநரின் 2 ஆண்டு பதவிக்காலத்தை குறைக்க முடியாது -அலோக் வர்மா\nசிபிஐ இயக்குநரின் 2 ஆண்டு பதவிக்காலத்தை குறைக்க முடியாது என அலோக் வர்மா தரப்பில் உச்சநீதிமன்றத்தில்\nஈரானிடம் இருந்து இனி இந்தியா எண்ணெய் வாங்க முடியாது\nஐபிஎல் போட்டியை பார்க்க விடாமல் ரசிகருக்கு தொல்லை\nச���்வதேச பூமி தினத்தை கொண்டாடும் கூகுல் டூடுள்\nகன்னியாகுமரி சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஇன்று சர்வதேச பூமி தினம்\n63 பேரை விரட்டி கடித்த வெறி நாய்..\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/adam-gilchrist-says-indian-fast-bowling-is-intriguing-part-india-australia-series-012264.html", "date_download": "2019-04-22T05:07:12Z", "digest": "sha1:YP43EOALX37U4YYRI3DSZBIAZY5HZERT", "length": 12860, "nlines": 161, "source_domain": "tamil.mykhel.com", "title": "என்ன கில்கிறிஸ்ட்!! இந்திய பௌலிங்கை பத்தி இப்படி சொல்லிட்டீங்க.. நீங்க சொல்றது தான் உண்மையோ!? | Adam Gilchrist says Indian Fast bowling is intriguing part in India - Australia series - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS DEL - வரவிருக்கும்\n இந்திய பௌலிங்கை பத்தி இப்படி சொல்லிட்டீங்க.. நீங்க சொல்றது தான் உண்மையோ\n இந்திய பௌலிங்கை பத்தி இப்படி சொல்லிட்டீங்க.. நீங்க சொல்றது தான் உண்மையோ\nமெல்போர்ன் : இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.\nஅங்கே டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது இந்திய அணி.\nஇது குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் இந்திய வேகப் பந்துவீச்சு பற்றி தன் கருத்துக்களை தெரிவித்தார்.\n இந்த தம்பி பிர்லா குடும்பமா ரஞ்சி ட்ராபியில் முதல் சதம் அடித்த பிர்லா வாரிசு\nஇந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணி\nஇப்போதுள்ள இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு கூட்டணி தான் இதுவரை இந்திய கிரிக்கெட்டில் சிறந்த கூட்டணி என கருதப்படுகிறது. தற்போதுள்ள இந்திய பந்துவீச்சு டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் 20 விக்கெட்களையும் வீழ்த்தும் திறன் பெற்றதாக இருக்கிறது.\nஇந்த நிலையில், கில்கிறிஸ்ட் இப்போதைக்கு இந்திய அணியின் பந்துவீச்சு பற்றி எதுவும் சொல்ல முடியாது எனக் கூறி இந்திய பந்துவீச்சு மீது தனக்கு இருக்கும் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\n\"இந்திய பந்துவீச்சு இங்கிலாந்தில் சில தருணங்களில் சிறப்பாக செயல்பட்டது. அவர்கள் திறன் வாய்ந்தவர்களாகவும், வேகம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் (இப்போதுள்ள பந்துவீச்சு கூட்டணி) ஆஸ்திரேலியாவில் இதுவரை குழுவாக பங்கேற்றதில்லை. இந்த தொட��ிலேயே இது தான் புதிராக இருக்கும்\" எனவும் கூறியுள்ளார் கில்கிறிஸ்ட்.\nஇந்திய பந்துவீச்சு உண்மையில் எப்படி\nஇந்தியாவை பொறுத்தவரை வேகப் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், பும்ரா சிறப்பாக வீசி வருகின்றனர். சுழற்பந்துவீச்சில் சாஹல், குல்தீப் யாதவ், டெஸ்ட் அணிக்கு அஸ்வின் இருக்கின்றனர். இவர்கள் தவிர உமேஷ் யாதவ், ஷமி ஆகியோர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கலீல் அஹ்மது நன்றாக பந்து வீசினாலும் புதிய வீரர். கில்கிறிஸ்ட் இந்திய பந்துவீச்சை நம்பமுடியாது என்பதை போல பேசி இருப்பது இந்திய ரசிகர்களை பயமுறுத்துவது போல இருந்தாலும், ஒரு வகையில் இதுவும் உண்மையே. குறிப்பாக கூடுதல் பந்துவீச்சாளர் இல்லாத இந்திய அணி பந்துவீச்சில் இன்னும் சமநிலையை அடையவில்லை. மேலும், இந்திய பந்துவீச்சு கூட்டணி என்றால் எந்த ஐந்து வீரர்கள் எனக் கேட்டால் யாருக்கும் தெரியாது. அந்த அளவு ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சாளர்கள் மாற்றி மாற்றி பயன்படுத்தப்படுகிறார்கள்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nRCB vs CSK : கடைசி பந்தில் முடிவான வெற்றி \nஇலங்கையை உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு.. 8 இடங்களில் தாக்குதல்.. 207 பேர் பலியான பரிதாபம்\nஇந்தியாவிற்கே பெருமிதம்... கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்...\nஎன்னாச்சு நித்யா உங்களுக்கு.. ஏன் இப்படி ஒரு முடிவு\n1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட உண்மைகள்..\nஅதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nRCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nதமிழரின் அசாத்தியம் தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nRead more about: gilchrist கில்கிறிஸ்ட் ஆஸ்திரேலியா australia bumrah பும்ரா sports news in tamil விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/siva-karthikeyan-vs-arun-vijay/34262/", "date_download": "2019-04-22T04:08:11Z", "digest": "sha1:JJ4U6JF27EFTDV3CQ3AKMG2MNQ2RHG6J", "length": 6135, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "சிவகார்த்திகேயனை உண்மையில் அருண் விஜய் வம்புக்கு இழுத்தாரா - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் சிவகார்த்திகேயனை உண்மையில் அருண் விஜய் வம்புக்கு இழுத்தாரா\nசிவகார்த்திகேயனை உண்மையில் அருண் விஜய் வம்புக்கு இழுத்தாரா\nசிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் சீமராஜா சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளிவந்தது. அதில் சிவா மன்னராக நடித்திருக்கும் ஒரு காட்சியும் வெளிவந்தது.\nபடத்தின் ட்ரெய்லரும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் என்பதால் அதிக அளவில் ரீச் ஆகி நெட்டிசன்களை பார்க்க வைத்தது.\nஇந்த நிலையில் அருண் விஜயின் டுவிட்டர் பதிவில் இந்த ட்வீட் பதிவிடப்பட்டது. “யாரெல்லாம் மாஸ் பண்றதுனு ஒரு வெவஸ்த இல்லாம போச்சி, தமிழ் ரசிகர்களுக்கு தெரியும். உண்மையான திறமைகளை ஆதரியுங்கள்.” என்பதே அது.\nபலரும் ஏன் சிவாவை மட்டம் தட்டுறிங்க என கேட்ட சில நிமிடங்களில் அந்த ட்வீட் அழிக்கப்பட்டு யாரோ என் அக்கவுண்ட்டை இரவு ஹேக் செய்து விட்டார்கள் சரி செய்து விட்டேன் என அருண் விஜய் பதிவிட்டுள்ளார்.\nஅட்டை படத்திற்காக உச்சக்கட்ட கவர்ச்சியில் பிரபுதேவா பட நாயகி\nஆணாக இருந்து பெண்ணாக மாறும் அடா ஷர்மா…\nநடிகையின் 2 கணவரை தன்னுடைய 2வது கணவராக்கிய நடிகை…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,207)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/trisha-and-nayanthara-competed-to-act-with-kamal-and-rajini/15001/", "date_download": "2019-04-22T04:15:12Z", "digest": "sha1:S47Z6HV47M7V6B7BYYRTYFFKYBVIXGCI", "length": 6273, "nlines": 72, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஜினி, கமலுடன் ஜோடியாக த்ரிஷா-நயன்தாரா போட்டி? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ரஜினி, கமலுடன் ஜோடியாக த்ரிஷா-நயன்தாரா போட்டி\nரஜினி, கமலுடன் ஜோடியாக த்ரிஷா-நயன்தாரா போட்டி\nதமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களாக நாயகிகளாக நடித்து கொண்டிருப்பவர்கள் த்ரிஷாவும் நயன்தாராவும் மட்டும்தான். இவர்களுடன் நடித்த பல நடிகைகள் அக்கா, அம்மா, கேரக்டர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு சென்றுவிட்டனர்.\nஇந்த நிலையில் ரஜினி நடிக்கவுள்ள கார்த்திக் சுப்புராஜ் படத்திலும், கமல் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2’ படத்திலும் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற த்ரிஷா, நயன்தாரா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nரஜினியுடன் ஏற்கனவே சந்திரமுகி படத்தில் நடித்த நயன்தாரா மீண்டும் நடிக்கவும், கமலுடன் முதல்முறையாக நடிக்கவும் அவரே முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் கமலுடன் மன்மதன் அம்பு, தூங்காவனம் ஆகிய படங்களில் நடித்த த்ரிஷா மீண்டும் அவருடன் நடிக்கவும், இதுவரை ரஜினியுடன் நடிக்காததால் அவருடன் முதல்முறையாக நடிக்கவும் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.\nஅட்டை படத்திற்காக உச்சக்கட்ட கவர்ச்சியில் பிரபுதேவா பட நாயகி\nஆணாக இருந்து பெண்ணாக மாறும் அடா ஷர்மா…\nநடிகையின் 2 கணவரை தன்னுடைய 2வது கணவராக்கிய நடிகை…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,207)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=793137&Print=1", "date_download": "2019-04-22T05:09:12Z", "digest": "sha1:II3YEW7ITGXZVTBHBUXVBUK7VWR4MJNY", "length": 3842, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சுவர் இடிந்து2 வீடுகள் சேதம்| Dinamalar\nசுவர் இடிந்து2 வீடுகள் சேதம்\nதிட்டக்குடி:தொழுதூரில் கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 வீடுகள் சேதமடைந்��து.தொழுதூர் மதுராந்தக சோளீஸ்வரர் கோவில் பராமரிப்பு இல்லாததால் சுற்றுச் சுவர் நேற்று காலை 10 மணிக்கு இடிந்து விழுந்தது.இதில் கோவில் சுற்றுச்சுவருக்கு அருகிலிருந்து இரண்டு கூரை வீடுகள் சேதமடைந்தன.\nசுமோ மோதி மாணவர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/04/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-04-22T04:07:11Z", "digest": "sha1:O4YNIO6HEYGHJZJAZ3R4VDUC22UQ33IP", "length": 6219, "nlines": 74, "source_domain": "www.thaarakam.com", "title": "சித்திரை தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் திக்கம் மக்கள் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nசித்திரை தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் திக்கம் மக்கள்\n2019 ஆம் ஆண்டின் தமிழ் சித்திரை புதுவருடப்பிறப்பினை வரவேற்று சிறப்பிக்கும் முகமாக வடதமிழீழம், வடமாராட்சி திக்கம் மத்திய சனசமூக நிலையத்தினரால் பொங்கல் பானை வடிவில் வரவேற்புக் கூடு அமைக்கப்பட்டுள்ளது\nபொங்கல் பானை வடிவிலான கூடு வீதியால் செல்பவர்களை மிகவும் கவர கூடிய வகையில் பொது இடத்தில் அமையபெற்றுள்ளது.\nமேலும் மேற்படி நூல் நிலையத்தினர் சென்ற வருடமும் முத்தமிழ் விழாவினை கலை, கலாச்சார,பண்பாட்டு விழுமியங்களுடன் நடாத்தி பல்வேறு தரப்பட்டவர்களின் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர் .\nதவிரவும் புலம் பெயர் திக்கம் வாழ் உறவுகளின் ஆசியுடன் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பாராம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற ஏற்பாடாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nதனக்குத்தானே தீ மூட்டிக் கொண்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nவடதமிழீழம் வந்துள்ள முன்னாள் இனப்படுகொலையாளியும்: வரவேற்க போன சிங்கள சேகவனும்\nகுண்டுவெடிப்பு இதுவரை 21 பேர் கைது\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த இங்கிலாந்து சட்டத்ரணி தாயும் மகனும்\nஅரங்கம் நிறைந்த மக்களுடன் நாட்டியமயில் 2019 மூன்றாம் நாள் நிகழ்வு\nகட்டுநாயக்கா விமானத்தளத்துக்கு அருகே குண்டுகள் மீட்பு\nமகாவலி வலயத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக்…\n31 ஆம் ஆண்டு நினைவில்\nநீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்.\nகேணல் கீதன் அவர்களின் 10 ம் ஆண்டு நினைவில் ; கீதனுடன் ஒரு…\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி.\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு வீறு கொண்டெழுவோம்\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு ஓட்டம் –…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nttn தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி 2019\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/04/13/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2019-04-22T04:06:55Z", "digest": "sha1:PYYDFYNEIZ72YYK2AXLCIVEO3HVO6WVY", "length": 6082, "nlines": 76, "source_domain": "www.thaarakam.com", "title": "யாழ்ப்பாணத்திலிருந்து கொழுப்பு சென்ற கார் விபத்து: ஒருவர் பலி - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழுப்பு சென்ற கார் விபத்து: ஒருவர் பலி\nவடதமிழீழம்: யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்.\nசிலாபம் – புத்தளம் பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது.\nவிபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகார் மற்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விபத்தில் வெள்ளவத்தையைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் குறித்து ஆரச்சிகட்டுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nமாடி மனைகளில் ஶ்ரீலங்காவின் ஆக்கிரமிப்பு கடற்படை கொட்டில்களில் மக்கள்\nமோடிக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்துபதிவிட்ட இருவர் கைது.\nதம்புள்ள பகுதியில் இருவா் கைது.\nகுண்டுவெடிப்பு இதுவரை 21 பேர் கைது\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த இங்கிலாந்து சட்டத்ரணி தாயும் மகனும்\nசங்கரிலா ஹொட்டல் தாக்கூல்தாரிகள் கொடுத்த முகவரி\nமகாவலி வலயத��துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக்…\n31 ஆம் ஆண்டு நினைவில்\nநீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்.\nகேணல் கீதன் அவர்களின் 10 ம் ஆண்டு நினைவில் ; கீதனுடன் ஒரு…\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி.\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு வீறு கொண்டெழுவோம்\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு ஓட்டம் –…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nttn தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி 2019\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inayam.net/viewEvents.php?day=26&month=12&year=2018&etype=gen&mode=displayEvents", "date_download": "2019-04-22T04:17:24Z", "digest": "sha1:V5AAHIRNVOPXGOL6J7LCVJAOXRJKDY2B", "length": 2661, "nlines": 54, "source_domain": "inayam.net", "title": "Inaiyam - இணையம் : நெய் நிரப்புதல், இருமுடி கட்டுதல்-பேட்டை துள்ளுதல்-6வது வருட குளிர்கால ஒன்றுகூடலும் இராப்போசன விருந்தும் கொளரவிப்பும்", "raw_content": "\nஊர்ச்சங்கங்கள் / கழகங்கள்/ அமைப்புக்கள்\nEvent Name: நெய் நிரப்புதல், இருமுடி கட்டுதல்\nOrganized By: கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம்\nVenue: கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம்\nEvent Name: பேட்டை துள்ளுதல்\nOrganized By: கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம்\nVenue: கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம்\nEvent Name: 6வது வருட குளிர்கால ஒன்றுகூடலும் இராப்போசன விருந்தும் கொளரவிப்பும்\nOrganized By: இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம்-கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2017/07/blog-post_83.html", "date_download": "2019-04-22T04:04:49Z", "digest": "sha1:KAD4O65SYG2KJSSHUNPQJ2WDC36L55ZI", "length": 97880, "nlines": 364, "source_domain": "www.kannottam.com", "title": "வரலாறு அறிவோம்! ஒடுக்கப்பட்ட தமிழர் போராளி இரட்டைமலை சீனிவாசன். கட்டுரை : கதிர் நிலவன் | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\n ஒடுக்கப்பட்ட தமிழர் போராளி இரட்டைமலை சீனிவாசன். கட்டுரை : கதிர் நிலவன்\nஇரட்டைமலை சீனிவாசன், கட்டுரை, கதிர்நிலவன், செய்திகள், வரலாறு அறிவோம்\n ஒடுக்கப்பட்ட தமிழர் போராளி இரட்டைமலை சீனிவாசன். கட்டுரை : கதிர் நிலவன்\n1916இல் உருவாக்கப்பட்ட நீதிக்கட்சிக்கு முன்னரே அரசியல் தளத்தில் பார்ப்பன எதிர்ப்பை முன்னிறுத்தி போராடியவை தாழ்த்தப்பட்ட இயக்கங் களாகும். குறிப்பாக பார்ப்பனக் கோட்டையாய் திகழ்ந்த பேராயக் கட்சியை கடுமையாக சாடின.\nதாழ்த்தப்பட்டோர் இயக்கங்கள் அதிகாரம், சாதியொழிப்பு ஆகிய இரண்டு தளங்களிலும் போரா டியது. இதில் அயோத்திதாசப் பண்டிதர், இரட்டை மலை சீனிவாசன், எம்.சி. இராஜா ஆகியோரின் பங்கு மகத்தானது. இந்த முப்பெரும் தலைவர்களில் முதன்மை நாயகராக இரட்டைமலை சீனிவாசன் அவர்களைக் கூறலாம்.\nஇவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அருகில் கோழியாளம் என்னும் கிராமத்தில்-07.07.1859இல் இரட்டைமலை _- ஆதியம்மை இணை யருக்கு மகனாகப் பிறந்தார். பலரும் தன் தந்தையார் பெயரின் முதல் எழுத்தை முன்னெழுத்தாக எழுதுவது மரபு. இவரோ அவரின் முழுப்பெயரையே தன் பெயருக்கு முன்னால் இணைத்துக் கொண்டதால் இரட் டைமலை சீனிவாசன் என்றே அழைக்கப்பட்டார்.\nசீனிவாசனார் குடும்பம் தீண்டாமைக் கொடுமை காரணமாக தாம் வாழ்ந்த பகுதியிலிருந்து தஞ்சா வூருக்கு இடம் பெயர்ந்தது. அங்கு நிலவிய நிலவுடை மையரின் கொடுந்தாக்குதலுக்கு அஞ்சி, சீனிவாசனார் குடும்பத்தினர் கோயம்புத்தூருக்கு தப்பி வந்தனர்.\nசீனிவாசனார் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அப்பள்ளியில் சாதியப் பாகுபாடுகள் தலை தூக்கி நிற்பதை உணர்ந்த சீனிவாசனார் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு காலையில் மணி அடித்த பிறகு செல்வதையும், மாலையில் மணி அடிப்பதற்கு முன்பு வீடு திரும்புவதையும் வழக்க மாக்கிக் கொண்டார். ஏனெனில், தமது சாதியை சக மாணவருக்கும் தெரியும் நிலை ஏற்படின், கல்வி கற்பதை தடுத்து விடுவார்கள் என்ற அச்சம் அவருக்கு இருந்தது. அந்தப் பள்ளியில் பயின்ற 400 மாணவர் களில் 390 பேர் பிராமணச் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n1882இல் கல்வியை முடித்த சீனிவாசனார் நீலகிரியில் உள்ள ஆங்கிலேய நிறுவனத்தில் கணக்கராக பணியில் சேர்ந்தார். அங்கு அவர் சுதந்திரக் காற்றை சுவாசித்த போதிலும் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் அடிமைநிலை குறித்து கவலைப்பட்டார்.\n1884இல் அடையாறு தியாஸாபிக்கல் சொசைட்டி ஆண்டு விழா நடைபெற்றது. அதன் நிறுவனரான கர்னல் ஆல்காட் அப்போது அரசியல் இயக்கத்தின் தேவை குறித்து வலியுறுத்திப் பேசினார். அதன் உறுப்பி னராக இருந்த சீனிவாசனுக்கு அப்பேச்சி���் உடன் பாடில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் குறித்து பேசாத அரசியல் இயக்கம் எதுவும் தேவை யில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.\nசீனிவாசனார் கருதியதுபோல், 1885இல் உருவான பேராயக்கட்சி தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வைப் பிரதிபலிக்க வில்லை. இந்நிலையில் தான் 1890ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, அதிகாரம் பெறும் பொருட்டு \"பறையர் மகாசன சபை\" பெயரில் அமைப்பை உருவாக்கினார்.\nஇவரின் பறையர் அமைப்பை சாதியமைப்பாக பலர் இழிவுபடுத்தி சித்தரித்த போது சுப்பிரமணிய பாரதியார், \"பறையர்களை மிருகங்கள் போல் நடத்துவது குற்றமேயொழிய, பறையர் என்று சொல்வது குற்ற மில்லை\" என்று தனது 'பஞ்சமர்' என்ற கட்டுரையில் எழுதினார்..\n1892இல் சென்னையில் சீனிவாசனாரின் முயற்சியில் இராயப்பேட்டை வெஸ்லி மிஷின் பள்ளியில் ஒரு பெரும் மாநாடு கூட்டப்பெற்றது. இதில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அரசியல், பொருளாதாரம், சமுதாயம் குறித்து பேசப்பட்டது. இதுவே தாழ்த்தப்பட்ட மக்களின் முதல் அரசியல் முழக்கமாக கருதப்படுகிறது.\n1893இல் சீனிவாசனார் 'பறையன்' என்றொரு இதழையும் தொடங்கினார். இதுபற்றி தனது 'ஜீவிய சரித்திரம்' நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். \"சர்க்கார் ரிக்கார்டுகளை பரிசோதித்துப் பார்த்த போது 1777ஆம் வருஷ முதல் இவ்வினத்தவர் பொருட்டாய் அவர்கள் (பிரிட்டிஷ் அரசு) கவலை எடுத்து வந்ததாக காணப்பட்டது... 1818ஆம் வருஷம் இவ்வின குடியானவர்கள் முன்னேற்றமடைய வழிவகைகளைத் தெரிவிக்கும்படியாக கலெக்டர்களை ரெவின்யூ போர்டார் கேட்டிருந்தார்கள்... 1893ஆம் வருஷத்தில் கல்வி கற்பித்துக் கொடுக்கத் தலைப்பட்டார்கள்... 1893ஆம் வருஷம் 'பறையன்' என்ற பத்திரிக்கையை தூண்டு கோலாக வெளியிட்டேன்\"\nசீனிவாசனாரின் மேற்கண்ட கூற்றிலிருந்து நீதிக்கட்சி பிறப்பதற்கு முன்பே தாழ்த்தப்பட்டோர் களுக்கான பிரித்தானிய அரசின் திட்டங்கள் வகுக்கப் பட்டு நடைமுறைக்கு வந்ததை அறியலாம்.\nமேலும், 'பறையன்' ஏட்டில், தொடர்ந்து அவர் பேராயக் கட்சியை 'பார்ப்பன காங்கிரஸ்' என்று சாடி எழுதினார். இதற்குக் காரணம் பேராயக்கட்சி தலைமை முழுவதும் பார்ப்பனர்களே நிரம்பி வழிந்தனர்.\nசென்னையில் 174 பேர்களில் 84 பேரும், பம்பாயில் 128 பேர்களில் 94 பேரும், பூனாவில் 22 பேரும், வங்காளத்தில் 30 பேர்களில் 8 பேரும் பிராமண��்கள். மொத்தம் 1162 பேர்களில் 940 பேர் பிராமணர்கள் இருந்து வருவதால் அப்பாப்பாரக் காங்கிரஸ் பறையராகிய நம்மவர்க்கு யாது பயனைத் தராது. எனவே, காங்கிரசிற்கு சந்தாவாக ஒரு பைசா கூட தராதீர்கள். காங்கிரசிற்கு உதவி செய்தால் அது பாம்பிற்கு பால் வார்ப்பதாகும்\nஆங்கிலேய நிர்வாக ஆட்சிப்பணித்துறை தேர்வுகள் இலண்டனில் நடத்துவதற்குப் பதிலாக, இந்தியாவில் நடத்த வேண்டும் என்று பேராயக்கட்சி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முன்வரைவை கொண்டு வந்தது. இந்தியாவில் தேர்வு நடத்தப் பட்டால் சாதி இந்துக்கள் பதவிகளில் அமர்ந்து தீண்டப்படாத மக்களை துன்புறுத்துவார்கள் என்பதால் இதற்கு எதிராக 23.12.1893இல் பறையர் மகாசன சபை சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது.\nஅதில், 112 அடி நீளமுள்ள மனுவைத் தயாரித்து 3,412 பேரிடம் கையெழுத்து பெற்று சீனிவாசனார் அனுப்பி வைத்தார். இந்த மனுவில், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டோர் சேர்க்கப் படாதது குறித்தும் கவலை தெரிவித்து குறிப்பிடப் பட்டது.\nசீனிவாசனார் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர். 1900இல் தாழ்த்தப்பட்டோர் உரிமை பேச இலண்டன் செல்ல புறப்பட்டார். மும்பை சென்றதும் கப்பல் கிடைக்கப் பெறாததால், தென்னாப்பிரிக்கா போகும் நிலை உருவானது. அங்கு அவருக்கு அரசுப்பணி கிடைத்ததோடு, காந்தியாரின் தொடர்பும் ஏற்பட்டது. காந்தியார் தென்னாப்பிரிக்காவில் தமிழர் களுக்காகப் போராடிய போது சீனிவாசனார் அதில் பங்கேற்றார். காந்தியாரின் ஆங்கிலப் பேச்சை தமிழில் மொழி பெயர்த்து தமிழர்களின் உள்ளங்களில் நிறைந்தார். அதுமட்டுமல்ல; காந்தியாருக்கு தமிழில் கையெழுத்திடவும் கற்றுக் கொடுத்தார். அதே வேளை யில் 1932 இல் தாழ்த்தப்பட்ட மக்களின் இரட்டை வாக்குரிமையை எதிர்த்து உண்ணாப் போராட்டம் நடத்திய காந்தியாரை கண்டிக்கவும் தவறவில்லை.\n1921இல் இந்தியாவிற்கு சீனிவாசனார் திரும்பினார். சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போதைய பிரித்தானிய அரசு சீனிவாசனார் அவர்களை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தது. அவர் 1922 முதல் தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் உறுப்பினராக பதவி வகித்தார்.\nஅப்போது தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக பல்வேறு தீர்மானங்களைக் கொண்டு வந்தார். தீண்டாமைக்கு அடிகோலும் பரம்பரை கர்ணம் பதவிகளை ஒழித்தல், தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றி வாங்கும் கைநாட்டு பத்திரப் பதிவுகளை இரத்து செய்தல், விடுமுறை காலங்களில் மதுக்கடைகளை மூடுதல் ஆகியவை இவர் கொண்டு வந்தவை. இவற்றுள் மிக முதன்மையானது பொதுப்பயன்பாட்டு உரிமைகளை தாழ்த்தப்பட்டோருக்கு வழங்க வேண்டுதல் தொடர்பாக 25.09.1924ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தீர்மானமாகும்.\nசென்னை மாகாணத்தில் உள்ள பொது ரஸ்தாக்கள், மார்க்கெட்டுகள், கிணறுகள் போன்ற வற்றை தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்த அனுமதிக்கும் படி அழுத்தமான குரலில் சீனிவாசனார் முழங்கினார். ஏனெனில், கடந்த காலத்தில் சட்டமன்ற உறுப்பினர் களாக இருந்த பித்தாபுரம் மகா ராஜா, எம்.சி. இராஜா, சௌந்தர பாண்டியனார் ஆகியோர் இதுபற்றி பேசியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை. ஆனால் சீனிவாசனாரின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு அரசா ணையாகவே வெளியிடப்பட்டது. அந்த அரசாணையை தன் மனைவி அரங்கநாயகி அம்மாள் கல்லறையிலும் கல்வெட்டாகப் பொறித்தார்.\n1930 _ -1931ஆம் ஆண்டுகளில் அண்ணல் அம்பேத்கர் அவர்களோடு இலண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் இட ஒதுக்கீடு வேண்டும் என்று முழங்கிய அவரது குரலுக்கு வலு சேர்க்கும் வகையில் பேசினார். ஆனால், அதே அம்பேத்கர் 1935இல் புத்த மதத்தை தழுவுவதே சிறந்த வழி என்று கூறிய போது அதனை வன்மையாக மறுத்தார். \"தாழ்த்தப்பட்டோர் இந்துக்களே அல்ல, இந்துவாக பிறந்தால் தானே இந்துவாக இறப்பதற்கு, மதமாற்றம் என்ற கேள்விக்கே இடமில்லை, தாங்களிருக்கும் மதத்திலிருந்து கொண்டே ஆண்மையான வீரத்துடன் முன்னேற வேண்டும்\" என்றார்.\n1893ஆம் ஆண்டிலிருந்தே தீண்டாமைக் கொடு மைக்கு மதமாற்றம் தீர்வாகாது என்பதை எழுதி வந்தவர். கர்னல் ஆல்காட் புத்தமதத்தை ஆதரித்த தையும் கடுமையாகக் கண்டித்தவர். கர்னல் ஆல்காட் வழியில் அயோத்திதாசர் புத்த மதத்தைத் தழுவிய போதும், அதை ஏற்க மறுத்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. (சீனிவாசனாரின் தங்கை தன லெட்சுமி அவர்களை அயோத்திதாசர் திருமணம் முடித்திருந்தார்).\nசீனிவாசனார் இலண்டன் வட்ட மேசை மாநாட் டிற்குச் சென்ற போது, இரட்டைமலை சீனிவாசனின் குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்தது. தனது மனைவிக்��ு எழுதிய கடிதத்தில், \"உன்னிடம் வீட்டுச் செலவிற்கு பணம் இருக்காது, அதற்காகக் கவலைப்பட வேண்டாம். தர்மலிங்கம் பிள்ளையைப் பார்த்துக் கேட்டால் பத்து ரூபாய் தருவார். அவரிடம் தருமாறு சொல்லி வந்துள்ளேன். இந்த ரூபாயை வைத்துக் கொண்டு குடும்பச் செலவை பார்த்துக் கொள். நான் அதற்குள் வந்து விடுவேன்\" என்று எழுதினார்.\nதனக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மனைவி இரெங்கநாயகி இறந்தபோது கண்கலங்கிப் போனார். அவரின் ஈக உணர்வே நான் சமூகத்திற்கு உழைக்க சாத்தியமானது என்று மனைவியின் கல்லறையிலே பொறித்து மனைவி மீது கொண்ட அன்பை வெளிப் படுத்தினார்.\n1939இல் திரு.வி.க. தலைமையில் எம்.சி. இராஜா, இராசாசி, பாசுதேவ் ஆகியோர் பங்கேற்று சீனிவாச னாருக்கு பாராட்டு விழா நடத்தினர். அதில் சீனிவாச னார், \"ஐம்பது ஆண்டுகள் தொண்டு புரிந்தும் எமக்கு அயர்வைத் தரவில்லை. ஒதுக்கப்பட்ட மக்கள் சிறிது காலத்தில் பூரண உரிமையை பெற்று விடுவர். அவர்களின் கீழான நிலைக்கு அவர்களிடம் உள்ள அமைதியும் அன்புக் குணமுமே காரணமாகும்\" என்று பேசினார்.\nசாதி ஒடுக்குமுறைக்கு எதிராக அன்புவழியிலும், அமைதிவழியிலும் போராடிய 'தாத்தா' என்று எல்லோராலும் அழைக்கப்படும் இரட்டைமலை சீனிவாசனார் 18.09.1945இல் காலமானார்.\nஇரட்டைமலை சீனிவாசன் எழுதிய தன்வரலாற்று நூலான 'ஜீவிய சரித்திரச் சுருக்கம்', அன்பு பொன்னோவியம் எழுதிய 'மக்களுக்கு உழைத்த பெருமக்கள்', ஏ.கே. சாமி எழுதிய 'பழங்குடி மக்களின் தலைவர்கள் வரலாறு', க. திருநாவுக்கரசு எழுதிய 'களத்தில் நின்ற காவலர்கள்', அம்பேத்கர் பிரியன் எழுதிய 'இரட்டைமலை சீனிவாசன் வரலாறு', ஏ.பி.வள்ளிநாயகம் எழுதிய ' மனித உரிமைப் போராளி இரட்டைமலை சீனிவாசனார்', வே. பிரபாகரன் எழுதிய 'இரட்டைமலை சீனிவாசன் வரலாறு' ஆகியவை சீனிவாசனாரின் சிறப்பைக் கூறும் நூல்களாக வெளி வந்துள்ளன. சீனிவாசனாரை மேலும் அறிய முற்படுவோர் இந்நூல்களைப் படித்துப் பயனுறலாம்.\n“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - தமிழ்த்தேசிய மாதமிருமுறை இதழின் சூலை 1-15 இதழில் வெளியான கட்டுரை\nஆசிரியர் : பெ. மணியரசன்\nஇணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் த���ழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\n“தென்நதி தென்றல்” காவிரி ஆறு குறித்த ஓவியர் கேசவனி...\n“தமிழ்த்தேசியப் போராளி” ஓவியர் வீரசந்தானம் நினைவேந...\nதஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற “தமிழர் மீட்சிப் ப...\nகதிராமங்கலம் உண்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டோர் மருத்...\nகதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்ட பேராரியர் த செயர...\nதஞ்சையில் - நாளை (29.07.2017)...தமிழர் மீட்சிப் பெ...\n“காவிரி வழக்கில் கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்பை கர்நா...\nஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்புப் பின்பற்றி - ...\nகதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவு சமூக வலைத்தளப் ...\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதமிழர் இனமுழக்கம் - தஞ்சையில் பெருங்கூடல். ஆபிரகாம...\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது “இம்மென்றால் சிறைவ...\nபா.ச.க.வின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் வெங...\nசூலை 17, 2017. கூடுவோம் திருவாரூரில். மக்கள் திர...\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆதாய அரசியல்...\nஇனி வரும், களப்போராட்டங்களில் - கருத்தரங்குகளில் வ...\nஉச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு: தமிழ்நாடு முதலம...\nதமிழர் இனமுழக்கம் - தஞ்சையில் பெருங்கூடல். ஆபிரகாம...\nகதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. மதுரையில் ...\nதமிழ்நாட்டுக்கு வந்த காவிரி நீரைக் கன்னடர்களே களவா...\nதொழிற்சங்கத் தலைவர் தோழர் டி. ஞானய்யா மறைவு. கி. வ...\nதமிழர் இனமுழக்கம் - தஞ்சையில் பெருங்கூடல். ஆபிரகாம...\nகதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. திருச்சியி...\nகதிராமங்கலம் காக்க - மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பண...\nசீர்குலைவாளர் கிரண்பேடியைத் திருப்பி அனுப்பிடத் தம...\nதமிழர் இனமுழக்கம் - பெ. மணியரசன் - சிறப்பு கட்டுர...\nநெய்வேலி புத்தகத் திருவிழாவில்.. தமிழ்த் தேசிய வெள...\nகதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. புதுச்சேரி...\nதமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பால் கதிராமங்கலம் கா...\nகதிராமங்கலம் ஒடுக்குமுறையைக் கண்டித்து நாகை மாவட்ட...\nதோழர் கோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம்\n ஒடுக்கப்பட்ட தமிழர் போராளி இரட்டைம...\nகதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து திருவாரூரில்...\nஆந்திரத்தில் புதிய தடுப்பணைகள் பாலைவனமாகும் வட தமி...\nமக���களையும் மாநிலங்களையும் நசுக்கும் சரக்கு மற்றும்...\nகதிராமங்கலம் பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறைக்கு...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடி��்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இத���் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்��த் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிள��� ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி அ���சியல் கல்விக் கொள்கை கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மண��� ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பேரவை சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சுகப்பிரசவம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுசுசூழல் சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தம���ழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்க���ழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் ���ிணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்து��ை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் ���க்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் த��ட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ���சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் ���ணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/16/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%B1%E0%AF%81%C2%AD%E0%AE%B2.html", "date_download": "2019-04-22T04:04:57Z", "digest": "sha1:LSQPMTCHW4JYHIPVBOQZU4IK4Y5624ED", "length": 5094, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "முல்­லைத்­தீவு சுற்­று­லாக் கடற்­கரை அழ­கு­ப­டுத்­தப்­பட்­டது - Uthayan Daily News", "raw_content": "\nமுல்­லைத்­தீவு சுற்­று­லாக் கடற்­கரை அழ­கு­ப­டுத்­தப்­பட்­டது\nமுல்­லைத்­தீவு சுற்­று­லாக் கடற்­கரை அழ­கு­ப­டுத்­தப்­பட்­டது\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Mar 27, 2018\nமுல்­லைத்­தீவு நக­ரின் சுற்­று­லாக் கடற்­க­ரை­யினை தூய்­மைப்­ப­டுத்தி அடை­யா­ளப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கையை இலங்கை செஞ்சி­லு­வைச் சங்­கத்­தின் முல்­லைத்­தீவுக் கிளை­யி­னர் மேற்­கொண்­ட­னர்.\nசெஞ்­சி­லு­வைச் சங்­கப் பணி­யா­ளர்­கள் 50க்கு மேற்­பட்­ட­வர்­கள் ஒன்று கூடி தூய்­மைப்­ப­டுத்­தும் பணி­யில் ஈடு­பட்­ட­னர்.கடற்­க­ரைப்­ப­கு­தி­யில் உள்ள குப்பை கூளங்­களை அகற்றி அழ­கு­ப­டுத்­தி­யுள்­ள­து­டன் ஆபத்­தான கடற்­ப­கு­தி­யினை குறிக்­கும் மற்­றும் கட��்­க­ரை­யினை சுத்­த­மாக வைத்­தி­ருக்­கும் பதா­கை­க­ளை­யும் நிறுவியுள்­ள­னர்.\n23 பேருக்கு வாழ்வாதார உதவிகள்\nஅரசியல் கைதிகள் இருவர் இன்று விடுவிக்கப்பட்டனர்\nவடக்­கில் தொட­ரும் மின்­னல் தாக்­கம்\nதமிழ் மக்­க­ளுக்கு ஆதரவாக -வடக்கு மாகாண ஆளு­நர்\nமாஞ்சோலை மருத்துவமனை குறைபாடுகளை ஆராய்ந்தார் ஆளுநர்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nவெடிக்காத நிலையிலும் குண்டு மீட்பு\nவடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை\nதெகிவளையில் சற்று முன்னர் வெடிப்புச் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/28561/", "date_download": "2019-04-22T04:28:13Z", "digest": "sha1:O2OLDJZKTSKDEU4MBR3VWZXF53KJXLXJ", "length": 6791, "nlines": 68, "source_domain": "www.cinereporters.com", "title": "ஒரே படத்திற்கு இசையமைக்கும் இரண்டு முன்னணி இசையமைப்பாளர்கள் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஒரே படத்திற்கு இசையமைக்கும் இரண்டு முன்னணி இசையமைப்பாளர்கள்\nஒரே படத்திற்கு இசையமைக்கும் இரண்டு முன்னணி இசையமைப்பாளர்கள்\nஏற்கனவே ஒருசில படங்களுக்கு இரண்டு இசையமைப்பாளர்கள் பணிபுரிந்திருக்கும் நிலையில் தற்போது இரண்டு இளையதலைமுறை இசையமைப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு படத்திற்கு இசையமைக்கவுள்ளனர். அவர்கள் யுவன்ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது\nயுவன்ஷங்கர் ராஜா தயாரித்து இசையமைத்து வரும் படம் ‘பேய்ப்பசி. யுவனின் உறவினர் ஹரிபாஸ்கர் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தில் தற்போது யுவனுடன் இணைந்து இசையமைக்க சந்தோஷ் நாராயணன் சம்மதித்துள்ளார். இருவரும் இணைந்து இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்வது மட்டுமின்றி பின்னணியும் அமைக்கவுள்ளனர்.\nஇந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை விஜய்சேதுபதி பாடினால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து, விஜய்சேதுபதியை பாடகராக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nத்ரில் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நமிதா மற்றும் அம்ரிதா ஐயர் ஆகியோர்களும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீநிவாஸ் கவிநாயகம் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார்\nஅட்டை படத்திற்காக உச்சக்கட்ட கவர்ச்சியில் பிரபுதேவா பட நாயகி\nஆணாக இருந்து பெண்ணாக மாறும் அடா ஷர்மா…\nநடிகையின் 2 கணவரை தன்னுடைய 2வது கணவராக்கிய நடிகை…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,210)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/if-you-continue-we-will-leavetrump-warning/", "date_download": "2019-04-22T04:01:30Z", "digest": "sha1:ZA7EDZFRKCI5HGB4BD7SADF3TROMELQO", "length": 9843, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "தொடர்ந்தால் வெளியேறிவிடுவோம்... ட்ரம்ப் எச்சரிக்கை... | If you continue, we will leave...Trump Warning... | nakkheeran", "raw_content": "\nதொடர்ந்தால் வெளியேறிவிடுவோம்... ட்ரம்ப் எச்சரிக்கை...\nஉலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேற நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார் .\nளூம்பெர்க் என்ற பத்திரிகைக்கு அவர் கொடுத்த பேட்டியில் உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்காவிற்கு அநீதி இழைக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள டிரம்ப் இந்த அநீதிகள் அரங்கேற உலக வர்த்தக அமைப்பு அனுமதிப்பதாகவும் குறைகூறியுள்ளார்.\nஇந்தநிலை நீடித்தால் அல்லது உலக வர்த்தக அமைப்பு தனது போக்கை மாற்றிக்கொள்ள மறுத்தால் உலக வர்த்தக அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேற நேரிடும் என எச்சரித்தார். மேலும் அந்த அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் டிரம்ப்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகடலில் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை...\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\nசெல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட பறவையால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட முதியவர்...\nஆயிரம் கோடிகளுக்கு மே���் கொடுக்கப்பட்ட டாப்-5 ஜீவனாம்சங்கள்...\nஇலங்கை குண்டுவெடிப்பு - பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலைங்கை குண்டுவெடிப்பு; காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்\nஇலங்கை குண்டுவெடிப்பு:7 பேர் கைது\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு... பிரதமர் மோடி கண்டனம்\nஇலங்கையில் மேலும் இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு..\nகடலில் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை...\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய தமிழ் நடிகை...\nஇலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு... உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம்\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nபாப்பிரெட்டிபட்டி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை\nசெந்தில்பாலாஜிக்கு எதிராக நிற்கும் அந்த அதிஷ்டசாலி யார் \nதனி மரமான ஒட்டப்பிடாரம் (தனி)\nஇலங்கை குண்டுவெடிப்பில் இந்தியர்கள் மூவர் உயிரிழப்பு\nவிமானத்தில் பறந்தவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய காசு இல்லை... ஜெட் ஏர்வேஸ் முடக்கம்...\nதமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம் எத்தனை பேர்\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jun-13/investigation/141615-ring-roads-on-agricultural-lands-in-madurai.html", "date_download": "2019-04-22T04:02:12Z", "digest": "sha1:2QPF5YSYIHBDU6H46KEEZ4H6YKW35LUR", "length": 21042, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "ஒன்றுக்கு இரண்டாக ரிங் ரோடுகள்! | Ring roads on Agricultural Lands in Madurai - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 13 Jun, 2018\nமிஸ்டர் கழுகு: ஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\n - ரஜினி நிழலும்... இரஞ்சித் நிஜமும்\nஜெயலலிதா சாப்பிட்ட பாதாம் அல்வா மர்மம்\nபிளாஸ்டிக்... தடை செய்ய வேண்டுமா\n - கொந்தளிக்கும் வரலாற்று ஆர்வலர்கள்\nநீட் வந்தது... மாற்றம் வந்ததா\nஒன்றுக்கு இரண்டாக ரிங் ரோடுகள்\n - காப்பகத் திட்டத்தால் கொந்தளிக்கும் குமரி\n“கண்ணாடி ரூம்ல இருந்து என் பொண்ணை டிஸ்சார்ஜ் பண்ணுங்க\n“பணத்தைக் கட்டிட்டு பிணத்தை எடுத்துட்டுப் போங்க\nகலர் ஜெராக்ஸ் மூலம் பறந்த கள்ளநோட்டுகள்\n” - பெண் ஆர்.ஐ-யை மிரட்டிய தாசில்தார்\nபண மழையில் நனையும் தனியார் பள்ளிகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/06/2018)\nஒன்றுக்கு இரண்டாக ரிங் ரோடுகள்\nமதுரை விவசாயிகளை அதிரவைக்கும் அரசுகள்\n‘எங்கள் ஊருக்கு ரோடு வேண்டும்’ என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வெறுத்துப் போன மக்கள் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் இருக்கிறார்கள். ஆனால், கேட்காத இடத்தில் மத்திய அரசு ஒரு ரோடும், மாநில அரசு ஒரு ரோடும் போடுவதாக அறிவித்து, வளமான நிலங்களை இரண்டு ரோடுகளுக்காகவும் கையகப்படுத்துவதாக அறிவிக்க... கொந்தளித்துப் போயிருக்கிறார்கள் மதுரை விவசாயிகள்.\nதிருச்சியிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை NH 45B, திண்டுக்கல்லிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை NH 44, என்ற இரு நெடுஞ்சாலைகளும் மதுரை வழியே செல்கின்றன. மதுரை நகரைச் சுற்றியபடி, இந்த இரு நெடுஞ்சாலைகளையும் இணைக்கும் விதமாக ரிங் ரோடு அமைக்கத் திட்டம் தீட்டினர். ரிங் ரோடு வந்தால், ஒரு நெடுஞ்சாலையிலிருந்து இன்னொரு நெடுஞ்சாலைக்குச் செல்லும் வாகனங்கள், நேரத்தையும் எரிபொருளையும் மிச்சம் செய்ய முடியும். மதுரை மாநகருக்குள் நெரிசலும் குறையும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமதுரை விவசாயிகள் ரிங் ரோடுகள் தேசிய நெடுஞ்சாலை Ring road\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nநீட் வந்தது... மாற்றம் வந்ததா\n - காப்பகத் திட்டத்தால் கொந்தளிக்கும் குமரி\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\nபட்டாக்கத்தி ஸ்டூடன்ஸ்... பதறும் கல்லூரிகள்\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 22 முதல் 28 வரை\nமுதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் க\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/129426-an-article-about-national-doctors-day.html?artfrm=read_please", "date_download": "2019-04-22T04:23:28Z", "digest": "sha1:7IP32OFECQKC5WXFOC5GK5QL5DCS5B5U", "length": 25125, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "`தேவை மருத்துவ சேவை!’ என வாழ்ந்த பி.சி.ராய்! -தேசிய மருத்துவர்கள் தினப் பகிர்வு! | An article about National Doctor's Day", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:42 (01/07/2018)\n’ என வாழ்ந்த பி.சி.ராய் -தேசிய மருத்துவர்கள் தினப் பகிர்வு\nமருத்துவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்த பி.சி.ராய்\nமருத்துவர்களுக்கு பரந்த அன்பும் சேவை மனப்பான்மையும் மிகவும் அவசியம். உயிர் வாதையில் துடித்துக்கொண்டிருக்கும் ஓர் உயிரைக் காணும்போதெல்லாம் மருத்துவரின் மனதில், அந்த உயிரை எப்படியாவது காப்பாற்றிவிடுவோம் என்கிற நம்பிக்கை மன��ில் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும், மருத்துவர்களின் சேவையை வேறு எதனோடும் அளவிடவே முடியாது. ‘இந்த உலகில் தெய்வமே இல்லை’ என்று வாதிடுபவர்கள்கூட, மருத்துவரின் அளப்பரிய சேவையைக் கண்டு, அவர் வடிவில் தெய்வத்தைக் கண்டதாகக் கூறுவது உண்டு.\nதெய்வங்கள் நேரிடையாக பூமிக்கு வருவதில்லை. அன்பும் சேவையும் கருணையும் எந்த உள்ளத்தில் இருக்கிறதோ, அந்த மனிதனிடம் இறைவன் வந்து குடிகொள்கிறார். எனவேதான், இவையெல்லாம் கொண்ட நடமாடும் தெய்வங்களாக மருத்துவர்கள் இருக்கிறார்கள். சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் மருத்துவர்கள்.. அவர்களே, ‘மறுபிறவி’ தரும் கடவுள்கள். இன்று தேசிய மருத்துவர்கள் தினம். இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி, டாக்டர் பி.சி.ராய் நினைவாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.\nபீஹார் மாநிலம், பாட்னா நகருக்கு அருகேயுள்ள பாங்கிபோர் எனுமிடத்தில் 1882-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி பிறந்தார் பி.சி.ராய். முழுப்பெயர் பிதான் சந்திர ராய் (Bidhan Chandra Roy). இளம் வயதிலிருந்தே கணிதத்தின் மீது ஆர்வம்கொண்டிருந்தார் ராய். பாட்னா கல்லுாரியில் சேர்ந்து, கணிதத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர், கொல்கத்தாவில் மருத்துவம் படித்து, மேற்படிப்பை பிரிட்டனில் பயின்றார். மருத்துவத்தில் நிபுணராக மாறிய பி.சி.ராய், இந்தியாவில் பல மருத்துவக் கல்லுாரிகளில் பேராசிரியராகப் பணியாற்றி, பல சிறந்த மருத்துவர்களை உருவாக்கினார்.\nமருத்துவத்துறையில் கால்பதித்து, சிறப்பாக பணியாற்றிய பி.சி.ராய், 1925-ம் ஆண்டு பாரக்பூர் தொகுதியில் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, வெற்றிவாகை சூடினார். ‘மக்களின் டாக்டர்’ என்று புகழ்பெற்றிருந்த பி.சி.ராயின் புகழ் எட்டித்திக்கிலும் பரவியது. சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் நெருக்கமாக இருந்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டுமென்றால் மக்கள் அனைவரும் உடலையும் மனதையும் வலிமையாக வைத்திருக்க வேண்டும் எனப் போராட்டங்களின்போது முழங்கினார். பின்னர், இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து செயல்பட்டார். 1948-ம் ஆண்டில் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராகப் பதவி ஏற்றார்.\nகிழக்கு பாகிஸ்தான் பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தால், கெ���ல்கத்தாவிலும் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுப்போனது. அடுத்த முன்று ஆண்டுகளில், மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தினார். சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்தினார். பி.சி.ராயின் துணிச்சலும் சேவை மனப்பான்மையையும் இன்றைய இளையதலைமுறையினர் கற்றுக்கொள்ளவேண்டிய பாலபாடம்.\nஏழை, எளிய மக்களுக்காகச் சிறப்பாக மருத்துவம் பார்த்து, மருத்துவ உலகுக்கு பெருமை சேர்த்த பி.சி.ராய், நோயாளிகளின் கண்ணீரைத் துடைப்பதற்காக தினமும் தன் வீட்டிலிருந்து மருத்துவம் பார்த்தவர். அந்த வீட்டைப் பின்னர் மருத்துவமனையாக மாற்றி, ஏழை மக்கள் பயனடைய வழி செய்தார். 1961-ம் ஆண்டில் அவரது சேவையைப் பாராட்டும்விதமாக ‘பாரத ரத்னா’ விருதை வழங்கி, சிறப்பித்தது இந்திய அரசு. மக்களுக்காகவே வாழ்ந்த மருத்துவ உலகின் அபூர்வ நட்சத்திரமான பி.சி.ராய், எந்த நாளில் பிறந்தாரோ அதேநாளில் இவ்வுலகில் இருந்து மறைந்தார்.\nபி.சி.ராய் மருத்துவ சேவையை அனைவரும் அறியும் வண்ணம், அவரது பெயரில் 1976-ம் ஆண்டிலிருந்து மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு ‘டாக்டர் ராய் விருது’ வழங்கி, கெளரவிக்கப்படுகிறது. டாக்டர்கள் தினத்தை அமெரிக்கா மார்ச் 30-ம் தேதியும், கியூபா டிசம்பர் 3-ம் தேதியும் கொண்டாடி, மகிழ்கின்றன.\nபெருகிவரும் மக்கள்தொகை, சுற்றுச்சூழல் பாதிப்பு, மாறுபட்ட உணவு பழக்கங்கள், போதைப்பொருட்கள், நெருக்கடி மிகுந்த வாழ்க்கைமுறையால் மனிதர்களுக்கு முன் எப்போதையும் விட அதிகமான நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களின் உடலையும் உள்ளத்தையும் காத்து நிற்கும் மருத்துவர்களின் சேவையை போற்றுவோம்.\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு ��திராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 22 முதல் 28 வரை\nமுதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் க\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/79553-this-youth-lying-in-blood-asking-for-help-after-a-road-accident-in-karnataka.html", "date_download": "2019-04-22T04:19:28Z", "digest": "sha1:4DURYGRHP3WKYQKO3ZRFWAEFGMHH4TU6", "length": 15513, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "மரித்துப் போனதா மனிதம்? | This Youth lying in blood, asking for help after a road accident in Karnataka", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:26 (02/02/2017)\nநம் சமூகத்தில் மனிதம் மரித்துப் போகிறதா என்ற சந்தேகங்களுக்கு வலுசேர்க்கும் விதமான ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் காயப்பட்டு, ரத்த வெள்ளத்தில் துடிக்கிறார். அவர் உதவிக்காக அழுதும் அவருக்கு யாரும் உதவவில்லை. ஆனால், இதையெல்லாம் வீடியோவாகவும், போட்டோக்களாகவும் எடுத்துள்ளனர். இடையில் ஒருவர் மட்டும் அவருக்கு நீர் வழங்குகிறார். இதைத்தொடர்ந்து 25 நிமிடத்துக்குப் பின் அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/81988-mdmk-partys-high-level-meeting-kickstarted-in-coimbatore.html", "date_download": "2019-04-22T04:02:50Z", "digest": "sha1:BOVWEPJUBIFTTARVVXRTOQJCOE5BJWRV", "length": 15790, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "மதிமுகவின் உயர்நிலை கூட்டம் தொடங்கியது! | MDMK party's high level meeting kickstarted in Coimbatore", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:32 (25/02/2017)\nமதிமுகவின் உயர்நிலை கூட்டம் தொடங்கியது\nகோவையில் மதிமுக கட்சியின் உயர்நிலைக்கூட்டம் இன்று தொடங்கியது. இதில் அவை தலைவர் துரைசாமி, தலைமையில் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் கணேஷ் மூர்த்தி, துணை பொது செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.\nமேலும் மதிமுகவின் மல்லை சத்தியா, துறை.பாலகிருஷ்ணன், ஏ.கே.மணி மற்றும் உயர்நிலைக்குழு ���றுப்பினர்கள் புலவர்.சிவந்தியப்பன், டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், ஆர்.எம்.சண்முக சுந்தரம், புத்துக்கோட்டை அ. சந்திர சேகர், மு.செந்தில் அதிபன், ஆர்.டி.மாரியப்பன், கு.சின்னப்பா, வழக்கறிஞர் தேவதாஸ், வழக்கறிஞர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு பேசி வருகின்றனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=736&Itemid=61", "date_download": "2019-04-22T04:47:24Z", "digest": "sha1:N65KXZOPZF4OEJMBZJFYKUYHZ2CEL2VY", "length": 21103, "nlines": 309, "source_domain": "dravidaveda.org", "title": "எட்டாந் திருமொழி", "raw_content": "\nவானோ ரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம், வலியுருவில்\nமீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்டா மரைக்கண்ணன்,\nஆனா வுருவி லானாயன் அவனை யம்மா விளைவயலுள்,\nகானார் புறவில் கண்ணபுரத் தடியே���் கண்டு கொண்டேனே.\nமலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக அங்கோர் வரைநட்டு\nஇலங்கு சோதி யாரமுதம் எய்து மளவோர் ஆமையாய்,\nவிலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை,\nகலங்கல் முந்நீர்க் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.\nபாரார் அளவும் முதுமுந்நீர் பரந்த காலம், வளைமருப்பில்\nஏரார் உருவத் தேனமாய் எடுத்த ஆற்ற லம்மானை,\nகூரார் ஆரல் இரைகருதிக் குருகு பாயக் கயலிரியும்,\nகாரார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.\nஉளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து,\nவிளைந்த சீற்றம் விண்வெதும்ப வேற்றோன் அகலம் வெஞ்சமத்து,\nபிளந்து வளைந்த வுகிரானைப் பெருந்தண் செந்நெற் குலைதடிந்து,\nகளஞ்செய் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.\nதொழுநீர் வடிவில் குறளுருவாய் வந்து தோன்றி மாவலிபால்,\nமுழுநீர் வையம் முன்கொண்ட மூவா வுருவி னம்மானை\nஉழுநீர் வயலுள் பொன்கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும்\nகழுநீர் மலரும் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.\nவடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூவெழுகால்,\nபடியார் அரசு களைகட்ட பாழி யானை யம்மானை,\nகுடியா வண்டு கொண்டுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்,\nகடியார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.\nவைய மெல்லா முடன்வணங்க வணங்கா மன்ன னாய்த்தோன்றி,\nவெய்ய சீற்றக் கடியிலங்கை குடிகொண் டோட வெஞ்சமத்து,\nசெய்த வெம்போர் நம்பரனைச் செழுந்தண் கானல் மணநாறும்,\nகைதை வேலிக் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.\nஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒருபால் தோன்றத் தான்தோன்றி,\nவெற்றித் தொழிலார் வேல்வேந்தர் விண்பாற் செல்ல வெஞ்சமத்து,\nசெற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் மில்லிருப்ப,\nகற்ற மறையோர் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.\nதுவரிக் கனிவாய் நிலமங்கை துயர்தீர்ந் துய்யப் பாரதத்துள்,\nஇவரித் தரசர் தடுமாற இருள்நாள் பிறந்த அம்மானை,\nஉவரி யோதம் முத்துந்த ஒருபா லொருபா லொண்செந்நெல்,\nகவரி வீசும் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.\nமீனோ டாமை கேழலரி குறளாய் முன்னு மிராமனாய்த்\nதானாய் பின்னு மிராமனாய்த் தாமோ தரனாய்க் கற்கியும்\nஆனான் றன்னை கண்ணபுரத் தடியேன் கலிய னொலிசெய்த\nதேனா ரின்சொல் தமிழ்மாலை செப்பப் பாவம் நில்லாவே.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\n��ிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிரும���ழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/entertainment/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2019-04-22T04:05:15Z", "digest": "sha1:YT7GYQIVAVN2PCQDJQRXBBJUU5PRM34U", "length": 6115, "nlines": 168, "source_domain": "onetune.in", "title": "இணையத்தை கலக்கும் -நிவின் பாலி நடிப்பில் அனைவருக்கும் தேவையான விஷயம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » இணையத்தை கலக்கும் -நிவின் பாலி நடிப்பில் அனைவருக்கும் தேவையான விஷயம்\nஇணையத்தை கலக்கும் -நிவின் பாலி நடிப்பில் அனைவருக்கும் தேவையான விஷயம்\nஇணையத்தை கலக்கும் -நிவின் பாலி நடிப்பில் அனைவருக்கும் தேவையான வி\nதலை முடி உதிரும் பிரச்சனை இனி இல்லை..\nதேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக ஜோக்கர் தேர்வு\nதனியாக வரும் பெண்களுக்கு ஹைதராபாத் ஹோட்டலில் அனுமதி கிடையாதாம்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/11/blog-post_205.html", "date_download": "2019-04-22T04:30:21Z", "digest": "sha1:GGVNKVZUUNJHAY6C357YA7LPLFOYRIZV", "length": 8213, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "வடக்கில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » வடக்கில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும்\nவடக்கில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும்\nஇலங்கையின் பல பிரதேசங்களிலும் இன்றைய தினமும் பலத்த மழை பெய்யக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பில் மேற்படி திணைக்களம் இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,\nதெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம்விருத்தியடைந்துள்ளதன் காரணமாக நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nவடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/04/blog-post.html", "date_download": "2019-04-22T04:25:41Z", "digest": "sha1:ANSYM7JYUGHPHHD55IZLVQ6FLIKHYKAL", "length": 13658, "nlines": 365, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: சுயம் பற்றி மூன்று கவிதைகள்:", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nசுயம் பற்றி மூன்று கவிதைகள்:\nஎப்பொதும் போல் உங்கள் கவிதை\nஎல்லா வரியிலும் சோகமே தெரிகிறது.....\nஎப்போதும் என் கவிதைகளுக்கு முதல்ரசிகனாய் பின்னூட்டமிடும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.\nஇது சோகத்தின் வெளிபாடு அல்ல. ஒருவித விரக்தியின் வெளிப்பாடு எனக்கொள்ளலாம்.\nகவிதை மூன்றும் மூன்று முத்துக்கள்\nமூன்றாவது இயல்பாய் நகர்ந்து மனதில் ஒட்டிக்கொள்கிறது.\nமென் மேலும் வளம் பெற\nநகர்த்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கையை ...\nஎல்லோருக்கும் பிடித்த விதமாய் இருந்துவிட்டால்தான் ஒரு பிரச்னையுமே இல்லையே\nநன்றி நிலாவன் தம்பி,L,அன்புடன் அருணா.\nமலேஷியாவிலிருந்து இந்தியா எப்போது செல்கிறாய்\nஉங்களது \"ennai enakku pidikala\" phase விரைவில் முடிவடையட்டும்.\nகவிதை வரிகள் அனைத்தும் அருமை\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஅறிவியல் புனைவுக்கவிதைகள் - பாகம் 2\nவால் பாண்டி சரித்திரம் - நாவல்\n\"வார்த்தை\" யில் என் கவிதை:\nWinged Migration - பறத்தல் அதன் சுதந்திரம்\nசிலையுலகம் & செந்நிற கூந்தல்காரி\nஇரண்டாம் ஆதாம் [ அறிவியல் புனைவுக்கவிதைகள் ]\nசுயம் பற்றி மூன்று கவிதைகள்:\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.time2joy.com/category.php?name=Latest%20News", "date_download": "2019-04-22T05:07:25Z", "digest": "sha1:EEOZP6VZKN3A4ODCZWME43ZH2MLHLYUQ", "length": 16317, "nlines": 97, "source_domain": "www.time2joy.com", "title": "Time2Joy.com - Trending News", "raw_content": "\nகைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான பல முக்கிய அதிர்ச்சி தகவல்கள் - Lankapuri Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News ...\nஇலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட… Read More\n230 ஐ தாண்டிய பலி எண்ணிக்கை\nஇலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைய அடுத்து தனியார் பேருந்துகளில் பயணிப்போருக்கான முக்கிய… Read More\nதாக்குதல் குறித்து முன்னரே எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது ஏன்: இலங்கை அமைச்சர் கேள்வி\n\"தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அது குறித்து போதியளவு கவனம் செலுத்தாமையானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயம்\" என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகடைசி பந்து வரை த்ரில்லாக சென்ற போட்டியில் சிஎஸ்கே தோல்வி\nகடைசி பந்து வரை த்ரில்லாக சென்ற போட்டியில் சிஎஸ்கே தோல்வி\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்.\nதனது இரங்க��ை வெளியிட்ட பிரான்ஸ்.இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள் கோபுரத\nமட்டக்களகளப்பு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களில் 14 பேர் மாணவர்கள்\nதேர்தல் பணி முடிந்து திரும்பிய பெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை\nதேர்தல் பணி முடிந்து திரும்பிய பெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை\nசிரித்த முகத்துடன் வாசலிலேயே நின்றார்’: மட்டக்களப்பு தற்கொலைதாரியில் சந்தேகமடைந்து எச்சரித்தவரின் திகில் அனுபவங்கள்\nஅவரை பார்த்தபோது எந்த வித்தியாசமும் தெரியவில்லை. சிரித்தபடி, சந்தோசமாக நின்றார். எனினும், அவரது நடவடிக்கையில் எமக்கு சந்தேகமாக இருந்தது“ மட்டக்களப்பு\nயோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு பொறுப்புகள் சொல்வதைத்… Read More\nநாட்டில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இதுவரை 218 பேர் பலி,452 பேர் படுகாயம் - பலரின் நிலைமை கவலைக்கிடம் - Today Jaffna News - New Jaffna - jaffna news\nகுண்டுத்தாக்குதல் குறித்து நேற்றிரவே எச்சரிக்கை கிடைத்தது\nகொழும்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் பற்றி தமது தந்தைக்கு எப்படித் தெரிந்திருந்தது என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ\nநாட்டில் நடந்திருக்கும் இந்த கோர செயற்பாட்டில் வைத்தியசாலயில் லங்காபுரி ஊடக ஊழியர்,… Read More\nமாணவி சஹானாவுக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு | Chennai Today News\nமாணவி சஹானாவுக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு\nஏசுவுக்கு எதிரான இஸ்லாத்தின் போர்; நீங்கள் அமைதியாக இருந்தால்… நான் ஏசுவின் பக்கம்: இமாம் மொஹம்மத் தவ்ஹிதி\nஏசுவுக்கு எதிரான இஸ்லாத்தின் போர்; நீங்கள் அமைதியாக இருந்தால்... நான் ஏசுவின் பக்கம்: இமாம் மொஹம்மத் தவ்ஹிதி - Dhinasari News - உலகம்\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nஇலங்கையில் இன்று தொடர் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுவரும் இந்நிலையில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஓட்டமாவடியை சேர்ந்த உமர் என தனது பெயரை\nதெமட்டகொட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது\n அன்று விடுதலைப் புலிகளுடன் தமிழர்களைக் கொன்றது… இன்று கிறிஸ்துவர்கள்\n அன்று விடுதலைப் புலிகளுடன் தமிழர்களைக் கொன்றது... இன்று கிறிஸ்துவர்கள்\nநாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் ஊரடங்குச் சட்டம்\nநாட்டின் இன்று 8 இடங்களில் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்து பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணி\nஇதுவரை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களில் இதுவரை 160 பேர் பலி 450 பேர் காயம்\nஇலங்கையில் இன்று கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்க ளிலும் இதுவரை சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்,...\n160 பேர் உயிர்குடித்த இலங்கை குண்டுவெடிப்பு அடையாளம் காணப்பட்ட இரு இஸ்லாமியர்கள்\n160 பேர் உயிர்குடித்த இலங்கை குண்டுவெடிப்பு அடையாளம் காணப்பட்ட இரு இஸ்லாமியர்கள் அடையாளம் காணப்பட்ட இரு இஸ்லாமியர்கள்\nபாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு\nநாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்து வரும் இரு\nவெடிப்பு சம்பவங்களில் பலியானோர் தொடர்பான விபரங்கள்...\nவெடிப்பு சம்பவங்களில் பலியானோர் தொடர்பான விபரங்கள்...\nகொழும்புவில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு - உடல் சிதறி பலர் உயிரிழப்பு\nகாயமடைந்த பலரும் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.\nவெடிப்பு சம்பங்களையடுத்து கொழும்பு, தேசிய வைத்தியசாலைக்கு இதுவரை 24 பேருடைய சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது - Today Jaffna News - New Jaffna - jaffna news\nகொழும்பில் இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பு சம்பங்களையடுத்து கொழும்பு, தேசிய வைத்தியசாலைக்கு இதுவரை 24 பேருடைய சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு,...\n“இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்\n\"இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66572", "date_download": "2019-04-22T05:14:32Z", "digest": "sha1:WSJFJ7JWV2YBOFMSURHTN5YGSP3YPDO5", "length": 13970, "nlines": 101, "source_domain": "www.supeedsam.com", "title": "மீண்டும் மீன்பாடும் தேநாட்டில் களைகட்டுகிறது நம்மை விட்டுப்போன பௌர்ணமிக் கலை விழா. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமீண்டும் மீன்பாடும் தே���ாட்டில் களைகட்டுகிறது நம்மை விட்டுப்போன பௌர்ணமிக் கலை விழா.\nஎதிர்வரும் பௌர்ணமி நாள் சனிக்கிழமை 25.08.2018 அன்று மாலை நேரம் 5 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மட்டக்களப்பு மாநகர சபையும் மாவட்ட செயலகமும், மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து பௌர்ணமிக் கலை விழாவை மட்டக்களப்பு மாநகர சபைக் கலை, கலாச்சார விழாக் குழு அதன் தலைவர் வே.தவராசா தலைமையில் நடத்தவிருக்கின்றது.\nஏறக்குறைய 47 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தொடரும் பௌர்ணமிக் கலை விழா பற்றியதொரு பார்வையை நாம் இங்கு பார்ப்பது பொருத்தமானதாகும்.\n1971 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாநகர சபையில் மீண்டும் மக்களாட்சி மலர்கிறது. மாநகர சபையின் முதல்வராக அமரர் க.தியாகராசா அவர்கள் பொறுப்பேற்கிறார். அவர் இயல்பாகவே தமிழ் மொழியிலும், கலைகளிலும் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அதிலும் குறிப்பாக நாட்டுக் கூத்தில் நாட்டம் உடையவர்.\nஊரூராய்க் கூத்தாடும் ஊரம்மா… எங்கள் ஊரினிலே கலைச் செல்வம் நூறம்மா என்ற உணர்ச்சிக் கவிஞரின் வரிகளுக்கு வலுவூட்ட எண்ணம் கொண்டார். நமது கலைகள் பல இருப்பிளந்து போகின்றன. அவைகளை புத்துயிர் பெற சிந்தை கொண்டார்.\nசாலைகள் அமைப்பதும், வீதிகளுக்கு விளக்கேற்றி ஒளியூட்டுவதும், நீர் வழிந்தோட வாய்க்கால் அமைப்பதும்தான் மாநகர சபையின் பணிகள் என்று மட்டுப்படுத்தாமல், நமது மொழி, கலை, பண்பாடுகளைப் பேணிப் பாதுகாப்பதும் மாநகர சபைக்கான கடமையாகும் என்று உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளை வரையறை செய்ய முனைப்புக் கொண்டார்.\nகலைகள் வளர்க்க ஆர்வம் கொண்டார். அவ்வுயரிய கலைப்பணி பேணிட கலை, கலாசார விசேட குழுவொன்றை உருவாக்கிடும் நோக்கில் பிரேரணையொன்றை சபையில் சமர்ப்பித்து ஏகமனதாக நிறைவேற்றிக்கொண்டார்.\nகலையில் ஆர்வமுடைய உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பொருத்தமான மாநகர சபை அதிகாரியொருவரை இணைப்பாளராகக் கொண்டு கலைப் பணியைத் தொடங்கினார்.\nஅப்போது மட்டக்களப்பிலே இயங்கிய இலக்கிய கலை மன்றங்கள் காலத்திற்கேற்ப நாடகங்கள், நாட்டுக் கூத்துக்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் போன்ற இன்னோரன்ன தரமான நிகழ்வுகளை வழங்கிப் பெரும் பங்களிப்பினை நல்கினர்.\nஎப்போது அடுத்த பௌர்ணமி வரும் என்ற ஏக்கத்தோடு எதிர்பார்த்துக் காத்திருக்குமளவிற்கு கலை நிகழ்வுகள் சக்கைபோடு போட்டன.மட்டக்களப்பு முத்தவெளி திறந்த வெளி அரங்கை நிரப்பி கலை நிகழ்வுகளை நமது மக்கள் சுவைத்தார்கள் எனும் செய்தி நமக்குப் பெரும் மகிழ்வாய் இருக்கின்றது.\nகாலையிலே அரங்கிலே கூடி நள்ளிரவு வரை நிகழ்வில் மகிழ்ந்து வீதியால் சாரிசாரியாகத் தங்கள் வீடு திரும்பும் வேளையில் பார்த்து மகிழ்ந்த கலை நிகழ்வுகளைப் பாராட்டிச் செல்வார்கள்.\nபௌர்ணமி நாள் மாதமொருமுறை மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் நன்னாள்\nபல மதங்களுக்கு அந்த நாள் புனித நாள்\nசைவ ஆலயங்களிலே சிறப்பு வழிபாடு\nபௌத்த ஆலயங்களிலே விசேட ஆராதனை\nகண்ணகி அம்மன் குளிர்ந்தருளும் திங்கள், அதுதான் வைகாசித் திங்கள்.\nசிலப்பதிகாரம் செப்பிடும் இந்திர விழா சித்திரைப் பௌர்ணமி நாளையொட்டியது.\nமார்கழித் திங்கள் அது மதி கொஞ்சும் நாளல்லவா என்பார்கள்.\nதழிழ்நாடு கேரளா எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோட்டத்தில் பௌர்ணமி தோறும் கலை விழா\nஎனவே பௌர்ணமி மக்கள் மனங்கொள்ளும் மகிழ்வான நாள்.\nஎனவேதான் மட்டக்களப்பு மாநகர சபையும் கலை விழாவுக்குரிய நாளாக பௌர்ணமி நாளைத் தெரிவு செய்தது.\nமுப்பது பௌர்ணமிக் கலை விழாக்கள் முழுமையாக அரங்கேறிக் கொண்டிருந்த கால வேளையில் ஏற்பட்ட அரசியல் அனர்த்தம் அதனை முற்றுப் பெற வைத்துவிட்டது.\nஅதன் பின்பும் மக்கள் ஆட்சிகள் மலர்ந்தன. பௌர்ணமிக் கலை விழா காணாமல் முத்தவெளி அரங்கு அழுதது.\nநீண்டதொரு இடைவேளையின் பின்பு மீண்டும் மக்களாட்சி மலர்ந்திருக்கின்றது. பௌர்ணமிக் கலை விழா கண்ட மாநகர முதல்வரின் மகன் முதல்வராய் தெரிவாகியுள்ளார்.\nதந்தை தொட்டு மகிழ்ந்த கலைப் பணியை மீட்டெடுத்துள்ளார்.\nமாநகர சபை உறுப்பினர்கள் அனைவரதும் ஆதரவுடனும், நமது மண்ணில் வாழும் கலைஞர்களின் பங்களிப்புடனும் மீண்டும் மீன்பாடும் தேநாட்டில் களைகட்டுகிறது நம்மை விட்டுப்போன பௌர்ணமிக் கலை விழா.\nபோராட்டக் களமாக விளங்கிய காந்திப் பூங்கா கலை கொட்டும் களமாகவும் மாறியிருக்கின்றது.\nமாலை நேரம் சூரியன் மறைந்திட சந்திரன் முகிழ்ந்தெழும் நேரம் முழு நிலா முற்றத்தில் முகம் காட்டிச் சிரிக்கும்.\nஆடிடும் வாவியைத் தொட்டு பூங்காவில் கூடிடும் மக்களை தழுவிச் செல்லும் குளிர்த் தென்றல் திரும்பிடும் பக்கமெல்லாம் பச்சைப் பசேல் என்ற காட்சி கண்களைக் கவர்ந்திட மாநகர சபை வழ���்கிடும் பௌர்ணமிக் கலை விழா மக்களை ஆராதித்திடும். கலையன்பர்களே கூடிடுங்கள் கலைகள் கூட்டிடுவோம்.\nதலைவர், கலை, கலாச்சார குழு,\nPrevious articleதலைவர் பிரபாகரனின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் மூலம் உடைக்க வேண்டாம்.\nNext articleபுதிய தேர்தல்முறை தமிழர்களுக்கு பாதகமாகவே அமையும்\nஅப்பாவும் 2 மகன்களும் சன்னங்களுடன் கைது\nசந்தேகத்தின் பேரில் 24 பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது\nகிழக்கு முதல்வரே கிழக்கில் தமிழ் மாணவர்களும் கல்விபயில்கின்றார்கள்.ஒரு கண்ணை தமிழர் மீதும் செலுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemsenthil.blogspot.com/2009/02/blog-post_19.html", "date_download": "2019-04-22T04:38:40Z", "digest": "sha1:Y4ZDF3K3R2HWK4MTYNWINPVH7VODXR5U", "length": 24631, "nlines": 204, "source_domain": "salemsenthil.blogspot.com", "title": "\"சந்திப்போம் சிந்திப்போம்\": இலங்கையில் நிகழும் பாலியல் வன் கொடுமைகள்", "raw_content": "\nஇலங்கையில் நிகழும் பாலியல் வன் கொடுமைகள்\nஆங்கிலேயனிடம் நாட்டை அடகு வைத்து அவன் கால் பிடித்து வந்த தமிழினமே பார். அடிமையாய் வாழ, யாரையாவது தலைவனாக்க கால் தேடி கொண்டிருக்கும் அடிமை இனமே பாருங்கள்.\nதயவு செய்து திவிரவாதம் என்று அரசியல் ஆக்க வேண்டாம். நான் சொல்வது எல்லாம் \"பெண்ணை\" பற்றி தான் ஆம் நம் ஈழ சகோதிரிகள் பற்றி தான். ஒரு பெண்ணுக்கு நிகழும் கொடுமையை பாருங்கள்.\n//மாறாக சண்டை செய்யும் பெண்களின் உறுப்புகளைக் கூட கடித்துக் குதறுகின்றது//\n//யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை,//\n//மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது//\n//மகிந்த சிந்தனையிலான சிங்களப் பேரினவாதத்தின் ஆபாசத்தை எடுத்துக்காட்டுகின்றது. செத்த பிணத்தைக் கூட, ஆணாதிக்க வெறியுடன் ரசித்து அனுபவிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி//\nஅடி மனதில் இரத்தம் வருகிறதா.\nஉன் தகப்பன் ஒரு தமிழன இருந்த ....\nஉன் தாய் ஒரு தமிழச்சிய இருந்த ...\nநீ குடித்தது தமிழ் பாலா யை இருந்த ...\nநீ தமிழனாய் அல்ல மனிதனை வாழ தகுதி அற்றவன் ...\nஇதுவே ஒரு தமிழன் சிங்கள சகோதிரியை செய்திருந்தால் எல்லோரும் கொக்கரிபீர்கள் மரபு தவறிவிட்டான் என்று. கண்ணியமான தமிழன் என்றும் இவ்வாறு செய்யமாட்டன் கவலைபடாதீர்கள் சிங்கள சகோதரர்களே .... நீங��களும் எங்கள் சகோதரர்கள் தான் நீங்கள் ஏற்று கொண்டாலும் கொள்ளாவிட்டாலும். நீங்கள் உங்கள் சகோதரிகளை தான் நிர்வாணமாக்கி உள்ளீர். சகோதரியை நிர்வாணமாய் பார்த்த ஈன இனம் நாங்கள் மட்டும் அல்ல நீங்களும் தான்.\nமனிதன் உருவில் திரியும் மிருகங்களே... இந்த ஈன செயலை செய்ய வெக்கமாய் இல்லை. விலங்கிளில் இருந்து மனிதனை வேறுபடுத்துவது, தன் தகப்பனை கை காட்ட தெரிந்த குணமே.\n. உன் சகோதரி நினைவிற்க்கு வரவில்லை\n. புதனின் அந்த துய்மையான, அமைதியான முகம் கூடவா நினைவிற்க்கு வரவில்லை\nஅடேய் மூடர்களே... எந்த மதம் கூறியது ஈன செயலை செய்ய. எந்த கடவுள் கூறினான் இந்த ஈன செயலை செய்ய. எந்த கடவுள் கூறினான் இந்த ஈன செயலை செய்ய\nபோரிட வேண்டியது உங்களிடம் அல்ல அவனிடம் தான்.\nபுத்தன் பிறந்த மண்ணின் மைந்தர்களட இவர்கள். இவர்கள் கால் பூமியுள் பட குடுத்து வைத்தவர்கள் நீங்கள். பிழைகா தெரியாதவர்களே.\nபெண்கள் விரும்புவதெல்லாம் குழந்தைகளை தூக்க, ஆயுதங்களை அல்ல... உலகம் முழுவதும் தேடி பாருங்கள் , எண்ணி பாருங்கள் ஆயுதம் ஏந்தும் பெண்களை. குழந்தைகளை தூக்கும் பெண்கள் ஆயுதங்களை தூக்கு கிறார்கள் என்றால் \"எங்கோ யாரோ மன்னிக்க முடியாத தவறு செய்கிறார்கள் என்று தான் அர்த்தம். உங்கள் நாட்டு பெண்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துகிறார்கள் என்றால் வெக்க படவேண்டியது நீங்கள் தானே. குழந்தைகள் தூக்கும் பெண்கள் ஆயுதம் ஏந்துவது யார் தவறு. இதயம் என்று ஒன்று இருந்தால், மனசாட்சி என்று ஒன்று இருந்தால் சிந்தித்து பாருங்கள்.\nஉயிரோடு இருக்கும் போது தான் உரிமைகளை விட்டு வைக்கவில்லை, இறக்கும் போதாவது மானத்தை விட்டு வைங்களேன்... மனிதர்களாய் இருப்பின்.\nஊலையுடும் உலக நாடுகளே ஏன் ஊமையாய் நிற்கிறீர்கள் . ஆம் உண்மைக்கு எப்போதும் வாய் இருப்பதில்லை உலகில் \" எனபது சரியே.\nமிருகங்களுக்கெல்லாம் சட்டம். வதை படுவதை தடுக்க இயக்கம் ஆனால் இவர்களுக்கு இல்லை. சொல்லுங்கள் ... இவர்களை காப்பாற்ற முடியுமானால் இன்றே இவர்களை மிருகங்களக்கி விடுங்கள். நிர்வானமாய் இருக்கும் இவர்கள் இப்போதே பாதி மிருகங்கள் தான்.\nமிருகமாய் கொலை செய்த மரண தண்டனை கைதிக்கு கூட வழக்காட மனித உரிமை சங்கம் உண்டு. எங்கே அவர்கள் \nவந்தாரை எல்லாம் தலைவனாகி வாழ வைத்த தமிழ் இனம் இன்று அவல நிலையில். தலைவர்கள�� உங்களுக்கு என்ன வேண்டும் நாங்கள் செய்ய தயார். உங்கள் மகன், பேர குழந்தைகளை எல்லாம் நாங்கள் எங்கள் தலையில் தூக்க தயார். அடிமைகளாய் வாழ்ந்த எங்களுக்கு இது ஒன்றும் புதிதில்லை ஆனால் நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் போர் நிறுத்தம் தான். என்றோ தின்ற ரொட்டி துண்டிற்கு வாழ்நாள் முழுவதும் வாழ் ஆட்டும் நன்றி இனமே நாங்கள். நன்றி மறக்க மாட்டோம். புறப்படுங்கள்...உங்கள் கால் தமிழ் நாட்டில் வைக்குமேயானால் .... உங்கள் நுனி நாக்கில் தமிழ் தவளுமேயானால்....புறப்படுங்கள்... போரை நிறுத்துங்கள் \nஎல்லாவற்றையும் தூக்கி எரியுங்கள். புறப்படுங்கள் ... எதிரியோ... துரோகியோ... யாரும் மடிய வேண்டாம். அவனவன் இறப்பதற்கு முன் தன் மனசாட்சிக்கு பதில் கூறியே ஆகவேண்டும். தவறு செய்தவன் இறப்பதற்கு முன் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் இதுவே சத்தியம்...\nநீங்களும் எங்கள் சகோதரர்கள் தான் நீங்கள் ஏற்று கொண்டாலும் கொள்ளாவிட்டாலும். நீங்கள் உங்கள் சகோதரிகளை தான் நிர்வாணமாக்கி உள்ளீர். சகோதரியை நிர்வாணமாய் பார்த்த ஈன இனம் நாங்கள் மட்டும் அல்ல நீங்களும் தான்.\nநச்சுனு செருப்பால அடிச்ச மாதிரி சொன்னிங்க... நன்றி\nஇதற்க்கு நம்ம கதர் வேட்டிகளின் பதில் என்ன \n//நச்சுனு செருப்பால அடிச்ச மாதிரி சொன்னிங்க... நன்றி//\nநேற்று இதை பார்த்த பின்னாடி என்னால ஜிரணிக்கவே முடியுல... உண்மையை சொல்றேன் நான் ராத்திரி பூராவும் தூங்க முடியுலங்க... கண் மூடினா கண் எதிரே வந்து என்னை வதைகிது.... கொடுமை இது யாருக்கும் ஏற்பட கூடாது\nமன்னிக்க வேண்டும் குப்பன்_யாஹூ அவர்களே ....\nநீங்கள் புரிந்து கொள்ளவில்லை என நான் நினைகிறேன். வெறும் ஒளி நாடாவை மட்டும் பார்த்திருந்தால், படித்து பாருங்க தயவு செய்து...\n2) பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகள் பற்றி.\n3) ஒரு மனித இனம் அழிவதை பற்றி\n4) மனிதனுக்கு, மனிதனாய் வாழ தகுதியான குணங்கள் இருக்கிறதா என்பதை பற்றி\n5) தமிழனுக்கு , ஈழ தமிழனனுக்கு என்று ஏன் பார்க்க வேண்டும் . இந்த அவலம் மனித குலத்திற்கு ஏற்பட கூடாது என்பதே தவிர எந்த ஒரு தனிபட்டவர்க்கும் சார்த்து இல்லை. உலகில் எங்கும், யாருக்கும் நடக்க கூடாது என்பதே...\nஉயிர் விடும் குழந்தைகளையும், பெண்களையும், மக்கள் அவலங்களையும் உணர்த்து பார்த்தால் மட்டுமே புரியும். இது பாகிஸ்தான இருந்த என்ன, சீனா வா இருந்த என்ன... எங்கும் யாருக்கும் ஏற்பட கூடாது என்பதே... இது சிங்களவர்க்கும் ஏற்பட கூ டாது என்பதே .... மனிதே நேயமே தவிர வேறு ஒன்றும் இல்லை நண்பரே.\nஎங்கள் ஆசிரியர் சொல்லி கொடுத்து எல்லாம் பேனாவின் மீது நம்பிக்கை வைக்க.\nஇப்படுகோரத்தைச் செய்த சிங்களப்படைகளின் ஊக்குவிசை கோத்தபாய சொல்லியிருக்கிறார் இப்படி... \"தமிழ்ப்பெண்கள் தமிழ்ப் பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலிற்கு என்று.\nஇவர்களிடமிருந்து மனிதத்தை எதிர்பார்ப்பது எங்கள் தவறு.\n1) தமிழ் உணர்வுயுள்ள தமிழன்\n2) தன் சுய லாபத்திற்கு தமிழையும் கூட்டி கொடுத்தவன்.\n3) இவன் தமிழனால் வளர்த்து , தமிழர்க்கு எதிரான , தமிழ் நாட்டிலே உலவும் தமிழன் அல்லாதவன். இவாள் பெரியவா சு. சாமி, இவாள்\nசிரியவா சோமாரிக்கு சொந்த காரர்கள் . இவாளை பொறுத்தவரை இவாள் கடவுளின் வழியில் வந்தவா. இலங்கையுள் இருப்பவா எல்லாம் சூதிரவா, அசுரர்கள். இப்போ போர்ல இறப்பவா எல்லாம் அசுர குஞ்சிகள், அசுர பெண்கள். கலியுகத்திற்கு நல்லது தானே. அசுரர்களை அழிக்கும் ராஜபக்சே இந்திரன் போன்றாவால்.\nநல்லது மாமி உங்களுக்கு என்ன, தமிழ் நாட்டில் பருப்புக்கா பஞ்சம், நெய்க்கு பஞ்சம் இல்லே, எல்லா உரிமையும் இருக்கு, நான்னா\nபடுவாள், நன்னா ஆடுவாள். ஏன்னா, உங்க ஆத்துல யாரும் கற்பழிக்க படல, நிர்வாண படுத்த படல. தமிழன இருந்த உணரலாம், இல்லாட்டி மனுசாள இருந்த உணரலாம்.\nசு மணி சாமி ஆரம்பசிட்டு போய்டா, அடிச்சது தமிழன், அடி வாங்கியது தமிழன் , மண்டை உடைஞ்சது தமிழன், தமிழன் தான் சாகிறான் தமிழ் நாட்டிலும் சரி, இலங்கையுளும் சரி. மாமி உங்க வாளுக்கு ரத்தம், வேர்வை வராதே இல்லையே ஏன் \nஇப்போ புரிஞ்சதா எந்த வகை ஆள் குப்பன்_யாஹூ என்று\n( இந்த இனத்தை குறை சொல்ல வில்லை. இந்த இனத்திலும் கமலஹாசன் போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தலை\n// ஆங்கிலேயனிடம் நாட்டை அடகு வைத்து அவன் கால் பிடித்து வந்த தமிழினமே பார். அடிமையாய் வாழ,\nகுப்பன்_யாஹூ இதை தவறாக புரிந்து கொண்டார் என நான் நினைகிறேன். அங்கிலேயரிடம் அடிமையாய் இருந்தது சுதந்திரத்திற்கு முன்பு. நீங்கள் இப்போது வேலை தான் செய்கிறிர்கள் அடிமையாய் இல்லை. வேலை செய்வது வேறு அடிமையாய் வாழ்வது வேறு. இதனால் உங்கள் கோபம் வந்திருக்கிறது.\nஇதற்க்கு நம்ம கதர் வேட்டிகளின் பதில் என்ன//\nஅவனு��்க எங்க பதில் சொல்லப் போறானுங்க\nஇதற்க்கு நம்ம கதர் வேட்டிகளின் பதில் என்ன//\nஅவனுங்க எங்க பதில் சொல்லப் போறானுங்க\nவழக்கம் போல இந்திய இறையாண்மை, மேலாண்மை கிலாண்மை, ஆமை, நண்டு, தேள், பூரான் னு மேடைல சமாளிக்க வேண்டியது தான்...\nமேடைல வெறும் வாய் தானே பேசணும். கரை வெட்டி கலையாம....\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயேதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nகரை உடைந்து காயந்த குடம்\nகூரை சரிந்த எமது இல்லம்\nகுருதி வடிந்த சிறு முற்றம்\nஇரவை கிழித்த பெண்ணின் கதறல்\nரத்தம் வடிந்த குழந்தை பொம்மை\nஎன் தேசம் பதுங்கு குழியின் உள்ளே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nவிளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ\nஎன் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ\nஎன் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ\nமுற்றம் தெளித்திட விடியல் வருமோ\nயுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nஇலங்கையில் நிகழும் பாலியல் வன் கொடுமைகள்\nஒரு முட்டாளின் முன்று கேள்விகள்\nஉலகம் உருண்டை சார் - கணிபொறி பொறியாளர்கள் நிலைமையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/3-ladies-act-with-dhanush-also-act-with-vijay/", "date_download": "2019-04-22T04:35:43Z", "digest": "sha1:BIPC52J3TZSYV5JDK23BR4CF2XOQQ2HQ", "length": 8962, "nlines": 93, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "3 ladies act with Dhanush also act with Vijay, தனுஷுடன் இணைந்த அதே 3 பெண்கள் அடுத்து விஜய்யுடன்!", "raw_content": "\nHome » செய்திகள் »\nதனுஷுடன் இணைந்த அதே 3 பெண்கள் அடுத்து விஜய்யுடன்\nதனுஷுடன் இணைந்த அதே 3 பெண்கள் அடுத்து விஜய்யுடன்\n‘அனேகன்’ படத்தை தொடர்ந்து தற்போது ‘மாரி’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதனிடையே ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை இயக்கிய வேல்ராஜ் உடன் மீண்டும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்புதிய படத்தினை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.\nசமீபத்தில் தனுஷ் 10ஆம் வரை படித்த பள்ளியில் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை நடத்தினர். இதுவரை பெயரிடப்படாத இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்து வருகின்றனர். இப்படத்தில் தனுஷின் தாயாக ராதிகா நடிக்கிறார். தனுஷின் தந்தையாக ஒரு பிரபல இயக்குனர் நடிக்கக்கூடும் எனத் தெரிகிறது. பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரின் பெயர்கள் ���ரிசீலனையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.\nஇந்நிலையில் ‘ராஜா ராணி’ படத்தை இயக்கிய அட்லி படத்தில் விஜய் அடுத்து நடிக்கவிருக்கிறார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.பி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதுவரை பெயரிடப்படாத இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடிக்கவிருக்கிறார்கள். தனுஷ் படம் போலவே விஜய் படத்திலும் இந்த இரண்டு ஹீரோயின்களை தொடர்ந்து ராதிகாவும் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதனுஷின் ஒண்டர்பார் நிறுவனம், தனுஷின் தந்தை, தனுஷின் தாய், பிரபல இயக்குனர்\n'ஷுட்டிங்கை நிறுத்தினார் லைட்மேன்' - கங்காரு தயாரிப்பாளர்\nசக்திராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி-லக்ஷ்மிமேனன் ஜோடி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்\nஅஜித்தின் ஜோடியானார் விஜய்-தனுஷின் நாயகி..\nகார்த்தி-அட்லி இணையும் படம் குறித்த தகவல்..\nஅஜித்-தனுஷின் கூட்டணி ராசியில் அனிருத் படைத்த சாதனை..\nஅஜித், தனுஷுக்கு கொடுத்ததை போல சிவகார்த்திகேயனுக்கும் கொடுப்பாரா\n‘மாரி’ ஒர்க்அவுட் ஆகல.. ‘படை வீரன்’ கை கொடுப்பாரா…\nதெறி மகிழ்ச்சியில் தன் அடுத்த படத்தையும் முடித்த அட்லி..\nதனுஷ் நாயகியுடன் குத்தாட்டம் போட்ட ஜாக்கிசான்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/china/518/20180416/118685.html", "date_download": "2019-04-22T05:19:32Z", "digest": "sha1:XL6V6GYPWMOEK2K77ZJMFUL5ATFAOBWJ", "length": 5365, "nlines": 21, "source_domain": "tamil.cri.cn", "title": "இந்தியாவுடனான உறவின் சீரான வளர்ச்சியை முன்னெடுக்க சீனா விருப்பம் - தமிழ்", "raw_content": "இந்தியாவுடனான உறவின் சீரான வளர்ச்சியை முன்னெடுக்க சீனா விருப்பம்\nசீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவா ச்சுன்யிங்\nசீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகமான மற்றும் பொதுவான நலன்கள் உள்ளன. இரு தரப்பு ஒத்துழைப்புக்கு வாய்ப்புகள் அதிகம். இந்தியாவுடனான உறவுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னுக்கு கொண்டு செல்ல இந்தியாவுடன் இணைந்து முயற்சி செய்யவும் சீனா விரும்புகிறது.\nசீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவா ச்சுன்யிங் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் செய்தியாளர் சந்திப்பில் இதைத் தெரிவித்தார்.\nபெய்ஜிங்கில் 5வது சீன-இந்திய நெடுநோக்குப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை\nஅண்மைக்காலமாக, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகாரம் சார்ந்த நிகழ்வுச்சிகள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரம், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளி விவகார ஆணைய அலுவலகத் தலைவர் யாங் ஜியேச்சியும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் குமார் தோவலும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், 5வது சீன-இந்திய நெடுநோக்குப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடைபெற்றது. இவை குறித்து குவா ச்சுன்யிங் தெரிவித்ததாவது\nஇவ்வாண்டு முதல், இரு நாட்டுத் தலைவர்களின் தலைமையில், சீன-இந்திய உறவில் நல்ல வளர்ச்சிப் போக்கு தொடர்ந்து காணப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளில் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவுடன் இணைந்து, இருதரப்பு உறவின் சரியான வளர்ச்சித் திசையைக் கடைப்பிடித்து, மேலதிக நேர்மறை சக்தியை கொண்டு வந்து, புதிய ஒத்துழைப்பை விரிவாக்கி, இரு நாட்டுறவு சீராக வளர்வதை முன்னெடுக்க வேண்டும் என்று கூறினார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/09/1000-kg-ration-rice-seized-kumari-kerala-india-tamil-news/", "date_download": "2019-04-22T04:30:38Z", "digest": "sha1:X4ROX27MBSMN7YIVZKD2DXG4TFKQKYLW", "length": 40018, "nlines": 491, "source_domain": "tamilnews.com", "title": "TAMIL NEWS 1000-kg ration rice seized Kumari Kerala india tamil news", "raw_content": "\nகுமரியிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nகுமரியிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குக் கடத்த முயன்ற 1000 கிலோ ரேஷன் அரிசி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.1000-kg ration rice seized Kumari Kerala india tamil news\nகுமரிமாவட்டம் குளச்சல் பகுதியில் மாவட்ட வருவாய்த்துறை தனிப்பிரிவு அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது மரமடி என்னும் இடத்தில் சந்தேகத்திற்குள்ளான வகையில் நின்றுகொண்டிருந்த சொகுசுகார், ஆட்டோ, இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் சோதனை செய்தனர்.\nஅப்போது காரில் இருந்த 700 கிலோ ரேஷன் அரிசியும், ஆட்டோவில் இருந்த 300 கிலோ ரேஷன் அரிசியும் கைப்பற்றப்பட்டது.\nஅப்போது வருவாய்த்துறை நடத்திய விசாரணையில், அரிசியை கேரளாவுக்குக் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.\nபின்னர், அரிசி காப்புக்காடு அரசு கிட்டங்கியிலும், வாகனங்கள் கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.மேலும் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nதொடரும் பாலியல் புகாரால் பிரபல ரியாலிட்டி ஷோ ரத்து\nவிளையாடிக்கொண்டிருந்த மகளைக் கழுத்தறுத்துக்கொன்ற தாய்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்\nபன்வாரிலால் புரோகித்தும் ஒரு மூத்த பத்திரிகையாளர் என்பது தெரியுமா\nஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தீர்மானம்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nதொடரும் பாலியல் புகாரால் பிரபல ரியாலிட்டி ஷோ ரத்து\nசென்னையில் நாளை 7 மணி நேரம் மின் தடை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கி�� மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட��டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பர��ரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர���காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nசென்னையில் நாளை 7 மணி நேரம் மின் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47169", "date_download": "2019-04-22T05:17:06Z", "digest": "sha1:GPFF2CY76HCGQK4THX3YUGGHGNV6VEDV", "length": 12412, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 கொத்தணி வீடுகள் – ஞா.சிறிநேசன் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 கொத்தணி வீடுகள் – ஞா.சிறிநேசன்\nஆயித்தியமலை, நெடியமடு தாந்தா, சத்துருக்கொண்டான் போன்ற பல கிராமங்களிலும் கொத்தணி வீடுகள் 1000 மானிய உதவித்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளன. இதற்கு பயனாளிகள் பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும், என பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் குறிப்பிட்டார்.\nதேசிய வீடமைப்பு அதிகார சபையினூடாக மானிய வீடமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் இவ்வாண்டுக்கான முதலாவது கொத்தணி வீடமைப்புக்கான அடிக்கல் நாட்டுவிழா 25.04.2017 கண்ணபுரம்இ விவேகானந்தபுரம் ஆகிய கிராமங்களில், மட்டக்களப்பு வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் திரு க.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. குறித்த இரு கிராமங்களிலும் 75 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதன் போது, கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டமானது போரினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதையும்இ மக்கள் வீடுகளற்ற நிலையில் வாழும் நிலையினையும்இ கஷ்டப்பிரதேசங்களிலுள்ள மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதையும் விபரித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் கடந்த ஆண்டு நாடாளுமன்ற வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தின் போது விபரித்து உரையாற்றியிருந்தார். அவ்வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான வீட்டுத்தேவைகளுள்ள மக்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் அமைச்சர் கௌரவ. சஜித் பிரேமதாச அவர்களின் வீடமைப்பு செயற்பாடுகளையும் பாராட்டி உரையாற்றி இருந்தார். அதன்போது இடைக்கிடையே எழுந்து பதிலளித்த அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள், வீடுகள் அமைக்கப்பட வேண்டிய கிராமங்களை அடையாளம் கண்டு பிராந்திய முகாமையாளருடன் கலந்துரையாடி விபரங்களை அனுப்பி வைக்குமாறு ஜி.ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் குறிப்பிட்டிருந்தார்.\nஅதற்கு அமைவாக போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வெல்லாவளிஇ பட்டிப்பளைஇ ஏறாவூர்ப்பற்றுஇ வாகரைஇ கிரான் பிரதேசசெயலகப் பிரிவிலுள்ள ப��� கிராமங்களை பிரதேச செயலாளர்கள் உதவித்திட்டமிடற்பணிப்பாளர்கள் போன்றவர்களின் ஆலோசனைகளுடன் இனங்காணப்பட்டன. இக்கிராமங்களை நேரடியாக சென்று பார்வையிடுவதிலும் பிராந்திய முகாமையாளர் திரு.க.ஜெகநாதன் அவர்கள் பங்களிப்பு செய்திருந்தார்.\nவீடமைப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிதியில் கணிசமான பகுதி வெட்டப்பட்டுள்ளதால் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வீடுகளை அமைக்க முடியாதிருப்பதாக அமைச்சர்இ பிராந்திய முகாமையாளர் ஆகியோர் குறிப்பிட்டிருந்தார்கள். இது தொடர்பாக பிராந்திய முகாமையாளரின் ஆலோசனைகளுடன் அமைச்சர் கௌரவ. சஜித் பிரேமதாச வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் போன்றவர்களுடன் அவ்வவ்போது சந்தித்து ஜி.ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மக்களுக்கான வீடுகளின் தேவை பற்றி வலியுறுத்தி வந்தார். இதனால் பரிசீலனை மேற்கொண்ட கௌரவ அமைச்சரும் அவரது அதிகாரிகளும் மீண்டும் வீடுகள் வழங்குவதற்கு முன்வந்தார்கள். இதற்காக ஜி.ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் அமைச்சர் அவர்களை நேரடியாக சந்தித்து நன்றிகளைக் கூறினார். இதற்கான ஆலோசனைகளை வழங்கிய பிராந்திய முகாமையாளர் க.ஜெகநாதன், பிரதேச செயலாளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்வதாக பா.உ ஜி.ஸ்ரீநேசன் அவர்கள் குறிப்பிட்டார். மேலும் ஆயித்தியமலை, நெடியமடு தாந்தா, சத்துருக்கொண்டான் போன்ற பல கிராமங்களிலும் கொத்தணி வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார். இவ்வாறாக மொத்தம் 1000 வீடுகள் மானிய உதவித்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளன. எனவே, பயனாளிகள் இவ்வீடுகளை அமைப்பதற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும், எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் அவர்கள் கேட்டுக் கொண்டார். மட்டக்களப்பின் அபிவிருத்தி விடயத்தில் சகல கட்சிகளும் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. என்பதனையும் குறிப்பிட்டார்.\nPrevious articleஅரசாங்க அலுவலகங்களில் ஒருவர் செய்யும் வேலையை ஐவர் செய்கின்றனர்’\nNext articleவடகிழக்குக் தழுவிய முழுஅடைப்புக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு.\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nமட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில் ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசர்வோதயத்தின�� கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்\nபண்டிகை காலத்தில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் விபத்து மற்றும் குடும்பதகராறு காரணமாக 40பேர் அனுமதி\nகிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் சுரவணையடியூற்று விநாயகர் பாலர் பாடசாலைக்கு போஷாக்கு உணவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=52839", "date_download": "2019-04-22T05:18:21Z", "digest": "sha1:YNLTE4OPVGMKVRP4VUX2SY3KBTT5HHNT", "length": 10304, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "ஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன் மீது அமிர்தலிங்கத்தின் மகன் தாக்குதல். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன் மீது அமிர்தலிங்கத்தின் மகன் தாக்குதல்.\nமூத்த ஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன் மீது இன்றைய தினம் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் இலங்கையின் முன்னாள் எதிர்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மகன் மற்றும் மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த கௌரிகாந்தன் என்றும் தெரியவந்துள்ளது..\nஇந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன்,\n“சுமார் 32வருட ஊடக வரலாற்றினில் சிறீலங்கா படை அதிகாரிகள் முதல் விடுதலைப்புலிகளது தலைமை வரை கேள்விக்குள்ளாக்கியிருந்த போதும் எனக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருந்ததில்லை. அதே போன்று தமிழ் ஆயுதக்குழுக்களாலும் இருந்ததில்லை. ஆனால் பகிரங்கமாக தமக்கு வன்முறை தெரியாதென சொல்லிவந்த கட்சியினரால் நான் தாக்கப்பட்டமை மிகுந்த வேதனையினை ஏற்படுத்தியுள்ளது“ – என்றார்.\nஇலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 90ஆவது பிறந்ததின நிகழ்வுகள் யாழ்.பொதுநூலகத்தில் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக எதிர்க்கட்சித்தலைவராக பதவி வகித்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு சிலை கட்டப்படுவது தொடர்பாக பரமேஸ்வரன் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபயங்கரவாதத் தடைச்சட்டம் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது தமிழர்களின் தலைவர் என வர்ணிக்கப்பட்ட தளபதி எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கம் தலைமைய���லான தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்களெவரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் எத்ர்க்கட்சித் தலைவர், இந்நாள் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி உட்பட்டோர் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவிக்காமல் விட்டதன் மூலம் தமது வரலாற்றுக்கடமையிலிருந்து தவறி விட்டனர்.\nகடந்த இருபத்தெட்டு வருடங்களாக வடகிழக்கில் தமிழ் இளைஞர் யுவதிகள் காணாமலாக்கப்பட்டதற்கும், கொல்லப்பட்டதற்கும், சித்திரவதை செய்யப்பட்டதற்கும் தமிழ் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தமைக்கும் அமிர்தலிங்கமும் தமிழர் விடுதலைக்கூட்டணியும் ஒரு காரணம் என்பதை தமிழ் மக்கள் மறந்து விடக்கூடாதென தெரிவிக்கும் சிறிய துண்டுபிரசுரமொன்றினை பரமேஸ்வரன் நிகழ்வில் பங்கெடுத்தவர்களிடையே தனது பெயருடன் விநியோகித்திருந்தார்.\nஇந்நிலையில் பரமேஸ்வரனை மண்டபத்திற்கு வெளியே அழைத்துச்சென்று அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் மற்றும் மானிப்பாய் பிரதேசசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் கௌரிகாந்தன் ஆகிய இருவரும் இணைந்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய இந்தச் சம்பவம் மிகப்பெரிய சன நாயக மீறல் என்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர்.\nPrevious articleகிழக்கு மாகாணத்திலே உள்ள வைத்தியசாலைகளுக்கு 110வைத்தியர்கள் தேவை\nNext articleஜகத் ஜயசூரியவோ அல்லது எந்தவொரு படையினர் மீதோ கைவைப்பதற்கு இடமளிக்க மாட்டேன்.\nஇரத்த தானம் செய்து ஒரு உயிரையேனும் காப்பாற்ற உதவுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு\nபாடசாலைகள் நாளையும், நாளைமறுதினமும் மூடத்தீர்மானம்\nவெடி பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nமட்டக்களப்பு மாவட்டம் : மண்முனைப்பற்று பிரதேசசபை\nதிருகோணமலை கன்னியா பூர்விக மையம் கபளீகரம் செய்யப்பட்டு வருவதுதொடர்பாக நாங்கள் பல முயற்சிகளை எடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/Tamil%20Nadu", "date_download": "2019-04-22T05:18:16Z", "digest": "sha1:Y5N32TEMPAPI72QI72ZG2LNA65CZPRS5", "length": 7006, "nlines": 133, "source_domain": "polimernews.com", "title": "You searched for Tamil Nadu | Polimer News", "raw_content": "\nதமிழகத்தில�� பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு\nஎச்.ராஜா தேர்தல் பிரச்சாரம் : சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளரான எச்.ராஜா, காரைக்குடி கழனி\nகற்றல் இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகிராமப்புற வேலை வாய்ப்பற்ற இளைஞர்களும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் கற்றல் இணையதளத்தை முதலமைச்சர் எடப்பாடி\nCMEdappadiPalaniswamiLearning Siteyoungstersகிராமப்புற இளைஞர்கள்சென்னைபோட்டித் தேர்வுமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு விண்ணப்பக் கட்டணத்தை டிடியாக செலுத்தும் முறை அமலுக்கு வந்தது\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு விண்ணப்பக் கட்டணத்தை டிடியாகவும் செலுத்தும முறை அமலுக்கு\nதமிழக அரசு அறிமுகப்படுத்திய மரக்களஞ்சியம் எனும் செயலி\nஇன்று உலக பூமி தினம். அனைத்து விதமான உயிரினங்களுக்கும் கருவறையாக திகழும் பூமியை மரவளர்ப்பின் மூலம்\nஈரானிடம் இருந்து இனி இந்தியா எண்ணெய் வாங்க முடியாது\nஐபிஎல் போட்டியை பார்க்க விடாமல் ரசிகருக்கு தொல்லை\nசர்வதேச பூமி தினத்தை கொண்டாடும் கூகுல் டூடுள்\nகன்னியாகுமரி சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஇன்று சர்வதேச பூமி தினம்\n63 பேரை விரட்டி கடித்த வெறி நாய்..\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF)", "date_download": "2019-04-22T04:27:58Z", "digest": "sha1:VUPWOUB5VLJLTS3X5K57JLJ5IWFXPRYB", "length": 8897, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "நளி (இராசி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிலா, ஞாயிறு (விண்மீன்) (questionable)\nநளி (இராசியின் குறியீடு: ♏, சமஸ்கிருதம்: விருச்சிகம்) என்பது தேள் என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் எட்டாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 210 முதல் 240 பாகைகளை குறிக்கும் (210°≤ λ <240º)[1].\nஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் கார்த்திகை மாதம் நளிக்கு உரி��� மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் நவம்பர் மாத பிற்பாதியும், டிசம்பர் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது\nமேற்கத்திய சோதிட நூல்கள் படி அக்டோபர் 23 முதல் நவம்பர் 21 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை நளி அல்லது விருச்சிக ராசியினர் என்று அழைப்பர்[2].\nஇந்த இராசிக்கான அதிபதி செவ்வாய் என்றும் உரைப்பர்[3].\nபொதுவகத்தில் Scorpio தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nசித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2018, 18:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/03/15/sbi-launches-sbiepay-facilitate-electronic-transactions-002257.html", "date_download": "2019-04-22T04:22:27Z", "digest": "sha1:5HU6IJBPHIVBOQX22CPVDWPPDKC7XDBM", "length": 19172, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பாரத ஸ்டேட் வங்கியின் புதிய சேவை \"எஸ்பிஐ-ஈபே\"!! | SBI launches SBIePay to facilitate electronic transactions - Tamil Goodreturns", "raw_content": "\n» பாரத ஸ்டேட் வங்கியின் புதிய சேவை \"எஸ்பிஐ-ஈபே\"\nபாரத ஸ்டேட் வங்கியின் புதிய சேவை \"எஸ்பிஐ-ஈபே\"\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி\nரூ25,000 மேல் வச்சிருக்கீங்களா.. எஸ்.பி.ஐ ஏடிஎம் அன்லிமிடெட்.. வாரி வழங்கும் சலுகைகள்\nஜெட் ஏர்வேஸ் மீண்டும் பறக்கும்- எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை\n2.83 லட்சம் கோடி ரூபாயை நிர்வகிக்கும் எஸ்பிஐ..\nஜெட் ஏர்வேஸ் பங்குகள் விற்பனைக்கு ரெடி - ஏப்ரல் 9ஆம் தேதி வரை வாங்கிக்கொள்ளலாம்\nJio-வை காலி செய்ய Airtel, Vodafone திட்டங்கள் இது தானாம்.. ஜியோவை தோற்கடிக்க முடியுமா என்ன..\nகுடும்பத்திற்கு தெரியாமல் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா... எச்சரிக்கை\nமும்பை: இணையதளத்தில் பணத்தை செலுத்த பயன்படும் கட்டணம் நுழைவாயில் என்னும் பேமண்டு கேட்வே சேவையை பாரத ஸ்டேட் வங்கி துவங்கியது. \"எஸ்பிஐஈபே\" (SBIePay) என்ற பெயரில் துவங்கிய இச்சேவை இ-காமர்ஸ், எம்-காமர்ஸ் பரிமாற்றத்தில் புதிய சக்தியாக திகழும். மேலும் இச்சேவை வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், மற்றம் பலதரப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு கண் சிமிட்டும் நொ���ியில் பணத்தை பரிமாற்றம் செய்ய ஏதுவாக இருக்கும் என தெரிவித்தது.\nஇந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, முதன்முதலில் பேமண்டு கேட்வே சேவையை துவங்கியது. இதுவரை எந்த ஒரு வங்கியும் இத்திட்டதை அனுமதிக்கவில்லை. மேலும் இன்றைய நாள் முதல் இச்சேவையை தனியார் நிறுவனங்கள் மூலமே பெறப்பட்டு வந்தது.\nஇச்சேவையின் மூலம் பல புதிய வாடிக்கையாளர்களை கவர முடியும் என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.\nகடந்த இரு வருடங்களில் இந்தியாவில் மின்னணு பரிமாற்றம் சுமார் 32 சதவீதம் உயர்ந்துள்ளதாக சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த பரிமாற்றத்தால் ரூ.15,400 கோடியாக இருந்த வர்த்ததம் இப்போது ரூ.47,349 கோடியாக அதிகரித்துள்ளது.\nஇந்த எஸ்பிஐஈபே சேவை இன்னும் சில நாட்களில் மின்னணு முறையில் பில்களை கட்டும் தளமான இபிபிபி சேவையும், மொபைல் போன் மூலம் கட்டணத்தை செலுத்தும் சேவையான ஐவிஆர்எஸ் போன்ற சேவைகளை விட பல் மடங்கு அதிகப்படியான ஆற்றல் மிகுந்த சேவையை வழங்கவுள்ளது\nஆன்லைன் பயண துறையை தொடர்ந்து இப்போது நுகர்வோர் சந்தையிலும் அதிகப்படியான ஆன்லைன் பரிமாற்றம் அதிகரித்துள்ளது. இதனால் இச்சேவை மக்களுக்கு உதவியாக இருக்கும்.\nமும்பை பங்குசந்தையில் ஸ்டேட் வங்கியின் பங்குகள் 1653.50 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜெட் ஏர்வேஸ் மீண்டும் பறக்கும்- எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை\nபிராட்பேண்ட் சேவையில் அதிகரிக்கும் ஏர்டெல் ஜியோ.. 1 லட்சம்பேர் வெளியேற்றம் பி.எஸ்.என்.எல்\nஅமெரிக்க பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதா ஆப்பிள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/203858/", "date_download": "2019-04-22T05:04:15Z", "digest": "sha1:HU3PTJI2AG7F5AM7JS2AIQCGMP3GX7MV", "length": 8654, "nlines": 114, "source_domain": "www.vavuniyanet.com", "title": "மரண அறிவித்தல் : கிங்ஸ்லி அருளையா ஜெயராஜா!! – வவுனியா நெற்", "raw_content": "\nமரண அறிவ���த்தல் : கிங்ஸ்லி அருளையா ஜெயராஜா\nஇளைப்பாறிய தபால்கந்தோர் உத்தியோகத்தர் (அநுராதபுரம்)\nஅநுராதபுரம் திஸவேவவை பிறப்பிடமாகவும், இல 161, அம்மன் கோவில் வீதி, செல்வாநகர் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும், காந்தி வீதி, தோணிக்கல், வவுனியாவில் வசித்து வந்தவருமான அமரர் கிங்ஸ்லி அருளையா ஜெயராஜா அவர்கள் கடந்த 21.11.2018 புதன்கிழமை அன்று காலை காலமானார்.\nஅன்னார் அமரர் அருளையா சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அமரர் அருணாசலம், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும், அமரர் ஜெயராஜா சரோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும், பிரின்ஸ் சிங்கராஜா அருளையா (கனடா), பிரிஸில்லா கிருஷ்ணதேவி ராசநாயகம் (கனடா), லெஸ்லி தேவராஜ் அருளையா (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,\nராஜமோகன் (நீர்கொழும்பு), ஜெயந்தினி (வவுனியா), ஜெயக்குமார் (சன் டெக்ஸ்டைல், சேவியர்கடை சந்தி, கிளிநொச்சி), வசந்தினி (லண்டன்), சனோஜ் (வவுனியா) ஆகியோரின் அன்புமிகு தந்தையாரும்,\nகலாமேரி, மயில்வாகனம், மஞ்சு, சற்குணம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், தனுச சஞ்சீவன், டர்மிகா, ரம்ஷிகா, கர்ஷிகா, ரக்ஷா, யுக்ஷா, டனிசா, தேஜஸ் ஆகியோரது பாசமிகு பாட்டனாரும் ஆவார்.\nஅன்னாரது ஈமக்கிரியைகள் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இல 161, அம்மன் கோவில் வீதி, செல்வா நகரில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் மதியம் 01 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆனந்த நகர் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை உற்றார், உறவினர், அயலவர், நண்பர்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளும்படி அறியத் தருகின்றோம்.\nShare the post \"மரண அறிவித்தல் : கிங்ஸ்லி அருளையா ஜெயராஜா\nவவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா\nவவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி\nவவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா\nவவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மக�� வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/lectures?start=40", "date_download": "2019-04-22T05:12:00Z", "digest": "sha1:UBJ6EB4APWIQMRW3YSPW4ETEUQ3WLUC7", "length": 15832, "nlines": 123, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "Lectures - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\n20ஆம் வாரம் - ஞாயிறு - 19 08 2018 வாசகங்கள்\nநான் தரும் உணவை உண்ணுங்கள்; திராட்சை இரசத்தைப் பருகுங்கள்.\nநீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-6\nஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கின்றது. அது தன் பலி விலங்குகளைக் கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது; தன் தோழிகளை அனுப்பி வைத்தது; நகரின் உயரமான இடங்களில் நின்று, ``அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்'' என்று அறிவிக்கச் செய்தது;\nஆகஸ்டு 15 தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா\nஆகஸ்டு 15 புதன் கிழமை\nதூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா வாசகங்கள்\nபெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது.\nதிருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11: 19ய; 12: 1-6,10யb\nவிண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடுந்துயருடன் கதறினார்.\nLire la suite : ஆகஸ்டு 15 தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா\n12.08.2018 பொதுக் காலம் 19 ஆம் ஞாயிறு - வாசகங்கள்\n12.08.2018 பொதுக் காலம் 19 ஆம் ஞாயிறு - வாசகங்கள்\nஅவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா, நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.\nஅரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 4-8\nஅந்நாள்களில் எலியா பாலைநிலத்தில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டும் எனப் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக்கொள்ளும்; நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல.”\nLire la suite : 12.08.2018 பொதுக் காலம் 19 ஆம் ஞாயிறு - வாசகங்கள்\nநான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன்.\nவிடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 16: 2-4,12-15\nஇஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர். \"இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கிää \"இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்துää எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்\n29.07.2018 ஞாயிற்றுக் கிழமை வாசகங்கள்\nஇம்மக்கள் உண்ட பின்னும் மீதி இருக்கும்.\nஅரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம். 4: 42-44\nபாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப்\nLire la suite : 29.07.2018 ஞாயிற்றுக் கிழமை வாசகங்கள்\n22.07.2018 ஞாயிறு - 16 ஆம் வாரம்- வாசகங்கள்\nஆடுகளைக் கூட்டிச் சேர்த்து, அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன்.\nஇறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம்: 23: 1-6\nஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பவர்களுக்கு ஐயோ கேடு தம் மக்களை வழி நடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்:\n15.07.2018 ஞாயிறு - பொதுக்காலம் 15 ஆம் வாரம்-வாசகங்கள்\nஎன் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு.\nஇறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம். 7: 12-15\nபின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, \"காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு: யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு: அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே: ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம் \" என்று சொன்னான்.\nLire la suite : 15.07.2018 ஞாயிறு - பொதுக்காலம் 15 ஆம் வாரம்-வாசகங்கள்\nதங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.\nஇறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 2: 2-5\nஅந்நாள்களில் ஆண்டவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது; அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன்.\n எனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறே���். இன்றுவரை அவர்களும் அவர்களுடைய மூதாதையரும் எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்துள்ளனர்'' என்றார்.\nஅலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது.\nசாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம். 1: 13-15, 2: 23-24\nசாவைக் கடவுள் உண்டாக்கவில்லை: வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை: அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை: கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை.\nபுனித திருமுழுக்கு யோவான் திருநாள் 24.06.2018 வாசகங்கள்\nநான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.\nஇறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 49: 1-6\nதீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்: தொலைவாழ் மக்களினங்களே, கவனி யுங்கள்: கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்: என் தாய் வயிற்றில் உருவாகும் போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்: தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்: என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்: தம் அம்பறாத் துணியில் என்னை மறை த்துக் கொண்டார். அவர் என்னிடம், நீயே என் ஊழியன், இஸ்ரயேலே உன் வழி யாய் நான் மாட்சியுறுவேன் என்றார்.\nLire la suite : புனித திருமுழுக்கு யோவான் திருநாள் 24.06.2018 வாசகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1175&Itemid=61", "date_download": "2019-04-22T04:06:37Z", "digest": "sha1:SHUOLPJOPBBPPKOPV3LLC4A3UC2SXFZK", "length": 19463, "nlines": 309, "source_domain": "dravidaveda.org", "title": "ஏழாந் திருமொழி", "raw_content": "\nமனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை,\nதனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,- எனக்கேதான்\nஇன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான்,\nதிருநின்ற பக்கம் திறவிதென் றோரார்,\nகருநின்ற கல்லார்க் குரைப்பர்,- திருவிருந்த\nமார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய்,\nதரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்,\nவிரித்துரைத்த வெந்நாகத் துன்னை,- தெரித்தெழுதி\nவாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்,\nபோதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக்\nகாதானை யாதிப் பெருமானை,- நாதானை\nநல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும்\nசூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை\nமாதாய மாலவனை மாதவனை - யாதானும்\nவல்லவா சிந்தித் திருப்பேற்க்கு, வைகுந்தத்\nஇடமா��� தென்னெஞ்சம் இன்றெல்லாம், பண்டு\nபடநா கணைநெடிய மாற்கு,- திடமாக\nவைய்யேன் மதிசூடி தன்னோடு, அயனைநான்\nவலமாக மாட்டாமை தானாக, வைகல்\nகுலமாக குற்றம்தா னாக,- நலமாக நாரணனை\nதிறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்\nமறந்தும் புறந்தொழா மாந்தர் - இறைஞ்சியும்\nசாதுவராய்ப் போதுமின்கள், என்றான், நமனும்தன்\nசெவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,\nபுவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு\nநிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்\nதானொருவ நாகித் தரணி யிடந்தெடுத்து,\nஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும் - யானொருவன்\nஇன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச்\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொ��ி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, த���ருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/09/26092015.html", "date_download": "2019-04-22T05:26:59Z", "digest": "sha1:B5TQ4VRAHAZ3H6ZG73MQAFFRDAOKWJRU", "length": 19029, "nlines": 168, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில்அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்திக்கு புரட்டாதி மாத மகாபிஷேகம் ! ! ! 26.09.2015", "raw_content": "\nதிருவெண்காட்டில்அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்திக்கு புரட்டாதி மாத மகாபிஷேகம் \nபூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்தநடராஜப் பெருமானுக்கு இடம்பெறுவதைப் போன்று திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்திக்கு புரட்டாதி மாத மகாபிஷேகம் சனிக்கிழமை 26.09.2015 மாலை நடைபெறுகிறது.\nமண்டைதீவு திருவெண்காடு பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் மூலவரான நடராஜமூர்த்திக்கு மார்கழி, மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாதி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.\nகடலெ‎ன்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி, காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்\nஉடலென்ற கும்பிக்கு உணவென்ற ‏ இரைதேடி ஓயாமல் இரவு பகலும் ���ண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே தடமென்ற‏ இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய் இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற திருவெண்காடுவாழ் நடராஜனே.\nஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.\nபுரட்டாசி மாத மகாபிஷேகம் திருவெண்காடு பொற்சபையில் (பொன்னம்பலம்) சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது, சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜமூர்த்திக்கு பல்வேறு திரவியப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெறவுள்ளது.\nஎனவே எம் பெருமான் அடியார்கள் யாரும் ஆலயத்திற்கு வருகை தந்து\nஅபிஷேக அலங்காரம் தீபாராதனைகளில் கலந்து கொண்டு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ பெருமானின் திருவருளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகிறோம்.\nமானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,\nமாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,\nகோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,\nகுண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,\nஞான சம்பந்தரோடு ‏ இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,\nநரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,\nவினையோட உனை பாட, எனை நாடி இ‏துவேளை,\nஈசனே சிவகாமி நேசனே எனையீ‎ன்ற திருவெண்காடுவாழ் நடராஜனே.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வேட்டைத் திருவிழா - 2015 (வீடியோ இணைப்பு)\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்த�� அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/04/03/periyava-golden-quotes-777/", "date_download": "2019-04-22T04:27:56Z", "digest": "sha1:XR2V3VCIDQYUQUXMIFJD6LJZ2SFQ5AWJ", "length": 7960, "nlines": 85, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-777 – Sage of Kanchi", "raw_content": "\n‘சாத்விக ஆஹாரமென்றால் கிளப் (ஹோட்டல்) கூடாது, கான்டீன் கூடாது என்று ஸ்வாமிகள் சொல்வாரென்று எதிர்பார்த்தோமானால், அவர் இன்னும் ஒரு படி மேலே போய் அகத்து மனுஷ்யர்கள் சமைத்து போடுவதற்கும் தோஷம் கொண்டு வந்து விட்டாரே\nக்ளப், கான்டீன், ஹாஸ்டல், மெஸ் இதுகள் எதையும் நான் ஒப்புக் கொள்வதற்கில்லை. நானென்றால் என்ன சாஸ்திரம் சொல்கிறதை, சாஸ்திரஜ்ஞர் சொல்கிறதைத்தான் நான் ஒப்பிக்கிறேன். சாஸ்திரம் ஒப்புக்கொள்கிறதை நான் ஒப்பிக்கிறேன் சாஸ்திரம் சொல்கிறதை, சாஸ்திரஜ்ஞர் சொல்கிறதைத்தான் நான் ஒப்பிக்கிறேன். சாஸ்திரம் ஒப்புக்கொள���கிறதை நான் ஒப்பிக்கிறேன் க்ளப்பிலும் ஹாஸ்டலிலும் ஹைஜீன் சுத்தமே இருக்குமா என்பது ஸந்தேஹந்தான். வெளியிலே எல்லாம் ‘நீட்’டாக இருந்தாலும் உள்ளே எத்தனை அசுத்தமிருக்குமோ க்ளப்பிலும் ஹாஸ்டலிலும் ஹைஜீன் சுத்தமே இருக்குமா என்பது ஸந்தேஹந்தான். வெளியிலே எல்லாம் ‘நீட்’டாக இருந்தாலும் உள்ளே எத்தனை அசுத்தமிருக்குமோ இதிலே சுத்தமாயிருக்கிறதென்றே வைத்துக் கொண்டாலும் ஆசார சுத்தி, பண்ணுகிறவர்களின் மனஸ் சுத்தி என்பது இங்கெல்லாம் கொஞ்சங்கூட இருக்காது. பகவத் ஸ்மரணையோ, நாம் நன்றாயிருக்க வேண்டுமென்ற பிரேமையான எண்ணமோ, ஆசார அநுஷ்டானமோ துளிக்கூட இல்லாத எவனோ சமைத்துப் போடுகிறதைச் சாப்பிடுவதில் ஒரு நல்லதும் வராது. வேறே எந்தத் தொழிலும் கிடைக்காமல்தான் அநேகமாக இதற்கு வருவானாதலால் அவனுக்குப் புத்தியும் அதிகமிருக்காது. இந்த நாளில் எல்லாரையும் பிடித்து ஆட்டுகிற பொருளாசை, ஸினிமா (காமம்), பாலிடிக்ஸ் (க்ரோதம்) இவற்றில்தான் அவன் தோய்ந்து போனவனாயிருப்பான். அதனால் இவன் கைச் சாப்பாடு நல்லது பண்ணாதது மட்டுமில்லாமல் கெடுதலே பண்ணும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=93559", "date_download": "2019-04-22T05:02:30Z", "digest": "sha1:QLKNAJLIMILJW2U54O5FB34TYVACFPLD", "length": 28086, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "\"Tanjore art \" stands the test of time : Specail report | காலத்தால் அழியாத தஞ்சாவூர் ஓவியங்கள் -ஆர்.ரங்கராஜ் பாண்டே | Dinamalar", "raw_content": "\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 18\nஇலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப் 10\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா 22\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு 11\nபெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை 2\n4 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம் 1\nஈபிள் டவர் ஒளி அணைக்கப்பட்டு அஞ்சலி 3\nஇடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று ... 1\nஏப்.22: பெட்ரோல் ரூ.75.77; டீசல் ரூ.70.10\nகாலத்தால் அழியாத தஞ்சாவூர் ஓவியங்கள் -ஆர்.ரங்கராஜ் பாண்டே\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 180\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஉயிருக்கு ஆபத்து: திம���க, காங்., மீது கரூர் கலெக்டர் ... 77\n : ப.சிதம்பரம் கேள்வி 93\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 180\nபாலியல் புகார் செய்தியால் பரபரப்பு; நீதித்துறையை ... 139\nபார்க்க பார்க்க பிரமிப்பாய் இருக்கிறது தஞ்சாவூர் ஓவியங்கள். கொழு கொழு கன்னம், கண்ணைக் கவரும் வண்ணம், கல் வேலைப்பாடு, தங்கத் தகடு என, \"காஸ்ட்லி'யான சமாச்சாரமாகவும் இருக்கிறது. இருந்தாலும், தஞ்சாவூர் வரை வந்துவிட்டு, தஞ்சாவூர் ஓவியங்களைப் பற்றி தெரிந்து கொள்ளாவிட்டால் எப்படி\nதேடத் தேட புதிய புதிய விஷயங்கள் கிடைத்தன.அந்தக் காலத்தில், தஞ்சாவூர் ஓவியம் வரைவது பிரம்ம வித்தையாக இருந்திருக்கிறது. வண்ணங்கள் இயற்கையாகத் தயாரிக்கப்பட்டன. இதற்காக இலை, தழை, காய்கறி, சுண்ணாம்புக்கல், கடுக்காய், சங்கு, நவச்சாரம், மஞ்சள், இன்னும் என்னென்னவோ எல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் வண்ணங்கள் தான், காலத்தால் அழியாத ஓவியங்களாக இன்றளவும் கோலோச்சி நிற்கின்றன. படங்களில் பதிக்கப்படும் கற்களும் கையாலேயே செய்யப்பட்டுள்ளன. வெறும் ரசக் கண்ணாடியை, வண்ணம் ஏற்றிய கற்களாக மாற்றும் வேலைப்பாடு, ரசவாதமாக இருக்கிறது. இதை, தேய்ப்புக்கல் என்கின்றனர்.\nஇவை தவிர, \"எம்போசிங்' எனப்படும் உப்பல் வேலைக்காக, நாட்டு ஓடு மூலம் மாவு தயாரிக்கப்படும் விதமும் வியப்பை அளிக்கிறது.தஞ்சாவூர் ஓவியங்கள் பெரும்பாலும் மா அல்லது பலா பலகைகளில் தான் வரையப்படுகின்றன. படம் வரைவதற்கான பலகையை அவர்கள் தயார்படுத்தும் விதமே வித்தியாசமானது. துணி ஒட்டுவது, மட்டி அடிப்பது, மாவு தடவுவது என அதிலும் ஆயிரம் வேலை இருக்கிறது. தூரிகையாக அணில் வாலைப் பயன்படுத்தி உள்ளனர். இப்படியாக வண்ணம், கற்கள், கண்ணாடி, மாவு, பலகை என அனைத்தும் தயாராகிவிட்டால், படம் வரைய ஆரம்பித்து விட வேண்டியது தான்.முதலில் பென்சிலால், \"ஸ்கெட்ச்' வரைந்து கொள்கின்றனர்.\nபிறகு, \"எம்போசிங்' மேற்கொள்ள வேண்டிய இடங்களில், மாவால் உப்பல் பணி மேற்கொள்கின்றனர். தொடர்ந்து, நாலாபுறமும் கண்ணாடி மற்றும் கற்கள் அடுக்கும் பணி நடக்கிறது. உப்பலின் மேல் காடி எடுத்து, வேண்டிய விதத்தில் டிசைன் செய்கின்றனர். சரியான அளவில் வெட்டப்பட்ட தங்கத் தாளை, உரிய இடங்களில் ���ட்டுகின்றனர். அவற்றின் மீது டிசைன் வரையப்படுகிறது. இறுதியாகத் தான் பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து, ஓவியத்துக்கு உயிர் கொடுக்கப்படுகிறது. முகம், கை, கால் என உடல் உறுப்புகள் தவிர மற்ற அத்தனையும் உப்பல் தான்.\nஇதன் ஆரம்பம் பற்றி ஆரம்பித்தார் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி விரிவுரையாளர் ரவி(44):விஜய நகரத்தில் இருந்து வந்த ராஜுக்கள், மைசூரிலும் தஞ்சையிலும் குடியேறினர். அவர்களில் பெரும்பாலானோர், ஓவியக்கலையில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். கோவில்கள் மற்றும் அரண்மனைகளில் தெய்வப் படங்கள், மன்னர்களின் உயிரோவியங்களை வரைந்தனர்.மேலோட்டமாக பார்த்தால், மைசூர் பாணியிலும் தஞ்சாவூர் பாணியிலும் நிறைய ஒற்றுமைகளைக் காணலாம். மைசூரிலிருந்து இந்தக் கலை தஞ்சைக்கு வந்திருக்கலாம் அல்லது, இரண்டும் சம காலத்தில் நடந்ததாக இருக்கலாம். இரண்டு பாணிகளுமே 200, 250 ஆண்டுகளுக்கு உட்பட்டவை தான். யாரேனும், \"என்னிடம் 300 ஆண்டு பழமையான தஞ்சாவூர் ஓவியம் இருக்கிறது' என்று சொன்னால், அது பொய் என்று அறிக.விரிவுரையாளர் ரவி விளக்க, தஞ்சாவூர் ஓவியங்கள் வரையப்படும்போதே பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.\nபூம்புகார் கலைக்கூடத்தில் 10 பெண்கள், ஆர்வமாய் கற்றுக் கொண்டிருந்தனர். பயிற்சியாளர் புஷ்பலதா அவர்களை வழி நடத்திக் கொண்டிருந்தார்.\nஅவரிடம் பேசிய போது, \"\"படம் வரையும் ஆர்வமும், அது பற்றிய அடிப்படை அறிவும் இருந்தால் மட்டுமே தஞ்சாவூர் ஓவியங்களை கற்றுக் கொள்ள முடியும். அந்தக் காலத்தில், மிகக் கடினமான வழிமுறைகள் இருந்தன. இப்போது ரொம்ப எளிமையாகிவிட்டது,'' என்றார்.\nபயிற்சியாளர் புஷ்பலதாவின் குடும்பம், பரம்பரை பரம்பரையாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளது அறிந்து, அவரது தந்தை வெங்கடேச ராஜாவை (59) சந்தித்தோம்.\nஅவர் பேசியதாவது:இன்று அனைத்து தரப்பினரும் கற்றுக்கொண்டாலும், குலத்தொழில் போல வரும் விஷயம் இது. என் மாமா சாரங்கபாணி ராஜாவிடம் தொழில் கற்றுக் கொண்டேன்; என் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்தேன்.தஞ்சாவூர் ஓவியம் வரைவது எளிமையான விஷயம் அல்ல; நிறைய படித்திருக்க வேண்டும். அப்துல் கலாமில் இருந்து தயானந்த சரஸ்வதி வரை, தஞ்சாவூர் பாணியில் நான் வரையாத படம் இல்லை. இப்போது தான் பத்மா சுப்ரமணியம் படம் வரைந்து முடித்தோம். முன்னோர்��ள் புண்ணியத்தில், 2002ம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.பெருமிதத்தோடு முடித்தார் வெங்கடேச ராஜா.எவ்வளவு தான் வார்த்தைகளில் விவரித்தாலும், தஞ்சாவூர் ஓவியங்கள் வரையப்படுவதை நேரில் பார்க்கும்போது ஏற்படும் பிரமிப்பே அலாதியானது. ஓவியம் வரைவதற்கான ஆர்வம் நிறைய பேரிடம் அதிகரித்திருக்கிறது. தொழில்நுட்பத்தை போட்டு உடைப்பதற்கான தயக்கம், பாரம்பரிய ஓவியர்களிடம் இருக்கிறது. இரண்டுக்கும் நடுவில், தன் மவுசை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன தஞ்சாவூர் ஓவியங்கள்.\nகூட்டுப்போராட்டம் நடத்த ஜெ.,வுடன் மா.கம்யூ., தலைவர்கள் ஆலோசனை(7)\nசர்வதேச தர வரிசை பட்டியலில் பின்தங்கிய இந்திய பல்கலைகள்(86)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுரளி நடராஜன் - திருமங்கலக்கோட்டை,ஒரத்தநாடு,இந்தியா\nவாழ்க சோழ சாம்ராஜ்யத்தின் புகழ்...\nசா. விஸ்வநாதன் - Pune,இந்தியா\nதஞ்சை ஓவியம் போல் தஞ்சாவூர் தட்டும் நெஞ்சை அள்ளும் நேர்த்திகொண்டவை.பல வெளிநாட்டு உள்நாட்டு வி. ஐ .பிக்களுக்கு தமிழக அரசு சார்பில் தரும் பரிசுப்பொருட்களில் இந்த தஞ்சாவூர் தட்டு முக்கிய இடம் உண்டு. வாழ்க தஞ்சைக் கலை.\nஊர், உலகம் அறியட்டும் தஞ்சை தமிழனின் புகழ் ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்��ை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகூட்டுப்போராட்டம் நடத்த ஜெ.,வுடன் மா.கம்யூ., தலைவர்கள் ஆலோசனை\nசர்வதேச தர வரிசை பட்டியலில் பின்தங்கிய இந்திய பல்கலைகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=17484&ncat=4", "date_download": "2019-04-22T05:14:40Z", "digest": "sha1:RIIO43CJUCFXCTMRJGP6ZP6ZNRLCL2YA", "length": 21507, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "எக்ஸெல் டிப்ஸ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஅபிநந்தன் விடுவிக்கப்பட்டது எப்படி:மோடி பரபரப்பு தகவல் ஏப்ரல் 22,2019\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா ஏப்ரல் 22,2019\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு ஏப்ரல் 22,2019\nஇலங்கையில் எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு ஏப்ரல் 22,2019\nஎன் மகனின் சட்டையை கிழித்து எறியுங்கள் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் திடீர் அறிவிப்பு ஏப்ரல் 22,2019\nஒர்க்ஷீட்டில் மறு நாளைய தேதி\nஎக்ஸெல் ஒர்க்ஷீட்டில், மறுநாள் தேதியை அமைக்க விரு��்பினால், அதனை மிகச் சிறிய கணக்கினை இணைப்பதன் மூலம் மேற்கொள்ளலாம். நீங்கள் தயாரிக்கும் ஒர்க்ஷீட்டில், சில காரணங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட செல்லில், மறு நாள் தேதியை அமைக்க விரும்புகிறீர்கள். இதற்கு இன்றைய தேதிக்கான பார்முலாவில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தினால் போதும். அந்த பார்முலா =TODAY() + 1 என அமையும். இந்த பார்முலாவினைக் கவனித்தால் ஒன்று தெரியவரும். பார்முலா, முதலில் அன்றைய தேதியைக் கணக்கிடுகிறது. பின் அதனுடன் 1 ஐக் கூட்டுகிறது. இதனால் மறுநாளைய தேதி கிடைக்கிறது. இவ்வாறே இதில் மேலும் மாற்றங்களை ஏற்படுத்தி, நாம் நமக்குத் தேவையான நாளுக்கான தேதியைக் கொண்டு வரலாம். எடுத்துக் காட்டாக, 14 நாட்களுக்குப் பின்னர் உள்ள நாளுக்கான தேதியைக் கொண்டுவர, +14 எனத் தரலாம்.\nஎக்ஸெல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்கள ஒரு குரூப்பாகக் கட்டம் கட்ட வேண்டும் என எண்ணுகிறீர்களா அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + & அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + & அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா முன்பு போலவே கட்டமிட்ட செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift +_ ஆகிய கீகளை அழுத்தவும். அனைத்து பார்டர்களும் காணாமல் போச்சா\nகாமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shft+O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.\nCtrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.\nஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.\nகண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+ Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.\nஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.\nகண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.\nகண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.\nஎன்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\n - ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் முதன்மைப் பணிகள்\nவிண்டோஸ் 8 - அவசிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nவேர்ட் 2007ல் ஷார்ட் கட் கீக்களின் தனித் தோற்றம்\nமின் அஞ்சல் சர்வர் வகைகள்\nநெட்வொர்க் மற்றும் ஐ.பி.முகவரி அறிய\nவிண்டோஸ் 8.1 சிஸ்டம் டிப்ஸ்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/tamil/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:01:29Z", "digest": "sha1:V3TWW7QF4OUMH63MV4FWUEJ6YZ3WWYNH", "length": 7248, "nlines": 173, "source_domain": "onetune.in", "title": "வாழ்க்கையின் ரகசியம் என்ன ? - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » வாழ்க்கையின் ரகசியம் என்ன \nபெரியவர்களின் உலகத்துக்கும் குழந்தைகளின் உலகத்துக்கும் என்ன வித்தியாசம்\n‘சீனக் கதை இது. ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், ‘அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன\nஅம்மா சொன்னாள், ‘எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா\nஅன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, ஆசிரியை ‘நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்’ என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன.\nஆனால், அந்தச் சிறுவன் மட்டும் ‘நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்’ என்றான்.\nஆசிரியை கோபமாக, ‘உனக்குக் கேள்வி புரியவில்லை’ என்றார்.\nசிறுவனோ, ‘டீச்சர், உங்களுக்கு வாழ்க்கை புரியவில்லை’ என்றான்\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/30/massive-flooding-venice-italy/", "date_download": "2019-04-22T04:25:50Z", "digest": "sha1:6QMRQWEBON3UTOGQE2C6RJV3UAAHIJOI", "length": 43297, "nlines": 517, "source_domain": "tamilnews.com", "title": "Massive flooding Venice Italy today world tamil news", "raw_content": "\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஐரோப்பிய நாடான இத்தாலியை நேற்று கடுமையான புயல் தாக்கியதினால் அங்கு பலத்த காற்றுடன், கடும் மழையும் பெய்துள்ளது. Massive flooding Venice Italy\nகாற்றில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் விழுந்ததில், அதில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசவோனோ என்ற இடத்தில் பறந்து வந்த மரக்கட்டை தாக்கியதில் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். மேலும் 2 பேர் இறந்தனர். புயல் மழைக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர்.\nபுயல் காரணமாக வெனிஸ் நகரில் பலத்த மழை கொட்டியது. இதனால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் 156 செ.மீட்டர் (61 இஞ்ச்) உயரத்துக்கு மழை வெள்ளம் தேங்கி இருக்கிறது.\nஇதே போன்று வெனிஸ் நகரம் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது. வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனவே மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறி வருகின்றனர். குழந்தைகள்மற்றும் பொருட்களை தோளில் சுமந்தபடி பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர்.\nவெனிஸ் நகரில் தற்போது வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 1966-ம் ஆண்டு பெய்த மழையில் 150 செ.மீ. அளவு தண்ணீர் தேங்கியது. தற்போது 194 செ.மீட்டர் தண்ணீர் தேங்கியிருக்கிறது.\nமழை காரணமாக ஜெனோவா, ரோம், வெனீடோ, வெனிஸ், மெஸ்சினாவில் உள்ள சிலியான் துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிப���ி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையா�� சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\n��ூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் ம��ணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திர���க்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித���து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_08_02_archive.html", "date_download": "2019-04-22T04:07:45Z", "digest": "sha1:AHFVIGSJWWAM6KT4KRZHOZFRR7B2Y3F3", "length": 81022, "nlines": 1581, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "08/02/08 | Tamil Islam:த��ிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்க...\n1983 உலகக் கோப்பை வெற்றி குறித்த ஆவணப்படம்\nவ‌ன்முறையாள‌ர்களை உதை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌‌‌ற...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபா���மம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nகிறிஸ்தவ மதத்தில் நடிகை நக்மா\nசென்னை, மே 13: இஸ்லாமிய மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார் நடிகை நக்மா. மேலும் கிறிஸ்தவ மதத்தை ஆதரித்து பிரச்சாரக் கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.\nபஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை நக்மா. இவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். ஒரு சில இந்தி படங்களில் நடித்துள்ள நக்மா 1995ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்த்தின் பாட்ஷா படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.\nதொடர்ந்து முன்னணி நடிகர்கள் அனைவருடன் ஜோடி சேர்ந்து நடித்த நக்மா, ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளை இழந்தார். பின்னர் போஜ்புரி மொழிக்கு சென்று ரவிகிஷன் என்ற நடிகருடன் இணைந்து 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.\nநக்மா சகோதரி ஜோதிகா தமிழ் சினிமாவில் பிரபல நாயகியாக விளங்கி நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். ஜோதிகா மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் வலம் வர நக்மா முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சியும் கைகூடவில்லை.\nஇந்நிலையில் கடந்த வாரம் வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கிறிஸ்தவ மத பிரச்சார கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் நடிகை நக்மா கலந்து கொண்டுள்ளார். மேலும் கிறிஸ்தவ மதத்தை தழுவிய பின்னர் தான் தனது மனதிற்கு சாந்தி கிடைத்துள்ள தாகவும், இயேசு கிறிஸ்துவின் பெருமைகளை உலகிற்கு பரப்பும் ப��ியில் தொடர்ந்து ஈடுபட உள்ளதாகவும் நக்மா கூறியுள்ளார்.\nஇந்து மதத்திற்கு மாறி சூர்யாவை ஜோதிகா திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், அவரது சகோதரி நக்மா கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:56 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: testimony of nagma in nalumavadi, இஸ்லாம், சாட்சி, நக்மா\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி...\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி...\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி\n(அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுன்னுரை: இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று முஸ்லீம்கள் ஏகமாக சொல்கிறார்கள். ஆனால், முகமது மற்ற நாட்டு மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களே போதும், நமக்கு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வதற்கு. மற்ற நாட்டு மன்னர்களுக்கு முகமது கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்தார், அபுமுஹை அவர்கள் அக்கடிதங்களின் தமிழ் மொழியாக்கத்தை பதித்துள்ளார். இக்கடிதங்களை ரஹீக் என்ற புத்தகத்திலிருந்து பதித்ததாக, அபுமுஹை அவர்கள் குறிப்பு எழுதியுள்ளார்கள்.\nஇக்கட்டுரையில் நாம் கீழ் கண்ட இரண்டு விவரங்களைக் காணப்போகிறோம்.\n1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, \"இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்\" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்.\n2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா\n1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, \"இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்\" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்\nமுகமது எட்டு அரசர்களுக்கு கடிதம் மூலம் இஸ்லாமை தழுவும் படி அழைப்பு விடுத்ததாக அபூமுஹை அவர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இக்கடிதங்கள் ஆங்கிலத்தில் முஹம்மத் டாட் நெட் என்ற தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டு மன்னருக்கு முகமது அனுப்பிய முதலாவது கடிதம் கிடைக்காததால், அதை நான் இக்கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளவில்லை, அக்கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்.\nஇ��்த கட்டுரைகளில் சிலவற்றில், எங்கெல்லாம் இஸ்லாமைக் கொண்டு முகமது மற்றவர்களை பயப்பட வைத்தாரோ, அங்கெல்லாம் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் அவ்வார்த்தைகளை மறைத்து, \"இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் போல\" காட்சி அளிக்கும் படி மொழிபெயர்த்துள்ளார்கள்.\nஅவைகளைப் பற்றிய விவரங்களை கீழே காணலாம்:\nஒப்பிட்டுப் பார்ப்பதற்கு நமக்கு உபயோகமாக இருக்கும் என்பதால், இக்கடிதங்களை ஆங்கிலத்தில் நான் கீழே பதித்து, அதன் பக்கத்தில் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்த விவரஙகளைத் தருகிறேன். முழு கடிதங்களைப் படிக்க கொடுக்கப்பட்ட தமிழ் அல்லது ஆங்கில தொடுப்புக்களை சொடுக்கவும்.\nவரிசை எண் எந்த நாட்டு அரசனுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டது தமிழில்(அபூமுஹை த‌ள‌ம் எழுதிய‌து) இக்கடிதம் ஆங்கில‌த்தில்\n1. அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷிக்கு ….. நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய். .......\n2. எகிப்து மன்னருக்கு நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர்.\n3. பாரசீக மன்னருக்கு …நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள்.\n4. ரோம் நாட்டு மன்னருக்கு ….நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும் இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய்….\n5. யமாமா நாட்டு அரசருக்கு ….குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.\n6. சிரியா நாட்டு மன்னருக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும் தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.''\nஅஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவ��ட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.\n7. ஓமன் நாட்டு அரசருக்கு நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'\n2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா\nமேலே உள்ள சில கட்டுரைகளில்,\nதமிழில் \"நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்\" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.\nஆங்கிலத்தில் உள்ள வரிகளில் \"ஒரு நிபந்தனை\" இருப்பதை காணமுடியும், அதாவது, \"நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், பாதுகாப்பாக இருப்பீர்கள்\" என்று உள்ளது. இதன் உள் அர்த்தம் என்ன \"நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லையானால், பாதுகாப்பாக இருக்கமாட்டீர்கள், அதாவது நான் வந்து போர் புரிந்து, உங்கள் மீது வெற்றிக்கொள்வேன்\" என்று பொருள். இந்த விவரத்தை மிகவும் தெளிவாக, முகமது ஓமன் நாட்டு மன்னருக்கு எழுதிய கடிதத்தில் விவரித்துள்ளார்.\nஓமன் நாட்டுக்கு முகமதுவின் கடிதம்:\n...நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'\nமேலே உள்ள கடிதத்தில் முகமது சொல்வதை கவனியுங்கள். ஓமன் நாட்டு அரசர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், தன் நாட்டை தானே ஆட்சி செய்யலாமாம். யார் யாருக்கு ஆட்சிப் பொறுப்பை தருவது நான் ஆட்சி செய்யும் நாட்டில், எனக்கு யாரோ ஒருவர் கடிதம் அனுப்பி, இஸ்லாமை ஏற்றுகொள், அப்போது நீயே உன் நாட்டை ஆட்சி செய்யலாம் என்று சொன்னால், நான் என்ன காதில் பூவைத்து இருப்பேனா நான் ஆட்சி செய்யும் நாட்டில், எனக்கு யாரோ ஒருவர் கடி���ம் அனுப்பி, இஸ்லாமை ஏற்றுகொள், அப்போது நீயே உன் நாட்டை ஆட்சி செய்யலாம் என்று சொன்னால், நான் என்ன காதில் பூவைத்து இருப்பேனா ஒருவேளை எனக்கு இராணுவ பலம் குறைவாக இருந்தால், தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளமுடியும் [அப்படி தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இதனால் அல்லாவிற்கும், இஸ்லாமுக்கும் என்ன மேன்மை சொல்லுங்கள் ஒருவேளை எனக்கு இராணுவ பலம் குறைவாக இருந்தால், தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளமுடியும் [அப்படி தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இதனால் அல்லாவிற்கும், இஸ்லாமுக்கும் என்ன மேன்மை சொல்லுங்கள்]. எனக்கு இராணுவ பலம் அதிகமாக இருந்தால், முகமதுவோடு போர் புரிவேன். எது எப்படியானாலும், இது தான் அல்லாவின் தீனை பரப்பும் விதமா]. எனக்கு இராணுவ பலம் அதிகமாக இருந்தால், முகமதுவோடு போர் புரிவேன். எது எப்படியானாலும், இது தான் அல்லாவின் தீனை பரப்பும் விதமா\nஒரு வேளை முஸ்லீம்கள் இக்கடிதங்களுக்கு \"அப்படி அர்த்தம் இல்லை, கிறிஸ்தவர்கள் பொய் சொல்கிறார்கள்\" என்று சொல்லக்கூடும். ஆனால், சிரியா அரசன், இக்கடிதம் படித்து என்ன சொன்னார் என்பதை சிறிது படித்துப்பார்த்தால் புரியும், இஸ்லாமை முகமது எப்படி பரப்பினார் என்பதை. அந்த அரசன் \"என்னிடத்திலிருந்து என் ஆட்சியை யார் பிடுங்க முடியும்\" என்றுச் சொல்கிறான், அப்படியானால், அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கும் என்று தெரிந்துக்கொள்ள ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.\nஅஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.\nசிலர் சொல்லக்கூடும், முகமதுவின் இக்கடிதங்களுக்கு பலர் ஆமோதம் அளித்தார்கள், இஸ்லாமியர்களாக மாறினார்கள் என்று. உண்மை தான் பலர் அமோதம் அளித்தார்கள், சிலர் எதிர்த்தார்கள். இங்கு பிரச்சனை \"இஸ்லாமின் கோட்பாடுகள், கட்டளைகள்\" மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததா இல்லையா என்பதல்ல முகமது இஸ்லாமை பரப்பிய விதம் சரியா முகமது இஸ்லாமை பரப்பிய விதம் சரியா உடனே, முகமதுவை விட்டுவிட்டு மற்ற அரசர்களின் பெயர்களை குறிப்பிட்டு, இந்த நாட்டில் இப்படி அமைதியான முறையில் இஸ்லாம் பரவியது என்று சொல்லவேண்டாம், இப்போது கேள்வி, முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார் உடனே, முகமதுவை விட்டுவிட்டு மற்ற அரசர்களின் பெயர்களை குறிப்பிட்டு, இந்த நாட்டில் இப்படி அமைதியான முறையில் இஸ்லாம் பரவியது என்று சொல்லவேண்டாம், இப்போது கேள்வி, முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார் என்பது தான். முகமதுவின் கடிதங்களில் உள்ள உண்மை என்ன என்பது தான். முகமதுவின் கடிதங்களில் உள்ள உண்மை என்ன\nமுகமது இஸ்லாமை வாளால் தான் பரப்பினார்:\nஇஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்பதை காட்ட முஸ்லீம்கள், பல நாடுகளின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், முகமது எப்படி பரப்பினார் என்பதை இக்கடிதங்கள் படம் பிடித்துக்காட்டுகின்றன. இதற்கு முஸ்லீம்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் நான் ஒரு கேள்வியை கேட்கட்டும், அதாவது உலகத்தில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு, இந்திய அரசாங்கம் அல்லது வேறு ஒரு மேற்கத்திய நாடு அல்லது இராணுபலம் அதிகமாக உள்ள நாடு, கீழ் கண்டவாறு கடிதம் எழுதி அனுப்பினால், எப்படி இருக்கும்.\nமான்புமிகு சூடான்/பாகிஸ்தான்/சௌதி அரேபியா etc... நாட்டு அதிபருக்கு, இந்தியாவின்/சைனாவின்/அமெரிக்காவின்/ஜெர்மனியின் etc... நாட்டு அதிபர் எழுதிக்கொள்வது. உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்.\nநாங்கள் a/b/c/x/y/z etc.. என்ற இறைவனை வணங்குகிறோம், மற்றும் இத்தெய்வமே உண்மையானவர். எனவே, உங்கள் அல்லாவை தொழுவதை இனி விட்டுவிடுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால், இந்துத்துவத்தை / கிறிஸ்தவத்தை / புத்தமதத்தை / etc... ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்க‌ள் இஸ்லாமை விட்டு விட்டு எங்கள் தெய்வ‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌வில்லையானால், எங்க‌ள் இராணுவ‌ம் உங்க‌ள் நாட்டில் வ‌ந்து இற‌ங்கும், எங்க‌ள் வ‌லிமையை உங்க‌ளுக்கு காட்டுவோம். எங்க‌ள் மார்க்க‌த்தை ஏற்று, உங்க‌ள் இஸ்லாமை விட்டு விடுங்க‌ள் என்று உங்க‌ளுக்கு அழைப்பு விடுக்கிறோம். அப்ப‌டி நீங்க‌ள் மாற‌வில்லையானால், அல்லாவை வ‌ண‌ங்கும் மூஸ்லீம்க‌ளின் பாவ‌ங்க‌ள் எல்லாம் உங்க‌ள் மேல் சும‌ரும் என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த மேலே உள்ள கடிதத்திற்கும், முகமது அனுப்பின கடிதங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள். இதை படித்தவுடன் கோபம் வரவில்லையா உங்களுக்கு அப்படித்தான், முகமதுவும் தன் தெய்வமாகிய அல்லாவை பரப்ப, ஆயுதத்தையும், போரையும், சர்வாதிகாரத்தையும் பயன்படுத்தினார். அதற்கு இக்கடிதங்களே சாட்சிகள். இக்கடிதங்களையும், அவைகளில் உள்ள செய்திகளையும், உலகத்தில் உள்ள மக்களுக்கு எப்படி விளக்குவீர்கள் அப்படித்தான், முகமதுவும் தன் தெய்வமாகிய அல்லாவை பரப்ப, ஆயுதத்தையும், போரையும், சர்வாதிகாரத்தையும் பயன்படுத்தினார். அதற்கு இக்கடிதங்களே சாட்சிகள். இக்கடிதங்களையும், அவைகளில் உள்ள செய்திகளையும், உலகத்தில் உள்ள மக்களுக்கு எப்படி விளக்குவீர்கள் என்ன நியாயத்தை கற்பிப்பீர்கள் சாதாரணமாக, கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தாமல், பொன்னுக்கும் மண்ணுக்கும் ஆசைப்பட்டு பல அரசர்கள் பக்கத்து நாட்டு அரசர்கள் மீது போர் தொடுப்பார்கள். ஆனால், தன்னை ஒரு இறைவனின் தூதன் என்றுச் சொல்லிக்கொண்டு, உலகத்திற்கு அமைதியை கொடுப்பேன் என்றுச் சொல்லிக்கொண்டு, இரத்தம் சிந்தியது சரிதானா என்று சிந்தித்துப் பாருங்கள். இப்படியும் ஒரு மதத்தை பரப்பனுமா என்று உங்களை நீங்களே கேள்வியை கேட்டுப்பாருங்கள்.\nமுகமதுவை விட மற்ற இஸ்லாமிய அரசர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் இஸ்லாமியர்கள்:\nஇஸ்லாமை பரப்ப இஸ்லாமிய அரசர்கள் வாளைப்பயன் படுத்தவில்லை, அவர்கள் தங்கள் நல்ல நடத்தையினால் தான் பரப்பினார்கள் என்றுச் சொல்லி, இஸ்லாமுக்காக பரிந்துப்பேசும் இஸ்லாமியர்கள் ஒன்றை கவனத்தில் வைக்கவேண்டும். இப்படி நீங்கள் செய்வதினால், நீங்கள் மேற்கோள் காட்டும் இஸ்லாமிய அரசர்கள், \"முகமதுவை விட நல்லவர்களாக இருந்தார்கள்\" என்பதை மறைமுகமாக நீங்கள் சொல்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் முகமது கடிதங்களை அனுப்பி, அரசர்களை இஸ்லாமுக்கு அழைத்து, வரவில்லையானால் தொலைத்துவிடுவேன் என்று பயமுறுத்தி இஸ்லாமை பரப்பினார், ஆனால், அவரை பின்பற்றியவர்கள் அப்படி செய்யவில்லை என்று நீங்கள் சொல்வதினால், என்ன தவறு செய்துள்ளீர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.\nமுடிவுரை: இஸ்லாமிய நண்பர் அபூமுஹை அவர்களுக்கு, நீங்கள் ��ழுதிய கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்து எழுதினீர்கள் என்று சொல்லியுள்ளீர்கள். நான் கேட்க விரும்பும் கேள்வி: அப்புத்தகத்திலே இப்படி உண்மையை மறைத்து இஸ்லாம் ஒரு அமைதி மதம் போல காட்டித் தான் எழுதியிருந்ததா அல்லது நீங்கள் அதனை மறைத்து எழுதினீர்களா\nஎது எப்படியானால், அப்புத்தகம் எழுதியவரும் ஒரு முஸ்லீம் தானே, இக்கடிதங்களில் உள்ள பொருளை எங்களுக்கு விளக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். மட்டுமல்ல, உங்கள் நபி அன்று செய்தது இன்று கூட மக்கள் அல்லது நாடுகள் பின்பற்ற தகுந்தது என்றுச் சொல்லும் முஸ்லீம்கள், இப்படி இன்றுள்ள உலகில் கடிதம் மூலமாக பயமுறுத்தி மதத்தை பரப்ப நீங்கள் அனுமதிப்பீர்களா அல்லது பாகிஸ்தானுக்கு, ஈரானுக்கு அல்லது சௌதி அரேபியாவிற்கு ஒரு கடிதம் அனுப்பினால், அவர்கள் என்ன பதில் தருவார்கள் அல்லது பாகிஸ்தானுக்கு, ஈரானுக்கு அல்லது சௌதி அரேபியாவிற்கு ஒரு கடிதம் அனுப்பினால், அவர்கள் என்ன பதில் தருவார்கள் அக்கடிதம் அனுப்பியவர்களோடு போர் செய்வார்களா அல்லது இஸ்லாமை விட்டுவிட்டு வேறு மார்க்கத்திற்கு மாறிவிடுவார்களா\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:24 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n1983 உலகக் கோப்பை வெற்றி குறித்த ஆவணப்படம்\n1983 உலகக் கோப்பை வெற்றி குறித்த ஆவணப்படம்\n1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா பெற்ற வெற்றியை நினைவு கூறும் ஆவணத் திரைப்படம் ஒன்றை பிரிட்டனி‌ன் செஞ்சுரி டி.வி.யும், பி.பி.சி. வானொலி கிரிக்கெட் வருணனையாளர் ஆஷிஷ் ரே ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர்.\n1983 உலகக் கோப்பையை ஸ்பான்சர் செய்த புருடென்ஷியல் காப்பீட்டு நிறுவனம் இந்த ஆவணப் படத்தையும் ஸ்பான்சர் செய்துள்ளது.\nஅந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிப் பாதையை சில வீடியோ காட்சிகள் மூலம் இந்த ஆவணத் திரை‌ப்படம் அலங்கரிக்கிறது. இது தவிர முக்கிய வீரர்களின் விரிவான நேர் காணல்களும் இடம்பெற்றுள்ளன.\nஅந்த ஆவண திரைப்படத்திற்கு பேட்டி அளித்துள்ள அப்போதைய அணித் தலைவர் கபில் தேவ், மேற்கிந்திதிய தீவுகளுக்கு எதிரான அந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் தான் பூவாதலையா வென்றிருந்தால் முதலில் மேற்கிந்திய தீவுகளை பேட் செய்ய அழைக்க முடிவு செய்திருந்���தாக தெரிவித்துள்ளார்.\nஇது தவிர வெளியாகாத பல சுவையான இந்திய அணியின் ஓய்வறை செய்திகளும் இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளது என்று இதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.\nஇந்த ஆவணத் திரைப்படம் 1983 உலகக் கோப்பை வெற்றி 25-வது ஆண்டு கொண்டாட்டங்களின் போது லார்ட்சில் திரையிடப்படவுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:23 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nவ‌ன்முறையாள‌ர்களை உதை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌‌‌றி‌யிரு‌க்க வே‌ண்டு‌ம்: ர‌‌ஜி‌னிகா‌ந்‌த்\nவ‌ன்முறையாள‌ர்களை உதை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌‌‌றி‌யிரு‌க்க வே‌ண்டு‌ம்: ர‌‌ஜி‌னிகா‌ந்‌த்\n''ஒகேனக்கல் பிரச்சினை தொடர்பான உண்ணாவிரதத்தில் நான் பேசும்போது வன்முறை தூண்டுகிறவர்களை உதைக்க வேண்டும் என்று கு‌றி‌ப்‌பி‌ட்டிரு‌ந்தா‌ல் இ‌ந்த ‌பிர‌ச்சனை அ‌‌ன்றே ‌தீ‌ர்‌ந்‌திரு‌க்கு‌ம். இத‌ை‌த்தா‌ன் பா‌ட‌ம் க‌த்து‌க்‌கி‌ட்டே‌ன் என‌்று கூ‌றின‌ே‌ன்'' என ர‌‌‌‌‌ஜி‌னிகா‌ந்‌த் ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.\n'குசேலன்' படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தனது சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை வழங்குவதாக ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி நிதி உதவி வழங்கும் விழா கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இ‌ன்று நடந்தது.\nவிழாவில் நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த் கல‌ந்து கொ‌ண்டு பேசுகை‌யி‌ல், ச‌‌மீப‌த்த‌ி‌ல் ப‌த்‌தி‌ரிகைக‌ளிலு‌ம், தொலை‌க்கா‌ட்‌சிக‌ளிலு‌ம் நா‌ன் பே‌சியதாக வெ‌ளிவ‌ந்த செ‌ய்‌திக‌ள் கு‌றி‌த்து பால‌ச்ச‌ந்த‌ர் இ‌ங்கே ‌வி‌ரிவாக பே‌சினா‌ர். இத‌ற்கு மே‌ல் அதை ப‌ற்‌றி நா‌ன் பேச ‌விரு‌ம்ப‌வி‌ல்லை எ‌ன்று ர‌‌‌ஜி‌னிகா‌ந்‌த் கூ‌றினா‌ர்.\nமேலு‌ம் அவ‌ர் கூறுகை‌யி‌ல், ''இ‌ந்த ‌விடய‌த்து‌க்காக கூடுத‌ல் மு‌க்‌கிய‌த்து‌வ‌ம் அ‌ளி‌க்க நா‌ன் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை. ஆனா‌ல் ஒ‌ன்றை ம‌ட்டு‌ம் சொ‌ல்‌லி‌க் கொ‌ள்ள ‌விரு‌ம்பு‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றிய ர‌ஜி‌னி, ஒகேனக்கல் பிரச்சினை தொடர்பான உண்ணாவிரதத்தில் நான் பேசும்போது வன்முறை தூண்டுகிறவர்களை உதைக்க வேண்டும் எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்டிரு‌ந்தா‌ல் இ‌ந்த ‌பிர‌ச்சனை அ‌ன்றே ‌‌தீ‌ர்‌ந்‌திரு‌க்கு‌ம். இதை‌த்தா‌ன் பா‌ட‌ம் க‌த்து‌க்‌கி‌ட்டே‌ன் எ‌ன்று கூ‌றினே‌ன்'' எ‌��்றா‌‌ர்.\nமு‌ன்னதாக பே‌சிய இய‌க்குன‌ர் பால‌ச்ச‌ந்த‌ர், க‌ன்னட அமை‌ப்புகளு‌க்கு ர‌ஜி‌னிகா‌ந்‌த் எத‌ற்காக கடித‌ம் எழு‌தினா‌ர் எ‌ன்றா‌ல் பல கோடி ரூபா‌ய் முத‌‌லீடு செ‌ய்து குசேல‌ன் பட‌ம் தயா‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது. அதை பல கோடி ரூபா‌ய் கொடு‌த்து ‌வி‌நியோக‌ஸ்தர்க‌ள் வா‌ங்‌கிய‌ிரு‌க்‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் எ‌ந்த ‌வி‌த‌த்‌திலு‌ம் பா‌தி‌க்க‌ப்பட‌க்கூடாது எ‌ன்பத‌ற்காக த‌னி‌ப்ப‌ட்ட கரு‌த்தை ஒது‌க்‌கி பட‌த்தை வெ‌ளி‌யிட உதவ வே‌ண்டு‌ம் எ‌ன்று ர‌ஜி‌னி கடித‌ம் எழு‌தி‌யிரு‌ந்தா‌ர்.\nஅ‌ந்த கடித‌த்தை நானு‌ம் பா‌ர்‌த்தே‌ன், அ‌தி‌ல் ம‌‌ன்‌னி‌ப்பு எ‌ன்ற வா‌ர்‌த்தை ‌இ‌ல்லை. 'பாட‌ம் க‌ற்று கொ‌ண்டே‌ன்' எ‌ன்று கூ‌றியதை 'சா‌ரி எ‌ன்று போ‌ட்டு' இதை ஒரு ‌பிர‌ச்சனையாக ஆ‌க்‌கி‌வி‌ட்டன‌‌ர். நட‌ந்தது நட‌ந்ததாக இரு‌க்க‌ட்டு‌ம், நட‌ப்பவை ந‌ல்லதாக இரு‌க்க‌ட்டு‌ம் எ‌ன்று பால‌ச்ச‌ந்‌த‌ர் கூ‌‌றினா‌ர்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:22 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=20&t=16764", "date_download": "2019-04-22T04:22:49Z", "digest": "sha1:4WPUSDZHGVIKS3I7KLRVP7RLC6S7QHFV", "length": 6359, "nlines": 78, "source_domain": "www.padugai.com", "title": "வீட்டிலேயே தயாரிக்கலாம் பொடுகை விரட்டும் மூலிகை எண்ணெய்....! - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் சக்தி இணை மருத்துவம்\nவீட்டிலேயே தயாரிக்கலாம் பொடுகை விரட்டும் மூலிகை எண்ணெய்....\nஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.\nவீட்டிலேயே தயாரிக்கலாம் பொடுகை விரட்டும் மூலிகை எண்ணெய்....\nகடுமையான முடி உதிர்வு, ஆங்காங்கே சொட்டை, பொடுகுத் தொல்லை இது போன்ற பிரச்சனைகளுக்கு, இந்த எண்ணெய் நிச்சயம் உங்களுக்கு உதவும். அதனை எப்படி செய்வது என பார்க்கலாம்.\nதேவையானவை: செம்பருத்தி பூ - 5 இதழ்கள், செம்பருத்தி இலை - 5, தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.\nசெய்முறை: தேங்காய் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள். செம்பருத்தி இதழ்களையும் இலைகளையும் கழுவி, ஈரமில்லாமல் அரைத்துக் கொள்ளுங்கள். நீர் விடக் கூடாது. நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும்.\nஎண்ணெய்யை அடுப்பில் சூடுபடுத்தி அதில், செம்பருத்தி பேஸ்ட்டை அதில் போடவும். 1 ஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்க்கவும். நுரை அடங்கியதும் இறக்கி ஆற விடுங்கள். பின்னர் வடிகட்டி இந்த எண்ணைய்யை பாட்டிலில் சேகரித்து வைத்துப் பயன்படுத்தலாம். இதனை தினமும் உபயோக்க���க்கலாம். முடியின் வேர்கால்களை தூண்டும்படி ஸ்கால்ப்பில் 1 ஸ்பூன் அளவு தேய்த்து வாருங்கள். முடியின் வேர்ப்பகுதியில் மட்டும் தடவுவதால் பிசுபிசுப்பு இருக்காது.\nஇவ்வாறு செய்து வந்தால், வேர்கால்கள் வலுப்பெற்று, மிருதுவான, மின்னும் கூந்தல் கிடைக்கும். கூந்தல் உதிர்வது நின்று விடும். பொடுகையும் விரட்டலாம்.\nReturn to “சக்தி இணை மருத்துவம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/07/blog-post_20.html", "date_download": "2019-04-22T04:37:14Z", "digest": "sha1:GTMX56SQ4W56CESNT3U5DASK7TRX5OEL", "length": 10698, "nlines": 90, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "தெருமுனை பிரச்சாரம், நாகங்குடி , | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nதெருமுனை பிரச்சாரம், நாகங்குடி ,\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ...நேற்று (13/07/2017) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் நாகங்குடி கிளை...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ...நேற்று (13/07/2017) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் நாகங்குடி கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.\nதெருமுனை பிரச்சாரம் நாகங்குடி கிளை\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: தெருமுனை பிரச்சாரம், நாகங்குடி ,\nதெருமுனை பிரச்சாரம், நாகங்குடி ,\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/07/Mahabharatha-Santi-Parva-Section-234.html", "date_download": "2019-04-22T04:52:53Z", "digest": "sha1:4HC6VEL6NX63ACI2EDZ526ETYTTGXXQG", "length": 44575, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பிராமணக் கடமைகள்! - சாந்திபர்வம் பகுதி – 234 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடை���ில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 234\nபதிவின் சுருக்கம் : பிராமணர்களின் கடமைகள் குறித்தும், பிராமணர்களுக்குக் கொடையளித்து உயர்ந்த நிலையை அடைந்த மனிதர்களைக் குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்...\nவியாசர் {தன் மகன் சுகரிடம்}, \"அனைத்து உயிரினங்களும் படைக்கப்பட்டது குறித்து நீ கேட்டதை இப்போது முழுமையாகச் சொல்லிவிட்டேன். ஒரு பிராமணனின் கடமைகள் யாவை என்பதை இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.(1) ஜாதகர்மம் தொடங்கி, சமாவர்த்தனம் வரையில் உள்ள விழாக்கள் அனைத்தின் சடங்குகளுக்குரிய வேள்விக் கட்டணம் {தக்ஷிணை}, வேதங்களில் தகுதிவாய்ந்த ஓர் ஆசானின் செயல்திறனைச் சார்ந்ததாகும்[1].(2) வேதங்கள் அனைத்தையும் கற்று, ஆசானிடம் வசிக்கும் காலத்தில் அவரிடம் பணிவுடன் நடந்து கொண்டு, ஆசானுக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, வேள்விகள் அனைத்தின் முற்றான அறிவுடன் அந்த இளைஞன் வீடு திரும்ப வேண்டும் {ஸமாவர்த்தனம் செய்து கொள்ள வேண்டும்}[2].(3) தனது ஆசானின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் அவன், நான்கு வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} ஏதாவதொன்றைப் பின்பற்றி, தன் உடலைக் கைவிடும்வரை அதற்குரிய கடமைகளை நோற்று வாழ வேண்டும்.(4) அவன் மனைவியருடன் சேர்ந்து இல்லற {கிருஹஸ்த} வாழ்வை வாழ்ந்து வாரிசுகளை உண்டாக்க வேண்டும், அல்லது பிரம்மச்சரியத்தை நோற்று வாழ வேண்டும்; அல்லது காட்டில் தன் ஆசானின் துணையுடனோ, ஒரு யதிக்கு {ஸந்நியாசிக்கு} விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைப் பயின்றோ வாழ வேண்டும்.(5)\n[1] \"ஜாதகர்மம் என்பது ஒரு குழந்தை பிறந்தவுடனேயே குறிப்பிட்ட வேதமந்திரங்களைச் சொல்லி செய்யப்படும் விழாவாகும். சமாவர்த்தனம் அல்லது உரிய வயதை அடைந்து பிறகு ஆசானின் இல்லத்தில் இருந்து திரும்பும் வரை இத்தகைய பல விழாக்கள் நடைபெறுகின்றன. இவை பிள்ளையின் தந்தையினாலோ, அந்தப் பிள்ளைக்குரிய வேறு எவராலும் நிச்சயம் செய்யப்பட வேண்டிய விழாக்களாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[2] \"இந்நாட்டில் கல்விக்காக எந்தக் கட்டணமும் விதிக்கப்படுவதில்லை. எனினும், சீடன் தன் கல்வியை நிறைவு செய்ததும், ஆசானின் விருப்பப்படி தீர்மானிக்கப்படும் இறுதிக் கட்டணத்தை அவருக்குக் கொடுக்க வேண்ட��ம். இந்தக் கட்டணம் அந்தச் சீடன் தன் ஆசானின் இல்லத்தில் இருந்து தானாக வெளியேறும் வழிமுறைகளைப் பொறுத்து வேறுபடும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஇல்லறவாழ்வானது {கிருஹஸ்தாஸ்ரமமானது}, பிற வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்திற்கும் வேராகச் சொல்லப்படுகிறது. சுயக்கட்டுப்பாட்டை உடையவனும், உலகப் பொருட்களில் உள்ள பற்றுகள் அனைத்தையும் வென்றவனுமான ஓர் இல்லறத்தான் {கிருஹஸ்தன்} (வாழ்வின் பெரும் நோக்கத்தைப் பொறுத்தவரையில்) வெற்றியை அடைவான்.(6) ஒரு பிராமணன், பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதன் மூலமும், வேத அறிவைப் பெறுவதன் மூலமும், வேள்விகளைச் செய்வதன் மூலமும், தான் பட்டிருக்கும் மூன்று கடன்களை அடைக்கிறான்[3]. பிறகு அவன், தன் செயல்களின் மூலம் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வேறு வாழ்வுமுறைக்குள் {ஆசிரமத்திற்குள்} நுழைய வேண்டும்.(7) அவன், பூமியில் எதை மிகப் புனிதமான தலம் என்று உறுதி செய்வானோ, அங்கே வசித்து, மேன்மையான நிலையை அடைவதற்காகப் புகழுக்கு வழிவகுக்கும் அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.(8) பிராமணர்களின் புகழானது, மிகக் கடுமையான தவங்களின் மூலமும், அறிவின் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெறுவதன் மூலமும், வேள்விகள் மூலமும், கொடைகள் மூலமும் அதிகரிக்கிறது.(9) உண்மையில் ஒரு மனிதன், இவ்வுலகில் தன் செயல்களோ, நினைவோ நீடிக்கும் வரை (மறுமையில்) அறவோரின் முடிவிலா உலகங்களில் இன்புறுகிறான்.(10)\n[3] \"பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் ஒருவன் தன் மூதாதையருக்குப் பட்ட கடனை அடைக்கிறான்; வேத கல்வியின் மூலம் முனிவர்களுக்குப் பட்ட கடனை அடைக்கிறான்; வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்களுக்குப் பட்ட கடனை அடைக்கிறான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஒரு பிராமணன், கல்வி கற்பிக்கவும், கற்கவும், பிற மக்களின் வேள்விகளை நடத்திக் கொடுக்கவும், தானே வேள்வி செய்யவும் வேண்டும். அவன் வீணான தானத்தை அளிக்கக்கூடாது, அல்லது பிறரிடம் இருந்து வீணான தானத்தை {வீணானப்ரதிக்ரகத்தைப்} பெறக் கூடாது.(11) ஒருவனுக்கு வேள்வியில் துணை புரிந்ததன் மூலமும், சீடனின் மூலமும், (திருமணத்தால்) மகளின் (உறவினர்) மூலமும் போதுமான அளவுக்குச் செல்வம் வருமென்றால், அது வேள்வி செய்வதற்கோ, தானமளிப்பதற்கோ செலவழிக்கப்பட வேண்டும். இந்த ஆதாரங்கள் ��தனிலிருந்தும் வரும் செல்வம், ஒரு பிராமணனால் ஒருபோதும் தனியாக அனுபவிக்கப்படக்கூடாது[4].(12) இல்லற வாழ்வை வாழும் {கிருஹஸ்தாஸ்ரமத்தில் உள்ள} பிராமணன் ஒருவனுக்கு, தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், ஆசான், பெரியோர், நோய்வாய்ப்பட்டோர், பசித்தோருக்காக தானங்களை ஏற்று வாழ்வதைத் தவிர வேறு வழிமுறையேதும் கிடையாது[5].(13) புலப்படாத எதிரிகளின் மூலம் தண்டிக்கப்பட்டோருக்கு, அல்லது தங்கள் சக்திக்குரிய அளவில் அறிவை அடைய முயற்சிப்போருக்கு, சமைத்த உணவு உள்ளிட்ட தன் உடைமைகளில் இருந்து ஒருவன் தன்னால் இயன்ற அளவுக்கும் அதிகமாகத் தானமளிக்க வேண்டும்.(14) தகுதிநிறைந்த ஒரு மனிதனுக்குக் கொடுக்கப்படக்கூடாதது எதுவுமில்லை. நல்லோராகவும், ஞானிகளாகவும் இருப்பவர்கள், இந்திரனுக்குச் சொந்தமான உச்சைஸ்வர என்றழைக்கப்படும் குதிரைகளின் இளவரசனைப் பெறுவதற்கும் தகுந்தவர்களே[6].(15)\n[4] \"(திருமணத்தின் மூலம்) ஒரு மகளின் உறவினர்கள், அல்லது மாமனாரிடம் இருந்து எதையும் பெறுவது பயங்கரப் பாவமாகும். இந்த நாள் வரையில் அத்தகைய ஆதாரங்களில் இருந்து பெறப்படுபவை தாராளமாகச் செலவழிக்கப்பட்டே வருகின்றன. திருமணத்தில் தன் மகளை விற்பவர்கள் வீழ்ந்துவிட்டவர்களாகவே உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறார்கள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[5] \"உண்மையென்னவெனில், தேவர்கள் மற்றும் பித்ருக்களை வழிபடுவதும், மேலே சொல்லப்பட்டுள்ள பிறரிடம் விருந்தோம்பலுடன் நடந்து கொள்வதும் ஓர் இல்லறத்தானின் {கிருஹஸ்தனின்} கடமையாகும். எனினும், அந்தப் பிராமணனுக்கு இந்தக் கடமையைச் செய்யப் புறப்பகட்டான வேறு எந்த வழிமுறைகளும் இல்லை. கொடைகளை ஏற்பது மட்டுமே அவனுக்குத் திறந்திருக்கும் ஒரே வழிமுறையாகும். எனவே, அவனைப் பொறுத்தவரையில் அவன் அவ்வாறு இருப்பது எந்தத் தகுதியிழப்பையும் அவனுக்கு உண்டாக்காது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[6] \"அத்தகைய மனிதர்களுக்குக் கொடுக்கக்கூடாது என்று சொல்ல மதிப்புமிக்க எந்தக் கொடையும் கிடையாது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஉயர்ந்த நோன்புகளைக் கொண்டவனும், பணிவுடையவனுமான (மன்னன்) சத்யசந்தன், ஒரு பிராமணனைக் காப்பதற்காகத் தன் உயிர் மூச்சையே காணிக்கையளித்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(16) சங்கிருதியின் மகனான ரந்திதேவன், உயர் ஆன்ம வசிஷ்டருக்கு இளஞ்சூட்டுடன் கூடிய நீரை மட்டுமே கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்து, அங்கே உயர்ந்த வெகுமதிகளைப் பெற்றான்.(17) அத்ரியின் அரசமகனும் {ஆத்ரேயனும்}, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான இந்திரதமனன், தகுந்த ஒரு மனினுக்குப் பல்வேறுவகைச் செல்வங்களை அளித்து மறுமையில் பல்வேறு இன்ப உலகங்களை அடைந்தான்.(18) உசீனரனின் மகனான சிபி, ஒரு பிராமணனுக்காகத் தன் அங்கங்களையும், தன் மடியில் பிறந்த அன்புக்குரிய மகனையும் கொடுத்து இவ்வுலகில் இருந்து சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(19) காசியின் ஆட்சியாளனான பிரதர்த்தனன், ஒரு பிராமணனுக்குத் தன் கண்களையே கொடுத்து இம்மையிலும், மறுமையிலும் பெரும்புகழை அடைந்தான்.(20)\nமன்னன் தேவாவிருதன், தங்கத்தாலான எட்டுக் கம்பிகளுடன் கூடியதும், விலைமதிப்புமிக்கதுமான ஓர் அழகிய குடையைக் கொடுத்து, தன் நாட்டு மக்கள் அனைவருடன் சேர்ந்து சொர்க்கத்திற்குச் சென்றான்.(21) அத்ரி குலத்தைச் சேர்ந்தவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான சாங்கிருதி, குணமற்ற {நிர்குண} பிரம்மத்தைக் குறித்த காரியத்தைத் தன் சீடர்களுக்குப் போதித்துப் பேரின்பத்திற்குரிய உலகங்களுக்குச் சென்றார்.(22) பேராற்றலைக் கொண்ட அம்பரீஷன், பதினோரு அர்ப்புதங்கள்{11,00,00,000} [7] அளவுக்குப் பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடுத்துத் தன் நாட்டு மக்கள் அனைவருடன் சொர்க்கத்திற்குச் சென்றார்.(23) காது குண்டலங்களைக் கொடுத்த சாவித்ரி, தன் சொந்த உடலையே கொடுத்த மன்னன் ஜனமேஜயன் ஆகிய இருவரும் உயர்ந்த பேரின்ப உலகங்களுக்குச் சென்றனர்.(24) விருஷாதபனின் மகனான யுவனாஸ்வன், பல்வேறு வகை ரத்தினங்கள், ஓர் அழகிய மாளிகை மற்றும் பல அழகிய பெண்களைக் கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(25)\n[7] \"அர்ப்புதம் என்பது ஆயிரம் லட்சம் அளவைக் குறிக்கும் http://veda.wikidot.com/sanskrit-numbers எனில், பதினோரு அர்ப்புதங்கள் என்பது பதினோராயிரம் லட்சம் {நூறு மில்லியன் / பத்து கோடி} பசுக்களைக் குறிக்கிறது.\nவிதேஹர்களின் ஆட்சியாளனான நிமி தன் நாட்டையும், ஜமதக்னியின் மகன் (ராமர் ), மொத்த பூமியையும், கயன், நகரங்கள் மற்றும் ஊர்கள் அனைத்துடன் கூடிய பூமியையும் பிராமணர்களுக்குக் கொடுத்தனர்.(26) ஒருகாலத்தில் மேகங்கள் பொழிவதை நிறுத்திக் கொண்டபோது, பிரம்மனுக்கே ஒப்பான வசிஷ்டர், ஒரு பிரஜாபதியைப் போல (தன் சக்தி மற்றும் அன்பின் மூலம்) அனைத்து உயிரினங்களையும் உயிரோடு பாதுகாத்தார்.(27) கரந்தனின் {கரந்தமனின்} மகனும், தூய்மையடைந்த ஆன்மா கொண்டவனுமான மருத்தன், தன் மகளை அங்கிரஸுக்குக் கொடுத்து விரைவாகச் சொர்க்கத்தை அடைந்தான்.(28) பாஞ்சாலர்களின் ஆட்சியாளனும், மேன்மையான புத்தியைக் கொண்டவனுமான பிரம்மதத்தன், நிதி என்றும் சங்கம் என்றும் அழைக்கப்பட்ட மதிப்புமிக்க இரு ரத்தினங்களைப் பிராமணர்களில் முதன்மையான சிலருக்குக் கொடுத்து பல்வேறு இன்ப உலகங்களை அடைந்தான்.(29) மன்னன் மித்ரஸஹன், தன் அன்புக்குரிய மனைவியான மதயந்தியை உயர் ஆன்ம வசிஷ்டருக்குக் கொடுத்து, அந்தத் தன் மனைவியுடனே சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(30)\nஅரசமுனியும், பெரும்புகழைக் கொண்டவனுமான சஹஸ்ரஜித், ஒரு பிராமணனுக்காகத் தன் அன்புக்குரிய உயிரையே கைவிட்டு, பேரின்ப உலகங்களுக்கு உயர்ந்தான்.(31) மன்னன் சத்யத்யும்னன், முத்கலருக்குத் தங்கத்தாலானதும் அனைத்து வசதிகளையும் கொண்டதுமான ஒரு மாளிகையை அளித்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(32) தியூதிமான் என்ற பெயரில் அறியப்பட்டவனும், பேராற்றலைக் கொண்டவனுமான சால்வர்களின் மன்னன், ரிசீகருக்குத் தன் மொத்த நாட்டையும் கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(33) அரசமுனியான மதிராஸ்வன், கொடியிடையாளான தன் மகளை ஹிரண்யஹஸ்தருக்குக் கொடுத்து, தேவர்களாலேயே பெரிதும் மதிக்கப்படும் உலகங்களுக்கு உயர்ந்தான்.(34) அரசமுனியும், பேராற்றலைக் கொண்டவனுமான லோம்பாதன், தன் மகள் சாந்தையை ரிஷ்யசிருங்கருக்குக் கொடுத்துத் தன் விருப்பங்கள் அனைத்தின் கனிகளையும் அடைந்தான்.(35)\nபெருஞ்சக்தியைக் கொண்ட பிரஸேனஜித், கன்றுகளுடன் கூடிய ஒரு லட்சம் பசுக்களைக் கொடுத்து பேரின்பத்திற்குரிய சிறந்த உலகங்களுக்கு உயர்ந்தான்.(36) பெருமை கொண்டவர்களும், நன்கு அமைக்கப்பட்ட ஆன்மாக்களைக் கொண்டவர்களும், புலன்களைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தவர்களுமான இவர்களும், இன்னும் பிறரும், தானங்கள் மற்றும் தவங்களின் மூலம் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(37) அவர்களது புகழ் இந்தப் பூமி உள்ள வரையில் நீடித்திருக்கும். அவர்கள் அனைவரும், தாங்கள் கொடுத்த கொடைகள், வேள்விகள் மற்றும் சந்ததி உருவாக்கல் ஆகியவற்றின் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றனர்\" என்றார் {வியாசர்}.(38)\nசாந்திபர்வம் பகுதி – 234ல் உள்ள சுலோகங்கள் : 38\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், சுகர், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹ���ன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராக��� ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=410837&Print=1", "date_download": "2019-04-22T05:06:31Z", "digest": "sha1:KQHZPGCYKUSGC53HKGF3BJ37JBP4WMZ7", "length": 4941, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இரட்டிப்பு மகிழ்ச்சியில் பாலாஜி மோகன்\nஇரட்டிப்பு மகிழ்ச்சியில் பாலாஜி மோகன்\n\"காதலில் சொதப்புவது எப்படி\" படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் தனது முதல் படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பை பார்த்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயிருக்கிறார்.\nசித்தார்த்-அமலா பால் கூட்டணியில் தமிழில் \"காதலில் சொதப்புவது எப்படி\" என்றும், தெலுங்கில் \"லவ் பெயிலியர்\" என்ற டைட்டிலிலும் வெளியாகி சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் இப்படத்தை இந்தியிலும் விரைவில் எடுக்க தயாரிப்பு தரப்பு ஆர்வம் காட்டி வருகிறது. அதை இயக்கும் வாய்ப்பும் பாலாஜி மோகனுக்கே வந்துள்ளது.\nசூட்டோடு சூடாக பணிகளை ஆரம்பிக்கும் மும்முரத்தில், பாலாஜி மோகனை உடனடியாக ஐதராபாத்துக்கு வரச்சொல்லி தயாரிப்பு நிறுவணம் அழைக்க, பாலாஜி மோகனும் ஐதராபாத் பறந்துள்ளார்.\nமகனுக்காக விஜயகாந்த் எழுதிய கதை\nஐஸ்வர்யா மகளுக்குப் பெயர் அபிலாஷா\n» ஜாலிவுட் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95158/", "date_download": "2019-04-22T04:44:36Z", "digest": "sha1:M3R6ZHK5RM2DRORIZZQ4DD3RNARY5JXR", "length": 10067, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என தீர்மானம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என தீர்மானம்\nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் செவ்வாக்கிழமை சபை மண்டபத்தில் நடைபெற்றது,\nஅதன் போது ஆளும் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கு. மதுசுதன், சைவ சமய விழுமியங்களை பேணும் வகையில், பசுவதைகளை தடை செய்யும் முகமான பிரதேச சபை எல்லைக்கு��் மாட்டிறைச்சி கடைகளை தடை செய்ய வேண்டும். அத்துடன் சபையினால் குத்தகைக்கு வழங்கப்பட்ட மாட்டிறைச்சி கடைகளை, மாட்டிறைச்சி விற்பனை கடையாக குத்தகைக்கு கொடுக்க கூடாது. என சபையில் தீர்மானத்தை முன் வைத்தார்.\nகுறித்த தீர்மனத்தை சபை உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதை அடுத்து தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது.\nTagstamil அனுமதி வழங்கப்படுவதில்லை எல்லைக்குள் தீர்மானம் நல்லூர் பிரதேச சபை மாட்டிறைச்சி கடைகளுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெறுகின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் மீட்கப்பட்ட குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வான் வெள்ளவத்தையில் மீட்பு: சாரதி கைது…\nவடக்கு கிழக்கு வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்குமாறு ரிஷாட் கோரிக்கை :\nகழிக்கப்பட்ட போத்தல்களில் வழங்கிய குடிநீரால் சபையில் சர்ச்சை\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெறுகின்றது April 22, 2019\nகட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் மீட்கப்பட்ட குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. April 22, 2019\nகுண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது April 22, 2019\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு April 22, 2019\nஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது April 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ��மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/product/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2019-04-22T04:56:36Z", "digest": "sha1:BIV7HHLAGL4OFRSQHFDQIWUYNVZVEDDP", "length": 2735, "nlines": 36, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "நெல்லைநாட்டுபுற கலைஞர்கள் – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nHome / புத்தகங்கள் / நெல்லைநாட்டுபுற கலைஞர்கள்\nநெல்லைமாவட்டத்துக்கே உரிய கலைகளையும் இதில் சந்மந்தப்பட்ட நெல்லை மாவட்டத்து கலைஞர்களையும் இந்த நூலில் தொகுத்துள்ளார் ஆசிரியர்.\nநெல்லைமாவட்டத்துக்கே உரிய கலைகளான வில்லுபாட்டு, கணியான் கூத்து, சிலம்பம் உள்பட பல நாட்டு புற கலைஞர்கள் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து உள்ளார். இந்த நூலில் நையாண்டி மேளம் தோன்றிய வரலாறு, மேள கலைஞர்கள். கரகாட்டம், பெண் கரகம் நெல்லைக்கு வந்த வரலாறு, ஒயிலாட்டம், தேவராட்டம், வாய்ப்பாட்டு, நாடக என, இதில் சந்மந்தப்பட்ட நெல்லை மாவட்டத்து கலைஞர்களை இந்த நூலில் தொகுத்துள்ளார் ஆசிரியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2007/05/blog-post_26.html", "date_download": "2019-04-22T04:09:36Z", "digest": "sha1:4USBUDFJSZPY5HUGNH6AKIKXADKAQ3ZX", "length": 12293, "nlines": 341, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: பள்ளிக்கூட கவிதைகள்..", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஈழக் கவிதைகள் பாகம் 2\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/08/blog-post_3.html", "date_download": "2019-04-22T04:35:15Z", "digest": "sha1:SO7R7SJEZASFWOBN6M5XEDLKE7EOYSMN", "length": 7100, "nlines": 68, "source_domain": "www.urtamilcinema.com", "title": "இசையால் எதையும் வெல்ல முடியும் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஇசையால் எதையும் வெல்ல முடியும்\nபிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படம் “ ஒண்டிக்கட்ட “\nவிக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு - ஆலிவர் டெனி / இசை - பரணி / பாடல்கள் - கபிலன்\nபரணி, தர்மா / எடிட்டிங் - விதுஜீவா / நடனம் - சிவசங்கர், தினா, ராதிகா\nஸ்டன்ட் - குபேந்திரன் / கலை - ராம் / தயாரிப்பு மேற்பார்வை - பாண்டியன் தயாரிப்பு - மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி\nஎழுதி இயக்கி இருப்பவர் இசையமைப்பாளர் பரணி.\nசமீபத்தில் நான் தஞ்சாவூருக்கு போனேன்..அங்கே நான் பயணம் செய்த ஒரு காரில் ஒண்டிக்கட்டை பாட்டு தான் பாடிக் கொண்டிருந்தது..ஒரு படைப்பாளிக்கு அதை விட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும். இசையால் எதையும் வெல்ல முடியும்..\nஅந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை எவரையும் இசையால் கட்டிப் போட முடியும்.. புராண காலங்களில் கடவுள் கூட இசைக்கு மயங்கிய கதைகளை கேட்டிருக்கிறோம்..\nஇந்த படத்து பாடல்கள் நிச்சயம் எனக்கு இன்னொரு புது வாழ்க்கையை அமைத்து தரும்..\nபாடல்கள் மட்டுமில்லை படமும் எனக்கு பேர் வாங்கித் தரும் ..படத்தைப் பார்த்தவர்கள் அத்தனை பேருமே கை தட்டி பாராட்டி இருக்கிறார்கள் என்றார் பரணி..\nபடம் இயக்கியது பற்றி பரணியுடன் பேசிய போது.\nஇந்த ஒண்டிக்கட்ட படம் ஒரு யதார்த்தமான படம்... ஒரு மெல்லிய நீரோடையில் பயணப்படுகிற மாதிரியான உணர்வை ஏற்படுத்தும்.. நாம் நாகரிக முலாம் பூசிக் கொண்டாலும் உள்ளுக்குள் கிராமிய சிந்தனைகளே அதிகம் கொண்டவர்கள்..\nநகரத்து வாழ்க்கை சலிப்புறும் எவருமே கிராமத்து மண்வாசனையை எதிர்பார்த்து\nஏங்கி கிடப்பார்கள். இந்த படத்தில் அந்த கிராமத்து எதார்த்தம் இருக்கும்.\nஎனது முந்தைய படங்கள் பலவற்றின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் என்னையும் என் படத்தையும் கொண்டு சேர்த்தது. இந்த ஒண்டிக்கட்டை படத்தின் பாடல்கள் இப்போதே பட்டி தொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nஅதிலும் துண்டு பீடி பாட்டு பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/04/15/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2019-04-22T04:15:50Z", "digest": "sha1:UBISUASHKU3UPRRPX2YKYAUZQ7BXDLQD", "length": 7160, "nlines": 75, "source_domain": "www.thaarakam.com", "title": "மன்னாரில் கடும் வறட்சி குடிநீரை பெற்றுக்கொள்ள அவதி! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமன்னாரில் கடும் வறட்சி குடிநீரை பெற்றுக்கொள்ள அவதி\nகடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்கால் நீர் நிலைகள் என அனைத்தும் வற்றிய நிலையில் காணாப்படுவதனால் மனிதர்கள் மாத்திரம் இல்லாமல் கால் நடைகளும் பாதிப்படடைந்துள்ளன.\nமன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த வெப்பம் காரணமாக ஏற்பட்ட வறட்சியால் மன்னார் , மடு, மாந்தை மேற்கு , முசலி , நானாட்டான் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.\nமன்னாரில் காணாப்படும் அதிகளவான குளங்கள் மற்றும் கால்வாய்கள்,நீர் நிலைகள் வற்றிய நிலையில் காணப்படுவதினால் விவசாயச் செய்கையில் ஈடுபடுபவர்கள், தோட்டச் செய்கையில் ஈடுபடுவோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறிப்பாக கால் நடைகளின் மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் வெப்பம் காரணமாக வறண்டு காணப்படுவதனால் ஒழுங்கான மேய்ச்சல் நிலங்கள் இன்றி கால் நடைகளும் இறந்து போகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில் குளங்கள் அனைத்தும் நீர் வற்றிய நிலையில் காணப்படுவதினால் நன்னீர் மீன் பிடியில் ஈடுபடும் பெரும்பாலான மீனவர்கள் வாழ்வாதாரம் இன்றி பாதீப்படைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nயாழில் மோட்டார் சைக்கில் விபத்த��� குடும்பாஸ்தர் பலி\nதமிழ் பொலீஸ் இல்லாமல் திணறும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள்\nகுண்டுவெடிப்பு இதுவரை 21 பேர் கைது\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த இங்கிலாந்து சட்டத்ரணி தாயும் மகனும்\nஅரங்கம் நிறைந்த மக்களுடன் நாட்டியமயில் 2019 மூன்றாம் நாள் நிகழ்வு\nகட்டுநாயக்கா விமானத்தளத்துக்கு அருகே குண்டுகள் மீட்பு\nமகாவலி வலயத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக்…\n31 ஆம் ஆண்டு நினைவில்\nநீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்.\nகேணல் கீதன் அவர்களின் 10 ம் ஆண்டு நினைவில் ; கீதனுடன் ஒரு…\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி.\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு வீறு கொண்டெழுவோம்\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு ஓட்டம் –…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nttn தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி 2019\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=20&t=16766", "date_download": "2019-04-22T04:21:46Z", "digest": "sha1:ML7T4UNWRMUSW2OETNHV2PMVQMJHAZRE", "length": 5866, "nlines": 98, "source_domain": "www.padugai.com", "title": "அக்குபஞ்சரில் குணமாகும் ஆஸ்துமா - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் சக்தி இணை மருத்துவம்\nஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.\nஆஸ்த்துமா மூச்சுக்குழல் மற்றும் நுரையீரல் சம்பந்தமான ஒரு பிரச்சினை\nநுரையீரலில் உள்ள காற்று குழாய்கள், காற்றுப்பைகள் செயல்பாடு குறைவினால் நாம் சுவாசிக்கும் காற்று செல்வதும், வெளியே வருவதும் எளிதாக இல்லாமல் சிரமாமாய் போய்விடும். கீழே படுக்கவே இயலாத நிலை ஏற்படும். மூச்சுத்திணறல் அதிமாக ஏற்படும். மூச்சுவிட முடியாது. சளியும் அதிகமாக இருக்கும். நுரையீரல் பலமிழந்து போகும்\n- புழுதி உள்ள இடங்களில் தாக்குதல்\n- புகைப்பழக்கம் மற்றும��� புகை\n- சில ஒவ்வாத வாசனை திரவியங்கள்\nஎந்தவகையான ஆஸ்துமாவாக இருந்தாலும் அக்குபஞ்சர் எனும் மாற்றுமுறை மருத்துவத்தால் எளிதாக குணமாக்கிவிடமுடியும்.\nRe: அக்குபஞ்சரில் குணமாகும் ஆஸ்துமா\nReturn to “சக்தி இணை மருத்துவம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-04-22T05:14:48Z", "digest": "sha1:BWVLVHEKEP4CRV5D6JF4ZGKCNRLK2BQX", "length": 3472, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அதிகூடிய சேமிப்பு வசதியுடன் Asus ZenFone 2 Deluxe அறிமுகம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் Asus ZenFone 2 Deluxe அறிமுகம்\nAsus நிறுவனமானது ZenFone 2 ஸ்மார்ட் கைப்பேசியின் மற்றுமொரு பதிப்பினை பிரேஸிலில் அறிமுகம் செய்யவுள்ளது.\nஇக் கைப்பேசியில் 256GB வரையான சேமிப்பு வசதி தரப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.\nமேலும் 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution கொண்ட Full HD தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது Eight Core Intel Atom Z3580 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.\nஇவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3000 mAh மின்கலம், இரட்டை சிம் வசதி என்பனவும் தரப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/06/origins-of-tamilswhere-are-tamil-people_7.html", "date_download": "2019-04-22T04:51:18Z", "digest": "sha1:O5JM55NTPYOAP3OIF4TLEY7ADYUGMBWR", "length": 15386, "nlines": 228, "source_domain": "www.ttamil.com", "title": "Origins of Tamils?[Where are Tamil people from?] PART :64 ~ Theebam.com", "raw_content": "\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு:55: - வைகாசி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்...\nபெயர் மாற்றம் கண்ட நாடுகளின் பட்டியல்,அறிந்துகொள்வ...\nவடிவேலுவின் எலி திரைப்பட Trailer\nமரணம் – ஆவி – மறுபிறவி – 1\nஅதிக வெப்பத்தில் நீர்த்துளிகள் உருவாவது ஏன்\nகமல்ஹாசன் நடித்துள்ள பாபநாசம் திரைப்படம்\nசெம்மொழி - குறும் படம்\nஆதித் தமிழர் அறிந்த விஞ்ஞானம்\nபாடல் வீடியோ :தாய் பெயரோ மம்மி, நாய் பெயரோ யிம்மி....\nஇப்படியும் ஒரு பிறப்பு உலகத்திலே\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 21/04/2019 [ஞாயிறு]\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 21 april .2019\nIndia news TamilNadu news sortly →→→→→→→→→→→→→→ 21 april .2019 இதயத்தை நொறுக்கும் இலங்கை தேவாலய கொடூர தாக்குதல் கண்டனத்...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/08/Mahabharatha-Santi-Parva-Section-244.html", "date_download": "2019-04-22T04:57:53Z", "digest": "sha1:CGE7IAEK6A2ZR3YHZVEZEWJGZTSW3XLN", "length": 57381, "nlines": 111, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வானப்ரஸ்தம்! - சாந்திபர்வம் பகுதி – 244 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 244\nபதிவின் சுருக்கம் : காட்டில் ஒதுங்கி வாழும் வாழ்வுமுறைக்கான நடைமுறைகள், உணவுப் பழக்கங்கள், கடமைகள், கட்டுப்பாடுகள்; வானப்ரஸ்த வாழ்வுமுறையைப் பின்பற்றி வெற்றி கண்ட முனிவர்களின் பட்டியல்; நான்காவது வாழ்வுமுறையான துறவறத்தைப் பின்பற்ற வேண்டிய வேளை ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"நல்லோரால் விதிக்கப்பட்ட இல்லறவிதிகள் உனக்குச் சொல்லப்பட்டது. ஓ யுதிஷ்டிரா, அடுத்ததாகச் சொல்லப்பட்ட கடமைகளைக் குறித்து இப்போது கேட்பாயாக.(1) ஒருவன் படிப்படியாக இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைக்} கைவிட்டு, சிறந்ததான மூன்றாம் வாழ்வு முறைக்குள் நுழைய வேண்டும். தவங்களின் மூலம் தங்களைத் துன்புறுத்திக் கொண்டு, மனைவியரோடு சேர்ந்து வாழும் மனிதர்களுக்குச் சொந்தமானதே இந்த வாழ்வுமுறை {ஆசிரமம்} ஆகும். காட்டில் ஒதுங்கி வாழ்வோரால் {வானப்ரஸ்தர்களால்} பயிலப்படுவதே இந்த வாழ்வுமுறையாகும்.(2) ஓ யுதிஷ்டிரா, அடுத்ததாகச் சொல்லப்பட்ட கடமைகளைக் குறித்து இப்போது கேட்பாயாக.(1) ஒருவன் படிப்படியாக இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைக்} கைவிட்டு, சிறந்ததான மூன்றாம் வாழ்வு முறைக்குள் நுழைய வேண்டும். தவங்களின் மூலம் தங்களைத் துன்புறுத்திக் கொண்டு, மனைவியரோடு சேர்ந்து வாழும் மனிதர்களுக்குச் சொந்தமானதே இந்த வாழ்வுமுறை {ஆசிரமம்} ஆகும். காட்டில் ஒதுங்கி வாழ்வோரால் {வானப்ரஸ்தர்களால்} பயிலப்படுவதே இந்த வாழ்வுமுறையாகும்.(2) ஓ மகனே {யுதிஷ்டிரனே}, அனைத்து மனிதர்களின் நடைமுறைகளையும் {ஒழுக்கங்களையும்}, அனைத்து வாழ்வுமுறைகளையும் {ஆசிரமங்களையும்} சந்திக்க நேரும் இந்த வாழ்வுமுறையில் வாழ்பவர்களால் நோற்கப்படும் கடமைகளைக் குறித்துக் கேட்பாயாக. உண்மையில், புனிதத்தலங்களில் வசிப்போருக்கும், உரிய ஆலோசனைக்குப் பிறகு இந்த வாழ்வுமுறையில் வாழ்பவர்களுக்குமான கடமைகளைக் குறித்துக் கேட்பாயாக.(3)\nவியாசர் {தன் மகன் சுகரிடம்}, \"ஓர் இல்லறத்தான் தன் உடலில் சுருக்கங்களையும், தன் தலையில் நரைத்த முடியையும், தன் பிள்ளைகளின் பிள்ளைகளையும் {பேரர்��ளையும்} கண்ட பிறகு காட்டில் ஓயச் செல்ல வேண்டும்.(4) அவன், தன் வாழ்வின் மூன்றாம் பாகத்தை வானப்ரஸ்த வாழ்வுமுறையை நோற்பதில் கடத்த வேண்டும். அவன் இல்லறத்தானாக இருந்தபோது, கவனித்த {பராமரித்த ஹோம} நெருப்புகளை இப்போதும் கவனிக்க வேண்டும். வேள்வி செய்ய விரும்பும் அவன், (சடங்குகளின் விதிப்படி) தேவர்களைத் துதிக்க வேண்டும்.(5) நோன்புகளை நோற்று, எளிய உணவை உண்ணும் அவன், நாளின் ஆறாம் பாகத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே உண்ண வேண்டும்[1]. அவன் எப்போதும் கவனம் நிறைந்தவனாக இருக்கவேண்டும். தன் நெருப்புகளைக் கவனித்துக் கொள்ளும் {பராமரிக்கும்} அவன், சில பசுக்களையும் வைத்துக் கொண்டு, கடமை உணர்வுடன் அவற்றைப் பராமரிக்க வேண்டும்[2]. வேள்விச் சடங்குகள் அனைத்திலும் அவன் கவனமாக இருக்க வேண்டும்.(6) தான் இருக்கும் பகுதியில் (எவரின் உடைமையாகவும் இல்லாமல்) {உழவின்றி} தானாக விளையும் அரிசி, கோதுமை மற்றும் பிற வகைத் தானியங்களிலேயே அவன் வாழ வேண்டும். விருந்தினர்களுக்கு உணவூட்டிய பிறகு, எஞ்சுவதையே அவன் உண்ண வேண்டும். இந்த மூன்றாம் வாழ்வு முறையில் {வானப்ரஸ்தாஸ்ரமத்தில்}, அவன் நன்கறியப்பட்ட ஐந்து வேள்விகளில் தெளிந்த நெய்யைக் காணிக்கையாக அளிக்க வேண்டும்[3].(7)\n[1] ஒரு நாள் என்பது அறுபது நாழிகைகளைக் கொண்டது. அதில் பகல் முப்பது நாழிகை, இரவு முப்பது நாழிகை. இங்கே குறிப்பிடப்படும் காலமானது \"பகல் பதினெட்டே முக்கால் நாழிகைக்கு மேல்\" என்று கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பின் அடிக்குறிப்பில் இது மாலை வேளை என்று {மட்டும்} இருக்கிறது.\n[2] \"பசுவானது ஒரு புனித விலங்காகும். ஒரு பசுவுக்கு உணவூட்டி, அதை முறையாக வளர்ப்பதில் தகுதி {புண்ணியம் இருக்கிறது}. தகுதிக்காகவும் {புண்ணியத்துக்காகவும்}, அவற்றில் இருந்து பெறப்படும் நெய்யின் மூலம் செய்யப்படும் ஹோமம் அல்லது வேள்விக்காகவும் காட்டில் ஒதுங்கி வாழ்வோர் {வானப்ரஸ்தர்கள்} பசுக்களைப் பராமரித்து வந்தனர். வசிஷ்டரின் பசுக்கதை நன்கறியப்பட்ட ஒரு கதையாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[3] \"அக்னிஹோத்ரம், தர்சபூர்ணமாஷி, சதுர்மாஸ்யம், பசு வேள்வி மற்றும் சோம வேள்வி என்ற ஐந்து வேள்விகளே அவை\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nவானப்ரஸ்த வாழ்வுமுறைக்கென்று நான���கு வகை ஒழுக்க நெறிகள் விதிக்கப்பட்டுள்ளன. சிலர் அந்த நாளுக்குத் தேவையானதை மட்டுமே திரட்டுகின்றனர். சிலர் ஒரு மாதம் நீடிக்கும் அளவுக்குத் திரட்டிச் சேமிக்கின்றனர்.(8) {சிலர் ஓராண்டு நீடிக்கும் அளவுக்குப் போதுமானவற்றைச் சேமிக்கின்றனர்}[4]. சிலர் பனிரெண்டு ஆண்டுகள் நீடிக்கும் அளவுக்குப் போதுமான தானியங்களையும், தேவையான பிற பொருட்களையும் சேகரிக்கின்றனர். காட்டில் ஒதுங்கி வாழ்பவர்கள் {வானப்ரஸ்தர்கள்}, விருந்தினர்களை வழிபடவும், வேள்விகளைச் செய்யவும் இவ்வழிமுறைகளில் செயல்படலாம்.(9) அவர்கள், மழைக்காலங்களில் தங்களை மழைக்கு வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும், கூதிர் காலத்தில் {பனிக்காலத்தில்} நீரில் மூழ்க வேண்டும். வேனிற்காலத்தில் அவர்கள் தலைக்கு மேலே சூரியன் சுட்டெரிக்க நான்கு நெருப்புகளுக்கு மத்தியில் அமர்ந்திருக்க வேண்டும். எனினும், வருடம் முழுவதும் அவர்கள் உணவில் எளிமையானவர்களாகவே இருக்க வேண்டும்.(10) அவர்கள் வெறுந்தரையிலேயே அமரவும், உறங்கவும் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் கால் கட்டைவிரல்களில் {கால் நுனிகளில்} மட்டுமே நிற்கிறார்கள். (வேறு எந்த இருக்கையோ, படுக்கையோ கொள்ளாமல்) வெறுந்தரை மற்றும் சிறிய புல் விரிப்பிலேயே நிறைவடைபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் காலை, நடுப்பகல் மற்றும் மாலை வேளைகளில் (வேள்விக்குத் தயாராவதற்கான) தங்கள் தூய்மைச் சடங்குகளைச் செய்கிறார்கள்.(11)\n[4] கும்பகோணம் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் உள்ள இவ்வரி கங்குலியில் இல்லை. இருப்பினும் இந்த வரி இல்லையென்றால் நான்கு வகை என்பதன் பட்டியல் நிறைவடையாது.\nஅவர்கள் தானியங்களைத் தூய்மையாக்க தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வேறு சிலர் அக்காரியத்திற்குக் கற்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்[5]. அவர்களில் சிலர், மிதமாகக் கொதிக்க வைக்கப்பட்ட கோதுமை (அல்லது பிற தானியக்) கஞ்சியை வளர்பிறையில் மட்டுமே குடிக்கிறார்கள்.(12) வேறு சிலர் அதே போன்ற கஞ்சியைத் தேய்பிறையில் மட்டுமே குடிக்கிறார்கள். சிலர் (எதையும் அடைய நாடாமல்) தானாக வருவதை மட்டுமே உண்கிறார்கள். கடும் நோன்புகளைப் பின்பற்றும் சிலர் கிழங்குகளை மட்டுமே, சிலர் கனிகளை மட்டுமே, சிலர் மலர்களை மட்டுமே உண்டு, வைகானசர்களால் பின்பற்றப்படும் வழ��முறையை முறையாக நோற்கிறார்கள்.(13) விவேகமும், பக்தியும் கொண்ட மனிதர்களால் இவையும் இன்னும் பல்வேறு நோன்புகளும் பின்பற்றப்படுகின்றன. (துறவறம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையான) நான்காவது உபநிஷத்துகளின் அடிப்படையிலானதாகும்.(14) அதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கடமைகள் சமமாக அனைத்து வாழ்வுமுறைகளிலும் நோற்கப்படலாம். பிறவற்றில் இருந்து வேறுபட்ட இந்த முறை, இல்லறம் மற்றும் காட்டுவாழ்வு ஆகியவற்றுக்குப் பிறகு வருகிறது.(15)\n[5] \"முறைப்படி உரலையோ, தானியத்தைச் சார்ந்த தூய்மைப்படுத்தும் கருவியைப் பயன்படுத்தாமலோ அவற்றை உணவாகப் பயன்படுத்துவார்கள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n மகனே {சுகரே}, இந்த யுகத்திலேயே கூட, அனைத்துப் பொருட்களின் உண்மைகளை அறிந்தவர்களும், கல்விமான்களுமான பல பிராமணர்கள் இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றியதாக அறியப்படுகிறார்கள். அகஸ்தியர், {சப்தரிஷிகளான அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், வசிஷ்டர், நாரதர் மற்றும் கிரது ஆகிய} ஏழு முனிவர்கள், மதுச்சந்தர், அகமர்ஷணர்,(16) ஸாங்கிருதி, விரும்பிய எங்கும் வசித்தவரும், (எதையும் நாடிப் பெறாமல்) தானாக வந்ததை எடுத்துக் கொண்டவருமான {யதாவாஸரும், அக்ருதஸ்ரமருமான} சுதிவாதண்டி[6], அஹோவீர்யர், காவ்யர், தாண்டியர், கல்விமானான மேதாதி,(17) வலிமையும் சக்தியும் கொண்டவரான {புதரும், பலவானுமான} கர்மநிர்வாஹர், தவ வலிமையைப் பெறுவதற்காகப்) பெரிதும் முயற்சி செய்தவரான {கிருதஸ்ரமரான} சூன்யபாலர் ஆகியோர் அனைவரும் இந்தக் கடமை நடைமுறைகளின் ஆசான்களாகவும், அவற்றைப் பின்பற்றிச் சொர்க்கத்தை அடைந்தவர்களாகவும் இருக்கின்றனர்.(18) ஓ மகனே, தங்கள் தவத்தகுதியின் கனிகளை உடனே காணும் பலம் கொண்ட பெரும் முனிவர்கள் பலர்[7], யாயாவரர்கள் என்ற பெயரில் அறியப்படும் எண்ணற்ற தவசிகள், கடமைகளின் வேறுபாடுகளைக் குறித்த துல்லிய அறிவைக் கொண்டவர்களும் மிகக்கடுமையான தவங்களைச் செய்தவர்களுமான முனிவர்கள் பலர்,(19) குறிப்பிட எண்ணற்றவர்களாக இருக்கும் வேறு பிராமணர்கள் பலர் ஆகியோர் காட்டு வாழ்வுமுறையை {வானப்ரஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றினர். கடுந்தவங்களில் அர்ப்பணிப்புள்ளவர்களும், அறத்தில் நிலையுறுதியுடன் கூடியவர்களும், புலன்களை அடக்கியவர்களும், தங்கள் தவங்களின் கனிகளை உடனே காண வல்லவர்களு��ான வைகானஸர்கள், வாலகில்யர்கள், சைகதர்கள் ஆகியோர் அனைவரும் இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றி இறுதியாகச் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(21)\n[6] \"அதாவது, நிலையான வசிப்பிடம் ஏதும் இல்லாமல், வாழ்வுக்குத் தேவையான எதற்காகவும் ஒருபோதும் முயற்சி செய்யாமல் இருப்பவர் என்பது பொருள். பர்துவான் மொழிபெயர்ப்பாளர் \"யதாவாஸர், அக்ருதஸ்ரமர் என்ற இரண்டு வார்த்தைகளை, சுதிவாதண்டி முனிவரின் பெயருக்கான உரிச்சொற்களாக எடுத்துக் கொள்ளாமல், தனித் தனி முனிவர்களின் தனிப்பெயர்களாகவே எடுத்துக் கொள்கிறார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் மேற்சொன்னவாறு தனித்தனி பெயர்களாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் போகக் கர்மநிர்வாஹர் மற்றும் சூன்ய பாலருக்குமிடையில் மூன்று பெயர்கள் தனித்தனி பெயர்களாக வருகின்றன.\n[7] \"அதாவது, தங்கள் விருப்பங்களான அருள் மற்றும் சாபங்கள் என்ற இரண்டைப் பொறுத்தவரையிலும் உடனே வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் என்பது பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅச்சத்தில் இருந்து விடுபட்டவர்களாக, நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கிடையில் கணக்கிடப்படாமல் உள்ள அவர்கள், ஆகாயத்தில் ஒளியுடல்களாகத் தெரிகின்றனர். வாழ்வின் நான்காவது அல்லது இறுதிப் பகுதியை அடைந்ததும், முதுமையால் பலவீனமடைந்து, நோயால் பீடிக்கப்பட்ட ஒருவன் (துறவறம் என்றழைக்கப்படும் நான்காம் முறைக்காக) காட்டு வாழ்வு முறையைக் கைவிட வேண்டும். அவன், ஒரே நாளில் நிறைவடையக்கூடியதும், தனது உடைமைகள் அனைத்தையும் தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டிய நிகழ்வுமான ஒரு வேள்வியைச் செய்து,(22,23) தன் ஸ்ராத்தத்தையும் செய்ய வேண்டும். அனைத்துப் பொருள்களில் இருந்து விலகும் அவன், தன்னிடம் மட்டுமே அர்ப்பணிப்புக் கொண்டு, தன்னில் மட்டுமே இன்பமடைந்து, தன்னிடமே ஓய்வு கொள்ள வேண்டும்[8]. அவன் (அதுமுதல்) தன் வேள்வி நெருப்புகள் அனைத்தையும் தன்னிலேயே நிறுவி, அனைத்து வகைப் பற்று மற்றும் பந்தங்களைக் கைவிட வேண்டும்.(24) (ஒருவேளை முற்றான துறவை அடையத் தவறினால்) அவன் ஒரே நாளில் நிறைவடையக்கூடிய அத்தகைய வேள்விகளையும், சடங்குகளையும் எப்போதும் செய்ய வேண்டும்[9]. எனினும், வேள்வி செய்பவர்களின் (பொதுவான) வேள்விகளைச் செய்யும்போது அதிலிருந்து சுய வேள்வி ப���றந்தால்,(25) அப்போது (அவன் பொதுவான அனைத்து வேள்விகள் செய்வதையும் தொடராமல்) தன் விடுதலையின் {முக்தியின்} நிமித்தமாக, தன் சுயத்தையே மூன்று நெருப்புகளில் வேள்வி {தியாகம்} செய்யலாம்[10]. அவன், தன் உணவில் குறை காணாமல், (ஒவ்வொரு முறையும் நன்கறியப்பட்ட) யஜுர்வேத மந்திரங்களைச் சொல்லி, அஃதை {அந்த உணவை} ஐந்து அல்லது ஆறு வாய்நிறைய {கவளம்} உண்டு, அவற்றை முறையாக ஐந்து உயிர் காற்றுகளுக்குக் காணிக்கையாக்க வேண்டும்[11].(26)\n[8] \"ஆத்மயாஜி Atmayaaji என்பது தன் சொந்த சிராத்தம் அல்லது ஈமச் சடங்குகளை ஒருவன் செய்து கொள்வது என்று விளக்கப்படுகிறது. ஆர்ஷம் aarshaa என்பது அடுத்தச் சொல்லில் வரும் சந்தியாகும்; ஆத்மகிருதம் aatmakrida என்பது மனைவி அல்லது பிள்ளைகளிடம் இன்பங்கொள்ளாமல் தன்னிடமே இன்பம் கொள்வதாகும்; அதேபோலவே, ஆத்மாஸ்ரயம் aatmacraya என்பது மன்னர்களைச் சார்ந்திராதவர்கள், அல்லது எவரிடமும் புகலிடம் கொள்ளாதவர்கள் என்பது பொருளாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"எல்லாப் பொருள்களையும் தக்ஷிணையாகக் கொண்டதும் (ஒரு நாளில் முடிக்கக்கூடியதுமான) ஸத்யஸ்காரம் (பிராஜாபத்யம் அல்லது த்ரைதாதவி) என்னும் இஷ்டியைச் செய்துவிட்டு, ஸ்திரீ முதலான யாவரையும் தியாகம் பண்ணி அக்கினிகளை ஆத்மாவில் ஸமாரோபணஞ்செய்துவக் கொண்டு ஜீவஸ்ராத்தம் முதலானவைகளைச் செய்து ஆத்மாவில் பற்றுதலுள்ளவனும், ஆத்மாவில் க்ரீடையுள்ளவனும் ஆத்மாவை ஆஸ்ரயித்தவனுமாயிருக்க வேண்டும்\" என்றிருக்கிறது.\n[9] \"அத்தகைய வேள்விகளாவன, உதாரணத்திற்குப் பிரம்ம யாகம் என்றழைக்கப்படுபவை முதலியவையாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[10] \"யாஜினாம் யக்ஞம் Yaajinaam yajna என்பது தேவர்களுக்குக் காணிக்கையளித்து வேத மந்திரங்களின் துணையுடன் செய்யப்படும் வேள்வியாகும். சுய வேள்வி என்பது யோகமாகும். எனவே, முதல் வரியின் பொருள் என்பது, \"பொதுவான வேள்விகளையும் சடங்குகளையும் செய்யும்போது, மனம் தூய்மையடைந்து, அந்த வேள்வியைச் செய்பவர் யோகம் பயில இயன்றவராவது\" ஆகும். \"அவன் தன்னிலேயே மூன்று நெருப்புகளைக் கொண்டு முறையாக வேள்வி செய்ய வேண்டும்\" என்பது, உண்மையாக மந்திரங்களைச் சொல்லாமலும், நெருப்பைத் துதித்துக் காணப்படும் சடங்குகளைச் செய்யாமலும் அவன் தன் முக்திக்காகத் தன்னையே வழிபட்டு, மனத்தின் அழிவையும், யோக புத்தியையும் நாட வேண்டும் என்பதே ஆகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[11] \"இந்த நாள் வரையில், மரபுவழுவாத பிராமணன், அல்லது க்ஷத்திரியன், அல்லது வைசியன் ஆனவன், பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் ஆகிய ஐந்து முக்கிய உயிர்மூச்சுகளுக்குச் சிறிய அளவில் ஐந்து வாய்நிறைய காணிக்கையளிக்கமால் ஒருபோதும் உண்பதில்லை\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nகாட்டில் ஒதுங்கி வாழும் வாழ்வைப் பின்பற்றும்போது, தவம் நோற்பதில் ஈடுபடும் ஒருவன், தன் தலைமுடி, உடலில் உள்ள மயிர் ஆகியவற்றைச் சிரைத்து, தன் நகங்களை உரித்து, செயல்களின் மூலம் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பெரும் புனிதம் நிறைந்த நான்காம் மற்றும் இறுதியான வாழ்வுமுறைக்குள் {ஸந்நியாச ஆசிரமத்திற்குள் / துறவறத்திற்குள்} கடந்து செல்ல வேண்டும்.(27) நான்காம் வாழ்வுமுறைக்குள் நுழையும் மறுபிறப்பாளன், அனைத்து உயிரினங்களுக்கும் (அபயமளிக்கும் {தீங்கிழையாமை / அஹிம்சை என்ற}) உறுதிமொழியைக் கொடுத்து, மறுமையில் சுடர்மிக்க ஒளியுலகங்கள் பலவற்றை ஈட்டுவதில் வென்று, இறுதியாக முடிவிலியை அடைகிறான்.(28) பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டு, சிறந்த மனநிலையையும், ஒழுக்கத்தையும் கொண்டவனும், தன்னை அறிந்தவனுமான மனிதன், இம்மைக்கோ மறுமைக்கோ தேவையான எந்தச் செயலையும் செய்ய ஒருபோதும் விரும்பமாட்டான். கோபமில்லாதவனாக, பிழை தவிர்த்தவனாக, கவலை மற்றும் நட்பில்லாதவனாக இருக்கும் அத்தகைய மனிதன், இவ்வுலகக் காரியங்களில் முற்றாக எந்த விருப்பமும் இல்லாத ஒருவனைப் போல வாழ்கிறான்.(29) (சந்நியாசத்தை நோற்கும்) ஒருவன், யமம், மற்றும் அவற்றுக்குப் பின்னே நடக்கும் (நியமத்திலடங்கிய) கடமைகளை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டக்கூடாது. அத்தகைய ஒருவன், தன் வாழ்வுமுறைக்கான விதியின் படி வாழ்ந்து, வேத கல்வியையும், தன் பிறப்பின் வகையைக் குறிக்கும் புனித நூலையும் சக்தியுடன் வீசியெறிய வேண்டும். அறத்திற்கு அர்ப்பணிப்புடனும், முழுமையான கட்டுப்பாட்டின் கீழுள்ள புலன்களுடனும் கூடியவனும், தன்னறிவைக் கொண்டவனுமான அவன், தான் அடைய விரும்பும் கதியை ஐயமற அடைகிறான்[12].(30) இது மூன்றாம் வாழ்வுமுறைக்கு {வானப்ரஸ்தாஸ்ரமத்திற்குப்} பிறகு வரும் நான்காவது வாழ்வுமுறையாகும் {சந்நியாசாஸ��ரமமாகும்}. இது மிக மேன்மையானதும், எண்ணற்ற உயர்ந்த அறங்கள் நிறைந்ததுமாகும். மற்ற மூன்று வகை வாழ்வுமுறைகளில் உள்ள தகுதியில் இஃது அவற்றை விஞ்சியிருக்கிறது. இதுவே மிக உயர்ந்த இடத்தைப் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. அறிவொழுக்கத்தில் சிறந்ததும், அனைவருக்கும் உயர்ந்த புகலிடமாக இருப்பதுமான அந்த வாழ்வுமுறைக்குரிய கடமைகளைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக\" என்றார் {வியாசர்}.(31)\n[12] \"(உரையாசிரியர் விளக்குவதைப் போல) யமத்தில் உள்ள கடமைகளாவன, உலகளாவிய நன்மை, வாய்மை, நம்பிக்கை, பிரம்மச்சரியம், பற்றிலிருந்து விடுதலை ஆகியனவாகும். நியமத்தில் உள்ள கடமைகளாவன, (உடல் மற்றும் மனத்) தூய்மை, மனநிறைவு, வேத கல்வி, பரமாத்ம தியானம் ஆகியனவாகும். ஸ்வசாஸ்திர சூத்திரம் Swacaastra sutra என்பது சொந்த சாத்திரங்களின் சூத்திரங்கள், அதாவது தான் பின்பற்றும் சந்நியாசத்தைப் பொறுத்தவரையில் விதிக்கப்பட்ட கடமைகள் என்பதாகும்; அதில் முக்கியமானது ஆத்ம அல்லது சுய விசாரணையாகும்; பூதிமந்தம் Bhutimanta என்பது வேதம் உரைப்பதையும், புனித நூலையும் குறிக்கும். சன்னியாசத்தைக் கைக்கொண்டவன், விடாத ஆன்ம விசாரணை செய்து, வர்ணத்தைக் குறிக்கும் அடையாளங்கள் மற்றும் பிற குறியீடுகள் அனைத்தையும் வீசியெறிவதில் தன் சக்தியை வெளிப்படுத்த வேண்டும். \"விரும்பத்தக்க கதி\" என்பது உண்மையில் உடனே அடையப்படும் அல்லது படிப்படியாக அடையப்படும் விடுதலை அல்லது முக்தியே ஆகும். கும்பகோணம் பதிப்பில், \"யதியானவன், தனக்குரிய வேதம், ஸூத்ரம், ஹோமம், மந்திரம் இவைகளில் சக்தியுடன் நித்தியமாய் நடந்து வருகிற யம முதலிய யோகங்களில் மனவருத்தமடையக்கூடாது. அப்படிப்பட்ட ஆத்ம யோகிக்கு இஷ்டப்படி கதி கிடைக்கும்\" என்றிருக்கிறது.\nசாந்திபர்வம் பகுதி – 244ல் உள்ள சுலோகங்கள் : 31\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், சுகர், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி த��னர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் ��ிருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/The%20Accidental%20Prime%20Minister", "date_download": "2019-04-22T05:16:41Z", "digest": "sha1:7LZFRZ44FYWPKI6JANMXRPWYUTSY42LW", "length": 7852, "nlines": 138, "source_domain": "polimernews.com", "title": "You searched for The Accidental Prime Minister | Polimer News", "raw_content": "\n‘The Accidental Prime Minister’ படத்திற்கு தடை விதிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டம்\nத ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.மன்மோகன் சிங் பிரதமரானது\nDelhi High CourtThe Accidental Prime Ministerடெல்லி உயர்நீதிமன்றம்த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்\nThe Accidental Prime Minister மூலமாக மன்மோகன் சிங் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தியதாக நடிகர் அனுபம் கெர் மீது வழக்கு பதிவு\nஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்தின் மூலமாக மன்மோகன் சிங் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தியதாக நடிகர் அனுபம்\nஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்நடிகர் அனுபம் கெர்பீகார்மன்மோகன் சிங்வழக்கு பதிவு\nமன்மோகன் சிங்கைச் சித்தரிக்கும் “The Accidental Prime Minister” படத்தின் First Look காட்சிகள் வெளியீடு\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சித்தரிக்கும் தி ஆக்சிடன்டல் பிரைம் மினிஸ்டர் (Accidental Prime Minister)\n‘Accidental Prime Minister’ பட டிரெயிலரை பாஜகவின் டிவிட்டர் தளத்திலும் வெளியீடு\nத ஆக்சிடெண்டல் பி.எம். பட டிரெயிலரை பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சித்\nBJPThe Accidental Prime MinisterTrailerடிரெயிலர்த ஆக்சிடெண்டல் பி.எம்.பாஜக\nமன்மோகன்சிங் பிரதமரானது குறித்த அரசியல் பேசும் திரைப்படம்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் அரசியல் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட The Accidental Prime Minister படத்தின்\nஈரானிடம் இருந்து இனி இந்தியா எண்ணெய் வாங்க முடியாது\nஐபிஎல் போட்டியை பார்க்க விடாமல் ரசிகருக்கு தொல்லை\nசர்வதேச பூமி தினத்தை கொண்டாடும் கூகுல் டூடுள்\nகன்னியாகுமரி சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஇன்று சர்வதேச பூமி தினம்\n63 பேரை விரட்டி கடித்த வெறி நாய்..\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/08/22/bharat-dynamics-signs-contract-missiles-001376.html", "date_download": "2019-04-22T04:28:53Z", "digest": "sha1:NTDFX6MU5MUCG6L4PBSZO7VCV54V4LYM", "length": 16965, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய ராணுவத்திற்கு ஏவுகணைகளை தயாரிக்க களம் இறங்கும் பாரத் டைனமிக்ஸ்!! | Bharat Dynamics signs contract for missiles - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய ராணுவத்திற்கு ஏவுகணைகளை தயாரிக்க களம் இறங்கும் பாரத் டைனமிக்ஸ்\nஇந்திய ராணுவத்திற்கு ஏவுகணைகளை தயாரிக்க களம் இறங்கும் பாரத் டைனமிக்ஸ்\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி\nமோடியின் ஒரு கையெழுத்துக்கு 78 பில்லியன் டாலர் விலை கொடுத்த இந்தியா... சிரிக்கும் அமெரிக்கா.\nசர்ச்சைகளுக்கும், மர்மங்களுக்கும் பஞ்சமில்லா வட கொரியா.. உண்மையில் எப்படிபட்ட நாடு தெரியுமா..\n8,000 ஏவுகணைகளை வாங்க மோடி திட்டம்.. பாகிஸ்தான், சீனா எல்லையை வலுவாக்க அதிரடி வியூகம்..\nசென்னை:பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (BDL), இந்திய ராணுவத்திற்கு இன்வார் எதிர்ப்பு டாங்கி ஏவுகணைகளை வழங்க பாதுகாப்பு அமைச்சகத்துடனான ஒப்பந்தத்தில் கையழுத்திட்டுள்ளது.\nஇந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 3,000 கோடியாகும். T-90 டாங்குகள் முலம் ஏவப்படும் இந்த ஏவுகணைகள் லேசர் தொழில்நுட்பத்தை கொண்டு செயல்படுகிறது. மேலும் இந்த ஏவுகணைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அந்நிறுவனம் இந்திய ராணுவத்திற்கு வழங்கும். இத்தகைய ஏவுகணைகள் கண்டிப்பாக நம் இந்திய ராணுவத்திற்கு வலிமையை சேர்க்கும்.\nஇந்த ஏவுகணைகள் 5 கிமீ தொலைவில் இருந்து தாக்க வல்லமைப்படைத்தவை. இது எதிரிகளின் வெடிப்பு எதிர்விணை பாதுகாப்பு கவசம் பொருத்தப்பட்ட டாங்கிகளையும் வீழ்த்தக் கூடியவை.\nபாரத் டைனமிக்ஸ் லிமிடெட், ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது இந்திய பாதுகாப்பு உற்பத்தி துறையின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனம் ரஷ்யவின் ரோஸ்போரோன் எக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து ஏவுகனைகளை தயாரிக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ministry of defence missile rocket russia ak antony பாதுகாப்பு அமைச்சகம் ஏவுகணை ராக்கெட் இந்தியா ரஷ்யா ஏ கே ஆண்டனி\nஜெட் ஏர்வேஸ் மீண்டும் பறக்கும்- எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை\nடெஸ்டில் பாஸ்.. 4வது காலாண்டில் 10% லாபம்..குதூகலத்தில் ரிலையன்ஸ்\nஅமெரிக்க பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதா ஆப்பிள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=949114", "date_download": "2019-04-22T05:00:11Z", "digest": "sha1:K6ZWRO5PJFXE2FGZARTMA3YTKZTP5HI3", "length": 21459, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "CBI to charge Devyani Khobragade, her father in Adarsh scam | தேவயானி மீது குற்றச்சாட்டு: சி.பி.ஐ., முடிவு| Dinamalar", "raw_content": "\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 18\nஇலங்கை பலி தவறாக ப��ிவிட்ட டிரம்ப் 10\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா 22\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு 11\nபெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை 2\n4 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம் 1\nஈபிள் டவர் ஒளி அணைக்கப்பட்டு அஞ்சலி 3\nஇடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று ... 1\nஏப்.22: பெட்ரோல் ரூ.75.77; டீசல் ரூ.70.10\nதேவயானி மீது குற்றச்சாட்டு: சி.பி.ஐ., முடிவு\nபுதுடில்லி: மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் வழக்கில், அமெரிக்க மாஜி துணை தூதர், தேவயானி மீது, சி.பி.ஐ., குற்றச்சாட்டு பதிவு செய்ய உள்ளது.\nமும்பை, -கொலாபா பகுதியில், ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில் ஆறு அடுக்கு மாடி குடியிருப்பைக் கட்டி, கார்கில் போர் வீரர்களுக்கும், அப்போரில் உயிரிழந்தவர்களின், மனைவிகளுக்கும் அளிக்க, மகாராஷ்டிர அரசு, 'ஆதர்ஷ் கூட்டுறவு குடியிருப்பு சொசைட்டி' யை உருவாக்கியது. முதலில் ஆறு மாடிகள், 40 வீடுகள் என்று போடப்பட்ட திட்டம், சுற்றுச்சூழல் விதிகளுக்கு முரணாக, 31 மாடிகள், 103 வீடுகள் என, மாற்றப்பட்டது. இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்ட பின், 60 சதவீத வீடுகள், கார்கில் தியாகிகளுக்கும் மீதமுள்ள 40 சதவீத வீடுகளை, பொதுமக்களுக்கும் ஒதுக்குவது என, விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, 103 வீடுகளில், 34 பேர் மட்டும் ராணுவத்தை சேர்ந்தவர்கள். இதில், மூன்று பேர் மட்டும் கார்கில் போரில் பங்கேற்றவர்கள்.\nமகாராஷ்டிர முன்னாள் முதல்வர், அசோக் சவான், தன் மாமியாருக்கும் மருமகளுக்கும், இந்தக் குடியிருப்பில் வீடு ஒதுக்கியது அம்பலமானதால், அவர், முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. அமெரிக்காவுக்கான முன்னாள் துணை தூதராக இருந்த தேவயானி, விசா மோசடி வழக்கில் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு, அந்த பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளதால் தற்போது, டில்லியில் தங்கியுள்ளார். தேவயானியின் தந்தை, உத்தம் கோபார்கடே. இவர், மகாராஷ்டிர வீட்டு வசதித்துறை தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த போது, ஆதர்ஷ் குடியிருப்பில், தேவயானிக்கும் ஒரு வீட்டை ஒதுக்கியுள்ளார். வெளியுறவு அதிகாரியாக இருந்த தேவயானி, ராணுவத்திற்கான குடியிருப்பை பெற, போலியான தகவல்கள் தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தேவயானி மீது, விரைவில் சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றச்சாட்டு பதிவு செய்ய உள்ளனர்.\nஇப்ப என்ன செய்வீங்க...: பறக்கும் படையிடம் தப்பிக்க ரயிலில் \" பயணிக்கிறது\" தேர்தல் பணம்(13)\nமொய்லி மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தல்(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅப்பனுக்கும் மகளுக்கும் என்ன பேராசை...விளங்குவாங்க்களா...எல்லையில் உசுரை குடுத்து, குளிரிலும் மழையிலும் ராணுவ வீரர்கள் செத்து செத்து பிழைத்து நாட்டை காப்பத்துனா, அவங்க விடுற பெருமூச்சின் அனலிலே இவங்க குளிர் காயராங்க... ஏன் இந்த வீடுய்கள் கட்டுற விஷயமே ராணுவ வீரகளுக்கு தெரியக்கூட தெரியாமெ இருக்கும்.\nஅமெரிக்க விசா பிராடுல அவுக இந்த அம்மாவ கைது செய்ததும் நம்ம உள்ளூர் அரசியல் தாதாக்கள் இந்த தேவயானிக்கு பதவி உயர்வு கொடுத்து சாமரம் வீசுனக. இபோ போலி ஆவணம் கொடுத்து வீடு வாங்கியதில் இந்த அம்மாவை காங்கரஸ் அரசு சிபிஐ டைரக்டர் ஆக்கி அழகு பார்துடுவான்களோ.\nமதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ\nதேவயானி மேல் வழக்குக்கு மேலே வழக்கா வருது.. பிரதமர் ஆகும் தகுதியும், கிரகமும் வந்து விட்டது என்று நினைக்கிறேன். எனக்கு தெரிஞ்சு இன்னொரு அம்மாவும் இப்படி தான் நினைத்துக் கொண்டு பறக்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய��யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇப்ப என்ன செய்வீங்க...: பறக்கும் படையிடம் தப்பிக்க ரயிலில் \" பயணிக்கிறது\" தேர்தல் பணம்\nமொய்லி மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/48212-shankar-rajinikanth-s-2-0-trailer.html", "date_download": "2019-04-22T05:07:33Z", "digest": "sha1:L4MQVYDDGUJ7EE4PIN2A3XOLTTFSBF3H", "length": 10194, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "ரசிகர்களை தெறிக்கவிடும் 2.0 ட்ரைலர் இதோ... | Shankar - Rajinikanth's 2.0 Trailer", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nரசிகர்களை தெறிக்கவிடும் 2.0 ட்ரைலர் இதோ...\nநடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியிருக்கும் இரண்டாவது திரைப்படம் ‘2.0’. இரண்டாண்டுகளுக்கு மேல் இந்தப் படம் தயாரிப்பில் உள்ளது. இதனை ‘லைகா புரொடக்‌ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார்.\n3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஏமி ஜாக்ஸன் ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nபடத்தின் போஸ்டர்கள், டீசர், 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இதன் ட்ரைலர் வெளியாகியுள்ளது.\nட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்ற சத்யம் திரையரங்கு இதற்காக காலை முதலே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.\nதொடர்ந்து இணையத்தில் வெளியிடப்பட்ட இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் கூடை கூடையாய் லைக்ஸை குவித்து வருகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமோடியால் பிரபலமான 'ரூபே'- ட்ரம்பிடம் புலம்பிய மாஸ்டர் கார்டு\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தான்: தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை\n2.0 விழாக்கோலம் பூண்ட சத்யம் திரையரங்கு\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅக்‌ஷய் குமாருடன் இணையும் கத்ரீனா கைஃப்\nஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை: ரஜினிகாந்த்\nபேட்ட'100'வது நாள் வெற்றிக்கு நன்றி கூறிய கார்த்திக் சுப்பராஜ்\nரஜினியின் வலது கை விரலில் மை : அறிக்கை கேட்பு\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்���ு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/48356-sunrisers-hyderabad-trade-dhawan-with-delhi-daredevil-s.html", "date_download": "2019-04-22T05:04:57Z", "digest": "sha1:L6T4CHH7EKXBORAMVI5WYLSJO6DJRBD3", "length": 8888, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "ஐபிஎல்: ஹைதராபாத் நட்சத்திர வீரர் தவானை வாங்கியது டெல்லி! | Sunrisers Hyderabad trade Dhawan with Delhi Daredevil s", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nஐபிஎல்: ஹைதராபாத் நட்சத்திர வீரர் தவானை வாங்கியது டெல்லி\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிகர் தவானை, அவரது சொந்த ஊர் அணியான டெல்லி டேர்டெவில்ஸ் 3 வீரர்களை கொடுத்து அடுத்த ஐபிஎல் சீசனுக்காக வாங்கியுள்ளது.\n2008ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனில் டெல்லி அணிக்காக விளையாடிய தவான், அதன் பின் ஹைதராபாத் சென்றார். ஹைதரபாத்தின் முன்னணி வீரராக வளர்ந்தார். பின்னர் இந்திய அணியின் துவக்க வீரராகவும் உயர்ந்தார். ஐபிஎல்லின் சிறந்த துவக்க வீரர்களுள் ஒருவராக கலக்கி வரும் தவானை டெல்லி டேர்டெவில்ஸ் அணி தற்போது வாங்கியுள்ளது.\nடெல்லி ஊர்க்காரரான தவானுக்கு நிச்சயம் டெல்லி ரசிகர்கள் அட்டகாசமான வரவேற்பு வழங்க காத்திருப்பார்கள். அவருக்கு பதில், விஜய் ஷங்கர், அபிஷேக் ஷர்மா, நதீம் ஆகிய மூன்று வீரர்களையும் ஹைதரபாத்திற்கு டெல்லி வழங்கியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் ��ேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதாேனியின் அதிரடி வீண்: ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி\nஐபிஎல்: சென்னை அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்கு\nஆர்சிபி - சிஎஸ்கே மோதல்: பவுலிங்கை தேர்வு செய்த தோனி\nபேர்ஸ்டோவ், வார்னர் அதிரடி ஆட்டம்: ஹைதராபாத் அபார வெற்றி\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/212852/", "date_download": "2019-04-22T05:07:50Z", "digest": "sha1:5FBIQ3N6RSQDVJBEIDQPQWJOT3CAOGMO", "length": 12188, "nlines": 110, "source_domain": "www.vavuniyanet.com", "title": "தினமும் இத்தனை மணிநேரம் தூங்குகிறீர்களா? மாரடைப்பு ஏற்படும் அபாயம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nதினமும் இத்தனை மணிநேரம் தூங்குகிறீர்களா\nகுறைந்த நேரம் தூங்குவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது போல், அதிகமான நேரம் தூங்குவதும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தூக்கம் என்பது நமது உடலுக்கு தேவையான, அவசியமான ஒன்றாகும். ஏனெனில் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதில் தூக்கத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.\nகுறிப்பாக நாள் முழுவதும் வேலை செய்வதால் உண்டாகும் சோர்வில் இருந்து தப்பிக்கவும், மறுநாள் வேலை செய்வதற்கும் தேவையான ஆற்றலை வழங்கும். குறிப்பிட்ட நேரத்தை விட அதிகம் தூங்கினால் என்ன ஆகும் என்பதை பற்றிய புரிதல் நமக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் அதிக நேரம் தூங்குவதால் ஏற்ப���ும் பாதிப்புகள் குறித்து இங்கு காண்போம்.\nஎடை அதிகரிப்பு : உங்கள் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் 8 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்குவது தான். அதாவது எவ்வளவு அதிகம் தூங்குகிறீர்களோ அந்தளவுக்கு உடலில் கொழுப்பு அதிகரிக்கும். 21 சதவித உடல் எடை அதிகரிப்புக்கு காரணம் அதிக நேரம் தூங்குவது தான் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nதலைவலி : அதிக நேரம் தூங்குவது தலைவலியை ஏற்படுத்தும். இதற்கு காரணம் நரம்பிய கடத்திகளில் ஏற்படும் செரோடினின் அளவின் மாறுபாடு அதிகரிப்பது தான். மேலும், அதிக தூக்கம் மைக்ராய்ன்களை தூண்டுவதுடன், காலை நேர பணிகள் அனைத்தையும் முடக்கும்.\nமுதுகு வலி : முதுகு வலி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதிக நேரம் தூங்குவது தான். அதாவது நீண்ட நேரம் ஒரே நிலையில் படுத்திருப்பது உங்கள் தசைகளில் விறைப்பு மற்றும் வலியை அதிகரிக்கிறது. எனவே முதுகு வலி உள்ளவர்கள் 7 மணிநேரத்திற்கு மேல் தூங்க வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nவயதாகுதல் : அதிக நேரம் தூங்குவது நினைவாற்றல் பாதிப்பு, கவனமின்மை போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும் நீண்ட காலமாக அதிக நேரம் தூங்குவது உங்கள் மூளையை அதிக வயதாவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். குறிப்பாக வயதானவர்கள் நீண்ட நேரம் தூங்கும்போது அது அவர்களின் வயதை விட 2 வயது அதிகமாக உணரச்செய்யும்.\nஇதய மற்றும் சர்க்கரை நோய் : தினமும் 9 முதல் 11 மணி நேரம் வரை தூங்குபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 28 சதவிதம் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இதயத்தில் 38 சதவித அளவில் சிக்கல்களை ஏற்படுத்தும். அதிக நேரம் தூங்குவதால் உடல் எடை அதிகரிப்பும், சர்க்கரை நோய் பாதிப்பும் ஏற்படும். குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோய் அதிக நேரம் தூங்குவதால் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\nசர்க்காடியன் ரிதம் கோளாறு : சர்க்காடியன் ரிதம் கோளாறு உடலுக்குள் நடக்கும் செயல்பாடுகளுக்கும், நமது தினசரி அட்டவணைகளுக்கும் இடையே வேறுபாடு ஏற்படும் போது உண்டாகும் நோயாகும். இதன் காரணமாக தூங்குவதில் சிக்கல், பகல் தூக்கம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.\nகருவுறுதலை குறைக்கும் : செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையில் இருக்கும் பெண்கள் எப்பொழுதும் அதிக நேரம் தூங்கக்கூடாது. அவ்வாறு தூங்கினால் கருவுறும் வாய்ப்பு 43 சத���ிதம் குறையுமென மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல் 6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு 46 சதவிதம் இது அதிகரிக்கும்.\nShare the post \"தினமும் இத்தனை மணிநேரம் தூங்குகிறீர்களா மாரடைப்பு ஏற்படும் அபாயம்\nவவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா\nவவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி\nவவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா\nவவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/2016-11-23-20-40-35/3544-2019-01-23-18-05-16", "date_download": "2019-04-22T03:58:46Z", "digest": "sha1:Q2IS47ELZYXL4UFPCITVZPNPIVYJM6R5", "length": 4080, "nlines": 62, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "பெருமிதம் : வே என்ற தமிழ் சொல் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > கதம்பம் > பெருமிதம் : வே என்ற தமிழ் சொல்\nபெருமிதம் : வே என்ற தமிழ் சொல்\nபெருமிதம் : வே என்ற தமிழ் சொல் -\n\"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.\nதாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.\nமறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.\nசுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.\nசுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.\n'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.\nநம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.\nவேதத்தைக் கூட \" மறை\" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.\nஉண்மைத���தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம்\nதமிழைக் கற்றவர்க்கே தமிழின் இனிமை தெரியும்.வாழ்க தமிழ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://onetune.in/business/as-soon-as-we-can-book-food-in-facebook", "date_download": "2019-04-22T04:08:08Z", "digest": "sha1:EZM64ECYZCVYBNDQANANO57RZ5MV7Y67", "length": 7128, "nlines": 170, "source_domain": "onetune.in", "title": "விரைவில் பேஸ்புக்கில் உணவு ஆர்டர் செய்யலாம்! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » விரைவில் பேஸ்புக்கில் உணவு ஆர்டர் செய்யலாம்\nவிரைவில் பேஸ்புக்கில் உணவு ஆர்டர் செய்யலாம்\nபேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியின் படி வாடிக்கையாளர்கள் இனி உணவு வகைகளை முன்பதிவு செய்யலாம்.\nமுதல் கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியின் படி, பேஸ்புக் செயலியில் கொடுக்கப்பட்டுள்ள ஹைாம்பர்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். பின் உணவகங்களில் இருந்து உணவு வகைகளை டெலிவரி.காம் அல்லது ஸ்லைஸ் தளம் மூலம் ஆர்டர் செய்யலாம்.\nஉலகில் வேகமாக வளர்ந்து வரும் பேஸ்புக், இந்த ஆண்டின் இறுதிக்குள் 200 கோடி வாடிக்கையாளர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசாய்ந்து அழத் தோள் கொடுத்தேன்..\nசூர்யாவுக்கு வில்லனாக நடிக்கத் தயாராகும் கார்த்தி\nமதுரையில் அமையவுள்ளதா பிரமாண்ட கூகுள் நிறுவனம்\nகடன் சுமையால் தனியாருக்கு செல்லும் ஏர்-இந்தியா\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1130205.html", "date_download": "2019-04-22T04:39:00Z", "digest": "sha1:IB6H74ITOY6HLKOBSZ7HJJKOXCS34BW4", "length": 12383, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பிறநத பச்சிளம் குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது…!! – Athirady News ;", "raw_content": "\nபிறநத பச்சிளம் குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது…\nபிறநத பச்சிளம் குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது…\nபிறநத பச்சிளம் குழந்தையை பணத்தக்காக விற்பனை செய்த பெண் ஒருவரையும், அவருக்கு உடந்தையாக செயற்பட்ட பெண்மணி ஒருவரையும் வவுனியா பொலிசார் நேற்று (8) கைது செய்துள்ளனர்.\nவவு��ியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றை யாழ்ப்பாணத்;தில் ஒரு இலட்சம் ரூபா பணத்திற்கு விற்னை செய்துள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குழந்தையை பிரசவித்த பெண்ணையும் குழந்தையை விற்பனை செய்வதற்கு இடைத்தரகராக செயற்பட்ட வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த நடுத்தர வயதுடைய பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில் விற்பனை செய்யப்பட்ட குழந்தையை மீட்டுள்ளோம்.\nகுழந்தையை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்த பெண்மணி ஆயிரம் ரூபாவிற்கே குழந்தையை வாங்கி ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருநது தெரிய வந்துள்ளாதக தெரிவித்தனர்.\nஅத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்;தப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தின அறிவுறுத்தலுக்கு அமைவாக குழந்தை தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.\nவவுனியா மதீனாநகரில் பொதுமக்களுடன் பொலிஸார் கலந்துரையாடல்…\nபப்புவா நியூ கினியா தீவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில் போட்டி..\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த கொடுமை….…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில்…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1136261.html", "date_download": "2019-04-22T04:45:49Z", "digest": "sha1:H2GT6VPHKMVVCYK4LOFPVBRAH2KBESIJ", "length": 13156, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க சீனா முடிவு – டிரம்ப்புக்கு பதிலடி..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க சீனா முடிவு – டிரம்ப்புக்கு பதிலடி..\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க சீனா முடிவு – டிரம்ப்புக்கு பதிலடி..\n“மேக் அமெரிக்கா கிரேட் அகைன்” (மீண்டும் அமெரிக்காவை பெருமைமிக்கதாக மாற்றுவோம்) என்ற வாக்குறுதியுடன் அதிபரான டிரம்ப், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை சமீபத்தில் உயர்த்தினார்.\nஇறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவிகிதமும், அலுமினியம் மீது 10 சதவிகிதமும் வரி அதிகரித்து அவர் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியையும் உயர்த்தப்போவதாக மிரட்டி வருகிறார்.\nடிரம்ப்பின் இந்த திடீர் வரி உயர்வுக்கு சீனா அதிருப்தி தெரிவித்தது. இதனை அடுத்து சில நாட்களுக்கு முன்னதாக, அமெரிக்க நிறுவனங்களால் தயாரிக்கப்படும் அறிவுசார் சொத்துரிமையை திருடி போலியாக பொருட்கள் தயாரிப்பதற்கு சீனா உதவி செய்வதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.\nஇதன் காரணமாக, சீனாவி���ிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான வரியை உயர்த்துவது குறித்து டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் மூலம் 30 பில்லியன் முதல் 60 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சீனாவுக்கு இழப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பன்றி இறைச்சி, ஆப்பிள் மற்றும் உலோகப்பொருட்களுக்கு 15 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை வரியை கூட்ட சீனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வணிக யுத்தத்திற்கு அமெரிக்கா எங்களை தள்ளி விடக்கூடாது என சீனா குற்றம் சாட்டியுள்ளது. #TamilNews\nஉ.பி.யில் ஆட்டோ – டிரக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பக்தர்கள் பலி..\nஇது உண்மையின் வெற்றி, டெல்லி மக்களுக்கு உயர் நீதிமன்றம் நீதி வழங்கியுள்ளது – அரவிந்த் கெஜ்ரிவால்..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில் போட்டி..\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த கொடுமை….…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைக��ுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில்…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1144181.html", "date_download": "2019-04-22T05:04:49Z", "digest": "sha1:2ZTS7C7X24OIAYAK5ZTDKTRM6WSH6HC7", "length": 12546, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "கடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற கிராம மக்கள்: சுவாரஸ்ய சம்பவம்..!! – Athirady News ;", "raw_content": "\nகடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற கிராம மக்கள்: சுவாரஸ்ய சம்பவம்..\nகடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற கிராம மக்கள்: சுவாரஸ்ய சம்பவம்..\nஇந்தோனேசியாவில் வனக்காவலர் ஒருவருக்கும் பிரம்மாண்ட மலைப்பாம்புக்கும் இடையே நடந்த சண்டையில் கொல்லப்பட்ட பாம்ப்பை குறித்த கிராம மக்கள் வறுத்து சாப்பிட்டுள்ளனர்.\nசுமத்ராவின் பட்டங் கன்சால் மாவட்டத்தில் உள்ள பாமாயில் தோட்ட சாலையில், குறித்த மிகப்பெரிய மலைப்பாம்பை வனக்காவலர் ஒருவர் பார்த்துள்ளார்.\nசுமார் 26 அடி நீளம் கொண்ட அந்த பாம்பை உயிருடன் பிடிக்க குறித்த பாதுகாவலர் முயன்றுள்ளார்.\nஆனால் பாம்பு அவரை தாக்கியுள்ளது. இதனையடுத்து சில கிராம மக்கள் உதவியுடன் வனக்காவலரும் அதை திருப்பி தாக்கியுள்ளனர்\nஇந்த போராட்டத்தில் வனக்காவலர் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். இறந்த பாம்பை குறித்த கிராம மக்கள் துண்டு துண்டாக வெட்டி தொங்க விட்டனர்.\nகுறித்த பாம்பானது அந்த கிராம மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாகவும், சாலையை கடக்க பொதுமக்கள் அஞ்சியதாகவும், இதனாலையே அந்த பாம்பை தாம் பிடிக்க முயன்றதாகவும் குறித்த வனக்காவலர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே துண்டு துண்டாக வெட்டப்பட்ட பாம்பானது கிராம மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு, அதை அவர்கள் வறுத்து சாப்பிட்டுள்ளனர்.\nமொத்த கிராமத்திற்குமே அச்சுறுத்தலாக இருந்த பாம்பை வனக்காவலர் ஒருவர் உதவியுடன் கொன்று அதை அந்த மக்கள் வறுத்தும் சாப்பிட்டுள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது\n13 ஆண்டுகள் உறைய வைக்கப்பட்ட கருவால் தாயான 43 வயது பெண்மணி..\nஉலகின் சிறந்த பணத்தாளாக தெரிவான சுவிட்சர்லாந்தின் 10-பிராங்க்..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில் போட்டி..\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த கொடுமை….…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில்…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=407535", "date_download": "2019-04-22T05:09:13Z", "digest": "sha1:SAPB7GV6GKITZXOIWMILGI73CVMCJHWI", "length": 6253, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜூன் 02 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.81.19; டீசல் ரூ.72.97 | ஜூன், பெட்ரோல், டீசல் ,petrol,diesel - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஜூன் 02 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.81.19; டீசல் ரூ.72.97\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.19 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.97-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nகொழும்புவில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை ஏற்றிச்சென்ற வேன் ஓட்டுநர் கைது\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அதிகாரி நுழைந்தது ஏன்.. தங்க. தமிழ்ச்செல்வன் கேள்வி\nதிருப்பதி கோவிலுக்கு சொந்தமான தங்கத்தை எடுத்து வருவதில் தாமதம் குறித்து அறிக்கை அளிக்க வருவாய்த்துறைக்கு உத்தரவு\nசெம்மரக்கட்டைகளை பார்சல் அனுப்ப வந்தவர் கைது\nசென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 6 பேர் கைது\nகோயிலில் மோசடி: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 6 பேரின் பைக்குகள் பறிமுதல்\nபொன்னமராவதி மற்றும் அதை சுற்றியுள்ள 40 ஊராட்சிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ்: ஆட்சியர் அறிவிப்பு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு\nபிரதமர் மோடிக்கு ஞாபக மறதியா\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 260 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் 5 இந்தியர்கள் பலி: சுஷ்மா ஸ்வராஜ்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iuba-india.com/2017/08/achieving-effective-inventory-management.html", "date_download": "2019-04-22T04:38:26Z", "digest": "sha1:JIOXGUGJAGCBOCZIMZG7MYN4XNQ4LIYG", "length": 17951, "nlines": 118, "source_domain": "www.iuba-india.com", "title": "தொழில்துறை தளவாடங்கள், Industrial Logistics Management : Achieving Effective Inventory Management :- பயனுள்ள சரக்கு மேலாண்மை பெறுதல்: -", "raw_content": "\nஉங்களது நிறுவனம், திறமையான சிறந்த சரக்கு மேலாண்மையைப் பெற, கீழ்கண்ட அனைத்து விவரங்களிலும் சிறப்பு தேர்ச்சிபெற்றிருக்கவேண்டியது அவசியம்.\nதிறமையான சரக்கு மேலாண்மை நோக்கத்தை அடைய ஒரு திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் அவசியமாகிறது:-\nகீழ்கண்ட விவரங்களடங்கிய மிக சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் மிகவும் புதுப்பித்த நிலையிலான \"சிறந்த நடைமுறைகளை\" அடிப்படையாகக் கொண்ட, சிறந்த கண்டுபிடிப்பு முகாமைத்துவத்தை அடைவதற்கான பயனுள்ள சரக்கு மேலாண்மையைப் பெறுதல் என்கிற புதிய அணுகுமுறை, ஒரு பெரிய மற்றும் பெரும்பாலும் சிக்கலான சொத்துகளை நிர்வகிப்பதற்கான முழுமையான வழிகாட்டியை வழங்குகிறது. இது உங்கள் (நிறுவனத்தின்) சரக்குகளின் நிகர லாபத்தை அதிகரிக்கும் அல்லது அதன் செலவினங்களை குறைக்கும் நிலையை உருவாக்குகிறது.\nநீங்கள் பயனுள்ள சிறந்த சரக்கு மேலாண்மை நோக்கத்தை அடைய, ஒவ்வொரு உருப்படியின் அளவுடன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை \"சந்தித்து பூர்த்தி செய்ய\" அல்லது அவர்களின் எதிர்பார்ப்பைவிட \"அதிகமான பயன்களைப்பெறும் அளவில்\" இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்\":\nமிகத்துல்லியமானவகையில் கையிருப்பு அளவை பராமரித்தல்.\nசிறந்த கச்சிதமான கடைகள் / கிடங்கு மற்றும் ஸ்டோர்ரூம் அமைப்பு.\nபல்வேறு பொருள் சேமிப்பு முறைகளின் நன்மைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு இருக்கவேண்டும்.\nஉங்களின் கிடங்கு வேகமாக நிரம்பி இடமில்லாமல் போகும்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துவைத்திருக்கவேண்டும்.\nமின்னணு பட்டை குறியீட்டு மற்றும் பிற தொழில்நுட்பங்களின் நன்மைகளைப்பற்றியும்.\nஒவ்வொரு கிடங்கிற்கும் உங்கள் அங்கீகரிக்கப்பட்ட பங்கு பட்டியலை உருவாக்குதல்பற்றியும்..\nவிற்பனை மற்றும் MRO (பராமரிப்பு, பழுது மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகள்) ஆகியவற்றிற்கான பங்கு வேறுபாடுகள்பற்றியும்.\n\"நல்ல,\" \"கெட்ட\", மற்றும் \"உபயோகமில்லாத\" சரக்குகளை வரையறுத்தல்.\nஉங்கள் திட்டமிடப்பட்ட சரக்கு முதலீடு மற்றும் த��றன் சரக்கு வருவாய் கணக்கிட எளிய முறைகள்.\nஉங்களுடைய கையிருப்பு தயாரிப்புகளை மூன்று வழிகளில் (பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, விற்கப்பட்ட பொருட்களின் விலை, மற்றும் லாபம்) ஆகியவற்றின் அடிப்படையில், வரிசைப்படுத்த வேண்டியது அவசியம் :\nபங்கு முதலீட்டில் உங்கள் முதலீட்டின் செயல்திறனை தீர்மானிக்க அளவுகள்.\nகையிருப்பு பொருட்களின் வரலாற்று பயன்பாட்டை துல்லியமாக கைப்பற்றுவது.\nஒழுங்கற்ற பயன்பாடுகளுடன் கூடிய பொருள்களை, ஒழுங்காக சேமித்து வைத்தல்.\nமுன்கணிப்பு தேவைக்காக சரியான நேரத்தை தீர்மானித்தல்.\nஒரு விநியோக மைய சூழலில் தேவையை எவ்வாறு சரியாகப் பெறுவது.\nஅசாதாரணமான மற்றும் தேவையற்ற செயல்பாட்டிற்கான பயன்பாட்டைச் சரிசெய்வது, அது மறுபடியும் தேவையற்ற நிலைக்கு செல்லாமல் பார்த்துக்கொள்வது.\nமாற்றப் போக்குகள், நிலை உயர்வுகள், சுற்றுச்சூழல் மற்றும் பிற காரணிகள் எவ்வாறு ஒரு முன்னறிவிப்பை பாதிக்கலாம் என விவரமறிந்த செயல்படவேண்டும்.\nவாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து ஒத்துழைப்பு தகவலை எவ்வாறு பெறலாம், ஆய்வு செய்யலாம் மற்றும் பயன்படுத்தலாம்.\nபுதிய வரவான உருப்படியை கையாள்வதற்கான கேள்வித்தாள் போன்ற விவரப்படிவம் செய்வதற்கு, ஒரு புதிய பொருளை எப்படி நிர்ணயிப்பது மற்றும் நிர்வகித்தல்.\n\"பேஷன்-கூட்ஸ்- என்னும் இறுதிவடிவம், முழுமை அல்லது செம்மைப்படுத்தும் பொருட்களை கையாள்வது\" என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் சந்தைப்படுத்தப்படும்.\nபயன்பாட்டின் வெவ்வேறு வடிவங்களுக்கான சிறந்த முன்னறிவிப்பு சூத்திரத்தைக் கண்டறிதல்.\nபருவகால பயன்பாட்டு முறைகள் கொண்ட பொருட்களை எளிதில் எப்படி அடையாளம் கண்டுபிடித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.\nதுல்லியமாக திட்டமிடப்பட்ட குறித்த நேரத்தில் கிடைக்கும்படியான திட்ட முன்னணி முறைகளை பராமரித்தல்.\nதிட்டமிடப்பட்ட முன்னணி நேரத்தின் தனிப்பட்ட கூறுகளை அடையாளம் காண்பது.\nகுறித்த நேரத்தில் கிடைக்காத-சீரற்ற முன்னணி முறைகளை விட நீண்ட முன்னணி முறைகள் ஏன் சிறந்தது\nஒவ்வொரு பொருளின் மீதும் அதற்குரிய கையிருப்பை கவனித்துக்கொள்ள, சரியான பாதுகாப்பு இருப்பு அளவுகளை தீர்மானித்தல்.\nசிறந்த அளவிலான மீள்நிரப்பு வரிசையை வர��யறுத்தல்.\nஎஞ்சிய சரக்கு பட்டியல் பகுப்பாய்வு மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கை அறிக்கைகளைப் பயன்படுத்தி நன்றாக-நுணுக்கமான நிரப்பு அளவுருக்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஎப்போது ஒரு பொருளாதார ஆணையின் அளவானது, பொருத்தமானதாகவும் மற்றும் சிறந்த பொருளாதார ஒழுங்கு அளவு மாதிரியை, அபிவிருத்தி செய்யும் விதமாகவும் இருக்கவேண்டும்\nஎப்போது மிகுதி சரக்கானது, சரக்கு திருப்புமுனையை எட்டும் நிலையில் \"சரக்கு தீரும்வரை திருப்பியழைத்தல் உத்தரவை\" எப்போது வேண்டுமானாலும் நிரப்ப வேண்டும்.\nவிற்பனையாளர் அல்லது போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு நிர்ப்பந்திக்கும் பொருளின் அளவை அதிகரிக்க அல்லது குறைப்பது எப்படி\nஜஸ்ட்-இன்-டைம், குறித்த நேரத்தில் நிரப்புதல் எங்கே சிறந்தது.\nவிலை நிறுத்தப்படிகளின் வாய்ப்புகளை மதிப்பீடு செய்தல்.\nஅதிகப்படியான சரக்குகளை விநியோகித்து தீர்த்துவிடுதல்.\nஒரு பயனுள்ள நிரப்புதல் திட்டத்தை உருவாக்குதல் மற்றும் பராமரிப்பது.\nவிநியோக தேவைகள் திட்டமிடல் (நீண்ட காலத்திற்கு தேவையான தேவைகளை பூர்த்தி செய்தல்).\nநேரடி சரக்கு விவரப்பதிவு மற்றும் சுழற்சி எண்ணிக்கை பற்றிய விரிவான வழிகாட்டி.\nஉங்கள் சரக்கு தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஒரு \"கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்\" கையேட்டை எப்படி உருவாக்குவது.\nஎன மேற்க்கூறிய பல விவரங்களை எப்போதும் கருத்தில் கொள்ளவேண்டும்.\nமேலும் தொடர்ந்து எங்களது வலைப்பதிவின் பதிவுகளை படித்து பயனடையுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்\nதற்போது எனது வலைப் \"பூ\" பக்கங்களில் உலவும் நெஞ்சங்கள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html?amp_markup=1", "date_download": "2019-04-22T04:33:31Z", "digest": "sha1:QVP2ZTARAPH4DTSW7RTRDS5ISSH4SRBV", "length": 4524, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "பாரதியாரின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில்!! - Uthayan Daily News", "raw_content": "\nபாரதியாரின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில்\nபாரதியாரின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Sep 11, 2018\nமாகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 97 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று நினைவு கூரப்பட்டது.\nநல���லூர் அரசடி வீதியில் உள்ள பாரதியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇதில் வடக்கு மாகாணசபையினர் , மாவட்ட செயலர் ,அரச அதிகாரிகள், மாணவர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nஆலயங்களில் மிருக பலிக்குத் தடை\nபாடசாலைப் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு\nஎழுச்­சிப் பாடல்­களை இசைத்த- கலை­ஞர்­களை எச்­ச­ரித்த ரி.ஐ.டி.\nமின்­னல் தாக்­கம்- இரண்டு ஆடு­கள் உயிரிழப்பு\nஅதிகரித்த வேகம்- தொடரும் பரிதாபச்சாவுகள்\nதமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் தரப்புகளுடன் சேரும் விக்னேஸ்வரன்-கஜேந்திரகுமார் சாடல்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\n7 இடங்களில் வெடிப்பு சம்பவங்கள் பதிவு\nஇலங்கையில் முகநூல் முற்றாக முடக்கம்\nதென்னிலங்கையிலுள்ள தேவாலயம் ஒன்றில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா\nஊரடங்கு சட்டம் நாடு முழுவதும்\nஅரச பாடசாலைகளுக்கு இருநாள்கள் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:25:56Z", "digest": "sha1:GR55SY2OSEI2PTY2ZO3CMFKSGOQD7RIA", "length": 20445, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடிச்சட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nஅடிச்சட்டம் (Chassis, Frame) என்பது கட்டுமானத்தையும், பயன்பாட்டில் ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளையும் தாங்கும் ஒரு உள்கட்டமைப்பாகும். தானுந்தின் சக்கரம், பொறி ஆகியவற்றை தாங்கும் அடிபாகத்தில் உள்ள சட்டம் இதற்கு ஒரு உதாரணமாகும். பொதுவாக அடிச்சட்டம் அதிக வலு கொண்ட பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகி��து.\n2 அடிச்சட்டம் வடிவமைக்கும் போது கவனிக்கவேண்டியவை\n2.4 குறுக்குப் பகுதிகளின் உயரம் கணக்கிடுதல்\nமனித உடலில் எலும்புகள் எவ்வளவு முக்கியமோ அதுபோல் மகிழுந்தில் அடிச்சட்டம் அவ்வளவு முக்கியமான ஒரு பகுதியாகும்.\nபொதுவாக, மகிழுந்து (எஸ்யூவி), எல்.சி.வி (LCV) களில் பயன்படுத்தப்படும் அடிச்சட்டமானது ஏணி வடிவத்தில் பரவலாக அமைத்திருப்பார்கள். இவை பெரும்பாலும் குறை கரி எஃகு உலோகத்தால் உருவாக்கபடுகிறது. இதன் தடிமன் 1.8 மில்லி மீட்டரிலிருந்து 5 மில்லி மீட்டர் வரை இருக்கும். இதன் எடையானது 200 கிலோ கிராமிலிருந்து 220 கிலோகிராம் வரை இருக்கக்கூடும். நீளம் 4.5 மீட்டர் மற்றும் அகலம் 1.2 மீட்டர் வரையிலும் இருக்கும். நீள வாக்கில் நீண்ட ஒரே வடிவத்தை உடைய இரண்டு பாகங்களை பக்கப் பகுதிகள் என்றும், இவற்றை குறுக்கு வாக்கில் இணைக்கக்கூடிய பாகத்தை குறுக்குப் பகுதிகள் என்றும் கூறுவர். பெரும்பாலும் இவற்றை இணைக்க அறையாணி, திருகாணியைவிட பற்றவைப்பு முறை வலிமையானது என்பதால் இம் முறையே பின்பற்றபடுகிறது.\nஅடிச்சட்டதின் குறுக்குப் பகுதிகள் ஆங்கில எழுத்து \"சி\" வடிவிலும் பக்கப் பகுதிகள் இரண்டு \"சி\" பாகங்களை இணைத்து பற்றவைப்பு செய்வதன் மூலம் செவ்வகமாகவும் வடிவமைக்கப்படுகிறது. அடிச்சட்டமானது, இலகுவாக ஒன்றிணைப்புச் செய்யவும், முன்சக்கரத்திற்கும் பின்சக்கரத்திற்கும் இடையிலான நீள அளவை கூட்டவும் குறைக்கவும் ஏதுவாக அ, ஆ மற்றும் இ என 3 பகுதிகளாகப் பிரிக்கபடுகிறது. பகுதி-ஆ வின் நீள அளவை கூட்டி குறைப்பதன் மூலம், நீள அளவுகளின் வித்தியாசத்தின் அடிப்டையில் 3 விதமான அடிச்சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.\nஅடிச்சட்டம் வடிவமைக்கும் போது கவனிக்கவேண்டியவை[தொகு]\nபாகங்களை ஒன்றிணைக்கும்போது பக்கவாட்டில் உள்ள பாகங்களில், ஒன்றுடன் ஒன்றோ அல்லது அறையாணி, திருகாணி, பற்றுவைப்பு மணிகளுடன் (WELD BEAD) இடித்துக்கொள்ளாமல் அல்லது இவைகளுக்கு இடையே குறுக்கீடு ஏதும் இல்லை என்பதை உறுதிபடுத்தவும்.\nஇரண்டு பாகங்களை இணைக்கும்போது அதன் ஆரம் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதுபோல் அமையவேண்டும்.\nஇரண்டு பாகங்களை இணைக்கும்போது அவைகளுக்கிடையுள்ளான இடைவெளி 0.25 மி.மீ (வடிவமைப்பை பொருத்து இடைவெளியின் அளவு மாறலாம்) இருக்குமாறு வடிவமைக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களை இணைக்கும்போது அவைகளை எந்த வரிசையில் இணைக்கவேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளவும்.\nகுறுக்குப் பகுதிகளின் உயரம் கணக்கிடுதல்[தொகு]\nகுறுக்குப் பகுதி மற்றும் பக்கப்பகுதி இணையும் இடத்தில் குறுக்குப் பகுதியின் உயரம் பக்கப்பகுதி உயரத்தில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு இருந்தால் உறுதித் தன்மை அதிகரிக்கும் (இது வடிவமைப்பைப் பொருத்ததாகும்)\nஇரண்டு பாகங்களை, மூடிய ஒரு பாகமாக இணைக்கும்போது, மிக துல்லியமாகவும் எளிதாகவும் இணையும் படி வடிவமைக்க வேண்டும் (எ.கா--துளை இடுதல், உட்பிடி அமைதல்).\nதகடின் வளைவுகளில் உட்பகுதியின் ஆரம் ≧ 2டி (டி= தகடின் தடிமன்) மேல் இருக்குமாறு வடிவமைக்கவேண்டும்.\nஅபிவிருத்தி வடிவத்தின் போது விளிம்புப் பிணையானது மற்ற இடங்களில் குறுக்கீடு செய்யாதது போல் இருக்கவேண்டும் விளிம்புப் பிணையின் ஆரம் முடியும் இடத்திலிருந்து 3t ( டி- தகட்டின் தடிமன்) நீளம் இருந்தால் போதுமானது (இது நீளம், தேவையை பொறுத்தது). மொத்த எடையில், நிகர எடையானது 70% மேல் இருக்கவேண்டும். முடிந்த அளவு கழிவு எடையை குறைக்கவேண்டும்\nசில பாகங்களை (S/MBR, C/MBR, BRKT) வடிவமைக்கும் போது நீர் தேங்காதவாறு அமைத்தல் அவசியம். இதன் மூலம் துருப்பிடித்தல் மற்றும் மண் சேருவதை தவிர்த்து உறுதித்தன்மையை அதிகரிக்கலாம்.\nபாகங்கள் வடிவமைக்கும் போது, எல்லா இடங்களிலும் பயன்படும்படி பொதுவான வடிவமாக இருத்தல் அவசியம் (செலவை குறைக்கும் ) தவிர்க்கமுடியாத காரணம் இருப்பின் மாறுபட்ட வடிவ பாகங்களை வடிவமைக்கலாம்.\nபாகங்கள் வடிவமைக்கும் போது கூர்மையான முனைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், கூர்மையான முனைகள் ஒன்றிணைப்பு செய்யும் போது காயத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.\nபற்றவைப்பு ஆணி பயன்படுத்தும்போது கவனிக்கவேண்டியவை\nபற்றவைப்பு செய்யும் போது பற்றவைப்பு பந்தமானது மற்ற பாகங்குளுடன் எந்தவித குறுக்கீடும் செய்யவில்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும்.\nசில விதிமுறைகள் (இவைக் கட்டாயம் அல்ல. தேவைக்கேற்ப மாறுபடலாம்)\nS/MBRஇன் ஆரம் பகுதியில் பற்றவைப்புச் செய்வதை தவிர்க்கலாம். ஒருவேளை வலிமை குறைவாக உள்ளது என கண்டறியப்பட்டால், ஆரம் பகுதிலும் பற்றவைப்புச் செய்யலாம். பற்றவைப்பின் நீளம் 30 மில்லி மீட்டருக்கு குறைவில்லாமல் இருக்குமாறு பாகங்கள் வடிவமைக்கவேண்டும் (வலிமையை அதிகரிக்க வேண்டிய பட்சத்தில் மாறுதலுக்குட்பட்டது)\nஅடிச்சட்டம் முழுவதுமாக உருவாக்கப்பட்ட பிறகு கீழ்காணும் பல்வேறு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.\nநிலைமத் திருப்புத்திறன் (MOMENT OF INERTIA)\nபக்கவாட்டு பகுப்பாய்வு (LATERAL ANALYSIS)\nமாறாநிலை ஆய்வு (STATIC ANALYSIS)\nமுறுக்குகின்ற பகுப்பாய்வு (TORSIONAL ANALYSIS)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 06:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:User_pl", "date_download": "2019-04-22T04:29:37Z", "digest": "sha1:DKUOHQRYP7IFHNOKKTJUOIQNUJZRYT3O", "length": 8954, "nlines": 371, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:User pl - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் User pl என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n\"User pl\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2013, 15:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-test-ranking-kohli-maintain-top-spot-ashwin-gained-bowler0-rankings-012368.html", "date_download": "2019-04-22T04:01:07Z", "digest": "sha1:752URPNK53GRP6RMUR6S2VDDHEPSCTUQ", "length": 13781, "nlines": 165, "source_domain": "tamil.mykhel.com", "title": "என்னப்பா இது! ஆஸி. டெஸ்ட் வேற வருது.. 4 இந்திய வீரர்கள் தவிர ஒருத்தர் கூட டாப் 10ல இல்லையே! | ICC test ranking Kohli maintain top spot, Ashwin gained in bowler rankings - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS DEL - வரவிருக்கும்\n ஆஸி. டெஸ்ட் வேற வருது.. 4 இந்திய வீரர்கள் தவிர ஒருத்தர் கூட டாப் 10ல இல்லையே\n ஆஸி. டெஸ்ட் வேற வருது.. 4 இந்திய வீரர்கள் தவிர ஒருத்தர் கூட டாப் 10ல இல்லையே\nஆஸி. டெஸ்ட் தொடருக்கு முன் பயமுறுத்தும் வீரர்கள் தரவரிசை\nதுபாய் : ஐசிசி டெஸ்ட் தரவர���சை நேற்று வெளியானது. அதில் விராட் கோலி தொடர்ந்து தன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.\nஇந்தியா அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது.\nஇந்த நிலையில், தற்போது டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் எந்த இடங்களில் இருக்கிறார்கள் என்பதை காணலாம்.\nடெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நீண்ட காலமாகவே கோலி முதல் இடத்தில் இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் தடை பெற்ற பின் சில மாதங்கள் கழித்து கோலி முதல் இடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிய கோலி தொடர்ந்து தன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.\nதற்போது கோலி 935 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் 910 புள்ளிகளுடன் இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் கடந்த ஏப்ரல் முதல் சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் நான்காம் இடத்திலும் இருக்கிறார்கள். இந்தியர்களில் கோலி தவிர்த்து புஜாரா மட்டுமே முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளார். அவர் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.\nபந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஜடேஜா ஐந்தாம் இடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர்கள் தவிர்த்து ஒரு இந்திய பந்துவீச்சாளர்கள் கூட முதல் இருபது இடங்களில் இடம் பெறவில்லை. டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா இரண்டாம் இடத்திலும், அஸ்வின் ஆறாம் இடத்திலும் இருக்கிறார்கள்.\nஇந்த தரவரிசை பட்டியலை பார்த்தால் சற்று பயமாகவே உள்ளது. இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் அணி என்றாலும், கோலி, புஜாரா, அஸ்வின், ஜடேஜா ஆகிய நான்கு வீரர்கள் தவிர ஒரு வீரர் கூட கடந்த சில மாதங்களில் பெரிய அளவில் சோபிக்கவில்லை அல்லது அதிக போட்டிகளில் ஆடவில்லை என்பது தெரிகிறது. இரண்டுமே அணிக்கு பெரும் பின்னடைவு தான்.\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் துவங்க உள்ள நிலையில் இந்த தரவரிசை இந்திய பந்துவீச்சாளர்களின் உண்மை நிலையை பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. கவலை அளிப்பதாகவும் உள்ளது. இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமாருக்கு கொஞ்சம் ஓவராகவே பில்டப் கொடுக்கப்படுகிறது. இந்த தர��ரிசையை பார்த்தால், அதற்கேற்ப அவர்கள் செயல்படுவார்களா என்ற கேள்வி எழுகிறது. கவலை அளிப்பதாகவும் உள்ளது. இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமாருக்கு கொஞ்சம் ஓவராகவே பில்டப் கொடுக்கப்படுகிறது. இந்த தரவரிசையை பார்த்தால், அதற்கேற்ப அவர்கள் செயல்படுவார்களா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nRCB vs CSK : கடைசி பந்தில் முடிவான வெற்றி \nஇலங்கையை உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு.. 8 இடங்களில் தாக்குதல்.. 207 பேர் பலியான பரிதாபம்\nஇந்தியாவிற்கே பெருமிதம்... கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்...\nஎன்னாச்சு நித்யா உங்களுக்கு.. ஏன் இப்படி ஒரு முடிவு\n1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட உண்மைகள்..\nஅதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nRCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nதமிழரின் அசாத்தியம் தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nடியூபிளசிஸ் பிடித்த அற்புதமான கேட்ச்\nIPL 2019: Kolkata vs Hyderabad தினேஷ் கார்த்திக்கை விளாசும் ரசிகர்கள்\nபெங்களூருக்கு எதிரான 39வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி பந்து வீச்சு\nஐதராபாத் அணிக்கு கொல்கத்தா 160 ரன்கள் இலக்கு\nதோனி அவசரப்படக் கூடாது, ஓய்வு எடுக்கணும்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/03023850/Environmental-Engineer-10-bank-accounts-Inquiry.vpf", "date_download": "2019-04-22T04:48:10Z", "digest": "sha1:CHAE3UPP5A7VKQKWNA6AIOOREO4YHO5Z", "length": 11425, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Environmental Engineer 10 bank accounts Inquiry || சுற்றுச்சூழல் என்ஜினீயரின் 10 வங்கி கணக்குகளை ஆய்வு செய்து விசாரணை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nசுற்றுச்சூழல் என்ஜினீயரின் 10 வங்கி கணக்குகளை ஆய்வு செய்து விசாரணை + \"||\" + Environmental Engineer 10 bank accounts Inquiry\nசுற்றுச்சூழல் என்ஜினீயரின் 10 வங்கி கணக்குகளை ஆய்வு செய்து விசாரணை\nதிருச்சி மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் ரெங்கசாமி (வயது57). இவர�� முரளிதரன் என்பவரிடம் கல்குவாரி நடத்த அனுமதி வழங்குவதற்காக ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.\nதிருவானைக்காவல் பெரியார் நகரில் தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் வைத்து நேற்று முன்தினம் காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின்னர் திருவானைக்காவலில் உள்ள ரெங்கசாமியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.\nஇந்த சோதனையின்போது அவரது வீட்டில் இருந்து 1 கிலோ தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.4½ லட்சம் ரொக்கப்பணம், ரூ.30 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பத்திரங்கள், தபால் நிலையங்களில் வாங்கி உள்ள சேமிப்பு பத்திரங்கள், 10 வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர்களில் உள்ள நகை பற்றிய விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இந்த நகைகள் எல்லாம் எந்த வருமானத்தின் அடிப்படையில் வாங்கப்பட்டது என்பது பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது . பின்னர் ரெங்கசாமி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nரெங்கசாமி கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு நேற்று சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒவ்வொரு வங்கியிலும் அவரது கணக்கில் உள்ள பணம் இருப்பு, லாக்கர்களில் உள்ள நகை விவரங்கள் ஆகியவற்றையும் சேகரித்தனர். மேலும் ரெங்கசாமி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளதால் முதல் தகவல் அறிக்கை நகல் உள்ளிட்ட ஆவணங்களையும் சென்னையில் உள்ள சுற்றுச்சூழல் இலாகா தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் ரெங்கசாமி பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என தெரிகிறது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/02/20123127/I-Will-Die-Anyway-So-Im-Killing-You-Man-Tells-Passenger.vpf", "date_download": "2019-04-22T04:49:23Z", "digest": "sha1:TQSZSFAKJSUODJJAXXFN6VO2SIGLE3FH", "length": 11346, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "I Will Die Anyway, So I'm Killing You,' Man Tells Passenger Before Kicking Him Out of Train || ”நான் எப்படியும் இறக்க போகிறேன், எனவே நீயும் இறந்து விடு” என கூறி சக பயணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டவர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\n”நான் எப்படியும் இறக்க போகிறேன், எனவே நீயும் இறந்து விடு” என கூறி சக பயணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டவர் கைது + \"||\" + I Will Die Anyway, So I'm Killing You,' Man Tells Passenger Before Kicking Him Out of Train\n”நான் எப்படியும் இறக்க போகிறேன், எனவே நீயும் இறந்து விடு” என கூறி சக பயணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டவர் கைது\n”நான் எப்படியும் இறக்க போகிறேன், எனவே நீயும் இறந்து விடு” என கூறி சக பயணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலம் போபாலில் எந்த முன்விரோதமும் இன்றி, சக பயணியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். இந்தசம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- “ போபால் அருகே சுகி சேவானியா ரயில் நிலையம் அருகே கம்யானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலின் பொதுப்பெட்டியில் வாசல் அருகே அமர்ந்த படி ரிதேஷ் என்ற இளைஞர் தனது உறவினர் ஒருவருடன் போபாலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பயணம் செய்து கொண்டு இருந்தார்.\nஅப்போது, கழிவறையில் இருந்து வந்த ரஜ்மல் பால் அகா ராஜூ (வயது 27) என்ற இளைஞர், நான் எப்படியும் இறக்க போகிறேன். அதனால், நீயும் இறந்து போ” என கூறிய படி ரயிலின் வாசல் அருகே அமர்ந்து இருந்த ரிதேஷை எட்டி உதைத்துள்ளார். இதில் நிலை தடுமாறிய சிதேஷ் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇதைக்கவனித்த சக பயணிகள் திடுக்கிட்டுள்ளனர். ஏனெனில் எந்த முன்விரோதமும் இன்றி சக பயணியை தள்ளிவிட்டு கொலை செய்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறையச்செய்தது. இந்த சம்பவம் பற்றி சக பயணிகள் அளித்த புகாரின் அடிப்படையில், விரைந்து வந்த ரயில்வே போலீசார், அப்பாவி இளைஞரை தள்ளி விட்டு கொலை செய்த ராஜூ என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வித்தியாசமாக போட்டோ எடுக்க முயன்ற போது ஆற்றில் குப்புற கவிழ்ந்த மணமக்கள் - வீடியோ\n2. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n3. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு\n4. ‘அபிநந்தனை பாகிஸ்தான் விடாமல் இருந்து இருந்தால்...’ பதட்டம் தொடர்பாக பிரதமர் மோடி பேச்சு\n5. கேரளா, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 117 தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது 23-ந் தேதி ஓட்டுப்பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/15121123/1237188/pallikaranai-near-porn-film-issue-student-arrest.vpf", "date_download": "2019-04-22T04:57:48Z", "digest": "sha1:JMWPQ447U5X46R3OBBVAFCIWAC7XGDMP", "length": 16428, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "பள்ளிக்கரணை அருகே என்ஜினீயரிங் மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய மாணவர் கைது || pallikaranai near porn film issue student arrest", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபள்ளிக்கர���ை அருகே என்ஜினீயரிங் மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய மாணவர் கைது\nபள்ளிக்கரணை அருகே என்ஜினீயரிங் மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய மாணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.\nபள்ளிக்கரணை அருகே என்ஜினீயரிங் மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய மாணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.\nபள்ளிக்கரணையை சேர்ந்தவர் ஸ்ரீநாத். தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.\nஇவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவியுடன் நெருக்கமாக பழகினார்.\nஇந்த நிலையில் ஸ்ரீநாத், எதிர்கால வாழ்க்கை குறித்து பேசவும், பெற்றோரை அறிமுகம் செய்து வைப்பதாகவும் கூறி மாணவியை வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.\nஇதனை நம்பிய மாணவி, ஸ்ரீநாத்தின் வீட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு அவரது பெற்றோர் இல்லை. இதனை தொடர்ந்து மாணவியை படுக்கை அறைக்கு அழைத்து சென்று தனது குழந்தை பருவ புகைப்படத்தை காண்பித்ததாக ஸ்ரீநாத் கூறினார்.\nஅப்போது அங்கு ஏற்கனவே திட்டமிட்டப்படி மற்றொரு அறையில் ஸ்ரீநாத்தின் நண்பரான யோகேஷ் மறைந்து இருந்தார்.\nஅவர், ஸ்ரீநாத்தும் மாணவியும் நெருக்கமாக இருக்கும் காட்சியை வீடியோவாகவும், மாணவியை ஆபாசமாகவும் புகைப்படம் எடுத்தார்.\nஇதற்கிடையே மறுநாள் கல்லூரிக்கு சென்ற ஸ்ரீநாத், மாணவியிடம் நெருக்கமாக இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டினார். மேலும் இதனை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவதாகவும் கூறினார்.\nஇதனை செய்யாமல் இருக்க மீண்டும் வீட்டுக்கு வர வேண்டும். கூடுதலாக பணம் தர வேண்டும் என்று ஸ்ரீநாத்தும், யோகேசும் மாணவிக்கு நெருக்கடி கொடுத்தனர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.\nபோலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீநாத், யோகேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்\nவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் யாரும் அத்துமீறி நுழையவில்லை - சத்யபிரத சாகு\n4 தொகுதியில் இடைத்தேர்தல் - கமல்ஹாசன் பிரசாரம் 3ந் தேதி தொடங்குகிறார்\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://onelinevimarsanam.blogspot.com/2012/01/blog-post_30.html", "date_download": "2019-04-22T04:09:52Z", "digest": "sha1:T5EQW6KBJT5HV6WWHVGHB7J6ZZO4I4KO", "length": 3792, "nlines": 81, "source_domain": "onelinevimarsanam.blogspot.com", "title": "ஒன் லைன் விமர்சனம்: அக்னிபத் (ஒன் லைன் விமர்சனம்)", "raw_content": "\nநல்ல படங்களை அடையாளம் காணவும்,\nமொக்கை படங்களில் இருந்து தப்பிக்கவும்\nஅக்னிபத் (ஒன் லைன் விமர்சனம்)\nநைஸா அரைபடாம மாஸா அ��ைபட்டிருக்கு.\nPosted by ஜேம்ஸ் கேமராமேன் at 04:54\nயெப்பா..இப்படியெல்லாம் கூட விமர்சனம் எழுதலாமா இது தெரியாம போச்சே.தங்க்ஸ் நண்பா.\nதியேட்டர்ல ப்ளாக்ல டிக்கெட் விக்கறேனுங்கோ\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\nஅப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஅக்னிபத் (ஒன் லைன் விமர்சனம்)\nவேட்டை ( ஒன் லைன் விமர்சனம் )\nநண்பன் ( ஒன் லைன் விமர்சனம் )\nஅபாயம் ( ஒன் லைன் விமர்சனம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pondy.in4net.com/category/interesting/page/4/", "date_download": "2019-04-22T05:11:50Z", "digest": "sha1:NTHAOAPOQXKNZQ4NFEIT5WRLXSBT62WU", "length": 5841, "nlines": 154, "source_domain": "pondy.in4net.com", "title": "Interesting Archives - Page 4 of 4 - In4Pondy", "raw_content": "\nவிஜய் சேதுபதி ஒரு தேவதை: மலையாள தயாரிப்பாளர் புகழாரம்\nசின்னத்திரையிலும் ஜொலிக்கப் போகிறார் நயன்தாரா\nவிக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகும் ரித்து வர்மா…\nஇலங்கையில் குண்டுவெடிப்பு: உயிர்தப்பிய ராதிகா சரத்குமார்\nஇனி இந்தியாவில் மட்டும் தான் – அமேசானின் முடிவுக்கு என்ன காரணம்..\nபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் அறிமுகம்\nஅந்நிய செலவாணிக்காக அமெரிக்க டாலரை கையகப்படுத்தும் ஆர்.பி.ஐ.\nவாகமண் – கேரளா மலை வாசஸ்தலம்\nவிஜய் சேதுபதி ஒரு தேவதை: மலையாள தயாரிப்பாளர் புகழாரம்\nசின்னத்திரையிலும் ஜொலிக்கப் போகிறார் நயன்தாரா\nவிக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகும் ரித்து வர்மா…\nஇலங்கையில் குண்டுவெடிப்பு: உயிர்தப்பிய ராதிகா சரத்குமார்\nஇனி இந்தியாவில் மட்டும் தான் – அமேசானின் முடிவுக்கு என்ன காரணம்..\nபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் அறிமுகம்\nஅந்நிய செலவாணிக்காக அமெரிக்க டாலரை கையகப்படுத்தும் ஆர்.பி.ஐ.\nவாகமண் – கேரளா மலை வாசஸ்தலம்\nஇந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது லோக் சபாவில் வாஜ்பாய் சொன்ன ஜோக்\nஇந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, லோக் சபாவில்...\nதமிழ் மக்களே…நான் உங்களின் கலைஞர் பேசுகிறேன்…\nஎன் உயிருனும் மேலான, தமிழ் மக்களே...\nமுதியவருக்கு ஆறுதல் சொல்லும் குரங்கு : வைரல் புகைப்படம்\nமுந்தைய காலகட்டங்களில் வாழ்ந்த மக்கள் அனைவரும்...\nநெற்றியில் குங்குமம் வைப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇறைவனுக்கு பிடித்த நிறம் சிகப்பு. அம்பிகைக்கு...\nபிரச்சினை வந்தா உடனே இத பண்ணுங்க\nவாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை...\nதாயம் விளையாட்டு சொல்லி கொடுப்போம்\nதாயம் என்ற ஆட்டத்தின் மூலம் தான் பாண்டவர்கள்...\nகரும்பருந்தை காப்பாற்றிய கிரிக்கெட் கடவுள்\nவெள்ளத்தை தடுக்க கடல் மாதாவுக்கு 140 குழந்தைகள் நரபலி \nதென் அமெரிக்க நாடான பெருவில், கடந்த ஏப்ரல் மாதம்...\nவீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்துவது எப்படி\nவீட்டில் அனைத்து ஜன்னல்களையும் நன்கு திறந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-15/", "date_download": "2019-04-22T04:08:04Z", "digest": "sha1:3LOIDKQJJ7MRMSUO6TT7WYY2DMPLOXLE", "length": 12371, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு இரண்டாம் நாள் 09.11.2018 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் “அற்றார் அழிபசி தீர்த்தல்” நிகழ்வும், 25வது வெள்ளி விழாவும். 05.05.2019 ஞாயிற்றுக்கிழமை.\nHome சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு இரண்டாம் நாள் 09.11.2018\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு இரண்டாம் நாள் 09.11.2018\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 8ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 2ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தை�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் மூ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் வர..\nசூரிச் - மூதாளர் அன்பு இல்லம் முதல..\nஅற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வி..\nஅற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வி..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nஅன்பே சிவம் நடாத்திய அற்றார் அழி�..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில், ச�..\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்திய அற�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் மக�..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தை..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தை..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தி..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தி..\nசூரிச் - அருள்மிகு சிவன் கோவில் தி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு முதலாம் நாள் 08.11.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசட்டி நோன்பு நான்காம் நாள் 11.11.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-04-22T04:12:52Z", "digest": "sha1:2VBFO5TOXUSCSKA4PUNHQKGACMGYEE7C", "length": 4232, "nlines": 82, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "ஜெயம் ரவி", "raw_content": "\nஜெயம் ரவி-சமுத்திரக்கனி இணையும் படத்தின் பெயர் வெளியானது..\n25வது படத்தை குறிவைத்து 4 படங்களில் கமிட்டான ஜெயம் ரவி..\nமுதன்முறையாக விஜய்யுடன் ஜெயம் ரவி… வரவேற்கும் ரசிகர்கள்.\nஎந்திரனுக்கு பிறகு மிருதன் மட்டும்தான்… குஷியில் ஜெயம்ரவி..\nஅஜித், சூர்யா வழியில் வெற்றியை உறுதி செய்யும் ஜெயம் ரவி..\nவிஷால், கார்த்தி, ஜெயம் ரவிக்கு வில்லனாகும் சூர்யா..\nரஜினி-அஜித்துடன் இணையும் சிம்பு-ஜெயம் ரவி..\nரஜினி-அஜித் பாணியில் ஜெயம் ரவி..\nஸ்டார் கிரிக்கெட்… உங்க ஹீரோ எந்த டீமுக்கு கேப்டன்..\nஜெயம் ரவி-அரவிந்த் சாமி இணையும் ‘போகன்’ ரஜினி பட காப்பியா…\nமீண்டும் ஜெயம் ரவி நடிப்பில் வித்தியாசமான படம்..\nஸ்டார் கிரிக்கெட் : உங்க ஹீரோ எந்த அணிக்கு கேப்டன் தெரியுமா…\nஜெயம் ரவி – விஜய் சேதுபதி… யாருக்கு யார் போட்ட���.\nநடிகர் சங்கம்… ரஜினி, கமல், சூர்யா, கார்த்தியின் பங்கு என்ன..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/kabali-movie-story-revealed-by-movie-heroine/", "date_download": "2019-04-22T04:55:45Z", "digest": "sha1:KXUYWDJ2SNP6SH4SFZLQ3WIQOSXDW6MM", "length": 7428, "nlines": 97, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "கபாலி ரகசியத்தை உடைத்த ராதிகா… கடுப்பில் ரஜினி ரசிகர்கள்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nகபாலி ரகசியத்தை உடைத்த ராதிகா… கடுப்பில் ரஜினி ரசிகர்கள்..\nகபாலி ரகசியத்தை உடைத்த ராதிகா… கடுப்பில் ரஜினி ரசிகர்கள்..\nஇந்தி, பெங்காலி, மராத்தி படங்களில் நடித்த ராதிகா ஆப்தே தற்போது ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், இவரது சமீபத்திய பேட்டியில் கபாலி பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.\n‘ரஜினி சார் மிக மிக எளிமையானவர். அவருடன் நடித்தது என் பாக்கியம்.\nகபாலி வழக்கமான ரஜினி படமாக இருக்காது. ஆக்ஷன் கமர்ஷியல் மசாலா விஷயங்கள் இருக்காது.\nஆனால் இதில் ஒரு புதுமாதிரியான ரஜினியை நீங்கள் உணர்வீர்கள். அந்த கேரக்டரில் ரஜினி சார் மாஸ் காட்டியுள்ளார்” என்று பேட்டியளித்துள்ளார்.\nசமீபத்தில்தான் இயக்குனர் ரஞ்சித் படம் பற்றிய தகவல்களை யாரும் பேட்டியில் கூறக்கூடாது என தெரிவித்தார்.\nஆனால் கபாலி நாயகி படம் பற்றிய தகவல்களை கூறிவருவதால் ரஜினி ரசிகர்கள் ராதிகா மீது கடுப்பில் இருக்கிறார்களாம்.\nகடுப்பு, கபாலி ரகசியம், பெங்காலி மராத்தி இந்தி, ரஜினி மாஸ், ரஜினி ரசிகர்கள், ரஜினி ராதிகா ஆப்தே, வழக்கமான ரஜினி, ‘கபாலி’ ரஜினி\nதிருட்டு விசிடியை ஒழிக்க தீர்வு சொல்லும் விஷால்..\nஇந்திய சினிமாவை அசர வைக்கும் கபாலி ரிலீஸ்…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..\nகபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..\nரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்\nஇறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…\n‘கண்ணா… இருபத்தி எட்டே நாள்; ச்சும்மா ரெண்டு கோடி’ கபாலிடா..\nகபாலி கலையரசனின் அடுத்த படம் தொடங்கியது\n‘விஜய்சேதுபதியை ஏன் இப்படி காட்டுறீங்க…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-04-22T04:06:38Z", "digest": "sha1:U7J2VTHR7OPY3U56YKS5H4FLPLX6NMLK", "length": 4571, "nlines": 81, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\n‘கொல வெறி’ பாடலையும் ‘தெறி’க்கவிட்ட ‘கபாலி’..\nவிக்ரம், சூர்யா, தனுஷ், விக்ரம் பிரபு இவங்க ஏன் ஓட்டு போடல.\nரஜினி-கமல் வரிசையில் ஆக்ஷன்கிங் அர்ஜுன்.\nகண்ணா…. நெட்ல வேலை இருந்தா 11 மணிக்குள்ள முடிச்சிடுங்க… கபாலி டீசர் குறித்து பிரபலங்கள்…\nநடிகர் சங்கத்தின் நட்சத்திர கிரிக்கெட் வசூல் எவ்வளவு..\nதுருக்கியில் இருந்து துள்ளி குதித்து வந்த தனுஷ்..\nரஜினி, கமல், அஜித் படத் தயாரிப்பாளருடன் இணைந்த விஜய்… பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது..\nரஜினி, கமல், விஜய் மட்டும்தான்… தனுஷ் இல்லை என மறுத்த நிறுவனம்..\nஸ்டார் கிரிக்கெட்… உங்க ஹீரோ எந்த டீமுக்கு கேப்டன்..\nசிவகார்த்திகேயனின் அடுத்த ஹீரோயின் நயன்தாரா..\nசூப்பர் ஸ்டாரை கலாய்க்கும் பவர் ஸ்டார்…\nரஜினியுடன் இணைந்து வரும் விஜய்.. ‘தெறி’க்க விட காத்திருக்கும் ரசிகர்கள்..\nரஜினி, விஜய், அஜித், சூர்யாவுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் தீர்மானம்..\nரஜினியால் மட்டுமே அது முடிந்தது… கபாலி இயக்குனர் ரஞ்சித்..\n‘தலைவர்’ ரஜினிக்கு குஷ்பூ… ‘தல’ அஜித்துக்கு நயன்தாரா…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://today-tamilnadu.blogspot.com/2011/03/blog-post_3311.html", "date_download": "2019-04-22T04:06:59Z", "digest": "sha1:6NGS7VZ4O3GGVWT5ZD7VX42PQPFAYE5R", "length": 7329, "nlines": 48, "source_domain": "today-tamilnadu.blogspot.com", "title": "Today News Information: “சூப்பர் மூன்” என்றால் என்ன?? வீடியோ விளக்கம்!", "raw_content": "\nவணக்கம், இங்கு வெளியிடப்படும் அனைத்தும் வேறு ஒருவரால் அவர்களுடைய தளத்தில் இடம் பெற்றவை, மற்றும் இது பயனுள்ளதாக இருக்குமென்று என்னுடைய தளத்திலும் பிரசுரம் செய்கின்றேன்.\n“சூப்பர் மூன்” என்றால் என்ன\nபூமிக்கு மிக அருகில் இன்று சந்திரன் வருவதால், மிகப் பெரிய அளவில் அது தெரியும். “சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படும் இந்த சந்திரனால் தான் பூமியில் தற்போது பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன என்று பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nபூமியை சந்திரன் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்த நீள்வட்டப்பாதை இரு இடங்களில் பூமிக்கு நெருக்கமாக வரும். அந்தப் பகுதியில் சந்திரன் வரும் போது வழக்கத்தை விடப் பெரிதாகத் தெரியும்.இன்று பூமியில் இருந்து மிகக் குறைந்த தொலைவான 3,56,577 கி.மீ., தொலைவில் சந்திரன் தோன்றும். அதனால், அது உருவ அளவில் சற்றுப் பெரிதாகவும், அதிக ஒளியுடையதாகவும் இருக்கும். கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின், இது போல சந்திரன் பூமியை நெருங்கி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nசமீபத்தில், ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டது, சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதால் தான் என்ற கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், இது வழக்கமான ஒன்று என்றும், இதனால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த பதிவை எழுதியது - admin\n“சூப்பர் மூன்” என்றால் என்ன\nசென்ட்ரல் வங்கியில் பணி இடங்கள்....இளைஞர்களே முயற்...\nமூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு\nவிட்டுக் கொடுத்து வாழ்ந்தால் போதுமா\n108 சித்தர்கள் இன்றளவும் அமர்ந்து வழிகாட்டும் ஆலயங...\nஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் ...\n’ என்பது பற்றி நடிகர் சிவகுமார்.\n’ என்பது பற்றி நடிகர் சிவகுமார். உயர்ந்த பண்புகளுடனும் நெறிசார்ந்த செயற்பாடுகளுடனும் தமது வாழ்க்கையை அமைத்து...\n108 சித்தர்கள் இன்றளவும் அமர்ந்து வழிகாட்டும் ஆலயங்கள் , அபூர்வ தகவல்கள்\nஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் - இறைவனை நாடு. செய்யும் அனைத்திலும் இறையே உள்ளது , என்கிற மனப்பான்மையுடன் வாழ்ந்து - இறைவனுக்கு அடுத்த நி...\nஇந்த பதிவிற்கு சென்னை பதிவர்களின் ஆதரவை நான் வேண்டுகிறேன்...ஏன் ...எதற்கு என்பதை எல்லாம் பொறுமையாக கடைசி வரை படியுங்கள்..புரியும்... அமைதி...\n\"நீயா நானா\" கோபிநாத்தும் தமிங்கில ஆதிக்கமும்\nஇந்திய தொலைக்காட்சிகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழ் பேசும் மக்களிடையே மிகவும் நெருங்கிய உறைவைப் பேணி வரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2006/08/blog-post_16.html", "date_download": "2019-04-22T04:23:56Z", "digest": "sha1:3E4UT2UGYWAISDI777NOTWBV7SYRT2BC", "length": 8562, "nlines": 265, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: செஞ்சோலை செல்லங்களுக்கு....", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஉன் கண்ணீர் கவிதை கல் மனதையும் கலங்கவைக்கும். ஆனால் இந்த வெறியர்களுக்கு அது தெரியவில்லையே\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=61420", "date_download": "2019-04-22T05:17:02Z", "digest": "sha1:CDQ63S5BXRJOMIACANPHUMVECO72TXSZ", "length": 4016, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் நடைபெறும் மாபெரும் கையெழுத்து வேட்டையின் போது படங்கள் வீடியோ | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் நடைபெறும் மாபெரும் கையெழுத்து வேட்டையின் போது படங்கள் வீடியோ\nஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி சச்சியானந்தம் ஆனந்தசுதாகரனை அவரது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நிபந்தனைகளின்றி பொதுமன்னிப்���ு அளித்து விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பில் நடைபெறும் மாபெரும் கையெழுத்து வேட்டையின் போது\nPrevious articleஹிஸ்புல்லாஹ் சேர் அவர்களே.. \nNext articleபாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்\nஅப்பாவும் 2 மகன்களும் சன்னங்களுடன் கைது\nசந்தேகத்தின் பேரில் 24 பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தீத்தோட்சவம்\nகட்டுமுறிவுக் கிராமத்தில் கிராமிய குடிநீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/01/24/71-sri-sankara-charitham-by-maha-periyava-suka-brahmam-complete/", "date_download": "2019-04-22T04:33:05Z", "digest": "sha1:K5VT3KSTTCRW5GCINOKY7HIXLRZLZMVA", "length": 68234, "nlines": 206, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "71. Sri Sankara Charitham by Maha Periyava – Suka Brahmam (Complete) – Sage of Kanchi", "raw_content": "\nஅதற்கு முன்னாடி சுகரைப் பற்றி சிறிதாவது தெரிந்து கொள்ள வேண்டும். அவரைப்போல அத்வைதாநுபூதிக்கு இன்னொரு மூர்த்தி கிடையாது. அவரைக் கிஞ்சித் ஸ்மரிப்பதே பெரிய சாந்தி. ஜீவ்ய காலத்திலேயே அஞ்ஞானத்தை அடியோடு அழித்து ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரத்தில் இருந்துகொண்டிருக்கிற ஜீவன் முக்தர்களில் ஒருத்தர் மாத்ரமில்லை, அவர். இந்த ஜீவன் முக்தர்களிலும் பெரும்பாலோர் பிறக்கும்போது பூர்வ ஸம்ஸ்கார லேசமாவது இருந்து, அதனால் கொஞ்சமாவது அஞ்ஞானத்தினால் மூடப்பட்டவர்களாக இருந்து, அப்புறம் தங்கள் ஜீவ்ய காலத்தில் ஸாதனா பலத்தினாலும் அநுக்ரஹ பலத்தினாலும் அந்த அஞ்ஞான மூட்டம் நீங்கப்பெற்று ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் சுகரோ பூர்வ ஸம்ஸ்காரம், அதை இந்த ஜன்மாவில் கழித்துக்கொண்டு அதற்கப்புறம் ஞானம் பெறுவது என்றில்லாமல், பிறக்கிறபோதே ஜீவன் முக்தராக இருந்தவர்\nசுகர் பிறக்கும்போதே ஆத்ம ஞானியாகப் பிறந்தவர். யத்னமே கிடையாது அநுஷ்டானம் எதுவும் பண்ணாமலே அநுபூதிமானாக இருந்தவர். கர்ம சேஷம்தான் பிறப்புக்குக் காரணமானாலும் இவரோ கர்ம சேஷமே இல்லாமல் பிறந்தவர்.\n சாஸ்த்ரோக்த கர்மா முதலானது பண்ணித்தானே கர்ம சேஷத்தினால் ஏற்பட்ட சித்த கலுஷத்தை (அழுக்கை)ப் போக்கிக்கொண்டு அப்புறம் ஞானம் பெறமுடியம் அப்படியிருக்க இவர் எப்படிப் பிறக்கும்போதே ஜீவன் முக்தரான ஞானியாக இருக்க முடிந்தது அப்படியிருக்க இவர் எப்படிப் பிறக்கும்போதே ஜீவன�� முக்தரான ஞானியாக இருக்க முடிந்தது இதற்கு நாம் சொல்லக்கூடிய ஒரே காரணம், அஞ்ஞானம் என்பதே தொடாத ஒரு ஜீவனை லோகத்திற்குக் காட்ட வேண்டுமென்றே ஈச்வரன் இப்படி ஒரு ஜீவனை பிறப்பித்திருக்க வேண்டும் என்பதுதான் இதற்கு நாம் சொல்லக்கூடிய ஒரே காரணம், அஞ்ஞானம் என்பதே தொடாத ஒரு ஜீவனை லோகத்திற்குக் காட்ட வேண்டுமென்றே ஈச்வரன் இப்படி ஒரு ஜீவனை பிறப்பித்திருக்க வேண்டும் என்பதுதான் வேறே ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. ஒரே அஞ்ஞான பிண்டங்களாக இந்த ஜீவ லோகத்தைப் பண்ணியுள்ள அவனுக்கு அப்படியே மாறுதலாக ஒன்றிரண்டாவது பார்க்க வேண்டுமென்று இருக்காதா வேறே ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. ஒரே அஞ்ஞான பிண்டங்களாக இந்த ஜீவ லோகத்தைப் பண்ணியுள்ள அவனுக்கு அப்படியே மாறுதலாக ஒன்றிரண்டாவது பார்க்க வேண்டுமென்று இருக்காதா அப்படிப்பட்டவர்களைக் காட்டி அஞ்ஞான பிண்டங்களுக்கும் எதோ கொஞ்சமாவது ‘இப்படியும் ஒரு பிறவி பிறப்பிலிருந்து சஞ்சலமேயில்லாத நிறைந்த நிறைவான பரிபூர்ண ஸ்திதியிலிருக்கிறது; இப்படி ஒரு ஸ்திதியும் இருக்கிறது’ என்று புரிய வைக்க வேண்டுமென்றே சுகர் மாதிரியும் ஒன்றிரண்டு ஸ்ருஷ்டித்திருக்கலாம்.\n சுகர் ஒன்று. இரண்டாவது வாமதேவர் என்பவர். அல்லது அவர் (வாமதேவர்) ஒன்று, இவர் (சுகர்) இரண்டு என்று கால க்ரமத்தையோட்டிச் சொல்லலாம். ஏனென்றால் வாமதேவர்தான் சுகருக்கு முந்தி இருந்தவர். அவரைப்பற்றி ஐதரேய உபநிஷத்திலேயே சொல்லியிருக்கிறது. கர்ப்பவாஸம் செய்யும் காலத்திலேயே அவர், “ஸமஸ்த தேவதைகளுடைய கோடிக்கணக்கான ஜன்மங்களையும் தெரிந்துகொண்டுவிட்டேன். இதற்குமுன் எப்படி இருந்தேன் தெரியுமா இரும்புக் கோட்டைகளைப் போலக் கணக்கில்லாத ஜன்மாக்கள் என்னைக் கட்டியிருந்தன. இப்பொழுது எனக்குச் சிறகு முளைத்துவிட்டது; ஒரு பெரிய பருந்துக்கு, கருடனுக்கு முளைத்ததுபோல் முளைத்துவிட்டது. அதனால் கட்டுக்களை மீறிப் பறந்து வந்துவிட்டேன்” என்று சொன்னதாக இருக்கிறது1. இப்படிச் சொல்வதிலிருந்து அவருக்குக்கூடப் பூர்வ ஜன்மங்களின்பந்தம் இருந்து அப்புறமே ப்ரக்ருத (நிகழ்கால) ஜன்மாவின் கர்ப்ப காலத்தில்தான் ஒரு flash மாதிரி ப்ரஹ்மஞானம் ஸித்தித்ததாகத் தெரிகிறது\nபிறப்பிலிருந்தே — கர்ப்பமாகத் தோன்றிய நாளிலிருந்தே – முக்தர்களாக இருந்தவ��் சுகர், அவரைப் போலவே வாமதேவர் என்று சொல்ல வந்தேன்.\nஸமீப நூற்றாண்டுகளில் ‘ஜீவன்முக்தர்’ என்று சொன்ன மாத்ரத்தில் நினைக்கும்படியாக இருந்தவர் ‘ப்ரம்மேந்த்ராள்’ என்கிற ஸதாசிவ ப்ரம்மம். அவர் சுகப்ப்ரம்மத்தை ஸ்துதித்து ‘குரு ரத்ன மாலிகா’வில் ஒரு ச்லோகம் சொல்லியிருக்கிறார்:\nபகவந்தம் சுகம்–ஆச்ரயே ப்ரசாந்தம் ||\nலளிதமானஅடுக்குச் சொல்லாக, “அநஹந்தமஹம் தமாத்வந்தம் பகவந்தம் சுகமாச்ரயே ப்ரசாந்தம்” என்று இருக்கிறது ‘ அஹந்தையில்லாதவரும், ஆத்மாவை அறிந்தவரும், உத்தமமான சாந்த நிலையிலிருப்பவரும், பகவத் ஸ்வரூபமுமான அந்த சுகரை நான் ஆச்ரயிக்கிறேன்’ என்று அர்த்தம். இது பின்பாதி.\nமுன்பாதிக்கு என்ன அர்த்தமென்றால்: தாயாரின் வயிற்றிலிருந்து நழுவும்போதே தம்முடைய ஆத்மஞான விசேஷத்தினால் இந்த ஜகத்திலுள்ள எந்த உபத்ரவத்தைப் பார்த்தும் மனஸின் கட்டு விட்டுப் போகாதவர் என்று அர்த்தம்.\n‘ஜநநீ ஜடராத்” – ‘பஜகோவிந்த’த்தில் ‘ஜநநீ ஜடரே சயநம்’ என்றே ஆசார்யாள் சொன்னதன் நினைவில் சொன்னதுபோல இருக்கிறது\nபாகவதத்தில் சுகரைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ள ஒரு ஸ்லோகத்தைச் சொல்லிவிட்டால் அவருடைய மஹிமை முழுதையும் சொன்னதாகிவிடும்: .\nத்வைபாயநோ விரஹகாதர ஆஜூஹாவ |\nபுத்ரேதி தந்மயதயா தரவோ (அ) பிநேது :\nதம் ஸர்வ–பூத–ஹ்ருதயம் முநிம்–ஆநதோஸ்மி || (அவதாரிகை 1-2-2)\n‘யம்’ – ‘எவரை’ என்று ஆரம்பித்து, ‘தம்’-‘அவரை’, ‘ஆநதோஸ்மி’ – ‘நமஸ்காரம் பண்ணுகிறேன்’ என்று முடித்திருக்கிறது. ‘எவரை’, ‘அவரை’ என்று சொல்லியிருப்பது சுகாசார்யாளைத்தான். ஆனால் ச்லோகத்தில் தேடிப் பார்த்தால் அந்தப் பெயரையே காணோம் ‘ஸர்வ பூத ஹ்ருதயம் முனிம்’ என்றே குறிப்பிட்டிருக்கிறது. ஸர்வ பூதங்களுக்கும் ஆதாரமான பரப்ரம்ம ஸ்வரூபமாத இருக்கும் ஒருவர்தானே ஸர்வ பூத ஹ்ருதயத்திலும் வஸிக்கக்கூடிய முனிவராக இருக்க முடியும் ‘ஸர்வ பூத ஹ்ருதயம் முனிம்’ என்றே குறிப்பிட்டிருக்கிறது. ஸர்வ பூதங்களுக்கும் ஆதாரமான பரப்ரம்ம ஸ்வரூபமாத இருக்கும் ஒருவர்தானே ஸர்வ பூத ஹ்ருதயத்திலும் வஸிக்கக்கூடிய முனிவராக இருக்க முடியும் சுகர் ஒருத்தரைதானே அப்படி முக்யமாக நினைப்பதாயிருக்கிறது சுகர் ஒருத்தரைதானே அப்படி முக்யமாக நினைப்பதாயிருக்கிறது ப்ரஹ்மஞானிகள் பலபேர் இருந்தாலும் சுக ப்ரஹ்மம�� என்று அவரொருத்தரைத்தானே சிறப்பித்துச் சொல்கிறோம் ப்ரஹ்மஞானிகள் பலபேர் இருந்தாலும் சுக ப்ரஹ்மம் என்று அவரொருத்தரைத்தானே சிறப்பித்துச் சொல்கிறோம் ஸர்வபூத ஹ்ருதயராக இருக்கப்பட்டவரை, ஒரே ஒரு சரீரத்தில் மட்டும் உள்ள ஜீவனாக வைத்து நாமகரணம் செய்த ‘சுகர்’ என்ற பெயரால் குறிப்பிடுவது அகண்டத்தை ரொம்பவும் குறுக்கிக் கண்டமாக்கினாற் போலத்தான் என்பதாலேயே பெயர் குறிப்பிடவில்லை என்று தோன்றுகிறது. நாம-ரூபம் கடந்தவர் என்று காட்டுவதாக நாமத்தைச் சொல்லாமல் விட்டிருக்கிறது.\nஆனாலும் அடையாளம் காட்டாமலும் விடவில்லை. (ச்லோகத்தில்) ‘த்வைபாயனம்’ என்று ஒரு வார்த்தை இருக்கிறது. ‘புத்ரேதி’ என்று இன்னொரு வார்த்தை இருக்கிறது. த்வைபாயனர் என்பது வ்யாஸர். தீவில் (த்விபத்தில்) பிறந்ததால் அப்படிப் பெயர். அவரால் ‘புத்ரா’ என்று (‘புத்ரேதி’) கூப்பிடப்பட்டவர். அந்த ஸர்வ பூத ஹ்ருதயர் என்று அடையாளம் காட்டியிருக்கிறது. வ்யாஸ புத்ரர் என்றால் சுகர்தான் என்று புரிந்துக் கொண்டு விடுகிறோம்.\n‘யம்’ என்றதற்கப்புறம் ‘ப்ரவ்ரஜந்தம்’ என்று இருக்கிறது. அப்படி என்றால் இருந்த இடத்திலில்லாமல் ஸஞ்சாரம் பண்ணிக் கொண்டே இருப்பவர் – வீடு, வாசல் என்பதாக ஸ்வக்ருஹம் என்று ஒன்று இல்லாமல் அதைவிட்டு ஓடுபவர் என்று அர்த்தம். அதனால்தான் ஸந்நியாஸத்தில் உசந்த வகையை ‘ப்ரவ்ரஜ்யை’ என்றும் அப்படிப்பட்ட சந்நியாசியை ‘பரிவ்ராஜகர்’ என்றும் சொல்வது. இப்படி சுகர் வீட்டை, வாசலைவிட்டு ஓடுகிறார் என்று ச்லோகம் சொல்கிறது. அப்புறம் அவருக்கு ‘அநுபேதம்’, ‘அபேத க்ருத்யம்’ என்று இரண்டு அடைமொழி கொடுத்திருக்கிறது. ‘அநுபேதம்’ என்றால் உபநயனம் ஆகாதவர். ‘அபேத க்ருத்யம்’ என்றால் சாஸ்த்ரோக்த கர்மா மற்ற கார்யங்கள் ஆகிய எல்லாவற்றிலிருந்து விடுபட்டவர். பூணூல் போடுவதற்கு முந்தியே ஸகல கர்மானுஷ்டானத்தையும் கடந்த ஞானியாகிவிட்டவர்.\nமற்றவர்கள் யாரையாவது பற்றி இப்படிச் சொல்லியிருந்தால் ரொம்பவும் உயர்வாக நினைப்போம். ஆனால் சுகர்’ விஷயத்திலோ இப்படிச் சொல்வது சித்தே முந்தி (சிறிது முன்பு) நாம் அவரை தெரிந்து கொண்ட உயர்ந்த நிலையிலிருந்து இறக்கிவிட்டதாகவே தோன்றுகிறது ‘ குரு ரத்னமாலிகா’வில் என்ன பார்த்தோம் ‘ குரு ரத்னமாலிகா’வில் என்ன பார்த்தோம் தாய���ர் கர்ப்பத்திலிருந்தே நழுவும்போதே, அதாவது குழந்தையின் சரீரம் பூமியில் படுவதற்கு முன்பே அது பூலோக இன்ப துன்பங்கள் எதனாலும் கலக்கப்படாத ஞானத்தைப் பெற்றிருந்தது என்று பார்த்தோம். அப்படியிருந்த குழந்தை சில வருஷங்கள் வளர்ந்தபிறகுதான் ‘அநுபேதம்’ – பூணூல் போடப்படாத பாலன் – என்று குறிப்பிடப்படும். பச்சைக் குழந்தைக்கும்கூடப் பூணூல் போடாததால் ‘அநுபேதம்’தான். ஆனாலும் குறிப்பிட்டு அப்படிச் சொன்னால், ‘கிட்டத்தட்ட பூணூல் போடுகிற வயஸு; ஆனாலும் போடவில்லை’ என்றே அர்த்தம் கொடுக்கும். ‘இன்னும் ரிடையர் ஆகாதவர்’ என்று ஒருத்தரைப் பற்றிச் சொல்கிறோம். அப்போது அவர் கிட்டத்தட்ட ரிடையர் ஆகிய வயஸுக்காரர் என்றுதானே எடுத்துக் கொள்கிறோம் தாயார் கர்ப்பத்திலிருந்தே நழுவும்போதே, அதாவது குழந்தையின் சரீரம் பூமியில் படுவதற்கு முன்பே அது பூலோக இன்ப துன்பங்கள் எதனாலும் கலக்கப்படாத ஞானத்தைப் பெற்றிருந்தது என்று பார்த்தோம். அப்படியிருந்த குழந்தை சில வருஷங்கள் வளர்ந்தபிறகுதான் ‘அநுபேதம்’ – பூணூல் போடப்படாத பாலன் – என்று குறிப்பிடப்படும். பச்சைக் குழந்தைக்கும்கூடப் பூணூல் போடாததால் ‘அநுபேதம்’தான். ஆனாலும் குறிப்பிட்டு அப்படிச் சொன்னால், ‘கிட்டத்தட்ட பூணூல் போடுகிற வயஸு; ஆனாலும் போடவில்லை’ என்றே அர்த்தம் கொடுக்கும். ‘இன்னும் ரிடையர் ஆகாதவர்’ என்று ஒருத்தரைப் பற்றிச் சொல்கிறோம். அப்போது அவர் கிட்டத்தட்ட ரிடையர் ஆகிய வயஸுக்காரர் என்றுதானே எடுத்துக் கொள்கிறோம் ஸமீபத்தில்தான் ஸர்வீஸில் சேர்ந்தவர், முப்பது நாற்பது வயஸானவர் ஆகியோரும் ரிடையராகதவர்கள்தான் என்றாலும் அப்படிச் சொல்வதில்லையல்லவா ஸமீபத்தில்தான் ஸர்வீஸில் சேர்ந்தவர், முப்பது நாற்பது வயஸானவர் ஆகியோரும் ரிடையராகதவர்கள்தான் என்றாலும் அப்படிச் சொல்வதில்லையல்லவா ‘உபநயன ஸம்ஸ்காரமாகாதவர்’ என்றால் கிட்டத்தட்ட அந்த வயஸுக் கட்டத்திலிருப்பவர் என்றே அர்த்தம். அந்த நாளில் கர்ப்பத்தைக் கூட்டி எட்டு வயஸிலேயே ப்ராம்மணப் பிள்ளைகளுக்குப் பூணூல் போட்டிருப்பார்கள். ரொம்பவும் மேதா விலாஸம் தெரிகிற குழந்தையாயிருந்தால் ஐந்து வயஸியேகூடப் போட்டுவிடலாம் என்று சாஸ்த்ரம். வ்யாஸாசார்யாள் அப்படித்தான் போட உத்தேசித்திருப்பாரென்றால்கூட அநுபேதர் எனப்படும் சுகருக்குக் கிட்டத்தட்ட ஐந்து வயஸிருக்க வேண்டும். பிறக்கும் பொழுதே ஞானியாயிருந்தவரை, ஐந்து வருஷம் தள்ளியே ஞானி என்று குறிப்பிட்டால் அது அவரை இறக்கிச் சொல்வது போலத்தானே\nஅப்படியில்லை என்று காட்டத்தான் ‘அநுபேதம்’ என்று சொல்வதற்கு முன்னாடியே ‘ப்ரவ்ரஜந்தம்’ என்று சொல்லியிருக்கிறது. வ்யாஸாசார்யாளின் ஆச்ரமத்தையும், அது இருந்த அரண்யத்தையும் விட்டுவிட்டு சுகர் ஓடியதை ‘ப்ரவ்ரஜந்தம்’ என்ற வார்த்தை தெரிவிக்கிறது. பின்னால் வருவதிலிருந்து அவருக்கு ஸரியாக ஓட முடியாமல் வ்யாஸாசார்யாள், “புத்ரா, புத்ரா” என்று கதறிக் கொண்டு பின்தங்கிப் போனதாகவும் தெரிகிறது. ஒரு குழந்தை இந்த அளவுக்குக் கைகால் வளர்ந்து ஓடும் சக்தி பெறுவதற்கு நாலைந்து வயஸாவது ஆக வேண்டாமா” என்று கதறிக் கொண்டு பின்தங்கிப் போனதாகவும் தெரிகிறது. ஒரு குழந்தை இந்த அளவுக்குக் கைகால் வளர்ந்து ஓடும் சக்தி பெறுவதற்கு நாலைந்து வயஸாவது ஆக வேண்டாமா கர்ப்பத்திலிருந்து விழும்போது அப்படி ஓடமுடியுமா கர்ப்பத்திலிருந்து விழும்போது அப்படி ஓடமுடியுமா அதனால்தான், பிறந்ததிலிருந்தே பரிவ்ராஜகராக ஓடுகிற எண்ணம் கொண்ட ஞானியாகத்தான் சுகர் இருந்தாரென்றாலும், அந்த எண்ணத்தைக் கார்யமாக்கி அவர் புறப்பட்ட ஸமயத்தைக் குறிப்பிடும்போது அவரை “உபநயனமாகாதவர்” என்று சொல்லியிருக்கிறது.\nஎல்லாம் மாயை, இதையே இன்னொரு தினுஸில் சொன்னால், எல்லாம் ப்ரம்மம் என்று தெரிந்து கொண்டுள்ள ஞானி எந்த இடத்தையும் விட்டு எங்கேயும் போக வேண்டாம்தான். ஆனாலும் ஒரே இடத்தில் இருந்தால் அங்கே வஸிப்பவர்கள் அந்த இடத்துக்கே அவர் சேர்ந்தவர், அந்த இடம் அவருக்குச் சேர்ந்தது, அவர் தங்களைச் சேர்ந்தவர், தாங்கள் அவரைச் சேர்ந்தவர்கள் என்று தப்பான அட்டாச்மென்ட்களைக் கல்பித்துக் கொள்வார்கள். அப்படி கூடாது என்று தான் ஞானி பரிவ்ராஜகனாத் திரிவது.\nகால், கை முளைக்கும்வரை சுகர் பொறுத்துப் பார்த்தார். அப்புறம், புறப்பட்டுவிட்டார். தகப்பனாரான வ்யாஸாசார்யாள் மஹா பெரியவர்தான் என்றாலும் இன்னும் பிள்ளையைப் போல ப்ராஹ்மீ ஸ்திதியிலேயே ஆணியறைந்த மாதிரி நிற்கவில்லை. புத்திர வாத்ஸல்யம் என்ற மாயை அவரைத் தொட்டுக் கொண்டுதான் இருந்தது. இதை வளரவிடப்படாது என்று புத்ரர் நினைத்தார். ‘உபநயனம் பண்ணுவதற்கு அனுமதித்து விட்டோமோ, அப்புறம் (ப்ரஹ்மசர்ய) ஆச்ரம தர்மப்படி நடக்கத்தான் வேண்டிவரும். கர்மாவில் பற்றேயில்லாத நாம் அத்யயனம், ஸமிதாதானம், பிக்ஷாசர்யம் எல்லாம் பண்ணியாக வேண்டிவரும். இப்படி நம்முடைய ஸஹவாஸத்தை நீடிக்கவிட்டால் தகப்பனாரின் பாசமும் ஜாஸ்தியாகிக் கொண்டேதான் வரும். நம்மை எதுவும் கட்டமுடியாவிட்டாலும், அவர் கட்டில் நன்றாக அகப்பட்டுக் கொள்வார். அதனால் இப்போதே வீட்டைவிட்டு ஓடிவிட வேண்டும். தகப்பனார் ரொம்ப துக்கபடத்தான் செய்வார். ஆனால் இன்னம் தள்ளிப் போட்டுக் கொண்டு போகப்போக (அவருக்கு) பந்தமும் வலுவாகி, (நம்மைப் பிரிகிற) துக்கமும் ஜாஸ்தியாகிக் கொண்டுதானே போகும் அதனால் இப்போதே ஓடிப் போயிடணும்’ என்று ஓட ஆரம்பித்தார்: “யம் ப்ரவ்ரஜந்தமநுபேதமபேதக்ருத்யம்”.\nநாம் ஒரு இடத்திற்குப் போகிறோமென்றால் , அங்கே நமக்கு ஏதாவது கார்யம் இருக்க வேண்டும்.\nஅந்தக் கார்யம் முடிந்து விட்டால் அங்கேயிருந்து புறப்பட்டு விடுவோம். உபந்யாஸம் கேட்பதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள். நான் பேசி முடித்தபின் உட்கார்ந்த்திருப்பீர்களா புறப்பட்டு விடுவீர்கள். ஒரு ப்ரஹ்ம ஞானியைப் புத்ரனாகப் பெற்று லாலனம் (சீராட்டல்) செய்ய வேண்டுமென்ற பாக்கியம் வ்யாஸருக்கு இருந்தது. சுகரை அப்படிப் பெற்று நிறைய லாலனம் பண்ணியாயிற்று. இனிமேலேயும் அவர் அங்கேயே இருந்தால் பாக்யம் போய், பாச பந்தம்தான் உண்டாகும். அதனால் வந்த கார்யம் ஆகிவிட்டதென்று வ்யாஸாச்ரமத்தை விட்டு சுகர் புறப்பட்டுவிட்டார். எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்கள், ஸத்துக்கள், ஸாதகர்கள் அவரை தர்சனம் பண்ணிப் பயனடைய வேண்டுமென்று திவ்ய ஸங்கல்பமிருந்தது. அதனால், கால் போன போக்கில் ஸஞ்சாரம் பண்ணக் கிளம்பினார். ‘லோகத்துக்கு தர்சனம் கொடுக்கிற கார்யம் தனக்கிருக்கிறது’ என்று நினைத்துக் கர்த்தாவாக அவர் புறப்படவில்லை புறப்பட்டு விடுவீர்கள். ஒரு ப்ரஹ்ம ஞானியைப் புத்ரனாகப் பெற்று லாலனம் (சீராட்டல்) செய்ய வேண்டுமென்ற பாக்கியம் வ்யாஸருக்கு இருந்தது. சுகரை அப்படிப் பெற்று நிறைய லாலனம் பண்ணியாயிற்று. இனிமேலேயும் அவர் அங்கேயே இருந்தால் பாக்யம் போய், பாச பந்தம்தான் உண்டாகும். அதனால் வந்த கார்யம் ஆகிவிட்டதென்று வ்யாஸாச்ரமத்தை விட்டு ���ுகர் புறப்பட்டுவிட்டார். எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்கள், ஸத்துக்கள், ஸாதகர்கள் அவரை தர்சனம் பண்ணிப் பயனடைய வேண்டுமென்று திவ்ய ஸங்கல்பமிருந்தது. அதனால், கால் போன போக்கில் ஸஞ்சாரம் பண்ணக் கிளம்பினார். ‘லோகத்துக்கு தர்சனம் கொடுக்கிற கார்யம் தனக்கிருக்கிறது’ என்று நினைத்துக் கர்த்தாவாக அவர் புறப்படவில்லை ஒரு எண்ணமுமில்லாமல் தான் புறப்பட்டார். ஆனால் அதிலேயே திவ்ய ஸங்கல்பத்தின் நிறைவேற்றமும் அமைந்தது.\nபிள்ளை ஓடுவதைப் பார்த்து வ்யாஸாசார்யாள் அவரைத் தடுத்துப் பிடித்து அழைத்து வருவதற்காகப் பின்னாலேயே ஓடினார். அவருக்கு ஈடுகொடுத்து இவரால் ஓட முடியவில்லை. அவர் எங்கேயோ போய்விட்டார் இவர் “புத்ரா, புத்ரா” என்று கதறிக் கொண்டு பின்னால் போகிறார். “த்வைபாயநோ விரஹகாதர ஆஜூஹாவ – புத்ரேதி”: “த்வைபாயனராகிய வ்யாஸர் பிரிவாற்றாமையால் தவிதவித்துக் கொண்டு ‘புத்ரா’ என்று கூப்பிட்டுக் கொண்டே போனார்.\nவ்யாஸர் கூப்பிட்டுக் கொண்டே போனதற்குச் சுற்றுப்புறக் காட்டிலுள்ள மரங்களெல்லாம் பதில் குரல் கொடுத்ததைத்தான் ‘தரவோ (அ)பிநேது:’ என்று சொல்லியிருக்கிறது. ‘அபிநேது’ என்பதற்கு ஒரு புது தினுஸாகவும் அர்த்தம் பண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது.\n‘அபிநேத்ரு’ என்றால் நடித்துக் காட்டுபவர், நடிகர், actor என்கிறார்களே, அது. ஒரு நடிகன் என்ன பண்ணுகிறான் கதையில் வருகிற யாரோ ஒரு பாத்ரத்திற்கு ப்ரதிநிதியாக இருந்து, அவன் பண்ண வேண்டியதையெல்லாம் தான் பண்ணுகிறான். என்றைக்கோ ராமர் இருந்துவிட்டுப் போய் விட்டார். இப்போது அவர் பாட்டுக்கு ஸ்வஸ்தமாகப் பரமபதத்தில் இருந்து கொண்டிருக்கிறார். ஆனால் எங்கே பார்த்தாலும், இந்தியாவில் மட்டுமில்லாமல் ஸியாம் (தாய்லாந்து), ஜாவா முதலிய தேசங்களிலும்கூட ராமாயண ட்ராமா, ஸினிமா எல்லாம் நடந்தபடி இருக்கின்றன. யார் யாரோ ‘அபிநேத்ரு’க்களாக ராமர் வேஷம் போட்டுக் கொள்கிறார்கள். நிஜ ராமர் இப்போது ஒன்றிலும் பட்டுக் கொள்ளாமல் உச்சியில் உட்கார்ந்து கொண்டிருந்தாலும் இந்த ‘ஆக்டர்’களெல்லாம் அவருக்குப் பதில், அவருடைய ப்ரதிநிதியாக, வனவாஸம் பண்ணுகிறார்கள், ஸீதையைப் பறி கொடுக்கிறார்கள், ராவண ஸம்ஹாரம் பண்ணுகிறார்கள். ட்ராமாவிலே தசரதரோ, விச்வமித்ரரோ, அல்லது ராவணனோ “ராமா” என்று கூப்பிடுகிற போதெல���லாம் நிஜ ராமர் ஏன் என்று கேட்பதில்லை. இந்த அபிநேத்ருதான் பதில் கொடுக்கிறான்.\nஅந்த மாதிரி வ்யாஸர் ‘புத்ரா, புத்ரா’ என்று கூப்பிட்டுக் கொண்டு ஓடியபோது சுகர் ஒன்றும் பதில் கொடுக்கவில்லை. ஆனால், அவருக்கு ப்ரதிநிதிகளாகக் காட்டிலிருந்த மரங்களெல்லாம் ‘ஏன், ஏன்’ என்று கூப்பிட்டுக் கொண்டு ஓடியபோது சுகர் ஒன்றும் பதில் கொடுக்கவில்லை. ஆனால், அவருக்கு ப்ரதிநிதிகளாகக் காட்டிலிருந்த மரங்களெல்லாம் ‘ஏன், ஏன்’ என்று கேட்டன “தரவோ அபிநேது:” தருக்கள் அபிநேதாவின் கார்யத்தைப் பண்ணின. அதாவது, சுகருடைய behalf-ல் (சார்பில்) மரங்கள் respond பண்ணின (பதில் கொடுத்தன)\nஅவரைக் கூப்பிட்டால் இவை ஏன் பதில் கொடுக்க வேண்டுமென்றால், அவர் யார் ஸர்வ பூத ஹ்ருதயரானவர். ‘எல்லாம் தாம்’ என்று ஆன ப்ரஹ்மஞானி. ஆகையால் சேதனா சேதனங்களான ஸகலத்தினுள்ளேயும் அவர் நிறைந்திருக்கிறார். அதனால், அவை எல்லாமே அவர் மயமாகி (‘தன்மயதயா’)’ ‘ஏன், ஏன் ஸர்வ பூத ஹ்ருதயரானவர். ‘எல்லாம் தாம்’ என்று ஆன ப்ரஹ்மஞானி. ஆகையால் சேதனா சேதனங்களான ஸகலத்தினுள்ளேயும் அவர் நிறைந்திருக்கிறார். அதனால், அவை எல்லாமே அவர் மயமாகி (‘தன்மயதயா’)’ ‘ஏன், ஏன்’ என்று பதில் குரல் கொடுத்தன. மரங்கள் மட்டுமில்லை; ம்ருகங்கள், பக்ஷிகள், மலை நதி எல்லாம்தான் பதில் கொடுத்தன. ஆனாலும் பொதுவாக உணர்ச்சியே இல்லாமல் ஜடமாயிருப்பதை ‘மரம் மாதிரி’ என்று தானே சொல்கிறோம்’ என்று பதில் குரல் கொடுத்தன. மரங்கள் மட்டுமில்லை; ம்ருகங்கள், பக்ஷிகள், மலை நதி எல்லாம்தான் பதில் கொடுத்தன. ஆனாலும் பொதுவாக உணர்ச்சியே இல்லாமல் ஜடமாயிருப்பதை ‘மரம் மாதிரி’ என்று தானே சொல்கிறோம் உணர்ச்சி போய்விட்டால் ‘மரத்து போயிடுத்து’ என்றுதானே சொல்கிறோம் உணர்ச்சி போய்விட்டால் ‘மரத்து போயிடுத்து’ என்றுதானே சொல்கிறோம் அதனால் மரங்களே சுகருக்காக பதில் குரல் கொடுத்தனவென்றால் அத்தனை ஜீவ ஜட ப்ரபஞ்சமும் அவருக்கு ப்ரதிநிதியாக ப்ரதிவசனம் பேசின என்று அழுத்தமாகக் காட்டியதாகும் என்றே “தரவோ அபிநேது:” என்று (பாகவத புராணத்தை ப்ரவசனம் செய்த) ஸூத பௌராணிகர் போட்டிருக்கிறார்.\nச்லோகம் இவ்வளவு சொன்னதோடு நின்று விடுகிறது. வ்ருக்ஷங்கள், ம்ருகங்கள் முதலியன சுகருக்காக, சுகராக, பதில் கொடுத்த பிறகு வ்யாஸருக்கு என்ன ஆயிற்று என்று அதில் இல்லை.\nஆனால் நாம் ஊஹித்து விடலாம்.\nசுகர் என்று ஒரு சரீரத்தில் இருக்கிற மாதிரி இருந்தவர் பட்டுக் கொள்ளாமல், பட்ட கட்டைபோல ஞானியாக அவர் பாட்டுக்குப் பதில் சொல்லாமல் போய்விட்டார். எத்தனை ஞானியானாலும் அவருடைய ஹ்ருதயத்தில் ஈச்வரன் ப்ரேமையைச் சுரக்காமல் விடமாட்டான் அதனால், ஸர்வபூத ஹ்ருதயரான அவர் தம்முடைய மற்ற சரீரங்களைப் போன்ற மரம், மட்டை ஆகியவற்றின் மூலம், அழுகின்ற அப்பாவுக்கு ஆறுதலாக பதில் கொடுக்கப் பண்ணிவிட்டான். இப்படி, அந்த ஒரு வ்யக்தி விரக்தியுடன் பேசாமல் ஓடிக் கொண்டுள்ளபோது பாக்கி அத்தனை வஸ்துக்களும் ப்ரேமையுடன் பதில் சொன்னதிலேயே வ்யாஸருக்கும் ஆறுதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல், ஆத்ம ஞானமும் ஆழமாக வேரூன்றி இருக்க வேண்டும். ஒரு ரூபத்தில் மாத்திரம் பிள்ளை இருக்கிறதென்றால் அதைப் போகவிடப்படாது என்று பிடித்து வைத்துக் கொள்ளத் தோன்றும். அத்தனை ரூபத்திலும் இருக்கிறது என்றால் அதனால், ஸர்வபூத ஹ்ருதயரான அவர் தம்முடைய மற்ற சரீரங்களைப் போன்ற மரம், மட்டை ஆகியவற்றின் மூலம், அழுகின்ற அப்பாவுக்கு ஆறுதலாக பதில் கொடுக்கப் பண்ணிவிட்டான். இப்படி, அந்த ஒரு வ்யக்தி விரக்தியுடன் பேசாமல் ஓடிக் கொண்டுள்ளபோது பாக்கி அத்தனை வஸ்துக்களும் ப்ரேமையுடன் பதில் சொன்னதிலேயே வ்யாஸருக்கும் ஆறுதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல், ஆத்ம ஞானமும் ஆழமாக வேரூன்றி இருக்க வேண்டும். ஒரு ரூபத்தில் மாத்திரம் பிள்ளை இருக்கிறதென்றால் அதைப் போகவிடப்படாது என்று பிடித்து வைத்துக் கொள்ளத் தோன்றும். அத்தனை ரூபத்திலும் இருக்கிறது என்றால் அது எப்படிப் பிரிந்து போகும் அது எப்படிப் பிரிந்து போகும் இவர் எங்கேயிருந்தாலும் அங்கேயும்தானே பிள்ளை இருப்பதாகும் இவர் எங்கேயிருந்தாலும் அங்கேயும்தானே பிள்ளை இருப்பதாகும் அதனால், அதற்காக அழ வேண்டியதே இல்லைதானே அதனால், அதற்காக அழ வேண்டியதே இல்லைதானே வ்யாஸரும் ஸாமான்யப் பட்டவரில்லையே ஆகையால் பிரிய முடியாததாக, எங்கும் நிறைந்திருப்பதாக ஒன்றைத் தெரிந்து கொள்ளும்போது அதை ஒரு ஊஹமாகவோ, புத்திவாதமாகவோ மட்டும் தெரிந்து கொள்ளாமல் அனுபவித்தே அறிந்திருப்பார். பிள்ளையாக அறிந்தவரை எல்லாமாகி, எங்கும் நிறைந்த தத்வமான ப்ரஹ்மமாகவே அறிந்திருப்பார். எல்லாமாகி, எங்கேயும் நிறைந்திருப��பதென்றால் அப்போது (வ்யாஸராகிய) தாமுமாகி, தமக்குள்ளேயும் அதுதான் நிறைந்திருக்கிறதென்று கண்டு கொண்டிருப்பார். அதாவது ஆத்ம ஞானத்தில் ஆழமாக வேரூன்றி இருப்பார்.\nகொஞ்சங்கூட அன்போ அநுதாபமோ இல்லாத மாதிரி ஒரு ரூபத்திலிருந்து கொண்டு தகப்பனாரைப் பிரிந்து சென்று கதறக் கதற அடிக்கும்போதே, ஸகல ரூபங்களிலும் இருந்து கொண்டு அவருடைய பாச பந்தத்தைப் போக்கி, அவருடைய ஞானம் ஸ்திரமாக வலுப்படுவதற்குப் பெரிய உபகாரத்தை சுகர் செய்திருக்கிறார்\nஅப்படிப்பட்டவரிடம் உபதேசம் பெற்ற சிஷ்யர் கௌடபாதர்.\nஅவருடைய கதைக்கு முன் அவருடைய குருவின் கதையைக் கொஞ்சம் சொல்ல வேண்டும். அதோடு ஒட்டுப் போட்டுக் கொண்டுதான் இவர் கதை வரும்.\nகுரு என்றால் ஸந்நியாஸ குரு அல்ல. இவருக்கு ஸந்நியாஸம் தந்த குரு சுகர். அவர் கதைதான் சொல்லியாயிற்றே சொல்ல வேண்டியது அவருடைய (கௌடபாதருடைய) வித்யா குருவைப் பற்றி. லோகத்தில் ப்ரஹ்ம வித்யை ப்ரசாரமாகக் காரணமாக இருந்த கௌடபாதர் மூலம்தான் வ்யாகரண சாஸ்த்ரமும் நமக்குக் கிடைத்திருக்கிறது. அந்த சாஸ்த்ரத்தை அவருக்கு உபதேசித்த வித்யா குருவைப் பற்றியே இப்போது சொல்லப் போவது.\nபதஞ்ஜலி என்ற அந்த குருவின் கதையையும், அவரிடமிருந்து இவர் உபதேசம் பெற்ற கதையையும், இன்னும் பல கதைகளையும் சொல்லிக் கடைசியில் இவருடைய சிஷ்யரிடம் நம் ஆசார்யாள் சிஷ்யராகி ப்ரஹ்ம வித்யா உபதேசம் வாங்கிக் கொண்டது உள்பட எல்லா விருத்தாந்தங்களையும் “பதஞ்ஜலி சரிதம்” என்ற காவ்யம் சொல்கிறது. அந்தக் கதைகள் கொஞ்சம் சொல்கிறேன்2.\n2ஸ்ரீசரணர்கள் முற்றிலும் ‘பதஞ்ஜலி சரிதத்’தையே பின்பற்றாமல் வேறு புராணக் கதைகள், கர்ண பரம்பரைக் கதைகள் ஆகியவற்றையும் அநுஸரித்து உபந்நியஸித்திருப்பதாகக் காண்கிறோம்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/11/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-04-22T05:02:09Z", "digest": "sha1:HT7YQCL53LUYT2WVTKXIQKPAVGXJZDZP", "length": 5194, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "சௌந்தர்யா - விசாகன் திருமணத்தில் பிரபலங்கள் பங்கேற்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nசௌந்தர்யா – விசாகன் திருமணத்தில் பிரபலங்கள் பங்கேற்பு\nசௌந்தர்யா – விசாகன் திருமணத்தில் பிரபலங்கள் பங்கேற்பு\nநடிகா் ரஜினிகாந்தின் மகள் சௌந்தா்யா மற்றும் தொழிலதிபா் விசாகன் வனங்காமுடி திருமணம் சென்னையின் பிரபல நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. அதை தொடர்ந்து மாலை வரவேற்பு நிகழ்ழ்வும் நடைபெற்றது.\nகுடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\nதமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி வேலுமணி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பங்கேற்று மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.\nபிரபல நடிகைக்கு நேர்ந்த கொடுமை\nதனுஷின் அசுரன் படம் அதிரடியாக வெளியிடப்படும்\nகாஞ்சனா 3 – வசூலில் சாதனை\nஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் வரலட்சுமி\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\n7 இடங்களில் வெடிப்பு சம்பவங்கள் பதிவு\nகொச்சிக்கடை தேவாலயத்துக்கு ரணில் பயணம்\nசம நேரத்தில் நாட்டின் 6 இடங்களில் குண்டு வெடிப்புக்கள்\nவடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை\nஊரடங்கு சட்டம் நாடு முழுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:56:12Z", "digest": "sha1:FWTCHGXRCLRQELYGYBDX6BVO2L5427MG", "length": 22577, "nlines": 462, "source_domain": "ta.wikipedia.org", "title": "யோவேல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிவிலிய நூல் குறித்து அறிய, காண்க யோவேல் (நூல்).\nஓவியர்: மைக்கலாஞ்சலோ (சுதை ஓவியம், சிஸ்டைன் சிற்றாலய உட்கூரை, 1508-1512).\nஅக்டோபர் 19 (மரபுவழி திருச்சபைகள்)\nஇறைவாக்கினர் யோவேல் (ஆங்கிலம்:Joel; /ˈdʒoʊ.əl/; எபிரேயம்: יואל‎) என்பவர் கி.மு. 8 முதல் 5ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். கிறித்தவ மற்றும் யூத புனித நூலான பழைய ஏற்பாட்டில் வரும் யோவேல் நூலின் ஆசிரியர் இவர். 12 சிறு இறைவாக்கினர்களுள் இவர் இரண்டாமவராகப் பட்டியலிடப்படுகின்றார். இந்த நூலின் படி இவரின் தந்தை பெத்துவேல் ஆவார்.[1] கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழாநாள் அக்டோபர் 19 ஆகும்.\nயோவேல் என்னும் பெயர் மூல மொழியாகிய எபிரேயத்தில் יואל (yoèl) எனவும், கிரேக்கத்தில் Ιωήλ, (ioél) எனவும், இலத்தீனில் Ioel எனவும் ஒலிக்கப்படும். இப்பெயருக்கு யாவே இறைவனை கடவுளாகக் கொண்டவர் என்பது பொருள்.[2]\nயோவேல் இறைவாக்கினரைப் பற்றியும் அவரது பணி பற்றியும் மிகச் சிறிதே நமக்குத் தெரிய வருகின்றது. இந்நூல் கி.மு. ஐந்தாம் அல்லது நான்காம் நூற்றாண்டில் பாரசீகரின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட கொடும் வறட்சி, வெட்டுக்கிளிகள் விளைத்த அழிவு ஆகியவற்றைக் கடவுளின் நாளுக்கும் கடவுளின் நீதியை எதிர்ப்பவர்கள் மீது வரவிருந்த தண்டனைக்கும் முன்னடையாளங்களாக யோவேல் கருதுகின்றார். மனமாற்றத்திற்குக் கடவுளின் அழைப்பு, நல்வாழ்வு அளிப்பதாக ஆண்டவர் கூறும் உறுதி மொழி, கடவுளின் ஆசி, ஆண் பெண் இளைஞர் முதியோர் என்ற வேறுபாடு இன்றி அனைவர் மீதும் கடவுள் ஆவியைப் பொழிந்தருளுவார் என்ற வாக்குறுதி ஆகியவை பற்றி இவரின் நூல் கூறுகிறது.\nபுனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nசாய்வு எழுத்துக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத இறைவாக்கினர்களைக் குறிப்பிடுகின்றது.\nகிறித்தவப் புனிதர்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2014, 17:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=843906", "date_download": "2019-04-22T05:06:52Z", "digest": "sha1:X34BYUOWZY67OCBHB5FZMPKZCASOR5E6", "length": 23069, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Maangalyaan planning director from nellai | \"மங்கள்யான் செயற்கைகோள் திட்ட இயக்குநர் நெல்லையை சேர்ந்த கிராமத்து விஞ்ஞானி| Dinamalar", "raw_content": "\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 18\nஇலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப் 10\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா 23\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு 11\nபெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை 2\n4 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம் 1\nஈபிள் டவர் ஒளி அணைக்கப்பட்டு அஞ்சலி 6\nஇடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று ... 1\nஏப்.22: பெட்ரோல் ரூ.75.77; டீசல் ரூ.70.10\n\"மங்கள்யான்' செயற்கைகோள் திட்ட இயக்குநர் நெல்லையை சேர்ந்த கிராமத்து விஞ்ஞானி\nதிருநெல்வேலி:செவ்வாய்க் கிரகத்தை ஆராய, விண்ணில் ஏவப்பட்டுள்ள \"மங்கள்யான்' செயற்கைகோள் பணியின், திட்ட இயக்குநராக நெல்லையை சேர்ந்த விஞ்ஞானி சுப்பையா அருணன் பணியாற்றியுள்ளது, சொந்த ஊர் மக்களுக்கு பெருமையாக உள்ளது.\nஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்றுமுன்தினம் விண்ணில் ஏவப்பட்ட \"மங்கள்யான்' செயற்கைகோள் தயாரிப்பில், முக்கிய பங்காற்றியவர் சுப்பையா அருணன்,55. இவர், நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பையா, ஏர்வாடி, வள்ளியூர், கூடங்குளம் பள்ளிகளில் தலைமையாசிரியராக பணியாற்றியுள்ளார். இவரது தாயார் மாணிக்கம் அம்மாள்.அருணன், திருக்குறுங்குடி பள்ளியிலும், பாளையங்கோட்டை சேவியர் பள்ளியில் பயின்றுள்ளார். பின்னர், கோவை கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். 1984 ல் திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியை துவக்கினார். தற்போது, பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் பணிபுரிகிறார்.\nதிருவனந்தபுரம் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணன்,80, என்பவரது மூத்த சகோதரியின் மகன் தான் அருணன். 1994 ல், விண்வெளி ரகசியங்களை மாலத்தீவு பெண்களுக்கு கொடுத்ததாக, நம்பி நாராயணன் கைதானார். பின்னர், அந்த குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டு, அதற்காக, நம்பி நாராயணனிடம் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர்.நம்பி நாராயணனின் மகள் கீதாவை தான், சுப்பையா அருணன் திருமணம் செய்துள்ளார். இவர்கள், தற்போது குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கின்றனர். கீதா பள்ளி ஆசிரியையாக உள்ளார். அருணனின் அண்ணன் நல்லமுத்து வனவிலங்கு புகைப்பட கலைஞராகவும், தம்பி குமரன் சென்னையில் சினிமா இசை அமைப்பாளராகவும் உள்ளனர்.\nமேலும், அவருக்கு பாரிவள்ளல், லதா சங்கரி என சகோதர, சகோதரிகள் உள்ளனர். அருணன் குடும்பத்தினர், 15 ஆண்டுகளுக்கு முன்பே சொந்த ஊரை விட்டு வெளியேறிவிட்டாலும், பள்ளி தலைமையாசிரியரின் மகன் என்ற முறையில், விஞ்ஞானி அருணனை கோதைசேரி கிராம மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் வள்ளியூரில், அவரது நண்பர்கள், பிளக்ஸ் போர்டு வைத்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.\nசென்னை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்(16)\nபுதிய பாலங்கள் திறப்பு விழாவில் குளறுபடி(3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநமது விஞ்ஞானிகள் மிகவும் திறமைசாலிகள் என்று மீண்டும் நிருபிதுள்ளர்கள். அதில் நமது தமிழ்நாட்டை சேர்ந்தவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது நிச்சயம் பெருமைப்பட வேண்டிய விஷயம்.\nஅய்யா அப்துல் கலாமை தொடர்ந்து தென்னகத்திலிரிருந்து விண்வெளி துறைக்கு மற்றுமொரு விஞ்ஜானி உருவாகி உள்ளதை கிராமப்புற இளைய சமுதாயத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம். கோதைசேரி என்ற கிராமத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெருமை தங்களை சாரும். ராமேஸ்வரம் இராமநாத சுவாமியால் பெயர் பெற்றிருந்தாலும் ஐயா அப்துல் கலாம் அவர்களால் மேலும் மெருகூட்டப்பட்டது. திருக்குறுங்குடி ஸ்ரீ நம்பி நாராயணன் (மலை) பெயரால் பக்த கோடிகளுக்கு தெரிந்த போதிலும் டிவிஎஸ் நிறுவனத்தால் உலகோரால் அறியப்பட்டது. அது போலவே இன்று கோதைசேரி தங்களால் உலகிற்கு தெரிய வந்துள்ளது. தங்களால் பிறந்த ஊருக்கும் மற்றும் நாட்டுக்கும் மென்மேலும் நன்மைகள் சிறக்க எல்லாம் வல்ல அம்பாளை வணங்குகிறேன். சு. ஆறுமுகம், கடம்போடுவழ்வு.\n\" இந்த வெற்றி பயணத்தில் தமிழரின் பங்களிப்பு உள்ளது என்னும் பொழுது மிக பெருமையாக உள்ளது .....இன்றும் இவரை மறவாமல் இருக்கும் இவரின் கிராம மக்களுக்கு மற்றும் படித்த இளைஞருக்கு வழிகாட்ட முன்வர வேண்டும் ....நன்றிகள் ஐயா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்��ுக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசென்னை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்\nபுதிய பாலங்கள் திறப்பு விழாவில் குளறுபடி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம�� | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/01/blog-post_30.html", "date_download": "2019-04-22T05:09:36Z", "digest": "sha1:2TSC3SUE5IYBRF545RW3UMZUMHFFW5GB", "length": 15185, "nlines": 60, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அமைச்சரவை அந்தஸ்தும் எம்.பி பதவிகளும் எம்மவர்களுக்கு தேவை தானா? - விக்கிரமசிங்கபுரத்தான் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , தொழிலாளர் , தொழிற்சங்கம் » அமைச்சரவை அந்தஸ்தும் எம்.பி பதவிகளும் எம்மவர்களுக்கு தேவை தானா\nஅமைச்சரவை அந்தஸ்தும் எம்.பி பதவிகளும் எம்மவர்களுக்கு தேவை தானா\nஎமக்கு வாக்களித்தவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே பதவிகளை பயன்படுத்துகிறோம்.\nஅதையும் விட்டுக்கொடுத்தால் எப்படி பேசுவது என்கிறார்கள் மலையக அரசியல்வாதிகள். சரி பதவிகளை வைத்துக்கொண்டு ஏதாவது உருப்படியாக பேசுகிறார்களா என்றால் அதுவும் இல்லை, பின்பு எதற்கு இவர்களுக்கு இந்தப் பதவிகள் தம்மை பாராளுமன்றுக்கு தெரிவு செய்து அந்தஸ்து வழங்கிய மக்கள் கூட்டம் நடுத்தெருவில் நிற்கும் போது இவர்களுக்கு இந்தப் பதவி அந்தஸ்து தேவையா தம்மை பாராளுமன்றுக்கு தெரிவு செய்து அந்தஸ்து வழங்கிய மக்கள் கூட்டம் நடுத்தெருவில் நிற்கும் போது இவர்களுக்கு இந்தப் பதவி அந்தஸ்து தேவையா தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் மலையகத்தின் எந்தக் கட்சிகளும் உருப்படியான யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைக்கவில்லை.\nகூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் என்ற அந்தஸ்து மட்டுமே இ.தொ.கா, தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் மற்றும் கூட்டு கமிட்டி ஆகிய மூன்று அமைப்புகளுக்கும் உள்ளன.\nமற்றும் படி இவர்களால் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய எந்த தீர்க்கதரிசனங்களும் இல்லை. கேட்டால் வாக்குரிமை வாங்கித்தந்தோம் ,பெரும்பான்மையின சமூகத்தினரிடம் இருந்து இத்தனை காலமும் காப்பாற்றி வந்திருக்கிறோம் என்ற பழைய பல்லவிகளையே இவர்கள் பாடுகிறார்கள். அவர்கள் பாடாவிட்டாலும் கூட அவர்களின் தொண்டர்களும் உதவியாளர்களும் கச்சிதமாக அதை முகநூல் ஊடாக செய்து வருகின்றனர்.\nஅமைச்சுப்பதவியை இராஜினாமா செய்கிறேன், எம்.பி பதவியை விட்டு வீசுகிறேன் என்று மார்தட்டியவர்கள் இன்று தொழிலாளர்களின் முன் சென்று நிற்க முடியாது. இன்னும் அதிக வேகமாக தமது வாகனங்களால் அவர்களை கடந்து செல்கின்றனர். தொழிலாளர்களை நேருக்கு நேர் நின்று சந்திக்க முடியாத திராணியற்று மாவட்ட தலைவர்களை அழைத்து இரகசிய சந்திப்புகளை நடத்துகிறார்கள்.\nமுதலாளிமார் சம்மேளனம் கூறிய சம்பளத்தொகைக்கு ஒத்து வர முடியுமா இதை தொழிலாளர்களிடம் கேட்டுச்சொல்லுங்கள் எனக் கெஞ்சுகிறார்கள். இது இப்படி என்றால் மற்றொரு பக்கம் வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nபதவியை இராஜினாமா செய்தால் தொழிலாளர்களுக்கு வீடு கிடைக்காது என்றும் தனி வீட்டுரிமை இல்லாது போய் விடும் என்றும் கூறுகிறார்கள். புதிய வீடுகள் இந்த மக்களின் பட்டினியை தீர்த்து விடுமா என்று கேட்கத்தோன்றுகிறது. எங்களுக்கு கொடுத்த பணி, வீடு கட்டிக் கொடுப்பதே. ஆகையால் அதை செய்து வருகிறோம். சம்பளத்தை வாங்கிக்கொடுப்பது அவர்களுடைய வேலை. ஆகவே அதை அவர்கள் பார்க்கட்டும் என்று சமாளிப்பது தான் இவர்களின் அரசியலா\nஆனால், இவை எல்லாவற்றையும் ஏன் இவர்களால் பாராளுமன்றில் பேச முடியாதுள்ளது ஒவ்வொரு வருடமும் பாராளுமன்ற அமர்வுகள் எத்தனைக்கு இவர்கள் சமுகமளித்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தாலே உண்மை வெட்ட வெளிச்சமாகி விடும்.\nதமது விடிவுக்காக பிரதிநிதிகளை பாராளுமன்றுக்கு தொழிலாளர்கள் அனுப்பி வைத்தால் இவர்கள் தமது சொந்த தேவைகளுக்காக நாட்களை கடத்திக்கொண்டிருக்கின்றனர்.\nஇவர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினாலேயே ஒவ்வொருவரும் இன்று வெளியே வந்து தொழிலாளர்களுக்காக போராடி வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் இப்போராட்டம் வியாபித்துள்ளது. நாட்டின் எங்கோ ஒரு மூலையிலிருந்து கூட தொழிலாளர்களுக்காக குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.\nஆனால், மலையகப் பிரதிநிதிகளோ ஒன்றுமே நடவாதது போன்று நாட்களை கடத்துகின்றனர்.\nஅநேகமாக தேர்தல் ஒன்றின் அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருந்து இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரமாக்க தயாராகின்றனரோ தெரியவில்லை.\nசிந்தித்துப்பார்க்கும் போது இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைமைகள் தொழிலாளர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றனரேயொழிய, இவர்களில் எத்தனை பேர் வீதியில் அமர்ந்து ஒரு போராட்டம் செய்யவோ அல்லது உண்ணா விரதத்தை ஆரம்பிக்கவோ தயார் அல்லது எத்தனை பேர் இவர்களில் அமைச்சுப்பதவியையோ பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளையோ இராஜினாமா செய்யத்தயார்\nமக்கள் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தானது அந்த மக்களுக்கு ஆற்றிய சேவைகளை அடிப்படையாக வைத்தே பார்க்கப்படுகின்றது. என்ன தான் வாக்குரிமை பெற்றுக்கொடுத்து ,வீதிகள் அமைத்து வீடுகள் கட்டிக்கொடுத்தாலும் அடிப்படை பிரச்சினையான ஊதியப்பிரச்சினை இந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இன்னும் தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது.\nஇன்று நாடங்கினும் உள்ள எல்லா சமூக மக்களும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை கையிலெடுத்துள்ளனர். தாம் ஆதரவு தரும் தேசிய தலைவருக்கு வாக்களித்தால் மட்டுமே, அவரால் மட்டுமே தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்று மலையகப் பிரதிநிதிகள் நினைத்தார்களேயானால், இவர்களுக்கு எதற்கு அமைச்சுப்பதவியும் பாராளுமன்ற உறுப்புரிமையும் பேசாமல் மக்கள் அந்த தேசிய தலைவர்களுக்கே வாக்களித்து விட்டு அவர்களையே பிரச்சினைகளை தீர்க்கும்படி கூறலாமே பேசாமல் மக்கள் அந்த தேசிய தலைவர்களுக்கே வாக்களித்து விட்டு அவர்களையே பிரச்சினைகளை தீர்க்கும்படி கூறலாமே. அந்தஸ்து என்பது தமது அமைச்சுப்பதவிகளிலா அல்லது தமக்கு வாக்களித்த மக்களை எங்ஙனம் அவர்கள் வைத்திருக்கின்றார்கள் என்பதிலா இருக்கின்றது என்பது குறித்து பிரதிநிதிகள் இனியேனும் சிந்திப்பார்களா\nLabels: கட்டுரை, தொழிலாளர், தொழிற்சங்கம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nசாதிய வசைபாடல் : அருந்ததியர் சமூகத்தை முன்வைத்து - என்.சரவணன்\nஇக்கட்டுரை 2013 ஏப்ரலில் 06,07 ஆகிய திகதிகளில் லண்டனில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் ஆற்றிய உரை. சில மேலதிக திருத்தங்களுடன் அக்கட்டுரை தல...\nசாதி வெறி கோலோச்சும் பௌத்த நிக்காயக்கள் - என்.சரவணன்\nபௌத்த நிக்காயக்களுக்கு இடையிலான சாதிப் பிரச்சினை மீண்டும் சூடு பிடித்துள்ளது தேரவாத த���பிடகத்தை கடந்த ஜனவரி மாதம் இலங்கையின் மரபுரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2019-04-22T05:07:00Z", "digest": "sha1:QRZW6Z5NFVTO5WNTEROWQY2UVHH5J73Y", "length": 12941, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "தோல்விக்கு பொறுப்பேற்க முடியாது: பைஸர் முஸ்தபா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான அ.ம.மு.கவின் வேட்பாளர் பெயர் பட்டியல் அறிவிப்பு\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nதோல்விக்கு பொறுப்பேற்க முடியாது: பைஸர் முஸ்தபா\nதோல்விக்கு பொறுப்பேற்க முடியாது: பைஸர் முஸ்தபா\nமாகாணசபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டமைக்கு தான் பொறுப்பல்ல என மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எல்லை நிர்ணய அறிக்கையை நானே சபையில் சமர்ப்பித்து, அதற்கெதிராகவும் வாக்களித்தமை தொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரும் பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த அறிக்கையை நான் தயாரித்ததாகவும் சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த நாட்டின் ஜனநாயகம் குறித்து கதைக்கும்போது சில விடயங்களை நாம் சிந்திக்க வேண்டும். ஒரு பிரதேசத்தின் தேர்தல் தொகுதியை வகுப்பதே எல்லை நிர்ணயம் எனப்படுகிறது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும்முன்னர் நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறைமையை இல்லாதொழிப்போம் என உறுதிமொழி வழங்கப்பட்டது.\nஇதற்கமைய, இந்தத் திருத்தச்சட்டத்தை மாற்றியமைத்து, புதிய எல்லைகளை வகுத்து வர்த்தமானியை வெளியிட்டோம். மாகாணசபைத் தேர்தலிலும் விகிசார முறைமை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.\nஎனினும், இதுதொடர்பிலான சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமெனில் நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பலம் அவசியம் என சட்ட மா அதிபர் கூறியிருந்தார். இதனால், சிறுபான்மையினக் கட்சிகளுக்கிடையில் கருத்து மோதல்களும் ஏற்பட்டது.\nஇதன்போது, அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட சிறுபான்மையினக் கட்சிகள் 50 விகிதம் விகிதாசார முறைமையிலும் 50 விகிதம் தொகுதிவாரிய முறைமையிலும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்கள்.\nஇதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. ஆனால், இந்தக் குழுவின் எந்தவொரு செயற்பாட்டிலும் நான் ஈடுபடவில்லை. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 14 நாட்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மட்டுமே கூறப்பட்டிருந்தது. அதனைத்தான் நான் செய்தேன்.\nஇதுதொடர்பில் பேச்சு நடத்த மட்டும் 6 மாதங்கள் தேவைப்பட்டன. ஆனால், கட்சிகளுக்குள் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால்தான் நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இறுதியில், இதனை எந்தவொரு உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.\nஇந்த விவகாரத்தில் நான் எனது செயற்பாட்டை முழுமையாக செய்து முடித்துள்ளேன். கடந்த மார்ச் 21 ஆம் திகதி இதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்காக நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் போட்டப்பட்டது.\nஎனினும், கட்சிகள் உடன்படாத காரணத்தினால் தான் அது நடக்கவில்லை. இந்தநிலையிலேயே, என்னை அனைவரும் குறைக்கூறிக்கொண்டிருக்கிறார்கள்“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தாளும் தந்திரத்திற்கு இடமளிக்கப்போவதில்லை: துரைராஜசிங்கம்\nபிரித்தாளும் தந்திரத்திற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாள\nபுதிய தொகுதி அமைப்பாளர்கள் ஜனாதிபதியால் நியமனம்\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொகுதி அமைப்பாளர்களுக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி\nஎதேச்சாதிகாரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை எதிர்க்கவேண்டும்: சிவயோகநாதன்\nஎதேச்சாதிகாரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை எதிர்க்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்\nபுதி�� அரசிலமைப்பின் ஊடாக மாகாணசபைகள் பலப்படுத்தப்படும்: லக்ஷ்மன் கிரியெல்ல\nபுதிய அரசிலமைப்பின் ஊடாக மாகாணசபைகளைப் பலப்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கின்றதே தவிர, வடக்கையும் கிழக\nநீதிமன்றம் ஊடாகத் தேர்தலை நடத்தவேண்டும்: லக்ஷ்மன்\nமாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர், நீதிமன்றின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடு\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநாட்டின் அசாதாரண நிலை: அவசரமாக கூடுகிறது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nகுண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: பிரியங்கா\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lksthoughts.blogspot.com/", "date_download": "2019-04-22T04:51:24Z", "digest": "sha1:XKOWTBDSTK3P2TQUATZTAIVXYASXBRRM", "length": 20034, "nlines": 323, "source_domain": "lksthoughts.blogspot.com", "title": "எல்கே", "raw_content": "\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் கோடம்பாக்கம் இரயில் நிலையம். இதே போன்றதொரு நீண்ட கோடைகாலத்தின் மாலைப் பொழுதில்தான் அவளை இங்கே சந்தித்தேன். அன்றைய நிகழ்வுகள் இன்றும் பசுமரத்தாணியாய் என் நினைவில்.\nஇந்நூற்றாண்டின் துவக்கம். இளைஞர்களை இன்டெர்நெட் வலை வீசாமல் தன் வலையினில் சிக்க வைத்துக் கொண்டிருந்த காலம். யாஹூ மெயில் ஐடியும் யாஹூ சாட் ரூம்களும் இளைஞர்களின் பேசுபொருளாய் ஆன தருணம்.இன்று போல் அன்றும் போலி ஐடிகளும் ஏராளம். வெப்கேம் சாட் பிரபலமாகிக் கொண்டு வந்த தருணமது.\nவழக்கம் போல், நைட் ஷிப்ட் முடித்து வந்த வெங்கட் அருகிலிருந்த சிபி இன்டெர்நெட் மையத்தினுள் நுழைந்தான். மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த பல வாழ்க்கை கனவுகளை கொண்ட சராசரி தமிழக இளைஞன் அவன். ஏனோ அவன் அது வரைப் பார்த்த பெண்கள் அவனை ஈர்க்கவில்லை. வார இறுதிகள் ஸ்பென்ஸரிலும், மெரினாவிலும் சில சமயம் பெசன்ட் நகரிலும்.....\nஅன்றும் வழக்கம் போல் சிபி பிரௌவுசிங் சென்டரில் அவன் லாகின் செய்தான். ஏதோ ���ரு சாட் ரூமில் ஐடிகளை ஸ்க்ரால் செய்து கொண்டே வந்த பொழுது அந்த பெயர் வித்யாசமாய் தோன்றியது. ஏனோ அதை க்ளிக் செய்து பேசத் தூண்டியது.அந்தப் பெயர் ப்ரத்யுக்ஷா. வழக்கமான அப்போதைய இன்டர்நெட் உபய குசலோபரிகளான (A/S/L) க்குப் பிறகு வேறு பேசலாம் என நினைக்கையில் அவனுக்கு அழைப்பு வர மெயில் ஐடி கொடுத்துவிட்டு லாக் அவுட் ஆனான். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ப்ரௌசிங் சென்டர் அவள் ஆன்லைனில் இல்லை. சரி வழக்கமான பேக் ஐடி என நினைத்துக் கொண்டு மெயில் பாக்ஸை ஓபன் செய்ய, பல பார்வேர்ட் மெயில்களுக்கு நடுவே புதிதாய் ஓர் ஐடி. அவளுடைய சாட் ஐடி போலத் தோன்ற ஓபன் செய்ய அவள்தான் மெயில் செய்திருந்தாள். இவனும் அடுத்த கட்டம் போக , பதிலளிக்க சில நாட்கள் கடந்தன. இருவரின் புரிதலும், விருப்பங்களும் ஒன்ற அவளைத் தன்னையறியாமல் நேசிக்கத் துவங்கினான்.\nஅவளிடம் எப்படி சொல்ல, அவள் தவறாக நினைத்தால் நட்பு பாழாகுமேவெனத் தோன்ற, அவனுக்குக் கை கொடுத்தது பார்வேர்ட் மெயில்கள். அதிலிருந்த ஓர் அட்டகாசமான காதல் வாசகத்தை காப்பியடித்து மெயில் அனுப்பினான். அடுத்த இரு நாட்கள் பதிலில்லை அவளிடமிருந்து...\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் ஞாயிறு, ஜூன் 11, 2017 6 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nதென்னாப்பிரிக்க அணியின் இறங்கு முகம்\nதொடர்ந்து ஒன்பது வருடங்கள் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தோல்வி என்பதை அறியாத அணியாக கம்பீர நடை போட்டுக் கொண்டிருந்த அணி மஇந்திய மண்ணில் தோல்வியை சந்தித்தது. எல்லோரும் பிட்சைக் குறைக் கூறினார்கள். இப்பொழுது சொந்த மண்ணில் வேகபந்து வீச்சிற்கு சாதகமான டர்பனில் மண்ணைக் கவ்வியுள்ளனர். இதற்கு என்ன காரணம்\nஇங்கிலாந்தும் பாகிஸ்தானிடம் உதை வாங்கி வந்தது. ஆண்டர்சன் விளையாட இயலாமல் போக ,முதல் மூன்று விக்கெட்கள் விரைவில் சரிய இம்முறை இங்கிலாந்து காலி என நினைத்தேன் ஆனால் நடந்த்தோ வேறு. தென்னாப்பிரிக்கா அதற்கு மேல் தடுமாற, போதாக்குறைக்கு ஸ்டெயினுக்கு மீண்டும் காயம் என விலக மொயின் அலியும் ,பிராடும் தென்னாப்பிரிக்காவை காலி செய்துவிட்டனர்.\nஎந்த ஒரு அணியுமே தொடர்ந்து உச்சத்திலேயே இருக்க இயலாது. ஒரு காலகட்டத்தில் தோற்கத் துவங்குவது இயல்பு. ஆனானப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா போன்ற அணிகளுமே தொடர் தோல���விகளை சந்தித்துள்ளன.\nஆனால் எவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து அவை மீண்டு வருகின்றன என்பதே அந்த அணியின் சிறப்பாகும். தென்னாப்பிரிக்கா சிறந்த அணியா இல்லை இனி அதற்கு இறங்கு முகம் மட்டுமேவா\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் வெள்ளி, ஜனவரி 01, 2016 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇங்கு எழுதுவதில்லை என்றே சொல்லலாம்.பேஸ்புக்கில் சிறிய போஸ்ட்கள் எழுதுவதோடு சரி. அதைத் தவிர்த்து வேறு எழுதுவதே இல்லை என்றே சொல்லலாம்.\nஎதையாவது எழுதவேண்டும் என்று நினைப்பதோடு சரி. எழுத வணங்குவது இல்லை என்றே சொல்ல வேண்டும்.\nஇப்பகூட போனில் ப்ளாகர் ஆப் இன்ஸ்டால் செய்ததால் ஒரு போஸ்ட். 2016ல் தொடர்ந்து எழுதலாம் என ஒரு எண்ணம். இது எத்தனை நாள் எனத் தெரியவில்லை.\nஅனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் வியாழன், டிசம்பர் 31, 2015 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇது சிரிக்க மட்டும் (1)\nஎக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் (2)\nசொந்த மண் IX (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள் (1)\n\"திங்க\"க்கிழமை : அழுக மாங்கா பச்சடி - கீதா ரெங்கன் ரெஸிப்பி\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nகோலாப்பூரின் கதையும், மஹாலக்ஷ்மி குடி கொண்ட விதமும்\n2019 இந்திய நாடாளுமன்ற தேர்தல் - என்ன அலை வீசுகின்றது இப்போது - ஒரு விரிவான பார்வை\nஅகத்தியர் ஜீவநாடி ஆன்மீக, ஜோதிட சத்சங்கம்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஎளிய முறை கார்ன் சாலட்\nஎன்னை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/business/no-ac-in-apple", "date_download": "2019-04-22T04:07:23Z", "digest": "sha1:L27BJ6BZ6ES3JRAXWC6VERZPJCYEYECU", "length": 9106, "nlines": 172, "source_domain": "onetune.in", "title": "இயற்கை சூழலில் ஏசி இல்லாத தலைமையகம் :அசத்தும் ஆப்பிள் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » இயற்கை சூழலில் ஏசி இல்லாத தலைமையகம் :அசத்தும் ஆப்பிள்\nஇயற்கை சூழலில் ஏசி இல்லாத தலைமையகம் :அசத்தும் ஆப்பிள்\nகலிபோர்னியா : சர்வதேச அளவில் பல்நோக���கு தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், கலிபோர்னியா மாகாணத்தின் கியூபர்டினோ பகுதியில், முழுவதும் சோலார் சக்தியின் உதவியுடன், மரங்கள் சூழ முழுவதும் இயற்கை எழிலுடன் புதிய தலைமையகத்தை அமைக்கிறது.\nஆப்பிள் நிறுவனத்தின் முதலாவது தலைமையகம் தெற்கு கலிபோர்னியாவின் இன்டர்ஸ்டேட் 280 பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இரண்டாவது தலைமையகம், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் விருப்பத்தின்படி, முழுவதும் சோலார் சக்தி அமைப்புடனும், தலைமையகத்தை சுற்றிலும் மரங்கள் நிறைந்த இயற்கை சூழலுடனும் அமைக்கப்படுகிறது.\n175 ஏக்கர் பரப்பளவில், அமையவுள்ள இந்த புதிய தலைமையகத்தில் 12 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர்.\nமுழுக்க முழுக்க சூரிய ஒளி சக்தியின் மூலம் மின்சார வசதி செய்யப்பட உள்ள இந்த தலைமையகத்தில், ஏ.சி. வசதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப்பதிலாக, வளாகம் முழுவதிலும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து, அந்த வளாகத்தின் வெப்பநிலையை பேணிக்காக்க வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காற்று பரிமாற்றத்திற்காக, கண்ணாடி பிரதிபலிப்பான் மூலமான அமைப்பில் கேபின்கள் அமைக்கப்பட உள்ளன.\nஇந்த தலைமையகத்தின் உள்ளே ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும்வகையிலான ஹில்டாப் தியேட்டருக்கு ஸ்டீவ் ஜாப்ஸின் பெயர் வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசாய்ந்து அழத் தோள் கொடுத்தேன்..\nசூர்யாவுக்கு வில்லனாக நடிக்கத் தயாராகும் கார்த்தி\nஐபோனில் விரைவில் வருகிறது கூகுள் அசிஸ்டெண்ட்\n80% தள்ளுபடியுடன் மீண்டும் ‘சம்மர் சேல்’ தொடங்கிய பிளிப்கார்ட்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemsenthil.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2019-04-22T05:01:08Z", "digest": "sha1:44CFRYCXJA53KH4HN6IURMWOO4YDOKUX", "length": 6759, "nlines": 110, "source_domain": "salemsenthil.blogspot.com", "title": "\"சந்திப்போம் சிந்திப்போம்\": பூஜையும் கடவுளும்", "raw_content": "\nமக்கள் பூஜை நாட்களில் மாந்தளிர்களை கொண்டு அலங்கரிக்கின்றனர்... நல்ல விடையம் தானே அலங்கறியுங்கள், பூஜை செய்யுங்கள் , சாமிக்கு நல்ல ஐஸ் வைச்சி வாரம் வாங்குங்க....\nநாங்கள் இருக்கும் காலனியில் பல மரங்களை வளர்க்கும் முயற்சியில் தப்பி பிழைத்தது இரண்டு மா கன்றுகளே.\nபண்டிகை நாட்களில் வழக்கம் போல மாதளிர்களை காணோம்... இந்த சிறும் செடியில் இருக்கும் ஒரு சில இலைகலை பறித்து பூஜைக்கு அலங்கரிக்கின்றனர்... இதில் என்னவென்றால் ..மங்கொட்டையை நட்டது நான் , அந்த செடிக்கு தண்ணீர் உற்றியது நான் . வளர்வது செடி .... இங்கே எங்கே இருந்து நீயும், கடவுள் வருகிறிர்கள்\nபல வருடங்களாக இதே பிரச்சனை தான்\n1. பூஜைக்கு மா இழையை கட்ட சொன்னாரா கடவுள் \n2. அப்படிஎன்றால் ஊரன் வளர்த்த செடியில் இருந்து திருடி கொண்டுவந்து பூஜை செய் என்றாரா \n3. திருட்டு மாந்தளிரில் அலங்கரித்து பூஜை செய்தால் வரம் தருவாரா \n4. வரம் கிடைக்காது என்றால் எதற்கு இந்த திருட்டு வேலை \n5. வரம் கிடைக்கும் என்றால் கடவுளின் யோகிக்கியதை என்னவாக இருக்கும்\nகடவுள் நேரில் வர போவதும் இல்லை , வரத்தை தர போவதும் இல்லை என்பதே உண்மை.. அப்படி வருவாராயின் அவர் நல்லவராக இருந்தால் உங்கல் போன்ற பக்த கோடிகளை சவுக்கு எடுத்து வெளு வெளு என்று வெளுப்பராக...\nஇந்த செயலுக்குநான் உங்களை அருவெறுப்பான பார்க்கவில்லை மாறாக கடவுளை தான்.\nகடவுளையும் மதத்தையும் கேவலபடுத்துவது அவர் அவர்களே தவிர மற்றவர்கள் அல்ல என்பதை நீங்கள் தான் புரிந்துகொள்ளவேண்டும்.\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயேதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nகரை உடைந்து காயந்த குடம்\nகூரை சரிந்த எமது இல்லம்\nகுருதி வடிந்த சிறு முற்றம்\nஇரவை கிழித்த பெண்ணின் கதறல்\nரத்தம் வடிந்த குழந்தை பொம்மை\nஎன் தேசம் பதுங்கு குழியின் உள்ளே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nவிளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ\nஎன் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ\nஎன் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ\nமுற்றம் தெளித்திட விடியல் வருமோ\nயுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/vijay-follows-ajith-way/", "date_download": "2019-04-22T04:21:32Z", "digest": "sha1:IUUXCDUU3EDWL3AFH47YIYWTFF3QPPBG", "length": 7793, "nlines": 97, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "‘தல’ அஜித் ரூட்டுக்கு திரும்பும் ‘தளபதி’ விஜய்…!", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘தல’ அஜித் ரூட்டுக்கு திரும்பும் ‘தளபதி’ விஜய்…\n‘தல’ அஜித் ரூட்டுக்கு திரும்பும் ‘தளபதி’ விஜய்…\nதமிழ் சினிமாவில் எந்தவொரு நடிகரும் செய்ய தயங்கும் சால்ட் அண��ட் பெப்பர் லுக்கை மங்காத்தாவில் அறிமுகப்படுத்தினார் அஜித்.\nஇதனைத் தொடர்ந்து ஆரம்பம், வீரம், வேதாளம் ஆகிய படங்களிலும் இந்த பாணியை பின் தொடர்ந்தார்.\nதற்போது இவரது ரூட்டில் விஜய்யும் பயணிக்கத் துவங்கியுள்ளார் எனத் தெரிகிறது.\nநாளை மறுநாள் வெளியாகவுள்ள தெறி படத்தில் ஒரு கெட்டப்பில் நரைத்த தாடியுடன் நடித்துள்ளார் விஜய். புலி படத்திலும் ஒரு காட்சியில் அப்படி தோன்றியிருந்தார் விஜய்.\nமேலும் இதுநாள் வரை விஜய் படங்களுக்கு பெயரிடப்படாமல் இருந்தால், அப்படங்கள் விஜய் 59, விஜய் 60 என்றே அழைக்கப்பட்டன.\nஆனால் முதன்முறையாக நேற்று பரதன் இயக்கவுள்ள படத்திற்கு ‘தளபதி 60’ என்று பெயரிட்டு படக்குழுவினர் அறிவித்தனர்.\nபெயரிடப்படாத அஜித் படங்களை தல 56, தல 57 என்று அழைத்து வருவது போல் தற்போது விஜய் படங்களையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆரம்பம், தல 56, தல 57, தளபதி 60, தெறி, புலி, மங்காத்தா, விஜய் 59, விஜய் 60, வீரம், வேதாளம்\n'தல' அஜித், அஜித் லுக், சால்ட் அண்ட் பெப்பர், தல 57, தளபதி 60, தளபதி விஜய், தாடி நரை, பரதன், மங்காத்தா, விஜய் கெட்டப், விஜய். தல 57\nசூப்பர் ஸ்டாருடன் இணையும் தெறி இயக்குனர்..\nவிஜய்க்கு போட்டியாக சச்சின்-ஏஆர் ரஹ்மானின் டீசர்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\n50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…\nவிஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..\nஅஜித்தின் ஜோடியானார் விஜய்-தனுஷின் நாயகி..\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.\nகார்த்தி-அட்லி இணையும் படம் குறித்த தகவல்..\nஅஜித்துடன் கருணாகரன்… தல 57 பற்றிய புதிய தகவல்கள்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/people", "date_download": "2019-04-22T04:46:04Z", "digest": "sha1:X5YKSZ4DPSB2WAOQOFHUEK26UJ3JCRTQ", "length": 14080, "nlines": 193, "source_domain": "www.tamilgod.org", "title": " மக்கள் | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nபிரபலமான 10 சிறந்த பெண் கணிதவியலாளர்கள்\nபதவியில் இருக்கும் போதே உயிரிழந்த இந்திய‌ முதல்வர்கள், பட்டியல்\nகுழந்தைகள் அம்மாவுக்கு அளிக்கும் மேக்அப்\nடாக். அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்\nடாக். அப்துல் கலாம் அவர்களின் ஊக்குவிக்கும் உரைகளை வீடியோவாகப் பார்க்கவும்\nபிரபலமான 10 சிறந்த பெண் கணிதவியலாளர்கள்\nகணித ரீதியாக சவாலான துறைகளில் சிறந்து விளங்குவதில் பெரும்பாலும் ஆண்கள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என்றாலும்...\nபதவியில் இருக்கும் போதே உயிரிழந்த இந்திய‌ முதல்வர்கள், பட்டியல்\nஇந்திய நாட்டில், இதுவரையிலும் மொத்தமாக‌ 17 முதல்வர்கள் பதவியில் இருக்கும் போதே உயிரை விட்டுள்ளனர்....\nகுழந்தைகள் அம்மாவுக்கு அளிக்கும் மேக்அப்\nஆதாரம் யூடியூப் சேனல் குழந்தைகள் செய்யும் குறும்பான‌ மேக் அப். இரு சிறு குழந்தைகள் அம்மாவுக்கு அட்டகாசமான‌ மேக்அப்...\nடாக். அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்\nடாக். அப்துல் கலாம் அவர்களின் ஊக்குவிக்கும் உரைகளை வீடியோவாகப் பார்க்கவும்\nடாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் முன்னாள் இந்திய ஜனாதிபதி,பொறியியலாளர், விஞ்ஞானி (Engineer, Scientist, Indian...\nஏவுகணை நாயகன், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்........\nடாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் முன்னாள் இந்திய ஜனாதிபதி,பொறியியலாளர், விஞ்ஞானி (Engineer, Scientist, Indian...\nகெட்-அப்பையே மாற்றும் அற்புத‌ மேக்-அப்\nஆதாரம் நிக்கி டியூட்டோரியல்ஸ் (யூடியூப் சேனல்) உருவத்தையே மாற்றிக் காட்டும் இந்த‌ விந்தையான‌ மேக்‍அப்...\n1930 முன் பிறந்த‌ கணித மேதைகள் மற்றும் அவரது பணி, கோட்பாடு, தேற்றத்தின் முக்கியத்துவம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம்...\nதில்லையாடி வள்ளியம்மை இந்திய விடுதலைப் போராட்ட பெண் வீராங்கனை ஆவார். இவர் 22.2.1898 அன்று தென்னாப்பிரிக்காவில்...\nஉடல், கையினை பாதுகாக்கும் லோஷன்களின் வேறுபாடுகள்\nசிலர் கை லோஷனை முகத்தில் பூசும் போது ஏதாவது செய்து விடுமோ என் எண்ணுவதுடன், அதற்கு எதிர்மறையாக‌ உடல் லோஷனை கைகளில்...\nநாடுவாரியாக‌ இணையம் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை\nஇணைய / இணையதளம் (Internet) என்பது சகல தேசத்தினருக்கும் மிகவும் பயனுள்ள மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் அடிப்படை...\n1930 முன் பிறந்த‌ கணித மேதைகள் மற்றும் அவரது பணி, கோட்பாடு, தேற்றத்தின் முக்கியத்துவம் மற்றும் வரலாற்று...\nஸ்கைப் (Skype) ஸ்கிரீன் ஷேர் வசதி இப்போது அண்ட்ராய்டு, ஐஓஎஸ் இல்\nஸ்கைப் (Skype) ஒரு புதிய அம்சத்தை பரிசோதித்துப் வருகிறது. இந்த வசதியானது பயனர்கள்...\nஸ்னாப் கேம்ஸ் உங்களை Snapchat இல் விளையாட வைக்கும்\nஸ்னாப்சாட் (Snapchat) தனது சொந்த கேமிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Snap Games என...\nசீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட டிக்டாக் செயலி (TikTok App) இன்று உலகம் முழுவதும் பிரபலமாக...\nஉலகின் முதல் 5 ஜி நெட்வொர்க் சேவைத்திறன் பெறும் சீனாவின் ஷாங்காய்\nசீனாவின் ஷாங்காயில் உள்ள ஹாங்க்கோ மாவட்டம், 5 ஜி நெட்வொர்க் (5G network Connectivity)...\nரியல்மீ ஸ்மார்ட்போன்கள் : ஒரே நாளில் 210,000 விற்பனை\nஇந்தியாவில் ரியல்மீ 3 (realme 3) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2019/02/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-04-22T04:13:54Z", "digest": "sha1:HUNJ45TJB2O53LJQA45YMECVDUPROBPV", "length": 5292, "nlines": 54, "source_domain": "barthee.wordpress.com", "title": "திதி என்றால் என்ன ? | Barthee's Weblog", "raw_content": "\nதிதி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.\nதிதி என்பது ஆகாயத்தில் சூரியனும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை அல்லது பாகத்தைக் குறிக்கும்.\nசூரியனும், சந்திரனும் அமா��ாசை தினத்தில் சேர்ந்து இருப்பார்கள்.\nபவுர்ணமி அன்று நேர் எதிராக 180 டிகிரி தூரத்தில் இருப்பார்கள்.\nசூரியனிலிருந்து சந்திரன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளார் என்பதைக் குறிப்பதே திதி ஆகும். ஒரு திதிக்கு 12 பாகை.\nதிதி என்ற சொல்லே பிறகு தேதி என்று பெயரானது.\nஅமாவாசை அன்று சேர்ந்து இருக்கும் சூரியனும், சந்திரனும் பிரதமை அன்று பிரிந்து பின்னர் மீண்டும் சேருவதற்கு 30 நாட்கள் ஆகின்றன.\nஇந்த 30 நாட்களும் 30 திதிகள் ஆகும். அவை :\n1. பிரதமை, 2. துவிதியை, 3.திருதியை, 4.சதுர்த்தி, 5.பஞ்சமி, 6.சஷ்டி, 7.சப்தமி, 8.அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அ) அமாவாசை.\n30 திதிகளில் பவுர்ணமிக்கும், அமாவாசைக்கும் மட்டும் பெயர் உள்ளது.\nமற்ற 28 திதிகளும் ஒன்று, இரண்டு என்ற வடமொழிச் சொற்களால் வழங்கப்படுகின்றன.\nவளர்பிறை திதிகள் (அமாவாசைக்கு அடுத்த நாள் முதல்) 14 ஆகும்.\nதேய்பிறை திதிகள் (பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல்) 14 ஆகும்.\nஅமாவாசை 1, பவுர்ணமி -1\nஆக மொத்த திதிகள் 30\nபதினான்கு திதிகளில் அமாவாசைக்கு அடுத்த நாள் ஆரம்பித்து பவுர்ணமிக்கு முதல் நாள் முடியும் திதிகள் சுக்ல பட்ச திதிகள் அல்லது வளர்பிறை திதிகள் எனப்படும்.\nபவுர்ணமிக்கு அடுத்த நாள் ஆரம்பித்து அமாவாசைக்கு முதல் நாள் முடியும் திதிகள் கிருஷ்ண பட்ச திதிகள் அல்லது தேய்பிறை திதிகள் எனப்படும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/is-coa-member-diana-edulji-tried-destroy-mithali-raj-career-012361.html", "date_download": "2019-04-22T04:36:39Z", "digest": "sha1:NCMQ6LV22LUW75GJCTMRMNQKFAFASWF4", "length": 13671, "nlines": 164, "source_domain": "tamil.mykhel.com", "title": "அவரிடம் நியாயம் கிடைக்கும்னு பார்த்தேன்.. ஆனா இப்படி பண்ணிட்டாரே!! மனம் வெதும்பிய மிதாலி ராஜ் | Is COA member Diana Edulji tried to destroy Mithali Raj career? - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS DEL - வரவிருக்கும்\n» அவரிடம் நியாயம் கிடைக்கும்னு பார்த்தேன்.. ஆனா இப்படி பண்ணிட்டாரே மனம் வெதும்பிய மிதாலி ராஜ்\nஅவரிடம் நியாயம் கிடைக்கும்னு பார்த்தேன்.. ஆனா இப்படி பண்ணிட்டாரே மனம் வெதும்பிய மிதாலி ராஜ்\nமிதாலி ராஜ் அணியில் இடம் பெறாதது ஏன்.. வெளிவந்த உண்மை- வீடியோ\nமும்பை : இந்திய மகளிர் அணியில் மிதாலி ராஜ் விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது.\nமிதாலி ராஜ் தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வுகளை பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மற்றும் மேலாளர் சபா கரீம் ஆகியோருக்கு கடிதமாக எழுதியுள்ளார்.\nஅதில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டி உறுப்பினரான டயானா எடுல்ஜி எவ்வாறு முன்னுக்கு பின்னாக நடந்து கொண்டார் என கூறியுள்ளார்.\n என்னை அவமானப்படுத்தினார்.. சிறை வைத்தார்.. மிதாலி ராஜ் கண்ணீர் கடிதம்\nமகளிர் உலக டி20 தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் மிதாலி ராஜ் விளையாடவில்லை. இது பலரால் விமர்சிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானாவிடம் எடுத்துக் கூறியதாக மிதாலி ராஜ் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபயிற்சியாளர் ரமேஷ் பவார் எப்படி தன்னை அவமானப்படுத்தினார், எப்படி திட்டமிட்டு தன்னை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான குரூப் சுற்று போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் ஆட விடாமல் செய்தார் என்பதை பற்றி எல்லாம் தெளிவாக கூறியுள்ளார் மிதாலி.\nமிதாலியிடம் நடந்தவற்றை கேட்டுக் கொண்ட டயானா, செய்தியாளர்களிடம் அணித் தேர்வு விஷயங்களில் நாங்கள் தலையிட மாட்டோம். ஆஸ்திரேலியா போட்டியில் வெற்றி பெற்ற அணியை அரையிறுதியில் ஆட வைத்தால் வெற்றி பெறும் என நினைத்துள்ளார்கள். அந்த திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. இந்திய அணிக்கு அன்று ஒரு மோசமான நாள். இந்த விஷயத்தில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என கூறினார் டயானா.\nதனக்கு ஆதரவாக இருப்பது போல பேசிய டயானா வெளியே வேறு விதமாக கூறியதை அறிந்து அதிர்ந்த மிதாலி ராஜ் தன் கடிதத்தில் டயானாவை பற்றி தான் முதலில் குறிப்பிட்டுள்ளார். \"எனது 20 ஆண்டு கிரிக்கெட் வாழ்வில் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். ஆனால், அதிகாரத்தில் இருக்கும் சிலர் என்னை அழிக்கவும், எனது மன உறுதியை குலைக்கவும் செய்கிறார்கள்\" என டயானா பற்றி கூறியுள்ளார் மிதாலி.\nபயிற்சியாளர் ரமேஷ் பவார் திட்டமிட்டு தன்னை அரையிறுதி போட்டியில் ஆட விடாமல் செய்தார் என மிதாலி கூறியுள்ளார். அந்த அரையிறுதியில் இந்தியா தோல்வி அடைந்ததால் மட்டுமே இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது. ஒரு வேளை இந்தியா வெற்றி பெற்று இருந்தால் இது பெரியளவி���் பேசப்பட்டு இருக்காது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ, நிர்வாக கமிட்டி உட்பட யாரும் இன்னும் கருத்து கூறவில்லை.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nRCB vs CSK : கடைசி பந்தில் முடிவான வெற்றி \nஇலங்கையை உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு.. 8 இடங்களில் தாக்குதல்.. 207 பேர் பலியான பரிதாபம்\nஇந்தியாவிற்கே பெருமிதம்... கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்...\nஎன்னாச்சு நித்யா உங்களுக்கு.. ஏன் இப்படி ஒரு முடிவு\n1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட உண்மைகள்..\nஅதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nRCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nதமிழரின் அசாத்தியம் தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/today-astrology-31-07-2018/32700/", "date_download": "2019-04-22T04:05:37Z", "digest": "sha1:RNMWRBNZTCQH2GEBH7ZP7JJ4J233YFU5", "length": 13825, "nlines": 91, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 31/07/2018 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome ஜோதிடம் இன்றைய ராசிபலன்கள் 31/07/2018\nமேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவப் பூர்வமான அறிவு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். செயல் திறன் அதிகரிக்கும். புத்திசாதூரியம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 9,3\nரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையைத் தரும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6\nமிதுனம் இன்று எதிலும் ஆதாயம் கிடைக்கும். பேச்சு ��ிறமை அதிகரிக்க செய்யும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3\nகடகம் இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனு சரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலை பளு இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5\nசிம்மம் இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பேச்சுத் திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். காரிய அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5\nகன்னி இன்று எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி ப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7\nதுலாம் இன்று தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7\nஇதையும் படிங்க பாஸ்- இன்றைய ராசிபலன்கள் 20/12/2018\nவிருச்சிகம் இன்று வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nதனுசு இன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். திடீர் செலவு உண்டாகலாம��. திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 5\nமகரம் இன்று தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9,3\nகும்பம் இன்று குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 9,3\nமீனம் இன்று தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையால் வெற்றி காணும் நாள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர்பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,207)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/26011608/Thirumoorthy--at-Amaravathi-Dam-Central-government.vpf", "date_download": "2019-04-22T04:39:23Z", "digest": "sha1:QDUNTZEFWTHPEXE7Q2FS2XKL6RC2H4DZ", "length": 15890, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thirumoorthy - at Amaravathi Dam Central government officials reviewed || திருமூர்த்தி -அமராவதி அணைகளில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டிய��ை வெளியிட்டது அமமுக\nதிருமூர்த்தி -அமராவதி அணைகளில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு\nஉடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளில் நேற்று மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் உள்ளது. இந்த அணைகளுக்கு மேற்குதொடர்ச்சி மலைகளில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகள் நீராதாரமாக உள்ளது. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படுகின்றது. ஆனால் திருமூர்த்தி அணைக்கு மட்டும் காண்டூர் கால்வாய் மூலமாக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் பெறப்படுகிறது.\nதிருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளை அடிப்படை ஆதாரமாக கொண்டு கோவை, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 4½ லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அதன்படி விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களையும் கத்தரி, அவரைக்காய், கொய்யா, சப்போட்டா, முருங்கை, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளையும் சாகுபடி செய்து வருகின்றனர். அத்துடன் இந்த அணைகளை நீராதாரமாக கொண்டு சுற்றுப்புற கிராமமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இதன் காரணமாக கோவை, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களின் உயிர் நாடியாக திருமூர்த்தி அமராவதி அணைகள் விளங்கி வருகிறது.\nஇந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக உலக வங்கி நிதியுதவியுடன் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அலைகற்கள் சீரமைப்பு, அணைகளின் இருபுறம் உள்ள கைப்பிடி சுவர்கள் சீரமைப்பு, அணைகளின் பின்புறத்தில் உள்ள சேதாரமடைந்த வடிகால் கால்வாய் புதுப்பித்தல், ஷட்டர்கள் பழுதுபார்த்து பராமரித்தல், அணைகளின் மேல் பகுதியில் வடிகால் வசதி மேம்படுத்துதல், புதிய மின் விளக்குகள் பொருத்துதல், புதிய ஜெனரேட்டர் பொருத்துதல், அணைகளின் மேல் பகுதியில் புதிதாக தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதன் காரணமாக அணைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஆனால் அணைகளில் தேங்கியுள்ள வண்டல்மண் தூர் வாரப்படாததால் நீர் இருப்பு குறைந்���ு வந்தது. இதுதொடர்பாக விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அணைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் தேங்கியுள்ள வண்டல்மண் மற்றும் செம்மண்ணை விவசாய பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்வதற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக அரசு நிபந்தனைகளின் பேரில் விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியது.\nஅதைத்தொடர்ந்து அணைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் டிராக்டர் மற்றும் டிப்பர் லாரிகளில் அள்ளிச்சென்றனர். அதன் பின்னர் பருவமழை தொடங்கியதையொட்டி அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் வண்டல்மண் அள்ளும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளில் மத்திய அரசு அதிகாரிகள் திடீரென ஆய்வுமேற்கொண்டனர். அப்போது அணைகளில் நடைபெற்று முடிந்த புனரமைப்பு பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர். அத்துடன் இனிவரும் காலங்களில் அணைகளை எவ்வாறு பராமரிப்பு என்பது குறித்த ஆலோசனைகளையும் மத்திய குழுவினர் பொதுப்பணித்துறையினருக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nஅதை பின்பற்றி அவ்வப்போது அணைகளின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை அளிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் அணைகளின் பராமரிப்புக்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆய்வின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் திருமூர்த்தி அணையில் தொடங்கிய இந்த ஆய்வு மாலையில் அமராவதி அணையில் நிறைவுபெற்றது. இந்த ஆய்வின் போது மத்திய குழுவினருடன் 2 அணைகளைச்சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவைய���ன காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/02/20110230/Near-Thiruvallur-At-the-AIADMK-meetingEPSOPS-supporters.vpf", "date_download": "2019-04-22T04:50:03Z", "digest": "sha1:ZGQBJW6F75ZE462ARZ5CBIXXJTWTM3R3", "length": 10883, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Thiruvallur At the AIADMK meeting EPS-OPS supporters argument || திருவள்ளூர் அருகே அ.தி.மு.க கூட்டத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nதிருவள்ளூர் அருகே அ.தி.மு.க கூட்டத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் + \"||\" + Near Thiruvallur At the AIADMK meeting EPS-OPS supporters argument\nதிருவள்ளூர் அருகே அ.தி.மு.க கூட்டத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம்\nதிருவள்ளூர் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. #AIADMK #EPS #OPS\nபதிவு: பிப்ரவரி 20, 2018 11:02 AM மாற்றம்: பிப்ரவரி 20, 2018 11:18 AM\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இரு வேறு அணிகளாக பிரிந்த எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் அணி நீண்ட போராட்டங்களுக்கு இடையே மீண்டும் இணைந்தது. இரு அணிகளும் இணைந்தது முதலே இரு அணிகளின் ஆதரவாளர்களுக்கிடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. ஈபிஎஸ் அணியினர் எங்களுக்கு எந்த வித முன்னுரிமையும் தருவதில்லை என ஓபிஎஸ் அணியினர் குற்றம் சாட்டி வந்தனர்.\nஇந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் முன்னிலையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள�� எங்களுக்கு எந்த வித முன்னுரிமையும் தருவதில்லை என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மீது குற்றம் சாட்டினர்.\nமேலும் எந்த வித அரசு ஒப்பந்தங்களையும் தங்களுக்கு தருவதில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஈபிஎஸ் அணியினர் மீது குற்றம் சாட்டினர், பின்னர் அனைவரையும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமாதான செய்து வைத்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்\n2. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n3. பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\n4. 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n5. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆன்லைனில் என்ஜினீயரிங் கலந்தாய்வு அமைச்சர் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/recent-news/", "date_download": "2019-04-22T04:38:03Z", "digest": "sha1:I7QEH2GQEYBTK43LDYQEEDV64VLJ3KHX", "length": 3886, "nlines": 47, "source_domain": "www.thandoraa.com", "title": "Recent News - Thandoraa", "raw_content": "\n12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவிய போப் ஆண்டவர்…\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை: தேவகவுடா\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,281 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன\nதொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு\nசென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ75.69 காசுகளாகவும் டீசல் ரூ70.01 காசுகளாகவும் விற்பனை.\n பதிவிறக்கம் செய்த +2 மதிப்பெண் சா���்றிதழ்களை நாளை முதல் ஏப்ரல் 26 வரை பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்\nகோவை ஆணைக்கட்டியில் உணவு தேடி வந்த காட்டு யானை தாக்கி வீடு சேதம்\nகோவையில் வாக்களிக்க சென்ற ஓய்வு பெற்ற அரசு அதிகாரி உயிரிழப்பு\nகோவையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி\nகோவையில் ஓட்டளிக்க சென்றவருக்கு சர்க்கார் பட பாணியில் நடந்த சம்பவம்\nஇளம் வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வேண்டுகோள்\nதல படத்திற்கு இசையமைக்க நான் ரெடி – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேட்டி\nஅருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2019 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/177440/", "date_download": "2019-04-22T05:09:13Z", "digest": "sha1:CC4LNCVYQYTP2XADWSVYCORD7MAODPV5", "length": 7364, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "நீங்கள் கூகுள் பயனாளியா : கூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!! – வவுனியா நெற்", "raw_content": "\nநீங்கள் கூகுள் பயனாளியா : கூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nகூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷோர்ட்னர் (URL shortener) சேவையை ஏப்ரல் 13ம் திகதி முதல் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் கூகுள் சேவையை பயன்படுத்துவோர் பிட்லி (Bitly) அல்லது Ow.ly போன்ற சேவைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஸ்மார்ட் யுஆர்எல்-களை பயனர்கள் ஐஓஎஸ் அல்லது அன்ரோயிட் இணையத்தளங்களில் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும். ஏப்ரல் 13ம் திகதி முதல் தற்சமயம் கூகுள் யுஆர்எல் ஷோர்ட்னர் சேவையை பயன்படுத்துவோர் மட்டும் ஒரு வருடத்திற்கு புதிய சிறு லின்க்-களை உருவாக்க முடியும் என மென்பொருள் பொறியாளரான மைக்கேல் ஹெர்மான்டோ தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஏற்கனவே உருவாக்கப்பட்ட சிறிய லின்க்களில் தொடர்ந்து சேவையை பயன்படுத்த முடியும். அந்த வகையில் மார்ச் 30, 2019 வரை இந்த சேவைகள் சீராக இயங்கும் என வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இணையத்தில் பிரபல சேவையாக இருக்கும் கூகுள் யுஆர்எல் ஷோர்ட்னர் 2009 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.\nShare the post \"நீங்கள் கூகுள் பயனாளியா : கூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா\nவவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி\nவவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா\nவவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-63-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2019-04-22T04:37:14Z", "digest": "sha1:GKEKQVWJOMLOH7MA45UO7HXS3PVSX4CY", "length": 8032, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "‘தளபதி 63’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநாட்டின் அசாதாரண நிலை: அவசரமாக கூடுகிறது கட்சித் தலைவர்கள் கூட்டம்\n‘தளபதி 63’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது\n‘தளபதி 63’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது\nசர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் ‘தளபதி 63’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nவிஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும், ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் குறித்த தகவல்களை உறுதி செய்திருக்கிறார்கள்.\nஇப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதுடன், விரைவில் இப்படத்தில் ஏனைய நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் விபரங்களை விரைவில் அறிவிக்க இருக்கின்றார்கள்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘சர்கார்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் ��சூல் செய்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிஜய் அடுத்து நடித்துவரும் படத்தில் ஹிந்தி நடிகர் வில்லனாக இணைந்துள்ளார். தியாகராஜன் குமாரராஜா இயக்க\n‘தளபதி 63’ திரைப்படத்தில் இணையும் பிரபல பொலிவுட் நடிகர்\nஅட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் பிரபல பொ\nசன் குழுமத்துடன் மீண்டும் இணைந்த விஜய்\nதளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படத்தை சன் பிக்ச\nதீபாவளி வெளியீட்டிலிருந்து விலகும் ‘தளபதி 63’\nஅட்லியின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விற\nசிம்டாங்காரனை மிஞ்சும் தளபதி 63 திரைப்பட பாடல்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 63 திரைப்படத்தில் பம்பா பாக்யா ஒரு பாடல் பாடியுள்ள\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநாட்டின் அசாதாரண நிலை: அவசரமாக கூடுகிறது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nகுண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: பிரியங்கா\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\nஇலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும்: மோடி\nகொலம்பியாவில் மண்சரிவு – 14 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/movies/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-22T04:55:58Z", "digest": "sha1:LAZDZQZVXLK643527LYRKTFYSIF4A7LE", "length": 4223, "nlines": 82, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "கொம்பன்", "raw_content": "\nஸ்ரீதிவ்யா-லெட்சுமி மேனன் என்ன வித்தியாசம்..\nகார்த்தி பிறந்த நாளில் ரசிகர்களுக்கு டபுள் விருந்து..\nதனுஷ், விஜய்சேதுபதி படங்களுக்கு கதை கேட்க முடியுமா..\nநயன்தாராவுடன் நடிக்க கெட்டப்பை மாற்றிய கார்த்தி.\n‘தெறி’ விஜய் போலீஸ் ஆனார்… ‘மருது’ விஷால் என்ன ஆனார்..\n‘தோழா’ கார்த்தியுடன் இணையும் ‘போக்கிரி’ பிரபு தேவா..\nதமிழில் 9 கோடி… தெலுங்கில் 7 கோடி… கலக்கும் கார்த்தி.\nகமல்ஹாசன், சூர்யா வழியில் ‘தோழா’ கார்த்தி..\nவிஜய் சேதுபதி கொடுத்ததை கார்த்தி கொடுப்பாரா..\n மனம் திறந்த லட்சுமி மேனன்..\n‘சூர்யாவிடம் கற்றுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான்…’ கார்த்தி.\nதோழா மூலம் வருகிறார் கார்த்தி.. ரிலீஸ் தேதி கன்பார்ம்..\n2015ஆம் ஆண்டில் ரசிகர்களின் கனவு கன்னி யார்\nராதாரவிக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் விஷால்\nபுதிய கீதைக்குப் பிறகு விஜய்-யுவன் கூட்டணி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2016/03/2_6.html", "date_download": "2019-04-22T04:42:23Z", "digest": "sha1:3YCJSB7ZTLLNVDNYG2UJVDNI77UNEW3C", "length": 11126, "nlines": 96, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "இலவச புத்தக வினியோகம் : அடியக்கமங்கலம் 2 | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஇலவச புத்தக வினியோகம் : அடியக்கமங்கலம் 2\nதிருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் 2 கிளை சார்பாக கடந்த13-03-2016 அன்று நூல் வினியோகம் நடைபெற்றது. தலைப்பு : மாற்று மத தாவா பேச்சாளர் பெ...\nதிருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் 2 கிளை சார்பாக கடந்த13-03-2016 அன்று நூல் வினியோகம் நடைபெற்றது.\nதலைப்பு : மாற்று மத தாவா\nபேச்சாளர் பெயர்\t: *அர்த்தமுள்ள இஸ்லாம்\n (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லீம்களும்)\n*தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ்\nஅடியக்கமங்கலம்2 இலவச புத்தக வினியோகம் மாவட்ட நிகழ்வு\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்ட��� காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: இலவச புத்தக வினியோகம் : அடியக்கமங்கலம் 2\nஇலவச புத்தக வினியோகம் : அடியக்கமங்கலம் 2\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/12/blog-post_96.html", "date_download": "2019-04-22T04:32:42Z", "digest": "sha1:XNQGAVJLYDA5CWVAGAW72JDMRF5S5OOJ", "length": 5655, "nlines": 54, "source_domain": "www.urtamilcinema.com", "title": "வீரமாதேவி ஆகிறார் சன்னி லியோன்! ~ Ur Tamil Cinema", "raw_content": "\nவீரமாதேவி ஆகிறார் சன்னி லியோன்\nகவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த சன்னி லியோன் முதன் முறையாக வரலாற்று பின்னணி கொண்ட, தென்னிந்திய மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே ரசிகர்கள் மத்தியிலும், திரைத்துறையினர் மத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்தின் தலைப்பை சரியாக யூகித்து சொல்லும் ரசிகர்கள் பட பூஜை அன்று சன்னி லியோனுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என்ற செய்தியும் இணையதளங்களில் பரவி மிகுந்த பரபரப்பை உண்டு பண்ணியது. இதனை தொடர்ந்து Sunny Leone in South என்ற ஹேஷ்டேக் நேற்று இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. லட்சக்கணக்கான ரசிகர்கள் தலைப்பை யூகித்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் 'வீரமாதேவி' என்ற படத்தின் தலைப்பை அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர். இந்த பெயர் தென்னகத்தின் வரலாற்று பின்னணியை கொண்ட மிக முக்கியமான வீரமங்கையின் பெயர் ஆகும். வீரமாதேவி என்ற இந்த கதாபாத்திரத்தில் தான் சன்னி லியோன் நடிக்கிறார். மிக பிரமாண்டமான போர் காட்சிகள் படத்தில் இடம் பெறுவதால் அதற்காக பிரத்தியேகமாக போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சன்னி லியோன். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகும் இப்படத்திற்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். ஸ்டீவ்ஸ் கார்னர் பட நிறுவனம் சார்பில் பொன்சே ஸ்டீபன் தயாரிக்கும் இந்த படத்தை வி.சி. வடிவுடையான் இயக்குகிறார். அம்ரேஷ் இசையமைக்க, இனியன் ஹாரீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்துக்காக மிக பிரமாண்டமான அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:24:54Z", "digest": "sha1:7ND4MXIUGYGKTDODOM3Q67QVAZELUORE", "length": 5461, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெக்கா மீட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலகு முறைமை: அ.மு அடிப்படை அலகு\nஅலகு பயன்படும் இடம் நீளம்\n1 டெக்கா மீட்டர் =\nஅமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள்\nஒரு டெக்கா மீட்டர் (decametre) (குறியீடு: dam) என்பது அனைத்துலக முறை அலகுகள் நீளஅளவின் அடிப்படை அலகு ஆகும். 10 மீட்டர் என்பது 1 டெக்கா மீட்டராகும். இது மிக அபூர்வமாக பயன்படுத்தப்படும் ஓர் அளவீடு முறையாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2013, 21:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/10/07/there-is-no-death-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-04-22T04:22:50Z", "digest": "sha1:QRUYFKX5PJQBJAJNCXZ2N5WE376ZIYQZ", "length": 15027, "nlines": 245, "source_domain": "tamilandvedas.com", "title": "There is no Death : கவிஞர் லாங்பெல்லோவின் அமர வரி! (Post No.5514) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nThere is no Death : கவிஞர் லாங்பெல்லோவின் அமர வரி\nThere is no Death : கவிஞர் லாங்பெல்லோவின் அமர வரி\nThere is no Death : கவிஞர் லாங்பெல்லோவின் அமர வரி\nஅமெரிக்க கவிஞர் லாங்பெல்லோ (1807 – 1882)\nமறுபிறவியில் நம்பிக்கை கொண்டவர். “\nWhose portal we call Death என்ற அமரவரிகளை எழுதியவர்.\nஅவரது சிறு பெண் குழந்தை ஃபானி திடீரென இறந்த போது மனம் வருந்தி இந்தக் கவிதையை அவர் எழுதினார். 1848ஆம் ஆண்டு நவம்பர் 12 தேதியிட்ட டயரிக் குறிப்பில் அவர் எழுதினார் : “ நான் இன்று மிகவும் சோகமாக இருக்கிறேன். எனது சின்னக் குட்டியை இழந்து தவிக்கிறேன். அவளைப் பார்க்க வேண்டும் என்கிற கட்டுப்படுத்த முடியாத தணியாத தாகம் என்னை வருத்துகிறது.”\n‘ரெஸிக்னேஷன்’ என்று அவர் எழுதிய முழுக் கவிதை இது தான்.\nஇந்தக் கவிதையைப் பற்றிப் பலரும் குறிப்பிட்டிருக்கின்றனர்.\nஹென்றி ஃபோர்ட் குறிப்பிடும் வரிகள் இவை :\nஉயிர் வாழ்க்கை இறக்க முடியாதது. லாங்பெல்லோ, “ இறப்பு இல்லை” என்று சொன்ன போது அவர் சரியாகத் தான் சொல்லி இருக்கிறார். அது கவிதை அல்ல; விஞ்ஞானம். இறந்துபடும் உயிர் வாழ்க்கை ஒரு வாழ்க்கையாக இருக்க முடியாது. … தொடர்ந்து செல்ல விரும்புகிறேன்; அதிக அனுபவம் பெற விரும்புகிறேன். எனது அனுபவங்களைப் பயன்படுத்த வாய்ப்புக்களை நான் எதிர்பார்க்கிறேன். இந்த மைய செல்லை, அல்லது அ��ு எதுவாகத் தான் இருக்கட்டுமே, எனது ஆளுமையின் அடிநாதத்தை நான் தக்க வைத்துக் கொள்ள விழைகிறேன். இங்கு நான் காணும் நிலைகளைப் போல உயிர்வாழ்க்கையின் நிலைகளை மேலும் காண விழைகிறேன்; இங்கு அதற்குத் தக என்னைப் பொருந்தச் செய்தது போல அவற்றிற்கு என்னை பொருந்தச் செய்வேன். நாம் நின்று விட முடியாது.” –\nட்ரைனின் ‘இன் தி பவர் தட் வின்ஸ்’ நூலில் ஹென்றி போர்ட்\nஇதை விட அருமையாக யாரால் வாழ்க்கையின் தொடர்ச்சியான மறுபிறப்பு பற்றிச் சொல்ல முடியும்\nலாங்பெல்லோ உள்ளிட்ட உலகின் தலையாய கவிஞர்கள், அறிஞர்கள், தத்துவஞானிகள் மறுபிறப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்களே.\nஹிந்து மதத்தின் மறுபிறப்புக் கொள்கை அறிவுக்கு உகந்தது என்பதையே இது காட்டுகிறது, இல்லையா\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged அமெரிக்க கவிஞர், லாங்பெல்லோ\nபார்ப்பனன் மகன் வள்ளுவன் – அரங்கநாத முதலியார் தகவல் (Post No.5513)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T04:48:32Z", "digest": "sha1:YDBUU7A2RILG5MS6S6DIL2DTBEWNNEGR", "length": 10886, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "பெருந்தோட்ட நிறுவனங்கள் துரத்தியடிக்கப்படும் – திகாம்பரம் எச்சரிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் ந��றைவு\nபெருந்தோட்ட நிறுவனங்கள் துரத்தியடிக்கப்படும் – திகாம்பரம் எச்சரிக்கை\nபெருந்தோட்ட நிறுவனங்கள் துரத்தியடிக்கப்படும் – திகாம்பரம் எச்சரிக்கை\nதேயிலையின் விலை அதிகரித்துள்ளதனால் மக்களை பெருந்தோட்ட நிறுவனங்கள் ஏமாற்ற முடியாது. அவ்வாறு ஏமாற்றினால் பெருந்தோட்ட நிறுவனங்களை துரத்தியடித்து தோட்டங்களை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுப்போம் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.\nதோட்ட தொழிலாளர்களின் அதிகரிக்குமாறு கோரி தலவாக்கலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு முறையான சம்பளத்தை வழங்க வேண்டும். இவ்வளவு காலமும் மலையகத்தில் எல்லா தொழிற்சங்கங்களும் பிரிந்து செயற்பட்டோம்.\nஇந்த மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்காக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.\nகூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக நாங்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இதனை புரிந்துக் கொண்டு கம்பனிகாரர்களிடம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nஎனக்கும், அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட முடியாது. காரணம் சட்ட சிக்கல் உள்ளது.\nஇதனால் மக்களுக்கு முறையான சம்பளத்தை பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கவாதிகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழர்களின் முன்னேற்றத்திற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடை – சிறிதரன்\nவடக்கு – கிழக்கில் தமிழர்களுக்கா�� உறுதியான பொருளாதாரக் கட்டமைப்பு ஏற்படுத்திவிடக்கூடாது என்பதி\nரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை\nரொறன்ரோ பெரும்பாகம் உள்ளிட்ட ஒன்ராறியோவின் பெரும்பாலான தென்பிராந்தியங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்\nஜனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிக்கும் சுதந்திரக்கட்சியின் முயற்சி தோல்வியடையும்: ஐ.தே.க\nஜனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, எந்ததொரு முயற்சியை மேற்கொண்டாலும்\nகனேடிய வருமான முகவர் நிறுவனம் என்ற போர்வையில் மோசடி: மக்களுக்கு எச்சரிக்கை\nகனேடிய வருமான முகவர் நிறுவனம் என்ற போர்வையில் சில நபர்கள் மக்களிடமிருந்து பண மோசடிகளில் ஈடுபடக்கூடிய\nசூடானுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு கனேடியர்களுக்கு அறிவுறுத்தல்\nசூடானில் அரசியல் குழப்ப நிலைக் காரணமாக அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கனேடியர்கள் சூடானுக\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநாட்டின் அசாதாரண நிலை: அவசரமாக கூடுகிறது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nகுண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: பிரியங்கா\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\nஇலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும்: மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/f?page=3", "date_download": "2019-04-22T04:20:40Z", "digest": "sha1:64JHZSUZSE7RFAWZL7V6YHUJ5NHN2IL6", "length": 11467, "nlines": 282, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/malayalam-baby-girl-names-ar", "date_download": "2019-04-22T04:35:11Z", "digest": "sha1:CRVK6LYJ5MSXQDN2YFHZWAR3LLVNN3PZ", "length": 14337, "nlines": 238, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Malayalam baby girl names with Ar | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nச, சி, சொ வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nப‌, பா வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 03\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்த��கள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kaani.org/chithirai2014/9.html", "date_download": "2019-04-22T04:16:50Z", "digest": "sha1:26LXEP6O4UD7JTL25BM73SYE4NNZIUGD", "length": 6107, "nlines": 34, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nசித்திரை இதழ் - April 2014\nசெவிக்குணவு இல்லாத போழ்து - நாச்சாள்\nஇன்று ஓரளவு பிரபலம் அடைந்து வரும் சத்து மிகுந்த உணவுகள் நம் முன்னோர்கள் உண்ட சிறுதானிய உணவு வகைகள். ஆனால் பலரின் கேள்வி இந்த சிறுதானியங்கள் நம் நெல் அரிசியை விட விலை கூடுதலாகவும் தேடிபோய் வாங்க வேண்டி உள்ளது என்பதே. இந்த சிறுதானிய வகையை சேர்ந்த நம் கேழ்வரகு (ராகி) நமது கேள்வியில் இருந்த�� சற்று மாறுபட்டதே. கேழ்வரகு எல்லா கடைகளிலும் எளிதில் கிடைக்கக் கூடியது மட்டும் அல்ல‌, குறைந்த விலை, அதிக சத்துக்கள் கொண்டதும். கேழ்வரகில் சுண்ணாம்பு சத்து, நார்சத்து, புரதம், இரும்பு சத்து என எல்லா சத்துகளும் உள்ளது.\nகேழ்வரகு மலச்சிக்கலை ஒழித்து அதிக நேரம் பசி தாங்கச் செய்யும். மேலும் ரத்தம் சுத்தியாகும், எலும்பு உறுதிப்படும், சதை வலுவாக்கும். ‘கேழ்வரகு’ சத்து மிகுந்தது என்பதற்காக அதனை உடனடியாக தினமும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதனை படிப்படியாக வயிற்றுக்கு பழக்க வேண்டும். முதலில் வாரம் இரு முறை எனவும் பிறகு மூன்று முறை எனவும் ஆரம்பிக்க வேண்டும். கேழ்வரகுயில் பலவிதமான உணவுகள் செய்யலாம். இவ்வாறு செய்வதால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். நாம் அன்றாடம் செய்யும் இட்லியை போல் கேழ்வரகுயில் எவ்வாறு இட்லி செய்வது என்று பார்போம். நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த காலை உணவு.\nகேழ்வரகு மாவு - நான்கு கப்\nஉளுந்து - அரை கோப்பை\nஉப்பு - தேவையான அளவு\nஉளுத்தம் பருப்பை வெந்தயத்துடன் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அரவை இயந்திரத்தில் (மிக்சி/கிரைண்டர்) மைய அரைத்துக் கொள்ளவும். கேழ்வரகு மாவை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துப் பின் அரைத்த உளுத்தம் பருப்பு மாவுடன் உப்பு போட்டு கலந்து 6 மணி நேரம் புளிக்க விடவும். புளித்த மாவை இட்லியாக ஊற்றி வேக வைக்கவும். கம்பு சட்னி, பூண்டு சட்னியுடன் சுவையாக இருக்கும்.\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/kanthasasti-photo-2016-03/", "date_download": "2019-04-22T04:26:00Z", "digest": "sha1:YFCYKSGTVWBREZ7U2ZNYKXA4PGVGT5JB", "length": 1906, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசஷ்டி 3ம் நாள் – 02.11.2016 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 3ம் நாள் 02.11.2016\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 3ம் நாள் 02.11.2016(வீடியோ)\nநல்லூர் கந்தசஷ்டி 3ம் நாள் – 02.11.2016\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/BRICS-Xiamen-Summit/latestnews/779/20170906/24424.html", "date_download": "2019-04-22T05:18:16Z", "digest": "sha1:W6EOSFHKJZGJF5LKJ4WRO2JCFCZJDYM6", "length": 3533, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "பிரிக்ஸ் நாடுகளின் கருத்தரங்கு மன்றத்தில் அமெரிக்க செய்திஊடகங்களின் கவனம் - தமிழ்", "raw_content": "பிரிக்ஸ் நாடுகளின் கருத்தரங்கு மன்றத்தில் அமெரிக்க செய்திஊடகங்களின் கவனம்\nசெப்டம்ர் 3ஆம் நாள் முதல் 5ஆம் நாள் வரை, பிரிக்ஸ் நாடுகள் கருத்தரங்கு மன்றம் வெற்றிகரமாக நடைபெற்று, அதிகமான சாதனைகளை எட்டியுள்ளது. சியாமன் நகரிலுள்ள சர்வதேச கூட்ட மையத்தில் நடைபெற்ற வளர்ந்து வரும் நாடு மற்றும் வளரும் நாடுகளின் பேச்சுவார்த்தையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 5ஆம் நாள் பங்கெடுத்து உரைநிகழ்த்தினார். அமெரிக்க செய்திஊடகங்கள் இதில் மிகுந்த கவனம் செலுத்தின.\nவர்த்தக பாதுகாப்புவாதத்தை எதிர்த்து, காலநிலை மாற்றத்தைச் சமாளித்து, உலகப் பொருளாதாரத்திற்கு அபாயம் மற்றும் நிதானமற்ற காரணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வளர்ந்து வரும் நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பரந்த பொருளாதாரத்தைக் கூட்டாகக் கட்டியமைக்க வேண்டும் என்று ஷிச்சீன்பீங் தெரிவித்தாக பூலும்பெர்க் செய்திஊடகம் செய்தி வெளியிட்டது.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/news/politics/", "date_download": "2019-04-22T04:59:53Z", "digest": "sha1:Z5TPHVIOW5ZS2PRHBRAINY7XIDMSHZAG", "length": 23663, "nlines": 258, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Inandout Cinema - Tamil Nadu Politics News | Trending Politics News | Latest News in Tamilnadu | Today Headlines | Politics | Current Affairs | Breaking News | World News", "raw_content": "\nவிவசாயியாக உருவெடுக்கும் நடிகர் ஜெயம் ரவி\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட ஹீரோயின் ஹாட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையும் சிவா-அஜித் கூட்டணி \nபாம்புடன் வாழும் ஜெய் நடிக்கும் நீயா 2 படத்தின் ரிலீஸ் தேதி\n“சீயான்கள்” படத்தின் ஷூட்டிங் ஸ்டில்ஸ் – ஆல்பம் ஸ்பெஷல்\n’96’ திரிஷாவின் ரி-என்ட்ரி |புதிய படத்தின் தலைப்பு – பிரபல இயக்குனர்\n‘பைக் ஹீரோவகும்’ சிவகார்த்திகேயன் – பிரபல இயக்குனர்\n பாதுகாப்பு வழங்குமாறு பிரபல நடிகை போலீசிடம் மனு\nவாக்களிக்கும் உரிமையை இழந்த பிரபல கிரிக்கெட் வீரர் – அதிர்ச்சியில் தேர்தல் அதிகாரிகள்\nநடிகரும், அரசியல்வாதியுமான J.K.ரித்தீஷ் குமார் மரணம்\nமுதல்கட்ட வாக்குப்பதிவின் முதல் சுற்று \n பாஜக அரசு குறிக்கோள்- மோடி\nபேஸ்புக் மூலம் ஹீரோ ஆனேன் – சத்ரு வில்லன் லகுபரன் இன்டர்வியு\nஅதோ அந்த பறவைப்போல வாழவேண்டும்… பிக்பாஸ் சுஜா வருணி – நடிகர் சிவகுமார் திருமண ஆல்பம்\nவெகு விமர்சையாக நடந்த ஹோட்டல் நிறுவனர் வீட்டு திருமணம்… புகைப்படம் உள்ளே…\n“சீயான்கள்” படத்தின் ஷூட்டிங் ஸ்டில்ஸ் – ஆல்பம் ஸ்பெஷல்\nஅனிருத் ‘தும்பா’ படத்தில் ஷூட்டிங் ஸ்டில்ஸ் – ஆல்பம் ஸ்பெஷல்\nதலைவர் 167 ‘தர்பார்’ படத்தின் பூஜை ஸ்டில்ஸ் – ஆல்பம் ஸ்பெஷல்\nRR v MI : “பேட்ஸ்மேன் நீக்கி அதிர்ச்சி கொடுத்த ராஜஸ்தான்- மும்பை”\nப்ராவோக்கு கேப் அணிய கற்று கொடுக்கும் டோனியின் மகள் ஜிவா – வைரல் வீடியோ\n‘ரிஷப் பண்ட்’ அணியில் இடம் இல்லை – அதிர்ச்சியில் கிரிக்கெட் வாரியம்\nவாக்களிக்கும் உரிமையை இழந்த பிரபல கிரிக்கெட் வீரர் – அதிர்ச்சியில் தேர்தல் அதிகாரிகள்\n2019 உலகக்கோப்பை தொடருக்கான இந்தியா அணி விவரம்\n பாதுகாப்பு வழங்குமாறு பிரபல நடிகை போலீசிடம் மனு\nவருகின்ற மக்களவை தேர்தலையொட்டி, நடிகை ஊர்மிளா தான் போட்டியிடும் வடக்கு மும்பை தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்குவந்த பாஜக ஆதரவாளர்கள் சிலர், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியும், ஊர்மிளாவின் பிரச்சாரம் செய்யும் பொது இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பாஜக மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியானது. இதனை தொடர்ந்து, தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி நடிகையும், வடக்கு மும்பை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஊர்மிளா மடோன்த்கர் காவல்துறையில் மனு அளித்துள்ளார்\nவாக்களிக்கும் உரிமையை இழந்த பிரபல கிரிக்கெட் வீரர் – அதிர்ச்சியில் தேர்தல் அத���காரிகள்\nகர்நாடகா மாநிலத்தின் தேர்தல் ஆணையத்தின் தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் உள்ளார். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இவர் மக்களிடம் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துவந்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பெங்களூரு இந்திரா நகரில் வசித்து வந்தார். சமீபத்தில் அஷ்வந்த் நகருக்கு அவர் குடிபெயர்ந்து விட்டார். இதனையடுத்து சாந்திநகர் சட்டசபை தொகுதியிலிருந்து தனது ஓட்டை நீக்க, பெயர் நீக்குமாறு படிவமான ‘பார்ம் 7’ ஐ டிராவிட் அளித்துள்ளார். இதனால் […]\nநடிகரும், அரசியல்வாதியுமான J.K.ரித்தீஷ் குமார் மரணம்\nஜெ.கே.ரித்தீஷ் குமார் முன்னாள் எம்.பி மற்றும் சினிமா நடிகர். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம் LKG. அந்த படம் அவருக்கு பெரிய மதிப்பை தேடி தந்தது. அவர் இராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தார். மதியம் உணவு அருந்திவிட்டு ஓய்வெடுக்கும் வேளையில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைக்கலைஞர்களையும், தமிழ் சினிமா வட்டாரத்தையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய எங்கள் சேனலில் சார்பாக இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.\nமுதல்கட்ட வாக்குப்பதிவின் முதல் சுற்று \nமுதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி, குறிப்பாக இளம் வாக்காளர்களும், முதல்முறை வாக்களிப்பவர்களும் பெரும் எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதைப்போல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில்,”2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை, வங்கிக் கணக்குகளில் 15 லட்ச ரூபாய் போடவில்லை, நல்ல நாளும் வரவில்லை என்றும் அதற்குப் பதிலாக வேலையின்மை, பணமதிப்பிழப்பு, விவசாயிகள் வேதனை, கப்பார் சிங் வரி, ரஃபேல், பொய்கள், நம்பிக்கையின்மை, வெறுப்பு, […]\n பாஜக அரசு குறிக்கோள்- மோடி\nபீகார் மாநிலத்தில் பகல்பூரில் என்ற இடத்தில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியபோது “பிரதமராக நான் மீண்டும் பதவிக்கு வந்தால் எதிர்க்கட்சியினர் குடும்ப அரசியலுக்கும், ஊழலுக்கும் முடிவு கட்டுவேன் என்றார். ஏழைகளின் பெயரை சொல��லிக்கொண்டு எதிர்க்கட்சிகள் அடிக்கும் கொள்ளையும், மதத்தின் பெயரால் அவர்கள் நடத்தும் அரசியலும் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று அவர் குறிப்பிட்டார். தீவிரவாதி மற்றும் நக்சல்களைய ஒடுக்க படைவீரர்களுக்கு முழுசுதந்திரம் அளிக்கப்படும் என, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி […]\nமுதல்கட்ட வாக்குப்பதிவு: சட்டமன்றத் தேர்தலில் பிரபலங்கள்\nநாடு முழுவதும் என்று தொடங்கிய முதல்கட்ட மக்களவைத் தோ்தலுக்கான மிக தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கின்றது. மொத்தம் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நான்கு மாநில சட்டமன்ற தோ்தலும் இன்று நடைபெறுகின்றது. ஆந்திரா உள்ளிட்ட 4 மாநில சட்டமன்ற தோ்தல் வாக்குப்பதிவு தீவிரமகா காலை முதல் நடைபெற்று வருகின்றது. இதில் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாக்கு பதிவு செய்தனர் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் ஜூனியர் என்டிஆர் சந்திர பாபு நாயுடு மற்றும் அவரது […]\nஅனைவரும் எதிர்பார்த்திருந்த விஜயகாந்த்தின் வாய்ஸ்\n ‘நான் வீழ்வேன் என நினைத்தாயோ’\nவரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை மற்றும் இடைத்தோ்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதில் சினிமா பிரபலங்கள், பேச்சாளா்கள், அரசியல் தலைவா்கள் என அணி அணியாக பிரசாரம் செய்துவருகின்றன இதனால் நாளுக்கு நாள் தேர்தல் சூடுபிடித்து வருகிறது. அதிமுக-வுக்கு மக்கள் இடையே நிறைய எதிர்ப்புகள் இருந்த நிலை யில் தற்போது புதிதாக சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இயக்குனர் ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளி யான […]\nநடிகர் ரஜினியின் அரசியல் சூழ்ச்சி \nநடிகர் ரஜினிகாந்த் எதை பேசினாலும் வைரலாகும் நிலையில் தேர்தல் நேரத்தில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அப்போது, “தர்பார் பட முதல் பார்வை மிகவும் நன்றாக இருப்பதாக பலர் பாராட்டி உள்ளனர்.” எதற்க்கு இயக்குனர் ஆர் முருகதாஸ்க்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார். மேலும் கமல் ஹாசனுக்கு ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு, “நான் ஏற்கனவே கூறியது போல் என்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அவர் எனது சிறந்த நண்பர்.” என்றும் […]\nஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்தது என��ன\nதமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ் வரரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான இவர், ‘ஜெயம் மூவிஸ்’ என்ற பெயரில் பல படங்கள் தயாரித்திருக்கிறார். அனைத்து இந்திய மொழிகளிலும் படங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். தற்போது அவர் தயாரித்து இயக்கப் போகும் படத்தின் பெயர் ‘சசி லலிதா’. ஜெயலலிதா மீது கொண்ட அன்பினால் அவரின் வாழ்க் கையை படமாக எடுக்கப் போகிறார். ஜெயலலிதாவின் வாழ்க் கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் இப்படத்தில் இருக்கும். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE-2/", "date_download": "2019-04-22T05:15:23Z", "digest": "sha1:3FHCLNVBMCKJK7QYAX5RATA3JX5GUDYN", "length": 6664, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "மங்கையர் விரும்பும் பனாரஸ் புடவைகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமங்கையர் விரும்பும் பனாரஸ் புடவைகள்\nபனாரஸி புடவைகள் என்பது வாரணசியில் உருவானது. வாரணாசிற்கு மற்றொரு பெயர் பனாரஸ் என்பதாகும். பனாரஸி புடவைகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட விலையுயர்ந்த வேலைப்பாடு நிறைந்த சேலைகளில் ஒன்று. இதில் தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகளால் வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும்.\nபட்டு நூலால் நெய்யப்படும் பனாரஸ் சேலைகளில் பல்வேறு கலைநயம் மற்றும் வளைவு வேலைப்பாடு அழகுற நெய்யப்பட்டிருக்கும். இந்தியாவில் திருமண கோலத்தில் மங்கையர் விரும்பி அணியும் புடவைகளாக பனாரஸ் சேலைகள் உள்ளன. இதன் காரணமாக இதில் கலைநய வேலைப்பாட்டுடன் சேலை நெய்தல் என்பது 15 நாள் முதல் ஒரு மாதம் வரை நீட்டிக்கும். சில புடவைகள் நெய்ய ஆறுமாதம் வரை பிடிக்கும். பனாரஸி புடவைகள் நான்கு முக்கிய வகைகள் உள்ளன.\nஅதாவது சுத்தமான பட்டு(காட்டன்), ஆர்கன்சா(தோரா), ஜார்ஜெட் மற்றும் ஷாட்மூர் என்றவாறு உள்ளது. வடிவமைப்பு அடிப்படையில் எனும் போது ஜன்கலா, தான்சோய், வஸ்கட், கட்வொர்க், டிஷ்யூ மற்றும் புத்திதார் என்றவாறு உள்ளது. அத்துடன் ஜாம்தானி மிக முக்கியமானத��. ஜாம்தானி பனாரஸ் சேலைகள் என்பது தனிப்பட்ட தொழில்நுட்ப பிரிவாகும். அதாவது இப்புடவைகள் மஸ்ஸின், பட்டுத்துணி என்பதில் நெய்யப்படுவதுடன் பிராகோட் காட்டனில் செய்யப்பட்டுள்ளது.\nஜன்கலா புடவைகள் என்பது வண்ணமயமான பட்டு நூலால் அதிக பளபளப்புடன் நெய்யப்படுகிறது. மேலும இதில் விரிவான மற்றும் சுழன்ற ஒரே டிசைன் கண்ணை கவரும். தான்சோய் என்பது மேற்புற பலவித வண்ணங்கள் வரும் படியான மேற்புற நூலினால் நெய்யப்பட்டட புடவை. இது ஜரிகை மற்றும் பட்டு இணைத்து உருவான சேலை.\nபெண்கள் பலரும் விரும்பும் புடவை வகைகளில் பனாரஸ் புடவையும் ஒன்று. இதில் திருமண மணப்பெண் சேலை முதல் பல விழாக்களுக்கும் அணிய ஏற்ற வகை டிசைன் சேலைகள் உள்ளன. தற்போது பனாரஸ் புடவைகளில் இளம்வயதினரும் விரும்பும் லென்ஹா பனாரஸ் புடவைகள், நெட் சேலைகள், ஜாக்குவார் புடவைகள், டைமண்டோ புடவைகள் போன்றவையுடன் பாரம்பரிய பனாரஸ் புடவைகளும் கிடைக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/10/27.html", "date_download": "2019-04-22T04:47:17Z", "digest": "sha1:XT6VJIOQRLW7IVKKCSFQKFAHQLDNHCZA", "length": 35967, "nlines": 247, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?];-பகுதி 27‏ ~ Theebam.com", "raw_content": "\n---\"ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி\"---\nகடல் சூழ்ந்த பூமியிலுள்ளார் விரும்புகின்ற எண்ணா கவும்,எழுத்தாகவும், தமக்கென வேறுபட்ட இயல்புகளை உடைய எல்லாப் பொருள்களுமாகவும், ..என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள்.நாம் பகுதி 26 இல்,விபரமாக எடுத்துக் காட்டி விவாதித்த,உலகில் எழுத்து உருவில் முதல் பதியப் பட்ட சுமேரியன்/பாபிலோனியன் எண் முறைமை அறுபதை தனது முதன்மை அடியாகவும் பத்தை துணை அடியாகவும் கொண்டது ஆகும்.ஆகவே, உதாரணமாக, நாம் அறுபது பெயர்களை,முதல் அறுபது எண்களை [1 , 2 , 3 ,....58 ,59 ,60] குறிக்க கண்டுபிடித்து அதை மனதில் ஒழுங்காக பதித்து வைத்திருக்க வேண்டும்.இதை ஒரு மாதிரி சமாளித்தாலும்,அதை எழுத்து வடிவில் வரையும் போது,பிரச்சனை மோசமாக மாறுகிறது.மெசொப்பொத்தேமியாவின் சுமேரிய நகரத்தில் கி மு 3000 ஆண்டளவில்,எழுத்து உருவாக்கு வதற்கு முன்பே எண் முறைமை உருவாக்கப்பட்டது. எனினும்,உதாரணமாக எண் 59 ஐ குறிக்க எமக்கு இன்னும் 5 பத்துகளும்[<] 9 ஒன்றுகளும்[Y] தேவைப் படுகின்றன.இவைகளினால்,இந்த எண் முறைமை 1500 ஆண்டுகளுக்கு பின் மெல்ல மெல்ல மறைந்து போயின. ஆனால் மற்ற\nநாகரிகங்களில்,உதாரணமாக, பண்டைக் கால மத்திய அமெரிக்க நாகரிகமான மாயா நாகரிகமும் உரோமன் நாகரிகமும் ஐந்திற்கு மேல் குறியீடுகளை திரும்ப திரும்ப வராதவாறு தமது முதன்மை மூலக் கூறையும் துணை மூலக் கூறையும் [main base and auxiliary base] ஒன்று சேர்த்து கொண்டார்கள்.அது மட்டும் அல்ல உரோமன் முறை எமக்கு பழகிய தசம எண் முறையை பாவித்ததால்,எமக்கு அதை வாசிக்க இலகுவாகவும் இருந்தது.மேலும் அது பட வடிவத்தில் எழுதாமல் எழுத்துகளை பாவித்து இருந்தார்கள். பரவலாக அறிமுகமான உரோமன் இலக்கங்கள் இணைக்கப் பட்டுள்ளன [படம்:01].\n2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியர் முழு எண்களை எண்ணும் சொற்களைக் குறிப்பிடுகிறார். அவை ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், நூறாயிரம் எனப் பத்தின் மடங்குகளாக உள்ளன.மேலும் திருக்குறளில் 954 ஆம் குறளில்,\"அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்\" என்பதில் கோடிக்கு மேல் உள்ள எண்களைத் தொல்காப்பியர் அல்பெயர் எண் என்று குறிப்பிடுகிறார். தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பவை அந்த எண்கள் ஆகும்.என்றாலும் எண் குறியீடுகள் பற்றிக் குறிப்பிட வில்லை. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் 1261 \"வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்.\" என்கிறது அதாவது வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன;பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன என்கிறது.இதன் மூலம், பழங்காலத்தில்,எண்ணை ஒன்று ஒன்றாகக் கோடு கொழித்து பின்னர் எண்ணிக் காணும் முறை இருந்து உள்ளது தெரிய வருகிறது.ஆந்திரா மாநில, தொண்டுர் பகுதியில் கி பி 300 ஆண்டை சேர்ந்த \"குகை\nதமிழ் பிராமி கல்வெட்டு\" ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது .இங்கு இலக்கம் 3,இரண்டு வரி கல்வெட்டின் இறுதியில் மூன்று கிடைமட்டமாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கிய இணை கோடுகளால் குறிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத் தக்கது.[படம்:02]அப்படியானால் அங்கு ஒரு குறியீடு இருந்து இருக்க வேண்டும்.அராபிய இலக்கங்கள் பாவனைக்கு வரும் முன்பு தமிழரின் எண்குறியீடு எப்படி இருந்தது என்பதைக் காட்டும் செய்தி 13-ஆம் நூற்றாண்டு ஒட்டக்கூத்தன்,புகழேந்தி ஆகிய புலவர் காலத்து ஔவையார் பாடலில் காணப்படுகிறது.அவர் ‘அவலட்சணமே’ என்னும் சொல்லால் ஒருவனைத் திட்டும்போது ‘எட்டேகால் லட்சணமே’ என்று திட்டுகிறார். ‘அ’ என்னும் எழுத்து எட்டைக் குறிக்கும். ‘வ’ என்னும் பின்ன-எண் எழுத்து ‘கால்’ என்னும் பின்ன எண்ணைக் குறிக்கும். எனவே எட்டேகால் லட்சணம் என்பது அவலட்சணம் என்னும் பொருளை உணர்த்தும்.அந்த காலத்தில் ஒரு \"கரு\" கைமாத்தா கொடேன்,என்றால் 12 ரூபா கைமாத்தா கொடேன் என்றுதான் பொருள்.இந்தக் காலத்தில் ஒரு \"கரு\" கைமாத்தா கொடுன்னு கேக்கக்கூடாதவங்ககிட்ட கேட்டால், நல்லா மாத்துதான் கிடைக்கும் இல்லையாஅது போகட்டும் க=1,உ=2,ரு=5,ய=10, ள=100 என்றுதான் தமிழ் எண்களின் குறியீடுகள்,உரோமன் முறை போல இருந்தன[1 2 3 4 5 6 7 8 9 10 100 1000 ---௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௱ ௲].\nதொடக்கத்தில் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் (Positional System) எழுதப் பயன் படுத்தப்படவில்லை. மேலும் தமிழ் எண்களில் பழங் காலத்தில் சுழியம் (பூச்சியம்/சைபர்) இல்லை. உதாரணமாக, இரண்டா யிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்று என்பது பழைய முறையின் படி, \"௨௲௪௱௫௰௩\" [௨௲ + ௪௱ + ௫௰ + ௩] என எழுதப்பட்டது. அதாவது,இரண்டு-ஆயிரம்-நான்கு-நூறு-ஐந்து-பத்து-மூன்று ஆகும்.எப்படியாயினும் சங்க இலக்கியமான பரிபாடல்,ஒரு எண் எங்கு இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறது. இதோ அந்த பாடல்:\n\"ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;\nபாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,\nஇரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,\nஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,\nநால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை;\"\nஇங்கு பாழ் என்பது ஒன்றுமில்லா ஊழி/எதுவுமற்ற வெறுமை என அர்த்தம் படும்.அதாவது சுழியம் அல்லது பூச்சியம் என்பது பாழ் என்னும் சொல்லால் இங்கு குறிக்கப்பட்டுள்ளது காண்க.மேலும் பாழ்வெளி என்றால் வெட்ட வெளி.ஒன்றும் இல்லாததே வெட்ட வெளி ஆகும். எனவே பாழ் என்றால் வெறுமை[சூன்யம்]=zero ஆகும் என கருதலாம். மேலும் கால் என்பது 1/4 ஐயும் பாகு என்பது 1/2 ஐயும் குறிக்கிறது.அதை தொடர்ந்து 1,2,3,.....9 என போகிறது.\nதசம எண் முறை எப்படி உருவாக்கப்பட்டது என்பதை அறிவது இலகுவாகும்.எமது கையில் எண்ணுவதற்கு பத்து விரல்கள் உண்டு, ஆகவே தசம எண் முறை இயற்கையாகவே அமைகிறது.மேலும் கால் விரல்களையும் சேர்த்தால் 20 ஐ அடியாகக் கொண்ட மாயர் எண் முறைமையை காணலாம்.இதன் எண்க��் மொத்தம் மூன்று குறியீடுகள் மட்டுமே கொண்டவை. அவை சுழி[0], ஒன்று (ஒரு புள்ளி,.), ஐந்து (ஒரு கோடு,_) ஆகியன ஆகும்.எடுத்துக் காட்டாக, 13 என்ற எண் மூன்று புள்ளிகளையும் இரண்டு கோடுகளை கிடைமட்டமாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கியும் காட்டப்படுகிறது[படம்:03 ].\nநாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மாயா நாகரிகம் பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் பரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது.இந்த மாயன் கூட்டம் தமிழர்கள் என்று ஒரு சில ஆய்வாளர்கள் மூலம் இன்று முன் வைக்கப் படுகிறது.இந்த மயன்களின் தோற்றம் பற்றி ஆய்வு செய்தவர்கள் பலரும் இவர்கள் தமிழர்களாக இருந்திருக்க கூடுதலான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.கோயில் என்பது அரசனின் வீடு என்று பொருள் படும்.அரசர்கள் இறந்தபின்னும் வாழும் வீடுதான் பிரமிடுகள் [pyramids].மயன்களின் பிரமிடு களும் தமிழ் கட்டிட கலை என வாதாடுவதுடன் தமிழக கோயில்களின் வடிவமும் குறிப்பாக தஞ்சை கோயில் வடிவமும் பிரமிடுகளும் ஒத்த வடிவம் கொண்டு உள்ளன எனவும் குறிப்பிட்டு உள்ளார்கள்.அது மட்டும் அல்ல, மாயன் என்கிற கட்டமைப்பளர்கள் கட்டிய நகரமே பொன் இலங்கை என்கிறது பண்டைய இராமாயணம். மாயன்’ என அழைக்கப்படும் மக்கள் வேறு யாருமல்லர். நம் சங்க இலக்கியங்களில்[300 BC to 300 AD] குறிப்பிடப்படும் ’மயன்’ வழி வந்தவர்கள்தான்” என நியூ மெக்சிகோவிற்குப் போய் Mayonic Culture[ஐந்திறம் அல்லது அய்ந்திறம்- மயன் என்பவரால் எழுதப்பட்டதாக கருதப்படும் கட்டிடக்கலை நூல் குறித்து ஆராய்ச்சி செய்த,பத்மபூஷன் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி அவர்கள் கூறுகிறார்.சிலப்பதிகாரத்தில் \"மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி” என்றும் \"துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு மயன் விதித்துக் கொடுத்த மரபின” எனவும் பாடப் பட்டு உள்ளது.இந்த மாயா என்ற சொல் திராவிட மொழியில் மட்டுமே உள்ளது .மற்ற எந்த மொழியிலும் இல்லை.அது மட்டும் அல்ல,மொழியிலும் ஒற்றுமை உண்டு.மாயன் புத்தகம் தமது வீடு மேற்கு நோக்கி 1000 மைல் தொலைவில் இருந்தது என்கிறது.இதுவும் தமிழர் தொடர்பை உறுதிப் படுத்து கிறது.மேலும் தாயம் [சொக்கட்டான்,சோழி விளையாட்டு] இரு இனங்களையும் இணைக்கிறது.\nஆனால் சுமேரியரின் 60 ஐ அடியாகக் கொண்ட எண் முறையை புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் நாம் சிந்திக்க வேண்டி உள்ளது.நம் ஒவ்வொரு கையிலும் 5 விரல்கள்.நம் கட்டை விரலில் 2 மூட்டுக்களும்,மற்ற நான்கு விரல்களிலும் தலா 3 மூட்டுக்களும் உள்ளன. எனவே கட்டை விரலை[ thumb] சுட்டிக்காட்டியாக பாவித்து மற்ற நாலு விரலிலும் உள்ள ஒவ்வொரு விரல் எலும்புகளையும்[ finger bone/மூட்டுகளையும்] அடையாளப் படுத்து வதன் மூலம் நாம் 12 வரை ஒரு கையில் எண்ண முடியும் [படம்:04].இப்படி உங்கள் வலது கையில் ஒரு முறை எண்ணி யதும் அல்லது அடையாளப் படுத்தியதும் உங்கள் இடது கை விரலில் ஒன்றின் மடிப்பை அவிழ்க்கவும்.இப்படி இடது கையில் உள்ள 5 விரல்களையும் மடிப்பை அவிழ்த்து நீட்டும் போது நீங்கள் 12 x 5=60 ஐ அடைந்தது இருப்பீர்கள் [படம்:05].இது தான் இந்த எண் முறை வர காரணமாக இருந்து இருக்கலாம்\nசுமேரியன் இலக்கங்களை அறிமுகபடுத்திய போது, அவர்கள் பூச்சியத்திற்கு ஒரு இலக்கங்களையும் வைத்திருக்க வில்லை. ஏனென்றால் அவர்களிடம் சுழியம் [பூச்சியம்/சைபர்] ஒரு இலக்கம் என்ற எண்ணம் அல்லது கோட்பாடு இருக்கவில்லை.இது \"எண்கள் இடம் சார்ந்த முறையில்\"(Positional System) ஒரு பொருள் தெளிவின்மையை தோற்றிவித்தது அதாவது 1 என்பதும் 60 என்பதும் 3600 என்பதும் ......ஒரே மாதிரியான குறியாலேயே அதாவது \"Y\" ஆல் அடையாளப் படுத்தப்பட்டன. சுமேரியரோ அல்லது அவனை தொடர்ந்து மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த பபிலோனியரோ இதற்கு தீர்வு காணவில்லை.இந்த பிரச்சனை கி பி 500 வரை தீர்க்கப்பட வில்லை.சுழியம் என்பதை வெறும் குறியீடாகக் கருதாமல் ,எண்ணாக முதலில் பாவித்தவர்கள் இந்தியர்கள் ஆகும்.கணித அடிப்படையில் பூச்சியத்திற்கு இரண்டு பயன்கள் உண்டு- ஒன்று எதுவும் இல்லாத வெற்றிடம் அல்லது சூனியத் தைக் குறிப்பது(0), இன்னொன்று இட அளவைக் குறிப்பது (1000 என்பது போல). சூனியம் என்கிற நோக்கில், பூச்சியம் பற்றிய குறிப்பு ரிக் வேதத்திலேயே முதலில் குறிக்கப் பட்டு உள்ளது.இட அளவில் பூச்சி யத்தின் பயன், இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டி லேயே பாரதத்தில் மிகத் தெளிவாக அறியப்பட்டு இருந்தது.மாமேதை ஆரியபட்டர் ( Aryabhata/கி பி 4-ம் நூற்றாண்டு) “க்க” (kha) என்ற குறியீடு மூலமும்,புள்ளி (.) மூலமும், பூச்சியம் பற்றிய குறிப்பைத் தன் நூலில் விளக்கினார்.ஐயத்திற்கு இடமின்றி,சுழியின் வட்ட உரு���த்தைக் (குறியீட்டைக்) காட்டும் கல்வெட்டுச் சான்று,குவாலியரில் உள்ள சதுர்புஜ கோயிலில் [Chaturbhuja Temple at Gwalior in India,] உள்ளது [படம்:06]. இது கி.பி. 876 ஆம் ஆண்டு வெட்டப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இன்றைக்கு அராபிய எண்கள் என்று அழைக்கப் படும் 1,2,3,4.. எண்முறையை உருவாக்கி யதும் பாரதமே.இந்த முறையை பாரதத்தில் கற்றுக் கொண்ட அராபியர்,அதை ஐரோப்பாவில் பரப்பியதால், இவை அராபிய எண்கள் என வழங்கலாயின.இவற்றை ‘இந்திய எண்கள்’ என்றே குறிப்பிட வேண்டும் என்று கணித அறிஞர் Laplace கூறினார்.சுமேரியன் எண் \"60\" ,எண் \"1 \" இன் குறியீட்டாலேயே [Y] குறிக்கப்படுகிறது. உண்மையான அதன் பெறுமானம் சந்தர்ப்பத்தை பொறுத்து சுமேரியர்களால்/பாபிலோனியர்களால் ஊகிக்கப் பட்டன.\n(பகுதி 28‏,அடுத்த வாரம் தொடரும்)\nஆரம்பத்திலிருந்து வாசிக்க- கீழே உள்ள தலைப்பினை சொடுக்கவும்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nவிமல் நடிக்கும் 3 படங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஆன்மீகம் அறியாது அலையும் மனிதர்கள்- ஆதாரம் சித்தர்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-02\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [மண்டைதீவு] போலாகு...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-01\nதமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ள...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 06\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 21/04/2019 [ஞாயிறு]\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 21 april .2019\nIndia news TamilNadu news sortly →→→→→→→→→→→→→→ 21 april .2019 இதயத்தை நொறுக்கும் இலங்கை தேவாலய கொடூர தாக்குதல் கண்டனத்...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும��� நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/42-other-news/167362-2018-08-26-08-34-41.html", "date_download": "2019-04-22T04:17:49Z", "digest": "sha1:EEWJP5ZQ6HLSWGW7NBRSLJZUWC73OH5X", "length": 11657, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "உன்னாவ் வல்லுறவு வழக்கில் முக்கிய சாட்சி திடீர் மரணம்", "raw_content": "\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதிங்கள், 22 ஏப்ரல் 2019\nஉன்னாவ் வல்லுறவு வழக்கில் முக்கிய சாட்சி திடீர் மரணம்\nஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 13:46\nபாஜக எம்எல்ஏ குல்தீப்பைக் காப்பாற்ற சதி\nஉன்னாவ், ஆக. 26 -உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் வல்லுறவுக்கு உள்ளாக்கிய வழக்கில், சிபிஅய் தரப்பு முக்கியச் சாட்சி திடீரென மரணம் அடைந் துள்ளார். மேலும் அவரது உடல் அவசர அவசரமாக அடக் கமும் செய்யப்பட்டிருப்பது, சந்தேகங்களை எழுப்பியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிஒருவர், தன்னை பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ-வான குல்தீப் சிங்செங்கார், வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவலறிந்த எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள், புகாரை திரும்பப் பெறக் கோரி, சிறுமியின் தந்தை பப்புசிங்கை கடுமையாக தாக்கி, குற்றுயிரும் குறையுயிருமாக ஆக்கினர். காவல்துறையினரும், பப்பு சிங்கையே கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சில நாட்களிலேயே சிறைக்குள் பப்புசிங் இறந்தார். சிறுமியின் அவலத்தை உணர்ந்த நீதிமன்றம், தானாகவே முன்வந்து, இந்த வழக்கை சிபிஅய்-யிடம் ஒப்படைத்தது. எம்எல்ஏ குல்தீப் சிங், அவரது உதவி யாளர் சாஷி சிங் உள்ளிட்டோரை சிபிஅய் அதிகாரிகள் கைது செய்தனர். வல்லுறவுவழக்கில் குல்தீப் சிங் குற்றவாளி என்றும் அண்மையில் அவர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில்தான், சிறுமியின் தந்தை அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில்முக்கிய சாட்சியான யூனுஸ் (30) என்ற இளைஞர், கல்லீரல் பாதிப்பால் திடீரென மரணம் அடைந்ததாக காவல் துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது சந்தேகங்களை கிளப்பியுள்ளது.\nயூனுஸ் மரணம் இயற்கைதான் என்றால், அவசர அவசர மாக ஏன் புதைக்கவேண்டும்; முக்கிய சாட்சியான யூனுஸின் உடலை காவல்துறையினர் ஏன், பிரேத பரிசோதனை செய்யவில்லை என்று சிறுமியின் மாமா கேள்வி எழுப்பி யுள்ளார். மேலும், யூனுஸ் இறந்தது பற்றி சிபிஅய்க்கு மட்டு மன்றி, அவரது குடும்பத்திற்கும் கூட தகவல் அளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறியிருக்கும் அவர், யூனுஸ் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கு மற்றும் முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரை தப்பவிடு வதற்கான சதி, இந்த மரணத்தின் பின்னால் இருப்பதாகவும், இதற்காக யூனுஸின் சகோதரரை பாஜக-வினர் பயன்படுத்து வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.இந்த குற்றச் சாட்டை உறுதிப்படுத்துவது போலவே, என் சகோதரர் உடலை தோண்டி எடுக்க அனுமதிக்கமாட்டேன் என்று யூனுஸின் சகோதரர் ஜான் மொகமது கூறியுள்ளார்.இது ஒருபுறமிருக்க, முக்கியச் சாட்சி யூனுஸ் இறந்தது பற்றி, சிபிஅய் இதுவரை தனது கருத்தைத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/161033.html", "date_download": "2019-04-22T04:55:39Z", "digest": "sha1:NREZAHUODBAFQUSMWMON6ASEF6DCGHXP", "length": 5316, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "04-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 7", "raw_content": "\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதிங்கள், 22 ஏப்ரல் 2019\nபக்கம் 1»04-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 7\n04-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 7\n04-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-04-22T04:22:49Z", "digest": "sha1:FJBJAEU6K32I7F3YKYWBRMTHVJF6QWG4", "length": 7106, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேடய எரிமலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமுழுக்க முழுக்க எறி கற்குழம்பால் ஆன ஒரு எரிமலை வகையே கேடய எரிமலை எனப்படும். இதன் அதிக பரப்பிற்கு சமமில்லாமல் குறைந்த உயர்த்துடன் காணப்படுவதால் இது கேடயத்தைப் போலக் காணப்படுகிறது. இது அகலமான எறிகற்குழம்புப் படையால் ஆனது. இதில் உள்ள கற்குழம்பு பிசுபிசுப்புத் தன்மை குறைந்தது. ஹவாயில் உள்ள எரிமலைகள் இதற்குச் சிறந்த உதாரணங்கள் ஆகும்.\nஎறிகற்குழம்பு அடுக்குகளைக் காட்டும் படம்\nகேடய எரிமலை வெடிப்பு. (எண்களின் குற்ப்பு: 1. சாம்பல் முகில் 2. எறிகற்குழம்பின் ஊற்று 3. எரிமலைப் பள்ளம் 4. எறிகற்குழம்பு ஏரி 5. நீராவித் துளை 6. எறி கற்குழம்பு 7. எறி கற்குழம்பு மற்றும் சாம்பல்ப் படைகள் 8. அடுக்கு 9. அடிப் பகுதி 10. கற்குழம்புக் குழாய் 11. மாக்மா அறை 12. அணை(புவியியல்) Hawaiian Eruption-numbers.svg.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2016, 02:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:51:58Z", "digest": "sha1:DVXG4RBIUDKLMBB67UYLCIUNGCKVW2OU", "length": 6538, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்.\n\"நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.\nநேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nநாடு வாரியாக உலகப் பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2018, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_(2009_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-04-22T04:59:49Z", "digest": "sha1:Y2KNETBGYXXKKU43BNMQB3KUBOQ3SZRI", "length": 7858, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிக்காதவன் (2009 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1985இல் இதே பெயருடன் வெளியான திரைப்படத்தை பார்க்க படிக்காதவன் (1985 திரைப்படம்)\nபடிக்காதவன் என்பது 2009இல் தமிழில் வெளியான அதிரடியும் நகைச்சுவையும் கலந்த திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை சுராஜ் எழுதி இயக்கினார். இதில் தனுஷ், தமன்னா, விவேக், சாயாஜி சிண்டே, பிரதாப் போத்தன், சுமன் மற்றும் அதுல் குல்கர்ணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்[2] இந்தத் திரைப்படம் 14 சனவரி 2009 தைப்பொங்கல் தினமன்று வெளியிடப்பட்டது.[3][3]\nதனுஷ் - ராதாகிருஷ்ணன் (ராக்கி)\nவிவேக் - அசால்ட் ஆறுமுகம்\nசுமன் - சமர் இம்மா ரெடி\nஅதுல் குல்கர்ணி - ஆனந்தன்\nசாயாஜி சிண்டே - ராமி ரெடி\nபிரதாப் போத்தன் - ராமகிருஷ்ணன்\nதேவதர்சினி - கௌசல்யா கெளதம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2015, 11:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/astrology-2/page/10/", "date_download": "2019-04-22T04:37:04Z", "digest": "sha1:4QFG5DS75JGNYTFPAMBXJ3ZLW2GRZ4AT", "length": 4570, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "ஜோதிடம் Archives - Page 10 of 33 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,210)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/02/blog-post_17.html", "date_download": "2019-04-22T04:53:54Z", "digest": "sha1:GKOKKBKQCU7SCS2SCLDMBZNRBQ4J6YZW", "length": 26751, "nlines": 198, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட!", "raw_content": "\nவாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட\nநந்தனம் கலைக்கல்லூரி நாட்டி பாய்ஸ்\n\"பஸ் டே வந்தாலே சென்���ை காலேஜ் பயலுக இப்படி அநியாயம் பண்றாங்களே\" என்று நம் சிட்டிசன்கள் கொந்தளித்து எழுதும் பதிவுகளையும், ஊடக செய்திகளையும் படித்து இருப்பீர்கள். அது குறித்து பிலாசபி பொங்கிய பதிவு: பச்சையப்பன் கல்லூரியும்... . அதில் களை கட்டிய கமன்ட்டுகளையும் படித்து பாருங்கள். அடுத்து சமீபத்தில் விக்கி சீறிய பதிவு: பஸ் டே. இனி நான் கண்ட 'மாஸ் ஹீரோஸ் ஆப் சென்னை காலேஜ்' பற்றிய பதிவு கீழே.\nவடசென்னைக்கு சர் தியாகராயா , மத்தியில் பச்சையப்பாஸ், தெற்கே நந்தனம் ஆர்ட்ஸ்..பாடாத பாட்டா..ஆடாத ஆட்டமா அடியேன் விழுந்து விழுந்து படித்தது தியாகராயாவில். அக்கல்லூரி நாட்கள் குறித்து விரிவாக வேறொரு பதிவில் பகிர்கிறேன். இப்போது நான் கண்ட கல்லூரி 'பருத்தி வீரர்கள்' பற்றி பார்ப்போம். அதாகப்பட்டது சென்னை கல்லூரி மாணவர்கள் பேருந்தில் கலாட்டா செய்வதோடு, ரத்தம் தெறிக்கும் வன்முறையிலும் ஈடுபடுவர் என்பதை நான் முதலில் கண்ணெதிரே பார்த்தது பள்ளி நாட்களில்தான்.\nநந்தனம் YMCA பள்ளியில் நண்பர்களுடன் மதியம் விளையாடிக்கொண்டிருந்த சமயமது. எமது பள்ளிக்கு பின்புறம் மினி கூவம் ஒன்று ஓடும். அதில் இருந்து பாலா பட ஹீரோ போல ஒரு இளைஞன் 'சாக்கடை பாத்' கெட்டப்பில் கத்தியுடன் நாங்கள் இருந்த திசை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். நானும், சக மாணவர்களும் அதிர்ந்து போனோம். மறுபக்கத்தில் நந்தனம் ஆர்ட்ஸ் மாணவர்கள் மற்றும் சில போலீஸ் அதிகாரிகள் அவனை பலவழியில் துரத்தி வந்து ஒருவழியாக பிடித்து விட்டனர். நடந்தது என்னவென்று நாங்கள் விசாரித்தபோது கல்லூரி தேர்தலில் தன் தலைவனை() எதிர்த்து ஜெயித்தவனை கல்லூரி வாசலிலேயே ஒரே சொருகாக சொருகிவிட்டு அருகில் இருந்த ஆற்றில் ஜம்ப் செய்து தப்பிக்க பார்த்தானாம். இந்தப்போராளி கைக்கூலி அல்ல. சாட்சாத் அதே கல்லூரி மாணவன்தான். வாயில் ரத்தம் வர உதைத்து இழுத்து சென்றனர் அவனை. இப்படியும் காலேஜ் பசங்க இருப்பாங்களா என்று என்னை வாய்பிளந்து பார்க்க வைத்த முதல் நேரடி நேர் அடி ஒலி/ஒளிபரப்பு.\nபஸ் டே வந்தால் போதும். மவுண்ட் ரோட்டையே உண்டு இல்லை என்றாக்கி கடும் ட்ராபிக் ஜாம் செய்வதில் மன்னர்கள் நம்ம நந்தனம் ஆர்ட்ஸ் பாய்ஸ். தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. பெண்கள் கல்லூரி அருகே மாநகரப்பேருந்து க்ராஸ் செய்கையில் இவர்களின் கோஷம் விண்ணை பிளக்கும். அதுவும் பஸ் டே அன்று கேட்கவே வேண்டாம். அந்த சில மணிநேரங்கள் போலீஸ்காரர்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பார்கள்.\nசர் தியாகராயாவில் சீட் கிடைத்து (தெரியாமல்) உள்ளே நுழைந்தேன். சிக்கி ஒரு வாரம் ஆகி இருக்கும். எனது லெக்சரரிடம் பேசிக்கொண்டே வகுப்பறையை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். ரத்தம் தோய்ந்த கத்தியுடன் ஆசிரியரை உரசிக்கொண்டே ஓடினான் ஒரு சுப்ரமணியபுரத்தான். \"டேய்..என்னடா இது\" என்று அவர் கேட்டதற்கு மெலிதாக ஒரு புன்னகையை மட்டும் பூத்து விட்டு மேலும் வேகமாக ஓடினான். \"என்ன சார் இது\" என்று நான் கேட்டதற்கு \"அதட்டுனா பிரச்னை வேற மாதிரி ஆகும். வா போகலாம்\" என்று பதில் சொன்னார். வட சென்னையில் வாண்டு பயலிடம் (பிலாசபி உட்பட) முறைத்தால் கூட \"வகுந்துருவேன்\" என்கிற ரீதியில் பெரும்பாலும் லுக் அடிப்பார்கள் என்பதால் 'காக்க காக்க'.\nமற்றொரு நாளில் அக்கல்லூரியின் பெரிய சுவற்றின் பின்பக்கத்தில் இருந்து குதித்து மைதானத்தை தாண்டி ஓடினர் சில மாணவர்கள். யூனிபார்முடன் பேருந்து நடத்துனர்களும், சில அடியாட்களும் பின் தொடர்ந்து அவர்களை விரட்டினர். காரணம் இதுதான். சொன்ன இடத்தில் பேருந்தை நிறுத்தாததால் வீறுகொண்டு எழுந்த மாணவன் ஒருவன் ஓட்டுனர் வாயை உடைத்து விட்டானாம். பேருந்தை நடுரோட்டில் பெப்பரப்பே என்று போட்டுவிட்டு கல்லூரியில் புகுந்து அதகளம் செய்திருக்கின்றனர் கவர்மென்ட் மாப்பிள்ளைகளும், அவர்தம் அடிப்பொடிகளும். நல்ல காலேஜ்ல சேந்தேன் போங்க.\nமுன்பெல்லாம் சத்யம் தியேட்டரில் புதுப்படம் வந்தால் போதும். காலைக்காட்சி துவங்கும் நேரத்தில் இரு கல்லூரி மாணவர்கள் மண்டையை உடைத்து கொள்வார்கள். குறிப்பாக ரூபாய் 6.50 டிக்கட்(இப்போது 10 ரூபாய்) கவுண்டரில். ஒன்று லயோலா க்ரூப். மற்றொன்று புதுக்கல்லூரி(தமிழில் ந்யூ காலேஜ்) க்ரூப். அருகில் இருந்தால் நமக்கும் தர்மத்துக்கு நாலு விழும். முக்கியமாக மாணவர்களை திருத்த 'பஞ்ச்' பேசுபவர்கள் ஸ்பாட்டில் இருந்திருந்தால் தெரிந்திருக்கும் சேதி. இலவசமாகவே உங்கள் வாயில் வெற்றிலை பாக்கு போட்டு விட்டு வலி/வழி தெரியாமல் இருக்க அடிபட்ட இடத்தில் சுண்ணாம்பையும் தடவி விட்டிருப்பார்கள். அது ஒரு கற்காலம் கல் ஒரு கண்ணாடி காலம். இப்போது சத்யம் படு டீசன்ட் ஆகிவிட்டதா��் கலவரங்கள் 99% குறைந்து விட்டன.\nஅடுத்து நம்ம தலைநகரின் சூப்பர் ஸ்டார் காலேஜான பச்சையப்பாஸ். 15B, 27B, 159 சீரிஸ் பஸ்களில் மாப்பிள்ளைகள் ரவுசு உச்சத்தை தொடும். நடத்துனர்கள் சிலரை இவர்கள் வசியம் செய்து வைத்திருப்பதால், அடிக்கும் கூத்து அளவு மீறும்போதெல்லாம் \"ஏண்டா..\"என பரிதாபமாக நடத்துனர் கேட்டால் \"ண்ணா..டென்ஷன் ஆவதண்ணா\" என்று சொல்லி இன்னும் டென்ஷனை எகிற வைப்பார்கள். கடைசி படிக்கட்டிற்கு மேலிருக்கும் தகரத்தில் காது கிழிய கம்போசிங் நடக்கும். ஒவ்வொரு க்ரூப்பிலும் ஒரு கானா உலகநாதன் கண்டிப்பாக உண்டு. எல்லாமே ஜாலிதான் அவர்களுக்கு.\nஆனால் இச்செயல்கள் கடந்த சில வருடங்களாக எல்லை மீறி போய்க்கொண்டு இருப்பதை மறுப்பதற்கில்லை. அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏனென்று தெரியவில்லை. நான் கண்டவரையில் இதுபோன்ற கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடக்கும் சமயம் 'அரசியல்' உள்ளே நுழைந்து விடும். தேர்தலில் நிற்கும் மாணவர்கள் சிலருக்கு ஸ்பான்சர் செய்வதில் முன்னணி அரசியல் கட்சி ஆட்களும் இருப்பதுண்டு. சாதாரண கல்லூரி மாணவர்கள் பலர் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால்தான் பெரும்புள்ளிகளுக்கு இந்தப்பாசம்.\nஇதன் விளைவே சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் நடந்த/நடந்து வரும் வன்முறை சம்பவங்கள். மாணவன் தான் பலிகடா ஆக்கப்படுவதை உணராத வரை இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இப்ப ஆடுங்க மாப்ள. இன்டர்வியூன்னு ஒண்ணு வரும். அப்ப பேஸ்மென்ட் ஆடும்போது தெரியும். நீங்க காலேஜ் பில்டிங்கல ஸ்ட்ராங்கா ஆடுன ஆட்டத்தோட விளைவு என்னான்னு. அப்போது கையில் காசில்லாமல் திணறும் நேரத்தில் கவுண்டமணி சொன்ன டயலாக் ஒன்றை நினைவில் வைத்துகொள்ளுங்கள் மச்சான்ஸ்:\n\"வட்டமா இருக்குமே எட்டணா. அதைப்பாக்கவே ஒரு வாரம் சிங்கி அடிப்ப மகனே. சிங்கி.\"\nமவுண்ட் ரோட் பேருந்தில் நந்தனம் ஆர்ட்ஸ் பசங்களின் கானா கச்சேரி:\n) காலத்துல இந்த பக்கம் நியூ, அந்த பக்கம் நந்தனம், இன்னொரு பக்கம் பிரசிடென்சி..இப்படி நடுவுல வெள்ள்ந்தியா இருந்தேன் ஹிஹி...என்ன பண்றது..பிரச்சினைன்னு வந்தா..என் ஐடிய பாத்துட்டு ஸ்கூல் புள்ள் இதுன்னு போக சொல்லிடிவாங்க...எல்லா நான் குறிப்பிட்ட காலேஜ்களிள் இருந்த நண்பர்களும் எ��்னய மட்டும் ரகளைன்னா போக சொல்லிடுவாங்க\nஅப்பவே அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு நான் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்னுட்டு...இதுல ஒரு முறை எங்க காலேஜ் சேர்மனை காலேஜ் உள்ள வந்தே அடிச்சி அவரை நாங்க ஹாஸ்பிடல்ல சேத்த கதயும் நடந்து இருக்கு...\nநான் இன்னும் ஸ்கூல் விட்டே போகலை...\nஅதனால இன்னும் முணு வருடம் கழித்து\nநீயு காலேஜுக்கும் பச்சையப்பாசுக்கும்ம் வந்த சிக்கல்ல நான் ஒரு வாட்டி மாட்டி இருக்கேன்.......\nமுன்னாடி இருந்த சபையர் தியேட்டர் காம்ப்ளக்ஸ்ல நந்தனம் ஆர்ட்சும் நியூ காலேஜும் ரெகுலரா மோதிக்குவாங்க. லயோலாவும் பச்சையப்பாசும் மோதிக்குவாங்க. லயோலா-பச்சையப்பாசை வெச்சுத்தானே காதல் தேசம் படமே எடுத்தாங்க....\nசென்னை கலைக்கல்லூரிகளுக்கு விரிவுரையாளர்கள் டெய்லி போறாங்களோ இல்லியோ, போலீஸ் டெய்லி போகும். எல்லா கல்லூரி வாசல்கள்லேயும் ஒரு போலீஸ் வேன் டெய்லி நிக்கும்........ சாபக்கேடு....\nபஸ் டேவ விடுங்க, ஹோலி அன்னிக்கு இவனுங்க பண்ற சேட்டை இருக்கே.... அந்தப்பக்கமா போற பொண்ணுங்க வாழ்க்கைல மறக்கவே முடியாதபடி பண்ணிடுவாங்க (வெவரம் தெரிஞ்சவங்க அன்னிக்கு அந்தப்பக்கம் தலை வெச்சுக்கூட படுக்க மாட்டாங்க)\n#இன்டர்வியுவில் பேஸ்மென்ட் ஆடும்போது தெரியும்...#\nMANO நாஞ்சில் மனோ said...\nஅங்கே கத்தியோடு வந்தது விக்கி என்ற பக்கியாக இருக்கும் நல்லா உத்து பாருங்க முதல்ல....\nMANO நாஞ்சில் மனோ said...\nபஸ் டே அநியாயம் எல்லாம் ரொம்ப ஓவர்...\nMANO நாஞ்சில் மனோ said...\nம்ம்ம்ம் அனுபவிக்க வேண்டிய வயசில் அனுபவிக்கட்டும் பிள்ளைகள், பின்னே சிபி மாதிரி கிழவன் ஆனபின்பு அழ கூடாது இல்லையா ஹி ஹி...\n//இன்டர்வியூன்னு ஒண்ணு வரும். அப்ப பேஸ்மென்ட் ஆடும்போது தெரியும்.//\nயதார்த்தமான வரிகள்.எந்தக்கொண்டாட்டத்துக்கும் ஒரு கட்டுப்பாடு இருந்தால் நல்லது.\nசிவா...இந்த வீடியோ பெண்ணை கல்லூரிக்கு அப்பன் பார்த்தா...\nஇந்த வீடியோவில் நடுவே பிரபா ..பிரபா ..என்று யாரோ கூப்பிடுவது கேட்கிறது ..\nஇது யோரோட சதியாக இருக்கும் \nஆரூர் மூனா செந்தில் said...\nயய்யா, இவ்வளவு சீரியஸான பதிவுலேயும் உங்க நக்கல் உங்கள விட்டு போக மாட்டேங்குதே.\nஆஸ்கர் விருதுகள் - 2012\nவாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட\nபாரதத்தின் பெருமை தன்னை பாடு. சோறு எதுக்கு தம்பி\nபொறுமை எருமைய விட பெருசு கேப்டன்\nவாழ்க்க ஒரு (மா)வட்டம் கேப்டன்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadarmahajanasangam.com/index.php?/uravinmurai/view/5", "date_download": "2019-04-22T04:43:23Z", "digest": "sha1:BKOCNPFE63DT746UV4YDH5ENXCHRSOQR", "length": 9063, "nlines": 150, "source_domain": "nadarmahajanasangam.com", "title": "Uravinmurai Sangams | Nadar Mahajana Sangam", "raw_content": "\n“பொன் நாடார் புகழ் நாடார்” என்ற முத்தான முதல்வனுக்கு கவி மகுடம் சூட்டினார் கவியரசு கண்ணதாசன். நாடும் திரும்பி பார்க்கும் நாடாரை என்ற பொன்மொழிக்கு மூலாதாரமாக விளங்குவது, நமது நாடார் மகாஜன சங்கம். இதன் பணிகள் எல்லா துறைகளிலும் பாரெங்கும் பரந்து விரிந்து நடைபெற்று வருகின்றது. எனினும் “பெண்மையை” போற்றும் பெரிய மனதுடன் பெண்களுக்காக மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு எல்லா மாவட்டங்களிலும் தங்களது பணியை செம்மையாக செய்ய துவங்கியுள்ளது. அதில் ஒரு பகுதி தான் சென்னை நாடார் மகாஜன மகளிர் சங்கம். 19/07/2009 அன்று திருமதி. விஜயா சந்திரன் அவர்கள் தலைமையில் இராயபுரம் பகுதி பெண்கள் அனைவரும் ஒன்றுகூட சங்கம் உதயமானது. சென்னை நாடார் மகாஜன சங்கத்தில் பதிவு செய்யப்பட துவங்கியது.\nநமது இந்த சங்கத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள், நமது சமுதாயத்தின் பண்பையும், கலாச்சாரத்தையும் அறிந்து அதன்படி நடந்திட வேண்டும் என்பதும், பெண்கள் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், அவர்களுக்கு சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமுதாய பணியில் ஈடுபட செய்வதும் சங்கத்தின் முக்கிய நோக்கமாகும். நம் சமுதாய பெண்களுக்கு குடும்ப நல ஆலோசனைகள் மற்றும் அதனைப் பற்றிய சட்டங்களை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் ஆலோசனை மையமாகவும் நமது சங்கம் செயல���படுகிறது.\nபெண்களுக்கான வேலைவாய்ப்பு மையம், திருமண தகவல் மையம், ஆகியவற்றை ஆரம்பித்து அதனை செயல்படுத்தும் பணியிலும் மகாஜன மகளிர் சங்கம் முயற்சித்து வருகின்றது. நமது சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளே இனிவரும் நூற்றாண்டில் உண்டாகும் அனைத்து வெற்றிகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதையே முக்கிய குறிக்கோளாக கொண்டு சங்கம் செயல்படுகிறது.\nசென்னை நாடார் மகளிர் சங்கத்தில் 120 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண்டு சந்தாவாக ரூ.200/- உறுப்பினர்களிடம் வசூலிக்கபடுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த மகாஜன மகளிர் சங்கத்தின் மூலம் பெண்கள் அனைவரும் ஒன்றாக இணைத்து நமது உறவை பலப்படுத்தி சமுதாய உணர்வினை வளர்த்திட அன்போடு அழைக்கின்றோம். பண்போடு ஆதரிக்கும்படி பணிவோடு கேட்டுக்கொள்கின்றோம். இன்னும் பல சாதனைகளை செய்வோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும், சென்னை நாடார் மகாஜன மகளிர் சங்கம்.\nசங்கத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி இராயபுரத்தில் உள்ள ஒளவைக்கழகத்தில் நடைபெற்றது. தலைமை: நாடார் மகாஜன சங்க தலைவர் பொறையார் திரு. இரத்தினசாமி நாடார் அவர்கள். முன்னிலை: நாடார் மகாஜன சங்க செயலாளர் திரு. கரிக்கோல்ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினர்கள்: திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் திருமதி ராணி வெங்கடேசன் அவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=428050", "date_download": "2019-04-22T05:06:10Z", "digest": "sha1:SDNFBXYHJFEKCHAHMSALDASGS6DOV6SU", "length": 6757, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கேரளாவில் கனமழையால் மூணாறில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகளுக்கு தடை | Mettuppai dam opening in Kerala: Tourists halt to floods in Munnar - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளாவில் கனமழையால் மூணாறில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகளுக்கு தடை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மாட்டுப்பட்டி அணை திறக்கப்பட்டதையடுத்து மூணாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலைமை சீரடையும் வரை மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என மாவட்ட நிர��வாகம் அறிவித்துள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கனமழையும் பெய்து வருகிறது.\nகேரளா மாட்டுப்பட்டி அணை மூணாறு வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அதிகாரி நுழைந்தது ஏன்.. தங்க. தமிழ்ச்செல்வன் கேள்வி\nதிருப்பதி கோவிலுக்கு சொந்தமான தங்கத்தை எடுத்து வருவதில் தாமதம் குறித்து அறிக்கை அளிக்க வருவாய்த்துறைக்கு உத்தரவு\nசெம்மரக்கட்டைகளை பார்சல் அனுப்ப வந்தவர் கைது\nசென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 6 பேர் கைது\nகோயிலில் மோசடி: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 6 பேரின் பைக்குகள் பறிமுதல்\nபொன்னமராவதி மற்றும் அதை சுற்றியுள்ள 40 ஊராட்சிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ்: ஆட்சியர் அறிவிப்பு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு\nபிரதமர் மோடிக்கு ஞாபக மறதியா\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 260 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் 5 இந்தியர்கள் பலி: சுஷ்மா ஸ்வராஜ்\nமதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் இருந்த அறைக்கு சென்ற விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%B5%C2%AD%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%C2%AD%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%C2%AD%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87.html", "date_download": "2019-04-22T04:59:37Z", "digest": "sha1:3FJL45BNUK4PAQOMXN62NBFHURZTD5AI", "length": 12295, "nlines": 82, "source_domain": "newuthayan.com", "title": "நிதி திரும்­பிச் செல்­வ­தற்கு நாம் எது­வும் செய்ய முடி­யாது - அவைத் தல��­வர் சி.வி.கே.!! - Uthayan Daily News", "raw_content": "\nநிதி திரும்­பிச் செல்­வ­தற்கு நாம் எது­வும் செய்ய முடி­யாது – அவைத் தலை­வர் சி.வி.கே.\nநிதி திரும்­பிச் செல்­வ­தற்கு நாம் எது­வும் செய்ய முடி­யாது – அவைத் தலை­வர் சி.வி.கே.\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Sep 12, 2018\nசங்­கி­லி­யன் தோப்பு, மந்­தி­ரி­மனை, ஐமுனா ஏரிக்­கு­ளம் போன்­றவை உலக வங்­கி­யின் தந்­தி­ரோ­பாய அபி­வி­ருத்­தித் திட்­டத்­தில் புரா­தனச் சின்­னங்­க­ளைப் பாது­காக்­கும் திட்­டத்­தில் உள்­வாங்­கப்­பட்­டது. இவற்­றைச் சுவீ­க­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­யில் பல இடர்­பா­டு­கள் இருப்­ப­தால் இந்­தத் திட்­டத்­துக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி திரும்­பிச் செல்­லும் நிலமை ஏற்­பட்­டுள்­ளது.\nவடக்கு மாகாண சபை­யின் அமர்வு நேற்று இடம்­பெற்­றது. ஆளும் கட்சி உறுப்­பி­னர் இ.ஜெய­சே­க­ரன், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ர­னி­டம் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார்.\n‘யாழ்ப்­பா­ணம் புரா­தன நல்­லூர் இராசதா­னி­யில் அமைந்­துள்ள சங்­கி­லி­யன் தோப்பு, மந்­தி­ரி­மனை, ஜமுனா ஏரிக்­கு­ளம் போன்ற வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க இடங்­களை மறு­சீ­ர­மைத்து, அபி­வி­ருத்தி செய்து எமது புரா­தன இடங்­க­ளைப் பாது­காப்­ப­தற்கு உலக வங்­கி­யின் தந்­தி­ரோ­பாய அபி­வி­ருத்­தித் திட்­டத்­தில் உள்­வாங்­கப்­பட்­டன.\nஆனால் அந்­தக் காணி உரி­மம் தொடர்­பாக சர்ச்சை இருப்­ப­த­னால் அந்­தக் காணி­யைச் சுவீ­க­ரிப்­புச் செய்­வ­தற்­காக கொழும்பு அர­சின் காணி அமைச்­சுக்கு முத­ல­மைச்­சர் அமைச்­சி­னால் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக நான் அறி­கின்­றேன்.\nஅந்­தக் காணி சுவீ­க­ரிப்­புத் தொடர்­பான தற்­போ­தைய நிலைப்­பாடு என்ன, முத­ல­மைச்­சர் அமைச்­சி­னால் தொடர் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டதா, முத­ல­மைச்­சர் அமைச்­சி­னால் தொடர் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டதா, அந்­தக் காணி சுவீ­க­ரிக்­கப்­ப­டாத பட்­சத்­தில் உலக வங்­கி­யி­னால் ஒதுக்­கப்­பட்ட நிதி­ தி­ரும்­பிச் செல்­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் ஏற்­ப­டும்.\nஎமது வர­லாற்­றுச் சின்­னங்­கள் அழி­வ­டை­யக் கூடிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­ப­டும். இந்த விட­யத்­தில் முத­ல­மைச்­ச­ரு­டைய அமைச்சு விரைந்து செயற்­ப­ட­வேண்­டும்’ என்று ஜெய­சே­க­ரன் கேள்வி முன்­வைத்­தி­ருந்­தார்.\n2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் திகதி காணி சுவீ­க­ரி ப்­புக்­கான அறி­வு­றுத்­தல் கொழும்பு அர­சின் அமைச்­சுக்கு அனுப்­பப்­பட்­ட­தா­கத் தெரி­வித்­தார். தொடர் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார்.\nஇந்த விட­யம் தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், அந்­தப் பகு­தி­யில் மிகக் குறு­கிய தூரத்­தில் இருப்­ப­வன் நான். இந்த விட­யங்­களை மாந­கர சபை அதி­கா­ரி­யாக இருந்து கையாண்­டி­ருக்­கின்­றேன். இந்­தக் காணி­கள் தனி­யார் காணி­க­ளைச் சுவீ­க­ரிப்­பது போன்று சுவீ­க­ரிக்க முடி­யாது. காணி­கள் நம்­பிக்­கைப் பொறுப்­புச் சபைக்கு உரி­யது.\nநம்­பிக்­கைப் பொறுப்­புச் சபை­யின் உரி­மை­யா­ளர்­கள் என்று சொல்­லிக் கொள்­ப­வர்­க­ளுக்­கும் இன்­னொரு தரப்­புக்­கும் இடை­யில் நீதி­மன்­றில் வழக்கு நிலு­வை­யில் இருக்­கின்­றது. இப்­ப­டி­யொரு சூழ­லில் இதனை இல­கு­வாக்க தீர்க்க முடி­யாது என்று கூறி­னார்.\n‘இந்­தத் திட்­டத்தை முன்­னெ­டுக்க முன்­னர் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில், மாவட்­டச் செய­லர் தலை­மை­யில் கலந்­து­ரை­யா­டல் நடந்­தது. துறை­சார் அதி­கா­ரி­கள் கலந்து கொண்­ட­னர். அவர்­க­ளுக்கு சில­வேளை இந்த விட­யங்­கள் தெரி­யா­மல் இருந்­தி­ருக்­க­லாம்’ என்று ஜெய­சே­க­ரன் கூறி­னார்.\nஅவர்­க­ளுக்கு தெரி­யா­மல் இருந்­தற்கு நாங்­கள் ஒன்­றும் செய்ய முடி­யாது. அவர்­க­ளுக்கு தெரி­யாது என்­றால் ஏன் செய்­தார்­கள் என்று அவைத் தலை­வர் கேள்வி எழுப்­பி­னார்.\nநீங்­கள் சொல்­வ­தைப் பார்த்­தால் இந்­தத் திட்­டம் நடை­பெ­றாது போல் இருக்­கின்­றது என்று கேள்­வியை முன்­வைத்த உறுப்­பி­னர் ஜெய­சே­கர் கூற, அதற்கு நான் ஒன்­றும் செய்ய முடி­யாது என்று பதி­ல­ளித்­தார் அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம்.\nவழக்­குக்­குப் பயந்த வடக்கு முதல்­வர்\nநீதி­மன்ற வழக்­கால் -அமைச்­சர்­க­ளின் வெளி­நாட்டு பய­ணங்­கள் சிக்­க­ல்\nஎழுச்­சிப் பாடல்­களை இசைத்த- கலை­ஞர்­களை எச்­ச­ரித்த ரி.ஐ.டி.\nமின்­னல் தாக்­கம்- இரண்டு ஆடு­கள் உயிரிழப்பு\nஅதிகரித்த வேகம்- தொடரும் பரிதாபச்சாவுகள்\nதமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் தரப்புகளுடன் சேரும் விக்னேஸ்வரன்-கஜேந்திரகுமார் சாடல்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nஅ���ச பாடசாலைகளுக்கு இருநாள்கள் விடுமுறை\nஊரடங்கு சட்டம் நாடு முழுவதும்\nகொச்சிக்கடை தேவாலயத்துக்கு ரணில் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-04-22T04:49:46Z", "digest": "sha1:MC3QIXRV3NBIYGPJYQDEJLVGLMMXS4YA", "length": 34599, "nlines": 494, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாகவதம் (புராணம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருக்கு வேதம் • சாம வேதம்\nயசுர் வேதம் • அதர்வ வேதம்\nசிக்ஷா • சந்தஸ் • வியாகரணம் • நிருக்தம் • கல்பம் • சோதிடம்\nஆயுர்வேதம் • அர்த்தசாஸ்திரம் • தனுர் வேதம் • காந்தர்வ வேதம்\nபிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம்\nவிஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம்\nசிவமகாபுராணம் {•}லிங்க புராணம் {•}கந்த புராணம்{•} ஆக்கினேய புராணம்{•} வாயு புராணம்\nஅரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் • நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம்\nதாந்திரீகம் • சூத்திரம் • தோத்திரம்\nபாகவத புராணம், பகவான் என வைணவர் போற்றும் திருமாலின் அவதாரம் பற்றிக் கூறுவது. இதனை வடமொழி நூல்கள் ஏழு வகையான கோணத்தில் செய்துள்ளன. அவற்றுள் இரண்டு வகையான நூல்-பாங்கினை மட்டுமே தமிழ் பின்பற்றியுள்ளது.\n1 வடமொழியிலுள்ள பாகவத புராண நூல்வகைகள்\n6 கண்ணன் வதை செய்தல்\n7 கண்ணனின் மகன் & பேரன் திருமணங்கள்\nவடமொழியிலுள்ள பாகவத புராண நூல்வகைகள்[தொகு]\nஇவற்றுள் இதிகாசம், புராணம் என்னும் இரண்டு வகையான நூல்கள் மட்டுமே தமிழில் செய்யப்பட்டுள்ளன[1].\nவடமொழியில் வியாசர் எழுதிய பாகவதம் என்னும் நூல் திருமாலின் ஆறு அவதாரங்களையும் 25 கீதைகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு 36,000 சுலோகங்களில் எழுதப்பட்டுள்ளது.\nஇதனை அருளாளதாசர் என்பவர் 130 சருக்கங்களில் 9147 பாடல்களால், 16ஆம் நூற்றாண்டில் தமிழில் பாடியுள்ளார். அருளாளதாசர் பாகவதம் என்னும் இந்த நூலில் உள்ள கதைச்செய்திகளை மு. அருணாசலம் சுருக்கமாகத் தந்துள்ளார். அவை பொருள் நோக்கில் பகுக்கப்பட்டு இங்குத் தரப்படுகிறது.\nமுனிவர், கஜேந்திர மோட்சம், வராக அவதாரம், கபிலமுனி வரலாறு, நரசிங்க அவதாரம், துருவன், மச்சாவதாரம், கூர்மாவதாரம் [2]\nஉலகங்கள், தீவுகள் உண்டானது [3]\nபிருதுச் சக்கரவர்த்தி, இடபராசன், வாமன அவதாரம், அஜாமினன், உருக்குமாங்கதன், அம்பரீடன், பரசுராம அவதாரம், இராகவன் அவதாரம், [4]\nவிதர்ப்ப நாட்டு இளவரசி ருக்மணியை கடத்தி திருமணம் செய்தல் [5]\nஅக்ரூரன், சமந்தகன் வரலாறு [6]\nகண்ணன் பிறக்கிறான். அவன் படத்தை உருக்குமணி காண்கிறாள். (நாரதன் கூற்று) [7]\nகம்சன் தங்கை தேவகி திருமணம். குழந்தைகள் கொல்லப்படல். எட்டாவது குழந்தை கண்ணன் யசோதையிடமும், உரோகினி பெற்ற பெண் குழந்தை தேவகியிடமும் வசுதேவரால் இடம் மாறல். பெண் குழந்தையைக் கொல்லும்போது அக்குழந்தை பறத்தல். கம்சனைக் கொல்லக் கண்ணன் வளர்கிறான் எனல். [8]\nகண்ணன் வெண்ணெய் திருடுதல், அவன் வயிற்றில் உலகம் காணுதல் [9]\nகண்ணன் தானே ஆயர் சிறுவனாயும், கன்றுகளாயும் இருந்து மாயை காட்டுதல் [11]\nகோபியர் ஆடை கவர்தல், [12]\nகும்பகன் பெண் நப்பின்னையை, ஏழு விடைகளை அடக்கி மணத்தல் [13]\nஅரசன் இரவேகன் மகள் இரேவதியை மணத்தல் [14]\nகண்ணன் குணாதிசயங்களை நாரதன் சொல்லக் கேட்டு உருக்குமணி உருகல் [15]\nவிதர்ப்பராசன் தன் மகளைக் கண்ணனுக்குத் தர எண்ணுகிறான். அவன் மகன் 'உருக்குமி' அவளைச் சிசுபாலனுக்குக் கொடுக்க முடிவு செய்து ஓலை அனுப்புகிறான். உருக்குமணி கண்ணனுக்கு ஓலை அனுப்புகிறாள். தாய் உருக்குமணியைக் கோயிலுக்குக் கூட்டிச் சென்று அங்கு வந்த கண்ணனிடம் ஒப்படைக்கிறாள் [16]\nஉருக்குமி படைகொண்டு தாக்குகிறான். பலராமன் உருக்குமியின் மார்பில் தாக்கி அவன் தலையை முறிக்கப் போகும்போது உருக்குமணி வேண்டுகோளின்படி அவனை மானபங்கப்படுத்தி விட்டுவிட்டுத் துவாரகை மீள்கிறான் [17]\nசாம்பவதியையும், சத்தியபாபாவையும் மணத்தல் - மிகச் சிறந்த 'சமந்தக மணி ஒன்றை, சத்தராசத்து என்னும் மன்னவன் வைத்திருந்தான். கண்ணன் அதனைத் தனக்குக் கேட்டான். மன்னன் கொடுக்கவில்லை. அவன் தம்பி அதனை அணிந்துகொண்டு காட்டில் வேட்டையாடச் சென்றான். சிங்கம் ஒன்று அவனைக் கொன்று மணியோடு இழுத்துச் சென்றது. கரடி அரசன் சாம்பவான் அந்தச் சிங்கத்தைக் கொன்று மணியைத் தன் மகள் சாம்பவதிக்குக் கொடுத்தான். கண்ணன் சாம்பவதியை மணந்து அந்த மணியைத் தனதாக்கிக்கொண்டான். நிகழ்ந்ததை அறிந்த மன்னன் சத்தராசித்து தன் மகள் சத்தியபாமை என்பவளையும் கண்ணனுக்கு மணம் செய்துவைத்தான். [19]\nகண்ணன் தன்னை விரும்பித் தவம் செய்த 'காளிந்தி' என்பவளை மணந்தான். [20]\nமித்திர விந்தை என்பவளின் சுயம்வரத்துக்குச் சென்று அவளைக் கண்ணன் மணந்தான். [21]\nஏழு காளைகளை அடக்கி 'நாக்கின சிந்து' என்பவளை மணந்தான். [22]\nபத்திரை என்ற பெண்ணை மணந்தான். [23]\nவில் வளைத்து மச்சமீனை வீழ்த்தி இலக்கணை என்பவளை மணந்தான். [24]\nகண்ணன் ஒரே நேரத்தில் 16,000 கோபிமாருடன் கூடி வாழ்ந்திருத்தலை நாரதன் காணுதல் [26]\nஇந்திர தனுவை ஒத்த ஒரு தனுவை எடுத்து ஒடித்தல், சூழ்ந்துவந்த சேனையை அழித்தல் [27]\nபூதனை, சகடாசுரன், காலியாகரன், குக்குடாகரன் வதை [28]\nமருதமரமாக வந்த அசுரர், பகாசூரன், அகாசூரன் வதை [29]\nதேனுகன் வதை, காளியமர்த்தனம், [30]\nஅருட்டாசுரன், கேசி, வியோமணன் வதை [31]\nகம்சன் செய்யும் கொலை முயற்சி, குவலயா-பீடம், சாணூரன், கம்சன் வதை [33]\nகம்சன் வதை கேட்டு அவன் மாமனாகிய ஜராசந்தன் படையொடு வந்து கண்ணனோடு போரிட்டுத் தோற்றோடுதல் [34]\nமுனிவர்க்குத் தீங்கிழைத்த அசுரர் கோமான் சிரகாளனை அழித்தல் [35]\nகாள எமன் வதை [36]\nசத்தியபாமாவின் தந்தையைச் சதத்தனுவா என்பவன் கொன்றான். எனவே சதத்தனுவாவைக் கண்ணன் வதைத்தான். [37]\nபௌண்டரன் வதை, கதரிக்கனன் வதை, துவிந்தன் வதை [39]\nஅங்கிசமன் திபிகன் வதை [40]\nசிசுபாலன், சாலுவன், தந்தவக்ரன் வதை [41]\nகண்ணனின் மகன் & பேரன் திருமணங்கள்[தொகு]\nகண்ணன் மகன் சாம்பன் திருமணங்கள்:\nபலராமனுக்கு அஞ்சி, துரியோதனன் தன் மகள் இலக்கணை என்பவளை, கண்ணன் மகன் சாம்பனுக்கு மணம் செய்து கொடுத்தல் [42]\nவானகன் என்பவனோடு போரிட்டு அவன் மகள் உடாங்கனை என்பவளைத் தனு மகன் சாம்பனுக்கு மணம் முடித்துவைத்தல் [43]\nகண்ணனின் பேரன் அனிருத்தன் திருமணம்: அனிருத்தனை மாயவித்தனமாக கடத்தி வைத்த பானாசூரன் மகள் உஷஸ்சுடன் திருமணம் செய்வித்தல்.\nபாண்டவர்க்கு நேர்ந்த இன்னல்களை அக்ரூரன் சொல்லக் கேட்டல் [44]\nதருமன் இராசசூய யாகம் செய்தான். அப்போது தன்னை எதிர்த்த சிசுபாலனை வதைத்தல் [45]\nசூதில் தோற்ற பாண்டவர் ம���ைவி திரௌபதிக்கு வஸ்திரம் வளர அருள் பாலித்தல்\nதருமபுத்திரனுக்கு வியாசர் குருகுல வரலாறு சொல்லுதல் [47]\nதட்ச யாக அழிவை வியாசர் கூறுதல் [48]\nபார்த்தன் சிவனை நோக்கித் தவம் செய்து பாசுபதார்த்தம் பெறுதல், ஊர்வசியின் சாபம் பெறுதல் [49]\nவீமன் மந்தார மலர் பெற்று வருதல் [50]\nசிறை பட்ட துரியோதரனை விடுவித்தல், சயித்திர பங்கம், நச்சுப் பொய்கை வரலாறு [51]\nவிராடநகர் வாசம், கீசகன் வதம் [52]\nபலராமன் தீர்த்த யாத்திரை [55]\nவனத்தில் இருந்த வேதியர் மனைவியருக்கு அருள் செய்தல், [57]\nகோவர்த்தன கிரியைத் தூக்கல், மழையிலிருந்து காத்தல், குழல் ஊதுதல் [58]\nஅம்பிகா வனத்தில் நந்தனை நாகம் பற்றி விழுங்க, கண்ணன் திருவடி பட்ட மாத்திரத்தில் நாகம் வித்தியாதரன் ஆகி விமானத்தில் செல்லல் [59]\nதிரீவக்கிரி என்ற கூனிக்கு அருளுதல் [61]\nஉக்கிரசேணன் முடிசூடுதல், இறந்துபோன பிள்ளையை வருணனிடமிருந்து பெற்று, தந்தை சாந்தீப முனிவருக்குக் குரு-தட்சணையாகக் கொடுத்தல் [62]\nகண்ணன் மதுரையில் இருக்கும்போது இடங்கன் ஆயர்பாடி சென்று கண்ணன் பழகிய ஆனிரைகளைப் பேணுதல் [63]\nஉத்தரை வயிற்றில் பரிச்சித்து பிறத்தல் [65]\nமிதிலை மன்னனுக்கு அருள் [66]\nகுசேலர் அருள் பெற்றது [67]\nதசாவதார நடிப்பு, அந்தணன் புதல்வனை மீட்டது [68]\nஉபதேசப் படலம் - யாதவர் சாபம் பெறுதல், உத்தவன் கேட்கும் வின்னாக்களுக்குக் கண்ணன் உபதேசம் செய்தல் [69]\nஉத்தவருக்கு உத்தவ கீதை உபதேசித்தல்\nதுவாரகையில் இருந்தோர் முத்தி அடைதல் [70]\nமார்க்கண்டேயன் வரலாறு, விருகாசுரன் [71]\nபரீச்சித்து மோட்சம் அடைதல், சனமேயன் தந்தைக்குக் கடன் ஆற்றி, பாகவதம் கேட்டு முத்தி அடைதல் [72]\nபாரிசாத மலரைப் பெற்றுச் சத்தியபாமைக்குக் கொடுத்தல். [73]\nசுபத்திரையை அருச்சுணனுக்கு மணம் செய்வித்தல். [74]\nவசுதேவர் வேள்வி செய்தல் [75]\nமன்மதன் பிறப்பு, சம்புராசன் வதை, அநிருத்தன் பிறப்பு, [78]\nஓந்தியாய் இருந்த நிருகராசன் [79]\nகல்கி வரலாறு, கலியுக தர்மம் [80]\nவைணவ தேசங்களுக்குச் சாரமான திருமால் பதிகள், மூர்த்துகள், தீர்த்தங்கள் ஆகியவற்றைக் கூறி வியாசர் பாகவதம் நூலை முடிக்கிறார்.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, முதற்பாகம், 2005\n↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, 2005 பாகம் 1 பக்கம் 235\nபிரம்ம புராணம் · பத்ம புராணம் · விஷ்ணு ���ுராணம் · சிவ புராணம் · லிங்க புராணம் · கருட புராணம் · நாரத புராணம் · பாகவத புராணம் · அக்னி புராணம் · கந்த புராணம் · பவிசிய புராணம் · பிரம்ம வைவர்த்த புராணம் · மார்க்கண்டேய புராணம் · வாமன புராணம் · வராக புராணம் · மச்ச புராணம் · கூர்ம புராணம் · பிரம்மாண்ட புராணம் ·\nஹரி வம்சம் · சூரிய புராணம் · கணேச புராணம் · காளிகா புராணம் · கல்கி புராணம் · சனத்குமார புராணம் · நரசிங்க புராணம் · துர்வாச புராணம் · வசிட்ட புராணம் · பார்க்கவ புராணம் · கபில புராணம் · பராசர புராணம் · சாம்ப புராணம் · நந்தி புராணம் · பிருகத்தர்ம புராணம் · பரான புராணம் · பசுபதி புராணம் · மானவ புராணம் · முத்கலா புராணம் · வாயு புராணம் ·\n16 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2019, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2018/04/blog-post_78.html", "date_download": "2019-04-22T04:10:30Z", "digest": "sha1:HYC3IKD3HRU4YLLBNUWYRTXPZDHFIXZC", "length": 15203, "nlines": 85, "source_domain": "www.themurasu.com", "title": "தபால் துறை மக்களின் அன்றாட வாழ்க்கையோடு மட்டுமல்லாது உணர்வுகளோடும் ஒன்றிப் பிணைந்தது - தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் - THE MURASU", "raw_content": "\nHome News தபால் துறை மக்களின் அன்றாட வாழ்க்கையோடு மட்டுமல்லாது உணர்வுகளோடும் ஒன்றிப் பிணைந்தது - தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர்\nதபால் துறை மக்களின் அன்றாட வாழ்க்கையோடு மட்டுமல்லாது உணர்வுகளோடும் ஒன்றிப் பிணைந்தது - தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர்\nதபால் துறை என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு மட்டுமல்லாது உணர்வுகளோடும் ஒன்றிப் பிணைந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது என்று நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தெரிவித்தார்.\nநிந்தவூர் தபால் நிலையத்தின் சிரேஷ்ட தபாலதிபர் ஏ.எம்.என் றஷீட் அவர்களின் பிரியாவிடையும், புதிய தபாலதிபர் யூ.எல்.எம் பைஸர் அவர்களுக்கான வரவேற்பும் நிந்தவூர் பிரதான தபாலகத்தில் நேற்று(12) இடம்பெற்றது,\nஇன்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் தபால் துறையின் சேவையும் தேவையும் கடந்தகாலங்களில் இன்றியமையாததாக இருந்துவந்தன, ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் தொழிநுட்ப மற்றும் தொடர்பாடல் வளர்ச்சியின் காரணமாக அதன் முக்கியத்துவம் குறைந்திருக்கலாம் ஆனாலும் மரபு ரீதியான தொடர்பாடல் முறை என்றவகையில் நவீன வசதிகளை உள்வாங்கி இன்றும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கிவருகின்றது.\nஅவ்வாறே எமது தபாலதிபர் ஏ.எம்.என் றஷீட் அவர்களும் கடந்த காலங்களில் நிந்தவூர் மக்களுக்காக சேவையாற்றியுள்ளார், நிந்தவூர் மக்களின் பிரதிநிதி என்ற வகையில், அவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் என்றார்.\nஅத்தோடு நிந்தவூரின் பிரதான தபாலக கட்டிடம் மர்ஹூம் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களால் நிந்தவூர் மக்களுக்காக செய்துகொடுக்கப்பட்ட முதலாவது சேவையாகும்,\nஇந்த நிலத்தில் இதைக் கட்டுவதற்கு பல தடைகள் இருந்தபோதும் மர்ஹூம் தலைவர் அவர்களது தலைமைத்துவ ஆளுமையால் தத்துணிவின் பெயரில் கட்டிமுடித்தார் என்றார்.\nதபாலதிபர் ஏ.எம்.என் றஷீட் பேசுகையில் கடந்தகாலங்களில் எனது கடமையினை செரிவர செய்வதற்கு எமது ஊழியர்களும் நிந்தவூர் மக்களும் எனக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து உதவி ஒத்தாசைகளை செய்திருக்கின்றனர் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\nநிந்தவூர் மக்கள் விருந்தோம்பலில் மட்டுமல்லாமல் அனைவருக்கும் திறந்த மனதோடு உதவக்கூடியவர்கள் என்பதை என்னால் நிறையவே உணர முடிந்தது, இந்த தபால் நிலையத்தினை பராமரிப்பதற்கு திணைக்கள ஒதுக்கீடுகள் போதாத போது நிந்தவூரின் மக்களே அரச நிறுவனம் என்றும் பாராமல் எமக்கு உதவினர் அவர்களுக்கும் நன்றிகள், நிந்தவூர் மக்களுக்காக அயராது சேவை செய்து நிந்தவூர் மக்களின் மனங்களில் வாழும் கெளரவ தவிசாளர் அவர்கள் எனது பிரியாவிடைக்கு வந்து என்னை கெளரவப் படுத்தியமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.\nசினமன் கிராண்ட் ஹோட்டல் வெடிப்புச் சம்பத்தின்போது நடிகை ராதிகா உயிர் தப்பியுள்ளார்\nசினமன் கிராண்ட் ஹோட்டல் வெடிப்புச் சம்பத்தின்போது நடிகை ராதிகா உயிர் தப்பியுள்ளதாக அவரின் கணவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கடந்த...\nவெடிப்புச் சம்பவங்கள்: பொலிசாரின் அவசர வேண்டுகோள்\nவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பொது மக்கள் கூடியிருப்பதைத் தவிர்ந்து கொள்ள���மாறு பொலிஸ் பிரிவு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த...\nUpdate News - நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம்\nநாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம் 6 இடங்களில் வெடிச் சம்பவங்கள் பதிவா...\nநாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nShangri La Hotelலில் வெடிப்பு சம்பவம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் இதுவரை 20 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதி - படங்கள்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் இதுவரை 20 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதி\nகுண்டு வெடிப்பு சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்\nஇ ன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்....\nஅவரசமாக O+ உட்பட குருதிகள் மிகவும் அவசரமாக தேவைப்படுவதால் - கல்முனை ஆதார வைத்தியசாலையிலும் குருதியை வழங்கலாம்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர்களுக்கு அவரசமாக O+ உட்பட குருதிகள் ...\nகொழும்பில் சற்று முன்னர் பதற்றம் கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு பலர் காயம்- படங்கள்\nஆறு இடங்களில் வெடிப்புசம்பவம் - நூற்றுக்கும் அதிகமனோர் உயிரிழப்பு இருநூற்றுக்கும் மேட்பட்டோர் படுகாயம்..\nகொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் பாரிய வெடிச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது இதில் நூற்றுக்கும் அத...\nஎமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.\nநாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தமிழ் பேசும் மக்களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/panguni2014/nugarvur.html", "date_download": "2019-04-22T04:18:54Z", "digest": "sha1:5S45SDTGYZDZFGWXVUXUTLLFVUCSRGRC", "length": 6212, "nlines": 48, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nபங்குனி இதழ் - March 2014\nவானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி\nஇம்மாதம் நாம் காணவிருக்கும் பறவை செம்பருந்து. கருடன், கிருஷ்ண பருந்து, Brahminy Kite, Haliastur Indus என்ற பெயர்களை உடைய இவ்வழகிய பறவை பல இந்துக்களுக்குத் தெய்வத் தன்மை வாய்ந்தது. புராணங்களிலும் , சங்க இலக்கியங்களிலும் கருடனைப் பற்றி நிறையப் பாடல்கள் உள்ளன.\nஇவை இந்தியாவில் மட்டும் அல்லாது சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பாகிஸ்தான், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இதைக் காணலாம். சதுப்பு நிலங்களிலும், ஆறு கடலில் கலக்கும் பகுதிகளிலும் இவற்றை அதிகம் காணலாம்.\nசெவிக்கு உணவு இல்லாத போது\nகேழ்வரகு, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும். 2 மணி நேரம் கழித்து மையாக‌ அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி, 5 முதல் 6 மணி நேரம் புளிக்கவிடவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். குழிப் பணியாரச் சட்டியைச் சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, மாவைக் குழிகளில் ஊற்றி, இரு புறமும் வேகவிட்டு எடுத்தால். சுவையான கேழ்வரகு குழிப் பணியாரம் தயார்\nஇந்தக் குழிப்பணியாரத்தை குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள். மேலும் இது நார்ச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள சிற்றுண்டி. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு ஊட்டச்சத்து கொண்ட உணவு.\n03. தலைநகரில் ஒரு விதைத் திருவிழா\n04. செவிக்கு உணவு இல்லாத போது\n05. பாரம்பரிய நெல் சாகுபடி\n06. வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி\n07. இத்தாலியில் வென்ற தற்சார்பு முயற்சி\n08. முல்லை பெரியாறு அணை - ஒரு ஆய்வு\n09. நிரம்பிய நூல் - ராம்\n13. கடைசிப் பக்கக் கவிதை\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-79/", "date_download": "2019-04-22T04:51:10Z", "digest": "sha1:EJGQCVEPV4AKUF5W5VQK6P5IWMEOWIWN", "length": 1747, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரசங்காரம் - 13.11.2018 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசஷ்டி உற்சவம் – 5ம் நாள் 12.11.2018\nநல்லூர் சூரசங்காரம் – 13.11.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சூரசங்காரம் – 13.11.2018\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/10/", "date_download": "2019-04-22T04:26:48Z", "digest": "sha1:HVATUTOLDF3RJBV5JX65V4UEQKNY2V2Q", "length": 48376, "nlines": 380, "source_domain": "www.radiospathy.com", "title": "October 2015 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடகர் மனோ 50 வது பிறந்த நாள் - இளையராஜா இசையில் ஐம்பதுக்கு ஐம்பது\nஇன்று பாடகர் மனோவின் பிறந்த நாள் என்பதை ஒரு மணி நேரத்துக்கு முன்பே அறிந்து கொண்டேன். அவருக்கு இசைஞானி இளையராஜா இசை கொடுத்த பாடல்களோடு என் இளமைப் பருவமும் இசைந்ததால் இவரின் பாடல்களை வைத்தே பல்வேறு பதிவுகளைப் பகுதி பகுதியாகக் கொடுக்க இருந்தேன்.\nஇன்று பாடகர் மனோவின் 50 வது பிறந்த நாளில் திடீர் சமையலாக, இசைஞானி இளையராஜா இசையில் அவர் பெண் பாடகிகளோடு ஜோடி கட்டிப் பாடிய ஐம்பது தலை சிறந்த காதல் பாடல்களின் தொகுப்பைக் கொடுக்கிறேன்.\nஇதில் அவரின் தனிப்பாடல்களான \"தேன்மொழி எந்தன் தேன்மொழி\" (சொல்லத் துடிக்குது மனசு) \"மலையாளக் கரையோரம்\" (ராஜாதி ராஜா),\"தூளியிலே ஆடவந்த\" (சின்னத் தம்பி) போன்ற பாடல்களும், சோகப் பாடல் வரிசையில் \"அடி கானக் கருங்குயிலே (பொன்மனச் செல்வன்), \"குடகு மலைக் காட்டில் வரும்\" (கரகாட்டக்காரன்) , வெண்ணிலவு (சின்ன மாப்ளே), \"வா வா மஞ்சள் மலரே\" (ராஜாதி ராஜா) போன்றவற்றோடு இன்னும் ஏராளம் பாடல்களைப் பதிவின் போக்கினை மாற்ற முடியாததால் சேர்க்க முடியவில்லை.\nதொடர்ந்து இதோ ஐம்பது வயசுக்கு ஐம்பது பாட்டு :-)\n1. மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா\n2. வா வா வா கண்ணா வா - வேலைக்காரன்\n3. பாராமல் பார்த்த நெஞ்சம் - பூந்தோட்டக் காவல்காரன்\n4. மதுரை மரிக்கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்\n5. வானத்துல வெள்ளி ரதம் - எங்க ஊரு மாப்பிள்ளை\n6. மல்லியே சின்ன முல்லையே - பாண்டித்துரை\n7. ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான் - இது நம்ம பூமி\n8. அருகமணி கருகமணி - மாப்பிள்ளை வந்தாச்சு\n9. காதோரம் லோலாக்கு - சின்ன மாப்ளே\n10. நிலாக்காயும் நேரம் சரணம் - செம்பருத்தி\n11. ஆடிப்பட்டம் தேடிச் செந்நெல் வெத போட்டு - தென்மதுரை வைகை நதி (மைக்கேல் மதன காமராஜன் ரெக்கார்ட்டில் வந்தது)\n12. அடிச்சேன் காதல் பரிசு - பொன்மனச் செல்வன்\n13. வானில் விடிவெள்ளி - ஹானஸ்ட் ராஜ்\n14. மாலை நிலவே - பொண்ணுக்கேத்த புருஷன்\n15. ஓ ப்ரியா ப்ரியா - இதயத்தைத் திருடாதே\n16. ஆத்தாடி ஏதோ ஆசைகள் - அன்புச் சின்னம்\n17. நினைத்தது யாரோ - பாட்டுக்கு ஒரு தலைவன்\n18. சித்திரை மாதத்து நிலவு வருது - பாடு நிலாவே\n19. ஒரு நாள் நினைவிது - திருப்புமுனை\n20. அன்பே நீ என்ன - பாண்டியன்\n21.சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - பாண்டி நாட்டுத்தங்கம்\n22. அழகான மஞ்சப்புறா - எல்லாமே என் ராசாதான்\n23. ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு - குரு சிஷ்யன்\n24.நிக்கட்டுமா போகட்டுமா - பெரிய வீட்டுப் பண்ணக்காரன்\n25. அடி பூங்குயிலே பூங்குயிலே - அரண்மனை கிளி\n26. சித்திரத்துத் தேரே வா - நாடோடிப் பாட்டுக்காரன்\n27. மலைக்கோவில் வாசலில் - வீரா\n28. ஒரு மந்தாரப்பூ - சின்ன ஜமீன்\n29. ஒரு மைனா மைனாக்குருவி - உழைப்பாளி\n30. சின்ன ராசாவே - வால்டர் வெற்றிவேல்\n31. சோலை இளங்குயில் - காவலுக்குக் கெட்டிக்காரன்\n32. நிலவ நிலவ - காத்திருக்க நேரமில்லை\n33. மணியே மணிக்குயிலே - நாடோடித் தென்றல்\n34. வந்தாள் வந்தாள் ராஜகுமாரி - ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி\n35. மருதாணி அரைச்சேனே - ராஜா கைய வச்சா\n36. சிங்கார மானே தேனே - தாய் மொழி\n37. சொ���்லிவிடு வெள்ளி நிலவே - அமைதிப்படை\n38. மானே மரகதமே - எங்க தம்பி\n39. சத்தம் வராமல் - மை டியர் மார்த்தாண்டன்\n40. தென்றல் காத்தே தென்றல் காத்தே - கும்பக்கரை தங்கய்யா\n41. தண்ணீரிலே முகம் பார்க்கும் - மணிக்குயில்\n42. வெட்டுக்கிளி வெட்டி வந்த வாசம் - பிரியங்கா\n43. நினைக்காத நேரமில்லை - தங்கக்கிளி\n44. கண்ணே இன்று கல்யாணக்கதை - ஆணழகன்\n45. கேக்குதடி கூக்கூ கூ - கட்டுமரக்காரன்\n46. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்\n47. அடி அரைச்சு அரைச்சு - மகராசன்\n48. பூங்காற்றே இது போதும் - படிச்ச புள்ள\n49. பூத்தது பூந்தோப்பு - தங்க மனசுக்காரன்\n50. விழியில் புதுக்கவிதை படித்தேன் - தீர்த்தக்கரையினிலே\n\"மனசோடு பாடிய பெண் குயில்கள்\" இசைஞானி இசையில்\n\"வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை\"\nஇன்றைய காலைப் பொழுதின் ரயில் பயணத்தில் என் காதில் அமர்ந்து கொண்ட அந்த வரிகளுக்குச் சொந்தக்காரி \"மாலையில் யாரோ மனதோடு பேச\". ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் சிங்கப்பூர் ஒலி வானொலியின் இளையராஜாவின் பாடல்கள் இசை விருந்தை ஒலிப்பதிவு செய்து கேட்ட போது இந்தப் பாடலும் வந்து சேர்ந்தது.\nநம் சினிமாவின் அழகியலே உணர்வுகளுக்குப் பாடல் வழியே அர்த்தம் கற்பிப்பது. அதுவும் காதல் வயப்பட்ட பெண்ணின் மனநிலையை ஆதி முதல் வித விதமான பாட்டுச் சித்திரங்களாக அழகுறத் தந்திருக்கிறார்கள்.\nஅந்த வகையில் \"மாலையில் யாரோ மனதோடு பேச\" எனது சிந்தனையைக் கிளறி இசைஞானி இளையராஜாவின் இசையில் முன்னணிப் பாடகிகள் பாடிய தனிப்பாடல்களில் தேர்ந்தெடுத்தவற்றை மனதில் ஓட்டிப் பார்த்தேன். இவற்றில் ஒரே அலைவரிசையில் வந்து சேரும் பாடல்களாகப் பதினாறு பாடல்கள் திரண்டன. இந்தப் பாடல்களில் மெதுவான ஓட்டமும் உண்டு இலேசான துள்ளிசையும் உண்டு. ஆனால் இவை எல்லாவற்றையுமே காதல் வயப்பட்ட பெண் தனக்குள் பாடி இன்பம் சுகிக்கும் உணர்வின் அலையாகவே ஒரு சேரப் பார்க்கிறேன். இங்கே இசையும் சேர்ந்து அந்தப் பெண்ணின் உணர்வின் வடிகாலாக அமைகிறது.\nஒரு சூழலுக்குப் பொருந்தக் கூடிய வகையில் ஒவ்வொரு பாடகியும் என்ன மாதிரிப் பாடியிருப்பார்கள் என்ற சின்னக் கற்பனையையும் ஏற்படுத்திப் பார்த்தேன். காட்சி வடிவம் கண்ட போது சிலது முரணான சூழலுக்கு அவை படம் பிடிக்கப்பட்டாலும் இந்த எல்லாமுமே ஒரே பெண்ணின் தனக்குள் மட்டும�� பகிர்ந்து கொண்டாடும் உணர்வுப் பெருக்காய் ஒரே நதியில் சங்கமிக்க, வீடு நோக்கிப் பயணிக்கிறேன் இதோ இந்தப் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டே.\nஇதுவும் இன்னொரு ரயில் பயண ஆக்கம்.\n1. மாலையில் யாரோ மனதோடு பேச - ஸ்வர்ணலதா (சத்ரியன்)\n2. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - சித்ரா (புன்னகை மன்னன்)\n3. ராசாவே உன்னை நம்பி- எஸ்.ஜானகி (முதல் மரியாதை)\n4. காலைப் பனியில் ஆடும் மலர்கள் - சுஜாதா (காயத்ரி)\n5. அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை - ஜென்ஸி (முள்ளும் மலரும்)\n6. ஆனந்த ராகம் கேட்கும் காலம் - உமா ரமணன் (பன்னீர் புஷ்பங்கள்)\n7. ராசாவே உன்னை காணாத நெஞ்சு\n8. என்னுள்ளில் எங்கோ - வாணி ஜெயராம்\n9. ராசாவே உன்னை நான் எண்ணித்தான்\n10. பூவே செம்பூவே - சுனந்தா (சொல்லத் துடிக்குது மனசு)\n11. எங்கிருந்தோ அழைக்கும் - லதா மங்கேஷ்கர் (என் ஜீவன் பாடுது)\n12. தொட்டுத் தொட்டு - மின்மினி (உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்)\n13. பாட்டுச் சொல்லி பாட்டுச் சொல்லி - சாதனா சர்க்கம் (அழகி)\n14. அலை மீது விளையாடும் - பவதாரணி (காதல் கவிதை)\n16. கூட வருவியா - பெல்லா ஷிண்டே (வால்மீகி)\nஎட்டணா இருந்தா எட்டூரும் வடிவேலு பாட்டு கேக்கும்\n\"வடிவேலுவோடு தமிழ் சினிமாவின் நகைச்சுவை போம்\" என்று சமீபத்தில் ட்விட்டியிருந்தேன்.\nவடிவேலுவின் அரசியல் வருகையும், தமிழ் சினிமாவின் ரசனைப் போக்கும் சமகாலத்தில் பாதாளத்தில் போய்ச் சேர, இன்றைய மோசமான இறப்பர் நகைச்சுவைகளை ஒப்பிட்டுப் பார்ப்பவர் எல்லோருமே இதை ஏற்றுக் கொள்வர். இன்று 24 மணி நேர நகைச்சுவைச் சின்னத்திரை அலைவரிசைகளில் இவர் தான் என்றும் சூப்பர் ஸ்டார்.\n\"கருப்பு நாகேஷ்\" என்றும் \"வைகைப் புயல்\" என்றும் அடைமொழியோடு சிறப்பிக்கப்பட்ட நகைச்சுவைக் கலைஞர் வடிவேலுவின் பிறந்த நாள் இன்றாகும். தமிழ் சினிமாவில் நாயகர்களில் இருந்து குணச்சித்திர நட்சத்திரங்கள் வரை பார்க்கும் போது விரல் விட்டுப் பார்க்கும் ஒரு சிலருக்கே தமிழ் மண்ணின் அடையாளம் வாய்த்திருக்கிறது. அதில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நாயகர்கள் என்று பார்க்கும் போது வடிவேலுவை முன்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். காரணம், அவரின் முகத்தோற்றம் மட்டுமல்ல, உடல் மொழியும், வசன உச்சரிப்பும் மேலதிகமாகச் சேர்ந்து நம்ம கிராமத்து ஆளு ஆகி விடுகிறார்.\nடி.ராஜேந்தரின் \"என் தங்கை கல்யாணி\" யில் யாருமே அடையாளம் கண்டிராத சிறு வேடம், பின்னர் சில வருடம் கழித்து ராஜ்கிரண் தயாரித்து நடித்த \"என் ராசாவின் மனசிலே\" வில் கவனிக்கத்த ஒரு வேடம் என்று வடிவேலுவின் திரைப்பயணம் ஆரம்பித்த போது பின்னர் ராஜ்கிரணை விடவும் வெகு சிறப்பாகப் பயன்படுத்திய ஆரம்ப கால இயக்குநர் என்ற வகையில் ஆர்.வி.உதயகுமார் அவர்களே புண்ணியம் கட்டிக் கொள்கிறார். \"சின்னக் கவுண்டர்\" இல் ஆரம்பித்தது இந்தக் கூட்டுப் பயணம்.\n\"தேவர் மகன்\" வடிவேலுவின் குணச்சித்திர நடிப்புக்கும் பாலம் போட்டுக் கெளரவப்படுத்தியது.\nபாரதிராஜா \"கிழக்குச் சீமையிலே\" எடுத்த போது வடிவேலுவை ஏகமாகக் கொண்டாடியதை அன்றைய சினிமா உலகை அறிந்தவர்களுக்குப் புரியும்.\nசுந்தர்.C எல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய இயக்குநர் அல்ல, இவரின் ஒவ்வொரு படங்களிலும் ஒரு காலத்தில் முன்னணியில் கோலோச்சிய நடிகர்களை மீளவும் பயன்படுத்தியிருப்பது ஒரு சிறப்பு என்றால் இன்னொரு சிறப்பு தொண்ணூறுகளில் இருந்து இன்று வரை நகைச்சுவை சார்ந்த முழு நீள அல்லது நகைச்சுவைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களின் முதல்தர இயக்குநர் என்றால் சுந்தர்.C தானே. வடிவேலுவின் திரைப்பயணத்தில் இவரோடு இணைந்த படங்களில் \"வின்னர்\" முத்திரை பதித்த நகைச்சுவைக்கு உதாரணமாகியது. கிரி, தலைநகரமும் சேர்க்க வேண்டியது.\nவெளியில் என்னதான் மாறுபட்டுக் காட்டிக் கொண்டாலும் நம் எல்லோருக்குள்ளும் வடிவேலுவின் குணாதிசியம் ஒட்டி உறவாடுகிறது. அந்தப் பலவீனத்தைக் , கோழைத்தனத்தைத் தன் நகைச்சுவையில் பலமாக வெளிப்பட்டுத்தி வெற்றி கண்டிருக்கிருக்கிறார் இவர். இதன் தொடக்கமாக நான் \"அரண்மனைக் கிளி\"யைச் சுட்டுவேன். https://m.youtube.com/watch\nவடிவேலு தொண்ணூறுகளில் பிரபல நட்சத்திரமாக மாறிய போது இசைஞானி இளையராஜா இசையில், கவிஞர் வாலி கதை எழுத \"இளையராஜாவின் மோதிரம்\" என்றொரு படம் வடிவேலுவை நாயகனாக்கி எடுக்க முயற்சித்தார்கள். ஏனோ அது கிடப்பில் போடப்பட்டு விட்டது. அது மட்டும் வந்திருந்தால் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசிக்கு முன்னோடி ஆகியிருக்கும்.\nஇசைஞானி இளையராஜா இசையில் \"எல்லாமே என் ராசா தான்\" படத்தில் \"எட்டணா இருந்தா எட்டூரும் எம் பாட்டைக் கேட்கும்\"பாடலாசிரியன் பொன்னடியான் வரிகளில் வடிவேலு முதன்முதலில் பாடி�� முழு நீளப் பாடல். ஜே.பி.சந்திரபாபுவுக்குப் பின் ஒரு நகைச்சுவை நடிகர் தேர்ந்த பாடகராக அடையாளப்படுத்தப்படுவது வடிவேலு வழியாகவே. அதன் பின் நிறையப் படங்களில் பாடியிருக்கிறார். \"எட்டணா இருந்தா\" பாடல் ஒலிப்பதிவின் போது வடிவேலுவின் சேஷ்டைகளைப் பார்த்து இளையராஜா விழுந்து விழுந்து சிரித்து ரசித்தது அப்போதைய சினிமாச் செய்தி.\nஅது சரி, \"எட்டணா இருந்தா\" பாடலைப் பற்றி எழுத வந்து வடிவேலு புராணமே பாடிட்டேனே அவ்வ்வ்வ்வ்வ்வ்\nஅப்போதெல்லாம் படம் பார்ப்பதே அபூர்வம். யாராவது ஒரு நண்பர் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோவும் இருக்கும். வீட்டுப் பெரியவர்கள் கையில காலில விழுந்து அனுமதி கேட்டுத்தான் படம் பார்க்க முடியும்.\nஅப்படித்தான் ஒருமுறை கந்தசஷ்டி விரதம் முடிந்து எங்களூர் கந்தசுவாமி கோயிலில் சூரனை முருகன் வேட்டையாடிய சூரசம்ஹாரம் முடிந்த கையோடு எங்கள் திருவிளையாடலைக் காட்டினோம். இணுவில் சந்தியில் இருந்த வீடியோக்கடையில் வாடகைக்குப் படக் கொப்பியும் எடுத்தாச்சு.\nநண்பரின் பெரியப்பா முறையானவர் பக்திப் பழம். விரதக் களைப்போடு ஆர்வமாக \"என்ன படம் தம்பி போடுறியள்\" என்று கேட்க\n\"சூரசம்ஹாரம்\" என்று நாங்கள் சொல்லவும் அவருக்குப் புழுகம் தாங்க முடியவில்லை அவரும் வந்து படக் கோஷ்டியோடு குந்திக் கொண்டார். எமக்கோ அந்த நாளில் வந்த பொம்மை, பேசும்படம் சஞ்சிகைகளில் சூரசம்ஹாரம் படக் காட்சிகளைக் கண்ட அனுபவத்தில் திண்டாட்டம். படம் அரைவாசிக் கட்டத்துக்குப் போக முன்பே பெரியப்பா வீரவாகு தேவர் ஆனார் என்பதையும் எழுத வேண்டுமா\nபோதைவஸ்தின் கேட்டை மையைப்படுத்தி வந்த தமிழ் சினிமாக்களில் ரஜினி \"ராஜா சின்ன ரோஜா\" கமல் \"சூரசம்ஹாரம்\" என்று பங்கு போட்டுக் கொண்டார்கள்.\nஇந்தப் படத்தின் இயக்குநர் சித்ரா லட்சுமணன் அந்தக் காலத்தில் மண்வாசனை உள்ளிட்ட படங்களின் பிரப தயாரிப்பாளர். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த அவர் \"சூரசம்ஹாரம்\" மூலம் இயக்குநர் அந்தஸ்த்துப் பெற்றார். சித்ரா லட்சுமணனை முன்னர் வானொலிப் பேட்டி எடுத்திருக்கிறேன். அப்போது சூரசம்ஹாரம் படம் இயக்கிய அனுபவத்தையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.\nஅக்னி நட்சத்திரம் வந்த சூட்டோடு சூடு கிளப்பிய நடிகை நிரோஷா, உச்ச நட்சத்திரம் கமலுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்தது அப்போது எங்களுக்கு ஆச்சரியமாகப்பட்டது. அப்போது நிரோஷா மைதிலி என்ற பெயராலும் அழைக்கப்பட்டிருந்தார். இந்தப் படத்தில் மைதிலி என்றே குறிப்பிடப்படுகின்றார்.\n\"வேதாளம் வந்திருக்குது\" பாடலை இளையராஜா எழுத மற்றையவை கங்கை அமரனின் கை வண்ணம்.\nபாடகர் அருண்மொழி அவர்கள் எடுத்த எடுப்பிலேயே \"நான் என்பது நீ அல்லவோ\", \"நீலக்குயிலே\" பாடல்கள் இரண்டைத் தன் அறிமுகப் படத்தில் பாடியது புதுமை. முதலில் கங்கை அமரன் தான் பாடுவதாக் இருந்ததாம்.\nசுசீலா அவர்கள் தன் குரலை அப்படியே மாற்றம் செய்யாது கொடுத்திருந்தாலும் \"ஆடும் நேரம் இதுதான்\" பாடலைக் கேட்கும் போதெல்லாம் போதையோடு பாடும் பாங்கைக் கொடுக்கும் உணர்வு. இசையும் அந்தப் பாடலை முறுக்கேற்றியிருக்கிறது. இந்தப் பாடலைச் சில வருடம் முன் முதன்முதலில் யூடியூபில் அரங்கேற்றிய பெருமை எனக்கே :-))\nஇசைஞானி இளையராஜா தன் முன்னணிப் பாடகர்களின் இயல்பான குரலை மாற்றிப் பாட வைக்கும் வகையில் ஏராளமான வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறார். அது குறித்த ஒரு தனிப்பதிவும் எழுத உள்ளேன்.\nபாடகர் மனோ \"முக்காலா\" \"அழகிய லைலா\", \"ஏ ஷெப்பா\" போன்ற பாடல்களில் இம்மாதிரித் தன் குரலின் இயல்பை மாற்றிப் பாடி அந்தப் பாடல்களும் வெகுஜன ஈர்ப்பைப் பெற்றிருந்தாலும் அதற்கெல்லாம் முன்னோடியாக அமைவது \"வேதாளம் வந்திருக்குது\". கூடப் பாடிய சைலஜாவுக்குக் குரலை மாற்ற வேண்டிய தேவை இருக்கவில்லை.\n\"பாடிப் பார்க்கலாம் ஒரு தேவாரம்\" (நீலக் குயிலே), \"வந்து தேவாரம் பாடி நிக்குது (வேதாளம் வந்திருக்குது) என்று ஒரே படத்தின் இரு பாடல்களில் தேவாரம் வருகிறது. (என்னே ஆராய்ச்சி என்னே ஆரய்ச்சி :p\nவேதாளம் பாட்டுக்கு மூத்த அக்காள் முறை எஞ்சோடி மஞ்சக்குருவி.\nஇந்தப் பாடலை இன்று ஒரு அதி நவீன ஒலித்தரம் பொருந்திய ஸ்பீக்கரின் வழியாகவோ, ஹெட்போன் வழியாகவோ கேட்டுப் பாருங்கள். இன்றைய நவீன இசையையும் கடந்த அந்தத் துள்ளிசையிம் ஆரம்பம் தொட்டு முற்றுப் புள்ளி இசை வரை அதகளம் தான், பாடலில் பயன்படுத்தப்பட்ட எல்லா இசைக் கருவிகளின் உச்ச தாண்டவம் இந்தப் பாட்டு.\nபாடல் தந்த சுகம் : அரும்பும் தளிரே\nஅரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே\nமலரும் மனமே மனம் ஏந்திடும்\nவானாடும் மீனே நீதான�� வேண்டும்\nஊனாடும் உயிரே நீதானே வேண்டும்\nபாடகர் அருண்மொழி அவர்களது குரல் வளம் பருகக் கிட்டிய இசை வெள்ளங்களில் இதுவுமொன்று. அவரது மென்மையான குரலுக்கு ஏதுவாக அமைந்த பெண் ஜோடிக் குரல் கீதாவினுடையதும் நெருடலில்லாது இரு குரலையும் ஒரு சேர ரசிக்கும் வகையில் இனிமையாக் இருக்கும்.\nஇந்தப் பாடலின் சிறப்பமே பாடலின் பல்லவி தான். அந்தப் பல்லவியே ஒரு அழகான காதல் கவிதை போலத் தனித்து நிற்கும் சிறப்பம்சம் கொண்டு விளங்குகின்றது. மெட்டுக்கு இட்டுக் கட்டியதென்றாலும் அந்தப் பல்லவியை எவ்வளவு அழகாக அமைத்திருக்கிறார் கவிஞர் வாலி பாருங்கள். பாடல்களின் முதல் சில அடிகளை மட்டுமே மனதில் நினைப்பெழுந்து வாய் முணுமுணுக்கும் ஆனால் இந்தப் பாடலின் முழுப் பல்லவியையும் பாடி முடிக்கத் தோன்றும்.\nஅந்த வரிகளே பனித்துளிகள் இலைமேல் நோகாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் தன்மை பொருந்தியவை.\nசந்திரலேகா என்ற பெயரில் ஆதிகாலத்தில் தமிழில் வெளிவந்த படத்திற்குப் பின் மீண்டும் ஒரு சந்திரலேகா வந்தது என்பதை நினைப்பூட்ட ஒரே வெற்றிச் சுவடு அது இசைஞானியின் இசை தான்.\nஇசைஞானி இளையராஜாவின் தொண்ணூறுகளில் \"சந்திரலேகா\" படத்தின் பாடல்கள் தவிர்க்க முடியாதவை.\n\"அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்\" இதே படத்தில் இன்னொரு முத்தாக உன்னிகிருஷ்ணன், ப்ரீத்தி உத்தம்சிங் பாடிய பாடல் பரவலாக வெகுஜன அந்தஸ்த்தை ஏந்திய பாட்டு.\nஅருண்மொழி, உன்னிகிருஷ்ணன் குழுவினரோடு மெல்லிய இசையோடு ஒரு சிறு பாடலாகவும்,\nஅப்படியே சோக ராகமாய் \"தரை வராமல் ஆகாய மேகம் தொலை தூரம் நீந்திப் போகுமே\" உன்னிகிருஷ்ணன் குழுவினர் குரல் பொருந்தவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொடக்கமே ஒரு இசை யாகத்தில் ஓதும் மந்திர உச்சாடனம்.\n\"அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே\"\nராஜராஜன் கூடும் போது ராஜ யோகம் வாய்த்தது ரசிகர் நம் எல்லோருக்கும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடகர் மனோ 50 வது பிறந்த நாள் - இளையராஜா இசையில் ஐ...\n\"மனசோடு பாடிய பெண் குயில்கள்\" இசைஞானி இசையில்\nஎட்டணா இருந்தா எட்டூரும் வடிவேலு பாட்டு கேக்கும்\nபாடல் தந்த சுகம் : அரும்பும் தளிரே\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழ��யாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:59:01Z", "digest": "sha1:HM5P5LR2VUYIHHQ7ZLSVRJPBGOVWDV4K", "length": 45013, "nlines": 478, "source_domain": "ta.wikipedia.org", "title": "திராட்சைப்பழம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்�� கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிராட்சைப்பழம் அல்லது கொடிமுந்திரிப் பழம் என்பது இலையுதிர்க்கும் பல்லாண்டுக் கொடி வகையின் பழம் ஆகும். திராட்சையைத் தமிழில் கொடிமுந்திரி என்றும் அழைப்பர். இது விட்டிஸ் பேரினத்தைச் சேர்ந்தது. திராட்சையை பச்சையாகவோ ஜாம், பழரசம் முதலியன செய்தோ உண்ணலாம். இதிலிருந்து, வினிகர், வைன், திராட்சை விதைப் பிழிவு, திராட்சை விதை எண்ணெய் என்பனவும் செய்யப்படுகின்றன.திராட்சையில் பலவகைகள் இருப்பினும், பொதுவாகத் திராட்சையில் பெருமளவு நீரும் மாவுப் பொருளும், உப்புநீர் மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு.\nதிராட்சை கொடியினத்தைச் சேர்ந்த தாவரம். இது சிறிய உருண்டையான அல்லது முட்டை வடிவ கனிகளைத் தருகிறது. கனிகள் குலை குலையாகக் காய்க்கும். திராட்சை 6-லிருந்து 300 வரையான பழங்களைக் கொண்ட குலைகளாகக் காய்க்கின்றது. இது கறுப்பு, கருநீலம், மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு எனப் பல நிறங்களில் காணப்படுகின்றது. வெள்ளைத் திராட்சை எனப்படும் பச்சை நிறத் திராட்சைகள் கூர்ப்பு அடிப்படையில் சிவப்புத் திராட்சையில் இருந்து உருவானவை. வெள்ளைத் திராட்சையின் கட்டிப்படுத்தும் மரபணுக்கள் இரண்டில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் காரணமாக சிவப்புத் திராட்சையின் நிறத்துக்குக் காரணமான அந்தோசயனின் என்னும் பொருளின் உற்பத்தி நின்றுபோனது. இதனால் வெள்ளைத் திராட்சைகள் அவற்றின் இயல்பான சிவப்பு நிறத்தை இழந்துவிட்டன.\nதிராட்சை, சிவப்பு அல்லது பச்சை\nஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)\n2 மண் மற்றும் தட்பவெப்பம்\n5 கொடிகள் வளர்ப்பு முறை\n8 திராட்சை மதுபானங்களின் வகைகள்\n14 பன்னீர் திராட்சை மகசூல்\nபன்னீர் திராட்சை,அனாப்-சாகி, தாம்சன்(விதையில்லாதது‌‌),அர்காவதி,அர்கா சியாம்,அர்கா காஞ்சனா,அர்கா ஹான்ஸ்,மாணிக்சமான்,சோனாகா,சரத்(விதையில்லாதது‌‌).\nநல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண்பூமி ஏற்றதாகும். மண்ணின் காரஅமிலத்தன்மை 6.5 முதல் 7க்குள் இருக்க வேண்டும். மண்ணின் உப்பு அளவு 1க்கு மிகாமல் இருக்க வேண்டும். பொதுவாக பன்னீர் திராட்சை சாகுபடிக்கு உப்பு, உவர்மண் தவிர கரம்பை மண், செம்மண், வண்டல் மண் போன்றவை ஏற்றவை.தமிழ் நாட்டில் மலைப்பகுதியை தவிர அனைத்து இடங்களிலும் பயிர் செய்ய ஏற்றதாகும்.\nபன்னீர் ரகங்களுக்கு குழிகளை 0.6 மீட்டர் அகலம், 0.6 மீட்டர் ஆழம், 3மீட்டர் இடைவெளியில் தோண்டவேண்டும். மற்ற ரகங்களுக்கு 1*1* மீட்டர் அளவுள்ள குழிகளை தோண்டவேண்டும்.குழிகளை நன்கு மக்கிய தொழு உரம் அல்லது குப்பைகள் பசுந்தழை உரமிட்டு நிரப்ப வேண்டும். பின்பு ஜூன்-ஜூலை மாதத்தில் வேர் வந்த முற்றிய குச்சிகளை நடவு செய்ய வேண்டும்.\nசெடிகள் நட்ட உடனேயும்,மூன்றாவது நாளும் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு வாரத்திற்கு ஒருமுறை நீர் காட்ட வேண்டும். கவாத்து செய்வதற்கு ௧௫நாள் முன்பும்,அறுவடைக்கு ௧௫நாள் முன்பும் நீரை நிறுத்த வேண்டும்.\nநடவு செய்து வளரும் செடியை ஒரே தண்டாக பந்தல் உயரத்திற்கு கொண்டு வந்து பின்பு நுனியை கிள்ளி விடவேண்டும். பின்பு வளரும் பக்கக்கிளைகளை எதிர் எதிர் திசையில் வளரவிட்டு மென்மேலும் நுனிகளை கிள்ளி,கிளைகளை பந்தல் முழுவதும் படர செய்ய வேண்டும்.[1] பந்தல் முழுவதும் கொடிகள் நன்கு படர்ந்து வளர கொடிகளின் நுனியை வெட்டி விடுதல் மிக அவசியமாகும். தாய்க்கொடி மற்றும் பக்கவாட்டில் வளரும், கொடிகளின் நுனியை 12 முதல் 15 மொட்டுக்கள் விட்டு வெட்டிவிடவேண்டும். அதிகமாக திராட்சைக் குலைகள் உள்ளக்கொடியை பந்தலுடன் சேர்த்துக் கட்டவேண்டும். நெருக்கமாகு பழங்கள் உள்ள திராட்சைக் குலைகளில் 20 சதவீதம் பட்டாணி அளவு, இருக்கும் பொழுது நீக்கவேண்டும்.\nஇரண்டு அல்லது மூன்று முறை பாசலோன் 35 இசி மருந்தை ஒருலிட்டர் தண்ணீருக்கு 2மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.\nடைமித்யேட் 30 இசி மருந்தை ஒருலிட்டர் தண்ணீருக்கு 2மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.\nடைமித்யேட் 25 இசி அல்லது மானோகுரோட்டாபாஸ் 36wsc ஒருலிட்டர் தண்ணீருக்கு 2மில்லி வீதம் கலந்து தெளித்தோ கட்டுபடுத்தலாம்.மாவுப்பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் புள்ளி வண்டுகளை செடி ஒன்றுக்கு பத்து வீதம் விட்டு கட்டுபடுத்தலாம்.\nஇதைக் கட்டுபடுத்த கார்பரில் 50 சதம் நனையும் தூள் 0.1சதம் கலந்து தண்டு பகுதி முழுவதும் தடவி விடவேண்டும்.\nஒரு கொடிக்கு 60 கிராம் கார்போபியூரான் 3ஜி அல்லது 20 கிராம் ஆல்டிகார்ப் குருணைகள் அல்லது 200 கிராம் வேப்ப புண்ணாக்கு இட்டு பின்னர் நீர் பாய்ச்ச வேண்டும். மருந்து இட்டு 15 நாட்களுக்கு மண்ணை கிளறக்கூடாது.\n0.4 சதம் நீர்த்த கந்தகம் தெளித்து அல்லது கந்தக் தூள் ஒரு எக்டரக்கு 6 முதல் 12 கிலோ அளவில் தூவி கட்டுப்படுத்தலாம். ஆந்ரகுனோஸ் மற்றும் அடிச்சாம்பல் நோய் : ஒரு சதவிகித போர்டோக் கலவை அல்லது ஏதாவது ஒரு காப்பர் பூஞ்சாணக்கொல்லி 0.25 சதவிகிதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். 1 சதவித போர்டோக் கலவை தயாரிக்கும் முறை: 400 கிராம் காப்பர் சல்பேட்டை 20 லிட்டர் நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு 400 கிராம் சுண்ணாம்பை 20 லிட்டர் நீரில் தனியாகக் கரைத்து வைக்கவம். காப்பர் சல்பெட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுடன் கலக்கவும். காப்பர் சல்பேட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுக்குள் ஊற்றும் போது சுண்ணாம்புக் கரைசலைத் தொடர்ந்து கலக்கி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். கரைசல்கள் தயாரிக்க மண் பாத்திரம் அல்லது மர வாளிகளைத் தான், உபயோகப்படுத்த வேண்டும். உலோக மண் பாத்திரங்கள் உபயோகப்படுத்தக்கூடாது. கரைசல் சரியான அளவில் உள்ளதா என்பதைக் கண்டறிய ஒரு சக்தியைக் கரைசலில் ஒரு நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். கத்தியில் செம்புழுப்புத் துகள்கள் காணப்பட்டால் மேலும் சுண்ணாம்பு இடவேண்டும். செம்பழுப்புத் துகள்கள் கத்தியில் படியாமல் இருக்கும் வரை சுண்ணாம்பு இடவேண்டும்.\nபெரும்பான்மையான திராட்சை மதுபானங்கள் மத்திய மற்றும் மத்திய தரைகடல் பகுதியை சேர்ந்த \"\"விட்டிஸ் வினிஃபெரா\"\" வகையிலிருந்து தயார் செய்யப்படுகிறது.சிறிய அளவு மற்ற வகையிலிருந்து தயார் செய்யபடுகிறயது.அவை,\nவடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடா-வை சேர்ந்த \"\"விட்டிஸ் லபுர்ஸ்கா\"\"\nவட அமெரிக்காவை சேர்ந்த \"\"விட்டிஸ் ரிபர்சியா\"\"\nதென்கிழக்கு அமெரிக்காவிருந்து மெக்சிக்கோ வளைகுடாவிலிருந்து பரவியுள்ள மஸ்காண்டியன் எனப்படும் \"\"லிட்டிஸ் ருட்டுண்டிபோலியா\"\"\nஆசியாவை சேர்ந்த \"லிட்டிஸ் அமெரென்சிஸ்\"\nவரலாறு காணாத காலத்திருந்தே திராட்சை மனிதனால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மத்தியத் தரைக்கடல் நாடுகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திராட்சை சாற்றிலிருந்து ஒயின் தயாரிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. பெரும்பாலான திராட்சைகள், ஐரோப்பியத் திராட்சைக் கொடிச் சிற்றினமான விட்டிஸ் வினிபேரா (Vitis vinifera) என்பதில் இருந்து கிடைக்கிறது. இது நடுநிலக்கடல் பகுதி மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. அனைத்து வகை திராட்சைகளும் அப்படியே உண்ணத் தக்கவைதான். ஒரு சில வகைகள் உலர் திராட்சை செய்யவும். சாறு எடுக்கவும், பழக்கூழ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானவை ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சக்கைகள் உரம், அசிட்டிக் அமிலம் எண்ணெய் மற்றும் பல பொருள்கள் தயாரிக்க உபயோகப்படுத்தப்படுகிறது. சிறிய அளவில் திராட்சைகளும், வைன்களும், விட்டிஸ் லபுருஸ்கா (Vitis labrusca), விட்டிஸ் ரிப்பாரியா (Vitis riparia), விட்டிஸ் ரொட்டுண்டிபோலியா (Vitis rotundifolia), விட்டிஸ் அமுரென்சிஸ் (Vitis amurensis) போன்ற சிற்றினங்களில் இருந்தும் கிடைக்கிறது. கிஸ்மிஸ் என்று பெர்சிய மொழியில் குறிப்பிடப்படுகிறது. திராட்சை வெப்பம் மிகுந்த பகுதிகளில் வளமான மணல் பரப்பில் அதிகம் விளைகிறது. பெரும்பாலான திராட்சை பதியன் மூலமும், விதை மூலமும் வளர்க்கப்படுகிறது. கொத்து கொத்தாக மலரும். இதன் பூக்கள் பச்சை நிறத்திலிருக்கும்.\nலெபனானில் உள்ள ஐத்தா அல் பூக்கர் என்னும் ஊரில் உள்ள ஒரு திராட்சைத் தோட்டம்\nஉணவு வேளாண்மை அமைப்பின் தகவலின்படி, உலகில் 75,866 சதுர கிலோமீட்டர்களில் திராட்சை உற்பத்தி நடைபெறுகிறது. உலகின் மொத்த திராட்சை உற்பத்தியில் 71% வைன் தயாரிப்புக்காகப் பயன்படுகிறது, 27% நேரடியாகப் பழமாக உட்கொள்ளப்படுகிறது, 2% உலர் பழமாக்கப்படுகிறது. திராட்சைத் தோட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் ஆண்டுக்கு 2% என்ற அளவில் அதிகரித்து வருகின்றன.\nகீழேயுள்ள அட்டவணை திராட்சை வைன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகளையும், அந் நாடுகளில் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பின் அளவும் காட்டப்பட்டுள்ளது.\nபயிர்ச்செய்கைப் பரப்பளவின் அடிப்படையில் திராட்சை வைன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகள்\nவருடத்தின் அடிப்படையில் அதிகம் திராட்சை உற்பத்தி செய்யும் நாடுகள்\nமூலம்: ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு\nவேறு நாடுகளில் உற்பத்தியாகும் திராட்சைகளைவிட ஆப்கனிஸ்தானின் திராட்சைகள் தரமானவை எனச் சொல்லப்படுகிறது.\nதிராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம். தவிர காபோவைதரேற்று, டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் முதலானவையும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.\nதற்போது திராட்சை பயிரிடு முறையி���் விதையில்லா திராட்சை உற்பத்தி முறையே பெரும்பங்கு வகிக்கிறது.திராட்சை பயிரானது அதன் கிளைகளை வெட்டி உடலவழி இனப்பெருக்கம் செய்யப்படுவதால், விதையிலா திராட்சை இனப்பெருக்கத்திற்கு எவ்வித சிக்கலை இருப்பதில்லை.திராட்சை தாவரத்தின் விதை வழி பயிரிடலிலும் அல்லது ஆரம்ப கட்ட கருவினை பத்திரமாக எடுத்து திசு வளர்ப்பு செய்து புதிய தாவரங்களை உருவாக்குவதிலும் விதை வழி பயிரிடும் விவசாயிகள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். விதையிலா திராட்சை பயிரிட பல ஆதாரங்கள் உள்ளன, மற்றும் அனைத்து வர்த்தக ரீதியாக திராட்சை பயிரிட பின்வரும் மூன்று ஆதாரங்களில் ஒன்றிலிருந்து பெறப்படுகிறது:\nதாம்சன் சீட்லெஸ் (Thompson Seedless)\nரசியன் சீட்லெஸ் (Russian Seedless) மற்றும்\nபிளாக் மொனுக்கா (Black Monukka)\nமேற்கண்ட முன்று நிறுவனங்களும் விடிஸ் வினிபெரா ( Vitis vinifera) என்ற திாட்சை வகையின் உற்பத்தியாளர்களாவர். தற்போதைய நிலவரப்படி பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட விதையில்லா திராட்சை இனங்கள் உள்ளன. அவற்றுள் சில ஐன்செட் சீட்லெஸ் (Einset Seedless), பெஞ்சமின் கன்னல்சுவின் முதன்மை விதையிலா திராட்சை, ரிலையன்சு மற்றும் வீனசு போன்ற திராட்சை இனங்கள் வடகிழக்கு அமெரிக்கா மற்றும் தெற்கு ஒன்றாரியோ கடுமையான குளிர் காலநிலையை தாங்கி வளர்வதற்குரிய தகவமைப்பைப் பெற்ற சிறப்பு விதையில்லா திராட்சைத் தாவரங்களாகும்.\nஇதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.\nதிராட்சையை நசுக்கிப் பிழிந்து திரவமாக மாற்றுவதன் மூலம் திராட்சைச் சாறு பெறப்படுகிறது. இச்சாறு நொதிக்கவைக்கப்பட்ட பின்னர் வைன், பிராந்தி என்ற மது வகைகளும் வினிகர் என்ற காடியும் உற்ப்பத்தி செய்யப்படுகின்றன. காய்ச்சி வடிக்கப்பட்ட திராட்சைச்சாற்றில் இயற்கையாக அதில் இருக்கும் ஈஸ்டு என்ற நொதியுயிரி நீக்கப்படுவதால் நொதித்தல் நடைபெறாது. மேலும் அச்சாற்றை உறையவைத்தால் சாராயம் (ஆல்கஹால்) இருப்பதில்லை. மதுத் தொழிற்ச்சாலையில் திராட்சை சாறானது 7 முதல் 23% திராட்சைப் பழக்கூழ் , தோல், தண்டு மற்றும் விதைகளைக் கொண்ட மஸ்த் (must) (நொதியேறாப் பழச்சாறு) என்ற கலைவை தயாரிக்��ப்படுகிறது. வட அமெரிக்காவில் தயாரிக்கப்படும் திராட்சைச் சாறுகளில் கருஞ்சிவப்பு நிறத்திலுள்ள கன்கார்டு வகை திராட்சை சாறும், நைஜீரியா திராட்சை வகையிலிருந்து பெறப்படும் வெள்ளை திராட்சை சாறும் பொதுவான வகைகள் ஆகும்.இவை இரண்டும் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவைகளாகும். ஐரோப்பிய ஒயின் திராட்சை போன்ற வேறு இன வகைகளும் பயன்படுத்தப்படுகின்றன. கலிபோர்னியாவில் சுல்த்தானா (தாம்சன் சீட்லெஸ்) வகை திராட்சையிலிருந்து பெறப்படும் சாறு வெள்ளை நிறச் சாறு தயாரிப்பளவை உயர்த்துகின்றன[2] .\n5 மாதங்களில் பழங்கள் பறிக்கத் தயாராகி விடும். அப்போது ஏழு முதல் எட்டு டன் வரை திராட்சை பழம் அறுவடை செய்ய முடியும்.\nஅதன் பின் 120 நாட்களுக்கு ஒருமுறை பழம் பறிக்கலாம். அப்போது நான்கு முதல் ஐந்து டன்வரை காய்ப்பு கிடைக்கும். இது 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து பலன் தரும். சராசரியாக ஒரு டன், ரூ. 30 ஆயிரம் வரை விலை போகிறது. ஆண்டுக்கு ரூ. 3.60 லட்சம் கிடைக்கும். செலவு போக எப்படிப் பார்த்தாலும் ஏக்கருக்கு ரூ.3 லட்சம் லாபம் கிடைக்கும்.\n↑ வேளாண் தொழில்நுட்ப விவசாயிகள் பயிற்சி கையேடு. மதுரை. ௨௦௧௬.\nஅத்திப்பழம் . அன்னமுண்ணாப்பழம் . அன்னாசி . அரசம் பழம் . அரைநெல்லி . அவுரிநெல்லி . அணிஞ்சில் பழம் . ஆப்பிள் . ஆரஞ்சுப் பழம் (தோடம்பழம்). ஆலம்பழம் . ஆனாப் பழம் . இலந்தைப்பழம் . இலுப்பைப்பழம் . இறம்புட்டான் . இச்சலம் பழம் . எலுமிச்சம்பழம் . கடார நாரத்தங்காய் . கரம்பைப் பழம் .கள்ளிப் பழம் கரையாக்கண்ணிப் பழம் . காரப் பழம் . கிளாப் பழம் . கிண்ணை . குழிப்பேரி . கூளாம் பழம் . கொடித்தோடை . கொடுக்காய்ப்புளி . கொய்யாப் பழம் . சர்க்கரை பாதாமி . சாத்துக்குடி . சிமையத்தி . சீத்தாப்பழம் . சீமைப் பனிச்சை . சீமை இலுப்பைப்பழம் . சூரியகாந்தி விதை . சூரைப் பழம் . செம்புற்றுப்பழம் . செவ்வாழை . சேலாப்பழம் . டிராகன் பழம் . தக்காளி . தர்ப்பூசணி . திராட்சைப்பழம் . திரினிப்பழம் . துடரிப்பழம் . தேசிப்பழம் . தேன் பழம் . நறுவிலிப்பழம் . நாரத்தம்பழம் . நாவற்பழம் . நெல்லி . நேந்திரம் (வாழை) . நுரைப்பழம் . பசலிப்பழம் . பனம் பழம் . பப்பாளிப்பழம் . பலாப்பழம் . பனிச்சம் பழம் . பாலைப்பழம் . பிளம்பசு . பீச் . புற்றுப்பழம் . புளியம்பழம் . புலாந்திப் பழம் . பூலாப் பழம் . பூமிப்பழம் . பேரி . பேரீச்சை . ஈச்சம்பழம் . மட்டி (வாழை) . மங்குசு���்தான் . மசுக்குட்டிப் பழம் . மாம்பழம் . மாதுளம் பழம் . மாங்காய்நாரி . முலாம்பழம் . முதலிப்பழம் . முள்நாறிப் பழம் (துரியான்) . முந்திரிப்பழம் . முள்ளு சீதா . மெண்டரின் தோடம்பழம் . ராஸ்பெரி . லைச்சி . வாழைப்பழம் . வில்வம்பழம் . விளாம்பழம் . விளிம்பிப்பழம் . விழுதி . வீரைப் பழம் . வெல்வெட் ஆப்பிள் . வெள்ளரிப்பழம் . வெண்ணெய் பழம் . வேப்பம்பழம்\nஅம்பலவி (கிளி சொண்டன் . சாதாரண அம்பலவி) . அர்கா அன்மோல் மாம்பழம் . அர்கா நீல்கிரன் மாம்பழம் . அர்கா புனித் மாம்பழம் . அல்போன்சா மாம்பழம்‎ . களைகட்டி . கறுத்த கொழும்பான் . காட்டு மா . காலேபாடு மாம்பழம்‎ . கொடி மா . சிந்து மாம்பழம் . செம்பாட்டான் . சேலம் மாம்பழம் . திருகுணி மாம்பழம்‎ . நீலம் மாம்பழம் . பங்கனப்பள்ளி மாம்பழம் . பச்சதின்னி . பாண்டி மாம்பழம் . பீட்டர் மாம்பழம்‎ . பெங்களூரா மாம்பழம் . பையூர் 1 நீலம் மாம்பழம் . மத்தள காய்ச்சி . மல்கோவா மாம்பழம்‎ . மல்லிகா மாம்பழம் . ருமானி மாம்பழம்‎ . விலாட்டு மாம்பழம்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2019, 06:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/26023800/If-you-come-from-the-inquiry-commission-on-Jayalalithaas.vpf", "date_download": "2019-04-22T04:42:21Z", "digest": "sha1:BJLKABQ72JBGDJMMXRDHVXP4RD6P2A6E", "length": 11782, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "If you come from the inquiry commission on Jayalalithaa's death, I will be interviewed by Divakaran || ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை ஆணையத்தில் இருந்து சம்மன் வந்தால் ஆஜராவேன் திவாகரன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை ஆணையத்தில் இருந்து சம்மன் வந்தால் ஆஜராவேன் திவாகரன் பேட்டி + \"||\" + If you come from the inquiry commission on Jayalalithaa's death, I will be interviewed by Divakaran\nஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை ஆணையத்தில் இருந்து சம்மன் வந்தால் ஆஜராவேன் திவாகரன் பேட்டி\nஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை ஆணையத்தில் இருந்து சம்மன் வந்தால் ஆஜராவேன் என சசிகலா சகோதரர் திவாகரன் கூறினார்\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்ச��யில் கலந்து கொள்வதற்காக சசிகலாவின் சகோதரர் திவாகரன் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்ட சிலை ஜெயலலிதா உருவம் கொண்டதாக இல்லை. காமெடி போன்று நிகழ்ச்சிகளை அவர்கள் செய்து வருகின்றனர். ஓ.பன்னீர் செல்வம், அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்து வருகிறார்.\nஅ.தி.மு.க.வில் இருந்து மற்றொரு எம்.எல்.ஏ. நேற்று முன்தினம் வந்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்கள் பக்கம் வருவார்கள். தற்போது தமிழகத்தில் டி.டி.வி.தினகரனை விட்டால் வேறு தலைவர்கள் இல்லை. ஆனால் அவர் தற்போதுள்ள சூழ் நிலையை பயன்படுத்தி முதல்-அமைச்சராக வரமாட்டார். வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று தான் முதல்-அமைச்சராக வருவார். எனக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. எங்கள் குடும்பத்திற்குள் எந்த பிரச்சினையும் இல்லை.\nநான் டி.டி.வி. தினகரனை தொடர்ந்து ஆதரித்து வருகிறேன். ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை ஆணையத்தில் இருந்து சம்மன் வந்தால், நான் ஆஜராகி எனக்கு தெரிந்தவற்றை சொல்வேன். காவிரி பிரச்சினை தொடர்பாக அரசு சார்பில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலினை அழைப்பதற்கு இருந்த துணிச்சல், டி.டிவி.தினகரனை அழைப்பதற்கு இல்லை.\nசசிகலாவுடன் சேர்ந்து ஏப்ரல் மாதத்தில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளது பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, இது சட்டம் சம்பந்தப்பட்டது, சாத்தியமா என்று தெரியவில்லை என்றார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2010/12/awards-2010-fivesongs.html", "date_download": "2019-04-22T04:53:02Z", "digest": "sha1:FHBLBBDPUCI52MD66IAZCIHU6DALTY5T", "length": 18082, "nlines": 156, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: 2010 திரைவிரு(ந்)து பாகம் - 5", "raw_content": "\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 5\n>>> சிறந்த பாடலாசிரியர்: நா. முத்துகுமார்(அங்காடித்தெரு, பையா)\n>>> சிறந்த பாடல்: அவள் அப்படி ஒன்றும் அழகில்லை.\nதமிழ் சினிமாவில் தடம் பதித்த நாள் முதல் இன்று வரை இவரது பாடல்கள் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் முதல் இடத்தை பிடித்து வருவதை அறிவோம். திரையில் பாடல் எழுதுவதற்கு முன்பாக, என்னுடைய இன்டர்நெட் சென்டருக்கு அவ்வப்போது வந்து செல்வார் இவர். பட்டர்பிளை எனும் ஐ.டி. வைத்திருப்பார். அப்போது எனக்கு தெரியாது இவர் தன் பேனா மூலம் தமிழ் திரையை ஆளப்போகிறார் என்று. பட்டர்பிளை என்பதுதான் வண்ணத்துப்பூச்சி எனும் நூல்வடிவாக மாறியது. செல்வராகவன்-யுவன் மற்றும் முத்துக்குமார் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிபெற்றன என்பதை அறிவோம். இவ்வருடம் வந்த பாடல்களும் அவ்வாறே. அங்காடித்தெருவில் வரும் 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' பாடல் அவர் எழுதிய பாடல்களில் சிறப்பான ஒன்று. பெண்களை தேவதை, மலர் என ஒரு காலத்தில் வர்ணித்து வந்த தமிழ் கவிகள், சமீபகாலமாக சரக்கு, கட்டை என வர்ணிக்கும் அளவிற்கு முன்னேறி உள்ளனர். ஆனால், சாதாரண தோற்றமுள்ள பெண்களை பற்றி ஒரு பாடல் எழுதி அவர்களை ஆராதித்துள்ள முத்துகுமாரின் இப்பாடல் வரிகள் அனைத்தும் இனிமை. 'அவள் அப்படி ஒன்றும் கலரில்லை' என எழுதியதற்கு தமிழ் ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனராம், கலர் எனும் ஆங்கில சொல்லை பயன்படுத்தியதற்கு. யதார்த்த வாழ்க்கையில் ஒரு இளைஞன் 'நிறமில்லை' என்பதற்கு பதில் 'கலரில்லை' எனும் வார்த்தையைத்தான் பிரயோகிப்பான். அதைத்தான் அவர் அப்பாடலில் கையாண்டுள்ளார் என்பதால் அது ஒரு குறையாக தெரியவில்லை. தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் 'நா. முத்துகுமார்' எனும் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.\n>>> சிறந்த இசையமைப்பாளர்: யுவன் (பையா)\nசிறந்த சினிமா பாடல் ஆல்பம் சில வருடங்களாக ஹாரிஸ் ஜெயராஜிடம் இருந்தே வந்து கொண்டிருந்த நேரத்தில், இவ்வருடம் அவ்விடத்தை 'பையா' மூலம் கைப்பற்றியுள்ளார் யுவன். அனைத்து பாடல்களுமே அசத்தல் ஹிட். எனக்கு மிகவும் பிடித்த பாடல்......\nஇவ்வாண்டின் சிறந்த ஆண்/பெண் பாடகர் ஆகியோர் பற்றி எழுத இயலவில்லை. நூற்றுக்கணக்கான பாடல்கள் வந்த இவ்வருடத்தில் அவற்றில் சிறந்த குரலை தேர்ந்தெடுப்பது எளிதான காரியம் அல்ல. இவ்வருடம் வெளியான நான் கடவுள் படத்தில் வரும் 'பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்' எனும் பாடலைப்பாடிய மது அவர்களின் குரல் சிறப்பாக இருந்தது. ஆனால், நான் கடவுள் சென்றே ஆண்டே தணிக்கை செய்யப்பட்டு, பல உயரிய விருதுகளை பெற்றதால்..இவ்வாண்டுக்கான பட்டியலில் இடம்பெறவில்லை.\n>>> சிறந்த திரை அரங்கம்(சென்னை மட்டும்) : சத்யம்.\nசத்யம், சிவம், சுந்தரம் எனும் பெயரில் தொடங்கப்பட்ட இந்த மூன்று திரைகள் கொண்ட அரங்கம் பின்பு சத்யம், சாந்தம், சுபம் என பெயர் மாற்றப்பட்டது. பெங்களூரில் மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் வெற்றி பெற்ற கால கட்டத்தில் சென்னை திரையரங்க உரிமையாளர்கள் மட்டும் அந்த முயற்சியில் இறங்கவில்லை. அந்த என்ணத்தை மாற்றி சத்யம் அரங்கை மல்டிப்ளெக்ஸ் ஆக மாற்ற அதன் உரிமையாளர் எத்தனிக்கையில் பலர் அவரிடம் \"இம்முயற்சி பலன் தராது.. சென்னை மக்கள் பெரும்பாலும் தமிழ் படங்களை மட்டுமே விரும்புவர், அதிகபட்சம் ஒரு சில ஆங்கில படங்கள். ஏனைய மொழிப்படங்கள் இங்கே வரவேற்பை பெறுவது சந்தேகமே\" எனக்கூறினராம். ஆனால், அதை ஏற்காமால் துணிந்து அம்முயற்சியை தொடங்கி இன்று சென்னையில் மட்டுமல்லை, இந்தியாவில் குறிப்பிடத்தக்க திரை அரங்குகளில் ஒன்றாக சத்யத்தை மாற்றினார் அவர். அதற்கு அவரின் தொலைநோக்கு பார்வையே காரணம். சென்னை ஐ.டி துறையில் பெரும் வளர்ச்சி காண தொடங்கிய சமயத்தில் நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் இங்கு குடிபுகுவர் அல்லது அடிக்கடி வந்து செல்வர். அதை உணர்ந்ததன் விளைவே இந்த வெற்றியின் ரகசியம். இந்தியாவின் முதல் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்ற திரை அரங்க��் சத்யம் என்பது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன்பாக சிறந்த திரை அரங்கம் விருதை ஆல்பர்ட் தியேட்டர் வென்று வந்ததாக பத்திரிக்கைகளில் படித்தேன்.\nஎஸ்கேப் அரங்கம் (எக்ஸ்பிரஸ் அவென்யு)\nஇந்த வருடம் மேலும் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளது சத்யம் குழுமம்...கோடிகளை இறைத்து... எஸ்கேப் எனும் அதிநவீன திரையரங்கை தொடங்கியதன் மூலம். உணவுப்பொருட்களின் விலை பணக்காரர்களுக்கு மட்டுமே சரிப்பட்டு வரும். ஒரு வெஜ் சமோசா அறுபது ரூபாய். சர்வதேச தரத்திலான RDX ஒலி அமைப்பு, தெள்ளத்தெளிவான திரை, உயர்தர இருக்கைகள், ரசிகர்களின் நேரத்தை வெகுவாக மிச்சப்படுத்தும் டிக்கட் பதிவு முறைகள், பன்மொழி திரைப்படங்கள், மாதம் ஒரு முறை வெளியாகும் 'சிம்ப்லி சத்யம்' எனும் இதழ், உணவு விடுதிகள், கேம் ஜோன், அரங்கிற்கு வரும் ரசிகர்களை மரியாதையுடன் நடத்தும் விதம், டிக்கட்டை நாமே எடுத்துக்கொள்ள டச்ஸ்க்ரீன் வசதி என பல்வேறு சிறப்புகளின் மூலம் அசைக்க முடியாத முதல் இடத்தில் இருக்கிறது சத்யம்.\nதரமான அரங்கங்கள் இது தவிர பல உள்ளன என்பது உண்மையே. ஆனால் ஒவ்வொரு முறையும் புதுமைகளை புகுத்தி தனக்கென உள்ள சினிமா ரசிகர்களை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது சத்யம்.\nபாகம் - 6 விரைவில்....\nமுந்தைய பதிவுகளுக்கான இணைப்பு கீழே:\nபாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4\nந்ல்ல எழுத்து... அடுத்த பாகம் எப்போது \n// திரையில் பாடல் எழுதுவதற்கு முன்பாக, என்னுடைய இன்டர்நெட் சென்டருக்கு அவ்வப்போது வந்து செல்வார் இவர் //\nஎன்னது இன்டர்நெட் செண்டர் வைத்திருக்கிறீர்களா... சொல்லவே இல்லை... இதுபற்றி உங்களிடம் பேச வேண்டுமே...\n// சத்யம், சிவம், சுந்தரம் எனும் பெயரில் தொடங்கப்பட்ட இந்த மூன்று திரைகள் கொண்ட அரங்கம் பின்பு சத்யம், சாந்தம், சுபம் என பெயர் மாற்றப்பட்டது //\nயுவனும், முத்துகுமாரும் சிறந்த தெரிவு.\nஉங்களுடைய சினிமா பற்றிய அனைத்து தகவல்களும் அருமையாக உள்ளது, தொடர்ந்து எழுதுங்கள்\n2010.....கொள்ளை போனது நம் வரிப்பணம்\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 7\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 6\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 5\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 4\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 3\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 2\n2010 திரை விரு(ந்)து - பாகம் 1\nஇரட்டை இம்சை - 5\n'கேலே ஹம் ஜீ ஜான் ஸே'\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/karthigai2014/kotpaadu.html", "date_download": "2019-04-22T04:53:18Z", "digest": "sha1:XHCU4APDLUUKVQHSQIX6AML3WQCCMQRV", "length": 9922, "nlines": 48, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nகார்த்திகை இதழ் - November 2014\nதிரு.நரேந்திர மோடி பிரதமரானதும், இந்தியாவைத் தூய்மைப் படுத்த வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்துடன் “தூய்மையான இந்தியா” என்ற ஒரு அரசாங்க இயக்கத்தைத் துவங்கி அரசு இயந்திரங்களை முடுக்கி விட்டிருக்கிறார். இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு முனைவே; வரவேற்கிறோம். எனினும், தூய்மை என்பது என்ன என்று பார்த்தால், நீர், நிலம், காற்று, ஆகாயம் அகிய அனைத்தும் மாசின்றி இருந்தால் தூய்மை தானாக உருவாகிவிடும் என்று தெளிவாகிறது. நம் அரசும் அதன் பிரச்சாரங்களும் கண்ணுக்குத் தெரியும் தூய்மைக் கேடுகளை மட்டுமே விரட்ட முற்படுகின்றன. தனிமனிதர்களைத் தூய்மையாக இருக்கும்படிக் கேட்டுக் கொள்கின்றன. திறந்த வெளியில் சிறுநீர்,மலம் கழிப்பதைத் தவிர்ப்பது, குப்பைகளைக் கண்ட இடத்தில் கொட்டுவதைத் த‌விர்ப்பது போன்றவையே தூய்மையை உருவாக்கிவிடும் என்று நம்புகிறோம். இவை அனைத்தும் தேவைதான், நல்லவைதான் - ஆனால் உடனடித் தேவை அல்ல. நமக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எல்லோரும் குப்பையைத் தெருவில் கொட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்; ஆனால் கடந்த 25 வருடங்களில்தான் குப்பை என்பது மாசாக (pollution) மாறியிருக்கிறது. ஏனெனில் அதற்கு முன் பெரும்பாலும் எல்லாக் குப��பைகளுமே மக்கும் குப்பைகள்தான்\nபொருத்தமான‌ தொழில்நுட்பம் - உழவன் பாலா\n[சென்ற இதழில் டாக்டர்.ஷூமாகர் அவர்களின் இடைப்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்தியிருந்தோம். இடைப்பட்ட தொழில்நுட்பம் என்றால் என்ன என்பது பற்றி அவரே Center Magazine என்ற பத்திரிகைக்கு ஒரு விளக்கக் கட்டுரை 1975ம் ஆண்டு எழுதியிருந்தார். அதிலிருந்து தொகுத்தவற்றை இங்குக் காணலாம். கட்டுரை ஆசிரியர் குறிப்புகள் பகர அடைப்புக்குள் கொடுக்கப் பட்டுள்ளன. இப்போதுள்ள இந்தியாவிற்கு 40 ஆண்டுகள் சென்றும் இக்கட்டுரை எவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது என்று வாசகர்களே கணித்துக் கொள்ளவும் நான் என்பது இக்கட்டுரையில் ஷூமாகரைக் குறிக்கிறது - உழவன் பாலா]\nமறக்கப்பட்ட மாமனிதர் குமரப்பா - பாமயன்\n(மூன்றாம் பகுதி - சென்ற இதழ்த் தொடர்ச்சி)\nஅயல்நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும் அறப்போரில் அனைவரையும் காந்தி அழைத்தார் என்பதோடு உள்நாட்டில் எந்திர ஆலைகளில் உருவான துணிகளையும் குமரப்பாவும் காந்தியும் மறுத்தார்கள். தற்சார்பிற்கான விளக்கமாக நமது உழைப்பும் விளைவிப்பும் நமது அண்டை மக்களுக்கு முதலில் பயன்படுமாறு இருக்க வேண்டும். அதிக தொலைவில் உள்ளவர்களுக்காக இருக்கக் கூடாது. அத்துடன் உள்ளூர்ப் பொருள்களை ஒதுக்கி வெளிநாட்டுப் பொருள்களை வாங்குவது இந்தியாவின் வறுமைக்கான காரணமாக இருந்தது. உள்ளூர்ப் பொருள்களை உருவாக்கவும், அதை சந்தைப்படுத்தவும் முனையும்போது வறுமை நீங்குகிறது என்று தொலைநோக்குடன் சிந்தித்தார் குமரப்பா. இன்று அமெரிக்காவே தனது நாட்டு மக்களை உள்ளூர் தொழில்களுக்கு முதன்மை கொடுக்க முன்வந்ததைக் கவனிக்க வேண்டும். மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் அதனால் எண்ணற்ற உள்ளூர் மக்கள் வேலையிழப்பார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.\n02. வான மழை இல்லையென்றால் வாழ்வுண்டோ\n04. ஊன் உடம்பு ஆலயம்\n05. இயற்கை வழி நெல் சாகுபடி - சில உத்திகள்\n06. மீட்டுருவாக்கும் உயிர்ம வேளாண்மை - பரிதி\n07. வானத்துப் பறவைகளைப் பாருங்கள்\n08. உழவை வெல்வது எப்படி\n09. மறக்கப்பட்ட மாமனிதர் குமரப்பா\n10. செவிக்குணவு இல்லாத போழ்து\n11. புதிய பொருளாதாரக் கொள்கை\n12. கவிதைப் பக்கம் - அர‌.செல்வமணி\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலி��், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2015/06/15.html", "date_download": "2019-04-22T03:58:12Z", "digest": "sha1:AO5336LWDQAYCFHDAUKZBH5HNOAS4C74", "length": 2726, "nlines": 37, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஜூன்-15 முதல் இந்தியா முழுவதும் ரோமிங் இலவசம்.", "raw_content": "\nஜூன்-15 முதல் இந்தியா முழுவதும் ரோமிங் இலவசம்.\nநாடு முழுவதும், BSNL., மொபைல் போன் வாடிக்கையாளர்கள், 15.06.2015 முதல், 'ரோமிங்' கட்டணமின்றி, அழைப்புகளை ஏற்கலாம் என, அறிவிக்கப் பட்டுள்ளது.\nஇதுகுறித்து, BSNL., தலைமை மேலாண்மை இயக்குனர் அனுபம் ஸ்ரீவஸ்தவா, 14.06.2015 அன்று வெளியிட்ட அறிக்கை விவரம்:\nரோமிங் கட்டணத்தை தவிர்க்க, BSNL., வாடிக்கையாளர்கள் பல சிம் கார்டுகளையும், ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் போன்களையும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை. வெளி மாநிலங்களுக்கு செல்லும் BSNL., வாடிக்கையாளர்கள், ரோமிங் கூடுதல் கட்டண பயமின்றி, தமக்கு வரும் மொபைல் போன் அழைப்புகளை ஏற்று, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்.\nஇதன் மூலம், 'ஒரு தேசம்; ஒரு எண்' என்ற கனவு, நனவாகி உள்ளது. இவ்வாறு, அனுபம் ஸ்ரீவஸ்தவா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_9.html", "date_download": "2019-04-22T04:28:20Z", "digest": "sha1:DR3JG4KZ2QPLJSMZXCJCANPHH4KREGGS", "length": 7607, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "சிறிலங்கா அரசாங்கம் உடன் அமுல்படுத்த வேண்டும்! கண்டித்துக் கூறிய சர்வதேச நீதிபதிகள் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » சிறிலங்கா அரசாங்கம் உடன் அமுல்படுத்த வேண்டும் கண்டித்துக் கூறிய சர்வதேச நீதிபதிகள்\nசிறிலங்கா அரசாங்கம் உடன் அமுல்படுத்த வேண்டும் கண்டித்துக் கூறிய சர்வதேச நீதிபதிகள்\nசிறிலங்காவில் யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடனான நீதிப் பொறிமுறை இன்னும் அமுலாக்கப்படவில்லை என சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஐக்கியநாடுகள் மனிதவுரிமைகள் பேரவைக்கு சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nயுத��தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்தும் சிறிலங்கா அரசாங்கம் பல முக்கியமான நடைமுறைகளை இன்னும் அமுலாக்கவில்லை.\nகுறிப்பாக இன்னும் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடனான நீதிப் பொறிமுறை இன்னும் உருவாக்கக்கப்படவில்லை.\nஇந்த விடயங்களை அமுலாக்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதேவேளை அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானிப்பதற்காக ஐக்கியநாடுகளின் மனிதவுரிமை பேரவை எதிர்வரும் 40ஆவது மாநாட்டில் புதிய பிரேரணை ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் சர்வதேச நீதிபதிகள் குழு வலியுறுத்தியுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/01/blog-post_26.html", "date_download": "2019-04-22T04:25:47Z", "digest": "sha1:6DDSU6OHPJO4LMH4FVEVMNLMFJNYQT5S", "length": 26053, "nlines": 369, "source_domain": "www.radiospathy.com", "title": "பத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n44 ஆண்டுகளாகப் இசையுலகில் மங்காது பாடும் நிலா பாலுவுக்கு இன்று இன்னொரு மணி மகுடம். 2010 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருது கிட்டிய செய்தி தற்போது வந்திருக்கின்றது. 1966 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று முக்கிய மொழிகளிலும் ஏனைய இந்திய மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி அன்றும் இன்றும் ரசிகர்களது உள்ளத்தில் நிரந்தர சிம்மாசனத்தில் இருப்பவர். பாடகர் என்பதைத் தவிர நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என்ற பன்முகம் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்குக் கிட்டிய விருதுகளின் பட்டியலை வாசிக்கவே ஒரு நாள் போதுமா எனவே தேசிய விருது என்ற வகையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பெற்றுக் கொண்ட விருதுகளையும் குறித்த பாடல்களையும் பத்மபூஷண் விருதுக்கான சிறப்புப் படையலாக வழங்கி அவரை வாழ்த்துகின்றேன்.\n1979 ஆம் ஆண்டில் கே.வி.மகாதேவன் இசையில் சங்கராபரணம் தெலுங்குத் திரைப்படத்திற்காக விருது பெற்ற பாடல் \"ஓம்கார நாதானு\"\n1981 ஆம் ஆண்டில் லஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் ஏக் துஜே கேலியே ஹிந்தித்திரைபடத்திற்காக விருது பெற்ற பாடல் \"தேரே மேரே\"\n1983 ஆம் ஆண்டில் இசைஞானி இளையராஜா இசையில் சாகர சங்கமம் தெலுங்குத்திரைப்படத்திற்காக விருது பெற்ற பாடல் \"வேதம்\"\n1988 ஆம் ஆண்டில் இசைஞானி இளையராஜா இசையில் ருத்ரவீணா தெலுங்குத் திரைப்படத்திற்காக விருது பெற்ற பாடல் \"செப்பாலனி உண்டி\"\n1995 ஆம் ஆண்டில் ஹம்சலேகா இசையில் சங்கீத சாகர ஞானயோகி பஞ்சாட்சர கவி என்ற கன்னடத்திரைப்படத்திற்காக விருது பெற்ற பாடல் \"குமண்டு குமண்டு\"\n1997 ஆம் ஆண்டில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் மின்சாரக்கனவு தமிழ்த்திரைப்படத்துக்காக விருதைப் பெற்ற \"தங்கத்தாமரை மகளே\"\nவரலாற்றுச் சிறப்புமிக்க சிட்னி ஒபரா ஹவுசில் பாடிய நிலா பாலு\nஇசையமைப்பாளர் பாலசுப்ரமணியம் இசையில் எனக்குப் பிடித்த பாடல் சிகரம் படத்தில் இருந்து \"இதோ இதோ என் பல்லவி\"\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பத்மபூஷண் கிட்டிய செய்தியை உடன் பகிர்ந்த நண்பர் சொக்கனுக்கும் தேசிய விருதுப்பட்டியலுக்கு உதவிய விக்கிபீடியாவுக்கும் நன்றி\nபத்மபூஷண் விருது பெற்ற S.P பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அவர் மேலும் பல விருதுகள் பெற றேடியோஸ்பதியின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.\nபத்மபூஷண் விருதுக்கு பெருமை சேர்ந்திருக்கிறது\nபதிவு மிக அருமை .இசையை வான் அலைகளில் அள்ளி வழங்கும் தங்களுக்கு நன்றிகள்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்மபூஷண் விருது அறிவித்த சில மணித்துளிகளில் அவரைப் பற்றிய பதிவு பாடல்களுடன் உங்கள் வேகத்தை வியக்கிறேன்\nஇந்திய அரசுக்கு இப்போதாவது இவருக்கு பத்மபூஷன் விருது தரத் தோன்றியதே பாலு சார் குரல் வளத்திற்குக் கிடைத்த பரிசு இது. அவருக்கு வாழ்த்துகள். இந்தத் தகவலை முதலில் கொடுத்த உங்களுக்கு நன்றி.\nயோவ். எப்ப��ி லிஸ்ட் மொதல்லையே உங்களுக்கு வந்திருச்சா அறிவிச்சு 30 நிமிசத்துல பதிவு போடுறீங்க\nபாடும் நிலாவிற்கு மேலும் ஒரு மகுடம்\nசார் எதாவது சுட்டி இருக்கா நான் பார்த்தவரை எதிலும் அவர் பெயர் இல்லை\nசற்று முன்னர் தான் தொலைக்காட்சியில் அறிவிப்பு வந்தது, இன்னும் இணைய செய்தி ஊடகங்களில் வரவில்லை\nஅவரோட “நந்தா நீ என் நிலா” (படம் நந்தா - என் நிலாஇசை வி.தக்‌ஷிணாமூர்த்தி) பாட்டும் சேர்த்திடுங்க. எனக்காக கானா.அது பாலுவின் இசை பயணத்தில் ஒரு பெரிய மைல் கல்.மயக்கும் குரல்.\n//பத்மபூஷண் விருதுக்கு பெருமை சேர்ந்திருக்கிறது\nபாலு சார் பற்றி உடனடி பதிவுக்கு ஒரு ஸ்பெஷல் வணக்கம் தல\n//சார் எதாவது சுட்டி இருக்கா\nநந்தா என் நிலா பாட்டை இன்னொரு தொகுப்புக்காக வச்சிருக்கிறேன், விரைவில் தருகிறேன்\nபகிர்வுக்கு நன்றி தல...பாடும் நிலாவிற்கு மேலும் ஒரு மகுடம் ;)\nஎன் மனமார்ந்த வாழ்த்த்துக்கள் பாலூஜி\nசுடச்சுட பதிந்த பிரபாவுக்கும் வாழ்த்து.\nஅபூர்வசகோதரர்களுக்கு தேசிய விருது வாங்கினாரே பாலு........\nஅபூர்வ சகோதரர்கள் படத்துக்கு கவிஞர் வாலிக்குத் தான் தேசிய விருது கிட்டியது\nஎனக்குத் தெரிந்து வாலி இதுவரை எந்தப் பாடலுக்காகவும் தேசிய விருது வாங்கியது இல்லை. இந்த(அபூர்வ சகோதரர்கள்)ச் செய்தியைக் கொஞ்சம் உறுதிப்படுத்தமுடியுமா\nஇந்த sourceல் எனக்கு முழுத் திருப்தி இல்லை :) அபூர்வ சகோதரர்கள் எந்த வருடம் 1988 1989 அந்த வருடங்களில் தேசிய விருது வாங்கியவர்கள் பெயர்கள் இந்தப் பட்டியலில் உள்ளன:\nநான் கமல் சொன்னதை வைத்துத் தான் சொல்லியிருந்தேன்.ஆனால் வாலியின் நூலில் தேசிய விருதுச் செய்தி கண்ணில் படவில்லை. உங்களின் சுட்டியில் விரிவான பட்டியல் இருப்பதால் வாலிக்குத் தேசிய விருது கிட்டவில்லை என்பதாகவே முடிவு எடுக்க வேண்டியுள்ளது.\nஇளையராஜா,எஸ்.பி.பாலசுப்ரமணியம் ,ஆகியோருக்கு எவ்வளவோ அவார்ட் கொடுத்தாலும் போதாது ,இப்படி சிறந்த கலைஞர்கள் பெற்ற\nஇளையராஜா,எஸ்.பி.பாலசுப்ரமணியம் ,ஆகியோருக்கு எவ்வளவோ அவார்ட் கொடுத்தாலும் போதாது ,இப்படி சிறந்த கலைஞர்கள் பெற்ற\nபாரத ரத்னா விருதுக்கு மிகத் தகுதியானவர்கள் ராஜா அவர்களும் பாலு அவர்களும்.. நூறு வயதிற்கு மேல் அவர் பிரார்த்தனைகள்.. வாழ்த்த வயதில்லை பாலு அவர்களே.. என் வணக்கங்கள்.. பதிவிற்கு நன்றி பிரபா அவ��்களே\nகானா பிரபா சார்.. ரொம்ப லேட்டாக இங்கு வந்திருக்கேன் இப்பதான் உங்கள் தளம் வாய்ப்பு கிடைத்தது. என் வாழ்த்துக்கும் என் அபிமான பாலுஜிக்கு.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்\" - பாடல் பிறந்த கதை\nகவிஞர் முத்துலிங்கத்தின் \"பாடல் பிறந்த கதை\" - தஞ்ச...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஏ.ஆர்.ரஹ்மான் - புதுக்குரல்களைத் தேடிய பயணம்\nறேடியோஸ்புதிர் 59 - மூத்த பாகம் உதவிக்கு இளைய பாகம...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/47221-rahul-gandhi-at-telangana.html", "date_download": "2019-04-22T05:11:51Z", "digest": "sha1:FUQ4YUCF3EI7K7BXZEK7EZT7HC74LRVQ", "length": 11180, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி | Rahul Gandhi at Telangana", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nதெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.\nதெலுங்கானா மாநில சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தீர்மானித்தார். இதையொட்டி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில தேர்தலுக்கான அறிவிப்புடன் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஇந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தெலுங்கானா மாநிலத்தில் இரு இடங்களில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு திரட்டினார். அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பைன்ஸா நகரம் மற்றும் காமாரெட்டி மாவட்டத்தில் சார்மினார் அருகே நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துகொண்டு பேசினார்.\nநிர்மல் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தெலுங்கானாவில் விரைவில் மாற்றம் வரும் எனவும், டெல்லியில் மோடியின் ஆட்சியும், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியும் காணாமல் போய்விடும் எனவும் குறிப்பிட்டார்.\nமேலும், இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் விவசாயிகள் கடன் 2 லட்சம் ரூபாயை ஒரே தவணையில் தள்ளுபடி செய்யப்படும் எனவும், பருத்தி கொள்முதல் விலை குவின்ட்டாலுக்கு 7 ஆயிரமாக அதிகரிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.\nஇதைதொடர்ந்து, ஐதராபாத் கூட்டத்தில் பேசிய ராகுல், நாட்டை பிளவுப்படுத்த முதல்முறையாக பிரதமர் ஒருவர் முயற்சித்து வருவதாகவும், இன்று நாடு இருக்கும் நிலையில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு அச்சம் கொள்கின்றனர் எனவும், குறிப்பிட்டார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்\nஅடுத்தமுறை அண்டை நாட்டில் தான் ராகுல் போட்டியிட வேண்டி வரும் : மத்திய அமைச்சர் கிண்டல்\nராகுல் பேசும் பேச்சுகள் நகைச்சுவையானவை : தேவேந்திர பட்நாவிஸ்\nமுகேஷ் அம்பானி, உதய் கோடக் ஆகிய கோடீஸ்வரர்களின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poda-poda-song-lyrics/", "date_download": "2019-04-22T04:09:33Z", "digest": "sha1:XOEBM5CVWPTXW35ONTCB2DQSFOZ7ZNP7", "length": 7497, "nlines": 312, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poda Poda Song lyrics", "raw_content": "\nபாடகர் : பிரதீப் குமார்\nஇசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்\nஆண் : சிடு சிடு சினம்\nஆண் : கடு கடு முகம்\nஆண் : பணிந்து நடக்கும்\nஆண் : போடா போடா\nஆண் : எரிகின்ற கோபங்கள்\nஆண் : பூ என தீமன\nசூரியன் விழும் ஓ ஓஓ\nஆண் : போடா போடா\nஆண் : கரடு முரடன் எந்த\nஆண் : பயந்து நடுங்கும்\nஇதயம் இது ஓ ஓஓ\nஆண் : உலகம் ஒரு\nஆண் : போடா போடா\nஆண் : சிடு சிடு சினம்\nஆண் : கடு கடு முகம்\nஆண் : பணிந்து நடக்கும்\nஆண் : போடா போடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/04/08/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-22T04:20:40Z", "digest": "sha1:ZYZCCW5CCUGN2UI3DM3VJPY5FDKLIZW7", "length": 6402, "nlines": 72, "source_domain": "www.thaarakam.com", "title": "விரைவில் நாடு கடத்தப்படும் விஜய் மல்லையா..? - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nவிரைவில் நாடு கடத்தப்படும் விஜய் மல்லையா..\nரூ. 9,000 கோடி அளவிற்கு இந்திய வங்கிகளிடமிருந்து கடனாக வாங்கி, அதனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டு லண்டனுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையாவின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததோடு, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தவும் லண்டன் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தது.\nஅதன் விளைவாக விஜய் மல்லையாவை நாடு கடத்த வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனையடுத்து லண்டனில் இருந்து நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை கேட்டு விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய விஜய் மல்லையாவின் அந்த கோரிக்கையை நிராகரித்தது லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே கூடிய விரைவில் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தொடங்கலாம் என கூறப்படுகிறது.\n8 வழிச்சாலை தீர்ப்பு மகிழ்ச்சியே… தர்மம் வென்றது .\nமோடியும், எடப்பாடியும் ‘அமைதிப்படை’ அமாவாசைகள் .\nபொன்னமராவதி ஆடியோ விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பதிவுகளால் பதற்றம்.\nதீவிரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்த உலகம் இந்த தாக்குதலுக்கு என்ன பதில் தரப்போகிறது\nவெடிச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவர் – ரணில்.\nதாமிரபரணியில் க��க்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீர்.\nமகாவலி வலயத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக்…\n31 ஆம் ஆண்டு நினைவில்\nநீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்.\nகேணல் கீதன் அவர்களின் 10 ம் ஆண்டு நினைவில் ; கீதனுடன் ஒரு…\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி.\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு வீறு கொண்டெழுவோம்\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு ஓட்டம் –…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nttn தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி 2019\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ooru-nalla-ooru-song-lyrics/", "date_download": "2019-04-22T04:29:48Z", "digest": "sha1:7YTCXUNOAQH2KWMJGGUBIGIBJRVYY2B3", "length": 4290, "nlines": 180, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ooru Nalla Ooru Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா\nஆண் : ஓ ஹோ\nஹோ ஓ ஓ ஹோ\nஆண் : அஞ்சு பேரு\nஅங்க சேதம் ஆக போச்சு\nஆண் : { ஊரார் கண்ணு\nஇருந்தா புடிக்காதே } (2)\nஆண் : காலம் காலமாக\nஇந்த ஊருக்கு இதே வேல\nஇங்கே நம்ம மேல எல்லைப்புற\nசாமி நீ தட்டி கேக்க வேணும்\nஆண் : { கண்ண தொறந்து\nகலங்க விடலாமா } (2)\nஆண் : ஓ ஹோ\nஹோ ஓ ஓ ஹோ\nஹோ ஓ ஓ ஹோ\nஹோ ஓ ஓ ஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2014/10/blog-post_913.html", "date_download": "2019-04-22T04:44:47Z", "digest": "sha1:4USZMQP4ACAJSFS7LHFA5VZFLIJTYPP3", "length": 14478, "nlines": 92, "source_domain": "www.themurasu.com", "title": "புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சி: ஜே.வி.பி. - THE MURASU", "raw_content": "\nHome News புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சி: ஜே.வி.பி.\nபுலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சி: ஜே.வி.பி.\nபுலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.\nஜனாதிபதிக்கு மூன்று தடவை முடியாது என்ற தலைப்பில் மாத்தறை நுபே பிரதேசத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\n��ுலம்பெயர் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள பாகிஸ்தானின் முன்னாள் நிதி அமைச்சர் ஒருவருடன் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்றது.\nபுலம்பெயர் சமூகத்திற்கு என்ன விலை கொடுத்தும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க முடியுமா என்று பார்க்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.\nதங்களது தேவைக்காக எவருடனும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடியவர்களே இந்த ராஜபக்சக்கள்.\nநாடு முழுவதிலும் பல்வேறு வழிகளில் பிரச்சார நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.\nபதாகைகள், சுவரொட்டிகள், காரியாலய அங்குரார்ப்பணம் என பல்வேறு வழிகளில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.\nதேசிய பத்திரிகைகளில் அரசாங்க செலவில் ஜனாதிபதியின் பெருமைகளையும் அரசாங்கத்தின் பெருமைகளையும் பிரச்சாரம் செய்யும் விளம்பரங்கள் மூன்று நான்கு பக்களில் நாள்தோறும் பிரசூரமாகின்றன.\nஅரசாங்க நிறுவனங்களின் செலவில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.\nஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்களை அரசாங்கம் மேற்கொள்கின்றமை தெளிவாகியுள்ளது.\nதற்போதைய ஜனாதிபதிக்கு தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்க எந்த வகையிலும் முடியாது.\nமீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும் ஜனாதிபதிக்கு முடியாது.\nஅரசாங்கம் தொடர்ந்தும் புலிப் பீதியை காண்பித்து தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கின்றது.\nஈழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகாரத்தை செய்வேன் என்ற ஜனாதிபதியின் தர்க்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.\nபுலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறான ஓர் நிலைமையில் ஈழக் கோரிக்கை தொடர்பான வாதம் அர்த்தமற்றது.\nபுலிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க எனக்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு ஜனாதிபதி மீளவும் கோர ஆரம்பித்துள்ளார்.\nஇவ்வாறான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nசினமன் கிராண்ட் ஹோட்டல் வெடிப்புச் சம்பத்தின்போது நடிகை ராதிகா உயிர் தப்பியுள்ளார்\nசினமன் கிராண்ட் ஹோட்டல் வெடிப்புச் சம்பத்தின்போது நடிகை ராதிகா உயிர் தப்பியுள்ளதாக அவரின் கணவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கடந்த...\nவெடிப்புச் சம்பவங்கள்: பொலிசாரின் அவசர வேண்டுகோள்\nவெடிப்புச் சம்பவங்கள் இட��்பெற்ற பகுதிகளில் பொது மக்கள் கூடியிருப்பதைத் தவிர்ந்து கொள்ளுமாறு பொலிஸ் பிரிவு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த...\nUpdate News - நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம்\nநாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம் 6 இடங்களில் வெடிச் சம்பவங்கள் பதிவா...\nநாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nShangri La Hotelலில் வெடிப்பு சம்பவம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் இதுவரை 20 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதி - படங்கள்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் இதுவரை 20 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதி\nகுண்டு வெடிப்பு சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்\nஇ ன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்....\nஅவரசமாக O+ உட்பட குருதிகள் மிகவும் அவசரமாக தேவைப்படுவதால் - கல்முனை ஆதார வைத்தியசாலையிலும் குருதியை வழங்கலாம்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர்களுக்கு அவரசமாக O+ உட்பட குருதிகள் ...\nகொழும்பில் சற்று முன்னர் பதற்றம் கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு பலர் காயம்- படங்கள்\nஆறு இடங்களில் வெடிப்புசம்பவம் - நூற்றுக்கும் அதிகமனோர் உயிரிழப்பு இருநூற்றுக்கும் மேட்பட்டோர் படுகாயம்..\nகொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் பாரிய வெடிச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது இதில் நூற்றுக்கும் அத...\nஎமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.\nநாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்ல���ணக்கத்தையும் ஏற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தமிழ் பேசும் மக்களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20305047", "date_download": "2019-04-22T04:53:07Z", "digest": "sha1:TX62RMOUQM2CG4G65KI2E5YHFXDNYMQB", "length": 59450, "nlines": 760, "source_domain": "old.thinnai.com", "title": "இந்தியா- சீனா நட்பு மலர்கள் | திண்ணை", "raw_content": "\nஇந்தியா- சீனா நட்பு மலர்கள்\nஇந்தியா- சீனா நட்பு மலர்கள்\nபாரதப் பிரதமர் வாஜ்பேயி அவர்கள் செய்த மிகப் பெரிய நல்ல காரியம், 1998 ல் போக்ரான் அனு குண்டு வெடிப்பு சோதனை நடத்தி, அனு குண்டையும் நமது பாதுகாப்பின் ஒரு அங்கமாக்கியது தான். ஈராக் போர், தன் கையே தனக்கு உதவி, எந்த நாட்டையும் சார்ந்து இருக்கக் கூடாது என்ற யதார்தத்தை நிருபித்திருக்கிறது. நாடுகளுடன் நட்பாக இருப்பது வேறு, சார்ந்து இருப்பது வேறு. ஒரு நாட்டின் பாது காப்பிற்காக செய்யும் காரியங்கள், அந்த நாட்டின் சொந்த விஷயம், உரிமை. ஆனால் நமது நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளே, காங்கிரஸிலிருந்தது, கம்யூனிஸ்டுகள் வரை இதை அவசியமாக்குவதை விட்டு, அரசியலாக்கியது துரதிர்ஷ்டம். அரசியல் கட்சிகளும், ஜாதி சங்கங்களும், ஆன்மீக அமைப்பைச் சார்ந்தவர்களும், மீன் சாமியார்களின் பின் செல்வது போல் பின் செல்கிறார்களே தவிர, ஏதோ தங்கள் அமைப்புகள் தவறே செய்யாதது போல் நடந்து கொள்வது, நியாயங்கள் மறுக்கப் பட்டு, மறைக்கப்பட்டு, பாதிப்புகள் நிலையாகிறது. எப்போதும் போல, அமெரிக்கா, நாம் நமது மண்ணில் அனு குண்டு வெடித்தது, அவர்களது மண்டையில் வெடித்தது போலவும், நாம் செய்யக் கூடாத தவறு செய்தது போலவும், ஏதோ அமெரிக்காவை கொள்ளை அடித்து பேரிக்காயாக்கியதாக ஆர்பாட்டம் செய்து, பொருளாதார தடை விதித்தது. அமெரிக்காவிடம் இல்லாத அனு குண்டா, அதே அனு குண்டு நம்மிடம் இருப்பதற்காக, பொருளாதார தடையில் தண்டனை அளிப்பது, கோடி ரூபாய் வைத்துள்ளவன், ஆயிரம் ரூபாய் வைத்துள்ளவனை, தவறு செய்தான் என்று கூறி தண்டனை அளிப்பது போல் உள்ளது. பணமும், பாதுகாப்பும் அமெரிக்கர்களுக்கு மாத்திரம் சொந்தமா ��ொந்தமாகலாம், ஆண்டவன் படைத்த, காற்றும், நீரும் அமெரிக்கர்களுக்கே சொந்தம் என்பது உண்மையானால்.\nகுளிர் பான சந்தையில் பெப்ஸி, கோக் போன்ற அமெரிக்க கம்பெனிகள், நுழைந்த 10 வருடங்களில், 94% நமது சந்தையை ஆக்கிரமித்து, நமது இந்திய கம்பெனிகளுக்கு மூடு விழா நடத்தி,சாதாரண கலர் தண்ணி விற்றே, நமது மக்களின் பணத்தை அமெரிக்காவிற்கு கொண்டு செல்கிறார்கள். நமக்கு அல்வா கொடுக்கும் அமெரிக்காவிற்கு, நாம் அல்லவா பொருளாதார தடை விதிக்க வேண்டும். வெளி நாட்டு கம்பெனிகளின் வர்த்தக உறவு அவசியம், ஆனால் அது ஆரோக்கியமான வர்த்தகமாக இருக்க வேண்டும். இருவருக்கும் லாப கரமானதாக இருக்க வேண்டும். அமெரிக்க கம்பெனிகள் வீிட்டில் படுக்க இடம் கொடுத்தவனையே, வீட்டிற்கு வெளியே தள்ளுவது போல் செயல் படுகிறது. MONOPOLY செய்வது முதலாளித்துவம் அல்ல, மறை முகக் கொள்ளை என்பது தான் பொருந்தும். சீனா இங்கு தான், இந்தியாவிடம் இருந்து வித்தியாசப் படுகிறது. அயல் நாட்டு கம்பெனிகளுக்கு, லாபம் சம்பாரிக்க எல்லா கட்டுமான வசதிகளையும் செய்து கொடுக்கும். அதே சமயம், வியாபாரத்தின் குடுமி, சீனாவின் கையில் இருக்கும். பணம் சம்பாரிக்கலாம், ஆனால் கொள்ளை அடிக்க முடியாது.\nரஷ்ஷியா கிரியோஜெனிக் எங்ஜின்களை நமது விண்வெளி ஆராய்ச்சிக்கு தருவதையும், பொறாமையினால் கண் வைத்து, ஆராய்ச்சிக்கு பின்னடைவு எற்படுத்தினார்கள். இதிலிருந்தே அமெரிக்கா, இந்தியாவை சமமான நட்புறவோடு, பார்ப்பதோ, பழகுவதோ இல்லை என்பதும், இந்தியா முன்னேறுவதில் விருப்பம் இல்லை, தடுக்கும் என்பதும் தெளிவாகிறது. இந்தியாவை அமெரிக்காவின் இரண்டாம் தர பார்ட்னரகவோ, வேலையாளவாகவோ மாற்றுவதில் தான் அமெரிக்காவின் விருப்பமும், செயல்பாடும். நம்மை இன்னும் வளர்ச்சியடையா, நாகரீகமற்ற காட்டுவாசிகள் போலத் தான் கருதுகிறது. பொன்னையும், பெண்ணையும் ஒரே போல் வியாபார பொருளாக பார்ப்பதும், ஆயில் பணத்திற்காக, பிணத்தைக் கூட தின்னும் இவர்களின் நாகரீகம் இந்தியாவுக்கு ஒரு போதும் தேவையில்லை. பெரும்பாலான இந்திய மக்கள் இன்றும் நிம்மதியையும், பாவ, புண்ணியங்களையும் நம்புகிறார்கள். வெள்ளைப் புறாக்களான இந்தியர்களுக்கு, வேலியே பயிரை மேயாமல் பாதுகாப்பு அளிப்பது வாழ்க்கைத் தர்மமாகும்.\nஅமெரிக்கா, உலக ஜனநாயக நாடான இந்தியாவிற்��ே ஆப்பு வைக்கிறது என்றால், மற்ற நாடுகளுக்கு பட்டை நாமம் தான்.\nஅனு குண்டு தயாரிக்க அமெரிக்காவிற்கு உரிமையுள்ளது. இந்தியாவிற்கும் உரிமை உள்ளது. பாகீஸ்தானிற்கும், வடகொரியா, ஈரான், இஸ்ரேல், ஏன் , எல்லா நாடுகளுக்கும் உரிமை உள்ளது. இதிலும் தாழ்வு மனப்பான்மை, சந்தேகமிருந்தால், அந்த நாடு சுய மரியாதை இழந்து, அடிமையாகி விடும். ஆனால் 1998 ல், அனு குண்டு வெடித்தற்கான காரணம், சீனாவிடமிருந்து பாதுகாக்க என்று பாதுகாப்பு அமைச்சர் கூறியது தவறான, தரம் குறைந்த அரசியலாகும். ஆனால் அதே பாதுகாப்பு அமைச்சர், தனது மாயையிலிருந்து விடுபட்டு , நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சீனா வந்து, நட்புக்கரத்தை நீட்டுகிறார். ஈராக் போர், அமெரிக்கா நல்லது செய்யும் என்ற மாயைத் திரையை நீக்கி அமெரிக்காவின் உண்மையான சுய லாப சொரூபத்தை உலகுக்கு காட்டியது. அமெரிக்க மாயை இந்தியாவில் விலகுகிறது. அதன் விளவு தான், பாதுகாப்பு அமைச்சரின் சீன பயணமும். என்ன தான், தெகல்கா போன்றவற்றில் பாதுகாப்பு அமைச்சரின் பெயர் அடி பட்டிருந்தாலும், இந்திய நாடு, எந்த நாட்டிற்கும் அடிமையாவதை விரும்பாதவர்.\nஈராக் போரோடு அமெரிக்கா நின்று விடும் என்று கருதுவது, தேள் கொட்டாது என்று கருதுவதைப் போலத் தான். அடுத்து இந்தியா மீதும் கை வைக்கும். அடி பலம் என்றால், ஈராக்கின் அதே கதி தான், கொஞ்சம் என்றால் அமெரிக்கர்கள் இந்திய மண்ணில் இராணுவ தளத்தை அமைத்து, நம்மை இரண்டாம் தர பார்ட்னராகவோ, வேலையாட்களாகவோ மாற்றலாம். இதை உணர்ந்த நமது அரசியல் வாதிகள், அடி நம் மீது விழாமல், கெளரவமாக வாழ, சீனா, ரஷ்ஷியா, ஜெர்மனி, ஐரோப்பா, கனடா, க்யூபா போன்ற நாடுகளுடன் உறவைப் பலப் படுத்தி, காய்களை புத்திசாலித்தனமாக நகர்த்த ஆரம்பித்திருக்கிறது. பாது காப்பு அமைச்சரின் சீன விஜயம், அரசியல் சாணக்கியமேயாகும். இனியும் நாம் சரியான பாதையில் காய்களை நகர்த்தவில்லையென்றால், நாம் நமது கெளரவத்தை இழந்து, இந்தியத் தாய் பெற்றெடுத்த நாம், அமெர்க்கர்களூக்கு சேவகர்களாகவும், நமது பெண்கள் உலக சந்தையில் வியாபார பொருளாகவும் மாற்றப் படுவார்கள்.\nஇன்றைய சூழ் நிலையில், இந்தியா தன்னை பாதுகாத்துக் கொள்ள, சீனா, ரஷ்ஷியா, ஜெர்மனி, ஐரோப்பா, கனடா, க்யூபா போன்ற நாடுகளுடன் நட்புறவு வைத்துக் கொள்வது அவசியமாகிறது. ஏனென்றால் ���க்தி வாய்ந்த இந்தியா, இந்த நாடுகளுடன் சரியாக , சமமாக பேச முடியும். இங்கு யார்,யாரையும் தாழ்வாகப் பார்பதோ, பொருளாதரத் தடை விதிப்பதோ கிடையாது.ஒரு நாடு ,மற்ற நாடுகளை மதித்து, நல்ல அனுபவங்களை,ஒன்றுக் கொன்று பரிமாறி,கற்றுக் கொள்ள முடியும். மரியாதையான நட்புறவு. இந்தப் புரிதலின் வெளிப்பாடுதான், பாதுகாப்பு அமைச்சரின், சீன விஜயம்.\nஇந்தியா- சீனா நட்புறவில் கடந்த 2002 ஆண்டுகளில் 99.9 சதவீத காலம் சுமூகமாக இருந்துள்ளது, 0.1 சதவீத காலம், சுமூகமாயில்லை, அதாவது 1962 ம் வருட போர் உள் பட. இந்த 0.1 சதவீத காலத்தை பெரிது படுத்தி, 99.9 சதவீத காலத்தை சிறிிதாக்காமல், அந்த 0.1 சதவீத கால பிரச்சனைகளை, பேசி தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் , இந்திய – சீன நாடுகள் செயல் பட ஆரம்பித்திருக்கிறது. இது வரை மேகத்தால் மறைக்கப் பட்ட நிலா, மேகம் விலகி, அழகாக, குளிர்ச்சியாகத் தெரிவதைப் போல், செடியால் மறைக்கப் பட்ட மலர்கள், செடி விலகி , அழகாக தெரிவது போல், இந்திய , சீனா உறவுகளுக்கிடையே உள்ள திரை விலகப் பட்டு, மலரும், மணமும், பார்க்க, உணர முடிகிறது.\nஉலகிலேயே இந்தியாவும், சீனாவும் சரித்திரப் புகழ் பெற்ற, பாரம்பரியமான, பழமையான நாடுகள். இதனால் வாழ்க்கை அனுபவங்களுடன், கலை, கலாச்சாரம், பண்பாடு என்று எவ்வளவோ நல்ல காரியங்கள் உள்ள நாடுகள். 18 ஆம் நூற்றாண்டில் இந்தியா- சீனா, உலக வர்த்தகத்தில் 40 சதவீதத்தைக் கையில் வைத்திருந்த நாடுகள். அமெரிக்கா பிறக்கும் எவ்வளவோ காலம் முன்பே, இன்று அமெரிக்கா காணும் செல்வத்தை விட எவ்வளவோ மடங்கு செல்வத்தை இந்தியா-சீனா அனுபவித்துள்ளது. அப்படி அனுபவிக்கும் போது, செல்வம் மாத்திரம், வாழ்க்கையை முழுமையாக்காது என்ற உண்மையையும், செல்வத்தால் அலுப்பும் தட்டிய நாடுகள். அந்த செல்வத்தை கொள்ளையடிக்கத் தான், வெளிநாடுகள் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் நூற்றுக்கணக்கான வருடங்கள், தொல்லை கொடுத்து வருகிறது. இந்த கொள்ளைக்காரர்கள் உண்டு பண்ணிய காஷ்மீர், தாய்வான் பிரச்சினைகள் இன்றும் தீர்ந்த பாடில்லை. இந்தியாவும் , சீனாவும், உலக மக்கள் தொகையில் 36 சதவீதமாக, மிகப் பெரிய சந்தையாக உள்ளது. அயல் நாட்டவர்கள், இன்றும் நம்மிடம் எடுப்பது தான் அதிகமாயிருக்கிறதே தவிர, கொடுப்பது குறைவு. ஆனாலும் கொடை வள்ளல்களைப் போலவும், சுதந்திரக் காவலர்களைப் போலவும் ஆடுகிறார்கள், பணத்திற்காக அலைவதை மறைத்துக் கொண்டு. உண்மையில் பார்த்தால் நாம் தான் இவர்களூக்கு அதிக பணம் சம்பாரிக்க உதவி செய்கிறோம், ஆகையால் இவர்கள் தான், நமக்கு நன்றியையும், மரியாதையையும் காட்ட வேண்டும். ஆனால் நிலைமை தலை கீழ். சீனா இவர்களை உயரப் பார்க்காமல் சமமாக பார்க்கிறது. ஆனால் நாம் இன்னும், இவர்களை, சுய மரியாதை இன்றி, உயரப் பார்க்கிறோம்.\nஉலக நாடுகள், அமெரிக்காவிடமிருந்து நல்ல பொருளாதார அனுபங்களை கற்றுக் கொள்ளலாம். அமெரிக்காவும், எல்லாம் தெரிந்த முட்டாள்களைப் போல் நடக்காமல், இந்தியா- சீனா ஆகிய நாடுகளின் வாழ்க்கை அனுபவங்கள், கலை, கலாச்சாரம், பண்பு எல்லாம், கற்றுக் கொள்ளலாம். கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு தானே. அமெரிக்கா இதை புரிந்து கொள்ள வேண்டும்.ஆனால், இரத்த வெறி பிடித்த, இரானுவ, ஆயில் CORPORATE கூட்டம் அமெரிக்காவை ஆள்வது வரை, ஆள வந்தான் கதை தான்.\nஉலகம் முழுவதும், நட்பு மலர்கள் பூத்தால், ஆனந்தமே. அமெரிக்கா ஈராக் போர் போன்ற செயல்களால், நச்சு விதைகளை பூமியில் விதைத்து, பணத்துடன், பிணைத்தையும் அல்லவா, அறுவடை செய்கிறது. புஷ் 25 வருட ஆயில் மேன், 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள், எனர்ஜி கம்பெனிகளிடமிருந்து, தேர்தல் பணம் வாங்கியிருக்கிறர். அமெரிக்காவில் NOTHING IS FREE, ஆகவே அவர்களுக்கு ஈராக் எண்ணெய் வளம் ஒப்படைப்பு, இதைப் பார்த்தாலே அமெரிக்காவை மக்கள் ஆள்கிறார்களா, COPPORATE ஆள்கிறர்களா என்பது தெளிவாகத் தெரியும். பெரும்பாலான அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியர்களுக்கு பணக்காரர்களாகத் தெரியலாம். அமெரிக்காவில் இவர்கள் வேலக்காரர்கள் மட்டுமே, கடுமையான வாழ்க்கை போராட்டத்திலிருந்து ஓய்வு இல்லை. அமெரிக்காவின் 90 சதவீத சொத்து, 10 சதவீத அமெரிக்கர்களுடய கையில் உள்ளது. நமது இந்தியர்கள் , இவர்களூக்கு கிளார்க் காகவோ, அதிகாரியாகவோ வாழ்க்கை முடிய வேலை செய்து, அமெரிக்காவில் சாதாரணமானவர்களாகவும், இந்தியாவில் கனவான்களாகவும், நினைத்து வாழ வேண்டியது தான். அமெரிக்க அரசியல்வாதிகளும், சாதாரண அமெரிக்கர்களை ஏணியாக பயன்படுத்தி, மேலே போனவுடன், உதைத்து தள்ளுகிறார்கள். சொந்த அமெரிக்க மக்களை முட்டாக்கிய பிறகு, பணம் கொடுத்த கார்பரேட் கூட்டத்தை திருப்திப் படுத்த, உலக மக்களையும் முட்டாள்களாக்கி, அவர்களின் அறியாமையிலும், கஷ்டத்திலும் , பலவீனத்திலும் குளிர் காய்கிறார்கள். கேட்டால், மனித சுதந்திரம், மனித உரிமை, சர்வாதிகாரம், WEAPONS OF MASS DESTRUCTION என்று காதில் பூச் சுற்றுகிறார்கள். மக்களை மக்கள் ஆள்வது தான், ஜனநாயகமும், முதலாளித்துவமே தவிர, மக்களை CORPORATE ஆள்வது, ஜன நாயகமோ, முதலாளித்துவமோ அல்ல. முதலாளித்துவத்தில் MONOPOLY ற்கு இடமே இல்லை.\nபுஷ்ஷிற்கு, அவரது ஆலோசகர்கள், யூத வெறியர்களாகவும், போர் வெறியர்களாகவும், இராணுவ வியாபார வெறியர்களாகவும் இருக்கிறார்கள். விளைவும் வெறி நாய் கடித்தது போன்ற நிலை தான். உதாரணம், இன்றைய ஈராக் போர். பிளேயரின் ஆலோசகர் கூப்பர், ஒரு படி மேலே போய், வெளிப்படையாகவே, NEED FOR COLONOISATION, JUNGLE OF LESS CIVILIZED PEOPLE. அதாவது மீண்டும் காலணியாதிக்கமும், நாம் எல்லாம், நாகரீகத்தில் குறைந்த காட்டு மனிதர்கள் போல். இப்படிப் பட்ட ஆலோசகர்கள் இருக்கும் போது, புஷ்ஷும், பிளேயரும் பேயாட்டமாடுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நாம் இவர்களுக்கு தாழ்ந்தவர்கள், ஆனால் நமது உழைப்பும், பணமும் மாத்திரம் இவர்களுக்கு தேவை. மற்ற நாடுகளை காலணியாக்குவது, அவசியம், சுதந்திரம், நாகரீகம். எப்படி இருக்கிறது கதை. யாராவது இவர்கள் நாட்டை காலணியாக்குவது பற்றி பேசினால், சம்மதிப்பார்களா. தனக்கொரு நியாயம், மற்றொருவருக்கு இன்னொரு நியாயம், இது தான் இவர்களது நியாயம், சுதந்திரம் , மனித உரிமை எல்லாமே. கூப்பரின் கூறு கெட்ட நாகரீகம், கிரேக்க நாகரீகம் போல நினைத்து பேசுகிறார். நிர்வாணமாக ஓடும் மனிதரெல்லாம், மானத்தை பற்றி பேசிகிறார்கள். கோயிலை இடிப்பவன் எல்லாம், பெருமாளை பற்றி பேசுகிறார்கள்.\nஅமெரிக்கா, WMD( WEAPONS OF MASS DESTRUCTION) பற்றி பேசி, மற்ற நாடுகளின் மீது போர் தொடுத்ததால், அந்த WMD இந்தியாவிடமும் உள்ளது. இந்த ஒரு காரணமே போதும்,பிரச்சனைகளை ஊதி பற்ற வைத்து, இந்தியா மீது கைவைக்க. ஏழை என்றால்,எறும்பு கூட ஏறி மிதிக்குமாம். இது தானே உலகம். 1998 ல் பொக்கரானில் அனுகுண்டு சோதனை நடத்திய போது, அமெரிக்க அரசாங்கத்தில் உள்ளவர்கள், இந்தியா மீது பொருளாதார தடை விதித்து அல்லாமல், அந்த தண்டனை குறைவென்றும் கூட சொன்னார்கள். சிவனே என்று நாம் நமது வேலையை பார்க்கும் போது, உதைப்பது அல்லாமல், உதை குறைத்து கொடுத்து விட்டேன் என்று கவலைப் படுகிறார்கள். இந்தியா அனு வல்லமை, அமெரிக்காவின் விருப்பங்களூக்கு அபாயம் என்று கூட சொன்னார்கள். இந்த எண்ணம் உள்ள அமெரிக்கா, இந்தியாவை சமமாக வளர விடுமா நீங்களே முடிவு செய்யுங்கள். இந்தியா அமெரிக்காவிடம் சொல்வதெல்லாம் ஒன்று தான், நாங்கள் எங்களது பாதையில் செல்கிறோம், உங்களது பாதையில் கால் கூட வைப்பதில்லை. நீங்களும் எங்களிடம் நாகரீகமாக, மரியாதையாக, தலையிடாமல், மனிதர்களைப் போல் நடந்து கொள்ளுங்கள் என்பது தான். யார் சொல்லியம் அமெரிக்கா கேட்காது என்பது உலகறிந்த ரகசியம். மற்றவர்களின் குடும்பத்தில், அத்து மீறி நுழைவது தான், அவர்கள் சொல்லும் சுதந்திரமும், அமைதியும்.\nCIA, ரவுடிகள் ராஜ்ஜியம்( ROUGE STATES) என்று சொல்லப்படுகிற நாடுகளை விட, இந்தியாவின் மீது அதிக கவனம் வேண்டும் என்று சொல்கிறது. இந்தியா, அழகான, அற்புதமான, மிகப் பெரிய மார்க்கெட் உள்ள, இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நாடு. சுற்றிலும் கடலால் சூழப் பட்டு, ஆசியா, வளை குடா நாடுகளை இணக்கும் பாதையாக, முக்கியமான துறை முகங்களையும், கடல் வளத்தையும் பெற்ற நாடு.\nஅமெரிக்கா இதை உணர்ந்து, இந்தியாவில் இராணுவ தளத்தை நிறுவவும், இந்தியாவை இரண்டாம் தர பார்ட்னராக மாற்றவும் முயற்சி செய்கிறது. இந்தியா முன்னேறுவதில் அமெரிக்காவிற்கு இஷ்டம் இல்லை. இந்தப் புரிதலின் வெளிப்பாடே, பாது காப்பு அமைச்சரின், சீன வருகை.\nசீனாவும் இரண்டு நூற்றாண்டுகளாய் அயல் நாடுகளின் கொள்ளையில் பாதிக்கப் பட்ட நாடாகையால், இந்தியாவை நன்றாகப் புரிந்து, நமது பாதுகாப்பு அமைச்சருக்கு அன்பான, மிகப் பெரிய, நட்பான வரவேற்பை அளித்தது. சீனா எந்த நாட்டையும் கடவுளாக பார்த்து பின் செல்லாமல், தனது நாட்டிற்கு பொருந்தும் இராணுவ, பொருளாதார பாதை வகுத்து, நடந்து, முன்னேறி கொண்டு இருக்கிறது. நாமும், எந்த நாட்டையும் பின் பற்றாமல், நமது இந்திய நாட்டிற்கு பொருத்தமான பாதையில் செல்ல வேண்டும். பெரும்பாலான இந்திய மக்களும், சீன மக்களூம், போரை விரும்புவதில்லை. மற்ற நாடுகளை அடிமைப் படுத்தவும் விரும்புவதில்லை. உலகில் SUPER POWER ஆக இருப்பதையும் விரும்புவதில்லை. எனேன்றால் SUPER POWER சரித்திரத்தில் தற்காலிக நிலையே, என்பது சரித்திர அனுபவமுள்ள இந்தியாவிற்கும், சீனாவிற்கும் தெரியும். உலகை ஆண்ட ரோமப் பேரரசு எங்கே பாதி உலகை வென்ற அலெக்ஸாண்டர் எங்கே பாதி உலகை வென்ற அலெக்ஸாண்டர் எங்கே எனவே தான���, SUPER POWER ஆக விருப்பப்படாமல், மற்ற நாடுகளுடன், சமமான, லாப கரமான உறவுகளையும், பரிமாற்றங்களையும் செய்வது தான் சரியான பாதை என்ற தெளிவு இருக்கிறது. அதன் விளைவு தான், இந்தியா-சீனா நட்புறவு. ஆண்டவன் படைத்த உலகத்தில் உயர்ந்த, தாழ்ந்த மனிதர்கள் என்ற பேதமில்லை. ஆண்டவன் படைத்த காற்றுக்கும், நீருக்கும் பேதமில்லை. இதை உணர்ந்த இந்தியா- சீனா நாடுகள், ஒருவருக்கொருவர் ஆரோக்கியமில்லாத போட்டியாளராகக் கருதாமல், வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இந்தியா-சீனா நட்புறவு பூத்துக் குலுங்குவது போல், என்றும் பூத்துக் குலுங்க புரிதலுடன், பாடு பட தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் இது மாத்திரம் நிரந்திர உலக அமைதியையோ, பாதிப்புகள் அற்ற உலகத்தை ஏற்படுத்தாது. அமெரிக்க அரசாங்கமும், COPORATE சொலவது போல், அவர்களுக்காக பணம் பண்ண ஆட்டம் போடாமல், அமெரிக்க மக்களின் விருப்பப் படியும், எல்லாரும் மனிதர்களே என்ற புரிதலோடு, இணைய வேண்டும். உலக எல்லைகளூக்கும், பாஸ்போர்ட்டிற்கும் வேலை இல்லாமல், மக்களுக்கு வேலை கிடைக்கும். உலகமெங்கும் நட்பு மலர்கள் பூத்துக் குலுங்கட்டும்.\nஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளருடன் ஒரு நேர்காணல்.\nஎதிர்பாராத அடி – நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நான்கு\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 1\nஉதிர்தலும் உருமாற்றமும் -அ.செ.முருகானந்ததனின் ‘பழையதும் புதியதும் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 59)\nஇந்தியா- சீனா நட்பு மலர்கள்\nஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்\nஇந்தியக் கனநீர் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட தீவிர நிகழ்ச்சிகள் [Incidents at the Indian Pressurized Heavy Water Reactors]\nஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலின் அணிந்துரை\nஅஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )\nமூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 2 – மாக்ஸ் டெல்பர்க்\nஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளருடன் ஒரு நேர்காணல்.\nஎதிர்பாராத அடி – நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நான்கு\nபசுமைப் பார்வைகள் – சுற்���ுச்சூழல் அரசியல் – 1\nஉதிர்தலும் உருமாற்றமும் -அ.செ.முருகானந்ததனின் ‘பழையதும் புதியதும் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 59)\nஇந்தியா- சீனா நட்பு மலர்கள்\nஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்\nஇந்தியக் கனநீர் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட தீவிர நிகழ்ச்சிகள் [Incidents at the Indian Pressurized Heavy Water Reactors]\nஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலின் அணிந்துரை\nஅஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )\nமூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 2 – மாக்ஸ் டெல்பர்க்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tag/Publicize", "date_download": "2019-04-22T04:04:06Z", "digest": "sha1:JNRIC7TWC724EPFILETQ2M3ZMCFUATWT", "length": 5050, "nlines": 61, "source_domain": "thamizmanam.com", "title": "Publicize", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\n*#கோடை_விடுமுறை :* ❤ *என்ன சார்.. பத்து நாள் லீவ் போல.. ஏதாவது சம்மர் டூரா.. பத்து நாள் லீவ் போல.. ஏதாவது சம்மர் டூரா.. கேட்டபடியே வந்தார் அவர்.* ❤ ...\nபேராதனை பழைய புகையிரத நிலையம்\nஇலங்கையில் புகையிரத சேவை இற்றைக்கு சுமார் 161 ஆண்டுகளுக்கு முன்பு 1858ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. படிப்படியாக ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ...\nபுருஷோத்தமனுக்கு கம்பவாரிதி எழுதும் அறமடல் நாளை...\nஉ கரத்தின் முதல் ஆக்கம் நாளை வெளிவருகிறது... யாழ் கம்பன் விழா முடிந்ததன் தொடர்ச்சியாய் ...\nஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி\nபரபரப்பான செய்தி சேகரிப்பில் மீடியாவும் விறுவிறுப்பாக தேர்தல் வாக்குப்பதிவும் நடந்து கொண்டிருக்கும் போது ...\nதேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா\nகீழே நீல நிறத்தில் உள்ளது வாட்ஸப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்ட ...\nமோடி எத்தனை பொய்களை சொல்லியிருக்கிறார் தெரியுமா\n''நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கே வரவில்லை'' ...\nஇதே குறிச்சொல் : Publicize\n கோட்டகுப்பம் செய்திகள் தமிழ் நையாண்டி பயணம் பொது பொதுவானவை மனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/movies/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-04-22T04:56:14Z", "digest": "sha1:PDCU7BMWP36JEJ52UCH5F6RMEPAAAAFE", "length": 4223, "nlines": 82, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "புலி", "raw_content": "\nவிஜய்-அஜித்தின் சூப்பர் ஹிட் டைரக்டருடன் இணையும் நட்டி..\nரஜினி-கமல்-விக்ரம் படங்களுக்கு பிறகு விஜய் சாதனை..\nவிஜய் பட வில்லனுடன் டூயட் பாடும் அமலாபால்..\n‘பாகுபலி’யை ‘தெறி’க்க விட்ட இளைய தளபதி..\n‘இனிமேல் தொடர்ந்து செய்வேன்…’ ரசிகர்களுக்கு விஜய் வாக்குறுதி..\n‘தெறி’ படத்திற்கும் பாலிமர் டிவிக்கும் என்னதான் பிரச்சினை..\nவிக்ரமின் ‘இருமுகன்’ படத்தில் ‘கபாலி’ நாயகி..\n‘தல’ அஜித் ரூட்டுக்கு திரும்பும் ‘தளபதி’ விஜய்…\n‘தெறி’ ரிலீஸ் ஆவதில் சிக்கல்… கிளம்பியது எதிர்ப்பு..\nகமல், அஜித்திற்கு பிறகு நட்டி…. பார்வதி சொல்லும் ‘எங்கிட்ட மோதாதே’..\n‘புலி’ – ‘தெறி’ மோதல்… விஜய் மௌனம் காப்பது நியாயமா..\nரஜினி, விஜய் வீட்டு முன்பு தயாரிப்பாளர்கள் போராட்டம்..\nஎங்களை காப்பாற்றுங்கள்.. புலி தயாரிப்பாளர் உண்ணாவிரதம்..\nகோடிகளில் புரளும் ஹீரோயின்கள்… யாருக்கு அதிக சம்பளம்..\nகமல்ஹாசன், விஜய் இடத்தில் இப்போ கார்த்தி..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.html?start=30", "date_download": "2019-04-22T04:01:12Z", "digest": "sha1:HIRR6FKD44K3WOXEMPGHOQ7KNY3CCWUQ", "length": 8468, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: உச்ச நீதிமன்றம்", "raw_content": "\nஉச்ச நீதிமன்றத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்\nபுதுடெல்லி (13 அக் 2018): மத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nசபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு போராட்டம்\nதிருவனந்தபுரம் (10 அக் 2018): சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போராட்டம் நடத்தியுள்ளது.\nரஃபேல் ஒப்பந்தம் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லி (10 அக் 2018): ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்த���விட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கிறார் கோகாய்\nபுதுடெல்லி (03 அக் 2018): உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.\nஆதார் எண் தொடர்பாக தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கெடு\nபுதுடெல்லி (01 அக் 2018): ஆதார் எண் பயன்பாட்டை நிறுத்த தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் 15 நாட்கள் கெடு விதித்துள்ளது.\nபக்கம் 7 / 15\nBREAKING NEWS: இலங்கையில் ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு\nபாஜகவில் இணைந்த மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி\nஇலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…\nஅசாதுத்தீன் உவைசி பாஜகவின் மறைமுக ஆதரவாளர் - சித்து பரபரப்பு தகவல…\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nBREKING NEWS: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nஇனி டிக்டாக் செயலியை பயன்படுத்த முடியாது\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீ…\nவேலூர் தேர்தல் ரத்து ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்க…\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nகன்னியாகுமாரியில் அ.மு.மு.க. பாஜகவினரிடையே மோதல்: 5 பாஜகவினர…\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.html?start=80", "date_download": "2019-04-22T04:33:42Z", "digest": "sha1:YFFGURFDWRFDRXYE5NBRQSQ2FCMDTGRD", "length": 8030, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வன்புணர்வு", "raw_content": "\nஏழு வயது சிறுமியை வன்புணர முயன்ற கோவில் பூசாரி கைது\nஅஜ்மீர் (28 ஏப் 2018): அஜ்மீரில் ஏழு வயது சிறுமியை வன்புணர முயன்ற கோவில் பூசாரி கைது செய்யப் பட்டுள்ளார்.\n9 வயது சிறுமி 70 வயது முதியவரால் வன்புணர்வு\nவிழுப்புரம் (27 எப் 2018): விழுப்புரம் அருகே 9 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 70 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\n11 வயது சிறுமி வன்புணர்வு - 17 வயது வாலிபர் கைது\nபுதுடெல்லி (26 ஏப��� 2018): காஜியாபாத்தில் 11 வயது சிறுமி வன்புணர்ந்ததாக 17 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\n13 வயது சிறுமியை வன்புணர்ந்த சிறுவன்\nகான்பூர் (25 ஏப் 2018): உத்திர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை வன்புணர்ந்த 16 வயது சிறுவன் கைது செய்யப் பட்டுள்ளான்.\nBREAKING: செக்ஸ் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என தீர்ப்பு\nஜோத்பூர் (25 ஏப் 2018): பள்ளிச் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபக்கம் 17 / 26\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்சாட்டு…\nமதுரையில் வாக்குப் பெட்டி அறைக்குள் சென்ற மர்ம நபர் யார்\nஇம்ரான் கான் பாஜகவை ஆதரிப்பது உண்மையா\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nஇலங்கையில் குண்டு வைத்தவர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்\nசிதம்பரம் அருகே பரபரப்பு - இரு கட்சியினரிடையே கலவரம்\nஇலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களி…\nதிமுக காங்கிரஸ் மீது அய்யாக்கண்ணு பகீர் குற்றச்சாட்டு\nதிருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிதிய…\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு - நவாஸ் கனி குற்றச்ச…\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nடிவி நடிகைகள் இருவர் விபத்தில் மரணம்\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் - காலையிலேயே உற்சாகமான வாக்குப்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2018/05/blog-post_6.html", "date_download": "2019-04-22T04:12:56Z", "digest": "sha1:MFKICDCMYT2OPATJKI4BPSZKEGABMXHP", "length": 31569, "nlines": 565, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : நீட் தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் அலைக்கழிப்பு சிபிஎஸ்இ விரிவான பதிலளிக்க வேண்டும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nநீட் தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் அலைக்கழிப்பு சி���ிஎஸ்இ விரிவான பதிலளிக்க வேண்டும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nநீட் தேர்வால் மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு தேர்வெழுதச் செல்ல நேர்ந்தது குறித்து விரிவான பதிலளிக்க வேண்டும் என சிபிஎஸ்இ தலைவருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக என்எச்ஆர்சி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வெழுத பல மாணவர்கள் தங்கள் மாநிலங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் சென்றுள்ளனர். இதனால், பலர் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அதோடு, நீட் தேர்வுக்காக தனது மகனை தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அழைத்துச் சென்ற தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஊடகங்களில் வந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்கிறோம். மாணவர்கள் ஏன் வெளி மாநிலங்களுக்கு தேர்வெழுதச் செல்ல நேர்ந்தது என்பது குறித்து சிபிஎஸ்இ தலைவர், தமிழக அரசின் தலைமைச் செயலர் ஆகியோர் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும்.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசா...\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் மு...\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாள...\nகல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்.சி., எஸ...\n188 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி\nபிளஸ்-2 விடைத்தாள் நகல் ஜூன் 2-ந் தேதி முதல் பதிவி...\nதமிழக அரசின் உதவித்தொகை பெற வேலைவாய்ப்பற்ற இளைஞர்க...\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான நீட் தேர்வு முடிவ...\nபிளஸ் 1 வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகள் | 91...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு ...\nபிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) க...\nஓய்வூதிய நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் வங...\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெ...\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு இந்த வருடம் அமல் வீ...\n8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு மு...\nபொதுத்துறை நிறுவனத்தில் ஐ.டி.ஐ. அப்ரண்டிஸ் டிரெயின...\nவிக்ரம் சாராபாய் அணுசக்தி மையத்தில் ஆராய்ச்சி உதவி...\nஐ.ஐ.டி. கல்வி மையத்தில், பதிவாளர், உதவி பதிவாளர், ...\nவேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரிய அறிவிப்பு\nதேசிய அனல்மின் நிறுவனத்தில் பணி\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஆபரேட்டர் பணி:\nடிப்ளமோ என்ஜினீயர்களுக்கு உர நிறுவனத்தில் பணிகள்\nஅணுசக்தி நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர், டெக்னீசியன்...\nகடற்படையில் மாலுமி பணிக்கு பிளஸ்-2 படித்தவர்கள் சே...\nபி.எப். நிர்வாக கட்டணம் 0.5 சதவீதமாக குறைப்பு ரூ.9...\n20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடுவதற்கு தடை கோ...\nசட்டப் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசத...\nபாடப் புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகம்\nபள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி இயக்ககங்களை இணைக்க ம...\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங...\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு மே 24-ம் ...\nதமிழில் சட்டப்பயிற்சி சேவைகளை மனுபாத்ரா பகுப்பாய்வ...\nதொழில் வரி திடீர் உயர்வு பெருநகர சென்னை மாநகராட்ச...\nகடந்த 20-ந் தேதி நடந்த தேர்வில் வினாத்தாள் மாறிய ...\nஇன்று முதல் 8 நாட்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில...\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்ச...\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் ...\nதூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி 3 மாவட்ட...\n9,402 பேர் 481-க்கும் மேல் மதிப்பெண் பெற்று சிறப்ப...\n1,687 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி\nஆரவாரம் இல்லாமல் வெளியான தேர்வு முடிவுகள்\nஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் 10 நாட்களில் ...\nஎஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ ரூ.34 ...\nதமிழக அரசின் புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்க...\nதொலைதூரக்கல்வி எம்பிஏ: ஜூன் 24-ல் நுழைவுத்தேர்வுஇக...\n24,000 பள்ளி மாணவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸில் சீருடை\nSSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு மு...\nதற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் 28.05.2018 பிற்பகல...\nபத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06....\nசென்னை பல்கலைக்கழகம் சார்பில் தேசிய தகுதி தேர்வுக...\n3 பாடங்களில் தோல்வி: பிளஸ்-1 மாணவி மறுதேர்வு எழுத...\nசென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி வழியில் பட...\nமாணவர் சேர்க்கை குறைந்தால் அரசு பள்ளி ஆசிரியர்கள் ...\nகால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்...\nசென்னை பல்கலை. தொலைதூர கல்வி தேர்வு மே 26-ல் தொட��்...\nபிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்...\nஅரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து சம்பளம், பணியிட ...\nதிட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச...\n10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல...\nயுஜிசி `நெட்’ தேர்வெழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற...\n10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு பள்ள...\n10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி தேர்வு...\nவங்கியில் புரபெசனரி அதிகாரி பணிகள்\nபிளஸ்-2 படித்தவர்களுக்கு கடற்படையில் மாலுமி பணி\nராணுவ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் பணி\nகடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை\nசப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு ரெய...\nவங்கியின் துணை நிதி நிறுவனத்தில் 590 பணியிடங்கள்\nசிவில் சர்வீசஸ் தேர்வு; பணி ஒதுக்கீட்டில் புதிய மு...\n9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.468 கோட...\nசீர்மிகு சட்டக் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணிக்...\nமாணவர்கள் பழைய பாசில் பயணிக்கலாம் : அமைச்சர் விஜயப...\nபள்ளிகளில் இணையதள வசதி ரூ.480 கோடியில் ஏற்பாடு\nபள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் இரு திட்டங்கள் ஒர...\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்\nபிளஸ் 2க்கும் இனி 600 மதிப்பெண்தான் : 1200க்கு குட...\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், ஜூன் 1...\nதமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக...\nஅனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரம் உதவி கல...\nபள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புதிய அர...\n1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் ...\nஅனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி...\nபாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் ந...\nரூ.39-க்கு பிஎஸ்என்எல் புதிய திட்டம்\nகலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்\nELCOT TAMIL NADU அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்...\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்வ���க்கு வித்திட்ட எத்திராஜ்\nவேலை - கால அட்டவணை\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணையதளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு வேலை - கால அட்டவணை ஜாதிக்காயை மருந்தாக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-04-22T05:30:25Z", "digest": "sha1:HPRWBXXJI2LRGJMANFR5XBMUTRW4Y2VL", "length": 55720, "nlines": 183, "source_domain": "solvanam.com", "title": "இதழ் – சொல்வனம்", "raw_content": "\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nநம்பி மார்ச் 30, 2019\nநேற்று என் நண்பர் ஒருவரின் முகநூல் பதிவு என்னைத் துயரிலாழ்த்தியது. ஃபிரெஞ்சு சினிமாவின் முதுபெரும் மேதை ஆனியெஸ் வர்தா மறைந்த செய்தி குறித்த தன் வருத்தத்தை அவர் எழுதியிருந்தார். இந்த மேதையின் திரைப்படங்களில் எனக்குப் “அஞ்சலி: ஆனியெஸ் வர்தா”\nஃப்ரெஞ்சு புது அலை சினிமாஆனியெஸ் வர்தாLa Pointe Courte\nநம்பி மார்ச் 30, 2019\nதிரைப்படத் துறைக்கு வெளியிலிருந்து வந்து, ஒரு படத்தைக் கூட அதுவரையில் இயக்காமலே, தன் சொந்தப் பணத்தையும், நண்பர்களின் உதவியை மட்டும் மூலாதாரமாகக் கொண்டு, சராசரி பிரெஞ்சுப் படங்களின் பட்ஜெட்டின் பத்தில் ஒரு பங்கில், முக்கியமான ஒரு படத்தை எடுத்தார் என்பதுதான் Bazin போன்ற விமர்சகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது அவரது Cinecriture அழகியல் கோட்பாடுகளுடன், Cine-Tamaris என்ற அவரது தயாரிப்பு நிறுவனமும் புதுஅலைக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது என்பதே வர்தாவின் சாதனை.\nமுத்தத்தின் சுவை – வாசிப்பனுபவம்\nகமல தேவி மார்ச் 20, 2019\nமரத்திலேயே கனிந்த கனிகள் சுவையானவை என்றாலும் பறவைகள் தேர்ந்தெடுத்து கொத்திய கனிகள் இன்னும் சுவையானவை.அதை சுவைத்தவர்கள் அறிவார்கள்.அதுபோலவே சிறுபிள்ளைகளுக்கு மூத்தவர்கள் சொல்லும் கதைகளும்.அதனாலேயே குழந்தைகள் பெரும்பாலும் சிலகதைகளை மீண்டும் மீண்டும் “அந்தக்….கதை…சொல்லு” என்று கேட்பார்கள்.அந்த கதைசொல்லி தாத்தாக்களும் பாட்டிகளும் நம் உறவாக இருக்க வேண்டும் என்பதில்லை.ஆனால் அவர்களே ஒரு சமூகத்திற்கான முன்னவர்கள்.\nமேலாண்மை பொன்னுசாமியின் ‘பாட்டையா’ என்ற கதை ஊருக்கே தாத்தாவான கதைசொல்லியைப் பற்றியது.ஒவ்வொரு கிராமத்திலும் அப்��டி ஒருவர் இருப்பார் அல்லது இருந்தார்.அவரை “காந்திகாலத்தில பெறக்கவேண்டிய மனுசன்,” என்ற ஒரே வாக்கியத்தில் அலட்சியமாகவும் பெருமையாகவும் ஊருக்குள் சொல்வார்கள்.எங்கள் ஊரில் என்பால்யத்தில், இந்தக்கதையில் வரும் அரிஞ்சர் பாட்டையா போன்ற பாலுப்பிள்ளைதாத்தா எனக்கும், என்அய்யாவுக்கும், ஊரில் சிலருக்கும் கதைசொல்லியாக இருந்தார்.\nஇமையும் இமயமும்சொல் ஆராய்ச்சிநாஞ்சில் நாடன்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் மார்ச் 20, 2019\nகண்கொட்டுதல், இமையாடுதல் என்றோம். இமையாடாமல், கண் சிமிட்டாமல், கண் கொட்டாமல், கண்ணிமைக்காமல் பார்த்தான், அல்லது பார்த்தாள் என்கிறோம். இமைப்பொழுது என்றால் கணம் அல்லது குறுகிய கால அளவு. உறங்கிப் போதலை, இமை பொருந்துதல் என்றோம். கண் இதழ்கள் சேர்தலே இமை கொட்டுதல். இமைப்பளவு என்றாலும் கண்ணிமைப் பொழுதே சீவக சிந்தாமணி, இமைப்பளவைக் குறிக்க, ‘இமைப்பு’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறது. இமைப்பு எனும் சொல்லுக்கு dazziling, brilliance, விளக்கம் ஆகிய அர்த்தங்களும் உண்டு.\nராபர்ட் கனிகலின் The Man Who Knew Infinity: புத்தக விமர்சனம்\nசுந்தர் வேதாந்தம் மார்ச் 20, 2019\nராபர்ட் கனிகல் எழுதிய The Man Who Knew Infinity என்ற புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் தமிழ் பிரதிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இரு வேறு நண்பர்களிடமிருந்து எனக்கு பரிசாய்க் கிடைத்தன. அதுவும் ஒரே டிசம்பர் வாரத்தில் இரு வேறு நாட்களில் இந்தப் புத்தகங்கள் என்னை வந்தடைந்தன (இதோ இதை தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் பிப்ரவரி 14ஆம் தேதியும்கூட புத்தக காதலர்களுக்கு விசேஷமான நாள்: இன்று சர்வதேச புத்தகப் பரிசு தினம் கொண்டாடப்படுகிறது). ஆங்கில புத்தகத்தைக் கொடுத்த நண்பரும் நானும் ஒவ்வொரு முறை நாங்கள் சந்திக்கும்போதும் புத்தக பரிவர்த்தனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர்கள். அந்த வழக்கப்படி ஆங்கில பிரதி கிடைத்ததில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. 2015ல் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வையொட்டிய இந்தப் புத்தகம் திரைப்படமாக வடிவெடுத்து வெளிவந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். நான் படம் பார்த்திருந்ததால் கதையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது நினைவில் நன்றாகவே பதிந்திருந்தது. எனவே, “அப்புறம் படிக்கலாம்,” என்று ஆங்கிலப் பிரதியை எடுத்து வைத்திருந்தேன்.\nஅசாமிய இலக்கியம்இந்திய சுதந்திரப் போராட்ட இலக்கியம்டி.எஸ். பேஸ்பொருஹாபி.கே பட்டாச்சார்யாமிருத்யஞ்சய் -நாவல்\nஎஸ்.சுரேஷ் மார்ச் 20, 2019\n‘மிருத்யுஞ்சய்’ என்ற பி.கே. பட்டாச்சாரியாவின் அஸ்ஸாமிய நாவலின் களம் 1942ஆம் ஆண்டு காலகட்டத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைக் களமாய்க் கொண்டது. நாவல் புரட்சியாளர்கள் கொண்ட ஒரு குழுவைப் பற்றியது. அவர்கள் பிரிட்டிஷ் ராணுவ ரயிலொன்றைக் “மிருத்யுஞ்சய்”\nஆட்டத்தின் ஐந்து விதிகள் – 2\nஜா. ராஜகோபாலன் மார்ச் 20, 2019\nநேரடியாக பேசுவோம். விற்பனை என்பது அடிப்படையில் ஒரு பரிமாற்றச் செயல்பாடு. விற்பனையாளரும், வாங்குபவரும் இணைந்து அவர்களுக்கிடையே நிகழ்த்தும் பரிமாற்றச் செயல். இதில் வாய்ப்புகள் அதிகம் இருப்பது வாங்குபவரிடமே. ஏனெனில் ஏற்பு, மறுப்பு ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் முடிவு வாங்குபவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் விற்பனையாளர் என்ன செய்துவிட முடியும் வாங்குபவரை ஏற்பினை நோக்கி உந்துவதே அடிப்படையில் விற்பனையாளரின் செயல். இந்த உந்துதலைச் செய்வதில்தான் விற்பனையாளருக்கு எண்ணற்ற வழிமுறைகள் போதிக்கப்படுகின்றன.\nபிரபு மயிலாடுதுறை மார்ச் 20, 2019\nவிக்கி தன் நண்பர்களைச் சந்திப்பதற்கு என ஒரு இடத்தில் கூரை வேய்ந்து வைத்துள்ளான். ஒரு சிறு சமையலறை. கேஸ் அடுப்பு. ஜே.சி.பி வைத்து ஒரு கிணறு தோண்டியுள்ளான். அதில் கோடையிலும் வற்றாமல் தண்ணீர் இருக்கிறது. வீட்டுக்கு முன்புறம் ஒரு கயிற்றுக் கட்டில். சுற்றிலும் நெல் வயல்கள். இதைத் தாண்டி விக்கி வர வேண்டும் என்றால் அவனுக்கு இதை விடப் பெரிய இன்பம் சென்னையில் இருக்க வேண்டும் அல்லது இங்கே அவனால் இருக்க முடியாத அளவுக்கு பெரும் நெருக்கடி வர வேண்டும். இரண்டுக்குமே வாய்ப்பில்லை.\nகோடை ஈசல் (மே ஃப்ளை)டெரில் மர்ஃபிபீட்டர் வாட்ஸ்மைத்ரேயன்\nமைத்ரேயன் மார்ச் 20, 2019\nபாதி உலகம் தள்ளி தூரத்தில இருக்கற கதகதப்பான உங்க ஆஃபிஸ்ல உட்கார்ந்துக்கிட்டு, எங்களுக்கு போதனை செய்யறது உங்களுக்கு சுலபமா இருக்கு. நாங்கதான் ஜீனியோடு போராட வேண்டி இருக்கு, அவ தன்னோட முட்டிகளை தன் முகத்திலே குத்திக்கறா, தன் கையில இருக்கற தோலை உரசிப் பிச்சுப்புடறா, வெறும் மாமிசம்தான் அவ கையில தொங்கறது, அல்லது தன்னோட கண்ணுல ஒரு ஃபோர்க்கால குத்திக்கறா. அவ ஒரு தடவை (உடைஞ���ச) கண்ணாடியைத் தின்னா, ஞாபகம் இருக்கா ஒரு மூணு வயசுக் குழந்தை அடாவடியா கண்ணாடியைத் திங்கறா ஒரு மூணு வயசுக் குழந்தை அடாவடியா கண்ணாடியைத் திங்கறா நீங்க இருக்கீங்களே, டெர்ரகானோட சோமாறிகள், எல்லாராலும் என்ன செய்ய முடியறது\nமூச்சை அறிந்து முழுவதும் வாழ்\nபானுமதி.ந மார்ச் 20, 2019\nஇரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் எதுவும் சுவாசிக்கவில்லை; கடல்களில் நீல நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி ஒளியிலிருந்து சக்தியைப் பெற்றுக் கொண்டு உயிர்வாயுவை வெளியேற்றின.அந்த வாயுக்கள் அளவில் மிகவே இரும்பும்,சல்ஃபரும் அதை உள் அடக்க முடியாமல் சுற்றுப்புறத்தில் வெளியிட அதன் விளைவாக மீத்தேன் வாயு குறைவுபட்டு இந்த பூமி மூன்று பில்லியன் ஆண்டுகள் பனி உலகமாகத் திகழ்ந்தது.\nகா.சிவா மார்ச் 20, 2019\nலஷ்மி மார்ச் 20, 2019\nபூப்பெய்திய பருவம் முதல் கசப்புக்குள்ளே சில இனிய உணர்வுகளின் ஊடுறுவல்கள் இளமையின் நியதிகளான வாழ்வியல் காற்றின் வேகங்களை திசைகள் நிர்ணயித்துக்கொண்டிருக்கிறது வயதின் மூப்பில் உலர்ந்துகொண்டிருக்கும் இளமையின் சுவைகள் ஆறிப்போன உணவாகி வெறுமையாக செரித்துவிடுகிறது முதிர் “வேம்பில் ஒரு செண்பகம்”\nபொன்.தனசேகரன் மார்ச் 20, 2019\nமரணபரியந்தம் கைளை உயர்த்தாதே என்றார்கள் கைகளைக் கட்டி நின்றேன்.. கைகளே கைகளை சிறைப்பிடித்தது. கால்களை மடக்கி வை என்றார்கள். தரையில் மண்டியிட்டேன். பாதைகள் இருந்தும் பயணம் முடிவுக்கு வந்தது. கண்களை மூடு என்றார்கள் இறுக்கி “மரணபரியந்தம்”\nகுமரன் கிருஷ்ணன் மார்ச் 20, 2019\n கெட்டித்து போன கால உருளையில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறு தெரு…தெரு என்றாகி, அதற்கொரு பெயர் சூடி சில‌ நூறாண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் அதன் கீழிருக்கும் மண் மலையத்துவஜனும் காஞ்சனமாலையும் சுந்தரவல்லியை பெண்ணாய் பெறும் வேள்வியை செய்யக் கடந்து போயிருக்கக் கூடிய தெரு…அச்சுந்தரவல்லி, மும்முலை அரசியாய் கயிலை நோக்கி படைதிரட்டி சென்றிருக்கக் கூடிய தெரு…அங்கு நாயகனை கண்ட நாணத்தில் ஒரு முலை மறைந்து இருமுலை குமரியாய் திரும்பியிருக்கக் கூடிய தெரு…”மனமகிழ் துங்குநர் பாய்புடன் ஆடச் சுனைமலர்த் தாதுதும் வண்டுதல் எய்தா” பரங்குன்றம் நோக்கி பலர் சென்றிருக்கக்கூடிய தெரு…”பொன்தொழில் சிலம்பொன்று ஏந்திய கையள்\nகாப்���ீட்டுத் துறைஜா. ராஜகோபாலன்விற்பனையாளர் பயிற்சி\nஏட்டுச் சுரைக்காயைக் கறியாக்குவது எப்படி\nஜா. ராஜகோபாலன் மார்ச் 3, 2019\n2004 ஆம் ஆண்டின் ஒரு மதியப்பொழுதில் இருந்து மாலை வரை 6 விதமான மரணங்கள் எனக்கு தொடர்ந்து நிகழ்ந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நிகழ்ந்திருந்தாலும் அனைத்து மரணங்களிலும் ஒரு ஒற்றுமை இருந்தது. அது நான் என் குடும்பத்தை ஒவ்வொரு மரணத்திலும் ஆதரவின்றி நிறுத்தியிருந்ததுதான். ஆறு முறை மரணித்த பின் அன்றிரவு உறங்கப் போகையில் என் மரணத்திற்குப் பின் என் மனைவி, குழந்தைகளின் நிலைமையினை எண்ணி இன்னும் திருமணம் ஆகியிராத நான் கண்ணீர் சிந்தும்படி ஆனது.\nசு. வெங்கட் மார்ச் 3, 2019\nவெகு நேரம் ஆகியும், மதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. …கடைசியாக மதன் என்னிடம் பேசியது நினைவுக்கு வந்தது. நாங்கள் இருவரும், நின்று பேசிக் கொண்டிருந்த அந்த மேட்டினை பார்த்தேன். மதன் அங்கு நின்று அந்த ஆற்றை உற்றுப் பார்த்தது ஞாபகம் வந்தது. அந்த இடுங்கிய கண்ணில் எதைப் பார்த்திருப்பான். எத்தனைப் பொய்யான எதிர்காலம் நம் முன். நம்பிக்கை என்பது வெறும் ஊதிப் பெரிதுபடுத்தப்பட்ட ஒரு பலூன் என்று தோன்றியது. அது இரண்டு மணி நேரம் கூட தாங்கவில்லை.\nமதி பொன்னரசு மார்ச் 3, 2019\nஇளவட்டங்கள் துண்டை ஹாண்டில்பாரில் கட்டிக்கிட்டு குளிர எண்ணெய் தேய்ச்சுகிட்டு ஒரே சைக்கிளில் மூன்று பேர் கூட செல்வதுண்டு. படிப்படியாக ஆத்துக்கு செல்வது குறைந்தது. யாராவது இறந்தால் கருப்பந்துறைக்கு(சுடுகாடு) போய் பின் ஆத்தில் குளித்து வருவது என்பதும் போய் இப்ப நேரே வீட்டுக்கு வந்து வெந்நீர் குளியல் (மாப்ள, உடம்புக்கு ஒத்துக்கிடமாட்டேங்குலா) என்றாகி போனது.\nலீலாவதியைத் திருப்பி அனுப்புவது எப்படி\nமாலதி சிவராமகிருஷ்ணன் மார்ச் 3, 2019\nப்ரொஃபஸர் “அட அது இல்லப்பா பாஸ்கராச்சார்யா கேள்விப்பட்டுருக்கயா\nப்ரொஃபஸர் ,”இல்லப்பா , கணக்குல பெரிய மேதை, பல புத்தகங்கள் எழுதியிருக்கார். கி.பி 1100கள்ள வாழ்ந்தவர். அல்ஜீப்ரா, தசம கணிதம், கால்குலஸ், ட்ரிக்னொமெட்ரி இதுல எல்லாம் புஸ்தகம் எழுதி இருக்கார்.\n X2 =1+PY2. அதை சால்வ் பண்ணியிருக்கார். இருபடி சமன்பாடுன்னு சொல்லப்படற க்வாடராடிக் ஈக்வேஷன்ல எத்தனையோ பண்ணியிருக்கார். π மதிப்பைக் கண்டிபிடிச்சுருக்கார். அவரோட சித்தாந்த சிரோமணிங்கிற மஹாபெரிய புத்தகத்தில நாலு பாகங்களான பீஜ கணிதம், க்ரஹ கணிதம், கோலத்யாயா, லீலாவதி இதெல்லாம் ரொம்ப புகழ் பெற்றவை. பல மொழிகள்ல மொழி பெயர்ந்திருங்காங்க,” கொஞ்சம் மூக்சு விட்டார். தலை கலைந்து, கண்ணாடிக்குப் பின்னால் கண் பெரிதாக இருந்தார்.\nகந்தர்வன் சிறுகதைகமல தேவிமைதானத்து மரங்கள்வாசிப்பு அனுபவம்\nசாய்ந்துகொள்ள வசதியான பாதங்கள்- வாசிப்பனுபவம்\nகமல தேவி மார்ச் 3, 2019\nவாழ்க்கைக்கு துணையாக ஒருமரம் போதும் என்று அடிக்கடித் தோன்றும். முதுகை சாய்த்துக்கொள்ள, அப்படியே கால்நீட்டி கிட்டத்தட்ட படுத்துக்கொள்ள, இலைகளின் சலசலப்புச் சத்தத்தில் அப்படியே உறங்கிப்போக, வெயிலில் நடக்கையில் பின்புறமிருந்து தலைக்கு மேல் விரியும் அம்மாச்சியின் முந்தானையைப்போல நிழல் கவிய நின்றிருக்கும் ஒற்றை மரம் போதும் என்ற ஆசுவாசத்தை, ஒருவரை இன்னொருவரில் கண்டுகொள்ள, பதின்வயதின் புரிந்து கொள்ளமுடியாத பாழ்தனிமையில் விடுதிவாழ்வில் இத்தகைய வெளிச்சத்தை இலக்கியமன்றி எனக்கு எதுவும் தந்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்.\nப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு\nநாகரத்தினம் கிருஷ்ணா மார்ச் 3, 2019\nபடைப்பு மொழி நிமிர்ந்து நிற்கும் மொழி, பிறர் பரிவுக்காக காத்திருக்கும் மொழியல்ல, பசிவயிற்றில் இருந்தாலும், யாசித்து அல்ல உழைத்து அப்பசியைப் போக்கிக்கொள்ளத் தெரிந்த தன்மான மொழி. அவ்வை முதல் ப. கல்பனாவரை இப்பெண்கவிஞர்களின் கவிதைமொழி காலம் காலமாய் மானுடத்திற்கு தெரிவிப்பது இச்செய்தியை த்தான். எனவே எழுதியவர், பெண்ணா ஆணா. எந்த சாதி, எந்தகுலம் என்பதெல்லாம் முக்கியமல்ல அவர்களின் படைப்பே முக்கியம். வலிமை என்பது உடல் சார்ந்த து அல்ல மனம் சார்ந்தது.\nஅடுத்த இதழ் சொல்வனத்தின் 200 ஆவது இதழ். இதைச் சிறப்பிதழாகக் கொணரவிருக்கிறோம். இரண்டு இதழ்களுக்கு ஈடான இந்த இதழை ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்.\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆ���ாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்���ி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் Essex Siva சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி ந���்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதுமைப்பித்தன் பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ���ாம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2019 – இது இந்தியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/03/03/maruti-suzuki-sales-decline-marginally-in-february-002203.html", "date_download": "2019-04-22T04:23:56Z", "digest": "sha1:ECM7G3XSWPYFXJPLH3KCCAQXPQHNT7DK", "length": 19436, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விற்பனையில் சரிவு!! பன்நாட்டு நிறுவனங்களிடம் கடும் போட்டி!! மாருதி சுசுகி.. | Maruti Suzuki sales decline marginally in February - Tamil Goodreturns", "raw_content": "\n பன்நாட்டு நிறுவனங்களிடம் கடும் போட்டி\n பன்நாட்டு நிறுவனங்களிடம் கடும் போட்டி\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி\nவீடுகளின் விற்பனை 5 சதவிகிதம் அதிகரிப்பு..\nஇந்தியாவின் ஆடை கதர் ஆடை.. என்னைக்குமே மவுசு குறையாது..குதூகலத்தில் உற்பத்தியாளர்கள்\nமந்தமாகும் கார் விற்பனை காரணங்கள் என்ன..\nபிசினஸ் விரிவாக்கம்.. ஐடிசியின் ஜான் பிளேயர் பிராண்டை லபக்குகிறது ரிலையன்ஸ்\n வந்த விலைக்கு தள்ளுபடியில் விற்கிறார்களா..\nபழைய கார்களின் விற்பனை அமோகம்.. 50 சதவீத வளர்ச்சி..\nடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் 1,09,104 கார்களை மட்டுமே விற்றுள்ளது. இதனால் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் சரிவை கண்டது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,09,567 கார்களை விற்றது குறிப்பிடதக்கது.\nநடப்பு நிதியாண்டின் பிப்ரவரி மாதத்தில் 1.8% உள்நாட்டு விற்பனை உயர்ந்து 99,758 அலகுகள் விற்பனையை கொண்டிருந்த நிறுவனம், கடந்த 2013 பிப்ரவரியில் 97,955 அலகுகள் விற்பனையை கொண்டிருந்ததாக தெரிவித்தது.\nசிறிய ரக கார்களான எம்800, ஆல்டோ, ஏ-ஸ்டார் மற்றும் வேகன்-ஆர் ஆகியவற்றின் விற்பனை 9.6% (37,342 கார்கள்)குறைந்தது. இது சென்ற வருடம் இதே மாதத்தில் 41,311 அலகுகளாக இருந்தது என்று மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nசிறிய ரக அடக்கமான கார்களான ஸ்விஃப்ட், எஸ்டிலோ, ரிட்ஸ் ஆகியவற்றின் விற்பனை பிப்ரவரியில் 19.4% அதாவது (28,672 கார்கள்) அதிகரித்துள்ளது. இதுவே சென்ற வருடம் இதே மாதம் 24,021 கார்களாக இருந்தது குறிப்பிடதக்கது.\nநிறுவனத்தின் நடுத்தர அளவுடைய செடான் எஸ்எக்ஸ்4 6% விற்பனை உயர்வினை பதிவு செய்து அதாவது 228 அலகுகள் விற்பனையை கொண்டிருந்தது.சென்ற வருடம் இதன் விற்பனை 215 அலகுகளாக இருந்தது.இந்த மாதத்தில் பிரிமியம் சேடன் கிஜாஷி,எந்த விற்பனையையும் பெற வில்லை.\nபயன்பாட்டு ரக வாகனங்களான, ஜிப்சி கிராண்ட் விடாரா மற்றும் எர்டிகா ஆகியவற்றின் விற்பனை, சென்ற வருடம் இதே மாதம் கொண்டிருந்த 5,957 வாகன விற்பனையிலிருந்து 12.2% குறைந்து 5,231 வாகனங்ளாக இருந்தது.\nமுந்தைய ஆண்டு இதே காலத்தில் 8,133 அலகுகளாக இருந்த வேன்கள் ஆம்னி ஈகோ ஆகியவற்றின் விற்பனை இந்த பிப்ரவரியில் 22.1% உயர்ந்து 9,932 அலகுகள் ஆக இருந்தது.\nநிறுவனந்தின் இந்த மாதத்திற்கான மொத்த ஏற்றுமதி,சென்ற வருடம் இதே மாதம் இருந்த 11,612 அலகுகளிருந்து 19.5% குறைந்து, 9,346 அலகுகளாக இருந்தது என்று எம்எஸ்ஐ தெரிவித்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜெட் ஏர்வேஸ் மீண்டும் பறக்கும்- எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை\nசீனாவில் சில்லறை வர்த்தகம் நிறுத்தப்படும்.. ஜீலையில் புதிய வர்த்தகத்தை தொடங்கும் அமேசான்\nடெஸ்டில் பாஸ்.. 4வது காலாண்டில் 10% லாபம்..குதூகலத்தில் ரிலையன்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/page/970/", "date_download": "2019-04-22T04:31:08Z", "digest": "sha1:RQNJC6MLX2LRIAJGD4ZKRQNLQIG7RNSS", "length": 11599, "nlines": 83, "source_domain": "www.thaarakam.com", "title": "முகப்பு - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஏழை பெண்ணின் பசுவை இதயமற்ற திருடர்கள் இறைச்சியாக்கினர்\nவட தமிழீழம் , கிளிநொச்சியில் ஒரு ஏழை பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசுமாட்டினை இரவோடு இரவாக திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ளனர் நேற்று முன்தினம் (19.07.18) இரவு ஜெயந்திநகரில் அமைந்துள்ள அவரது…\nபாகிஸ்தானை சேர்ந்த தந்தை, மகனுக்கு 18 மாதம் சிறை : அமெரிக்க நீதிமன்றம் அதிரடி\nதிரு வேந்தன்\t Jul 21, 2018\nதடை செய்யப்பட்ட பொருட்களை பாகிஸ்தான் ராணுவத்துக்கு சட்ட விரோதமாக அனுப்பிய அமெரிக்காவை சேர்ந்த பாகிஸ்தானிய தந்தை, மகனுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர் முகமது…\nஉலகை திரும்பிப்பார்க்க வைத்துள்ள புலம்பெயர் தமிழிச்சி.\nதிரு வேந்தன்\t Jul 21, 2018\nஉலகப்புகழ்பெற்ற ரோலிங் ஸ்டோன்ஸ் (Rolling stones) நிறுவனத்தினரால்தரப்படுத்தப்பட்ட இந்த நுற்றாண்டின் சிறந்த பாடல்கள் வரிசையில்இரண்டாம் இடத்தினைப் பிடித்த \"பேப்பர் பிளேனஸ்\" (paper planes) என்னும் பாடலுக்குச் சொந்தக்காரரான மாதங்கி அருள்பிரகாசம்…\nவட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.\nதிரு வேந்தன்\t Jul 21, 2018\nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனின் முறைப்பாட்டை அடுத்து, வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினை , வட தமிழீழத்தின் யாழ் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி காவல்துறை விசாரணைக்கு அழைத்துள்ளனர். வட மாகாண பெண் அமைச்சர் ஒருவர்…\nஒட்டுக்குழு ஈ.பி.டி.பியினர் புலிகளிள் மீண்டும் தேவை என்பது பற்றி கூறுவது என்ன\nவடதமிழீழம், தமிழீழ விடுதலைப்புலிகள் மீளெழுச்சி பெற்றால் நாங்களும் மகிழ்ச்சியடைவோம் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை…\n20 வருடங்களின் பின்னும் செம்மணியில் எலும்புக் கூடுகள்- உண்மைகள் வெளிவருமா\nவடதமிழீழம், யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் மனித மண்டை ஓடுகள் மற்றும் மனித எச்சங்கள் என்பன மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணிப் பகுதியில் நீர்தாங்கி ஒன்றை அமைக்கும் நோக்கில் பெக்கோ இயந்திரம் மூலம் நிலத்தை அகழ்ந்த போதே இந்த மனித…\nபாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் கையூட்டு பெறுவதை முதலில் நிறுத்த வேண்டும்\nஶ்ரீலங்கா,இலஞ்சம், ஊழல்களை இல்லாமல் செய்வதற்கு பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கி ஊழலில் இருந்து முதலில் வெளிவர வேண்டும் என அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் சபையில்…\nமன்னார் சதொசவில் புதைகுழியில் சிறுவர்களது எலும்புக் கூடுகளும்: ராஜபக்ச தகவல்\nவடதமிழீழம், மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இருப்பதாக, சட்ட மருத்துவ அதிகாரி டி.சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மன்னர் நகர…\nஇலங்கையில் என்ன தான் நடக்கின்றது -ஞா.சிறிநேசன்.\nதிரு வேந்தன்\t Jul 21, 2018\nஇந்த நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒருவர் மீது ஒருவர் சேற்றினை வீசுகின்ற போது நாங்கள் என்ன செய்திருக்கின்றோம் என்பது தொடர்பில்…\nதமிழர் பகுதியில் 5000 சிங்கள இராணுவ குடும்பம் திட்டமிட்டு குடியேற்றம் .\nதிரு வேந்தன்\t Jul 21, 2018\nவடத்தமிழீழம் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இரணைமடு பகுதியில் 5000 சிங்கள இராணுவத்தினரை குடியேற்றுவதற்கான முழு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது குறித்த வேலை திட்டம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.…\nமகாவலி வலயத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக்…\n31 ஆம் ஆண்டு நினைவில்\nநீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்.\nகேணல் கீதன் அவர்களின் 10 ம் ஆண்டு நினைவில் ; கீதனுடன் ஒரு…\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி.\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு வீறு கொண்டெழுவோம்\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு ஓட்டம் –…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nttn தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி 2019\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/219783/", "date_download": "2019-04-22T05:08:16Z", "digest": "sha1:Z4SDVPC6PIOMFTRUKGV6DHVFCTER6EEC", "length": 7081, "nlines": 105, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் போதைக்கெதிரான சத்தியப்பிரமாண நிகழ்வு!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் போதைக்கெதிரான சத்தியப்பிரமாண நிகழ்வு\nவவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் போதைக்கெதிரான சத்தியபிரமாண நிகழ்வு இன்று (06.04) இடம்பெற்றது.\nபோதைக்கு எதிரான ஜனாதிபதியின் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சித்திரை புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலய மைதானத்தில் இடம்பெற்றது.\nவவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான சித்திரை புதுவருட சத்தியபிரமானத்தை பொலிஸார் மேற்கொண்டனர்.\nஇந்நிகழ்வில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.தென்னகோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.மல்வலகே, பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nShare the post \"வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் போதைக்கெதிரான சத்தியப்பிரமாண நிகழ்வு\nவவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா\nவவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி\nவவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா\nவவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/chithirai2014/12.html", "date_download": "2019-04-22T04:01:21Z", "digest": "sha1:L3WG2E565FP3MUHXMSZSYFO5ZLEMHVND", "length": 7963, "nlines": 29, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nசித்திரை இதழ் - April 2014\nகுமரப்பாவிடம் கேட்போம் - தமிழில் அமரந்தா\nஇந்தியாவும் வட அமெரிக்காவும் ஒரு மாதத்திற்கு முன்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்தியாவிற்கு 50 மில்லியன் டாலர் (5 கோடி டாலர்) உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. வட அமெரிக்க ஆக்டோபஸ் உலகின் பல பகுதிகளிலும் தன் நிதிக் கொடுக்குகளைப் பதித்துள்ளது. பிரிட்டன் அரசியல் வல்லாதிக்கதிற்கு பேர் பெற்றதென்றால், வட அமெரிக்கா நிதிமய வல்லாதிக்கத்திற்குப் பேர் போனது. இந்த நிதி உதவி உலக நடப்புகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாமல் நம் வாயை அடைப்பதற்கா ‘கிராமப்புற – நகர்ப்புற வளர்ச்சி’ உள்ளிட்ட எத்தகைய எலும்புத் துண்டிற்கும் மயங்காமல் நாம் எச்சரிக்கையாக இருப்போம்.\n50 மில்லியன் டாலர் வழங்கியதில் திருப்தியடையாத அமெரிக்கத் தூதர் திரு. செஸ்டர் பவல்ஸ் இந்தியாவின் ’முன்னேற்றத்தை’ விரைவுபடுத்த 1000 மில்லியன் டாலர் (100 கோடி டாலர்) உதவித் தொகையை வழங்க ஆலோசித்து வருகிறார். வட அமெரிக்க ‘நிபுணர்கள்’ இதற்கென ஏற்கனவே இங்கு வரத் தொடங்கி விட்டார்கள். இவையெல்லாம் அபாயகரமானவை. வட அமெரிக்க ஊடுருவல் டிராக்டர்களையும் வணிகமயத்தையும் இங்கு கொண்டு வரும். நமது விவசாயம் கச்சா எண்ணையையும் இயந்திரங்களையும் சார்ந்திருக்குமானால் நம் உடல், பொருள், ஆவி அனைத்தும் வட அமெரிக்கா வசமாகிவிடும். அதன் பிறகு அமெரிக்க ஆணைகளைக் கண்டு நாம் சினம் கொண்டால் ‘நமக்கு புத்தி புகட்ட’ அவர்கள் கச்சா எண்ணை விநியோகத்தை நிறுத்திவிட்டால் போதும். நாம் பட்டினியால் அவர்களிடம் சரணடைய வேண்டியதுதான். சென்ற முறை நிகழ்ந்த போருக்கு முன்னால், சில வசதிபடைத்த விவசாயிகள் சென்னை அருகேயுள்ள சில பகுதிகளில் கச்சா எண்ணை பம்பு செட்டுகளை நிறுவினார்கள். தேவையான எரிபொருள் கிடைக்காததால் போரின் போது அவர்களின் பொருளாதாரம் தடம் புரண்டது. ஒரு சிலர் இந்தப் பற்றாக்குறையால் நொடித்துப் போய்விட்டார்கள்.\nநமது நாட்டில் இல்லாத அல்லது உற்பத்தி செய்யபடாத பொருட்களை நம்பி நம் பொருளாதார அமைப்பை நிறுவுவது தற்கொலைக்குச் சமம். ஜப்பானின் அனுபவத்தைக் கண்டு நாமும் பயனடைவோம். அணுகுண்டுக்குப் பயந்து ஜப்பான் சரணடையவில்லை. தொடர்ந்து போர் நடத்த போதிய பெட்ரோல் கையிருப்பில்லை என்பதாலேயே ஜப்பான் வட அமெரிக்காவிடம் சரணடைந்தது. ஹிரோச���மா ஒரு கெளரவமான சாக்கு; அவ்வளவுதான். முன்னேற்றம் சிறிதளவே சாத்தியம் என்றாலும் நாம் நம் காலில் நிற்போம். வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க முயல்வது பேரழிவிற்கு இட்டுச் சென்றுவிடும். எளிதில் திருப்பித் தர இயலாத பெரு அந்நிய நாட்டு உதவி புதிதாக நாம் அடைந்த சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் சுருக்குக் கயிறாக மாறிவிடும்.\n(கிராம உத்யோக் பத்ரிகா, பிப்ரவரி 1952)\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3414", "date_download": "2019-04-22T05:13:19Z", "digest": "sha1:TRRMWWP7OD4WEDL7QPZWF5RASR76VS7I", "length": 8260, "nlines": 127, "source_domain": "valmikiramayanam.in", "title": "கோவிந்த தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nகோவிந்த தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளைப் பற்றிய அறிமுகம் வேண்டுவோர் இந்த பக்கத்தை பார்க்கவும் -> http://valmikiramayanam.in/page_id=2 ஸ்வாமிகளை தரிசித்த போது எனக்கு கிடைத்த சில அனுபவங்களைப் பேசி இங்கே பதிவு செய்துள்ளேன்.\nயத் பாவம் தத் பவதி\nசிவன் சார் அபய வாக்கு\nவேகம் கெடுத்தாண்டவேந்தன் அடி போற்றி\nகருணா வருணாலய பாலய மாம்\nக்யாதி லாப பூஜாஸு வைமுக்யம்\nசெந்தமிழாற் பகர் ஆர்வம் ஈ\nமேலே உள்ள ஒலிப்பேழைகளை சில பக்தர்கள் கேட்டு எழுதி ஒரு புத்தக வடிவமாக ஆக்கித் தந்தார்கள். அதை இங்கே படிக்கலாம் – Book 1- கோவிந்த தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த (click on the link to read the above audio recordings transcribed as a book in tamizh)\nTags: govinda damodara swamigal ebook, கோவிந்த தாமோதர குணமந்திர, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\n12. ஸுந்தர காண்டம் முதல் ஸர்கம்\nசிவானந்தலஹரி 52வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nஹனுமத் பிரபாவம் – ஏழாம் பகுதி\nஹனுமத் பிரபாவம��� – ஆறாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஐந்தாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nK.Gururajan on கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nSaroja on ஸ்யமந்தகமணி உபாக்யானம்\nK.Gururajan on ஸ்யமந்தகமணி உபாக்யானம்\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 48வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on காமாக்ஷி கடாக்ஷம் என்னும் க்ருபா பிரவாஹம்\nRajavelu Thirumavalavaan on காமாக்ஷி கடாக்ஷம் என்னும் க்ருபா பிரவாஹம்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163195.html", "date_download": "2019-04-22T04:29:34Z", "digest": "sha1:F4KK6NUBQH5IDAGYG34W6T6Z2HQDYGBW", "length": 13474, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "விவசாயிகள் லீவ் எடுக்கும் போராட்டம் – காய்கறி, தானியங்களை விற்க மாட்டோம் என அறிவிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nவிவசாயிகள் லீவ் எடுக்கும் போராட்டம் – காய்கறி, தானியங்களை விற்க மாட்டோம் என அறிவிப்பு..\nவிவசாயிகள் லீவ் எடுக்கும் போராட்டம் – காய்கறி, தானியங்களை விற்க மாட்டோம் என அறிவிப்பு..\nஅரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு விளை பொருட்களை விற்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். #kisanavkash\nஅரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இங்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் அதிகம் உள்ள இந்த மாநிலத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும், விவசாயிகளின் அவல நிலையை ஆளும் பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇந்நிலையில், ராஷ்ட்ரிய கிசான் மஹாசங் என்ற விவசாய அமைப்பானது கிசான் அவ்காஷ் (விடுமுறையில் விவசாயிகள்) என்ற பெயரில் புதிய போராட்டத்தினை அறிவித்த���ள்ளது. இந்த போராட்டத்தில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇது தொடர்பாக பேசிய அரியானா மாநிலத்தின் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் குர்னாம் சிங், அரியானாவில் உள்ள 6 ஆயிரத்து 800 கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், இன்று முதல் ஜூன் 10-ம் தேதி வரை நகரங்களுக்கு காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பால் போன்ற எவ்வித பொருட்களையும் விற்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.\nமத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் விவசாய சங்கங்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளன.\nமேலும், 10 நாட்களும் அனைத்து மாவட்டங்களிலும் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாகவும், இறுதி நாளான ஜூன் 10-ம் தேதி பேரணியில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஆந்திர பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 7 பேர் பலி..\nபிரித்தானியாவில் 42 வயதில் 21-வது குழந்தை பெற்றெடுக்கும் பெண்..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில் போட்டி..\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த கொடுமை….…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில்…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=12281", "date_download": "2019-04-22T04:19:41Z", "digest": "sha1:LJDYPIZ6VO3RVRZBVBVV223RM6BIJ7Z2", "length": 11232, "nlines": 128, "source_domain": "www.namathueelanadu.com", "title": "மாணவன் மீது தாக்குதலை மேற்கொண்டோரை கைது செய்க | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் மாணவன் மீது தாக்குதலை மேற்கொண்டோரை கைது செய்க\nமாணவன் மீது தாக்குதலை மேற்கொண்டோரை கைது செய்க\nஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமசந்திரன்\nமாணவர்கள் போதை பொருளை தடுக்க முயற்சிகளை முன்னெடுக்கின்றார். எனவே அவ்வாறான மாணவர்களை பாதுகாக்க பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,\nபோதை பொருள் வியாபாரிகள் மாணவ சமூகத்தை அழிப்பதனை நோக்காக கொண்டே தொழிற்படுகின்றனர். மாணவர்கள் மத்தியில் போதை பொருள் பாவணையை ஊக்குவிக்கின்றார்கள்.\nஅந்த நிலையில் போதை பொருளை ஒழிப்பதற்கு மாணவ சமூகம் மற்றும் இளையோர் முன்வந்து அதற்கு எதிராக செயற்படுகின்றனர்.\nஅவ்வாறு கிளிநொச்சியில் போதை பொருள் வியாபாரிகள் பற்றிய தகவல் வழங்கிய மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படமை தொடர்பில் முறையிட்ட போது உரிய நடவடிக்கை எடுக்க தவறிய நிலையிலையே மாணவன் தாக்கப்பட்டுள்ளார்.\nபோதை பொருளுக்கு எதிராக செயற்படுவோர்களை, போதை பொருள் வியாபாரங்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களை பாதுகாக்க பொலிஸார் தவறும் பட்சத்தில் போதை பொருளை ஒழிக்க முடியாது.\nஎனவே மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாகவே போதை பொருள் பற்றிய தகவல்கள் வழங்குவோர் தாமாக முன்வந்து தகவல்களை வழங்குவார்கள் அதற்கு பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.\nPrevious articleயாழில் மக்களின் விபரம் சேகரிக்கும் பொலிஸ்\nNext articleஇலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க யாழ். பல்கலை சமூகம் அழைப்பு\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி – 475 பேர் காயம்\nஎம்மைப்பற்றி - 9,998 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,580 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,083 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,334 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,499 views\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindutempless.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2019-04-22T04:24:23Z", "digest": "sha1:VP6QFPZZEPXDLPEFFXI5SVZX34I5TMGC", "length": 8487, "nlines": 87, "source_domain": "hindutempless.blogspot.com", "title": "வ���நாயகர் சதுர்த்தி", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணி மாதம் அமாவாசையை அடுத்த சதுர்த்தி அன்று (சுக்ல பட்ச சதுர்த்தி) கோலாகலமாக உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கமாக இருக்கிறது.\nவிநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறார்க்ள். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் பிள்ளையாருக்கு படைத்து வழிபடுகின்றனர்.\nவிநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். மண்ணோ, மஞ்சளோ பிடித்து வைத்தால் பிள்ளையார் ஆகிவிடுவார்.\nவிநாயகர் ஆதி பரம்பொருள். அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை. அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்; ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.\nவிநாயகர் சதுர்த்தி விரதம் இருந்த பார்வதி தேவி சிவபெருமானை கரம் பிடித்தார் என்கின்றன புராணங்கள். இன்றைக்கும் பெண்கள் மனதில் நினைத்தவரை கணவராக கரம் பிடிக்க விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.\nவிநாயகர் குளக்கரையிலும் இருப்பார், அரசமரத்தடியிலும் இருப்பார். எங்கும் நிறைந்திருக்கும் விநாயகருக்கு இன்று கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. இது தவிர ஆங்காங்கே விநாயகர் சிலைகளை சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.\nபிள்ளையாருக்கு என்று உள்ள சிறப்பு வாய்ந்த கோ��ில்களான பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் ஆலயம், திருச்சி உச்சிப்பிள்ளையார், ஈச்சனாரி விநாயகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-04-22T04:38:45Z", "digest": "sha1:KAT2BF7JQUKEMF2KW5M3ECOMMAQ3G5YL", "length": 10494, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "குய்யாபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடைபெயர்(கள்): சிடாடெ வெர்டெ (\"பசுமை நகரம்\")\nகுறிக்கோளுரை: கேபிடல் டா அமேசோனியா மெரிடியோனல் (தென் அமேசானின் தலைநகரம்)\nபிரான்சிஸ்கோ பெல்லோ கலின்டோ பில்ஹோ (பிரேசிலிய சோசலிச சனநாயக கட்சி)\nகுய்யாபா (Cuiabá) பிரேசிலின் மாதொ குரோசொ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது தென் அமெரிக்காவின் சிகச்சரியான நடுமையத்தில் அமைந்துள்ளது. இதுவும் அடுத்துள்ள நகரமான வார்சியா கிராண்டும் இணைந்து மாநிலத்தின் பெருநகரப் பகுதியாக அமைந்துள்ளன. [2]\n1719இல் தங்க வேட்டையின்போது நிறுவப்பட்ட இந்த நகரம்,[3] மாதொ குரோசொ மாநிலத் தலைநகரமாக 1818 முதல் இருந்து வருகிறது. கால்நடை மற்றும் வேளாண் பொருட்களுக்கான வணிக மையமாக திகழ்கிறது. குய்யாபாவின் தனிமைச் சூழலாலும் தொழிலாளர் குறைவாலும் பொருளியல் வளர்ச்சி தடைபட்டுள்ளது. ஆற்றுப்படகுகள் இன்னமும் முதன்மையான போக்குவரத்தாக விளங்குகிறது.[4]\nஅனல்மின் மற்றும் புனல்மின் நிலையங்கள் விரிவாக்கப்பட்டுள்ளன; 2000இல் பொலிவியாவிலிருந்து இயற்கை வளிமக் குழாய்கள் இட்டபின்னர் இவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மாதொ குரோசொ கூட்டரசு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. மாநிலத்தின் மிகப்பெரிய காற்பந்து மைதானம் அரீனா பன்டனல் இங்குள்ளது.[5]\nஇங்குள்ள பல அருங்காட்சியகங்கள் ஐரோப்பிய, ஆபிரிக்க, உள்நாட்டு அமெரிக்க பண்பாடுகளின் தாக்கத்தைக் காட்சிப்படுத்துகின்றன. இந்த நகரம் தனது சமையல்பாணி, நடனம், இசை மற்றும் கைவினைப் பொருட்களுக்காக பெயர்பெற்றது. \"அமேசானுக்கான தெற்கு வாயில்\" என அறியப்படும் குய்யாபா வெப்பமான அயனமண்டல வானிலையைக் கொண்டுள்ளது. 2014 உலகக்கோப்பை காற்பந்து நடைபெறும் நகரங்களில் ஒன்றாக உள்ளது.\nஉலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற நகரங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ர��் 2015, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/gaja-relief-save-delta-posters-gets-huge-reach-australia-vs-india-match-012333.html", "date_download": "2019-04-22T04:01:10Z", "digest": "sha1:BUPURGYQ7CU7C7RQS2JOD7AZSBFUOJVW", "length": 11237, "nlines": 157, "source_domain": "tamil.mykhel.com", "title": "டெல்டாவை காப்போம்.. ஆஸ்திரேலியா - இந்தியா டி-20 போட்டியில் ஒலித்த கஜா விழிப்புணர்வு! | Gaja relief: Save Delta posters gets huge reach in Australia Vs India match - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS DEL - வரவிருக்கும்\n» டெல்டாவை காப்போம்.. ஆஸ்திரேலியா - இந்தியா டி-20 போட்டியில் ஒலித்த கஜா விழிப்புணர்வு\nடெல்டாவை காப்போம்.. ஆஸ்திரேலியா - இந்தியா டி-20 போட்டியில் ஒலித்த கஜா விழிப்புணர்வு\nஇந்தியா டி-20 போட்டியில் ஒலித்த கஜா விழிப்புணர்வு\nசிட்னி: ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் இந்தியாவிற்கு எதிரான டி - 20 கிரிக்கெட் போட்டியில் கஜா புயல் குறித்து விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.\nகஜா புயலால் தமிழகம் மொத்தமாக நிலைகுலைந்து போய் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் மொத்தமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.\nஇந்த நிலையில் கஜா புயல் நிவாரணத்திற்கு உலக நாடுகள் முழுக்க இருக்கும் தமிழர்கள் உதவி வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் டெல்டா மக்களுக்காக நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர்.\nஇந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் தமிழர்கள், கஜா புயல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வித்தியாசமான விஷயம் ஒன்றை செய்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் போட்டியில் கஜா புயல் குறித்து பிரச்சாரம் செய்துள்ளனர்.\nஇன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி நடந்து வருகிறது. இதில் பார்வையாளராக காலத்து கொண்ட தமிழர்கள் கஜா புயல் குறித்து விளம்பர பலகைகளை வைத்து இருந்தனர்.\nடெல்டாவை காப்போம், தமிழ்நாடு விவசாயிகளை காப்போம், கஜா புயல் நிவாரணம் என்று வாசகங்கள் அடங்கிய விளம்பரங்களை செய்து இருந்தனர். இந்த பிரச்சாரம் மக்களை பெரிய அளவில் கவர்ந்தது.\nகிரிக்கெட் போட்டிகளை உலகம் முழுக்க பல கோடி மக்கள் பார்ப்பார்கள் என்பதால், இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் பெரிய அளவில் மக்களை சென்று சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nRCB vs CSK : கடைசி பந்தில் முடிவான வெற்றி \nஇலங்கையை உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு.. 8 இடங்களில் தாக்குதல்.. 207 பேர் பலியான பரிதாபம்\nஇந்தியாவிற்கே பெருமிதம்... கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்...\nஎன்னாச்சு நித்யா உங்களுக்கு.. ஏன் இப்படி ஒரு முடிவு\n1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட உண்மைகள்..\nஅதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nRCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nதமிழரின் அசாத்தியம் தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nடியூபிளசிஸ் பிடித்த அற்புதமான கேட்ச்\nIPL 2019: Kolkata vs Hyderabad தினேஷ் கார்த்திக்கை விளாசும் ரசிகர்கள்\nபெங்களூருக்கு எதிரான 39வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி பந்து வீச்சு\nஐதராபாத் அணிக்கு கொல்கத்தா 160 ரன்கள் இலக்கு\nதோனி அவசரப்படக் கூடாது, ஓய்வு எடுக்கணும்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/05/blog-post_84.html", "date_download": "2019-04-22T05:10:54Z", "digest": "sha1:5FO5Q2QYHOJQFPRCENDCBVXRLJ74IBMG", "length": 17805, "nlines": 55, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தேயிலை, இறப்பர் விலை சரிவுகளுக்கு சர்வதேச சூழ்நிலையே காரணம் - பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தேயிலை, இறப்பர் விலை சரிவுகளுக்கு சர்வதேச சூழ்நிலையே காரணம் - பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்\nதேயிலை, இறப்பர் விலை சரிவுகளுக்கு சர்வதேச சூழ்நிலையே காரணம் - பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்\n2015இல் சர்வதேச சந்தையில் தேயிலை, இறப்பர் விலைகள் மேலும் வீழ்ச்சியடையும் சாத்தியம் காணப்படுகின்றது. உள்நாட்டு தேயிலை மற்றும் இறப்பர் விலைகளில் ஏற்பட்டுள்ள சடுதியான சரிவு காரணமாக, பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் பாரியளவு இழப்புகளை எதிர்நோக்கியுள்ளன. இந்த விலைச்சரிவுகளுக்கு சர்வதேச நாடுகளில் காணப்படும் பொருட்கள் மீதான விலைச்சரிவு காரணமாக அமைந்துள்ளதெனவும், தொடர்ந்தும் சரிவான விலைகள் காணப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாகவும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பில் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.\nஇந்த ஆண்டின் முற்பகுதியில் உலக வங்கி வெளியிட்டிருந்த பொருட்களின் விலை தொடர்பான அறிக்கையில், 2015 ஆம் ஆண்டில் பிரதான ஒன்பது பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்படுமென அறிவித்திருந்தது. 2016 ஆம் ஆண்டு முதல் சில பொருட்களின் விலைகளில் மீட்சி ஏற்படலாம், இருந்த போதிலும், ஏற்பட்ட விலை வீழ்ச்சிகளுடன் ஒப்பிடுகையில் விலை உயர்வு என்பது குறைவானதாகவே அமைந்திருக்கும். விவசாயத்துறை தொடர்பான பொருட்கள் 2011 மற்றும் 2014 ஆகிய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் வீழ்ச்சிடைந்துள்ளதாகவும், தொடர்ந்தும் இவ்வாண்டில் சரிவடையும் எனவும் அறிவித்திருந்தது.\nஏனைய பொருட்களைப் போலவே, தேயிலை மற்றும் இறப்பர் ஆகியவற்றின் விலைகளும் சர்வதேச சந்தைகளில் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. உலக வங்கியின் தரவுகளுக்கு அமைவாக, 2014 இல் சர்வதேச சந்தையில் தேயிலை கிலோ ஒன்றின் சராசரி விலை 2.72 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. இது 2013 மற்றும் 2012 ஆகிய வருடங்களுடன் ஒப்பிடுகையில் பெருமளவு வீழ்ச்சியாகும். குறித்த ஆண்டுகளில் விலை முறையே 2.86 அமெரிக்க டொலர்கள் மற்றும் 2.9 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்பட்ட அமைதியற்ற சூழல் போன்றவற்றால் இலங்கை தேயிலையின் விலை அதிகளவு குறைந்திருந்தது.2015 ஏப்ரல் மாதம் முதல் வாரமளவில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேயிலை கிலோ ஒன்றின் சராசரி விலை 66 ரூபாவினால் குறைந்து பதிவாகியிருந்தது.\nசர்வதேச சந்தையில் இறப்பர் விலை வீழ்ச்சி என்பது ஆச்சரியமூட்டும் .வகையில் அமைந்துள்ளது. 2012ஆம் ஆண்டில் 3.38 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட RSS 3 ரக இறப்பரின் விலை, 2014 இல் சுமார் 40 வீத சரிவை பதிவு செய்து 1. 96 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது. உள்நாட்டு சந்தையிலும் RSS 3 ரக இறப்பரின் விலை கிலோ கிராம் ஒன்று 295 ரூபாவிலிருந்து 2015 மார்ச் மாதமளவில் 217.5 ரூபாவாக வீழ்ச்சியடைந்திருந்தது.\nபெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளத் தின் தலைவர் ரொஷான் ராஜதுரை கருத்து த��ரிவிக்கையில், ''பொருட்களின் விலைகள் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளமை பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. நேரடியாக மட்டுமல்லாமல், மறைமுகமாகவும் இந்தப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் போன்ற இலங்கை யின் பாரிய தேயிலை கொள்வனவாளர்கள் தமது கொள்வனவு அளவுகளை குறைத்துள்ளனர்'' என்றார்.\n''இந்த சூழ்நிலை மிகவும் சவாலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ரஷ்யா, மத்திய கிழக்கு மற்றும் உக்ரேன் போன்ற நாடுகள் இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் தேயிலையில் 70 சதவீதத்தை கொள்வனவு செய்கிறன. அந்நாடுகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள், நாணய மதிப்பிறக்கங்கள் மற்றும் இராணுவ மோதல்கள் காரணமாக அவை பெரும் சிக்கல் நிலைகளை எதிர்நோக்கியுள்ளன, எனவே, கொள்வனவாளர்கள் தரம் குறைந்த தேயிலை குறித்து தமது கவனத்தை செலுத்தியுள்ளனர். இதன் காரணமாக, வாராந்த தேயிலை ஏல விற்பனையிபோது பெருமளவு தேயிலை விற்பனை செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. பெருந்தோட்ட கம்பனிகள் தமது பண வருகைகளை அதிகரிப்பதற்கு கடுமையாகப் போரா வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சம்பளக் கொடுப்பனவுகள் மற்றும் இதர அர்ப்பணிப்புகளை நிறைவேற்ற வேண்டிய தேவை காணப்படுகின்றது'' என ராஜதுரை மேலும் குறிப்பிட்டார்.\nதேயிலை மற்றும் இறப்பர் ஆகியவற்றின் மீது பாரியளவு இழப்புகள் காரணமாக, உற்பத்தி செலவு என்பது ஏல விற்பனையில் கிடைக்கும் விலைகளைவிட அதிகளவில் காணப்படுகின்றன. 2014 இல 19 பெருந்தோட்டக் கம்பனிகளும் மொத்தமாக 2,850 மில்லியன் ரூபாவை திரட்டிய இழப்பாக பதிவு செய்திருந்தன. கடந்த ஆண்டின் பிற்பகுதியில், தென் இந்தியாவைச் சேர்ந்த தேயிலை செய்கையாளர்கள் விலைச் சரிவு காரணமாக பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்ததாக அறிந்துகொள்ள முடிந்தது. இலங்கையுடன் ஒப்பிடுகையில் இவர்களுக்கு குறைந்தளவு சம்பளம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நலன் புரிப்தொடர்பான கம்பனிகளின் பொறுப்பும் குறைவாகவே அமைந்துள்ளன. இந்த இறப்பர் தோட்டங்கள் 80 ஆண்டுகளில் முதல் தடவையாக இழப்புகளை பதிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச சந்தைகளில் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடை��்துள்ளமை உறுதியாகப் புலப்படுவதுடன் குறிப்பாக தேயிலை மற்றும் இறப்பர் மீதான தாக்கமும் உறுதியாகியுள்ளது. இவை இலங்கையின் பெருந்தோட்டத்துறையையும் பெருமளவு பாதித்துள்ளன.\n4,00,000 தேயிலை சிறு தோட்ட உரிமையாளர்கள் மற்றும் 2,00,000 இறப்பர் சிறுதோட்ட உரிமையாளர்களும் இலங்கையில் உள்ளனர். பொருட்களின் விலைகளில் சரிவு ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கம் தேயிலை பச்சை இலை கிலோ ஒன்றுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட விலையாக கிலோ ஒன்றுக்கு 80 ரூபாவையும், இறப்பருக்கு (RSS 1) 350 ரூபாவையும் நிர்ணயித்திருந்தது.\n''சிறுதோட்ட உரிமையாளர்கள் மீது அரசாங்கம் கரிசனை செலுத்தியுள்ளமையை வரவேற்றுள்ள பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம், பிராந்திய பெருந் தோட்டக் கம்பனிகளும் விநியோக தொடரில் முக்கிய இட த்தை வகிப்பதை குறிப்பிட்டுள்ளதுடன், இந்த துறையையும் முன்னேற்றுவதற்கு பங்க ளிப்பை வழங்க முன்வர வேண்டும். பெருந்தோட்டத் துறையில் ஏதேனும் இடையூறுகள் அல்லது மாற்றங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அது சுமார் ஒரு மில்லியன் மக்களின் வாழ் வாதாரத்தை கேள்விக் குறியாக்கிவிடும் விடயமாக அமைந்துவிடும் என்பதுடன், பெருந்தோட்டங்களின் வசிக்கும் மக்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடும்'' என ரொஷான் ராஜதுரை எச்சரித் துள்ளார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nசாதிய வசைபாடல் : அருந்ததியர் சமூகத்தை முன்வைத்து - என்.சரவணன்\nஇக்கட்டுரை 2013 ஏப்ரலில் 06,07 ஆகிய திகதிகளில் லண்டனில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் ஆற்றிய உரை. சில மேலதிக திருத்தங்களுடன் அக்கட்டுரை தல...\nசாதி வெறி கோலோச்சும் பௌத்த நிக்காயக்கள் - என்.சரவணன்\nபௌத்த நிக்காயக்களுக்கு இடையிலான சாதிப் பிரச்சினை மீண்டும் சூடு பிடித்துள்ளது தேரவாத திபிடகத்தை கடந்த ஜனவரி மாதம் இலங்கையின் மரபுரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/", "date_download": "2019-04-22T05:36:59Z", "digest": "sha1:54RAAGFTOZCJCXUWKU5DTJ6ISCJBYIMW", "length": 33145, "nlines": 289, "source_domain": "www.yaalaruvi.com", "title": "Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கையில் குண்டு தாக்குதல் மேற்கொண்டது யார்\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள்...\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கையில் குண்டு தாக்குதல் மேற்கொண்டது யார்\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\n வெள்ளவத்தையில் தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வேன் சிக்கியது\n உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n சுவிஸ் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்\nஇலங்கை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n12 பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த பெற்றோருக்கு கிடைத்த தண்டனை\nதங்களது 12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படு���்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெற்றோர்களை மன்னிப்பதாக பிள்ளைகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 57 வயதுடைய டேவிட் எலன் ரப்பின், அவரது...\nபாலியல் கொடுமை செய்த ஆசிரியர் முறைப்பாடு செய்த மாணவி உயிரோடு எரித்துக்கொலை\nதலைமை ஆசிரியர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற மாணவி மறுத்ததால், அவர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய...\nஆபாச படம் பார்ப்பவர்களுக்கு வருகிறது புதிய சட்டம்\nஆபாச படம் பார்ப்பவர்களுக்கு புதிய சட்டம் ஒன்று வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் எதிர்வரும் ஜுலை மாதம் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பிரித்தானியர்கள் இணையத்தில் ஆபாச படம் பார்க்க விரும்பினால், அவர்கள்...\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nபிராய்லர் கோழியை உண்பதால் ஏற்படும் ஆபத்துகளை அறிந்துகொள்வோம்\nகோழி இறைச்சி ஆரோக்கியமான ஒன்று ஆகும். கோழி இறைச்சி உண்டு வந்தால் உங்களுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஆனால் தற்போது மக்கள் அனைவரும் பிராய்லர் கோழி மீது அதிக மோகம் கொண்டுள்ளனர். பிராய்லர்...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்க வாழைப்பழ தோலை இப்படி யூஸ் பண்ணுங்க\nஉடல் எடை சட்டென்று குறைய இந்த விதை மட்டும் போதும்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nSamsung நிறுவனத்தின் Galaxy Fold எனும் புதிய மடக்கும் திரை கொண்ட கைபேசிகளில் கோளாறு ஏற்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். சுமார் 2,000 டொலர் மதிப்புள்ள கைபேசியைப் பயன்படுத்தத் தொடங்கிய சில நாள்களிலேயே அதன் திரை...\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்ட�� ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\n’ தினப்பலன் ஏப்ரல் 20 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில்...\n' தினப்பலன் ஏப்ரல் 19 - ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின்...\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\nஇந்திய செய்திகள் Stella - 19/04/2019\nகல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu...\n‘சர்கார்’ படத்தின் எதிரொலி: 49P விதியில் ஓட்டு போட்ட வாக்காளர்\nஇந்திய செய்திகள் Stella - 19/04/2019\nதளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வெளிவந்த பின்னர்தான் தேர்தல் விதிமுறைகளில் 49P என்ற ஒரு பிரிவு இருப்பதே இந்தியாவில் பலருக்கு தெரிய வந்துள்ளது. அதற்கமைய ஒருவரது வாக்கை இன்னொருவர் கள்ள ஓட்டாக போட்டுவிட்டாலும்...\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சியில் உயிர்விட்ட பெண்\nஇந்திய செய்திகள் Stella - 18/04/2019\nசென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பெண் ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாரிகளுடன் நீண்ட நேரம் வாக்குவாததத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட...\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 19/04/2019\nஅவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் சதுப்புநிலத்தில் சிக்கிக்கொண்ட தம்பதியும் அவர்களின் நாய்க்குட்டியும் அங்கிருந்து வெயியேற வழியில்லாமல் தவித்துக்கொண்டிருந்தனர். முதலைகள் நிறைந்த பகுதியில் அவர்களின் கார் பழுதாகி நின்றுள்ளது. இதனால் இரவை அங்கு கழிக்க நேரிட்டது. அங்கிருந்து எப்படி...\nஅவுஸ்திரேலியாவில் இலங்கை அகதியின் பரிதாப நிலைமை\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 18/04/2019\nஅவுஸ்திரேலியாவில் அகதி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அகதிகள் பேரவை இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இலங்கையில் இருந்து அகதி...\nஅவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட அகதி கொடூரமாக கொலை\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 16/04/2019\nவியட்நாமிய அகதி ஒருவர் கடந்த வியாழக்கிழமை சொந்த ஊரில் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மனுஸ் தீவில் ஐந்து வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் திருப்பி அனுப்பப்பட்ட அகதிக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளர். சொந்த நாட்டில்...\nபெற்ற தாய்க்கு பிரபல நடிகை செய்த கொடூரம்\nநடிகையைத் திருமணம் செய்யப் போகும் இயக்குனர்\nநடிகை செய்த வேலையால் டென்ஷனான இயக்குனர்: இருவருக்கும் சண்டையா\nஏப்ரல் 21: சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பது அறிவிக்கப்பட்ட நாள்\nஏப்ரல் 21 கிரிகோரியன் ஆண்டின் 111 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 112 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 254 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 753 – ரொமூலஸ் மற்றும் ரேமுஸ் இருவரும் ரோம்...\nஏப்ரல் 20: அப்போலோ 16 சந்திரனில் இறங்கிய நாள் இன்று\nஏப்ரல் 19: இந்தியாவின் முதலாவது செய்மதி ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்ட நாள்\nஅதிசார குருபெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் இதோ\nமார்ச் 29ஆம் திகதி குருபகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த இடப்பெயர்ச்சியினால் எந்த ராசிக்கு நன்மை, பாதிப்பு என பார்க்கலாம். நவகிரகங்கள் ராசிகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது சில நேரங்களில்...\nசந்திராஷ்டம நாட்களில் 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டியது இதுதான்\nசத்தான யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ்\nஒடியல் கூழ் என்பது பனங்கிழங்கை நன்றாக காயவைத்து அதனை மாவாக்கி (ஒடியல் மா) தயாரிப்பது ஒடியல் கூழ். இப்போது சத்து நிறைந்த இந்த ஒடியல் கூழை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். தேவையான...\nஉருளைக்கிழங்கு – குடைமிளகாய் கிரேவி\nசுவையான எக் ஃபிங்கர்ஸ் செய்வது எப்படி\nதட்டையான வயிற்றை பெற இலகுவான வழிகள்\nதொப்பையை குறைப்பது மிகவும் கடினமான செயல். இந்த பிரச்னைக்கு எளிய வழிமுறையை கண்டுள்ளனர் ஆய்வாளர்கள். உடற்பயிற்சியோடு இந்த ஒரு வகை பானங்களைத் தவிர்த்தாலே போதுமாம் தொப்பையை கரைக்க. அப்படி எந்த உணவுப் பொருளை தவிர்க்க...\nஒரே வாரத்தில் முகத்தை பிரகாசமாக்க உதவும் முட்டை ஓடு\nதொப்பையை குறைக்க உதவும் உணவுகள்\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\nகொழும்பில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 49 பேர் கொல்லப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. அவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒன்பது வெளிநாட்டவர்கள் அடங்குவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்புகளில் காயமடைந்த 251 பேர் தற்போது கொழும்பு தேசிய...\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\n அப்போ என்ன தான் நடந்தது…\nஇலங்கையின் இறுதிப் போரின் போது தமிழ் மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன் மனித உரிமைகள் மீறப்பட்டமையை வெளியான புகைப்படங்கள் ஆதாரம் காட்டியிருந்தது. இந்த நிலையில் 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித...\nபொள்ளாச்சிக் கொடுமை: பாலியல் கொடூரங்களின் உச்ச கட்டம்\nஅபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் முடிவெடுத்தது ஏன்\nஉன் குரலை வைத்தே உன் முகம் நான் காண்கிறேன்.. என் அன்புக்கு சொந்தமான ஒரே ஒரு உறவு நீ மட்டுமே என்றும்.. என் அன்புக்கு சொந்தமான ஒரே ஒரு உறவு நீ மட்டுமே என்றும்..\nஉன் பார்வை எனும் மழை விழும்போதெல்லாம் எனக்குள் வறட்சி தாகம் தீர தவிக்கிறேன்..\nகையை விட்டுப் போய் பொய்யென்று ஆனது காதல்.. மனம் புண்ணாகிப் போனதடா உன்னாலே.. மனம் புண்ணாகிப் போனதடா உன்னாலே.. நீ இல்லை என்றாலும் வாழுகிறாய் என்னோடு என் நினைவுகளில்.. நீ இல்லை என்றாலும் வாழுகிறாய் என்னோடு என் நினைவுகளில்..\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tag/News", "date_download": "2019-04-22T04:14:24Z", "digest": "sha1:QDVAZ37PXJBUPWHZ6XBMV6RY3TET3K7M", "length": 13809, "nlines": 107, "source_domain": "thamizmanam.com", "title": "News", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nதொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் விஜய் படங்கள்\nThe post தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் விஜய் படங்கள் appeared first on Jackiecinemas .\nவளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு ...\n உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து *”அண்ணே ...\nநான்கு நண்பர்களின் நட்புப் பற்றிப் பேச வரும் ‘தோள் கொடு ...\n‘ரோஜா மாளிகை’ படத்தை தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படம் ‘தோள் கொடு தோழா.’ ...\nதயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் – ‘ஒளடதம்’ தயாரிப்பாளரின் ...\nபுதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து ‘ஒளடதம்’ படத்தின் தயாரிப்பாளர் கண்ணீருடன் தன் அனுபவத்தைக் கூறுகிறார். அது திரைப்படத்தை மிஞ்சும் கதையாக ...\nசாதி ஒழிப்பையும், ஆணவக் கொலையையும் பற்றிப் பேச வருகிறது ‘பற’ ...\nவர்ணாலயா சினி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘பற’. இந்தப் ...\nகொற்றிகோட்டில் ஐக்கிய குருத்தோலை பவனி நடைபெற்றது\nகிறிஸ்தவர்களின் மிக முக்கிய நிகழ்வான குருத்தோலை பவனி உலகம் முழுவதும் சிறப்பாக அனுசரிக்க பட்டு வருகிறது. கொற்றிகோட்டில் ஆண்டு தோறும் மிக சிறப்பாக அனுசரிக்க படும் . ...\n2019-ல் ‘காபி’ படத்தின் மூலம் அடுத்த ரவுண்டை துவக்குகிறார் நடிகை ...\n‘வாகை சூட வா’ படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை இனியா. அதைத் தொடர்ந்து நிறைய தமிழ்ப் படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் நடித்த ...\nஇசைஞானி இளையராஜாவின் இசையில் மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்..\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்.’ இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி ...\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\nK.L.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கரிகாலன் தயாரித்துள்ள திரைப்படம் ‘சீயான்கள்’. ‘சீயான்’ என்பது தென் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில், வயதானவர்களை ...\n‘நீயா-2’ திரைப்படம் மே-10-ம் தேதி வெளியாகிறது\n1979-ல் நடிகை ஸ்ரீப்ரியாவின் நடிப்பில் இயக்குநர் துரையின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘நீயா’. தற்���ோது ‘நீயா-2’ ...\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nதிரைப்பட இயக்குநர்கள் பொன்ராம் மற்றும் M.P.கோபி இருவரும் படித்த உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்குவிப்பதற்காக மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ...\nஉரிமைக்காக 2800 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்த இளம் பெண்கள்..\nஒருவரின் வாக்கு நிச்சயம் ஒரு அரசையே கவிழ்த்துவிடும். எமது விரல்களில் பூசப்படும் மை நாட்டின் தலையெழுத்தை மாற்றியமைகிறது என்றால் எமது வோட்டின் பெறுமதியை நீங்கள் அறிந்துகொள்ள ...\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி ...\nரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘போதை ஏறி புத்தி மாறி’. ...\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nகடந்த 3௦ வருடங்களாக மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் மலையாள இயக்குநர் வினயன். இவர், தமிழில் ‘காசி’, ...\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nகண்ணன் கிரியேசன்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.தங்கவேலு தயாரித்திருக்கும் படம் ‘கள்ளத்தனம்.’ இந்தப் படத்தில் யுகன், வினோ இருவரும் கதாநாயகர்களாக ...\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nஇசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி, தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து ‘கொலைகாரன்’ என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை தியா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ...\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\nஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M .P.கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘மயூரன்.’ ...\nஇதே குறிச்சொல் : News\n கோட்டகுப்பம் செய்திகள் தமிழ் நையாண்டி பயணம் பொது பொதுவானவை மனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885287", "date_download": "2019-04-22T05:04:00Z", "digest": "sha1:VOGTSBYWDS4ZFMHVFLHJKNT673W5ECDU", "length": 5580, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆபத்தை உணராமல் சரக்கு வாகனத்தில் பயணிக்கும் மக்கள் | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nஆபத்தை உணராமல் சரக்கு வாகனத்தில் பயணிக்கும் மக்கள்\nஅரூர், செப்.12: கம்பைநல்லூரிலிருந்து கிராமங்களுக்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால், நகர்புறங்களுக்கும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு செல்லவும் மக்கள் சரக்கு வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் என தெரிந்தபோதும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். கம்பைநல்லூரிலிருந்து கொல்லாபுரியம்மன் கோயில், இருமத்தூர் பகுதிகளுக்கு மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், சரக்கு வாகனங்களில் செல்வோரை தடுத்து, அந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதண்ணீர் நிரப்பாததால் வன விலங்குகள் தவிப்பு\nகும்பாபிஷேக விழாவில் மாஜி கவுன்சிலரிடம் 13 பவுன் நகை பறிப்பு\nதனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை\nகொத்தவரங்காய் அறுவடை தீவிரம் கிலோ ₹36க்கு விற்பனை\nதர்மபுரியில் 85.40 மிமீ மழை\nபிளஸ்2 பொதுத்தேர்வில் மொரப்பூர் கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/blog-post_72.html", "date_download": "2019-04-22T04:55:28Z", "digest": "sha1:JBCG3HU5Q2VLDKADXN6DRR3RQOSZIBBK", "length": 6042, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "பாராளுமன்ற கூட்டத் தொடரை ஒத்தி வைத்தார் மைத்திரி - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பக��திச் செய்திகள் » பாராளுமன்ற கூட்டத் தொடரை ஒத்தி வைத்தார் மைத்திரி\nபாராளுமன்ற கூட்டத் தொடரை ஒத்தி வைத்தார் மைத்திரி\nபாராளுமன்றத்தின் கூட்டத் தொடரை ஒத்தி வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.\nஇதன்படி அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதியே நடைபெறவுள்ளது.\nஏற்கனவே எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. -(3)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_63.html", "date_download": "2019-04-22T04:51:47Z", "digest": "sha1:2HMUNKPPL6NB7ALMBHIC5RCNPGLY26LY", "length": 8055, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "இனங்களுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நிகழ்வு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இனங்களுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நிகழ்வு\nஇனங்களுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நிகழ்வு\nஇனங்களுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் அவர்களின் ஆலோசனையின் பேரில் தரம் 3 பொறுப்பாசிரியர்களான ரீ.ஏ.றாசிக் மற்றும் ஏ.பரீன் உம்மா ஆகியோரின் நெறிப்படுத்தலில் தரம் 3 மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந��த ” நாம் இலங்கையர் ” எனும் தொனிப்பொருளினாலான சர்வ மதத்தையும் அவர்களின் கலாசார விழிமியங்களையும் ,உணவு பரிமாற்ற முறையையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த நிகழ்வொன்று அண்மையில் பாடசாலையில் இடம்பெற்றது.\nபாடசாலை மாணவர்களிடமிருந்தே இன ஒற்றுமையும் மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வும் ஏனைய மதத்தைச் சேர்ந்தவர்களையும் அவர்களது கலை கலாசார நிகழ்வுகளையும் மதிப்பதோடு அவற்றிற்கு மரியாதை செலுத்தும் பண்புகளை கற்றுக் கொடுக்கும் பணியினை ஆசிரியர்கள் செயற்படுத்த வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் ஏனைய சமூகத்தினரை சந்தேகக் கண் கொண்டு பாராமல் இன வன்முறையற்ற சமூகமொன்றினை உருவாக்க வழிவகுக்கும் என பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தெரிவித்தார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/devi-sri-prasadh-deep-condolence-to-hari-krishana/33956/", "date_download": "2019-04-22T04:44:09Z", "digest": "sha1:GANCKM5OZHO2J3D5KACITQ6YD5DQ37DP", "length": 5913, "nlines": 72, "source_domain": "www.cinereporters.com", "title": "ஜூனியர் என்.டி.ஆர் தந்தை மறைவுக்கு தேவிஸ்ரீ பிரசாத் ரசிகர்கள் அஞ்சலி - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஜூனியர் என்.டி.ஆர் தந்தை மறைவுக்கு தேவிஸ்ரீ பிரசாத் ரசிகர்கள் அஞ்சலி\nஜூனியர் என்.டி.ஆர் தந்தை மறைவுக்கு தேவிஸ்ரீ பிரசாத் ரசிகர்கள் அஞ்சலி\nஆந்திரா நடிகரும் முன்னாள் மு��ல்வர் என்.டி ராமாராவின் மகனும் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமாகிய நந்தமுரி ஹரிகிருஷ்ணா நேற்று சாலை விபத்தில் மரணமடைந்தார்.\nஅவருக்கு பிரபல தமிழ் தெலுங்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது அஞ்சலியை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.\nஹரிகிருஷ்ணாவும் தேவிஸ்ரீபிரசாத்தும் நெருங்கிய தொடர்புடையவர்கள்.\nஇவருக்கு தேவிஸ்ரீ பிரசாத் பேன்ஸ் க்ளப் சார்பாகவும் அஞ்சலி செலுத்தப்பட்டது.அதில் தேவி ஸ்ரீ பிரசாத் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தார்.\nஅட்டை படத்திற்காக உச்சக்கட்ட கவர்ச்சியில் பிரபுதேவா பட நாயகி\nஆணாக இருந்து பெண்ணாக மாறும் அடா ஷர்மா…\nநடிகையின் 2 கணவரை தன்னுடைய 2வது கணவராக்கிய நடிகை…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,210)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/01/16024820/Allow-the-Court-to-take-action-against-tenants.vpf", "date_download": "2019-04-22T04:40:04Z", "digest": "sha1:HYDMYJXK4HYVH4P4ACPSK5FHYVBKKMLF", "length": 13981, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Allow the Court to take action against tenants || நகராட்சி கடைகள் வாடகை உயர்வு பிரச்சினை: நிபந்தனைகளை பின்பற்றாத குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு அனுமதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nநகராட்சி கடைகள் வாடகை உயர்வு பிரச்சினை: நிபந்தனைகளை பின்பற்றாத குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு அனுமதி + \"||\" + Allow the Court to take action against tenants\nநகராட்சி கடைகள் வாடகை உயர்வு பிரச்சினை: நிபந்தனைகளை பின்பற்றாத குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு அனுமதி\nவிருதுநகர் நகராட்சி கடைகளுக்கான வாடகை உயர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் கோர்ட்டு விதித்துள்ள நிபந்தனை���ளை பின்பற்றாத குத்தகைதாரர்கள் மீது நகராட்சி நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.\nவிருதுநகர் நகராட்சி கடைகளில் குத்தகைதாரர்களான முகமதுபாஷா, தினகரன்போஸ், முகமது யூசுப், செய்யது அபுதாகீர்அலி, தாமீமுன்அன்சாரி, ஹருண்ரஷீத், முனிராஜ்பாண்டியன், முகமதுஅலி, முகமது யாசர் சிக்கந்தர், அராபத், பெரியசாமி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுக்களில் குறிப்பிட்டு இருந்ததாவது:-\nஎங்களுக்கான குத்தகை காலம் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முடிவடையும் நிலையில் கடந்த 22.5.2017அன்று நகராட்சி நிர்வாகம் எங்கள் கடைகளுக்கான வாடகையை உயர்வு செய்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகத்தின் இந்த வாடகை உயர்வுக்கான நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனுக்கள் நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி கடந்த 2.2.2009 அன்று தமிழக அரசு சுற்றறிக்கையின் மூலம் நகராட்சி கடை வாடகைதாரர்களுக்கு வாடகை உயர்வு செய்வதற்கு முன்னர் அவர்களுக்கு உரிய அறிவிப்பு கொடுத்து வாடகை உயர்வு செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தது.\nஅதனை தொடர்ந்து கடந்த 6.2.2009 அன்று மதுரை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சு நகராட்சி நிர்வாகங்கள் வாடகை உயர்வு செய்வதற்கான நிபந்தனைகளை விதித்து ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதும் கீழ் கண்டவாறு நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.\nவிருதுநகர் நகராட்சி நிர்வாகம் மனுதாரர்களுக்கு வாடகை உயர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவில் கணக்கீட்டு விவரங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். மனுதாரர்கள் இந்த உத்தரவு நகல் கிடைத்த 2 வாரங்களுக்குள் உயர்வு செய்யப்பட்ட வாடகையில் 50 சதவீத தொகையை நகராட்சி நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டும். அதனுடன் 2 வாரங்களுக்குள் வாடகை உயர்வு செய்ததற்கு தங்களது ஆட்சேபனைகளை உரிய ஆவணங்களுடன் நகராட்சிநிர்வாகத்துக்கு தாக்கல் செய்ய வேண்டும்.\nநகராட்சி நிர்வாகம் மனுதாரர்கள் 50 சதவீத வாடகை தொகையினை செலுத்திவிட்டதை உறுதி செய்த பின்னர் அவர்கள் தெரிவித்துள்ள ஆட்சேபனைகளை பரிசீலனை செய்து சட்டவிதிகளின்படி வாடகையை நிர்ணயமோ அல்லது மறுநிர்ணயமோ செய்ய வேண்டும். மனுதாரர்கள் கோர்ட்டு விதித்துள்ள இந்த நிபந்தனைகளை பின்பற்றாத நிலையில் நகராட்சி நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.\nஇவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/20000846/Mysteriously-Floating-dead-Salem-workers.vpf", "date_download": "2019-04-22T04:38:18Z", "digest": "sha1:7FWU4IHTXI4IXKQUERSOMRTP6AXQDVB5", "length": 18357, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mysteriously Floating dead Salem workers || மர்மமான முறையில் பிணமாக மிதந்தசேலம் தொழிலாளர்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nமர்மமான முறையில் பிணமாக மிதந்தசேலம் தொழிலாளர்கள் + \"||\" + Mysteriously Floating dead Salem workers\nமர்மமான முறையில் பிணமாக மிதந்தசேலம் தொழிலாளர்கள்\nஆந்திர ஏரியில் மர்மமான முறையில் பிணமாக மிதந்த 5 பேரும் சேலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளது.\nஆ���்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா என்ற இடத்தில் உள்ள மலை அடிவாரத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று முன்தினம் 5 பேரின் உடல்கள் மிதப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் உடனடியாக ஒண்டிமிட்டா போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் ஒண்டிமிட்டா ஏரிக்கு விரைந்து சென்றனர். அங்கு 5 ஆண்களின் உடல்கள் மிதந்து கொண்டிருந்தன. அவற்றை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒண்டிமிட்டா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nமர்மமான முறையில் பிணமாக கிடந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பிணமாக மிதந்தவர்கள் அடையாளம் தெரிந்தது. அவர்கள் 5 பேரும் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கருமந்துறை அருகே உள்ள பெரியகல்வராயன் மலை கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.\n1. சி.முருகேசன் (வயது 45), அடியானூர், கிராங்காடு. இவருக்கு திருமணமாகி உண்ணாமலை என்ற மனைவியும், பழனியம்மாள், மீனா, ரோஜா ஆகிய மகள்களும் உள்ளனர். 2. ஜெயராஜ் (25), கிராங்காடு. இவருக்கு கரியா என்ற மனைவியும், வனிதா என்று 3 வயது மகளும், தினேஷ் என்ற 5 மாத கைக்குழந்தையும் உள்ளனர். 3. ஏ.முருகேசன் (42), கிராங்காடு. இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், மணிகண்டன், அசோக் என்ற 2 மகன்களும், ஐஸ்வர்யா என்ற மகளும் இருக்கிறார்கள்.\n4. கருப்பண்ணன் (23), ஆவாரை. இவருக்கு திருமணம் ஆகவில்லை. தந்தை பொன்னுசாமி, தாய் பார்வதி மற்றும் 2 சகோதரிகள் உள்ளனர். 5. சின்னபையன் (40), கிராங்காடு. இவருக்கு திருமணம் ஆகி கண்ணம்மாள் என்ற மனைவியும், சந்தோஷ், சதீஷ், சிவநேசன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இறந்த 5 பேரும் கூலித்தொழிலாளர்கள் ஆவார்கள்.\nபெரியகல்வராயன் மலை கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்களை புரோக்கர்கள் சிலர் வேலைக்காக பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்வது வழக்கம். குறிப்பாக கர்நாடக மாநிலம் மைசூரு, பெங்களூரு பகுதிகளுக்கு வேலைக்கு அழைத்து செல்வார்கள். இங்குள்ள கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் அனைவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். இதனால் பெரும்பாலும் கிராமத்தில் உள்ள வீடுகள் பூட்டியே கிடக்கும்.\nதற்போது பிணமாக கிடந்த 5 பேரும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு புரோக்கர்கள் வே���ைக்கு அழைத்து சென்று உள்ளனர். பண ஆசை காட்டி அவர்களை செம்மரக்கட்டைகளை கடத்த பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மலைக்கிராமங்களை சேர்ந்தவர்கள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்கள் வீடுகளை தவிர மற்ற வீடுகளில் யாரும் இல்லாததால் பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக கிராமங்களின் உள்ள தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.\nஎங்களது கிராமத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்று வருகிறோம். எங்களை புரோக்கர்கள் சிலர் நேரடியாக வந்து அணுகி, கூலி பேசி வேலைக்கு அழைத்து செல்வார்கள். வேலைக்கு சென்றால் திரும்பி வருவதற்கு 2 முதல் 3 மாதங்கள் ஆகி விடும். இறந்த 5 பேரையும், புரோக்கர்கள் சிலர் கேரளாவில் வேலை எனக்கூறி அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் எப்படி ஆந்திராவுக்கு சென்றார்கள் அவர்களை யார் அழைத்து சென்றார்கள் அவர்களை யார் அழைத்து சென்றார்கள்\n5 பேரும் எப்படி இறந்தார்கள் என்பதும் தெரியாதது எங்களை மேலும் கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. வேலைக்கு சென்றவர்கள் திரும்பி வருவார்கள் என்று ஆவலுடன் காத்திருந்த எங்களுக்கு இந்த சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇறந்த தொழிலாளி ஜெயராஜ் என்பவரின் மனைவி கரியா கூறும்போது, எனது கணவரின் இதயத்தில் ஓட்டை உள்ளது. இதனால் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டது. இதற்காக வேலைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறிச்சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. ஆனால் அவர் இறந்த செய்தி தான் வந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இனி எனது குழந்தைகளை எப்படி வளர்க்கப்போகிறேன் என்று தெரியவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.\nஆந்திராவில் உள்ள ஒண்டிமிட்டா மலைப்பகுதியில் செம்மரங்கள் அதிகமாக உள்ளன. செம்மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வனத்துறையினரின் ரோந்தும் தீவிரமாக உள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் 5 பேரும் புரோக்கர்களால் செம்மரக்கட்டை கடத்தலுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரவு நேரத்தில் வனத்துறையினரிடம் சிக்காமல் இருக்க அவர்கள் தப்பிக்க முயன்று ஓடியபோது ஏரியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என ஆந்திர வனத்துறையினர் கருதுகின்றனர்.\nமேலும் தொ��ிலாளர்களுக்கு இடையே ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு, அதனால் அவர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்டு உடலை ஏரியில் வீசி விட்டு சென்றார்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார், வனத்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/27843-children-who-lose-education-in-sri-lanka.html", "date_download": "2019-04-22T05:09:27Z", "digest": "sha1:7RMPFJNUGWRMV2E6URJARRVAXTDO47AL", "length": 9220, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கையில் கல்வியை இழக்கும் சிறுவர்கள்! | Children who lose education in Sri Lanka", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nஇலங்கையில் கல்வியை இழக்கும் சிறுவர்கள்\nஇலங்கையில் 461,000 சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் தற���போதைய நிலை குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த நிரோஷன் பிரேமரத்ன, ஒரு மில்லியன் மக்கள் ஒரு வேளை உணவையே ஒரு நாளைக்கு உட்கொள்கின்றனர்.\nமைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை விட, மஹிந்த ராஜபக்சேவின் அரசாங்கம் சிறப்பாகச் செயற்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிவடைவதை அனுமதிக்கக்கூடாது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருதல், சட்ட ஆட்சி, போதைப்பொருளற்ற சமூகம், கல்வியின் தரத்தை உயர்த்துதல் போன்றனவே மஹிந்த ஆட்சியில் முக்கிய நோக்கங்களாக இருந்தன.\nஇதையே இந்த அரசாங்கத்திடமும் எதிர்பார்த்தோம். இருப்பினும் நாங்கள் பெற்றது என்ன பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டதா இலங்கை அரசாங்கத்தின் ஆட்சி குறித்து மக்கள் இன்று கவலையடைகின்றனர். 580,000 மக்கள் உதவியின்றி தவிக்கின்றனர் என்றார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nஇலங்கை குண்டுவெடிப்பு இதயத்தை நடுங்க வைக்கிறது:வைகோ\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய ச��ன்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/04/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-2/", "date_download": "2019-04-22T04:11:16Z", "digest": "sha1:BFV4TVVH3MWDTK36FP4A2G5JZTXSPRL2", "length": 8359, "nlines": 81, "source_domain": "www.thaarakam.com", "title": "சிறிலங்கா இராணுவத்திற்கு நற்சான்றுதல் வழங்குதா ஐ.நா குழு? - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nசிறிலங்கா இராணுவத்திற்கு நற்சான்றுதல் வழங்குதா ஐ.நா குழு\nசிறிலங்காவில் பயணம் மேற்கொண்ட சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழு, இராணுவ முகாம்கள், தடுப்பு முகாம்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள் நால்வர் முதல் முறையாக சிறிலங்காவில் ஆய்வுப் பயணத்தை கடந்த 2ஆம் நாள் மேற்கொண்டனர்.\nநேற்றுடன் இந்தக் குழுவினரின் சிறிலங்கா பயணம் நிறைவடைந்தது.\nஇந்தப் பயணம் தொடர்பாக, நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட குழுவின் தலைவர், விக்டர் சகாரியா,\n“இந்தப் பயணத்தின் போது எமக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. தடுப்பு நிலையங்கள் அனைத்துக்கும் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.\nசம்பந்தப்பட்ட எல்லா தகவல்களையும் பெறுவதற்கும், இரகசியமாக நேர்காணல்களை நடத்தவும் அனுமதிக்கப்பட்டது.\nசித்திரவதைக்கு எதிரான பிரகடனத்துக்கு ஏற்ப, ஒரு தேசிய தடுப்பு பொறிமுறையை உருவாக்குவதில், சிறிலங்கா சாதகமான நிலையில் உள்ளது.\nஇரகசியத்தன்மை, பாரபட்சமின்மை, சார்பற்ற தன்மை, உலகளாவிய தன்மை மற்றும் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் எமது பணி வழிநடத்தப்படுகிறது.\nஎமது குழுவினர் சிறிலங்காவில், காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள், விளக்கமறியல் சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள், புனர்வாழ்வு முகாம்கள், மனநல அமைப்பு, சிறார் புனர்வாழ்வு நிலையம், ஆகியவற்றுக்குச் சென்று பார்வையிட்டதுடன், அரசாங்கப் பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளோம்.\nஅடுத்தாக, எமது உப குழு, இந்தப் பயணத்தின் கண்டறிவுகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு இரகசிய அறிக்கை ஒன்றை அளிக்கும். அதில் எமது அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளைக் குறிப்பிடுவோம்.\nஇந்த அறிக்கையை அரச தரப்புகள் பகிரங்கப்படுத்துவதையும், ஐ.நா உபகுழு ஊக்குவிக்கும்.” என்று தெரிவித்தார்.\nஅமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கு நடவடிக்கை\nசரவணபவனுக்கு வந்த சத்திய சோதனை\nதம்புள்ள பகுதியில் இருவா் கைது.\nகுண்டுவெடிப்பு இதுவரை 21 பேர் கைது\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த இங்கிலாந்து சட்டத்ரணி தாயும் மகனும்\nசங்கரிலா ஹொட்டல் தாக்கூல்தாரிகள் கொடுத்த முகவரி\nமகாவலி வலயத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக்…\n31 ஆம் ஆண்டு நினைவில்\nநீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்.\nகேணல் கீதன் அவர்களின் 10 ம் ஆண்டு நினைவில் ; கீதனுடன் ஒரு…\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி.\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு வீறு கொண்டெழுவோம்\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு ஓட்டம் –…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nttn தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி 2019\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/132521-a-day-in-the-life-of-dmk-chief-karunanidhi.html?artfrm=read_please", "date_download": "2019-04-22T04:23:16Z", "digest": "sha1:3OIYJDDDXVO6K3IBTJVEAUDCNMEEPU32", "length": 33388, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "முதுமை, நோய்மைக்கு சவால் விடும் கருணாநிதியின் ஆரோக்கிய ரகசியம்! | A day in the life of DMK chief Karunanidhi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:41 (31/07/2018)\nமுதுமை, நோய்மைக்கு சவால் விடும் கருணாநிதியின் ஆரோக்கிய ரகசியம்\nஅயராத உழைப்பு, உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி... கருணாநிதியின் அன்றாட வாழ்க்கை இப்படித்தான் இருந்தது\nஇதழியல், சினிமா, இலக்கியம், அரசியல் எனத் தொட்ட துறைகள் அனைத்திலும் உச்சத்தை அடைந்தவர் கருணாநிதி. 12 வயதில் `மாணவ நேசன்' என்ற கையெழுத்து பிரதியைத் ஆரம்பித்தபோதே தொடங்கியது அவரது பொது வாழ்க்கைப் பயணம். பல்வேறு தடைகளைத் தாண்டி எல்லா துறைகளிலும் யாராலும் எட்ட முடியாத அளவுக்குப் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார் அவர்.\nதமிழகத்தில் கருணாநிதி கால்படாத நிலப்பரப்பே இல்லை. குக்கிராமங்களுக்குக் கூடச் சென்றிருக்கிறார். பொதுவாழ்க்கையில் நுழைந்த காலம் முதல் அமர முடியாத அளவுக்கு உடல் தொய்ந்துபோகும் வரை பயணித்துக்கொண்டே இருந்தவர் அவர். இன்னொரு பக்கம், அரசியல் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் மன அழுத்தங்கள், குடும்ப உறவுகளால் ஏற்படும் உளைச்சல்கள் என அனைத்தையும் லாகவமாகக் கையாண்டு தன் ஆரோக்கியத்துக்குச் சிறிதும் பங்கம் வராதவகையில் செயல்பட்டார் கருணாநிதி.\nஇன்று 35 வயதுக்காரர்களுக்கெல்லாம் இதயநோய் வருகிறது. சர்க்கரை நோய் பொதுநோயாகி விட்டது. முகம் சோர்வாக இருந்தாலே, சர்க்கரை நோய் டெஸ்ட் செய்துகொள் என்று பிறர் ஆலோசனை சொல்லும் அளவுக்கு அந்தநோய் இளம் தலைமுறையைப் பீடித்துக்கொண்டிருக்கிறது. 95 வயதில், முதுமை உடலை பீடித்து முடக்கிப்போட்டிருக்கும் இந்த நிமிடம் வரை கருணாநிதியின் இதயம் ஆரோக்கியமாகத் துடித்துக்கொண்டிருக்கிறது. சர்க்கரை உட்பட எவ்விதமான நோய்களும் அவரை நெருங்கியதில்லை.\nஇந்த அளவுக்குத் திட்டமிட்ட வாழ்க்கை முறை. எவ்வளவு பரபரப்பான பணிகளுக்கு மத்தியிலும் உடற்பயிற்சி, யோகா என உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மிகவும் மெனக்கெடுவார் கருணாநிதி.\n`அதிகாலையில் எழுபவன் இன்னொரு நாளைப் பெறுகிறான்' என்பார்கள். கருணாநிதி இரவு எத்தனை மணிக்குப் படுக்கைக்குச் சென்றாலும் காலை ஐந்து மணிக்கு எழுந்துவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நடைமுறையை மிகவும் கடுமையாகப் பின்பற்றினார். உடன் பயணிப்பவர்கள், உதவியாளர்களெல்லாம் மிரண்டு போவார்கள்.\nசிறுவயது முதலே விளையாட்டில் அவருக்கு ஆர்வமுண்டு. பூப்பந்து, கபடி... இரண்டும் அவருக்குப் பிடித்த விளையாட்டுகள். நண்பர்களோடு கபடி விளையாடி சில நேரங்களில் படுகாயங்கள் கூட ஏற்பட்டுள்ளதாக அவர் பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.\n31 வயதில் கருணாநிதி சென்ற கார் ஒரு விபத்தில் சிக்கியது. அதில் அவரது கண் பாதிக்கப்பட்டது. கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது. அதன்பிறகே, பவருடன் கூடிய கறுப்புக்கண்ணாடியை அவர் அணிய ஆரம்பித்தார். காலையில் கண்ணாடியை அணிந்தால் இரவு உறங்கச் செல்வதற்கு முன்புதான் கழட்டுவார்.\nதொடக்கத்தில், வாரத்தில் இரண்டு நாள்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டபிறகு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட்டுவிட்டார்.\nஒருமுறை கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டு வதைத்தது. `உல்லன் நூல் பட்டால் நல்லது' என்று மருத்துவர் சொல்ல அதன்பிறகு உல்லன் சால்வை அணிய ஆரம்பித்தார். பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி மஞ்சள் சால்வை அணிவதை வழக்கமாக்கிக்கொண்டார்.\nஉணவு விஷயத்திலும் கருணாநிதி மிகவும் கட்டுப்பாடாக இருப்பார். சாப்பாட்டில் தேங்காய் பயன்பாடு அறவே ஆகாது. இட்லிக்குக் கூட தேங்காய்ச் சட்னி வைத்துக்கொள்ள மாட்டார். கொத்தமல்லி சட்னி, தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னி, சாம்பார்தான் ஊற்றிக்கொள்வார். ஆப்பம் என்றால் தேங்காய்ப்பாலுக்குப் பதில் பசும்பால் சேர்த்துக்கொள்வார். எண்ணெயும் குறைவாகப் பயன்படுத்துவார்.\nவெளியில் சாப்பிடுவது அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. பிள்ளைகள் உணவகத்தில் சாப்பிட்டால் கூடத் திட்டுவார். வெளியூர் சென்றால், கூடவே ஒரு சமையல் குழுவும் உடன் செல்லும். ஒருநாள் பயணமென்றால் மிகவும் பிடித்த நண்பர்கள் வீட்டில் சாப்பிடுவார்.\nமுன்பெல்லாம் மதியம் 12 மணிக்கு சிக்கன் சூப் குடிப்பார். வீட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவத்துக்குப் பிறகு சிக்கன் , மட்டன் சாப்பிடுவதை அறவே நிறுத்திவிட்டார், சிக்கன் சூப் வெஜிடபிள் சூப் ஆகிவிட்டது. சூப் குடிப்பதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்பு ஒரு கப் காபி குடிப்பார். வெயில் காலமென்றால் காபிக்குப் பதில் இளநீர். மாதம் மூன்று முறை மீன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, திட உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார் கருணாநிதி.\nமதிய சாப்பாட்டில் கண்டிப்பாக ஒரு கீரை இருக்க வேண்டும். கத்தரிக்காய், முள்ளங்கி விரும்பிச் சாப்பிடுவார். குழம்புதான் விரும்புவார். வறுவல், பொறியல் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டார். மாலை நேரத்தில் தோசை இருக்க வேண்டும். 70 வயதுக்கு மேல் பிரெட் சாப்பிடத் தொடங்கினார். டீயில் தொட்டுச் சாப்பிடுவது பிடிக்கும். இரவு, இரண்டு சப்பாத்தியும் குருமாவும். திராட்சை, சப்போட்டா, பப்பாளி, பேரிச்சம்பழங்களும் சாப்பிடுவார்.\nவயிறு நிறைய சாப்பிடுவதில்லை. அளவோடுதான் சாப்பிடுவார். அறிவாலயம் கட்டத் தொடங்கியபிறகு வாக்கிங் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். நடக்க இயன்ற காலம் வரை தினமும் 20 நிமிடமாவது வாக்கிங் சென்றுவிடுவார். யோகக்கலை வல்லுநரான தேசிக்காச்சாரியிடம் யோகா கற்றுக்கொண்டார். வாக்கிங் முடிந்ததும் யோகா செய்யத் தவறுவதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இஞ்சி, ஏலக்காய் போட்ட டீ அருந்துவார். இடையிடையே கேரட் டாலட் சாப்பிடுவார். கேரட்டைப் பொடியாக நறுக்கி அதோடு எலுமிச்சை சாறு, உப்புச் சேர்த்துத் தருவார்கள்.\nவெயிலோ, பனியோ, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம் போன்றவற்றையும் செய்யத் தொடங்கினார். கடும் உழைப்புக்கு மத்தியில் ஆரோக்கியத்தின் மேல் அவர் காட்டிய அக்கறைதான் உடல் வலிமைக்கு மட்டுமன்றி மன வலிமைக்கும் உறுதுணையாய் இருந்திருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.\nகோபாலபுரத்தில் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் டாக்டர் கோபால்தான் கருணாநிதியின் உடல்நிலையை முற்றிலும் அறிந்தவர். தினமும் வந்து சர்க்கரை அளவையும், ரத்த அழுத்தத்தையும் பரிசோதிப்பார். நட்பு அடிப்படையில் நரம்பியல் மருத்துவர் டாக்டர் ராமமூர்த்தியும் செக் அப் செய்வதுண்டு.\n2006-ம் ஆண்டில், முதுமையின் காரணமாக, மூட்டுகள் உடம்பைத் தாங்கும் சக்தியை இழந்துவிட்டன. இருந்தாலும் அவரது இயல்பு வாழ்க்கையைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. சக்கர நாற்காலியைப் பயன்படுத்த ஆரம்பித்தார். அதன் பின்னரும்கூட தினமும் காலை ஒரு மணிநேரம் எளிய முறையில் யோகா, மூச்சுப் பயிற்சி செய்து வந்தார். நடப்பது குறைந்துவிட்டதால், வாரம் ஒருமுறை கை, கால்களுக்கு ஆயில் மசாஜ் செய்வதுண்டு.\nகருணாநிதி அடிக்கடி எதிர்கொண்ட பிரச்னை, செரிமான பிரச்னைதான். கடந்த சில ஆண்டுகளாக சாதத்தை மிக்ஸியில் போட்டு திரவமாக்கியே சாப்பிட்டு வந்திருக்கிறார்.\nநெஞ்சுச்சளி காரணமாக 2016 ம் ஆண்டு செப்டம்பரில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பிறகு மருத்துவமனையில் நெஞ்சுச்சளி அகற்றப்பட்டது. ஆனாலும் கருணாநிதியின் வயதைக் கருத்தில் கொண்டு தொடர்ச்சியான சுவாசத்துக்காக `ட்ரக்கியோடோமி' கருவி நிரந்தரமாகப் பொருத்தப்பட்டது. கழுத்துக்குக் கீழே துளையிடப்பட்டு இக்கருவி பொருத்தப்பட்டுள்ளதால், அவரால் பேசமுடியவில்லை. அந்த சமயங்களில் விழிக்கும் நேரம், தூங்கும் நேரம் ஒழுங்கில்லாமல் போனது. படிப்ப���ியாகச் செயல்பாடுகள் குறைந்தன.\nவயோதிகம் அவரை முடக்கிபோட்டதே தவிர, நோய்களின் காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்படவில்லை. அவரின் மனோதிடமும் எந்தச் சூழலிலும் விடாமல் செய்த உடற்பயிற்சிகளும் யோகாவும் உணவுக்கட்டுப்பாடும்தான் இந்தச் சூழலை எதிர்கொள்ளும் வலிமையைக் கொடுத்திருக்கின்றன\n' - கருணாநிதி மீண்ட ‘நம்பிக்கை’ நிமிடங்கள் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 22 முதல் 28 வரை\nமுதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் க\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின�� புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/134639-we-do-not-want-money-for-saving-the-lives-says-kerala-fishermen.html", "date_download": "2019-04-22T04:52:37Z", "digest": "sha1:24TQJIJV6LKYV6MPJOG5PASX4AP3SVDM", "length": 20340, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "‘உயிரைக் காக்கும் பணிக்கு ஊதியம் வேண்டாம் சார்’ - முதல்வரை நெகிழச்செய்த கேரள மீனவர்கள் | we do not want money for saving the lives says kerala fishermen", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:35 (21/08/2018)\n‘உயிரைக் காக்கும் பணிக்கு ஊதியம் வேண்டாம் சார்’ - முதல்வரை நெகிழச்செய்த கேரள மீனவர்கள்\nகேரளாவில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்குத் தினமும் 3,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வரின் அறிவிப்பை மீனவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.\nகேரளாவில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாகப் பெய்த கனமழையினால் அனைத்துப் பகுதிகளும் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. அங்கு நேற்று முதல் மழை சற்று தணிந்த நிலையில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த 10 நாள்களாகத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கடலோர காவல் படையினருடன் இணைந்து கேரள மீனவர்களும் தங்களின் சொந்தப் படகுகள் மூலம் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி கேரளாவின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்களை மீட்பு முகாம்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது மீனவர்கள் கேரளாவின் ஹீரோக்களாக மாறியுள்ளனர். அவர்களின் மீட்புப்பணிகள் குறித்து பல்வேறு தரப்பினரும் சமூகவலைதளங்களில் பெருமையாகக் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்குத் தினமும் ரூ.3,000 ஊதியம் வழங்கப்படும் என்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட படகுகளைச் சரிசெய்யும் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். இது கேரள மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது.\nஇதனிடையே தற்போது எங்கள் சகோதரர்களை மீட்கப் பணம் வேண்டாம் என மீனவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொச்சி துறைமுகத்தில் இருந்து கியாஸ் முகமது என்ற மீனவர் வெளியிட்டுள்ள வீடியோ ��திவில், ``கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது எனக்கும் என் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. மக்கள் எங்களை ‘மாநிலத்தின் ஆர்மி’ எனக் கூறுவது எல்லையில்லாத சந்தோஷத்தைத் தருகிறது. நாங்கள் செய்யும் இந்தச் செயலுக்கு அரசு சார்பில் தினமும் 3,000 ரூபாய் வழங்கப்படும் எனக் கூறியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நாங்கள் பணத்துக்காக இதைச் செய்யவில்லை சார். எங்களின் சகோதர சகோதரிகளைக் காப்பாற்ற பணம் வேண்டாம் சார். உயிரைக் காக்கும் பணிக்கு ஊதியம் வேண்டாம் சார்” என வருத்தமாகப் பேசியுள்ளார். மீனவரின் இந்த நெகிழவைக்கும் பேச்சு சமூகவலைதளங்களில் அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளது. தற்போது முன்பைவிட கேரள மீனவர்களுக்கு அதிக பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nவீடுகளில் தேங்கிய 60 செ.மீ மணல் - தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ள கேரள மக்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n290ஐத் தொட்ட பலி எண்ணிக்கை; 24 பேர் கைது - ஈஸ்டர் தினத்தில் இலங்கையை நிலைகுலையச் செய்த தாக்குதல்\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங��கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/78679-how-to-avoid-mobile-from-falling.html", "date_download": "2019-04-22T04:39:19Z", "digest": "sha1:OD56MUBYPB4CKPLLXAXS26MUWPVAAJQO", "length": 25698, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "உங்க மொபைல் இப்படி எல்லாம்தான் கீழே விழும்! #ProtectyourMobile | How to avoid mobile from falling", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:10 (25/01/2017)\nஉங்க மொபைல் இப்படி எல்லாம்தான் கீழே விழும்\nஇந்தியாவுல க்ராக் ஆன ஸ்க்ரீன் இருக்கிற ஸ்மார்ட்போன் வச்சிருக்கிறவங்க என்ணிக்கை ஸ்மார்ட்போன் இல்லாதவங்க எண்ணிக்கையை விட அதிகமா தான் இருக்கும். ஆயிரக்கணக்குல காசு போட்டு வாங்குற நம்ம போனை உடைக்க நமக்கு மனசு வராதுதான். ஆனால், நம்ம இயல்பு அப்படி ஆக்கிடுது. நம்ம போன் ஸ்க்ரீன் உடையாம பாத்துக்கறது எப்படி எந்த எந்த சூழ்நிலைகள்ல நம்ம மொபைல் கீழே விழும்\nவீடா இருந்தாலும், ஹோட்டலா இருந்தாலும் மொபைலை டேபிள் மேல வைக்காதீங்க. நம்ம மொபைல் மேல நமக்கு அக்கறை இருக்கும். ஆனால், பக்கத்துல இருக்கிற ஆளு தண்ணி எடுக்கிறேன், தால்ச்சா எடுக்கிறேன்னு தட்டி விடுவாங்க. மொபைல் கீழ விழும் இல்லைன்னா இட்லியா மாறி அது மேல சாம்பார் விழும். அதனால, நாம எவ்ளோ சாப்பிடுறோன்ற கலோரி அளவை விட மொபைல் எங்க இருக்குன்ற கவனம் சாப்பாடுறப்ப இருக்கட்டும்.\nநம்புங்க. சட்டை மேல் பாக்கெட்டுல எப்ப நாம பேனா, பணம், கார்டு, மொபைல் எல்லாம் வைக்க ஆரம்பிக்கிறோமோ அப்ப தான் நாம அங்கிள் ஆயிட்டோம்னு அர்த்தம். காலேஜ் பசங்க எத்தனை பேர் அப்படி வைக்கிறாங்கன்னு பாருங்க. வசதியான விஷயம்தான். ஆனால், அந்த பாக்கெட்டுல மொபைல் வைக்கிறப்ப அது கீழ விழறதுக்கான வாய்ப்பு அதிகம். குனிந்து எதையாச்சும் எடுக்கறப்ப, இல்லைன்னா கால் லேசா தடுக்கி விழுறப்பன்னு கங்காருகுட்டி மாதிரி மொபைல் தொபுக்கடீர்னு வெளிய வந்து விழுந்திடும்.\nகோவம் வந்தா ரகுவரன் மாதிரி தண்ணி குடிங்க. தயவு செய்து மொபைல் எடுத்து நோண்டாதீங்க. இந்தியாவுல வாழுற 80% பேர் எப்பவும் ஸ்ட்ரெஸ்ல தான் இருப்பாங்க. அதுல 50% பேர் கோபமா இருக்கறப்ப கைல மொபைல் வச்சிருப்பாங்க. அதுல 20% பேர் மொபைலை தூக்கி போட்டு தங்களோட கோவத்தை காட்டுவாங்கன��னு.... எந்த சர்வேலயும் சொல்லல. ஆனால், இது நிஜமாதான் இருக்கும். இல்லையா சோ, டென்ஷனா இருக்கப்ப மொபைல் பத்திரமான இடத்துல இருக்கட்டும்.\n4) பேண்ட் பின் பாக்கெட்...\nசேம்சங் காரனும், சைனா மொபைல் கம்பெனிகளும் புதுசா மொபைல் விடுறப்ப கூடவே அவ்ளோ பெரிய பாக்கெட் இருக்கிற ஜீன்ஸ் ஒண்ணை சேர்த்து ரிலீஸ் பண்ணனும். அந்த அளவுக்கு பாக்கெட் சைஸை விட பெருசா மொபைல் வருது. அதனால, பேண்ட் பின் பாக்கெட்டுல மொபைல் வைக்கிறவங்களும் கவனம இருக்கணும். அப்படியே உட்காருவது, பைக்ல போறப்ப கீழ விழுறதுன்னு மொபைல் ஆக்சிடெண்டுக்கு வாய்ப்புகள் அதிகம்.\n5) வீட்டுல குழந்தைங்க இருந்தா...\nவீட்டுல குழந்தைங்க இருந்தா யோசிக்காம protection case வாங்கிடுங்க. அதுலயும் விளிம்புல பெருசா, எப்படி விழுந்தாலும் உடையாம பாதுகாக்குற கேஸ் நிறைய இருக்கு. நம்ம கைல இருக்கிறது 20,000 ரூபாய் மொபைலா, 2000 ரூபாய் மொபைலான்னு சமூகத்துக்கு தெரியாம போகலாம். ஆனால், உடைஞ்சா நாம சமூகத்துக்கு தெரியாமதான் அழ வேண்டியிருக்கும். அல்லது, வீட்டுக்குள்ள வந்ததும் அந்த புரொட்டக்‌ஷன் கேஸ் எடுத்து மாட்டிடுங்க. ஏன்னா, குழந்தைகளும் காதலும் ஒண்ணு. எப்ப, எங்க, எப்படி வரும்னு தெரியாது.\nநம்ம கைல இருக்கிற நேரத்தை விட சார்ஜிங் பாயிண்ட்லதான் மொபைல் அதிக நேரம் இருக்கும். கேபிள் நீளம் கம்மி, சார்ஜிங் பாயிண்ட் மொக்கைன்னு அதுலயும் பல பிரச்னைகள் இருக்கும். அதனால, சர்க்கஸ் காட்டுற மாதிரிதான் நம்ம மொபைலை வைப்போம். அந்த நேரம் பார்த்து “லோன் வேணுமா சார்”ன்னு கேட்கிற கால் வரும். வைப்ரேட் ஆகி மொபைல் கீழ விழும். அப்புறம் அந்த காலை எடுத்து, லோன் வாங்கிதான் இன்னொரு போன் வாங்கணும்.அதனால் சார்ஜ் போடுறப்ப கவனமா இருங்க.\nகார்ல போறப்ப கால் கண்டிப்பா வரும். எடுத்து அப்புறமா பேசுறேன்னுதான் சொல்ல நினைப்போம். ஆனால், அப்பன்னு பாத்து குறுக்க ஒரு சைக்கிள் வரும். போனை எங்க வைக்குறோம்னு தெரியாம, எதாவது ஒரு கேப்ல போட்டுடுவோம். அப்புறம் அது டேமேஜ் ஆகுறதும், ஆகாததும் நம்ம ராசிபலன் சம்பந்தப்பட்ட விஷயம். அதே மாதிரி 99 ரூபாய்க்கு மொபைல் ரெஸ்ட் தர்றான்னு ஆன்லைன் சேல்ல ஒண்ண வாங்கி, கார் கண்ணாடில ஒட்டியிருப்பீங்க. நம்ம ஊரு ஸ்பீடு ப்ரேக்கர் தர்ற அதிர்வுல அது மொபைல கீழ போடலாம். காருக்குள்ள இருக்கப்ப, மொபைல் பத்திரமான இடத்து�� வச்சிட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணுங்க.\nஇன்னும் இன்னும் பல வித்தியாசமான சூழ்நிலைகள்ல மொபைல் உடையலாம். அதையெல்லாம் கணிக்கிறது கஷ்டம். குறைந்தபட்சம் இந்த ஏழு சிச்சுவேஷன்லயாவது நம்ம மொபைலை பத்திரமா பாத்துப்போம். மறக்காம tempered glass போட்டுடுங்க. அப்புறம் ஆண்ட்ராய்டு ஐதீகம் படி இந்தப் பதிவை நிறைய ஷேர் செஞ்சா, மொபைல் கீழ விழுற வாய்ப்புகள் குறையலாம்.\n” - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏன் மாஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n290ஐத் தொட்ட பலி எண்ணிக்கை; 24 பேர் கைது - ஈஸ்டர் தினத்தில் இலங்கையை நிலைகுலையச் செய்த தாக்குதல்\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட்\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 22 முதல் 28 வரை\nமுதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் க\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய���யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133846-street-artists-request-to-collector.html", "date_download": "2019-04-22T04:32:52Z", "digest": "sha1:WANUPYDJPHVYB4NUFAEWGMG6M4V46NTL", "length": 20560, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`தேர் விட அனுமதியுங்கள்’ - கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த தெருக்கூத்துக் கலைஞர்கள்! | Street artists request to collector", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:30 (13/08/2018)\n`தேர் விட அனுமதியுங்கள்’ - கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த தெருக்கூத்துக் கலைஞர்கள்\n''எங்க ஊர்ல 40 வருடமாகப் பண்டிகையின்போது சாமி தேரில் திருவீதி உலா சென்று வருவது வழக்கம். வழக்கமாகச் செல்லும் பாதையில் சென்று வந்துவிடும். ஆனால், எங்க ஊரில் உள்ள விடுதலைச் சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்கள் எங்க ஊர் பக்கமும் தேர் வர வேண்டும் என்று தகராறு செய்கிறார்கள். அவர்களுக்கு வருவாய்த் துறையும் காவல்துறையும் துணைபோகிறார்கள். தற்போது தெருக்கூத்துகூட விட முடியாமல் இருக்கிறோம்'' என்று ஊர்மக்களோடு தெருக்கூத்து கலைஞர்களும் தங்கள் வேஷங்களைக் கலைக்காமல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்கள்.\nஇதுபற்றி ஊர் பெரியவர் ராமலிங்கம், ''நாங்க சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் செந்தாரப்பட்டியிலிருந்து வருகிறோம். எங்க ஊரில் மாரியம்மன் கோயில், முருகன் கோயில், பெரியாண்டிச்சி அம்மன் கோயில், தருமர் கோயில் என 8 கோயில்கள் உள்ளன. அந்தக் கோயில்கள் அனைத்து சமுதாயத்தினருக்கும் சொந்தமானது. இந்தக் கோயில்களில் சாதி பாகுபாடுகள் பார்ப்பதில்லை. அனைத்து சமுதாயத்தினரும் வந்து பொங்கல் வைக்கலாம். பூஜை கொடுக்கலாம். ஆனால், 40 ஆண்டுகளாக சாமி திருவீதி உலா செல்லும் தேர் வழக்கமான வழியில் செல்லும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் அவங்க ஊர்ப் பகுதிக்கு தேர் வர வேண்டும் எனக் காவல்துறை, வருவாய்த்துறையில் புகார் கொடுத்தார்கள். நாங்கள் ஆத்தூர் தாலுகா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். வழக்கம் போல தேர் சென்று வரும் வழியில் சாமி திரு வீதி உலா நடத்தலாம் என்று தீர்ப்பு வந்துவிட்டது. ஆனாலும், வருவாய்த்துறையும் காவல்துறையும் சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காட்டி தேர் நடத்த விடாமல் செய்கிறார்கள். தெருக்கூத்துகூட விட அனுமதிக்க மாட்டங்கறாங்க'' என்றார்.\nஇதுபற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செந்தாரப்பட்டி நகரச் செயலாளர் ரமேஷ், ''அவர்கள் சொல்லும் அனைத்துக் கோயில்களும் எங்களுக்கும் சொந்தம். அந்தக் கோயில்களுக்குச் சொந்தமான சுமார் 400 ஏக்கர் நிலத்தை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே வைத்திருக்கிறார்கள். அவுங்க ஊர் பக்கம் தேர் செல்கிறது. எங்க ஊர் பக்கம் தேர் வருவதில்லை. காலங்கள் மாறியும் இன்னும் சாதி வெறி மாறவில்லை. தெருக்கூத்து கலைஞர்களை வைத்து தேர் இழுத்து எங்க உரிமையைப் பறிக்கப்பார்க்கிறார்கள். உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. கூத்து என்ற பெயரில் தேர் இழுக்கவே முயல்கிறார்கள். தேர் இழுத்தால் எங்க ஊரு பக்கமும் வர வேண்டும். இல்லையென்றால் நிச்சயம் சாதி மோதல் உருவாக வாய்ப்பு இருக்கிறது'' என்றார்.\nஇந்தியப் பொருளாதாரம் பின்னோக்கிச் செல்கிறது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் ���ுதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/89383-metro-rail-inaugration-mkstalin-slams-admk-and-bjp.html", "date_download": "2019-04-22T05:00:57Z", "digest": "sha1:XG773Z3M54BMW24PWPBT5IMILWXCOW3A", "length": 29550, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "’மெட்ரோ ரயிலுக்காக ஜப்பான் சென்றது நான்தான்’... அ.தி.மு.கவுக்கு ஸ்டாலின் பதிலடி | Metro Rail inaugration : M.K.Stalin slams ADMK and BJP", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:28 (15/05/2017)\n’மெட்ரோ ரயிலுக்காக ஜப்பான் சென்றது நான்தான்’... அ.தி.மு.கவுக்கு ஸ்டாலின் பதிலடி\nமெட்ரோ ரயில் திட்டம் தி.மு.க-வின் பிள்ளை என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் உணர வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னை மெட்ரோ ரயில் சேவை கலைஞரின் கனவுத் திட்டம் என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான முதல்வர் பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோரின் கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று தி.மு.க செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்..\n“முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையிலான மெட்ரோ ரயில் திட்டத் தொடக்கவிழாவில் பேசியிருப்பதற்கு தி.மு.க சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். எத்தனை முறை விளக்கம் கொடுத்தாலும் நாங்கள் மக்கள் மன்றத்தில் திரும்பத் திரும்பப் பொய் சொல்வோம் என்பதுபோல் இருக்கிறது முதல்வர் பேச்சு.\nகலைஞரின் கனவுத் திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தை மறைக்க, ‘ஜெயலலிதாதான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர்’ என்று வடிகட்டிய பொய்யை மத்திய அமைச்சரையும் வைத்துக்கொண்டு பேசியிருக்கும் முதலமைச்சர் அரசு விழாவில் அரசியல் நாகரிகத்தை பலி கொடுத்திருக்கிறார் என்பது வேதனையளிக்கிறது.\n2006 முதல் 2011 வரை திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது 7.11.2007 அன்று நடைபெற்ற 23வது அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்குக் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 14 ஆ��ிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்ட இத்திட்டப் பணிகளை திமுக அரசுதான் தீவிரமாக மேற்கொண்டது. நானே பலமுறை அப்பணிகளைப் பார்வையிட்டு விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.\nஅந்தவகையில் சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் கழக அரசின் முதற்கட்ட வெற்றிதான் சென்னை ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை ஓடிக்கொண்டிருக்கும் சென்னை மெட்ரோ ரயிலும், இப்போது திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையில் செல்லும் மெட்ரோ ரயிலும் என்பதை முதலமைச்சருக்கு மீண்டுமொருமுறை நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nஅதுமட்டுமல்ல, மெட்ரோ ரயில் திட்ட நிதிக்காக கலைஞரின் ஆணைப்படி ஜப்பான் நாட்டிலுள்ள டோக்கியோ நகரத்திற்குச் சென்றேன். அங்குள்ள ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையுடன் 59 சதவீத நிதியளிக்கும் கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசு, ஜப்பான் கையெழுத்திட்ட பிறகு திரும்பி வந்தேன். இதுபோன்ற மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஆதாரத்தைப் பெறுவதற்கு மற்ற மாநிலங்கள் இரண்டரை வருடத்திற்கும் மேலாகப் போராடிக்கொண்டிருந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஜப்பான் நாட்டு நிதி 12 மாதத்தில் பெறப்பட்டது எங்கள் சாதனை.\nஅதன்பிறகு, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 28.1.2009 அன்று தமிழக அரசு அளித்த சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதியளித்தது. கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான மேல்மட்ட ரயில் பாலம் அமைக்க 13.2.2009 அன்று முதல் டெண்டர் கொடுக்கப்பட்டது. அதிலிருந்து மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பல்வேறு பணிகள் முதல் மின்மயமாக்கல் பணிகள் வரை 9 டெண்டர்கள் திமுக ஆட்சியில்தான் வழங்கப்பட்டன.\nநிலைமை இவ்வாறிருக்க, மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று இலைச்சோற்றில் முழுப் பூசணிக்காயை மறைப்பது போல் கோயபல்ஸ் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு முதலமைச்சருக்குக் கூச்சமாக இல்லையா என்று கேள்வி எழுப்ப விரும்புகிறேன். முதலமைச்சராவது புதிதாகப் பொறுப்பேற்றவர். அ.தி.மு.க.விற்குள் நடைபெற்ற அணிப் போட்டியில் தற்காலிகமாக அந்தப் பதவிக்கு வந்திருப்பவர்.\nஆனால், அந்தத் தொடக்க விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் வ���ங்கய்ய நாயுடுவும் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு தற்போது நனவாகியுள்ளது என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அனுபவமிக்க மத்திய அமைச்சர் ஒருவர் அரசு விழாவில் பங்கேற்று தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவது உள்ளபடியே வேதனையளிப்பதாக இருக்கிறது.\nமெட்ரோ ரயில் வேண்டாம். நாங்கள் மோனோ ரயில் விடப்போகிறோம் என்று கூறி, இரு வருடங்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முடக்கி வைத்ததை மத்திய அமைச்சர் முழுமையாக மறைத்து, அதிமுக வாக்காளர்களை தங்கள் கட்சிக்கு இழுக்க நினைக்கலாம். ஆனால், உண்மைக்குப் புறம்பான தகவலை ஓர் அரசு விழாவில் வெளியிடுவது மிகத் தவறானது என்பதை மத்திய அமைச்சர் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\n89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்குக் கொடுத்தார்கள் என்று வருமான வரித்துறை அளித்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முதலமைச்சருடன் விழா மேடையில் பங்கேற்றதுடன், ஊழல் வழக்கில் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத்தாலேயே உறுதி செய்யப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, நான் மதிக்கும் ஆற்றல் மிக்க தலைவர் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டியிருப்பது ஊழல் விஷயத்தில் பா.ஜ.க.வின் உண்மை முகத்தைக் காட்டுகிறது. ஊழல் ஒழிப்பு எங்கள் உயிர் மூச்சு என்று பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருக்கும் பா.ஜ.க. மாநிலத்திற்கு மாநிலம் ஊழலில் சிக்கியவர்கள் பற்றி வித்தியாசமான நிலைப்பாட்டை எடுப்பது விந்தையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது.\nடெல்லி, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், பீகார், ஹரியானா போன்ற மாநிலங்களில் ஊழல் எதிர்ப்பு, தமிழகத்தில் அதிமுக ஊழலுக்கு அரவணைப்பு என்ற பா.ஜ.க.வின் இரட்டை வேடம் மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் ஊருக்கே அம்பலமாகிவிட்டது.\nமெட்ரோ ரயில் திட்டங்களுக்காக செய்யப்பட்ட பணிகள், சென்னை மாநகரின் போக்குவரத்து வசதிகளைப் பெருக்குவதற்காகக் கட்டப்பட்ட மேம்பாலங்கள், தமிழக உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக திமுக எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் இன்றைக்கு மலை போன்ற சாட்சியங்களாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன. அதிமுக முதலமைச்சரும், பா.ஜ.க. மத்திய அமைச்சரும் கூட்டணி அமைத்துக்கொண்டு, இப்படி திமுகவிற்கு எதிராகச் செய்துள்ள ஆரோக்கியமற்ற விமர்சனத்தால் மக்கள் மத்தியில் கலைஞருக்கும் திமுகவுக்கும் உள்ள செல்வாக்கை இம்மியளவுகூடக் குறைக்க முடியாது.\nஇனியாவது அதிமுக, பெற்று எடுக்காத பிள்ளைக்குப் பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்” இவ்வாறு தனது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nMetro Rail M.K.Stalin ADMK மு.க.ஸ்டாலின் மெட்ரோ ரயில்\n#Alert ’வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ்’... சென்னை மக்களை எச்சரிக்கும் வெதர் மேன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n290ஐத் தொட்ட பலி எண்ணிக்கை; 24 பேர் கைது - ஈஸ்டர் தினத்தில் இலங்கையை நிலைகுலையச் செய்த தாக்குதல்\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4/", "date_download": "2019-04-22T04:46:34Z", "digest": "sha1:724OUZ7F3JHEWEDCQNMJRCGXC3QMBZ4D", "length": 10205, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "வித்தியா படுகொலை வழக்கு: ���ுற்றவாளிகளின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nவித்தியா படுகொலை வழக்கு: குற்றவாளிகளின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்\nவித்தியா படுகொலை வழக்கு: குற்றவாளிகளின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்\nயாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nஇதுதொடர்பிலான மனு ஈவா வனசுந்தர, நலின் பெரேரா, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதன்போதே குறித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மீள்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.\nதமக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைகளை தளர்த்தி, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரி பிரதிவாதிகள் ஏழு பேரும் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது.\nகடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை மாணவி வித்தியா கூட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் மூவரடங்கிய நீதாய தீர்ப்பாயத்தினால் ஏழு குற்றவாளிகளுக்கும் கடந்த வருடம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nமேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் ச���ய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nயாழ்.பலாலி வீதி உரும்பிராயில் இன்று (சனிக்கிழமை) மாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் இர\nயாழில் பட்டப்பகலில் வீடு உடைத்து திருட்டு\nயாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் வீடு உடைத்து தங்க நகையும் பணமும் திருடப்பட்டுள்ளதாக மானிப்\nயாழ். மாவட்ட சுகாதார பணிப்பாளராக சத்தியமூர்த்தி- மக்கள் மகிழ்ச்சி\nயாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதில் கடமையாற்ற தற்போதய யாழ்.போதானா வைத்தியசாலைப் பணிப்பாளர\nஉறவுகளின் நினைவு நாளை அரசியலாக்கக்கூடாது – வரதராஜப்பெருமாள்\nயுத்தத்தின்போது உயிர்நீத்த உறவுகளை நினைவுக்கூறும் நினைவு நாளை, அரசியல் மயப்படுத்தக்கூடாது என இணைந்த\nவிடுதலைப் போராட்டம் ஒருபோதும் மௌனிக்காது – கஜேந்திரகுமார்\nதமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்ய தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று தமி\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநாட்டின் அசாதாரண நிலை: அவசரமாக கூடுகிறது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nகுண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: பிரியங்கா\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\nஇலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும்: மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/en-kanavan-en-thozhan-28-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2019-04-22T05:17:43Z", "digest": "sha1:QSWLLVVAFHUF7BVUIO6VKH3YVBICH6AZ", "length": 3246, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "En Kanavan En Thozhan 28-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஎன் கணவன் என் தோழன்\nசந்தியா சவீதாவின் தவறுகளை நிரூபிக்கிறாள். சரோஜா இ��னால் குழப்பம் அடைகிறார். சந்தியாவின் இலட்சியத்தை இன்னும் சரோஜா ஏற்க மறுக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaathirukken-song-lyrics/", "date_download": "2019-04-22T04:15:50Z", "digest": "sha1:I7L2A7NXR76UPHWOZVED4Y7RW6PEX4JJ", "length": 11925, "nlines": 390, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaathirukken Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி\nஆண் : நான் தான்\nபெண் : நான் தான்னா\nஆண் : ப்ச்.. நான் தான்\nபெண் : எங்கே இருக்கீங்க\nஆண் : {காத்திருக்கேன் கதவ திறந்து\nகாதல் செய்ய கத்துக் கொடுப்பேன்\nஆண் : நான் வாடை புடிக்கும்\nஆண் : காத்திருக்கேன் கதவ திறந்து\nகாதல் செய்ய கத்துக் கொடுப்பேன்\nபெண் : எங்கேயோ ஐஸ் ஆச்சு\nஆண் : லல்லல்லால லல்லல்லால\nபெண் : என்ன வேணும் ராசா\nஆண் : ஒண்ணு ஒண்ணா நான் தானே\nபெண் : நீ கன்னத்த கிள்ள\nபெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்\nகாதல் செய்ய கத்துத் தரனும்\nபெண் : நீ வாடை புடிக்கும்\nபெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்\nகாதல் செய்ய கத்துத் தரனும்\nபெண் : பெட்டியில் பாலோடு\nஆண் : ம்ம்… ஹ ஹ ஹா\nபெண் : மத்தவங்க பாக்காட்டி\nஆண் : ஹ..இப்போ இங்க ஆள் எது\nபெண் : நான் வெள்ளரிப் பிஞ்சு\nஆண் : காத்திருக்கேன் கதவ திறந்து\nபெண் : ஹஹ்ஹ..காதல் செய்ய கத்துத் தரணும்\nஆண் : உள்ளே தான் பாரேன்மா\nபெண் : அஹஹாஹ அஹஹாஹ\nஆண் : இன்னும் இன்னும் ஆனந்தம்\nபெண் : சின்னப் பொண்ணு நான் தானே\nஆண் : நான் உள்ளத சொல்வேன்\nபெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்\nகாதல் செய்ய கத்துத் தரணும்\nஆண் : நான் வாடை புடிக்கும்\nஆண் : கை தொட்டதும் தொட்டு\nபெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்\nஆண் : காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95/", "date_download": "2019-04-22T05:02:21Z", "digest": "sha1:Q2P6JEDWLMBXT5KSGTYQPLPK4QJEDTBY", "length": 9962, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "ஈரான் – ஈராக் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 500 இற்கும் அதிமானவர்கள் காயம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான அ.ம.மு.கவின் வேட்பாளர் பெயர் பட்டியல் அறிவிப்பு\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்க��ை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nஈரான் – ஈராக் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 500 இற்கும் அதிமானவர்கள் காயம்\nஈரான் – ஈராக் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 500 இற்கும் அதிமானவர்கள் காயம்\nஈரான் – ஈராக் எல்லையில் உணரப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.\nஇன்று(திங்கட்கிழமை) காலை 6.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஈரான் எல்லையான குவாஷிர் ஷீரின் பகுதியை மையமாகக் கொண்டும், ஈராக் எல்லை நகரான கானாகினிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் இந்தப் பூகம்பம் மையம் கொண்டிருந்தாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கடைகள் இடிந்து விழுந்ததில், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்தநிலையில் பாக்நாத் நகரிலுள்ள மக்களும் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை ஒரு நிமிடம் வரைஉணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், ஈராக்கின் பல மாநிலங்களிலும் இந்த நிலநடுகத்தின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், குறித்த நிலநடுக்கத்தில் படுகாயமடைந்த 33 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nநிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பேரிடர் மீட்புக்குழுவினர், இராணுவத்தினர், பொலிஸார், மீட்டுப்புப்படையினர் என பலரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் விபத்து மூன்று பெண்கள் உட்பட நால்வர் காயம்\nயாழ். கைதடி கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் பட\nகிளிநொச்சியில் மோதல் – நால்வர் காயம்\nகிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் ��ம்பவத்தில் நான்கு பேர்\nயாழில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு ஒருவர் காயம்\nவடமராட்சி- துன்னாலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் ஆபத்தான\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஒருவர் கைது\nவவுனியா ஓமந்தையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்க\nஈரானில் வெள்ள அபாயம்: 70 கிராமங்களுக்கு எச்சரிக்கை\nஈரானில் புயல் மற்றும் வெள்ள அபாயம் அதிகரித்து வருகின்ற நிலையில், தென்-மேற்கு குஜெஸ்தான் மாகாணத்தின்\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநாட்டின் அசாதாரண நிலை: அவசரமாக கூடுகிறது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nகுண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: பிரியங்கா\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=12284", "date_download": "2019-04-22T04:50:24Z", "digest": "sha1:AAPPKP7Z6P5C2PI7NBI22PUWGHJC334E", "length": 18395, "nlines": 135, "source_domain": "www.namathueelanadu.com", "title": "இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க யாழ். பல்கலை சமூகம் அழைப்பு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க யாழ். பல்கலை சமூகம் அழைப்பு\nஇலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க யாழ். பல்கலை சமூகம் அழைப்பு\nஇலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர் தாயகத்தில் கரிநாளாக பிரகடனப்படுத்தி துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது.\nபல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கையை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் விடுத்தார்.\nஅத்துடன், இலங்கையின் சுதந்திர தினம் தொடர்பான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையொன்றையும் அவர்கள் வெளி��ிட்டனர்.\nஇலங்கை காலணித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும், உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இதுவரை கண்டறியப்படவில்லை, தமிழர் நிலங்களில் இருந்து இராணுவம் வெளியேறவில்லை, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழரது பூர்வீக நிலங்கள் சூறையாடப்படுகின்றன,\nதொல்பொருள் திணைக்கள ஆய்வு என்ற வகையில் வணக்கஸ்தலங்கள் ஆக்கிரமிக்கபடுகின்றன, புலிகள் மீளுருவாக்கம் என்ற போர்வையில் அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுகின்ற அவலம் தொடர்கிறது, மறுவாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைது செய்யபட்டும் காணாமல் ஆக்கப்படும் சூழ்நிலையில் சுதந்திரமான சுவாசக்காற்றை சுவாசிக்க தமிழ் மக்களுக்கு இன்றுவரை தடைகளே காணப்பட்டுவருகின்றது.\nஇந்த நிலையில் யாருக்கு சுதந்திரம் கிடைத்தது என்கிற கேள்வியே எல்லாவற்றையும் முந்திக்கொண்டு கேள்விக்குறியாய் எம்முன்னே எழுந்து நிற்கிறது.\nபயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நாற்பது வருடங்கள் கடந்துபோன இன்றைய நிலையிலும் அந்த சட்டம் போர் முடிந்தும் நீக்கப்படாமல் நடைமுறையில் இருப்பதானது காலங்காலமாக தமிழரை அடக்கி ஒடுக்கி அடிமையாக்கப்பட்ட இனமாக வைத்திருக்க விரும்புவதன் வெளிப்பாடே ஆகும்.\nஇலங்கை சுதந்திரம் அடைந்த நாள்தொட்டு இலங்கையில் நடந்த கலவரங்கள் தமிழர்களை இனவழிப்பு செய்யும் கலவரங்களாகவே நடந்துள்ளன.\nஇந்த இனவழிப்பின் உச்சமே முள்ளிவாய்க்கால் இனவழிப்பு போர் இலங்கையின் சிறுபான்மை இனங்களில் முதன்மையாக இருந்த நாம் இன்று மூன்றாம் நிலையை நோக்கி பின்தள்ளப்படுமளவுக்கு எமது உறவுகள் அழிக்கப்பட்டு உள்ளார்கள். இலங்கையில் ஆட்சிப்பீடம் ஏறுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வாறான சட்டதிருத்தங்கள் நடந்தாலும் அது ஒற்றையாட்சி கட்டமைப்பினையும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தையும் பேணிப் பாதுகாக்கும் வகையிலேதான் அமையும் என்பதனை வரலாறு தெளிவாக எமக்கு கற்றுத்தந்துள்ளது.\nஆதலால் வரலாற்றில் இருந்து நாம் பாடங்கற்றுக்கொள்ள வேண்டும். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் ரீதியாக வென்றெடுக்கப்பட வேண்டிய விடயங்களைக் கூட தூரநோக்கின்றி செயற்பட்ட தமிழ் அரசியல் தலைமைகளால் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டமை தமிழ் இனத்தின் துர்ப்பாக்கிய நிலையே ஆகும்.\nஇனப்பிரச்சனையில் இலங்கையின் மெத்தனப் போக்கினை சர்வதேசமும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாலும், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்பதை அறிந்தும் அதற்கான சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையினை உருவாக்காமல் கால அவகாசம் வழங்கிக் கொண்டிருப்பதாலும் சர்வதேசத்தின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை வீண் போய்விடுமோ என்று எம்மை கவலை கொள்ள வைக்கிறது.\nஇன நல்லிணக்கம் என்பதனை வெற்று வார்த்தைகளால் உருவாக்கிட முடியாது. இனங்களிற்கு இடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமெனில் முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக்கொண்டு அதற்கான நீதியை வழங்குவதன் மூலமாகவே இன நல்லிணக்கம் நோக்கி நகர முடியும்.\nஎனவேதான் ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள் இருக்கும் நிலையில் இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ் மக்களிற்கு சுதந்திரம் கிடைத்தநாளாக ஏற்றுக்கொள்ள முடியாது மாறாக இது பிரித்தானியா காலணித்துவவாதிகளிடம் இருந்து சிங்கள தலைவர்களின் கைகளிற்கு இலங்கையின் அரசியல் அதிகாரம் கைமாற்றப்பட நாளே இலங்கையின் சுதந்திர தினம் என்பதால் தமிழ் மக்களை மேலும் புதைகுழியினுள் தள்ளிய ஒரு நாள் என்பதனால் நாம் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவிக்கிறோம்.\nஅன்றைய தினம் மக்களின் குரலை சர்வதேசத்திடம் வெளிப்படுத்தி நீதி கேட்கும் முகமாக தமிழர் தாயகத்தில் இடம்பெறும் போராட்டங்களிற்கு வலுச்சேர்க்குமாறு சிவில் சமூக அமைப்புகளைம், தமிழ் உணர்வாளர்களையும், இளைஞர்களையும் உரிமையோடு வேண்டி நிற்கிறோம் – என்றுள்ளது.\nPrevious articleமாணவன் மீது தாக்குதலை மேற்கொண்டோரை கைது செய்க\nNext articleகுற்றவாளியைத் தப்பிக்கவிட்ட பொலிசாருக்கு எதிராக நாளை யாழில் ஆர்ப்பாட்டம்\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்���ு பலப்படுத்தப்பட்டுள்ளது\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி – 475 பேர் காயம்\nஎம்மைப்பற்றி - 10,004 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,580 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,083 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,334 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,499 views\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%C2%AD%E0%AE%B5%C2%AD%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AF%81%C2%AD%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-04-22T04:35:46Z", "digest": "sha1:4IQNRGVXDEAFYISPXTJXPLK3H7CYOZ6R", "length": 10478, "nlines": 78, "source_domain": "newuthayan.com", "title": "காற்­றாலை நிறு­வ­னத்­துக்கு காணி கொடுக்க- வடக்கு முதல்வர் ஒப்­பு­தல்!! - Uthayan Daily News", "raw_content": "\nகாற்­றாலை நிறு­வ­னத்­துக்கு காணி கொடுக்க- வடக்கு முதல்வர் ஒப்­பு­தல்\nகாற்­றாலை நிறு­வ­னத்­துக்கு காணி கொடுக்க- வடக்கு முதல்வர் ஒப்­பு­தல்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Sep 11, 2018\nபளை­யில் அமைந்­துள்ள காற்­றாலை நிறு­வ­னத் துக்கு வழங்­கப்­பட்ட அரச காணி, வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் ஒப்­பு­த­லு­ட­னேயே வழங்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் ஒப்­பு­தல் வழங்­கிய ஆவ­ணம் வடக்கு மாகாண பொதுக்­க­ணக்­காய்­வுக் குழு முன்­பாக அதி­கா­ரி­க­ளால் நேற்­றுக் காண்­பிக்­கப்­பட்­டுள்­ளது.\nபளைக் காற்­றாலை நிறு­வ­னத்­தால் வடக்கு மாகாண சபைக்கு வர­வேண்­டிய கோடிக் கணக்­கான நிதி இழக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­ப­தி­யால் கண்­ட­றி­யப்­பட்­டது. இது தொடர்­பில் கடந்த மாகா­ண­ சபை அமர் வில் சுட்­டிக்­காட்டப்பட்­டது.\nஇந்­தத் திட்­டம் முத­லீட்­டுச் சபை­யின் திட்­டம் என்­றும், மாகா­ண­சபை பத­விக்கு வர முன்­னர் உரிய அனு­மதி பெற்­றுச் செயற்­ப­டுத்­தி­னார்­கள் என்­றும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தனது கேள்வி -– பதில் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.\nஇவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழங்­கிய ஒப்­பு­தல் கடி­தத்தை அதி­கா­ரி­கள் பொதுக் கணக்­காய்­வுக் குழு முன்­பா­கக் காண்­பித்­துள்­ள­னர்.\nமாகாணப் பொதுக் கணக்­காய்­வுக் குழு முன்­பாக பளைக் காற்­றாலை விவ­கா­ரம் நேற்று ஆரா­யப்­பட்­டது. பளைக் காற்­றாலை நிறு­வ­னத்­து­டன் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேற்­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தம் தங்­க­ளி­டம் இல்லை என்று அதி­கா­ரி­கள் பதி­ல­ளித்­துள்­ள­னர். இந்த ஒப்­பந்­தம், வடக்கு மாகாணப் பேர­வைச் செய­ல­ரால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. அது சட்­ட­ரீ­தி­யாக ஏற்­பு­டை­யது அல்ல என்­ப­தைக் குறிப்­பிட்டு மாகாண தலை­மைச் செய­ல­ரால் அதே ஆண்டு நவம்­பர் மாதம் புதிய ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டி­ருந்­தது.\nஇவ்­வா­றா­ன­தொரு நிலை­யில் முன்­னர் மேற்­கொண்ட ஒப்­பந்­தம் தங்­க­ளது அமைச்­சில் இல்லை என்று விவ­சாய அமைச்­சின் செய­ல­ரும், அதி­கா­ரி­க­ளும் நேற்­றுப் பதி­ல­ளித்­துள்­ள­னர். அந்த ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யில் எழுப்­பப்­ப­டும் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்க முடி­யாது என்­றும் குறிப்­பிட்­டுள்­ள­னர்.\nபளைக் காற்­றாலை நிறு­வ­னத்­து­டன் 2014 ஆம் ஆண்டு ஒப்­பந்­தம் மேற்­கொள்­ளப்­பட்ட திக­தி­யன்று, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அரச காணியை அந்த நிறு­வ­னத்­துக்கு கொடுக்­கும் ஒப்­பு­தல் கடி­தத்தை வழங்­கி­யுள்­ளார். வடக்கு மாகாண காணி ஆணை­யா­ளர் அனு­ம­தித்த பின்­னர் இந்த ஒப்­பு­தலை முத­ல­மைச்­சர் வழங்­கி­யுள்­ளார்.\nஇதே­வேளை, காற்­றாலை நிறு­வ­னம் சகல அனு­ம­தி­க­ளை­யும் பெற்­றுக் கொண்ட பின்­னர் ஒப்­பந்­தம் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக ஒப்­பந்­தத்­தில் கூறப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் ஒப்­பு­தல் வழங்­கிய சில மாதங்­க­ளின் பின்­னரே, கொழும்பு அர­சின் காணி ஆணை­யா­ளர் காணிக்­கு­ரிய அனு­மதி வழங்­கி­யுள்­ளார். அதி­கா­ரி­க­ளால் பொதுக்­க­ணக்­காய்­வுக் குழு­வுக்கு நேற்­றுச் சமர்­பிக்­கப்­பட்ட ஆவ­ணங்­க­ளி­லி­ருந்து இது தெரி­ய­வந்­துள்­ளது.\nஉள்நாட்டுப் பொறிமுறை வெறும் கண்துடைப்பே- கூட்டமைப்பு\nவடக்கு மாகாண சபையின்- 131 ஆவது அமர்வு ஆரம்பம்\nஇரணைமடு குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள்\nமின்னலால் மீண்டும் ஓர் உயிர் பறிப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nவெடிக்காத நிலையிலும் குண்டு மீட்பு\nகொழும்பில் 3 ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் குண்டுகள் வெடிப்பு\nஊரடங்கு சட்டம் நாடு முழுவதும்\nகொச்சிக்கடை தேவாலயத்துக்கு ரணில் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/06024251/Public-Siege-Struggle-Against-the-Newly-Opened-Task.vpf", "date_download": "2019-04-22T04:45:51Z", "digest": "sha1:3ND73EIE3UUH4HQQS2ADJSTA3VH4JONF", "length": 11906, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public Siege Struggle Against the Newly Opened Task Shop || புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nபுதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் + \"||\" + Public Siege Struggle Against the Newly Opened Task Shop\nபுதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்\nகரூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றி அது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடாமல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தால் அதனை மூட வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் கரூர் மாவட்டத்தில் 22 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் திறந்திருக்கும் டாஸ்மாக் கடைகளை தேடிப்பிடித்து மதுபாட்டில்களை வாங்கி சென்றதை காண முடிந்தது. இந்த நிலையில் கரூர் வெண்ணைமலையை அடுத்த கே.குப்புச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதையொட்டி இரவோடு இரவாக மது பாட்டில்கள் அங்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன. டாஸ்மாக் கடைக்கான விளம்பர பதாகையும் அங்கு வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று மதியம் அந்த டாஸ்மாக் கடையை திறந்து மது விற்பனை நடந்ததாக கூறி, அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து திடீரென அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பள்ளி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த கடையை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த வெங்கமேடு போலீசார், டாஸ்மாக் அதிகாரிகள் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை இங்கிருந்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள மதுபாட்டில்களையும் விரைவில் கொண்டு சென்று விடுவோம் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் ��ீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/02/03013526/Thulikal.vpf", "date_download": "2019-04-22T04:46:19Z", "digest": "sha1:CZXOUSAILNZJRSQGDHVN75WMDJI6XYUQ", "length": 9806, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thulikal || துளிகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமும்பை கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக குழுவில் இருந்து விலகுவதாக முன்னாள் வீரர் பிரவீன் ஆம்ரே கூறியுள்ளார்.\n*தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரஹானேவுக்கு பதிலாக ரோகித் சர்மாவை சேர்த்தது சரியான முடிவு தான் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். டெஸ்ட் தொடர் தொடங்கும் போது ரோகித் சர்மா தான் சூப்பர் பார்மில் இருந்தார். அதே நேரத்தில் ரஹானே களத்தில் மட்டுமல்ல, வலை பயிற்சியில் கூட தடுமாறினார் என்றும் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.\n*மும்பை கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக குழுவில் இருந்து விலகுவதாக முன்னாள் வீரர் பிரவீன் ஆம்ரே கூறியுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் திறன் கண்டுபிடிப்புக்கான தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பதால் இரட்டை ஆதாய சர்ச்சையை கருத்தில் கொண்டு, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் பதவியை துறக்கிறார்.\n*ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. இதில் நேற்று நடந்த 2–வது அரைஇறுதியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகட்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் 179 ரன்கள் இலக்கை நோக்கிஆடிய மெல்போர்ன் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.\nநாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் அடிலெஸ்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி, ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ஆசிய கிளப் கைப்பந்து: சென்னை ஸ்பார்டன்ஸ் அணி 2–வது வெற்றி\n2. ஆசிய தடகள போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணிக்கு வெள்ளிப்பதக்கம் ஹிமா தாஸ் ஏமாற்றம்\n3. ஆசிய தடகள போட்டி இன்று தொடக்கம்\n4. ஆசிய குத்துச்சண்டை: கால்இறுதியில் ஷிவ தபா\n5. ஆசிய பளுதூக்குதல் போட்டி: மயிரிழையில் பதக்கத்தை நழுவவிட்டார், மீராபாய் சானு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Tiraikatal/2018/09/12200154/1008391/ThanthiTv-Thiraikadal.vpf", "date_download": "2019-04-22T04:39:13Z", "digest": "sha1:CFGPXT6H5ZW7L2OZSYHOOBVAQEPFGCGR", "length": 6885, "nlines": 83, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "திரைகடல் - 12.09.2018 - விரைவில் படப்பிடிப்பை நிறைவு செய்கிறது விஸ்வாசம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 12.09.2018 - விரைவில் படப்பிடிப்பை நிறைவு செய்கிறது விஸ்வாசம்\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 08:01 PM\nதிரைகடல் - 12.09.2018 - சாமி ஸ்கொயருக்கு யு சான்றிதழ்\n* விரைவில் படப்பிடிப்பை நிறைவு செய்கிறது விஸ்வாசம், 4 பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் தயார்\n* சாமி ஸ்கொயருக்கு யு சான்றிதழ், செப்டம்பர் 20ம் தேதி வெளியாக வாய்ப்பு\n* புதிய கெட்டப்பில் அசத்தும் சூர்யா, அயன் 2ம் பாகமா சூர்யா 37 என எதிர்ப்பார்ப்பு\n*அக்டோபர் 4-ல் திரைக்கு வருகிறது '96'\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nதிரைகடல் - 19.04.2019 : மே 17 வெளியாகும் மிஸ்டர் லோக்கல்\nகொலையுதிர் காலம்' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்\nதிரைகடல் - 17.04.2019 : கடாரம் கொண்டான் உருவான விதம்\nதிரைகடல் - 17.04.2019 : மிஸ்டர் லோக்கல்' படத்தின் 2வது பாடல்\nதிரைகடல் - 16.04.2019 : கடாரம் கொண்டான் படத்தின் முதல் பாடல் மே 1ம் தேதி ���ெளியாகும் என அறிவிப்பு\nதிரைகடல் - 16.04.2019 : 60 லட்சம் பார்வையாளர்களை கடந்த 'காப்பான்' டீசர்\nதிரைகடல் - 12.04.2019 : என்.ஜி.கே படத்தின் 'தண்டல்காரன்' பாடல் வரிகள்\nதிரைகடல் - 12.04.2019 : அரசியல் பேசும் பாடலாக வெளியிட்ட படக்குழு\nதிரைகடல் - 11.04.2019 : ஏப்ரல் 14ல் 'நேர்கொண்ட பார்வை' புதிய போஸ்டர்\nதிரைகடல் - 11.04.2019 : குற்றாலத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த தனுஷ்\nதிரைகடல் - 10.04.2019 : வில்லத்தனம் செய்யும் போலீசாக ரஜினி - மும்பையில் தொடங்கியது 'தர்பார்' படப்பிடிப்பு\nதிரைகடல் - 10.04.2019 :மிஸ்டர் லோக்கல்' படத்தின் முதல் பாடல் - ஹிப் ஹாப் ஆதி இசையில் 'டக்குனு' பாடிய அனிருத்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-22T04:55:53Z", "digest": "sha1:CBGYXAQS4S5I76U754LSBHD7P5YKPETD", "length": 4804, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "மிரட்டலாக வெளிவந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் சிறு காட்சி. காணொளி உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nமிரட்டலாக வெளிவந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் சிறு காட்சி. காணொளி உள்ளே\nமிரட்டலாக வெளிவந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் சிறு காட்சி. காணொளி உள்ளே\nஅரவிந்த் சாமி நடிப்பில் சித்திக் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் பாஸ்கர் ஓர் ராஸ்கல்ஆகும். இந்த படத்தில் அமலாபால், சூரி, ரோபோ சங்கர், நாசர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் சிறு காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அவை இதோ……..\nPrevious « சூர்யா – கேவி ஆனந்த் படத்தில் இணையும் பிரபல நாயகி. விவரம் உள்ளே\nNext நடப்பதையெல்லாம் பார்த்தா ஆரண்ய காண்டம் படம் தீம் தான் ��ாபகத்துக்கு வருது.. சொன்னது யார் தெரியுமா\nரஜினி முருகன் கதையே என்னோடதுதான் – இயக்குனர் சமுத்திரக்கனி அதிரடி பேச்சு\nரசிகர்களுக்கு விக்ரம் தரும் புத்தாண்டு சர்ப்ரைஸ்\nதளபதி விஜய் உடன் இணையும் ‘மேயாத மான்’ பட கதாநாயகி\nஎத்தனை படங்கள் நடித்தோம் என்பதைவிட, ரசிகர்களின் மனதில் நிற்கும் படத்தில் நடித்தோமா என்பது முக்கியம் என கூறிய பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=38842", "date_download": "2019-04-22T04:52:26Z", "digest": "sha1:PVV4I7VKGK2WHQNHJRW5JBW4SF3ABRX2", "length": 6306, "nlines": 80, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nஜனாதிபதி தேர்தலில் நாமல் வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார்\nஜனாதிபதி தேர்தலில் நாமல் வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார்\nநடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, இந்திய ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி தேர்தலில் உங்கள் குடும்ப அங்கத்தவரா அல்லது வெளிநபரா ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் தெரிவித்த அவர், ”எனது மகன் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படமாட்டார். ஏனெனில், ஜனாதிபதி வேட்பாளருக்கான வயதெல்லை தற்போது 35ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஎனவே 2019ஆம் ஆண்டு தேர்தலில் எனது சகோதரர் ஒருவரே நிச்சியமாக வேட்பாளராக களமிறங்குவார். ஆனால், அது யார் என்பதை கட்சியும், கூட்டணியுமே தீர்மானிக்கும்” எனத் தெரிவித்தார்.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்ட�� நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-04-22T04:25:53Z", "digest": "sha1:XLNBCKRQGQ3ECQZDJEJX3SLEOOYBYNWN", "length": 21950, "nlines": 293, "source_domain": "ta.wikipedia.org", "title": "எகபடனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈரானின் எகபடனா தொல்லியலில் களத்தில் கண்டெடுக்கப்பட்ட, அகாமனிசியப் பேரரசு காலத்திய தங்கக் குடுவை\nஎகப்படானா தொல்லியல் நகரம், அமாதான் மாகாணம், ஈரான்\nஎகபடனா (Ecbatana) பண்டைய அண்மை கிழக்கின், தற்கால வடமேற்கு ஈரானின் சக்ரோசு மலைத்தொடரில் அமைந்த பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றாகும். இதனை அகமதானா அல்லது ஹன்மதானா (Hagmatāna or Haŋmatāna) என்றும் அழைப்பர்.[1] யூதர்களின் இலக்கியப் படி, எகபடானா என்பதற்கு ஒன்றுகூடுமிடம் எனப்பொருளாகும்.\nஎகபடானா நகரம், முன்னர் மீடியாப் பேரரசில் இருந்தது. எகபடனா மலையின் தொல்லியல் மேட்டை ஹமதான் என்று கருதப்படுகிறது.[2]\nகிரேக்க வரலாற்று மற்றும் புவியியல் அறிஞரான எரோடோட்டசு, கிமு எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எகபடானா நகரம், மீடியாப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது என்கிறார்.[2]மலைப்பாங்கான பகுதியில் அமைந்த எகபதானா நகரம், பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர்களின் கோடைக்கால வாழ்விடமாக விளங்கியது. பின்னர் இந்நகரம் பார்த்தியப் பேரரசின் தலைநகரமாகவும், நாணயங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களாகவும் விளங்கியது.\nபாரசீகப் பேரரசில் செல்வச் செழிப்பு மிகுந்த எகபடானா நகரம், கிழக்கு - மேற்கு ஆசிய நகரங்களை இணைக்கும் பாலமாக திகழ்ந்தது.[3] கிமு 330ல் பேரரசர் அலெக்சாண்டரின் ஆணையின் படி, அவரது படைத்தலைவர்களில் ஒருவரான பார்மேனியன் எகபடானாவில் கொல்லப்பட்டார்.[2]\nசார்லஸ் போசி எனும் தொல்லியல் அறிஞர் 1913ல் இகபடானாவின் தொல்லியல் மேட்டை முதன் முதலில் அகழ்வாய்வு செய்தார்.[4] பின்னர் 1977ல் எகபடானாவில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எகபடானா சுற்றிலும், மக்கள் பெருக்கத்தாலும், நகர வளர்ச்சியாலும், குறுகிய பரப்பிலே அகழ்வாய்வுகள் மேற்கொள்ள முடிந்தது. [5] எகபடானாவின் கபௌதர் அகாங் எனுமிடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கிமு 1400 - 1200 வரையிலான இரும்புக் காலத்திய கருவிகளும், மட்பாண்டங்களும் வெளிப்பட்டது. எகபதானா தொல்லியல் களம் பண்டைய அரண்மனையாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவ்வரண்மனை 1.4 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டிருந்தது.[2] இவ்வரண்மனை மீடியாப் பேரரசு காலத்தவைகள் ஆகும்.\nஅகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட நான்கு தூண்கள் கொண்ட திறந்த வெளி மண்டபம் சொராட்டியர்களின் தீக்கோயில் ஆக இருக்கலாம் எனத்தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். [6]\nஎகபடானா தொல்லியல் ஆய்வில் நகரத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட களிமண் மற்றும் கற்களாலான பெரும் பாதுகாப்புச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அகாமனிசியப் பேரரசு அல்லது மீடியாப் பேரரசு காலத்திய இரண்டு அடுக்கு அஸ்திவார அமைப்புகளும், சில களிமண் செங்கல் அமைப்புகளும் கண்டெடுக்கப்பட்டது. எகபடனா தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட சேதமடைந்த சிங்கச் சிற்பங்கள் அகாமனிசியப் பேரரசு அல்லது பார்த்தியப் பேரரசு காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற பிணக்குகள் உள்ளது.\nஎகபடனா நகரத்தில் பார்த்தியப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை வைத்து, இந்நகரம் பார்த்திய மன்னர்களின் கோடைக்கால தலைநகரமாக இருந்திருக்கலாம் எனக்கருதப்படுகிறது.[2] 2006ல் எகபடானாவில், 36 ஹெக்டேர் பரப்பளவில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.[7]\nமீடியப் பேரரசின் தலைநகராக எகபடான நகரம் ஏழு கோட்டைச் சுவர்களால் சூழப்பட்டிருந்தது என கிரேக்க வரலாற்றுக் குறிப்புகள் கூறுகிறது. கிமு ஐந்தாம் நூற்றாண்டின் கிரேக்க வரலாறு மற்றும் புவியியல் அறிஞர் எரோடோட்டசு எகபடானா நகரத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். மீடியாப் பேரரசின் எகபடானா நகரத்தின் கோட்டைச் சுவர்களைப் போன்று, புது பாபிலோனியாப் பேரரசின் நகரக் கோட்டைச் சுவர்கள், அரண்மனைகள், கோயில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.\nபேரரசர் அலெக்சாண்டர் தனது இறுதிக் காலத்தில் பெர்சப்பொலிஸ் மற்றும் பசர்காடே நகரங்களில் கைப்பற்றிய தங்கம் உள்ளிட்ட கருவூலங்களை எகபடானா நகரத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.[8] யூதர்களின் பழைய ஏற்பாட்டில் எஸ்ரா நூல் 6:2ல், பாரசீகப் பேரரசர் முதலாம் டேரியஸ் காலத்திய எகபடானா நகரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ள��ு.\nஎகபடனா குறித்து பல பிணக்குகள் இருப்பினும், வரலாற்று ஆசிரியர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் எகபடானா நகரமும், ஹமதான் நகரமும் ஒன்றே ஒத்துக்கொள்கின்றனர்.[2]\nஎகபடானா/ஹமதான் நகரத்தைப் பற்றிய குறிப்புகள், அசிரியர்கள் எங்கும் குறிப்பிடவில்லை. கிமு 550/549-களில் எகபடானா நகரம் பாரசீகப் பேரரசர் முதலாம் சைரசின் தலைநகராக விளங்கியது எனக்கருதப்படுகிறது.\nபண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: Sayce, A. H. (1911). \"Ecbatana\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 8. Cambridge University Press. Please update as needed.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Ecbatana என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2019, 17:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/", "date_download": "2019-04-22T04:49:12Z", "digest": "sha1:KEQQKRBO724Y2APEO5EMWMYRB4SR3HUV", "length": 9571, "nlines": 142, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Mutual Fund Basics Tamil | Indian Stock Market Basics Tamil | Share Market Trading Tips Tamil", "raw_content": "\nகூகிள் அதிரடி முடிவு.. பெங்களூரில் புதிய வர்த்தக விரிவாக்கம்..\nஉலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனங்களில் ஒன்றான கூகிள்-இன் தாய் நிறுவனம் ஆல்பபெட் தனது வர்த்தகம் மற்றும்.....\nமோடி அறிவித்த சேவைக்கு இப்படியொரு நிலையா..\nஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..\nஜிஎஸ்டி குழுவின் முடிவால் சிறு தொழில்கள் என்ன ஆகும்..\nபட்ஜெட்டைப் பற்றிய இந்த 7 விஷயங்கள் தெரியுமா..\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nவிமானங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..\nசுந்தரம் பி.என்.பி. பாரிபாஸ் நிலை வைப்புகளுக்கு 8.75 % வட்டி வழங்குகிறது.\nஉங்களை வங்கிகள் இப்படி எல்லாம் ஏமாற்றிவிட்டதா என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமுத்திரைத்தாள் கட்டணம் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..\nபிரதான் மந்திரி சரக்ஷா பீமா யோஜனா: ரூ. 2 லட்சம் காப்பீட்டு திட்டத்தை ரூ 12 க்கு பெறுவது எப்படி\nதங்கநகை கடன் வாங்க போறிங்களா இந்த விஷியத்தை எல்லாம் மறக்காமல் கவன���்தில் கொள்ளுங்கள்.\nதீபாவளியின் போது தங்கம் வாங்க உள்ளீர்களா\nஎஸ்பிஐ இணையதள வங்கி சேவையில் ‘beneficiary’ சேர்க்காமல் பணம் அனுப்புவது எப்படி\nஈபிஎப் கணக்கில் உள்ள பெயரினை ஆன்லைன் மூலம் திருத்துவது எப்படி\n41 பில்லியன் டாலர்.. அம்பானி பிரதர்ஸ் மத்தியில் மாபெரும் வித்தியாசம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://salemsenthil.blogspot.com/2009/06/blog-post_08.html", "date_download": "2019-04-22T04:11:08Z", "digest": "sha1:BCIVGEQAGWJZK4SQKNSF6Z6WOH72JSKC", "length": 8764, "nlines": 164, "source_domain": "salemsenthil.blogspot.com", "title": "\"சந்திப்போம் சிந்திப்போம்\": இனம் தின்னும் ராஜபக்சே: கவிஞர் வைரமுத்து", "raw_content": "\nஇனம் தின்னும் ராஜபக்சே: கவிஞர் வைரமுத்து\nஇனம் தின்னும் ராஜபக்சே: கவிஞர் வைரமுத்து\nமருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே\nவற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும்\nகாதுவழி ரத்தமாய் வடிவது கண்டு\nஎந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி\nஅடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு\nஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்\nவைரமுத்து இப்படிக் கவிதையுடன் தண்ணி நிறுத்திக் கொள்ளாது , இன்னும் அதிகம் பண்ணியிருக்கலாம், கருணாநிதிக்காக வாயை மூடிக் கொண்டார் :-(\nஇங்கு எல்லோரும் சூழ்நிலை கைதிகள் நண்பரே. எல்லை கோட்டை மீறினால் \"வருமான வரி துறையினர் வீடு சோதனையில் ஆரம்பித்து பிறகு தே. பா சட்டம் பாயும். மறைமுக பின் விளைவுகள் நிறைய இருக்கிறது. அதனால் தான் திரையுலகத்தினர் உட்பட எல்லோரும் பயந்து பயந்து போக வேண்டிய நிலை.\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயேதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nகரை உடைந்து காயந்த குடம்\nகூரை சரிந்த எமது இல்லம்\nகுருதி வடிந்த சிறு முற்றம்\nஇரவை கிழித்த பெண்ணின் கதறல்\nரத்தம் வடிந்த குழந்தை பொம்மை\nஎன் தேசம் பதுங்கு குழியின் உள்ளே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nவிளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ\nஎன் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ\nஎன் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ\nமுற்றம் தெளித்திட விடியல் வருமோ\nயுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nஇனம் தின்னும் ராஜபக்சே: கவிஞர் வைரமுத்து\nஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க வென்றது எப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/12/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/29001/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-22T04:04:25Z", "digest": "sha1:ONNV2TZNXMHC5GLXG6XNRJGPGDVPIL77", "length": 12942, "nlines": 151, "source_domain": "thinakaran.lk", "title": "இலங்கையின் முதற்தர போட்டியில் சிம்பாப்வே வீரர் தைபு | தினகரன்", "raw_content": "\nHome இலங்கையின் முதற்தர போட்டியில் சிம்பாப்வே வீரர் தைபு\nஇலங்கையின் முதற்தர போட்டியில் சிம்பாப்வே வீரர் தைபு\nசிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான டடெண்டா தைபு, இலங்கையின் முதற்தர கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட்டால் தற்போது நடத்தப்பட்டு வருகின்ற மூன்று நாட்கள் கொண்ட கழகங்களுக்கிடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து அவர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.\n35 வயதுடைய விக்கெட் காப்பாளரான தைபு, 2004ஆம் ஆண்டு தனது 21ஆவது வயதில் சிம்பாப்வே அணியின் தலைவராகச் செயற்பட்டு உலக கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.\n2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற அவர், இங்கிலாந்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஆன்மீக செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.\nசிம்பாப்வே அணிக்காக 28 போட்டிகளிலும், 150 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள தைபு, 17 ரி -20 சர்வதேசப் போட்டிகளிலும் அவ்வணிக்காக விளையாடியுள்ளார்.\nதொழில்முறை கிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பித்து பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து கொள்வதற்கு தனது மகன் முக்கிய காரணமாக இருந்ததாக டடெண்டா தைபு தெரிவித்துள்ளார்.\nதற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்ற தைபு இதுதொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், ”என்னுடைய வாழ்க்கையில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் உணர்வுகளுக்கு கட்டுபட்டோ அல்லது திட்டங்களை மேற்கொண்டோ எடுக்கப்படவில்லை. ஆனால், எனது உள் மனம் தான் எனக்கான வழிகாட்டலை வழங்கிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிகின்றது. எனவே அதை ஒருபோதும் என்னால் புறக்கணிக்க முடியாது என்றார்.\nநான் எவ்வாறு கிரிக்கெட் வினையாட்டுக்கு வந்தேன் என எனது மகன் டெடெண்டா அடிக்கடி கேட்பார். அவருக்கு தற்போது கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் உண்டு. நான் விளையாடிய காலத்தில் அவர் சிறு பிள்ளையாக இருந்ததால் என்னுடைய போட்டிகளை அவரால் பார்க்க முடியாமல் போனது. எனினும், தற்போது மிகச் சிறந்த உடற் தகுதியுடன் உள்ளேன். எனக்கு இன்னும் கிரிக்கெட் விளையாட முடியும் என்பதை உணருகிறேன். எனவே, இனிவரும் காலங்களில் நான் விளையாவதை பார்க்கும் சந்தர்ப்பம் எனது மகனுக்கு கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nதொழில்முறை கிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பித்து பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து கொள்வதற்கு தனது மகன் முக்கிய காரணமாக இருந்ததாக டடெண்டா தைபு தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபலியானோர் குடும்பங்களுக்கு ரூ. ஒரு இலட்சம்(மட்டக்களப்பு விசேட, வெல்லாவெளி...\nஎகிப்து ஜனாதிபதி சிசியின் பதவியை நீடிக்க வாக்கெடுப்பு\nஎகிப்து ஜனாதிபதி அப்தெல் பதாஹ் அல் சிசியின் ஆட்சி நீடிக்கலாமா என்பது...\nலிபிய திரிபோலி நகரில் உக்கிர மோதல் வெடிப்பு\nலிபியாவில் ஐ.நா ஆதரவு அரசு கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக பதில்...\nஇறக்காமத்தில் இழுத்தடிக்கப்படும் காபட் வீதி நிர்மாணப் பணிகள்\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பிரதேசத்தின் பிரதான போக்குவரத்துப்...\nஅமெரிக்கதலைவர்களை வசைபாடும் வட கொரியா\nஅமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டனை, வட கொரியாவின் மூத்த...\nவியட்நாம் விமானத்தளத்தை சுத்தம் செய்யும் அமெரிக்கா\nவியட்நாமில் உள்ள விமானத்தளம் ஒன்றினை பல மில்லியன் டொலர்கள் மதிப்பில் செலவு...\nகொழும்பு, மட்டக்களப்பு, கடுவாப்பிட்டிய மற்றும் தெஹிவளை போன்ற இடங்களில்...\nமூவினங்களும் பங்கேற்ற சித்திரைப் புத்தாண்டு விழா\nகண்டி திகன பகுதியிலுள்ள துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் ��ொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-22T04:34:55Z", "digest": "sha1:5IFD3ZOVF2ZHZF2WVI5JKLYFFPEP6NWN", "length": 6678, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "புவியோடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிலவியலில் புவியோடு (crust) என்பது கோள்களையும், இயற்கைத் துணைக்கோள்களையும் சுற்றியுள்ள கடினமான பாறையாகும். இது மூடகத்திலிருந்து மாறுபட்டதாகும். நம் புவி, நிலா, புதன், வெள்ளி, செவ்வாய், ஐஓ மற்றும் பிற கோள்களும் தீப்பாறைகளால் உருவாக்கப்பட்டதாகும்.\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2018, 12:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biomin.net/in-ta/print/products/biotronic/?tx_news_pi1%5Bnews%5D=1537&cHash=9bd97d17c8060d55f8ade5fda671785b", "date_download": "2019-04-22T04:03:15Z", "digest": "sha1:XKNUEZRS5XFAMFMKBH6QR7TBNJHUBMUH", "length": 9848, "nlines": 46, "source_domain": "www.biomin.net", "title": ":Biotronic", "raw_content": "\nஒரு ஆற்றல்மிகு அமிலமாக்கலுக்கான தீர்வு\nபயோடிரானிக்® டாப் வகை - Biotronic® Top\nபயோடிரானிக® (Biotronic ® Top) டாப் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கரிம அமிலங்கள் மற்றும் அவற்றின் உப்புகள், ஒரு தாவர வேதிப்பொருள் மற்றும் தனித்துவமான பயோமின்® ஊடுருவச்செய்யும் கலவை ஆகியவை உள்ளன. இவை யாவும் ஒரு தனித்துவமான கூட்டு இயக்கத்துடன் செயல்பட்டு பலனளிக்கின்றன. பயோமின்® ஊடுருவச்செய்யும் கலவையானது செயல்மிகுந்த சேர்மானப் பொருட்களின் (கரிம அமிலங்கள் மற்றும் தாவர வேதிப்பொருள்) செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் கிராம் கறையாக்கத்தை ஏற்காத பாக்டீரியாவின் புறச்சவ்வை ஊடுருவதன் மூலம் இந்த சேர்மானப் பொருட்களின் நுழைவை எளிதாக்குகிறது.\nகிராம் கறையாக்கத்தை ஏற்காத பாக்டீரியாக்களுக்கு (இ.கோலி, சால்மோனெல்லா) எதிராக கரிம அமிலங்கள் மற்றும் தாவர வேதிப்பொருட்களின் நு���்ணுயிர் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கிறது (E. coli, Salmonella)\nபயோடிரானிக்® (Biotronic®) டாப் வகை பின்வருவனவற்றை உள்ளடக்கியது:\nகலப்பு கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றியினம், கன்றுக்குட்டி மற்றும் மீன் தீவனம் ஆகியவற்றுடன் சேர்க்கப்படக்கூடிய கரிம அமிலக் கலவைகள் கொண்ட பொடித்த புராடக்ட்கள், தாவர வேதிப்பொருள் மற்றும் பயோமின்® (Biomin ®) ஊடுருவச்செய்யும் கலவை.\nஆயத்த கலவை உணவுகள், பால் மற்றும் செயற்கை ஊட்டச்சத்து பால் ஆகியவற்றுடன் சேர்க்கப்படக்கூடிய கரிம அமில உப்புகள் கொண்ட பொடித்த புராடக்ட்கள், தாவர வேதிப்பொருள் மற்றும் பயோமின்® (Biomin®) ஊடுருவச்செய்யும் கலவை.\nகுடிநீர், கலப்பு மற்றும் திரவ தீவனம், பால் மற்றும் செயற்கை ஊட்டச்சத்து பால் ஆகியவற்றுடன் சேர்க்கப்படக்கூடிய கரிம அமிலக் கலவைகள் கொண்ட திரவ புராடக்ட்கள் மற்றும் பயோமின்® (Biomin®) ஊடுருவச்செய்யும் கலவை.\nஒரு சிறப்பு கனிம சுமப்பியானது ஒரு வரிசைமுறையான விடுவிப்பு ஊடகமாக (SRM) பொடித்த புராடக்ட்களில் செயல்பட்டு, தீவனத்திலும் வயிறு, உணவுப்பாதை மற்றும் குடல் உறுப்புகள் சார்ந்த பாதையிலும் செயல்மிகுந்த சேர்மானப் பொருட்களின் ஒரு மெதுவான விடுவிப்பை உறுதிசெய்கிறது.\nபயோடிரானிக்® (Biotronic®) புராடக்ட்கள் அரிப்புத்தன்மை இல்லாதவை, பாதுகாப்பானவை மற்றும் கையாள்வதற்கு எளிதானவை, பக்க விளைவுகள் இல்லாதவை அல்லது சந்தைப்படுத்தக்கூடிய விலங்கின் பாலில்/இறைச்சியில் உள்ள மருந்துகளின் படிவுகள் வரையறுக்கப்பட்ட அதிகபட்ச படிவு வரம்பை விட குறைவாக ஆவதற்கு தேவையான காலக்கட்டம் எதுவுமில்லாதவை ஆகும்.\nபயோடிரானிக்® (Biotronic®) பற்றிய உங்கள் கேள்விகளுக்கு\nசில குறிப்பிட்ட கூற்றுகள் அனைத்து புவியியல் மண்டலங்களிலும் பொருந்தாதவையாக இருக்கலாம். புராடக்ட் தொடர்பான உரிமைக்கோரல்கள் அரசின் தேவைகளின் அடிப்படையில் வேறுபடும்\nபுராடக்ட் கிடைக்கும்திறன் நாடு வாரியாக வேறுபடும் மேலதிக தகவல் அறிய பயோமின் (BIOMIN)-ஐ தொடர்புக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-04-22T04:06:19Z", "digest": "sha1:BLSJVXUAIWPROGNMMVZYZHYI2FTQUZCH", "length": 4597, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "ஆரவ் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | ச��ன்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nபொள்ளாச்சி விவகாரம் குறித்து திரை பிரபலங்களின் கருத்து \nதிருமணத்தில் நம்பிக்கை இல்லை – ஓவியாவுக்கு என்ன ஆச்சு\nஓவியாவுடன் ஆரவ் ஜாலி கொண்டாட்டம்\nகன்பாஃர்ம் ஆன காதல்: ஆரவுடன் பாங்காக்கில் ஊர் சுற்றும் ஓவியா\nஓவியா போய் யாஷிகா வந்தார் ஆரவ்வுக்கு\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nதொடங்கியது பிக்பாஸ் 2 படப்பிடிப்பு\nஒவியாவை பிடித்தற்கு ஆரவ் சொன்ன காரணம்\nகதாநாயகன் ஆகிறார் பிக்பாஸ் ஆரவ் -இயக்குனர் யார் தெரியுமா\nஓவியாவின் புதிய பாட்னர் இவரா…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,207)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2060060", "date_download": "2019-04-22T05:19:43Z", "digest": "sha1:BTESLP6MLTPW4FC2C4KUPYBK73OECACF", "length": 17513, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "மேட்டூர் அணை ஒரு வாரத்தில் 10 அடி உயர்வு| Dinamalar", "raw_content": "\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 18\nஇலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப் 10\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா 23\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு 11\nபெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை 2\n4 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம் 1\nஈபிள் டவர் ஒளி அணைக்கப்பட்டு அஞ்சலி 8\nஇடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று ... 1\nமேட்டூர் அணை ஒரு வாரத்தில் 10 அடி உயர்வு\nசேலம் : கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அதிகரித்திருப்பதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீர்வரத்து அதிகரித்திருப்பதன் காரணமா மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டி உள்ளது.\nஇன்று (ஜூலை 12) காலை நிலவரப்படி, அணையின் நீர்வரத்து 32,284 கனஅடியில் இருந்து 34,426 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 71.76 அடியாகவும், நீர் இருப்பு 34.23 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ள குறிப்பிடத்தக்கது.\nRelated Tags மேட்டூர் அணை நீர்மட்டம் நீர்வரத்து\nஉ.பி.யில் 16 நாள் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் மோடி(55)\nஒரே நேரத்தில் தேர்தல்: கூடுதலாக ரூ.4500 கோடி செலவு(6)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழனுக்கு தமிழ்நாட்ல அணை கட்ட வக்கில்ல. தண்ணி எத்தனை அடி உயர்ந்தா என்ன இன்னும் ஆறு மாசத்துல வழக்கம்போல காவேரி வரல்ல பாட்டுக்கு இப்பருந்தே டியூன் போட்டுக்கோங்க.\nஏன்பா காவிரி அங்க தான் பா உற்பத்தி ஆகுது அங்க இருந்து தான் வரும்...\nவாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்\nசீனு. கூடுவாஞ்சேரி. - ,\nஆண்டவா இப்போதைக்கு தீய சக்திகளிடமிருந்து நிம்மதி பெருமூச்சு. இதே நிலை நீடிக்க வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉ.பி.யில் 16 நாள் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் மோடி\nஒரே நேரத்தில் தேர்தல்: கூடுதலாக ரூ.4500 கோடி செலவு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rajini-talking-about-something-ttv-dinakaran-interview", "date_download": "2019-04-22T05:00:47Z", "digest": "sha1:RATWDHATDCNGHMK2KECUQAGTE72Q7I5Z", "length": 13183, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "யாரோ சொல்வதை நம்பி ஏதாவது பேசிவிடுகிறார் ரஜினி: தினகரன் | Rajini is talking about something - ttv dinakaran interview | nakkheeran", "raw_content": "\nயாரோ சொல்வதை நம்பி ஏதாவது பேசிவிடுகிறார் ரஜினி: தினகரன்\nஅமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதன்கிழமை பெங்களூவில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடக வர்த்தக சபை தடை விதித்திருப்பதற்கு தமிழகத்திலிருந்து எந்தவொரு கட்சியும், ரஜினிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ கருத்து தெரிவிக்காததற்கு காரணம் எனக்கு தெரியவில்லை. ஒருவேளை கருத்து தெரிவிக்காததற்கு ரஜினியின் நடைவடிக்கைகூட காரணமாக இருக்கலாம்.\nகாவிரி விவகாரத்தில் ரஜினி போராட்டமெல்லாம் ஒன்னும் செய்யவில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தான் ரஜினி சொல்லியுள்ளார். தூத்துக்குடி சம்பவத்தில் முதல���ல் நல்லாதான் பேசிக் கொண்டிருந்தார்.\nபிறகு யார் பேச்சைக் கேட்டு கருத்து சொன்னார் என்று தெரியவில்லை. அதுபோலதான் 1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் குண்டுவெடிப்பிற்கு அண்ணா திமுக தான் காரணம் என்று சொல்லிவிட்டார். அதுபோல யாரோ சொல்வதை உண்மை என்று நம்பி ஏதாவது பேசிவிடுகிறார்.\nஜெயா டிவி வேண்டுமென்றாலும் எனக்கு தகுந்த மாதிரி என்னிடம் கேள்வி கேட்பார்கள். மற்ற ஊடகங்கள் எனக்கு சாதகமாக கேள்வி கேட்பீர்கள் என்று நான் எதிர்பார்க்க கூடாது. பொதுவாழ்விற்கு வந்த பிறகு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும்.\nசமூகவிரோதிகள் என்கிறீர்களே எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள் என்று ஊடகத்தினர் கேட்கத்தான் செய்வார்கள் அதற்கு நான் பதில் சொல்லத்தான் வேண்டும். அதைவிடுத்து எனக்கு தெரியும் வேண்டும். கேட்காதீர்கள் என்று சொல்லக்கூடாது. ஆதாரத்தை கொடுக்க வேண்டும்.\nபள்ளி பருவத்திலிருந்து நானும் ரஜினிகாந்த் ரசிகன் தான். எனக்கு அவரை பிடிக்கும் தான். சிவாஜியை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு அவர் உறவினரும் கூட அதற்க்காக அவர் ஏணி சின்னத்தில் நின்றபோது அவருக்காக நான் ஓட்டுபோடவில்லையே. நாங்கள் எல்லாம் அம்மா அவர்கள் கூட இருந்து சேவலுக்கு தானே வாக்களித்தோம். இவ்வாறு கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயார்: ரஜினி\n”நான் என்ன எம்.ஜி.ஆரா, அம்மாவா, அஜித்தா இல்லை விஜய்யா” - தினகரன் கோபம்\nஇந்து மதத்தில் சாதியம் புற்று நோயாக மாறுமுன்... பாஜக பிரச்சார அணி செயலாளர் வே.ராஜரத்தினம்\nஇன்று முதல் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nபணமதிப்பிழப்புக்கு பிறகு சுமார் 50 லட்சம் இளைஞர்கள் வேலையிழப்பு\nமாம்பழ சின்னம் வரைந்திருந்த வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு\nபொன்னமராவதி ஆடியோ விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பதிவுகளால் பதற்றம்\nசெந்தில்பாலாஜிக்கு எதிராக நிற்கும் அந்த அதிஷ்டசாலி யார் \nகுற்றால அருவிகளில் நீர்வரத்து... சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nசெயலற்ற நிலையில் கூட்டுப்பண்ணை திட்டத்தில் வழங்கப்பட்ட டிராக்டர் - மக்கள் வேதனை\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nசெந்தில்பாலாஜிக்கு எதிராக நிற்கும் அந்த அதிஷ்டசாலி யார் \nபாப்பிரெட்டிபட்டி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை\nபொன்னமராவதி ஆடியோ விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பதிவுகளால் பதற்றம்\nஇலங்கையில் உள்ள இந்தியா விசா விண்ணப்ப மையம் இரு நாட்களுக்கு மூடப்படுகிறது\nஇன்று முதல் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nபணமதிப்பிழப்புக்கு பிறகு சுமார் 50 லட்சம் இளைஞர்கள் வேலையிழப்பு\nவிமானத்தில் பறந்தவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய காசு இல்லை... ஜெட் ஏர்வேஸ் முடக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/news/3587-2019-02-02-08-38-50", "date_download": "2019-04-22T04:46:09Z", "digest": "sha1:B7FKG5KWGNNKB7W2OAXUZ3D4OVZBRWEI", "length": 5654, "nlines": 49, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "ஐக்கிய அமீரக திருத்தூதுப் பயணம், மைல்கல்லைப் பதிக்கும் நிகழ்வு - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > News > ஐக்கிய அமீரக திருத்தூதுப் பயணம், மைல்கல்லைப் பதிக்கும் நிகழ்வு\nஐக்கிய அமீரக திருத்தூதுப் பயணம், மைல்கல்லைப் பதிக்கும் நிகழ்வு\nஐக்கிய அமீரக திருத்தூதுப் பயணம், மைல்கல்லைப் பதிக்கும் நிகழ்வு\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nபிற நாட்டவர் மீது தாராளத்தை வெளிப்படுத்துவது, ஐக்கிய அரபு அமீரக விழுமியங்களின் மையக் கொள்கை மற்றும், கலாச்சார பண்பாகும்\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், அந்நாட்டில் மைல்கல்லைப் பதிக்கும் நிகழ்வு என்று, அந்நாட்டு அமைச்சர், Sultan Ahmed Al Jaber அவர்கள் கூறியுள்ளார்.\nபிப்ரவரி 3, இஞ்ஞாயிறு முதல், பிப்ரவரி 5, வருகிற செவ்வாய் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் Ahmed Al Jaber அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அபு தாபிக்கு வருவது, அராபிய வளைகுடாவுக்கு, திருத்தந்தை ஒருவர் மேற்கொள்ளும் முதல் திருத்தூதுப் பயணமாக அமைகின்றது என்றும், ஏற்பு, நல்லிணக்க வாழ்வு, சமுதாயத்தில் எல்லாரையும் இணைத்தல் ஆகிய ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகால பண்புகளை உறுதிசெய்வதாய், இப்பயணம் அமைந்துள்ளது என்றும், அமைச்சர் Ahmed Al Jaber அவர்கள், கூறியுள்ளார்.\nபெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்ற நாட்டில், பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், எவ்வித இடையூறுமின்றி தங்களின் மத நடவடிக்கைகளை அனுசரிப்பதை திருத்தந்தை காண்பார் எனவும், அந்நாடு முழுவதும் உள்ள, நாற்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள், அனைத்து விசுவாசிகளையும் செபத்திற்கு வரவேற்கின்றன எனவும், அமைச்சரின் அறிக்கை கூறுகின்றது.\nஅந்நாட்டில் இந்து, சீக்கியம், புத்தம் ஆகிய மதத்தினருக்கும் வழிபாட்டுத்தலங்கள் உள்ளன எனவும், எல்லா மதத்தினரையும் ஏற்கின்ற ஐக்கிய அரபு அமீரகத்தில், 200க்கும் மேற்பட்ட, நாடுகள் மற்றும் இனங்களைச் சார்ந்தோர் உள்ளனர் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/kanthasasti-photo-2015-06/", "date_download": "2019-04-22T04:55:35Z", "digest": "sha1:S3C66N4QSLBLDEOS5EFCJDOXPHO7LU6K", "length": 1921, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசஷ்டி சூரன்போர் 17.11.2015 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – சூரன்போர் 17.11.2015\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – திருக்கல்யாணம் 18.11.2015\nநல்லூர் கந்தசஷ்டி சூரன்போர் 17.11.2015\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemsenthil.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2019-04-22T04:58:49Z", "digest": "sha1:XPEVUWYP4IV6BXKYE6OD3FKON7OHACIW", "length": 4336, "nlines": 106, "source_domain": "salemsenthil.blogspot.com", "title": "\"சந்திப்போம் சிந்திப்போம்\": வன்னியர் சங்க தலைவர் ராமதாஸ் சொல்றதுடைய நியாயம்", "raw_content": "\nவன்னியர் சங்க தலைவர் ராமதாஸ் சொல்றதுடைய நியாயம்\nஎன் சாதி காரன் நீதிபதியா வேனும் \nஎன் சாதி காரன் IAS a வேனும் \nஎன் சாதி காரன் top 10 சீனியர் லாயர் ல ஒருவர் வேணும் \nஎன் சாதி காரன் IG யா வேணும் \nஎன் சாதி காரன் முதலமைச்சரா வேணும் \nஎன் சாதி காரன் மத்திய மந்திரியா வேணும் னு\nவன்னியர் சங்க தலைவர் ராமதாஸ் சொல்றதுடைய நியாயம்\nசங்கர ராமன் கொலைவழக்கு ஒரு நேரடி சாட்சி \nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயேதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nகரை உடைந்து காயந்த குடம்\nகூரை சரிந்த எமது இல்லம்\nகுருதி வடிந்த சிறு முற்றம்\nஇரவை கிழித்த பெண்ணின் கதறல்\nரத்தம் வடிந்த குழந்தை பொம்மை\nஎன் தேசம் பதுங்கு குழியின் உள்ளே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nவிளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ\nஎன் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ\nஎன் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ\nமுற்றம் தெளித்திட விடியல் வருமோ\nயுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nவன்னியர் சங்க தலைவர் ராமதாஸ் சொல்றதுடைய நியாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/exclusive-tamil-cinema-2016-first-quarter-hits/", "date_download": "2019-04-22T04:17:08Z", "digest": "sha1:GR5MN2Q55BJTHOWNQVKJO7ZDX7QWMVRM", "length": 9569, "nlines": 98, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "90 நாட்களில் 53 படங்கள்… ரசிகர்களை கவர்ந்தவை எத்தனை…?", "raw_content": "\nHome » செய்திகள் »\n90 நாட்களில் 53 படங்கள்… ரசிகர்களை கவர்ந்தவை எத்தனை…\n90 நாட்களில் 53 படங்கள்… ரசிகர்களை கவர்ந்தவை எத்தனை…\nஇந்த 2016 வருடம் தொடங்கி, மூன்று மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. இந்த 90 நாட்களில் மட்டும் தமிழில் கிட்டதட்ட 53 படங்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒருசில படங்கள் கதைக்காகவும், சில படங்கள் கதாநாயகர்களுக்காகவும் ஓடியது.\nஇந்த ஆண்டு பிறந்த அன்றே ஐந்து படங்கள் வெளியானது. ஆனால் அவை பெரிதாக வெற்றிப் பெறவில்லை. பொங்கல் அன்று வெளியான சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் இந்தாண்டிற்கான முதல் வெற்றியை துவக்கி வைத்தது.\nஅதே நாளில் வெளியான, விஷாலின் கதகளி, பாலாவின் தாரை தப்பட்டை படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தாரை தப்பட்டை படத்திற்காக பின்னணி இசை அமைத்த இளையராஜா தேசிய விருது பெற்றார்.\nஜனவரி மாத இறுதியில் வெளியான இறுதிச்சுற்று ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது. நாயகி ரித்திகா சிங்கிற்கு தேசிய விருதும் கிடைத்தது. பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியான விசாரணை பல சாதனைகளை படைத்தது. வெற்றிமாறன் இயக்கிய இப்படம் 3 தேசிய விருதுகளை பெற்று தந்தது.\nபிப்ரவரி 19ஆம் அன்று வெளியான மிருதன் மற்றும் சேதுபதி படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.\nபிப்ரவரி 26ஆம் தேதி வெளியான கணிதன் மற்றும் ஆறாது சினம் படங்கள் வெகுவாக பாராட்டப்பட்டது.\nமார்ச் 4ஆம் தேதி வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஅதன்பின்னர் வெளியான காதலும் கடந்து போகும், புகழ், சவாரி, தோழா, ஜீரோ ஆகிய படங்களும் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது.\nஆறாது சினம், இறுதிச்சுற்று, கணிதன், கதகளி, காதலும் கடந்து போகும், சவாரி, சேதுபதி, ஜீரோ, தாரை தப்பட்டை, தோழா, பிச்சைக்காரன், புகழ், மிருதன், ரஜினி முருகன், விசாரணை\nஇளையராஜா, சிவகார்த்திகேயன், பாலா, ரித்திகா சிங், விஷால்\n90 நாட்களில் 53 படங்கள், இளையராஜா தேசிய விருது, கதகளி, சிவகார்த்திகேயன் ரஜினிமுருகன், தாரை தப்பட்டை, பாலாவின் தாரை தப்பட்டை, ரித்திகா சிங்கிற்கு தேசிய விருது\n'தெறி'யை வாங்கிய சூர்யா-கார்த்தியின் பேவரைட் டைரக்டர்..\nதில் ராஜுக்காக விஜய்யுடன் இணையும் ஜுனியர் என்.டி.ஆர்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n3வது முறையாக சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் கீர்த்தி.\n5 ஹீரோக்கள் இணையும் படத்தை பாலா தொடங்குவது எப்போது..\nசசிகுமார், விஷாலை மிரட்டியவருக்கு அஜித்தை மிரட்ட ஆசையாம்..\nஅன்பு தம்பி கார்த்திக்கு பிறந்தநாள் பரிசு அளித்த சூர்யா..\nசீறும் வேகத்தில் சிவகார்த்திகேயன்… கொண்டாடும் ரசிகர்கள்…\nவிஜய் பட ரீமேக்கில் இணைந்த விஷால்-கார்த்தியின் ஹீரோயின்..\nஅஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ‘சைத்தான்’ அலிஷா..\nமுதன்முறையாக விஜய்யுடன் ஜெயம் ரவி… வரவேற்கும் ரசிகர்கள்.\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/SevenThirtyNews/2018/08/26071317/1006772/Ezharai-Show-on-Current-Affairs.vpf", "date_download": "2019-04-22T04:28:31Z", "digest": "sha1:O7WU4ZB5O6YT35E6A7G6MFHSSD6HLEEF", "length": 5462, "nlines": 89, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஏழரை - 25.08.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள்,உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 29.09.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஏழரை - 11.04.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavu.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2019-04-22T04:28:39Z", "digest": "sha1:WRT6XDEJT6PIS6LIEYFJQNBR2AI25GQN", "length": 8675, "nlines": 198, "source_domain": "valavu.blogspot.com", "title": "வளவு: சிலம்பின் காலம் - பொத்தக வெளியீட்டு அழைப்பு", "raw_content": "\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.\nசிலம்பின் காலம் - பொத்தக வெளியீட்டு அழைப்பு\nஏற்கனவே மடற்குழுக்களிலும், என் வலைப்பதிவிலும் வெளிவந்த ”சிலம்பின் காலம்” என்ற என்னுடைய கட்டுரைத் தொகுதியை ஒரு பொத்தகமாக ஆக்கி, வரும் சனவரி 5 ஆம் தேதி தொடங்கும் பொத்தகக் கண்காட்சியையொட்டித் தமிழினி பதிப்பகத்தார் வெளிக்கொணருகிறார்கள். பொத்தக வெளியீட்டு விழா வரும் சனவரி 3 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலக அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. அது பொழுது மற்ற சில எழுத்தாளர்களின் பொத்தகங்களும் தமிழினிப் பதிப்பகத்தால் வெளியிடப் படும் என்று அறிகிறேன்.\nஎன் நூலைப் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் உயராய்வு மையத்தின் முன்னாள் தலைவர் பேரா. க.நெடுஞ்செழியன் வெளியிட, திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத் (SRM university) துணைவேந்தர் பேரா. பொன்னவைக்கோ முதற்படியைப் பெற்றுக் கொள்ள இசைந்துள்ளார்கள்.\nபதிப்பகத்தார் அனுப்பி வைக்கும் அழைப்பிதழை கூடிய விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன். இப்பொழுது நான் தரும் இச்செய்தியை என் முன்னழைப்பாக ஏற்று, வெளியீட்டு விழாவிற்கு நண்பர்கள் திரளாக வந்திருந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.\nசிலம்பின் காலம் - பதிவுகளில் மட்டும் அல்லாது, பல தமிழ் இல்லங்களிலும் சிலம்பட்டும்\n நீண்ட நாள் எங்கும் எழுதாது கண்டு அடிக்கடி தங்கள் வலைத்தளம் வந்து சோதித்திருந்தேன். பதிவு கண்டு மகிழ்ச்சி நூல் வெளியீட்டுக்கு வரமுடியாவிட்டாலும், முன்கூட்டிய வாழ்த்துக்களை இப்போதோ தெரிவித்துக்கொள்கிறேன். நூலை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளக் கூடிய வயதிகள் உளவா\nசொந்த வேலையழுத்தத்தால், மனம் சற்று அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. எனவே எழுத்தாக்கங்கள் குறைந்து போயின. கூடிய விரைவிற் திரும்ப வருவேன்.\nஅபுல் கலாம் ஆசாத் said...\nசற்றே தாமதமானாலும் வெளியீட்டிற்கு வர முயற்சி செய்வேன்.\nமிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஐயா.\nசிலம்பின் காலம் - பொத்தக வெளியீட்டு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885138", "date_download": "2019-04-22T05:05:00Z", "digest": "sha1:BVXK3GU6QZOKPSQJDN7H77NA2MQNEQU5", "length": 8531, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகம் முழுவதும் கடந்த 8 மாதங்களில் நடந்த சாலை விபத்துக்கள் தொடர்பான முழு பட்டியல் எடுக்க உத்தரவு 2020க்குள் 50 சதவீத விபத்து குறைக்கவும் அறிவுறுத்தல் | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீக��் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nதமிழகம் முழுவதும் கடந்த 8 மாதங்களில் நடந்த சாலை விபத்துக்கள் தொடர்பான முழு பட்டியல் எடுக்க உத்தரவு 2020க்குள் 50 சதவீத விபத்து குறைக்கவும் அறிவுறுத்தல்\nவேலூர், செப்.12: தமிழகம் முழுவதும் கடந்த 8 மாதங்களில் நடந்த சாலை விபத்து விவரங்களின் முழு பட்டியல் எடுக்கவும், வரும் 2020க்குள் 50 சதவீத விபத்துக்களை குறைக்கவும் மாவட்ட எஸ்பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.உலகில் அதிகளவில் விபத்துக்கள் நடக்கும் நாடாக இந்தியா உள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துக்கள் மூலம் விபத்தில் அதிகப்படியான மக்கள் பலியாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.அதேபோல் மாநிலங்களில் சாலை விபத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. கொலையை விட கொடூரமான ஒன்றாக சாலை விபத்துக்கள் கருதப்படுகிறது. மேலும் தேசிய அளவில் பெரிய அளவிலான பிரச்னையாக சாலை விபத்து இருப்பதால், தேசிய அளவிலான சாலை பாதுகாப்பு குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த குழு ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கும் விபத்துக்களை கண்காணித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டை விட தற்போது விபத்துக்கள் சற்று குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் நடந்த சாலை விபத்துக்களில், விபத்து எப்படி நடந்தது, விபத்திற்கான காரணம் என்ன, விபத்திற்கான காரணம் என்ன விபத்து நடந்த இடம் எது விபத்து நடந்த இடம் எது என்று பட்டியல் தயாரித்து அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் வரும் 2020ம் ஆண்டுக்குள் சாலை விபத்துக்களை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். இதற்காக விபத்துக்கள் குறித்து பேராசிரியர்களுடன் ஆய்வு நடத்தி மாவட்டம்தோறும் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு குறித்து அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலி\nஜோலார்பேட்டை அருகே கோஷ்டி மோதலில் 3 பேர் படுகாயம்\nவாலாஜா அருகே அம்மன் கோயிலில் உண்டிய��் திருட்டு\nபழைய காட்பாடியில் அவதூறு வீடியோ கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவாணியம்பாடி அருகே பலத்த காற்றுடன் மழை மின்னல் தாக்கி 2 பசுக்கள் பலி 4 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்\nகாட்பாடி அருகே 1 டன் செம்மர கட்டை பதுக்கல் கும்பலை பிடிக்க துப்பு கிடைக்காமல் வனத்துறை திணறல்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=12287", "date_download": "2019-04-22T04:17:31Z", "digest": "sha1:5RROXBCK5MARTPE5QCKMKBED47WSW7JH", "length": 10257, "nlines": 125, "source_domain": "www.namathueelanadu.com", "title": "குற்றவாளியைத் தப்பிக்கவிட்ட பொலிசாருக்கு எதிராக நாளை யாழில் ஆர்ப்பாட்டம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் குற்றவாளியைத் தப்பிக்கவிட்ட பொலிசாருக்கு எதிராக நாளை யாழில் ஆர்ப்பாட்டம்\nகுற்றவாளியைத் தப்பிக்கவிட்ட பொலிசாருக்கு எதிராக நாளை யாழில் ஆர்ப்பாட்டம்\nகுற்றவாளியைத் தப்பிக்கவிட்ட பொலிசாரின் அராஜகத்தைக் கண்டித்து நாளை நாவாந்துறையில் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.\nகுறித்த ஆர்ப்பாட்டத்திற்கென நாளை காலை 9 மணிக்கு நாவாந்துறை கிராமத்தில் ஒன்றுகூடுமாறு கிராம இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nசிறுமைி ஒருவரைக் கடத்திச் செல்ல முற்பட்டதாக நேற்றயதினம் நாவாந்துறையில் ஒருவர் இளைஞர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்பிடைக்கப்பட்டார். அவர் காத்தான் குடியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இந்நிலையில் பொதுமக்களிடமிந்து குறித்த நபரை மீட்டுச் சென்ற பொலிசார் யாழ் போதனா வைத்திசாலையில் அனுமத்துள்ளனர்.\nகுறித்த நபர் குற்றச் சந்தேக நபராக உள்ளபோதும் பொலிஸ் காவல் ஏதுமின்றி வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் குறித்த நபர் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.\nஇதனால் கொதிப்படைந்த இளைஞர்கள் பொலிஸின் அராஜகச் செயலுக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.\nPrevious articleஇலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க யாழ். பல்கலை சமூகம் அழைப்பு\nNext articleலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி – 475 பேர் காயம்\nஎம்மைப்பற்றி - 9,998 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,579 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,082 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,334 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,499 views\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:44:29Z", "digest": "sha1:2AMOVVT3ZCILOKC7LN2XL2B6FQ3HI6SO", "length": 8296, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனுராதபுரம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபரப்பளவு (நீர் %) 7179 (7%)\nஅனுராதபுரம் மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. அனுராதபுரம் நகரம் இதன் தலைநகரமாகும். [1] அனுராதபுரம் மாவட்டம் 7 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 694 கிராமசேவகர் பிரிவுகளையும் 22 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.\nமாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்\nமாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:24:20Z", "digest": "sha1:RFUPE62Q55F6X3OUCT4ABP6AB3GQQTY3", "length": 18555, "nlines": 275, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீதாபூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சீதாப்பூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசீதாபூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\nசீதாப்பூர் மாவட்டம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 70 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் சீதாப்பூர் ஆகும். இது லக்னோ கோட்டத்தில் அமைந்துள்ளது.\n2 அரசியல் & மாவட்ட நிர்வாகம்\nஇம்மாவட்டத்தின் வடக்கே லக்கிம்பூர் கேரி மாவட்டம், கிழக்கே பகராயிச் மாவட்டம், தெற்கே லக்னோ மாவட்டம், தென்மேற்கே பாராபங்கி மாவட்டம், மேற்கே ஹர்தோய் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.\nஅரசியல் & மாவட்ட நிர்வாகம்[தொகு]\nஇம்மாவட்டம் சீதாப்பூர், பிஸ்வான், மிஷ்ரிக், லகர்பூர், மகமதாபாத், சித்தௌலி என ஆறு வருவாய் வட்டங்களையும்;\n2348 கிராமங்களும், 1329 கிராமப் பஞ்சாயத்துகளும் கொண்டது . மேலும் பிஸ்வான், மஹோலி, மிஷ்ரிக், மச்ரேத்தா, கோண்லமாவ், ஐலியா, ஹர்கோன், பர்சேந்தி, கைராபாத், லகர்பூர், பேஹ்டா, ரெளஸ்சா, சக்ரன், பிசவான், பஹலா முகமதாபாத், ராம்பூர் மதுரா, கஸ்மந்தா, சித்தௌலி என 19 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது.\nஇம்மாவட்டம் மகோலி, சீதாப்பூர், ஹர்கோன், லகர்பூர், பிஸ்வான், செவ்தா, மகதாபாத், சித்தௌலி மற்றும் மிஷ்ரிக் என ஒன்பது சட்டமன்ற தொகுதிகளையும், சீதாப்பூர், தௌரக்ரா, மோகன்லால்கஞ்ச், மிஷ்ரிக் என நான்கு மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 4,483,992 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 88.16% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 11.84% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 23.88% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 2,375,264 ஆண்களும் மற்றும் 2,108,728 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 888 பெண்கள் வீதம் உள்ளனர். 5,743 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 781 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 61.12% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 70.31% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 50.67 ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 747,558 ஆக உள்ளது. [1]\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 3,555,450 (79.29 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 893,725 (19.93 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த [சமணம்|சமண]] சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.\nஉத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nகங்கை ஆற்றின் வடிநிலத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மையைச் சார்ந்து உள்ளது. கோதுமை, நெல், கரும்பு முக்கியப் பணப் பயிர்களாகும். உருளைக் கிழங்கு நிலக்கடலை, ஆமணக்கு அதிகம் பயிரிடப்படுகிறது.\nவேளாண் சார்ந்த தொழில்களான கரும்பாலைகள், எண்ணெய் வித்துக்கள் பிழியும் ஆலைகள், காகித ஆலைகள், அரிசி ஆலைகள், மாவு ஆலைகள் செயல்படுகிறது.\nசீதாப்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து லக்னோ, புதுதில்லி, கோரக்பூர் செல்வதற்கு தொடருந்து வசதிகள் உள்ளது.\nலக���னோ - தில்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 24 சீதாப்பூர் நகரத்தின் வழியாக செல்கிறது.\nஉத்தரப் பிரதேசக் கோட்டங்களும் மாவட்டங்களும்\nகன்ஷி ராம் நகர் மாவட்டம்\nசந்து கபீர் நகர் மாவட்டம்\nகௌதம புத்தா நகர் மாவட்டம்\nசந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2016, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:27:20Z", "digest": "sha1:PJJCLGOJHAF23H4D64NHFIU7PN5HSJBX", "length": 15155, "nlines": 451, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வானியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவானியல் தொடர்பான கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங்கும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வானியல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 38 துணைப்பகுப்புகளில் பின்வரும் 38 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► வானியல் துணைப் பிரிவுகள்‎ (3 பகு, 7 பக்.)\n► அண்டவியல்‎ (4 பகு, 40 பக்.)\n► அண்டவியல்கள்‎ (1 பகு)\n► வானியல் அலகுகள்‎ (9 பக்.)\n► இந்திய வானியல்‎ (4 பகு, 19 பக்.)\n► எரிகற் பொழிவுகள்‎ (3 பக்.)\n► எரிவெள்ளிகள்‎ (1 பக்.)\n► காட்சிப்பதிவு வானியல்‎ (1 பகு, 7 பக்.)\n► கிரேக்க வானியல்‎ (1 பகு)\n► சூரியக் குடும்பம்‎ (13 பகு, 23 பக்.)\n► தமிழர் வானியல்‎ (1 பகு, 11 பக்.)\n► தொலைநோக்கிகள்‎ (1 பகு, 23 பக்.)\n► வானியல் நிகழ்வுகள்‎ (2 பகு, 11 பக்.)\n► நோக்கீட்டு வானியல்‎ (1 பக்.)\n► பண்டைய வானியல்‎ (1 பகு, 3 பக்.)\n► பால் வழி‎ (3 பக்.)\n► புடவி‎ (2 பகு)\n► புறக்கோளியல்‎ (1 பக்.)\n► வான் போக்குவரத்து‎ (8 பகு, 23 பக்.)\n► வான்பரப்பு‎ (1 பகு, 1 பக்.)\n► வான்வேதியியல்‎ (2 பக்.)\n► வானாய்வகங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► வானியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்‎ (112 பக்.)\n► வானியல் நூல்கள்‎ (2 பக்.)\n► வானியல் வரலாறு‎ (1 பக்.)\n► வானியல் வார்ப்புருக்கள்‎ (10 பக்.)\n► வானியல் விபரப்பட்டியல்கள்‎ (3 பக்.)\n► வானியல்சார் பொருட்கள்‎ (14 பகு, 7 பக்.)\n► வானியலாளர்கள்‎ (19 பகு, 20 பக்.)\n► வானியலின் வரலாறு‎ (6 பக்.)\n► வானியற் கருவிகள்�� (12 பக்.)\n► வானியற்பியல்‎ (4 பகு, 38 பக்.)\n► வானொளிப்படவியல்‎ (3 பக்.)\n► விக்கித் திட்டம் வானியல்‎ (1 பகு, 238 பக்.)\n► விண்மீன் பேரடைகள்‎ (6 பகு, 18 பக்.)\n► விண்மீன்கள்‎ (15 பகு, 41 பக்.)\n► விண்வீழ்கற்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► விண்வெளி‎ (5 பகு, 19 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 85 பக்கங்களில் பின்வரும் 85 பக்கங்களும் உள்ளன.\nஆண்டின் சிறந்த வானியல் புகைப்படக்கலைஞர்\nஇரவில் மணி அறிதல்: தமிழில் ஒற்றைப்பாடல்\nகெப்லரின் கோள் இயக்க விதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2017, 17:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/specials/1414_cojo_tamil", "date_download": "2019-04-22T04:44:53Z", "digest": "sha1:BF3AMMIZGYZUKLDRKI737SF4XX4KZRQB", "length": 3533, "nlines": 27, "source_domain": "www.bbc.com", "title": "BBC Tamil | பிபிசி ஊடகவியல் கல்லூரி", "raw_content": "\nபிபிசி ஊடகவியல் கல்லூரியும் மற்றும் பிபிசி உலகசேவையும், ஏழு ஆசிய மொழிகளில் சிறப்பு மொழி வழிகாட்டிகளைக் கொண்டுவருவதில் பெருமையடைகின்றன. தமிழ், சிங்களம், ஹிந்தி, வங்காளி, பர்மிய, நேபாளி மற்றும் வியட்நாமிய மொழிகளில் இந்த வழிகாட்டிகள் தொடங்கப்படுகின்றன.\nஇந்தப் புதிய வெளியீடுகள் ஏற்கனவே அரபிய, பிரெஞ்சு, சீன, பஷ்டூ, ருஷ்ய, உருது போன்ற 19 மொழிகளில் பிபிசி உருவாக்கிய வழிகாட்டிகள் பட்டியலில் இணைகின்றன.\nஇந்த வழிகாட்டி பிபிசி செய்தியாளர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி சேர்த்த திறன் மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. இந்த அறிவை, உலகெங்கும் உள்ள செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொள்வதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.\nஇந்த வழிகாட்டிகள் ஊடகவியல் என்பது எப்படி ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் மொழியைப் பற்றியதுதான் என்பதைக் கோடிட்டுக்காட்டுகின்றன.\nஊடகவியலின் விழுமியங்களைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்றால், இந்த விழுமியங்களை வெளிப்படுத்துவதில் மொழி வகிக்கும் பங்கை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.\nஇது ஒரு முதல் படிதான்.\nஇந்தப் பக்கங்கள் வளர்ந்து ஊடகவியலுக்கும் மொழிக்குமான ஒரு முழுமையான வழிகாட்டிகளாக உருவெடுக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/temple/", "date_download": "2019-04-22T05:04:24Z", "digest": "sha1:REFD2AWBFJT23HPZMKEXYSO2APEX7NGR", "length": 6052, "nlines": 69, "source_domain": "www.thandoraa.com", "title": "Temples Archive - Thandoraa", "raw_content": "\n12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவிய போப் ஆண்டவர்…\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை: தேவகவுடா\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,281 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன\nஅருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்\nசுவாமி : வடபத்ரசாயி, ரங்கமன்னார். அம்பாள் : ஆண்டாள் நாச்சியார். தீர்த்தம் :...\nஅருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோவில்\nசுவாமி : அருள்மிகு சாரங்கபாணி சுவாமி. அம்பாள் : அருள்மிகு கோமளவல்லி. மூர்த்தி...\nஅருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவில்\nசுவாமி : அருள்மிகு வைத்தியநாத சுவாமி. அம்பாள் : அருள்மிகு தையல் நாயகி....\nஅருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்\nசுவாமி : வடபத்ரசாயி, ரங்கமன்னார். அம்பாள் : ஆண்டாள் நாச்சியார். தீர்த்தம் :...\nஸ்ரீவிட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோவில்\nசுவாமி : ஸ்ரீபாண்டுரங்கன். அம்பாள் : ஸ்ரீ ருக்மணி. தலச்சிறப்பு : கும்பகோணம்...\nசுவாமி : பைரவர். மூர்த்தி : ஸ்ரீசக்தி விநாயகர், ஸ்ரீ ஆஞ்சநேயர். தலச்சிறப்பு...\nஸ்ரீவிட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோவில்\nசுவாமி : ஸ்ரீபாண்டுரங்கன். அம்பாள் : ஸ்ரீ ருக்மணி. தலச்சிறப்பு : கும்பகோணம்...\nசுவாமி : காமாட்சியம்மன். தீர்த்தம் : பஞ்சகங்கை (எ) உலகாணி தீர்த்தம். தலவிருட்சம்...\nஅருள்மிகு எழுத்தறி நாதேசுவரர் திருக்கோயில்\nஐராவதம் வழிபட்ட தலம். அகத்தியர் வழிபட்டு இலக்கண உபதேசம் பெற்ற தலம். ஈசன்...\nகோவை ஆணைக்கட்டியில் உணவு தேடி வந்த காட்டு யானை தாக்கி வீடு சேதம்\nகோவையில் வாக்களிக்க சென்ற ஓய்வு பெற்ற அரசு அதிகாரி உயிரிழப்பு\nகோவையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி\nகோவையில் ஓட்டளிக்க சென்றவருக்கு சர்க்கார் பட பாணியில் நடந்த சம்பவம்\nஇளம் வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வேண்டுகோள்\nதல படத்திற்கு இசையமைக்க நான் ரெடி – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேட்டி\nஅருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2019 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/221057/", "date_download": "2019-04-22T05:10:26Z", "digest": "sha1:MFHDO6P5QDHIFPWDXZRW6QVGIJKVVS6P", "length": 135730, "nlines": 265, "source_domain": "www.vavuniyanet.com", "title": "தமிழ்ப் புத்தாண்டு நட்சத்திர பலன்கள் : 27 நட்சத்திரங்களுக்கும் முழுமையாக!! – வவுனியா நெற்", "raw_content": "\nதமிழ்ப் புத்தாண்டு நட்சத்திர பலன்கள் : 27 நட்சத்திரங்களுக்கும் முழுமையாக\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் ஒன்பதாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : குடும்பத்தில் சந்தோஷத்தைப் பெறப்போகும் அசுவினி நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் சுபச் செலவுகள் கூடும். எதையும் எதிர்த்து நிற்பதைத் தவிர்த்து அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்\nபோதும் கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும்.தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மன நிறைவு காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்குப் பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.\nசக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும்.\nபிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாமல் நிதானமாகப் பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களை தள்ளிப் போடுவதும் நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாகப் பேசி மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்வது காரிய வெற்றிக்கு உதவும்.\nமாணவர்கள் பாடங்களைப் படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி இந்த வருடம் அமையும். திட்டமிட்டபடி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். அரசியல் துறையினருக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது.\nபரிகாரம் : செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து கந்தர���சஷ்டி கவசம் படித்து முருகப்பெருமானை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சூரியன், செவ்வாய், குரு. அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய், வியாழன். அதிர்ஷ்ட மாதங்கள் : சித்திரை, ஆவணி, மார்கழி.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் எட்டாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : வித்தியாசமான சிந்தனையுடன் செயல்படும் பரணி நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் உடனடியாக பலன் காண்பது அரிது. எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களைக் கையாளும் போதும் கவனம் தேவை.\nசகோதரர்கள் வழியில் ஏதேனும் பிரச்னை வரலாம். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். அதனால் மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.\nபெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம். மாணவர்கள் கல்வி பற்றிய கவலையைத் தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும். அரசியல்துறையினர் அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. கலைத்துறையினர் கோபமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.\nபரிகாரம் : பவுர்ணமியன்று மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்னை தீரும். அதிர்ஷ்ட ஹோரைகள் : குரு, சுக்கிரன். அதிர்ஷ்ட கி��மைகள் : வியாழன், வெள்ளி. அதிர்ஷ்ட மாதங்கள்: வைகாசி, ஐப்பசி, தை, பங்குனி.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் ஏழாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன்: அடுத்தவர் கஷ்டங்களை தாமாகப் புரிந்து கொள்ளும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் பணவரவு அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்கும் முன் யோசிப்பது நல்லது.\nஅடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து சம்பந்தமான தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.\nதொழில், வியாபாரம் தொடர்பாக துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியைத் தரும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபத்தைத் தூண்டக்கூடிய வகையில் இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதும் நன்மை தரும். பெண்கள் எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள்.\nபுதிய விஷயங்களை அறிந்து கொள்ள ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். அரசியல் துறையினர் எடுக்கக் கூடிய ஒப்பந்தங்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவார்கள்.\nபரிகாரம் : வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட எல்லா பிரச்னைகளும் தீரும். மனோ தைரியம் கூடும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சூரியன், செவ்வாய், குரு. அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய், வியாழன். அதிர்ஷ்ட மாதங்கள் : சித்திரை, ஆவணி, மார்கழி, தை.\nகிரக நிலை : ���ங்கள் நட்சத்திரத்தின் ஆறாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : பேச்சாற்றலால் அனைவரையும் கவரும் ரோகிணி நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் பணவரவு வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றாற் போல் இருக்கும். மற்றவர்களது உதவியும் கிடைக்கும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் அதிகரிக்கும்.\nதொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள்.\nகணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்யம் உண்டாகும். பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். பணவரவு தாமதப்படலாம்.\nமாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டி வரலாம். அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம்.\nபரிகாரம் : அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட மனக்குழப்பம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சந்திரன், சுக்கிரன். அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வெள்ளி. அதிர்ஷ்ட மாதங்கள் : வைகாசி, ஆடி, தை.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் ஐந்தாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : உறவுக்கு கட்டுப்படும் மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் மனதில் இருந்த குழப்ப���்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலைத் தரும்.\nபுதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளைக் கவனிப்பது நல்லது. மேலதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்.\nஉடல் ஆரோக்யம் அடையும். சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மன நிலை இருக்கும். மாணவர்கள் சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதூரியமாக பேசுவது நன்மை தரும்.\nகல்வியில் வெற்றிபெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்னை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில், வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.\nஅரசியல்துறையினர் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல்கள் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.\nபரிகாரம் : பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்க காரிய வெற்றி உண்டாகும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சூரியன், சந்திரன், செவ்வாய். அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, திங்கள், செவ்வாய். அதிர்ஷ்ட மாதங்கள் : சித்திரை, ஆடி, கார்த்திகை, தை.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் நான்காம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : கற்பனை வளம் மிகுந்த திருவாதிரை நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலை தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களா�� வந்து சேரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும்.\nஎதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கப் பெறுவார்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் கணவன், மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதும் நல்லது.\nசகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை. பெண்கள் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மாணவர்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்ப்பார்த்தபடி வரவுகள் இருக்கும்.\nவெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் வந்து சேரும். மருத்துவ செலவுகள் குறையும். அரசியல் துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம்.\nபரிகாரம் : பெருமாளை வணங்க கடன் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சந்திரன், புதன், குரு. அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன், வியாழன். அதிர்ஷ்ட மாதங்கள் : ஆனி, புரட்டாசி, மார்கழி.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் மூன்றாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : வாக்கு வன்மை பெற்றிருக்கும் புனர்பூச நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கைக் கண்டு பொறாமை உண்டாகலாம். கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். காரியத் தடைகள் நீங்கும்.\nதொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தைத் தூண்டும் படியாக இருக்கலாம். நிதானத்தைக் கடைபிடிப்பது வீண் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும்.\nவாழ்க்கைத் துணை ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பெண்கள் சாதூர்யமாகப் பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்கள் கல்விக்குத் தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள்.\nகூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அலட்சிய போக்கைக் கைவிடுவது நல்லது. அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.\nபரிகாரம் : வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரவு கூடும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சந்திரன், செவ்வாய், குரு. அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், செவ்வாய், வியாழன். அதிர்ஷ்ட மாதங்கள் : சித்திரை, ஆடி, கார்த்திகை, பங்குனி.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் இரண்டாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : எதிர்பாராத செலவால் திக்கு முக்காடும் பூச நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் வீண்குழப்பம் ஏற்படும். எதைப் பற்றியும் அதிகம் யோசித்து மனதைக் குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பணவரவு இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காகப் பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை.\nஇல்லையெனில் வீணான அவச்சொல் வாங்க நேரிடும். தொழில், வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்க���். உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாகப்பேசி அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.\nஉடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். பயணம் செய்யும் போது கவனம் தேவை. மாணவர்கள் படிக்காமல் விட்ட பாடங்களைப் படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள்.\nகலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறியான வேலைகள் முடிவுக்கு வந்து சேரும். அரசியல் துறையினர் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் இருப்பது நல்லது.\nபரிகாரம் : மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்னைகளும் தீரும். மனக்கவலை நீங்கும். அதிர்ஷ்ட ஹோரைகள் : புதன், சுக்கிரன். அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி. அதிர்ஷ்ட மாதங்கள் : ஐப்பசி, தை, மாசி.\nகிரக நிலை: உங்கள் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : தன்னலம் கருதாமல் பிறருக்காக பாடுபடும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களைத் தேடி வருவார்கள்.\nஅடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கு��். கணவன், மனைவிக்கிடையே சுமுகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காகப் பாடுபடுவீர்கள். தாய், தந்தையரின் உடல் நிலையில் கவனம் தேவை. பெண்கள் காரியத் தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும்.\nமாணவர்கள் அதிகம் கவலைப்படாமல் பாடங்களை நன்கு படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு சிறப்பான வருடமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். சமூக சேவையில் உள்ளோர்க்கு சமூக அந்தஸ்து உயரும். அரசியல் துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.\nபரிகாரம் : குருபகவானை வியாழக்கிழமையில் வணங்கி வர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சந்திரன், புதன், சுக்கிரன். அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன், வெள்ளி. அதிர்ஷ்ட மாதங்கள் : ஆனி, புரட்டாசி, கார்த்திகை, மாசி.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் இருபத்தி ஏழாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : பகைகளை தவிடு பொடியாக்கும் மக நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் கோபம் உண்டாகும். விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும். ஆனால் பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரலாம். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாகப் பேசுவது நல்லது.\nபெண்கள் எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு ���திர்கால கல்வியை பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும். கலைத்துறையினர் தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும்.\nநற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மை தரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும்\nபரிகாரம் : துர்கையம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சூரியன், செவ்வாய், குரு. அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய், வியாழன். அதிர்ஷ்ட மாதங்கள் : சித்திரை, ஆவணி, மார்கழி.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் இருபத்தி ஆறாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : குழந்தைகளால் பெருமை அடையும் பூர நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் அடுத்தவர்களுக்கு உதவப் போய் அதனால் அவதிப்பட நேரலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களைக் கையாளும் போதும் கவனம் தேவை. மனதில் இருந்த உற்சாகம் குறையும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்.\nவியாபாரம் தொடர்பான சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும்.\nஉறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்கள் வீண் பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை தரும். மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக���கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். அரசியல்துறையிலிருந்து முன்னேறுவதற்கான பாதையை நாம் கண்டறிந்து செல்வதற்கு புதிய விதமான வழிகளை அமைத்துக்கொண்டு அவ்வழிகளை பயணப்பாதையாக்கிச் செல்வீர்கள். உங்கள் மேலதிகாரிகள் உங்களின் சேவையைப் புரிந்து கொள்வார்கள்.\nபரிகாரம் : சனிக்கிழமையில் எள் சாதத்தை சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க கஷ்டங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். அதிர்ஷ்ட ஹோரைகள் : குரு, சுக்கிரன். அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், வெள்ளி. அதிர்ஷ்ட மாதங்கள் : வைகாசி, ஐப்பசி.தை, பங்குனி.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் இருபத்தி ஐந்தாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : வரவையும், செலவையும் சரியாக பயன்படுத்தும் உத்திர நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் பணவரவு திருப்தி தரும். ஆனால் உங்களுக்கு நன்மை செய்கிறேன் என்று கூறிக் கொண்டு உங்களைச் சுற்றி வருபவர்களால் செலவு உண்டாகும். கவனம் தேவை. திடீர் கோபம் ஏற்பட்டு அதனால் அடுத்தவர்களிடம் சண்டை போட நேரலாம். எனவே மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. வீண் பேச்சைக் குறைப்பது நன்மை தரும்.\nஅடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் குறிப்பாக விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் குறைவான லாபம் வரக் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். குடும்பத்தில் வீண் பிரச்னை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம்.\nஅனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது ஆறுதலைத் தரும். பெண்கள் எதைப் பற்றியும் அதிகம் யோசித்து மனதைக் குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது. கலைத்துறை��ினருக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும்.\nஎடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்கத் தூண்டும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும்.\nபரிகாரம் : குல தெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தைப் போக்கும். செல்வம், செல்வாக்கு உயரச் செய்யும். தடை, தாமதம் நீங்கும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சூரியன், செவ்வாய், குரு. அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய், வியாழன். அதிர்ஷ்ட மாதங்கள் : சித்திரை, ஆவணி, மார்கழி, தை.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் இருபத்தி நான்காம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : சுப பலன்களை எதிர்நோக்கி காத்திருக்கும் ஹஸ்த நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை.\nதொழில், வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான வழக்கு விவகாரங்களை தள்ளிப் போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் பேச்சைக்கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.\nபிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும். பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு திருப்தி தரும். கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும்.\nஎடுத்து கொண்ட வேலைகளில் இருந்த பிரச்னைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து எடுத்துக் கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்ல பலன் தரும்.\nபரிகாரம் : முருகப்பெருமானை வணங்க குடும்பத்தில் இருக்கும் பிரச்னை தீரும். காரியவெற்றி உண்டாகும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சந்திரன், சுக்கிரன். அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வெள்ளி. அதிர்ஷ்ட மாதங்கள் : வைகாசி, ஆடி, தை.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் இருபத்தி மூன்றாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : உறவினர் மூலம் உதவிகளை எதிர்கொள்ளும் சித்திரை நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்னை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள்.\nதெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். பொருளாதாரம் மேலோங்கும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.\nதொழில், வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.\nபிள்ளைகளுக்காக கூடுதலாகப் பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தைக் குறைப்பது நன்மையை தரும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம்.\nபுதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை��் கவர்வீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும். அரசியல்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும் போது கவனமாகப் பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.\nபரிகாரம் : வெள்ளியன்று ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சூரியன், சந்திரன், செவ்வாய். அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, திங்கள், செவ்வாய். அதிர்ஷ்ட மாதங்கள் : சித்திரை, ஆடி, கார்த்திகை, தை.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் இருபத்தி இரண்டாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறும் சுவாதி நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.\nதொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களின் ஆலோசனை கேட்டு எதையும் செய்வார்கள்.\nகணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.பெண்களுக்கு எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள்.\nவீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அரசியல்துறையினருக்கு அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லத��. எடுத்துக் கொண்ட வேலைகளில் ஏதாவது வேண்டாத பிரச்னை தலை தூக்கலாம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.\nபரிகாரம் : ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சந்திரன், புதன், குரு. அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன், வியாழன். அதிர்ஷ்ட மாதங்கள் : ஆனி, புரட்டாசி, மார்கழி.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் இருபத்தி ஒன்றாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : லாபத்தை அதிகரிக்க பாடுபடும் விசாகம் நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம்.\nதொழில், வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரவு சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேலதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.\nகணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். பெண்களுக்கு கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள்.\nஉடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு இருந்த பிரச்னை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்னை தீரும். மாணவர்களுக்கு: மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். கல்���ியில் ஆர்வம் உண்டாகும்.\nபரிகாரம் : அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்னை தீரும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சந்திரன், செவ்வாய், குரு. அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், செவ்வாய், வியாழன். அதிர்ஷ்ட மாதங்கள் : சித்திரை, ஆடி, கார்த்திகை, பங்குனி.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் இருபதாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : வெளியூர் பயணத்தில் ஆர்வமுடன் இருக்கும் அனுஷ நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் பல நல்ல பலன்களை பெற முடியும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும்.\nசாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான வழக்கு விவகாரங்களை தள்ளிப் போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.\nகணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது. பெண்களுக்கு திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். கலைத்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள்.\nகடன் பிரச்னை தீரும். செல்வ நிலை உயரும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்றியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும்.\nபரிகாரம் : அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று ஞாயிற்றுக்கிழமையில் அபிஷேகம் செய்து வணங்க எல்லா தொல்லைகளும�� நீங்கும். எதிர்பார்த்த காரியம் நன்றாக நடக்கும். அதிர்ஷ்ட ஹோரைகள் : புதன், சுக்கிரன். அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி. அதிர்ஷ்ட மாதங்கள் : ஐப்பசி, தை, மாசி.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் பத்தொன்பதாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : கனிவுடைய பேச்சால் அனைவரையும் கவரும் கேட்டை நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் தைரியம் அதிகரிக்கும். பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரவு திருப்தி தரும்.\nகடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையைக் கண்டு மேலதிகாரிகள் திருப்தியடைவார்கள். குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும்.\nபெண்களுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு இருந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.\nபரிகாரம் : புதன்கிழமையில் அருகில் இருக்கும் காவல் தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்னை தீரும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சந்திரன், புதன், சுக்கிரன். அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன், வெள்ளி. அதிர்ஷ்ட மாதங்கள் : ஆனி, புரட்டாசி, கார்த்திகை, மாசி.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் பதினெட்டாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : பிள்ளைகள் மேல் அதிக நேசம் வைத்திருக்கும் மூல நட்சத்தி��� அன்பர்களே, இந்த வருடம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும்.\nஅரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.\nநண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியைத் தரும். கலைத்துறையினர் நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாகப் பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.\nபயணங்களின் போது கவனம் தேவை. அரசியல்துறையினர் பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியை தரும்.\nபரிகாரம் : மஹாலக்ஷ்மியை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சூரியன், செவ்வாய், குரு. அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய், வியாழன். அதிர்ஷ்ட மாதங்கள் : சித்திரை, ஆவணி, மார்கழி.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் பதினேழாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : எச்சரிக்கையாக எந்த காரியத்தையும் செய்யும் பூராட நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். சில தடைகள் ஏற்பட்டாலும் சாதகமான பலன் வரும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.\nபயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவைக் குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையைக் காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.\nகுறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். பெண்கள் எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையைத் தரும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.\nகலைத்துறையினர் யாரிடமும் வீண் சண்டையைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும்.\nஅரசியல்துறையினருக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம். கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும்.\nபரிகாரம் : கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும். அதிர்ஷ்ட ஹோரைகள் : குரு, சுக்கிரன். அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், வெள்ளி. அதிர்ஷ்ட மாதங்கள் : வைகாசி, ஐப்பசி, தை, பங்குனி.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் பதினாறாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : தன்னிச்சையாக செயல்படும் உத்திராட நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். பணவரவு அதிகப்படும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல���லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும்.\nவியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.\nபிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்னை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாகச் செல்வது நல்லது.\nஅரசியல்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாக கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.\nபரிகாரம் : நவகிரகத்தில் உள்ள குருவை வியாழக்கிழமைகளில் வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சூரியன், செவ்வாய், குரு. அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய், வியாழன். அதிர்ஷ்ட மாதங்கள் : சித்திரை, ஆவணி, மார்கழி, தை.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் பதினைந்தாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : வழக்கத்தைவிட அதிகமாக உழைக்கத் தயாராகும் திருவோண நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் நல்ல பலன்களைத் தரும். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரி���ாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்த பாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனமகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. பெண்கள் விடா முயற்சியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள்.\nபணவரவு திருப்திதரும். கலைத்துறையினர் மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். அரசியல்துறையினர் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nபொருள் வரவு கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றிபெற தடைகளைத் தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைப் படி செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.\nபரிகாரம் : வினாயகருக்கு அறுகம்புல் மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சந்திரன், சுக்கிரன். அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வெள்ளி. அதிர்ஷ்ட மாதங்கள் : வைகாசி, ஆடி, தை.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் பதினான்காம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : சுறுசுறுப்பு அதிகம் கொண்ட அவிட்ட நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் அனைத்து கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கி காரியானுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.\nஎதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகி நிதிநிலை உயரும். கடன் பிரச்னைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம்.\nஎனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் எந்தத் தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.\nஅரசியல்துறையினருக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரவு அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்.\nபரிகாரம் : சனிக்கிழமையில் முன்னோர்களுக்கு தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்னை தீரும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சூரியன், சந்திரன், செவ்வாய். அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, திங்கள், செவ்வாய். அதிர்ஷ்ட மாதங்கள் : சித்திரை, ஆடி, கார்த்திகை, தை.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் பதின்மூன்றாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : உழைப்புக்கு அஞ்சாத சதய நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் நல்ல பலன்களைத் தரும். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nபுதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேலதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது.\nபேச்சில் நிதானத்தைக் கடை பிடிப்பதும் உற்றார் உறவினர்கள��� அனுசரித்து நடந்து கொள்வதும் மிகவும் நல்லது. பெண்களுக்கு பணவரவு கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம். கலைத்துறையினர் வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைள் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅரசியல்துறையினர் ஆயுதங்களைக் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.\nபரிகாரம் : சிவபெருமானை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சந்திரன், புதன், குரு. அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன், வியாழன். அதிர்ஷ்ட மாதங்கள் : ஆனி, புரட்டாசி, மார்கழி.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் பன்னிரெண்டாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : பிள்ளைகள் மீது அதிக கவனம் கொண்டிருக்கும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் எதிர்பாராத செலவு ஏற்படும். முயற்சிகளில் தடையை ஏற்படாதிருக்க திட்டமிடல் அவசியமாகிறது. இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம்.\nபார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கடன் கொடுக்கும் போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.\nஉடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவச் செலவு உண்டாகலாம். வயிற்று சம்பந்தமான பிரச்னைகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வே��ை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.\nகலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரியானுகூலம் உண்டாகும். ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாகப் பேசுவது நல்லது. பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியைப் பற்றிய கவலை உண்டாகும். தடையைத் தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.\nபரிகாரம் : செவ்வாய்க்கிழமைதோறும் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சந்திரன், செவ்வாய், குரு. அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், செவ்வாய், வியாழன். அதிர்ஷ்ட மாதங்கள் : சித்திரை, ஆடி, கார்த்திகை, பங்குனி.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் பதினொன்றாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : செயல்களில் வேகம் கொண்டுள்ள உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.\nதொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். மறைவிடங்கள் சம்பந்தமான பிரச்னைகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளைச் செய்யவேண்டி இருக்கும்.\nவேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வாக���ம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினர் கவனமாகப் பேசுவது நல்லது. வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்.\nஅரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பீர்கள்.\nபரிகாரம் : வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிர பகவானுக்கு மொச்சை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரவு இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும். அதிர்ஷ்ட ஹோரைகள் : புதன், சுக்கிரன். அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி. அதிர்ஷ்ட மாதங்கள் : ஐப்பசி, தை, மாசி.\nகிரக நிலை : உங்கள் நட்சத்திரத்தின் பத்தாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன் : நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கும் ரேவதி நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்குப் பிறகே செய்ய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சைத் தவிர்ப்பது நல்லது.\nலாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரையொருவர் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி க��றையும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்னை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். கலைத்துறையினர் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.\nஅரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனக்கஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரியத் தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.\nபரிகாரம் : புதன்கிழமைகளில் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும். அதிர்ஷ்ட ஹோரைகள் : சந்திரன், புதன், சுக்கிரன். அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன், வெள்ளி. அதிர்ஷ்ட மாதங்கள் : ஆனி, புரட்டாசி, கார்த்திகை, மாசி.\nShare the post \"தமிழ்ப் புத்தாண்டு நட்சத்திர பலன்கள் : 27 நட்சத்திரங்களுக்கும் முழுமையாக\nவவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா\nவவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி\nவவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா\nவவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/02/godmather-body-garbage-cart-india-tamil-news/", "date_download": "2019-04-22T04:34:41Z", "digest": "sha1:A4AZY3RHFYBBWM7WCJER4UMVEDLF4YI6", "length": 42049, "nlines": 497, "source_domain": "tamilnews.com", "title": "TAMIL NEWS godmather body garbage cart india tamil news", "raw_content": "\nகுப்பை வண்டியில் மூதாட்டி உடல்\nகுப்பை வண்டியில் மூதாட்டி உடல்\nதஞ்சாவூர் தஞ்சாவூரில், அடையாளம் தெரியாமல் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை, மாநகராட்சி குப்பை வண்டியில் போலீசார் அனுப்பி வைத்தது, வேதனையை ஏற்படுத்தி உள்ளது.godmather body garbage cart india tamil news\nதஞ்சாவூர், காந்திஜி சாலையில், கல்லணை கல்வாய் கரையில் அமைக்கப்பட்டிருக்கும் நடைமேடையில், சில நாட்களாக, மூதாட்டி ஒருவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு, படுத்து கிடந்தார்.\nதினமும், நடை பயிற்சி சென்ற சிலர், மூதாட்டியின் நிலையை பார்த்து பரிதாபப்பட்டதோடு, அவருக்கு உணவும் வாங்கிக் கொடுத்து வந்தனர்.\nஅவரது உடல்நிலை மோசமாகி, நேற்று முன்தினம், அதே இடத்தில் இறந்து கிடந்தார்.\nநடை பயிற்சிக்கு சென்றவர்கள், ‘108’ அவசரகால ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்ததோடு, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். யாரும் வரவில்லை.\nஇதனால், மூதாட்டியின் உடலில் ஈ மொய்க்க ஆரம்பித்தது. மதியத்துக்கு மேல் சாவகாசமாக வந்த போலீசார், மாநகராட்சி ஊழியர்களுக்கு பேசி, குப்பை வண்டியை எடுத்து வரச் செய்தனர்.\nகுப்பை வண்டி வந்ததும், மாநகராட்சி ஊழியர்களிடம், ‘உடலை குப்பை வண்டியில் ஏற்றி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பிணவறையில் ஒப்படைத்து விடுங்கள்’ என கூறி சென்றனர்.\nஇதையடுத்து, அவர்கள், துணியால் உடலைச் சுற்றி, குப்பை வண்டியில் ஏற்றி சென்றனர்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\n​இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த அறிகுறி கூட இல்லாத வகையில் வரலாறு மாற்றம் – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nதேர்தல் வாக்குறுதி குறித்து கேள்வி கேட்டால் தேசவிரோதியா\nஅதிமுக ஆட்சியின் ஊழல்களை பட்டியலிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்\nஆதாயம் கிடைத்தால் இந்துக்களை கொல்வதற்கும் பாஜக யோசிக்காது\nகாந்தியை சுட்ட 4வது தோட்டா யாருடையது\nகொச்சியில்… காங்கிரஸ் கட்சியினருக்கும்… போலீசாருக்கும்… கடும் மோதல்\nமக்களின் நம்பிக்கையை வீணடித்து விட்டார்\nதுத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை விரைவில் திறப்போம்\nகருணாஸ் எம்.எல்.ஏ பதவி பறிப்பு – ஈபிஎஸ்-ஓபிஎஸ் நீண்ட நேர ஆலோசனை\nகழிவுநீர் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்த புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி\nஉஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி – இந்திய பிரதமருக்கு இடையில் சந்திப்பு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\n​இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த அறிகுறி கூட இல்லாத வகையில் வரலாறு மாற்றம் – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nபோதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்��ு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிர��லங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்��ானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்க��ின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயன���் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபோதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149817.html", "date_download": "2019-04-22T04:40:17Z", "digest": "sha1:NREE3DPQKSILHV5TVW6ZGTYV6YR2PEQL", "length": 11906, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன்: அழகிரி பேட்டியால் பரபரப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nகருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன்: அழகிரி பேட்டியால் பரபரப்பு..\nகருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன்: அழகிரி பேட்டியால் பரபரப்பு..\nகருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மு.க. அழகிரியின் பேரனின் முதலாவது பிறந்த நாள் சென்னையில் கொண்டாடப்பட்டது.\nஇதில் பங்கேற்ற அழகிரி, கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது செய்தியாளர்களிடம், கருணாநிதி உடல்நிலை நன்றாக இருக்கிறது என்றார். பின்னர் சென்னை விமான நிலையத்திலும் செய்தியாளர்களை சந்தித்தார் அழகிரி. இச்சந்திப்பின் போது நீங்கள் மீண்டும் திமுகவில் இணைவீர்களா என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பி முடிப்பதற்குள், கருணாநிதி அழைத்தால் திமுகவில் சேருவேன் என வேகமாக பதிலளித்தார் அழகிரி.\nஅவரது இந்த பேட்டியால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் அழகிரி. அதன் பின் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தாலும் ஸ்டாலினை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் அழகிரி என���பது குறிப்பிடத்தக்கது.\nநியமனம் இல்லையேல் ஒட்டு மொத்தமாக வேலையிலிருந்து விலகுவோம்..\nசட்டசபையில் ஜெ. படத்தை அகற்றக் கோரிய திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் மனு தள்ளுபடி..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில் போட்டி..\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த கொடுமை….…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில்…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1114471.html", "date_download": "2019-04-22T04:02:44Z", "digest": "sha1:TB7TDC6NRWXCT2FXR5YMALUOGQFDPGRL", "length": 18005, "nlines": 195, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (30.01.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nதேர்தல் முறைப்பாடுகளுக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விஷேட பிரிவு\nதேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விஷேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் நடவடிக்கைகளின் போது இடம்பெறுகின்ற உரிமை மீறல்கள் சம்பந்தமாக கண்டறிவது இதன் நோக்கமாகும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.\nஇம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண் வேட்பாளர்களை இலக்காக கொண்டு இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பதிவாகியுள்ளதாகவும், அது சம்பந்தமாக இந்த பிரிவு விஷேட அவதானம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\n24 மணித்தியாலங்களும் செயற்படுகின்ற 0773 088 135 அல்லது 0773 762 112 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.\nஇது தவிர 0112 505 574 என்ற இலக்கத்தினூடாகவும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.\nமுக்கிய தீர்மானத்திற்காக இன்று இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டம்\nகட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது.\nஇதற்கான அறிவிப்பு பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளநிலையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூடவுள்ளனர்.\nஇதன்போது மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் விவாதத்தை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படவுள்ளது.\nஇந்நிலையில், பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையுடன் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான விசேட கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது வழக்குத் தொடருதல் மற்றும் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தையடுத்து நாடெங்கிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் இலங்கையை அண்டியுள்ள வான்பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nகாலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nநாட்டின் அநேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.\nவிசேடமாக கிழக்கு – ஊவா மாகாணங்களிலும், மாத்தளை – பொலன்னறுவை மாவட்டங்களிலும் ஏனைய சில இடங்களிலும் அடைமழை பெய்யலாம்.\nநாட்டின் வடபாகத்திலும், அம்பாந்தோட்டை- மாத்தறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்.\nஅத்துடன் நாட்டை சூழவுள்ள வான்பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nசிவனொளிபாத மலை யாத்திரைக்கு இன்று முதல் சிறப்பு தொடரூந்து சேவை\nசிவனொளிபாத மலை யாத்திரையை இலக்காக கொண்டு கொழும்பு கோட்டை மற்றும் ஹட்டன் தொடரூந்து நிலையங்களுக்கிடையில் இன்று தொடக்கம் சிறப்பு தொடரூந்து சேவையொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த தொடரூந்து சேவை எதிர்வரும் மே மாதம் 01ம் திகதி வரை செயற்படுத்தப்படும் என தொடரூந்து மேலதிக பொது மேலாளர் விஜய சமரசிங்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.\nபெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பாரியளவு எரிபொருள் திருட்டு…\nதேயிலையின் தரம் குறித்து ஆராய ரஷ்யாவின் விசேட குழு இலங்கை வருகை..\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த கொடுமை….…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=7244", "date_download": "2019-04-22T04:20:10Z", "digest": "sha1:G2PIHL5D6THKKPGNNRTZ7QGO3PQY47OJ", "length": 14633, "nlines": 134, "source_domain": "www.namathueelanadu.com", "title": "முதல்வர் துஸ்பிரயோகம் செய்கிறார்-உறுப்பினர்கள் குற்றச்சாட்டு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome உலக செய்திகள் முதல்வர் துஸ்பிரயோகம் செய்கிறார்-உறுப்பினர்கள் குற்றச்சாட்டு\nமுதல்வர் துஸ்பிரயோகம் செய்கிறார்-உறுப்பினர்கள் குற்றச்சாட்டு\nயாழ்.மாநகர முதல்வர் அதிகார துஸ்பிரயோகம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் , அது தொடர்பில் வடமாகாண மு��லமைச்சர் விசாரணைகளை மேற்கொண்டு ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரி முதலமைச்சரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.\nகுறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,\nயாழ் மாநகர சபையின் சகல விதமான செயற்பாடுகளும் கடந்த 26.03.2018ஆம் திகதி நடைபெற்ற சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் முதலாவது சபை அமர்வை தொடர்ந்து சபையின் முழுமையான அதிகாரத்தின் கீழ் வந்தது.\nஅதன் பின்னர் 11.04.2018ம் திகதி மற்றொரு சபை கூட்டம் நடைபெற்ற போதும் சபையின் நிதிக் குழு உட்பட எந்தவொரு சபையின் உபகுழுவும் இதுவரை அமைக்கப்படவில்லை.\nஇந்நிலையில் சபையின் எந்தவொரு அனுமதியுமின்றி நிதிக் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறுக்கின்றன.\nமேலும் சபையின் எத்தகைய அனுமதியுமின்றி வீதிப் புனரமைப்பிற்கான கேள்விப்பத்திரக் கோரல் கடந்த 18.04.2018 அன்றைய பத்திரிகையில் முதல்வரின் பெயரில் வெளியாகியுள்ளது.\nஇச் செயற்பாட்டுகளினை கௌரவ மாநகர முதல்வர் அவர்கள் தன்னிச்சையாக கையாண்டுள்ளார் என்பதனை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.\nஇச் செயற்பாடுகள் மாநகர சபைக்கான சட்டவிதிமுறைகளை முற்றாக மீறும் செயலாகும் என்பதுடன் சபையில் பாரிய நிதி மோசடி அல்லது முறைகேடுகள் நடைபெறுகின்றனவோ என்ற பாரிய அச்சத்தை எமக்கு தோற்றுவித்துள்ளது.\nஅத்துடன் சபைக்கான உபகுழுக்களும் இதுவரை அமைக்கப்படாமல் சபையின் செயற்பாடுகளும் கௌரவ மாநகர முதல்வர் அவர்களினால் தன்னிச்சையாக செயற்படுத்தப்படுகின்றது என்பதனையும் தங்களது தாழ்மையான கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.\nகுறித்த உபகுழுக்களை உடனடியாக உருவாக்குவதற்காக உடனடியாக சபையின் விசேட கூட்டத்தினை கூட்டுமாறு மாநகர சபை கௌரவ முதல்வருக்கு 2018.04.20ம் திகதிய கடிதம் மூலம் எமது உறுப்பினர்களால் கோரிக்கை விடப்பட்டபோதும் இதுவரை எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nமேலும் 19.04.2018 ஆம் திகதியிடப்பட்டும் மாநகர சபை முதல்வர் அவர்களால் கையப்பமிடப்பட்டும் மாநகர சபை இலட்சினையுடனான கடிதத் தலைப்பில் “மாநகர முதல்வரின் பிரத்தியேக இணைப்பாளர்” நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nஇச் செயற்பாடானது மாநகர சபை சட்ட விதிகளுக்கு முரணானது என்பதுடன் மாநகர முதல்வர் தனது பதவிக்கான அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்த��ள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது.\nஇவற்றினைக் கருத்திற் கொண்டு இவற்றுடன் தொடர்புடையவர்கள் மீது உரிய விசாரணை நடாத்தி ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுத்து சபையின் செயற்பாடுகளை சட்டம் ஒழுங்கிற்கு உட்பட்டு நடைபெறுவதற்கு ஆவண செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம். என குறிப்பிடப்பட்டு உள்ளது.\nPrevious articleதூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினரை லண்டனிலிருந்து நாடுகடத்த நடவடிக்கை\nNext articleஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nவெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் எரியூட்டப்பட்டனர் ; கோத்தபாய குறித்து மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்\nகோத்தபாயவின் உத்தரவிலேயே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன -ஜஸ்மின் சூக்கா\nதமிழீழ தேசியக்கொடிக்கு பிரித்தானியாவில் தடையில்லை ; பிரித்தானிய பொலிஸார் அறிவிப்பு\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி – 475 பேர் காயம்\nஎம்மைப்பற்றி - 9,998 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,580 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,083 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,334 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,499 views\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-04-22T05:07:57Z", "digest": "sha1:YKHAAWY7QWUFNZXZ5TVEFAWJSLFJYFEO", "length": 5975, "nlines": 60, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கூந்தல் பராமரிப்புக்கான எளிய முறை | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகூந்தல் பராமரிப்புக்கான எளிய முறை\nசீயக்காயை சாதம் வடித்த கஞ்சியில் கலந்து உபயோகித்தால் கூந்தலுக்கு தேவையான ஊட்ட சத்து கிடைக்கும்.\nசெம்பருத்தி நன்றாக இடித்து இதை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி விட வேண்டும் பிறகு தினந்தோறும் தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி உதிர்தல் நின்று விடும்.\nசீயக்காயுடன், வெந்தயம், பச்சரிசி, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, ஆரஞ்சு பழத்தோல், கறிவேப்பிலை இவற்றை அரைத்து பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வது தடுக்கலாம்.\nமுட்டை, நல்லெண்ணெய், எலுமிச்சைச்சாறு இவற்றை பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தால் முடிக்கு புரோட்டீன் சத்து கிடைக்கும்.\nபேன் தொல்லை இருப்பவர்கள் இரவு உறங்கும் போது வேப்பிலையை தலையணைக்கு அடியில் வைத்து விட்டு உறங்கவும். பேன்கள் தலையில் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.\nவாரம் ஒரு முறை தயிரைத் தலையில் தேய்த்து குளித்து வந்தால் உடல் உஷ்ணத்தைக் குறைத்து முடி வளர்வதற்கு உதவுகிறது.\nநல்லெண்ணெயில் அரை மூடி எலுமிச்சைச்சாறு பிழிந்து அதைத் தேய்த்து 2 மணி நேரம் ஊற வைத்து பிறகு தலைக்கு குளித்தால் பொடுகுத் தொல்லை குறைந்து விடும்.\nகரிசிலாங்கண்ணி இலையை அரைத்து அதை தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊறவைத்து குளித்தால் முடி கருமையாகவும் நீண்டும் வளரும்.\nமாதத்திற்கு இரண்டு முறை முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி பளபளப்பாக இருக்கும்.\nதலை குளித்து விட்டு வரும் போது கடைசியில் எலுமிச்சைச்சாறு நீரில் கலந்து கூந்தலை அலசினால் முடி உதிர்தல் நின்று விடும்.\nமுடி நன்றாக வளர தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து அதில் பிரியும் எண்ணெயை எடுத்து தலைக்கு தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/04/16/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-04-22T04:46:23Z", "digest": "sha1:ODLTMQDWBSLKPKYQ2ISFITOJRRYUUK3L", "length": 6797, "nlines": 76, "source_domain": "www.thaarakam.com", "title": "சிறிலங்கா இராணுவத்தினரை மோதித்தள்ளிய கன்டர் வாகனம்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nசிறிலங்கா இராணுவத்தினரை மோதித்தள்ளிய கன்டர் வாகனம்\nமுல்லைத்தீவு 03 ஆம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ பொலீசார் ஒருவர் உயிரிழந்துடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nஇன்று 16.04.19 பிற்பகல் 5.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமுல்லைத்தீவு 03ஆம் கட்டைப்பகுதியில் முல்லைத்தீவில் இருந்து முள்ளியவளை நோக்கி பயணித்த கன்டர் வாகனம் ஒன்று வற்றாப்பளையில் இருந்து சென்ற உந்துருளிமீது மோத முற்பட்ட வேளை வீதியினை விட்டு விலகி ஓராமாக சென்று விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nஇதன்போது வீதியின் ஓரமாக கடமையில் நின்ற இராணுவ பொலீசார் மீது கன்டர் வாகனம் மோதிக்கொண்டதில் இராணுவ பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nகாயமடைந்தவர் மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விபத்தினை ஏற்படுத்திய முள்ளியவளை குமாரபுரம் பகதியினை சேர்ந்த கன்டர் வாகனத்தின் சாரதியை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.\n“விவசாயி சின்னத்தை”மறைப்பதால் வெற்றியை தடுக்க முடியாது – சீமான்.\nஅப்பாவி தமிழ் இளைஞனை காவல்துறை அடித்து கொலை செய்த வழக்கு 29 ஆம் திகதி\nகுண்டுவெடிப்பு இதுவரை 21 பேர் கைது\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த இங்கிலாந்து சட்டத்ரணி தாயும் மகனும்\nஅரங்கம் நிறைந்த மக்களுடன் நாட்டியமயில் 2019 மூன்றாம் நாள் நிகழ்வு\nகட்டுநாயக்கா விமானத்தளத்துக்கு அருகே குண்டுகள் மீட்பு\nமகாவலி வலயத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக்…\n31 ஆம் ஆண்டு நினைவில்\nநீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்.\nகேணல் கீதன் அவர்களின் 10 ம் ஆண்டு நினைவில் ; கீதனுடன் ஒரு…\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி.\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு வீறு கொண்டெழுவோம்\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிக��்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு ஓட்டம் –…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nttn தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி 2019\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29987", "date_download": "2019-04-22T04:29:48Z", "digest": "sha1:7V6STB67ZFCQ6BWAPDBVCWFG4P2LTYVJ", "length": 7479, "nlines": 94, "source_domain": "puthu.thinnai.com", "title": "உதவிடலாம் ! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎம் . ஜெயராமசர்மா … மெல்பேண் …. அவுஸ்த்திரேலியா\nSeries Navigation காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3பயன்\nபாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா \nகிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது\nமொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015\nகாற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3\nசுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி\nசுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு\nபொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்\nஅமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்\nதொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு\nஅரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்\nNext Topic: காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/10170145/1008159/Center-should-reduce-Petrol-and-Diesel-Prices-TTV.vpf", "date_download": "2019-04-22T04:29:33Z", "digest": "sha1:ENI2UVMAJEN5LBO44XCSF3HOTMCTVOXT", "length": 9244, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் - தினகரன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் - தினகரன்\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 05:01 PM\nமத்திய, மாநில அரசுகள் சுங்க வரியை ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.\nமத்திய, மாநில அரசுகள் சுங்க வரியை ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தி உள்ளார். பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனம் செய்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.\nபெட்ரோலுக்கு மாற்றாக சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ\nபெட்ரோல் விலை உயர்வுக்கு தீர்வு சொல்லும் வகையில் சூரிய சக்தி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவை உருவாக்கி இருக்கிறார் தேனியை சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்.\nமீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை\nபெட்ரோல், டீசல் விலை, இன்று மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.\nபெட்ரோல் வாங்க புதுச்சேரிக்கு செல்லும் தமிழக மக்கள்\nதமிழகத்தை காட்டிலும், பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருப்பதால் புதுச்சேரியை நோக்கி படையெடுக்கின்றனர் கடலூர் நகர மக்கள்.\nஇன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.\nகோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு - ஸ்டாலின் இரங்கல்\nகோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தது ஜனநாயகத்தை அழிக்கும் வேலை - கே.எஸ்.அழகிரி\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தது, ஜனநாயகத்தை அழிக்கும் வேலை என கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.\nஇறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு\nதமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.\nநாளை அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில்,அதில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.\nகோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு\nதிருச்சி மாவட்���ம் துறையூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஏழு பேர் குடும்பத்தினருக்கும், பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/", "date_download": "2019-04-22T04:54:46Z", "digest": "sha1:F753Q2KBDVSVNG6BDZK2KL57RGP3ZIUY", "length": 10570, "nlines": 227, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Inandout Cinema - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவிவசாயியாக உருவெடுக்கும் நடிகர் ஜெயம் ரவி\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட ஹீரோயின் ஹாட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையும் சிவா-அஜித் கூட்டணி \nபாம்புடன் வாழும் ஜெய் நடிக்கும் நீயா 2 படத்தின் ரிலீஸ் தேதி\n“சீயான்கள்” படத்தின் ஷூட்டிங் ஸ்டில்ஸ் – ஆல்பம் ஸ்பெஷல்\n’96’ திரிஷாவின் ரி-என்ட்ரி |புதிய படத்தின் தலைப்பு – பிரபல இயக்குனர்\n‘பைக் ஹீரோவகும்’ சிவகார்த்திகேயன் – பிரபல இயக்குனர்\n பாதுகாப்பு வழங்குமாறு பிரபல நடிகை போலீசிடம் மனு\nவாக்களிக்கும் உரிமையை இழந்த பிரபல கிரிக்கெட் வீரர் – அதிர்ச்சியில் தேர்தல் அதிகாரிகள்\nநடிகரும், அரசியல்வாதியுமான J.K.ரித்தீஷ் குமார் மரணம்\nமுதல்கட்ட வாக்குப்பதிவின் முதல் சுற்று \n பாஜக அரசு குறிக்கோள்- மோடி\nபேஸ்புக் மூலம் ஹீரோ ஆனேன் – சத்ரு வில்லன் லகுபரன் இன்டர்வியு\nபாலுமகேந்திரா நூலகம் துவக்க விழா\nவெகு விமர்சையாக நடந்த ஹோட்டல் நிறுவனர் வீட்டு திருமணம்… புகைப்படம் உள்ளே…\nஅதோ அந்த பறவைப்போல வாழவேண்டும்… பிக்பாஸ் சுஜா வருணி – நடிகர் சிவகுமார் திருமண ஆல்பம்\n“சீயான்கள்” படத்தின் ஷூட்டிங் ஸ்டில்ஸ் – ஆல்பம் ஸ்பெஷல்\nஅனிருத் ‘தும்பா’ படத்தில் ஷூட்டிங் ஸ்டில்ஸ் – ஆல்பம் ஸ்பெஷல்\nதலைவர் 167 ‘தர்பார்’ படத்தின் பூஜை ஸ்டில்ஸ் – ஆல்பம் ஸ்ப��ஷல்\nRR v MI : “பேட்ஸ்மேன் நீக்கி அதிர்ச்சி கொடுத்த ராஜஸ்தான்- மும்பை”\nப்ராவோக்கு கேப் அணிய கற்று கொடுக்கும் டோனியின் மகள் ஜிவா – வைரல் வீடியோ\n‘ரிஷப் பண்ட்’ அணியில் இடம் இல்லை – அதிர்ச்சியில் கிரிக்கெட் வாரியம்\nவாக்களிக்கும் உரிமையை இழந்த பிரபல கிரிக்கெட் வீரர் – அதிர்ச்சியில் தேர்தல் அதிகாரிகள்\n2019 உலகக்கோப்பை தொடருக்கான இந்தியா அணி விவரம்\nஅமேசான் அனுப்ப இருக்கும் செயற்கை கோள் – “புரோஜெக்ட் குய்பெர்”\nRedmi Note 7 Pro மொபைல் பற்றி முழுவிவரம்\ne Mail-Inbox செயலியின் சேவையை நிறுத்தியது Gmail\nஉலகத்தை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை புமியை காப்பாற்ற போராடும் ஆய்வாளர்கள் புமியை காப்பாற்ற போராடும் ஆய்வாளர்கள் \n விண்ணை நோக்கி பாய்ந்தது பி.எஸ்.எல்.வி – சி45\nஇயற்கையே நமது ஆதாரம் – அதிகரிக்கும் வெப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/international-news/", "date_download": "2019-04-22T04:41:57Z", "digest": "sha1:6VGCB56VWZX34U5IEAMFXJLFDR5SDT4O", "length": 5369, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "international news – Chennaionline", "raw_content": "\nமெக்சிகோ குடும்ப விழாவில் துப்பாக்கி சூடு – 13 பேர் பலி\nமெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாகாணம் அமைந்துள்ளது. வேராகர்ஸ் மாநிலத்தில் உள்ள மினாடிட்லன் நகரில் குடும்ப விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒரூ மர்ம நபர் திடீரென அங்கு\nஅமெரிக்காவில் புயலில் சிக்கி 5 பேர் பலி\nஅமெரிக்காவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, அங்குள்ள பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அலபாமா, மிசிசிபி, லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்கள் இந்த புயலில்\nநேபாளத்தில் விமான விபத்து – 3 பேர் பலி\nநேபாளத்தில் லுகியா விமான நிலையத்தில் இன்று ஒரு குட்டி விமானம் புறப்பட்டது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/105245?ref=archive-feed", "date_download": "2019-04-22T04:13:51Z", "digest": "sha1:FB2PZNGPQXFZVHK366X3NJ2ES7CCUVQT", "length": 9230, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "சிறுவர்களை குறிவைக்கும் கஞ்சா சொக்லேட் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உல��� செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிறுவர்களை குறிவைக்கும் கஞ்சா சொக்லேட்\nசென்னை மாநகராட்சி பள்ளி அருகே உள்ளே பெட்டி கடையில் கஞ்சா சொக்லேட் வாங்கி சாப்பிட்ட மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nதண்டையார் பேட்டையில் உள்ள பெட்டி கடையில் கஞ்சா சொக்லேட் வாங்கி சாப்பிட்டதில் படேல் நகர பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் பரத் என்ற மாணவன் சுயநினைவை இழந்து எழும்பூர் குழந்தை நல மருத்துவமனையில் திவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான், மற்ற 4 பேரும் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபரதனின் உடல் நிலை குறித்து மருத்துவர் கூறியதாவது, அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து மாணவனுக்கு பல வித சிகிச்சை அளித்துள்ளோம்,ஆனால் அவரது உடல்நிலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என்றும் அவன் சாப்பிட்ட சொக்லேட் கிடைத்தால் தான், அப்பொருளின் தன்மை அறிந்து அதுக்கேற்றார் போல் சிகிச்சை அளிக்கமுடியும் எனவும் கூறியுள்ளார்.\nமேலும் இந்த சம்பவம் குறித்து ராஜ செந்தூர் பாண்டியன் (சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்), இது போன்ற செயலில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கபடவேண்டும், அவர்கள் வெளிவரமுடியாத அளவுக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.\nமேற்கு வங்கம் மற்றும் பீஹார் மாநிலங்களில் பல ஆயிரம் பள்ளி மாணவர்களை அடிமையாக்கியுள்ள இந்த கஞ்சா சொக்லேட், சமீபத்தில் தான் சென்னைக்கு விற்பனைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும், இந்த சொக்லேட் குடிசை பகுதி சிறுவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர், இந்த சொக்லேட்டில் மூலிகைகள் கலந்திருப்பதாக கூறப்பட்டாலும், அதனுள் கஞ்சாவும் கலக்கப்படுகிறது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதற்போது பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந��தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sri-reddy-and-ysr-mla/33239/", "date_download": "2019-04-22T04:05:32Z", "digest": "sha1:XPQH6A3VREDL44P72AFBYIPEQD6TFBKJ", "length": 6133, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "ஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடியில் கட்சி நிர்வாகி-கெட்டவார்த்தைகளில் திட்டினார் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடியில் கட்சி நிர்வாகி-கெட்டவார்த்தைகளில் திட்டினார்\nஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடியில் கட்சி நிர்வாகி-கெட்டவார்த்தைகளில் திட்டினார்\nநடிகை ஸ்ரீரெட்டி என்றாலே யார் என தெரியாமல் இருக்காது அந்த அளவு ஸ்ரீரெட்டி பல நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பிலேயே சினிமா ரசிகர்களை வைத்துள்ளார்.\nஅவரின் லிஸ்டில் தற்போது தெலுங்கு நடிகரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகியுமான பிருத்விராஜ் மீது குற்றம் சாட்டியுள்ளார்.\nஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் ரோடு 10-ம் நம்பர் வீட்டில் நீங்கள் செய்த லீலைகள் எல்லோருக்கும் தெரியும். நீங்கள் அமெரிக்காவிற்கு கலை நிகழ்ச்சிகளுக்கு சென்ற நடிகைகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளீர்கள். இந்த லட்சணத்தில் உங்களுக்கு எம்.எல்.ஏ. டிக்கெட் எல்லாம் ஒரு கேடா என்று கூறியதோடு கெட்ட வார்த்தைகளில் மோசமாக விமர்சித்துள்ளார்.\nஅட்டை படத்திற்காக உச்சக்கட்ட கவர்ச்சியில் பிரபுதேவா பட நாயகி\nஆணாக இருந்து பெண்ணாக மாறும் அடா ஷர்மா…\nநடிகையின் 2 கணவரை தன்னுடைய 2வது கணவராக்கிய நடிகை…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,207)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-04-22T04:12:42Z", "digest": "sha1:RYBAI5Z2PYCFIMX6D6OZ653VRSESWACE", "length": 3352, "nlines": 49, "source_domain": "www.cinereporters.com", "title": "மாடல் அழகி Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Tags மாடல் அழகி\nஇவருக்கு இதே வேலையா போச்சு.. பாலியல் புகாரில் பாடகர் கைது\nசிம்புவுக்கு ஜோடியான மாடல் அழகி டயானா எரப்பா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,207)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/02/26165309/Bollywood-actress-Sridevis-body-died-of-accidental.vpf", "date_download": "2019-04-22T04:46:24Z", "digest": "sha1:RHCSOYTNLZAVZMP4JTENISWSZFGXNU6N", "length": 12267, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bollywood actress Sridevis body, died of accidental drowning || நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nநடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது\nநடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்த புதிய தகவல் தடயவியல் அறிக்கையில் வெளியாகி உள்ளது. #RIPSridevi #Sridevi\nபதிவு: பிப்ரவரி 26, 2018 16:53 PM மாற்றம்: பிப்ரவரி 26, 2018 17:29 PM\nநடிகை ஸ்ரீ தேவி மாரடைப்பால் தான் இறந்துள்ளார், சந்தேகங்களுக்கு இடம் இல்லை என்று தடயவியல் மருத்துவர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநடிகை ஸ்ரீ தேவி கடந்த வாரம் தனது உறவினரின் திருமணத்திற்கு குடும்பத்தினருடன் துபாய் சென்று இருந்தார். திருமணத்தில் அவரது கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன் கலந்து கொண்டார். அவரது மூத்த மகள் ஜான்வி கபூர், தனது முதல் படத்திற்கு பிஸியாக இருந��ததால் அங்கு செல்லவில்லை. திருமணம் முடிந்ததும். போனி கபூரும் இளைய மகள் குஷியும் நாடு திரும்பினர். ஆனால் ஸ்ரீதேவி அங்கேயே தங்கி இருக்க முடிவு செய்தார்.\nஷாப்பிங் செல்ல வேண்டும் என்று கூறி ஸ்ரீ தேவி தங்கிவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், போனி கபூர் தனது மனைவி ஸ்ரீ தேவிக்கு ''ஆச்சரிய விருந்து'' அளிப்பதற்காக மீண்டும் சனிக்கிழமை துபாய் சென்றார்.\nஇருவரும் தங்களது அறையில் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். பின்னர் ஸ்ரீ தேவி குளியலறைக்குள் சென்றுள்ளார். 15 நிமிடங்கள் ஆகியும் வெளியே வராததால், கதவை அவரது கணவர் போனி கபூர் தட்டியுள்ளார். அப்போதும், கதவு திறக்காததால், அவரது நண்பரை அழைத்து கதவை உடைத்து திறந்துள்ளனர். அப்போது ஸ்ரீ தேவி பாத் டப்பில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.\nஸ்ரீதேவியின் மரணம் குறித்த தடயவியல் அறிக்கை அவரது குடும்ப உறுப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய தூதரக அதிகாரியிடம் வழங்கப்பட்டு உள்ளது.\nதடயவியல் அறிக்கை இன்னும் பிரிக்கபடவில்லை. அந்த அறிக்கை காவல் துறையினரிடம் கொடுக்கப்படும். காவல் துறையினர் தடயவியல் அறிக்கையை ஆய்வு செய்த பின்னரே உடல் ஒப்படைக்கப்படும்.\nஸ்ரீதேவியின் மரணம் குறித்த தடயவியல் அறிக்கையில் ஸ்ரீதேவி மரணத்தில் குற்றவியல் நோக்கமில்லை. ஓட்டல் குளியல் தொட்டியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதில் மூழ்கி இறந்தாகவும் ,தற்செயலாக நடந்த விபத்து கூறபட்டு உள்ளது.\nஸ்ரீதேவியின் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது.\nஸ்ரீதேவி ஆல்கஹாலின் பிடியில் இருந்ததால் அவர் சமநிலை இழந்து குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்து உள்ளார்.என கல்ஃப் நியூஸ் தகவல் தெரிவிக்கபட்டு உள்ளது\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n4. டைரக்டராகும் நடிகர் விவேக்\n5. கணவரை ‘ஷூ லேஸ்’ கட்டவைத்த நடிகை - வைரலாகும் புகைப்படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%90-%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-04-22T03:59:35Z", "digest": "sha1:YODK3EUMX3QMZSEBYVN7RNJ7ZLZFFT23", "length": 6291, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.சீ.சீ சம்பியன்ஸ் – GTN", "raw_content": "\nTag - ஐ.சீ.சீ சம்பியன்ஸ்\nஐ.சீ.சீ சம்பியன்ஸ் கிண்ண உலக அணி அறிவிக்கப்பட்டுள்ளது\nமோசமான களத்தடுப்பினால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்தது இலங்கை\nமோசமான களத்தடுப்பு காரணமாக ஐ.சீ.சீ சம்பியன்ஸ் கிண்ண...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வான் வெள்ளவத்தையில் மீட்பு: சாரதி கைது… April 21, 2019\nஒரே பார்வையில் குண்டு வெடிப்புகள் – 27 வெளிநாட்டவர் பலி – சங்கரில்லா விடுதியில் தாக்குதல்தாரிகள்.. April 21, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்புகள் – தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல்களே.. April 21, 2019\n4ஆம் இணைப்பு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு, 450 பேர் வைத்தியசாலையில்… April 21, 2019\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற 9 இடங்கள்… April 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வை��்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/Taliban.html", "date_download": "2019-04-22T04:01:40Z", "digest": "sha1:FRIJCUZX7CBVCNABEUWQWXVWVG3Z7LXS", "length": 6108, "nlines": 128, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Taliban", "raw_content": "\nதலிபான் மீதான போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு - ஆஃப்கான் அரசு முடிவு\nகாபூல் (18 ஜூன் 2018): தலிபான் உடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக ஆஃப்கான அரசு தனிச்சையாக அறிவித்துள்ளது.\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் பதிவு…\nதேர்தலை ஒட்டி ஃபேஸ்புக், ட்விட்டரில் பல பதிவுகள் நீக்கம்\nBREAKING NEWS: இலங்கையில் ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு\nவாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்சாட்டு…\nதொடரும் அதிர்ச்சி - மூன்று வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்…\nஅதிமுக பாஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் …\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - பக்தர்கள் தரிசித்தனர்\nமுன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்…\nநடிகை ஜெயப்பிரதாவின் உள்ளாடை நிறம் குறித்து பேசிய அசாம்கானுக்கு ப…\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்ச…\nபாபர் மசூதியை இடித்ததில் எங்களுக்கு பெருமை - பாஜக பயங்கரவாதி…\nதமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 பேர் மயங்கி விழுந்து உயிரிழ…\nமதுரையில் வாக்குப் பெட்டி அறைக்குள் சென்ற மர்ம நபர் யார்\nதிருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/500-300.html", "date_download": "2019-04-22T04:29:27Z", "digest": "sha1:RSAGKPLA4TIFKKU2NGA6YZXQKWZSJENA", "length": 6661, "nlines": 91, "source_domain": "www.kurunews.com", "title": "தலைவர்களுக்கு 500 மில்லியன், அமைச்சர்களுக்கு 300 மில்லியன்! - பேரம் பேசும் மகிந்த தரப்பு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » தலைவர்களுக்கு 500 மில்லியன், அமைச்சர்களுக்கு 300 மில்லியன் - பேரம் பேசும் மகிந்த தரப்பு\nதலைவர்களுக��கு 500 மில்லியன், அமைச்சர்களுக்கு 300 மில்லியன் - பேரம் பேசும் மகிந்த தரப்பு\nகட்சித் தலைவர்களுக்கு தலா 500 மில்லியன் ரூபா வரையில் விலை பேசப்பட்டு வருவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக பதவி வகித்த ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ருவிட்டர் பதிவு ஒன்றில் அவர் இதனை வெளியிட்டுள்ளார். தமக்கு ஆதரவு வழங்கும் கட்சித் தலைவர்களுக்கு 500 மில்லியன் ரூபாவினையும், அமைச்சுப் பதவியில் இருந்தவர்களுக்கு 300 மில்லியன் ரூபாவையும் வழங்குவதாக மஹிந்த ராஜபக்ச-மைத்திரிபால சிறிசேன தரப்பு பேரம் பேசி வருகின்றது என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?author=15", "date_download": "2019-04-22T04:21:57Z", "digest": "sha1:4UTD3Q6Z4JMPTUWILCKWNS7SYQHF3ZBO", "length": 8401, "nlines": 130, "source_domain": "www.namathueelanadu.com", "title": "Editor- Sukirthan | நமது ஈழ நாடு", "raw_content": "\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி – 475 பேர்...\nகொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் பாரிய குண்டுவெடிப்பு \nகோத்தா ஒரு போர்க் குற்றவாளி – தேர்தலில் இடமில்லை என்கிறார் மகிந்தவின் சகா\nகம்பர்மலையில் வாள்வெட்டு – 08 பேர் வைத்திசாலையில்\nபுலிகளின் எழுச்சிப்பாடல் இசைத்த நாதஸ்வரக் கலைஞர்கள் விசாரணைக்கு அழைப்பு\nஅறப்போர் அன்னையின் 31வது ஆண்டு நினைவுநாள் இன்று\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி – 475 பேர் காயம்\nஎம்மைப்பற்றி - 9,998 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,580 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,083 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,334 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,499 views\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/some-celebraties-condemns-radharavi/", "date_download": "2019-04-22T04:10:35Z", "digest": "sha1:7WYAYJBMSECNOG3SH64JT46JWCZ3MES2", "length": 25893, "nlines": 128, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ராதாரவி மீது சமந்தா, டாப்ஸி, ராணா, குஷ்பூ, சாந்தனு, ரஞ்சனி, கமல்.. கடும் பாய்ச்சல்..!", "raw_content": "\nராதாரவி மீது சமந்தா, டாப்ஸி, ராணா, குஷ்பூ, சாந்தனு, ரஞ்சனி, கமல்.. கடும் பாய்ச்சல்..\nநடிகை நயன்தாரா பற்றி ‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா மேடையில் நடிகர் ராதாரவி பேசிய பேச்சுக்கான கண்டனங்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து குவிந்து வருகின்றன.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் எச்சரிக்கையை அடுத்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் நடிகர் ராதாரவியை வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள���ு.\nஅந்த அறிக்கையில், “சமீபத்தில் நடைபெற்ற ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையுலகின் மூத்தக் கலைஞரான நடிகர் திரு.ராதாரவி அவர்கள் அத்திரைப்படத்தின் கதாநாயகியான செல்வி நயன்தாரா அவர்களை மிகவும் கொச்சைப்படுத்திப் பேசியும், மேலும் மற்ற நடிகைகளையும் கொச்சைப்படுத்துவதுபோல் இரட்டை அர்த்த வசனத்துடன் பேசியது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.\nதிரு.ராதாரவி திரைத்துறையில் உள்ள பல்வேறு சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தும் சக கலைஞரை தகாத வார்த்தைகளால் பேசுவது ஒட்டு மொத்த சினிமாத் துறைக்கும் மற்ற மூத்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.\nதிரைத்துறையில் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கும் திரு.ராதாரவி அவர்கள் நகைச்சுவை என்ற பெயரில், கை தட்டலுக்காக இது போன்ற கொச்சையான பேச்சுக்களை பேசி வருகிறார்.\nஅது திரைத்துரை மட்டுமின்றி பொது வாழ்க்கையிலும் அவரது மேன்மையை குறைப்பது மட்டுமல்லாமல் திரு.ராதாரவி மேல் உள்ள மதிப்பையும், மரியாதையும் குறைக்கிறது. அது மட்டுமின்றி திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீரழிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇச்செயலுக்காக நடிகர் திரு.ராதாரவி அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து கொள்கிறது…” என்று குறிப்பிட்டுள்ளது.\nஇந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டிருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கெளரவ செயலாளரான எஸ்.எஸ்.துரைராஜும், ராதாரவி பேசிய அதே மேடையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nராதாரவிக்கு முன்பாகவே துரைராஜ் பேசி முடித்துவிட்டார். இருந்தும் ராதாரவி பேசிய பின்பு அவர் எழுந்து வந்து மைக்கைப் பிடித்து ராதாரவியைக் கண்டித்திருக்கலாம். ஆனால் அதைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் எழுந்து போய்விட்டு இப்போது அறிக்கை மூலமாகக் கண்டித்திருக்கிறார் துரைராஜ்.\nநடிகை சமந்தா ராதாரவியின் இந்தப் பேச்சுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளது இது :\n“அய்யோ பாவம் ராதாரவி அவர்களே…\nஉங்களை நிலைநிறுத்திக் கொள்ள நீங்கள் படும்பாடு இருக்கிறதே.. நாங்கள் எல்லோரும் உங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறோம். பாவமான மனிதர் நீங்கள். உங்���ள் ஆன்மாவோ அல்லது உங்களுக்குள் மிச்சமிருக்கும் ஏதோ ஒன்றோ அமைதியை தேடிக் கொள்ளட்டும். நயன்தாராவின் அடுத்த சூப்பர் ஹிட் படத்துக்கு உங்களுக்கு டிக்கெட் அனுப்புகிறோம். பாப்கார்ன் சாப்பிட்டுவிட்டு இளைப்பாறுங்கள்…” என்று கிண்டல் செய்திருக்கிறார் சமந்தா.\nதெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராணா, ராதாரவியின் இந்தப் பேச்சுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளது இது :\n“ஒரு மிகச் சிறந்த நடிகையை பற்றி ராதாரவி அருவருப்பான கருத்துகள் கூறியதைக் கேட்டேன். உங்கள் கருத்துகள் உங்கள் அருவருப்பான குணத்தை காட்டுகிறது. பல கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்த அவரது திறனைக் காட்டுகிறது. இந்த சமூகத்துக்கு அவமானம் நீங்கள்…” என்று கோபத்தைக் காட்டியிருக்கிறார் ராணா.\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தபோது, நயன்தாரா – ராதாரவி விவகாரம் குறித்தும் பேசினார்.\nகமல்ஹாசன் இது பற்றி பேசும்போது, “நயன்தாரா எங்கள் கலையுலகத்தைச் சேர்ந்தவர். அவரை மரியாதையோடு நடத்த வேண்டிய முதற்கடமை எங்களுக்கு இருக்கிறது. ஒரு சாதாரண ஆண் மகனுக்கே அந்தக் கடமை இருக்கும் நிலையில், இவர் ஒரு கலைஞராக இருந்து கொண்டு இப்படிப் பேசியது வருத்தத்துக்கு உரியது. அவரைக் கண்டிக்க வேண்டியவர்கள் கண்டிப்பார்கள் என நான் நினைக்கிறேன்..” என்றார்.\n“அவரை திமுகவில் இருந்து நீக்கியுள்ளார்களே..” என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, “பாராட்டுகள் தி.மு.க.விற்கு” என்றார் கமல்ஹாசன்.\nராதாரவியின் பேச்சு குறித்து நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருப்பது இது:\n“ராதாரவி ஒரு பெண்ணை மேடையில் அவமானப்படுத்துவது இது முதல் முறையல்ல. இப்படி பல சம்பவங்கள் கவனிக்கப்படாமல் போயிருக்கின்றன. ஆனால், நயன்தாரா அற்புதமான பெண்மணி, ஏன் அதற்கும் அப்பாற்பட்டவர். அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வைத்தே அவரது வளர்ச்சியைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவரும் இங்கே கூச்சல் போடலாம். ஆனால், சரியானவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்…” என்று சொல்லியிருக்கிறார் சாந்தனு பாக்யராஜ்.\nராதாரவியின் பேச்சு குறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருப்பது இது :\nதங்கள் அகம்பாவத்தை ஊக்கப்படுத்திக் கொள்ள ஆண்கள் எளிதில் கையாளும் வழி, ஒரு பெண்ணை இழிவுபடுத்துவது அல்லது அவளது குணத்தைக் கொச்சைப்படுத்துவது. ஒரு பெண் எப்படி வாழ்கிறாள், என்ன செய்கிறாள் என்பதைப் பற்றியெல்லாம் யாரும் பேசக் கூடாது. நயன் அகத்திலும், புறத்திலும் அழகானவர். அவரை அவமானப்படுத்துபவரும், அதைக் கை தட்டி ரசித்தவர்களும் திரைத் துறைக்கே அவமானச் சின்னங்கள்…” என்று குஷ்பூ கொந்தளித்துள்ளார்.\nநடிகை தாப்ஸி ராதாரவி பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருப்பது இது :\n“இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. நடிப்பதற்கான தகுதிகளைப் பற்றி விவரிக்க இவர் யார்.. இவரென்ன நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் அமைப்பின் தலைவரா.. இவரென்ன நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் அமைப்பின் தலைவரா.. இந்தத் துறையின் மிக வலிமையான நடிகையைப் பற்றி இவர் இப்படி பேசுவார் என்றால், மற்றவர்களைப் பற்றி இவர் எப்படி எல்லாம் பேசுவார்.. இந்தத் துறையின் மிக வலிமையான நடிகையைப் பற்றி இவர் இப்படி பேசுவார் என்றால், மற்றவர்களைப் பற்றி இவர் எப்படி எல்லாம் பேசுவார்..” என்று கேள்வியும் எழுப்பியுள்ளார் தாப்ஸி.\nராதாரவியின் பேச்சு குறித்து ‘90 ML’ படத்தின் இயக்குநரான அனிதா உதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருப்பது இது :\n“ராதாரவி இந்த இண்டஸ்ட்ரியில் தான் ஒரு மிகப் பெரிய ஆணாதிக்கவாதி என்றும் அப்படி இருந்தாலும்கூட தன்னை யாரும் கண்டுகொள்வதே இல்லை என்றும் கவலைப்பட்டிருக்கிறார். இப்படியிருந்தும்கூட எனது ஜூனியர்கள்தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்கள். நான் அவர்களை எப்படி முந்துவது என நினைத்து இதனை செய்திருக்கிறார்.\nஅதனால்தான் தென்னிந்திய சினிமாவில் ஒரு வெற்றிகரமான பெண்ணை மேடையில் கொச்சைப்படுத்தி அவமானப்படுத்துவதன் மூலம் ட்ரெண்டிங்கில் முந்த முயற்சி செய்திருக்கிறார் போலும்…” என்று தெரிவித்துள்ளார் அனிதா உதீப்.\nராதாரவியின் பேச்சுக்கு ‘கடலோரக் கவிதைகள்’ நடிகை ரஞ்சனியும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.\nஅவர் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பது இது :\n“மூத்த நடிகரான ராதாரவி அண்ணனின் இந்த மோசமான வார்த்தைகளைக் கேட்டு பெரிதும் வருத்தப்படுகிறேன். பெண்கள் கமிஷனும், மனித உரிமை கமிஷனும் இந்த விஷயத்தில் ராதாரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபொள்ளாச்சி விஷயத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பெண்களும், மாணவர்களும் பெரும் போராட்டம் நடத்திவரும் நேரத்தில் சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் படங்களுக்கான ஒப்பீடாக பொள்ளாச்சி விஷயத்தைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். நீங்கள் மனிதர்தானா.. இது போன்ற சம்பவம் உங்களது குடும்பத்தில் நடந்திருந்தாலும் இப்படித்தான் பேசுவீர்களா..\nஇந்த நிகழ்ச்சியில் அவரது பேச்சை கை தட்டி ரசித்து, விசில் அடித்து ஊக்கப்படுத்தியவர்களையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை ஏன் தடுத்து நிறுத்தவில்லை. ஏன் மன்னிப்பு கேட்கவில்லை. இல்லை… இது அந்தப் படத்துக்கான விளம்பர ஸ்டண்ட்டா..\nமற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கின்ற வகையில் பெண்கள் கமிஷனும், மனித உரிமை கமிஷனும் ராதாரவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்…” என்று கோபக் கனலைக் கொட்டியிருக்கிறார் நடிகை ரஞ்சனி.\nPrevious Postவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் 'அயோக்யா' படத்தின் ஸ்டில்ஸ் Next Post\"வரும் காலங்களில் ஒத்துழைப்பு தர மாட்டோம்...\" - நடிகர் ராதாரவிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை..\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\n���ேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘நீயா-2’ திரைப்படம் மே-10-ம் தேதி வெளியாகிறது\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – சினிமா விமர்சனம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகல்லூரி விடுதிகளின் மர்மக் கதைகளைச் சொல்ல வரும் ‘மயூரன்’ திரைப்படம்\n‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான போட்டி அறிவிப்பு..\nமலையாள இயக்குநர் வினயன் இயக்கும் ஹாரர் படம் ‘ஆகாச கங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nமெஹந்தி சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nஉசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nமேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் கதையைச் சொல்லும் ‘சீயான்கள்’ திரைப்படம்\n‘முடிவில்லா புன்னகை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\nசூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/01/25/samsung-electronics-q4-profit-dips-first-time-2-years-002037.html", "date_download": "2019-04-22T04:15:49Z", "digest": "sha1:DWBFJKNVYI2EE7D2CXK3GOFMX74I4ATN", "length": 22225, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிளாக்பெர்ரி நிறுவனத்தின் சரிவு பாதையை நோக்கி பயனிக்கும் சாம்சங்.. | Samsung Electronics Q4 profit dips first time in 2 years - Tamil Goodreturns", "raw_content": "\n» பிளாக்பெர்ரி நிறுவனத்தின் சரிவு பாதையை நோக்கி பயனிக்கும் சாம்சங்..\nபிளாக்பெர்ரி நிறுவனத்தின் சரிவு பாதையை நோக்கி பயனிக்கும் சாம்சங்..\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி\n2029 வரை நாங்கள் தான் நம்பர் 1..\nபுத்தம் புதிய சாம்சங் 5ஜி மொபைல்.. புதுப் புது அம்சங்கள்.. சரி எப்ப நெட் வரும்\nசாம்சங்குக்கு சங்கு ஊதும் ஷியாமி.. இந்தியாவில் 3500 கோடி ரூபாய் முதலீடு\nஉஷார்.. ஸ்மார்ட்போன் விலைகள் உயரப்போகின்றன.. காரணம் இது தான்..\nகேலக்ஸி எஸ்9 தோல்வி.. சாம்சங் நிறுவனத்தின் வருவாய் 4% சரிவு..\nஸ்மார்ட்போன் விற்பனை சரிவால் வருவாயினை இழந்த சாம்சங்.. காரணம் யார்\nசென்னை: முன்னணி செல்போன் உற்பத்தியாளரான சாம்சங் நிறுவனதின் வருவாய் வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. ஆப்பிள் நிறுவனத்துடனான காப்பீட்டு வழக்குகள் மூலம் சாம்சங் நிறுவனத்தின் மதிப்பு சந்தையில் சரிந்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் வர்த்தகம், வியாபாரம் என அனைத்தும் பாதிப்படைந்துள்ளது.\nஇந்நிலையில் சாம்சங் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக, சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 'காலாண்டு நிகர லாபம் முந்தைய காலாண்டில் இருந்தததை விட குறைந்தது, தென் கொரிய மின்னணு நிறுவனமான, சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் ஸ்மார்ட்போன் சந்தைகளில் மெதுவான வளர்ச்சி பற்றி ஆழ்ந்த கவலைகளுக்கு மத்தியில் உள்ளதாக, கூறினார்.\nகேலக்ஸி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான இந்த நிறுவனம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான நான்காவது காலாண்டிற்கான நிகர வருவாய் அதன் மூன்றாவது காலண்டின் வருவாயை விட, 11 % குறைந்து. கடந்த 9 காலாண்டுகளின் நிகர லாபத்தை பார்க்கும்போது, இந்த காலாண்டில் தான் முந்தைய காலாண்டின் லாபத்தை விட லாபம் குறைந்து என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது.\nவீழ்ச்சியடைந்த சந்தையின் தேவைகள் குறைந்ததன் காரணமாக, எதிர்பார்க்கப்பட்ட முடிவுகளும் அதாவது லாபமும் குறைந்தது. பன்னாட்டு நிதி ஆராய்ச்சி நிறுவனமான ஃபாக்ட்செட் (FACTSET) தேர்ந்தெடுத்த ஆய்வாளர்கள் சாம்சங் நிறுவனத்தின் லாபம் 7.5 டிரில்லியன் வொன் லாபம் எதிர்ப்பார்த்தனர், ஆனால் நிறுவனத்தின் வர்த்தகம் ஏமாற்றியது. வொன் என்பது தென் கொரிய நாட்டின் நாணயம்.\nவொன் நாணயத்தின் கடுமையான நிலை, கேலக்ஸி சாதனங்கள் பிரபலப்படுத்த செய்த செலவுகள் மற்றும் ஒரு முறை செலவுகள் ஆகியவற்றின் காரணமாக லாபம் குறைந்தது என சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கோ (Samsung Electronics Co ) கூறுகிறது.\nஎதிர்பார்த்ததை விட பலவீனமான வருவாய் அடைந்த நிலையில் சாம்சங் நிறுவனத்தின் லாப வளர்ச்சி, முடிவுக்கு வரும் என்ற யூகத்தினை அதிகமாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் தான் உலகின் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் ஜம்பவான் என போற்றப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் மறைமுகமாகவும், வெளிபடையாகவும் ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டியிடுகிறது.\nஅக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டு விற்பனை 59.3 டிரிலியன் -ஆக இருந்தது. இது முந்தய காலாண���டின் விற்பனை மதிப்பிலிருந்து மாறாத ஒன்று.\nஐடி மற்றும் கம்யூனிகேசன் பிரிவு\nகடந்த சில காலாண்டுகளில் 70% லாபத்தினைஅளித்த சாம்சங் ஐடி மற்றும் கம்யூனிகேசன் பிரிவு, தனது முந்தய காலாண்டின் லாபமான 6.7 டிரில்லியன் வொனிலிருந்து 5.5 டிரில்லியன் வொனாக-ஆக குறைந்துள்ளது.\nராபர்ட் யி , முதலீட்டாளர்களின் தொடர்பாளர் தலைவர் கூறுகையில் தொலைக்காட்சி ஆகியவற்றின் வணிகம் பலவீனமடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டினல் வருவாயை அதிகரிப்பது நிறுவனத்திற்கு கடினம் என்றார். மேலும் இந்த ஆண்டிற்கான மூலதன செலவு கடந்த 2013-ல் இருந்த அதே அளவாக இருக்கும் என்றும் கூறினார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: samsung apple blackberry sales profit loss technology phone manufacturing சாம்சங் ஆப்பிள் பிளாக்பெர்ரி விற்பனை லாபம் இழப்பு தொழில்நுட்பம் தொலைபேசி உற்பத்தி\nஇணைந்த கரங்கள்.. பொருளாதார முன்னேற்றத்தினை அதிகப்படுத்தவே.. மஹிந்திரா - ஃபோர்டு ஒப்பந்தம்\nபறிபோகும் விமான சேவைகள்.. செய்வதறியாது தவிக்கும் ஜெட் ஏர்வேஸ்..ஊடுருவும் மற்ற நிறுவனங்கள்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/126801-will-trump-and-kim-meet-on-june-12-in-singapore.html", "date_download": "2019-04-22T04:35:49Z", "digest": "sha1:KBSIDOHTRT6HZ5JEJN47FIIPAOZ2JNB2", "length": 15019, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "Will Trump and Kim Meet on june 12 in Singapore? | வரலாற்றை மாற்றி எழுதுமா? 18 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா வந்த வட கொரிய கடிதம்! | Tamil News | Vikatan", "raw_content": "\n 18 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா வந்த வட கொரிய கடிதம்\n`ஒரு கதை சொல்லட்டா சார்...' ரெண்டு நாடுகளுக்கு நடுவுல பெரிய சண்டை.. இவுங்க, `அவுங்க மேல குண்டு போடுவேன்'னு மிரட்டுறாங்க... அவுங்க, `இவங்க மேல குண்டு போடுவேன்'னு மிரட்டுறாங்க... அப்புறம், `சண்டைலாம் வேணாம்... சமாதானம் ஆகிக்குவோம்'னு சொல்றாங்க... அடுத்து, `சரி விடுப்பா... சந்திச்சுப் பேசுவோம்'ங்குறாங்க... மறுபடியும் வே���ாம்... கடைசியா \"ஓ.கே சந்திச்சுப் பேசலாம்'னு முடிவெடுக்குறாங்க'' - இப்படி `ஹரி' பட டிரெய்லர் மாதிரி சுத்தி சுத்தி அடிக்குற ஒரு கதையக் கேட்டுருக்கீங்களா.. இந்தக் கதைக்குத்தான் உலகின் முக்கியத் தலைவர்களான அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகிய இருவரும் ஸ்க்ரிப்ட் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் ஜூன் 12- ம் தேதி வருமா என்பதைத் தாண்டி, இவர்கள் சந்திப்பார்களா என்பது பில்லியன் டாலர் கேள்வியாகியுள்ளது.\nவட கொரியா தனது அணு ஆயுதச் சோதனைகளால் பல ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. இதனால் அந்நாட்டின் மீது உலக நாடுகள் பலவும் பொருளாதாரத் தடை விதித்திருந்தன. கொரியப் போருக்குப் பின்னர் தென் கொரியாவுடன் மோதல் போக்கைச் சந்தித்துவந்த வட கொரியா, அந்நாட்டை மிரட்டும் தொனியில் அடிக்கடி அணு ஆயுதச் சோதனையில் ஈடுபட்டு வந்தது. இதனால், உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த வட கொரியா, சமீபத்தில் சமாதானப் பேச்சுக்கு இறங்கிவந்தது. முதல்படியாகத் தென் கொரிய அதிபர் மூன் ஜியே இன்னை அந்நாட்டு எல்லைக்கே சென்று கிம் ஜாங் உன் சந்தித்தது உலக நாடுகளின் வரவேற்பைப் பெற்றது.\nதென் கொரிய அதிபருடனான சந்திப்பின்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பைச் சந்திக்கவும் கிம் ஜாங் உன் விருப்பம் தெரிவித்திருந்தார். கிம் ஜாங் உன்னின் அழைப்பை ஏற்று அவரைச் சந்திக்க ட்ரம்ப் சம்மதம் தெரிவித்திருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சந்திப்பு சிங்கப்பூரில் வரும் ஜூன் 12-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. `உலக அமைதிக்கான மிக முக்கியமான தருணமாக, அந்தச் சந்திப்பை மாற்ற நாங்கள் முயற்சி செய்வோம்’ என அந்தச் சந்திப்பு குறித்து ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக ட்ரம்ப் திடீரென கடந்த 26-ம் தேதி அறிவித்தார். அதுதொடர்பாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ``வட கொரியாவின் சார்பில் வந்த சமீபகால அறிக்கையில்,நேரடியான விரோதப்போக்கும், கோபமும் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் சந்திப்பது நன்றாக இருக்காது. எனினும், பேச்சுவார்த்தை ரத்தாவது எனக்குச் சற்று வருத்தத்தை ஏற்படுத்துகிறது’’ எ���்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு ஒருவரை ஒருவர் சந்திக்க மறுத்துவந்த நிலையில், ஒருவழியாக வட கொரியாவின் கோரிக்கையின் மூலம் மீண்டும் சமாதானம் அடைந்து அவர்களது சந்திப்பை உறுதி செய்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.\nட்ரம்பின் இந்தத் திடீர் அறிவிப்புக்கு வட கொரியா நாட்டின் சமரச முடிவே காரணம் என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக உலக நாடுகளின் விமர்சனங்களுக்கு வட கொரியா உள்ளானதன் காரணம் என அந்நாட்டின் அணு ஆயுதத் தளத்தைப் பலரும் கைகாட்டி வந்தனர். இதனால், தங்கள் நாட்டைப் பற்றி, பிற நாடுகள் வைத்துள்ள குற்றச்சாட்டை ஏற்று அணு ஆயுதத் தளத்தை தகர்க்கவுள்ளதாக வட கொரியா அறிவித்தது. அறிவித்தபடியே சர்வதேச பத்திரிகையாளர்கள் 30 பேரின் முன்னிலையில், அந்நாட்டின் அணு ஆயுதத் தளம் தகர்க்கப்பட்டது. வட கொரியாவின் இந்தச் செயல் அமெரிக்க உட்பட பல நாடுகளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்தது. மேலும், 18 ஆண்டுகளுக்குப் பிறகு வட கொரிய அரசு சார்பாகக் கடிதம் ஒன்று எழுதப்பட்டு வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டது. இதன்மூலம் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைச் சந்தித்த வட கொரிய படைத்தலைவர் கிம் யோங் சோல், அந்தக் கடிதத்தை அவரிடம் வழங்கினார். சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக நீடித்த இந்தச் சந்திப்பின் முடிவாக ட்ரம்ப், வட கொரியா அதிபரைச் சந்திப்பதாக உறுதியளித்துள்ளார். வட கொரியாவிலிருந்து 18 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளை மாளிகைக்கு ஒரு கடிதம் வருவது இதுவே முதல்முறை.\nசிங்கப்பூரில் சந்திப்பு நடப்பதற்குக் காரணம் சிங்கப்பூரின் நடுநிலைத்தன்மைதான் என்று அந்நாட்டின் தொழிற்துறை அமைச்சர் சான்சான்சிங் முன்பே தெரிவித்திருந்தார். சிங்கப்பூரில் உள்ள ஷாங்கிரி -லா, மெரினா பே சான்ட்ஸ் ரிசார்ட் உள்ளிட்ட 6 பிரபல சொகுசு ஹோட்டல்கள் இந்தச் சந்திப்புக்காகப் பரீசிலிக்கப்பட்டு வருகின்றன. வட கொரியாவின் பொருளாதார முன்னேற்றம். பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிரான முடிவுகள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசவுள்ளனர். ஏற்கெனவே, இருந்த மனக்கசப்புகள் இந்தச் சந்திப்பில் பேசப்படுமா என்ற கேள்விக்கு அமெரிக்காவின் மாகாணச் செயலர் போம்பியோ, அதுகுறித்த விஷயங்கள் இடம்பெறாது என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.\nஉலக நாடுகள�� கண்டு அஞ்சும்வேளையில், முக்கியத் தலைவர்களான இவர்கள் இருவரும் மாறி மாறித் தங்கள் சந்திப்புகளை ரத்துசெய்து வருவது பள்ளிக் குழந்தைகள் சண்டை போட்டுக்கொள்வது போலும், காதலர்கள் இருவர் இடும் செல்லச் சண்டைகள் போலும் உள்ளது என்று சமூக வலைதளங்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. ஜூன் 14 ட்ரம்பின் பிறந்தநாள். ஜூன் 12-இல் பிறந்தநாள் பரிசாக கிம் ஜாங் உன் மீட்டிங் அமையும் என்று வெள்ளை மாளிகை நம்பிக்கை தருகிறது. ஜூன் 12-ம் தேதிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மீண்டும் இவர்களது மனநிலையில் மாற்றம் ஏதும் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/120382-two-families-are-set-aside-from-village-because-of-grandfathers-love-marriage-for-more-than-75-years.html", "date_download": "2019-04-22T04:27:33Z", "digest": "sha1:HWUJF6BEMF6UR7KJABDSFV4QVEOX6C4L", "length": 25281, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "தாத்தா செய்த காதலுக்காக 3 தலைமுறைகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கும் கொடுமை! | Two families are set aside from village because of grandfather's love marriage for more than 75 years!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:31 (27/03/2018)\nதாத்தா செய்த காதலுக்காக 3 தலைமுறைகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கும் கொடுமை\n``தாத்தா செய்த காதல் திருமணத்துக்காக எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைச்சிருக்காங்க\" எனக் கதறுகிறது இரண்டு குடும்பங்கள்.\nதிருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ளது மண்பறை கிராமம். இந்தக் கிராமத்தில் கடந்த 75 வருடங்களுக்கு முன்பு வசித்தவர் மூக்கன். இவர் வீரம்மாள் என்ற பெண்ணைக் காதலித்ததாகவும், அவர்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு ஏற்படவே, மூக்கனும், வீரம்மாளும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மூக்கன் திருமணம் செய்த வீரம்மாளுக்கு, ஏற்கெனவே திருமணம��� நடந்திருந்ததாகவும், இப்படியான தவறு செய்பவர்களை ஊரைவிட்டு விலக்கி வைப்பதும் அந்த ஊரின் வழக்கம்.\nஅதன்படி மூக்கன்-வீரம்மாள் தம்பதி ஊரைவிட்டு விலக்கி வைக்கப்பட்டனர். அதன்பிறகு ஊருக்குள் நடந்த நல்லது, கெட்டது மற்றும் கோயில் திருவிழாக்களில் அந்தக் குடும்பத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மூக்கனும், அவரது மனைவி வீரம்மாளும் இறந்து விட்டனர். இந்நிலையில் கடந்த மூன்று தலைமுறைகளாக அவர்களின் வழிவந்த குடும்பத்தினரை இப்போதும் ஊரை விட்டு விலக்கி வைத்திருப்பதுதான் சோகம்.\nமூக்கனுக்குப் பெருமாள், வீராசாமி என இரண்டு மகன்கள். அவர்களில் வீராசாமி மகன் பிரபாகரன் நம்மிடம், ``தாத்தா செய்த தவறுக்கு அவரை ஊரைவிட்டு விலக்கி வைத்தார்கள், சரி. ஆனால், அடுத்தடுத்த தலைமுறையில் வந்த நாங்கள் என்ன தவறு செய்தோம் இப்போதும் நாங்கள் தண்டனை அனுபவிக்கிறோம். எங்கள் மீது ஊர்க்காரர்களுக்கு இன்னமும் இரக்கம் வரவில்லை\" எனப் புலம்பியபடியே தொடர்ந்து பேசினார். ``எங்களின் தாத்தா மூக்கன், பாட்டியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். எங்க பாட்டி ஏற்கெனவே திருமணம் ஆனவராம். அதுதான், தாத்தா செய்த தவறு. தாத்தாவுக்கு இரண்டு மகன்கள். அவர்கள் திருமணத்துக்கும் ஊரில் உள்ள யாரும் வரவில்லை. திருமணம் ஆன பிறகு அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளான எங்களிடமும் ஊரில் யாரும் பேசுவதில்லை. எங்களிடம் பேசினால் அவர்களுக்கு அபராதம், கிராமப் பஞ்சாயத்தில் தண்டனை விதிப்பார்கள். இதனால் ஊருக்குள் இருக்கும், குழந்தைகள்கூட எங்களிடம் பேசாது. `ஒத்தைவீட்டுகாரர்கள்' என இப்போதும் நாங்கள் அழைக்கப்படுகிறோம்.\nஇதுதொடர்பாக, கடந்த 2015-ல் ஊர்க்கூட்டம் போட்டு, 'தவறு நடந்து பல வருடம் ஆகிடுச்சு. அதனால், உங்களை ஊரோடு சேர்த்துக் கொள்கிறோம்' என 1000 ரூபாய் வரி கட்டச் சொன்னார்கள். நாங்களும் கட்டினோம். ஆனால், அடுத்த சில மாதங்களில், 'உங்களை ஊரோடு சேர்த்துக்கொள்ள முடியாது' என்றனர். இதுகுறித்து, கலெக்டர், ஆர்.டி.ஓ. எனப் பலரிடமும் மனு கொடுத்தோம். இதுதொடர்பான பேச்சுவார்த்தையில், கடந்த 2016-ம் ஆண்டு இருதரப்பும் சமாதானமாகப் போவதாக மனுவை முடித்தார்கள். ஆனால் ஊர்க்காரர்கள், 'எப்படி நீங்கள் புகார் கொடுக்கலாம்' எனக் கேட்டதுடன், கிராமப் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கக் கூடாது எனக் குடிநீர் குழாயை உடைத்தெறிந்தனர்.\nஇதுதொடர்பாக, இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருந்த ஓய்வுபெற்ற காவலர் கணேசன், எஸ்.ஐ. சவுந்தர்ராஜன், முன்னாள் ஊராட்சித் தலைவர் சபாபதி மற்றும் மண்பறையைச் சேர்ந்த மணி ஆகியோர் மீது கடந்த 2017-ல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன். அதன் விளைவாக கடந்த 4.4.2017 அன்று புலிவலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பிறகும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டோம். இதுதொடர்பாக ஊரில் மினி டேங்க் உள்ள இடத்துக்குச் சொந்தமான வீட்டில் வசிக்கும் பெரியவர் ஒருவரிடம் தண்ணீர் திறந்துவிடக் கேட்டோம். அதற்கு ஊரே சேர்ந்து, அந்தப் பெரியவரிடம் தகராறு செய்தனர். இப்போதும், ஊர்க்காரர்கள், ஊரை எதிர்த்து எப்படி வழக்கு போடலாம் போலீஸில் எப்படிப் புகார் கொடுக்கலாம் எனக் கேட்டு எங்கள் மீது கோபமாகவே உள்ளனர். எங்கள் தாத்தா செய்த தவறுக்கு நாங்கள் என்ன செய்வோம். அவர் இறந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் எங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்” என்றார்.\nஇதற்கு மாவட்ட நிர்வாகம்தான் தீர்வுகாண வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்தனர். இப்பிரச்னையில் அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...\nகொள்ளையர்களால் காதல் ஜோடிக்கு நடந்த துயரம் காட்டில் சினிமாவை விஞ்சிய சம்பவம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்ன���ி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 22 முதல் 28 வரை\nமுதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் க\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-prison", "date_download": "2019-04-22T04:51:06Z", "digest": "sha1:MPDOT4FBGGMRTIMAOLIPDPFITA573JJF", "length": 15310, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n290ஐத் தொட்ட பலி எண்ணிக்கை; 24 பேர் கைது - ஈஸ்டர் தினத்தில் இலங்கையை நிலைகுலையச் செய்த தாக்குதல்\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட்\nமதமாற்றம் செய்ய வற்புறுத்திய அதிகாரி - திகார் சிறையில் கைதிக்கு நேர்ந்த கொடுமை\nதினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு: கடமையைச் செ��்யாத போலீஸுக்கு நான்காண்டுச் சிறை\nவிசாரணையில் பள்ளி ஆசிரியர் மரணம் - காஷ்மீரில் கொதித்தெழுந்த மாணவ அமைப்புகள்\n330 நாள்கள் சிறைவாசம்... ஜாமீனில் வருகிறார் நிர்மலா தேவி\nபொது மன்னிப்பு அனைவருக்கும் பொதுவானதா - நியாயம் கேட்கும் முஸ்லிம் சிறைவாசிகள்\n`20 மணி நேர தூக்கம்; நடு இரவில் மட்டுமே உணவு’ - கொடுமை செய்த பெற்றோருக்குத் தண்டனை பெற்றுத் தந்த பிள்ளைகள்\nஜெய்ப்பூர் சிறையில் பாகிஸ்தான் கைதி அடித்துக் கொலை\n குண்டர் சட்டத்தில் கைதான ரவுடி\n`சிறையிலேயே உயிரை மாய்த்துக் கொள்வோம்’ - ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் முருகன் உருக்கம்\n`பீடிக்காக அடித்துக் கொல்லப்பட்டாரா ஆயுள் தண்டனைக் கைதி’ - கோவை மத்திய சிறை மர்மம்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nமிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா\n“நான் ஒரு தி.மு.க சொம்பு... நான் ஒரு பி.ஜே.பி சங்கி... நான் அ.தி.மு.க பிரசார பீரங்கி” - கலகல கஸ்தூரி...\nசிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_list.php?page=2&categoryId=32", "date_download": "2019-04-22T04:53:12Z", "digest": "sha1:ATUVHHSHEFDSQPKHFUC3BI3G46DSTFLC", "length": 3826, "nlines": 85, "source_domain": "nammacoimbatore.in", "title": "நம்ம கோயம்புத்தூர் - கோவை மக்களின் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nவிரைவில் வெளியாகும் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் டெலீட் புதிய அப்டேட்\nஇன்றைய(பிப்.,21) விலை: பெட்ரோல் ரூ.74.37, டீசல் ரூ.65.68\nஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து வெளியேறும் ட்விட்டர்\nஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை அறிவிப்பு\nராக்கெட் வேக இண்டர்நெட் வழங்கும் ஜியோஃபைபர் - விரைவில் வெளியீடு\nஏர்டெல் டிவியில் ஹாட்ஸ்டார் இலவசம்\nகாதலர் தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட்போன் விலையில் ரூ.12,000 தள்ளுபடி\nவாட்ஸ்அப்பில் பணம் அனுப்பும் வசதி: விரைவில் புது அப்டேட்\nரூ.500க்கு 4ஜி ஸ்மார்ட்போன்: விரைவில் வெளியீடு\nதொடர் மழை; சிறுவாணி நீர்மட்டம் உயர்\nமீன்பிடி தடைகாலம் எதிரொலி; கோவையில\nபொள்ளாச்சியில் மாநில அளவிலான கிரிக\nஇன்றைய தினம் - ஏப்ரல் 22\nகோவை காந்திபுரம் சிஎஸ்ஐ தேவாலயத்தில\nவாங்க அரசு பள்ளிக்கு புத்தகங்களை பர\nசிக்னலை மதிக்காமல் அசுரர் வேகத்தில்\nகோவை ரயில் நிலையத்தில் கிடந்த நகை ப\nசெல்வச் செழிப்பை வழங்கும் மீன்குளத்\nவால்பாறையில் இடியுடன் கன மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tag/storytelling", "date_download": "2019-04-22T05:01:48Z", "digest": "sha1:M74L5ASZ6PCJ5AROW56XGO42S43HNVK5", "length": 4908, "nlines": 61, "source_domain": "thamizmanam.com", "title": "storytelling", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nதிருவிழா வீதியில் நடக்கிறேன் நடைபாதை முழுக்க பொம்மைகளும் விதவிதமான சொப்புப்பாத்திரங்களும் ...\nஉ கரத்தின் புதிய நிர்வாகத்தை நாங்கள் பொறுப்பேற்றிருக்கிறோம். எங்களிடம் கழகம் ...\nகம்போடியா மூன்றாம் நாள் தொடர்ச்சி\nBanteay Samré Temple ஆலயம் இரண்டாம் சூர்யவர்மனால் ...\nசிறந்த மாணவனாக வளர்வது எப்படி \nசிறந்த மாணவனாக வளர்வது எப்படி பல மாணவர்கள் தங்களிடம் இருக்கும் திறமைகளை அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள். எந்தத் திறமையை வளர்த்துக்கொள்ள இயல்பான ...\nபோகன் சங்கர் முகநூல் பகிர்வுகளில் பனிமலர் என்ற பெயர் அடிபட்டதை பார்த்துத் தேடியபோதுதான் இந்த வீடியோவை கண்டடைந்தேன். FirstPost தளத்துக்காக H ராஜா அவர்களைப் பேட்டி ...\nஇதே குறிச்சொல் : storytelling\n கோட்டகுப்பம் சமூகம் செய்திகள் தமிழ் பயணம் பொது பொதுவானவை மனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/12/06/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/28985/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:02:40Z", "digest": "sha1:LAA4XSAJRF2JY54EHFVVIAH2MOPAHMH6", "length": 11734, "nlines": 149, "source_domain": "thinakaran.lk", "title": "அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாக தேர்தலை நடத்தவேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாக தேர்தலை நடத்தவேண்டும்\nஅரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாக தேர்தலை நடத்தவேண்டும்\nநாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாகவே தேர்தல் நடத்தப்பட வ��ண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், சட்ட ரீதியான அரசாங்கத்தை உருவாக்கிப் பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் நேற்று (04) அலரி மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.\nநாட்டில் இன்று சட்ட ரீதியான அரசாங்கமொன்றை அமைக்கவேண்டியதே முதலில் செய்ய வேண்டிய பணியாகும். அதன் பின்னர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் உள்வாங்கி, தேர்தலொன்றை நடத்துவதற்கான யோசனையொன்றை முன்வைக்க வேண்டும் என்பதே அரசியலமைப்பின் நடைமுறையாகும்.\nஉரிய காலத்துக்கு முன்பதாக தேர்தலை நடத்துவதாக இருந்தால் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, 2019இல் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியும் கோரியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். எங்களுடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியன வழங்கிய தீர்ப்புகளை நாங்கள் மதிக்கின்றோம்.\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத்தைப்போன்று எமது நீதிமன்றமும் சுயாதீனத்தன்மையுடன் செயற்படுகின்றது.\n2015இல் நல்லாட்சியை உருவாக்கி நீதித்துறையின் செயற்பாட்டைச் சுயாதீனமாக்கியதுடன் அதற்கென சுயாதீன ஆணைக்குழுவையும் அமைத்து நாட்டின் அரசியலமைப்பைப் பலப்படுத்தினோம். நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜீத் பிரேமதாச, உப தலைவர் ரவி கருணாநாயக்க, டாக்டர் ராஜித்த சேனாரத்ன, றிஷாத் பதியுதீன், லக்‌ஷ்மன் கிரியெல்ல, பழனி திகாம்பரம் ஆகியோருடன் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபலியானோர் குடும்பங்களுக்கு ரூ. ஒரு இலட்சம்(மட்டக்களப்பு விசேட, வெல்லாவெளி...\nஎகிப்து ஜனாதிபதி சிசியின் பதவியை நீடிக்க வாக்கெடுப்பு\nஎகிப்து ஜனாதிபதி அப்தெல் பதாஹ் அல் சிசியின் ஆட்சி நீடிக்கலாமா என்பது...\nலிபிய திரிபோலி நகரில் உக்கிர மோதல் வெடிப்பு\nலிபியாவில் ஐ.நா ஆதரவு அரசு கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக பதில���...\nஇறக்காமத்தில் இழுத்தடிக்கப்படும் காபட் வீதி நிர்மாணப் பணிகள்\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பிரதேசத்தின் பிரதான போக்குவரத்துப்...\nஅமெரிக்கதலைவர்களை வசைபாடும் வட கொரியா\nஅமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டனை, வட கொரியாவின் மூத்த...\nவியட்நாம் விமானத்தளத்தை சுத்தம் செய்யும் அமெரிக்கா\nவியட்நாமில் உள்ள விமானத்தளம் ஒன்றினை பல மில்லியன் டொலர்கள் மதிப்பில் செலவு...\nகொழும்பு, மட்டக்களப்பு, கடுவாப்பிட்டிய மற்றும் தெஹிவளை போன்ற இடங்களில்...\nமூவினங்களும் பங்கேற்ற சித்திரைப் புத்தாண்டு விழா\nகண்டி திகன பகுதியிலுள்ள துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/Tamil.html", "date_download": "2019-04-22T04:14:46Z", "digest": "sha1:CEPW22LWJB4K35ZXTOMFGIQYPQ46NMHQ", "length": 8377, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Tamil", "raw_content": "\nகோபேக் மோடியை ட்ரெண்ட் ஆக்கியது தமிழர்கள் இல்லையாம் - இது என்ன புது கதை\nசென்னை (06 மார்ச் 2019): கோபேக் மோடி என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் ஆக்கியது தமிழர்கள் இல்லை என்ற புது கதை விட்டுள்ளது துக்ளக் பத்திரிகை.\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nஜித்தா (17 பிப் 2019): ஜித்தா அகாடமி ஆஃப் தமிழ் ஸ்போர்ட்ஸ் (ATS)) சார்பில் வரும் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nசவூதி (21 ஜன 2019): ஜித்தாவில் வரும் 24 ஆம் தேதி ஜித்தா தமிழ் மன்றம் சார்பில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் மரணம்\nசென்னை (27 டிச 2018): பிரபல தமிழ் குணச்சித்திர நடிகர் சீனு மோகன் உயிரிழந்தார்.\nநீட் தேர்வு கருணை மதிப்பெண் உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மேல் முறையீடு\nபுதுடெல்லி (16 ஜூலை 2018): நீட் தேர்வு தமிழில் கேள்வி குளறுபடியாக இருந்த நிலையில் கருணையின் அடிப்படையில் 196 மதிப்பெண் வழங்க பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.\nபக்கம் 1 / 3\nகன்னியாகுமாரியில் அ.மு.மு.க. பாஜகவினரிடையே மோதல்: 5 பாஜகவினருக்கு…\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nசத்தியம் செய்து உறவு கொண்டால் வன்புணர்வுக்கு சமம் - உச்ச நீதிமன்ற…\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nதேர்தலை ஒட்டி ஃபேஸ்புக், ட்விட்டரில் பல பதிவுகள் நீக்கம்\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண்டு வ…\nஇலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nதஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது - கல…\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nஇலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 160 பேர் பலி\nகன்னியாகுமாரியில் அ.மு.மு.க. பாஜகவினரிடையே மோதல்: 5 பாஜகவினர…\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்ச…\nபொது மேடையில் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை\nமதுரையில் வாக்குப் பெட்டி அறைக்குள் சென்ற மர்ம நபர் யார்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=7247", "date_download": "2019-04-22T04:30:24Z", "digest": "sha1:HW56SGIIEHRGEUICS5VALOS4NVFVNXKL", "length": 27551, "nlines": 146, "source_domain": "www.namathueelanadu.com", "title": "அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு! | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\n– ஐரோப்பிய நீதிமன்றில் தமிழ் சட்டத்தரணிகளின் பெருவெற்றி\nஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்து (Refugee status) கோரி மறுக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என்பதையும், சொந்த நாட்டில் போதிய மருத்���ுவ சிகிச்சை பெற முடியாது என்பதையும் நிரூபித்தால், “சகாயகர பாதுகாப்பு” (Subsidiary Protection) என்று அழைக்கப்படும் புகலிட அனுமதியை பெற்றுக்கொள்ள இயலும் என கடந்த செவ்வாய்க்கிழமை (24.04.2018) ஐரோப்பிய நீதிமன்றம் (European Court of Justice) தீர்ப்பளித்துள்ளது.\nசிரேஸ்ட சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான அருண் கணநாதன் மற்றும் கீத் குலசேகரம் ஆகியயோரினால் முன்னெடுத்து செல்லப்பட்ட ஒரு ஈழத்தமிழர் தொடர்பிலான வழக்கிலேயே ஐரோப்பிய நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.\nஅதாவது, மனித உரிமைச் சட்ட விதியின் கீழ் ஐரோப்பாவில் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் ஒருவர் கடந்தகாலத்தில் அனுபவித்த சித்திரவதைகளின் விளைவாக தமது உடல் அல்லது உளவியல் சார்ந்த கடுமையான பாதிப்புகளை கொண்டிருந்து அவர் சொந்தநாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில் சொந்த நாட்டில் கொலை அச்சுறுத்தல் போன்ற தீங்குகள் இல்லாவிடினும் போதிய சிகிச்சையின்றி மிகமோசமாக பாதிக்கப்பட நேரிடும் அல்லது தற்கொலை செய்துகொள்ள நேரும் எனக்கண்டால் சப்சிடரி ப்ரொட்டக்சன் (Subsidiary Protection) என்று அழைக்கப்படும் புகலிடம் வழங்க ஐரோப்பிய நீதிமன்றம் அனுமதித்து தீர்ப்பளித்துள்ளது.\nஎனினும் அவரது சொந்த நாட்டில் அவ்வாறான மருத்துவ உதவி கிடைக்கப்பெறாது என்பதை ஆராய்ந்து உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதும் புகலிடம் வழங்குவதும் சம்மந்தப்பட்ட ஐரோப்பிய உறுப்புநாட்டின் நீதிமன்றங்களை சார்ந்தது என அத்தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கின் விண்ணப்பதாரி தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினராக இருந்த காரணத்தினால் இலங்கை பாதுகாப்பு படையினரால் முன்பு சித்திரவதைக்கு உட்பட்டிருந்த ஒரு ஈழத்தழிழராவார். பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் குறிப்பிடப்படாமல் “எம்.பி” (MP) என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள இவர் கடந்த 2005 இல் ஒரு மாணவராக பிரித்தானியாவை வந்தடைந்தார். எனினும் இலங்கையில் உயிர் ஆபத்து காரணமாக திரும்பிச்செல்ல முடியாத காரணத்தால் 2009 இல் அரசியல் தஞ்சம் கோரியிருந்தார்.\nஅவர் தான் இலங்கையில் அனுபவித்த சித்திரவதையின் விளைவாக மன உளைச்சல் மற்றும் மனச்சோர்வு நோய்க்கு (Post-traumatic Stress Disorder and Depression) உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.\nஆரம்பத்தில் “எம்.பி” இன் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டபோதிலும், சிரேஸ்ட சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான அருண் கணநாதன் அவர்களின் கடும் உழைப்பால் அவரது வழக்கு ஒரு உதாரண வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, இலங்கைக்கான அரசியல் தஞ்ச வழிகாட்டி வழக்குகளில் (Country Guidance) ஒன்றாக தெரிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல மேல்முறையீடுகளினால் இவ்வழக்கு பிரித்தானிய உச்சநீதிமன்றம் வரை சென்றது.\nஅவர் போன்று, சித்திரவதை காரணமாக மனநிலை பாதிப்பு அடைந்தவர்களுக்கு புகலிடம் வழங்குவதற்காக புதிய நடைமுறை ஒன்றை பிரித்தானிய அரசு உருவாக்க வேண்டும் என்ற வாதத்தை அவரது சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றில முன்வைத்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கினை விசாரித்த பிரித்தானிய உச்சநீதிமன்றம், சப்சிடரி ப்ரொட்டக்சன் (Subsidiary Protection) என அறியப்படும் மூன்றாம் உலகநாட்டைச்சேரந்த பிரஜைகள் அல்லது நாடற்றவர்களுக்கான குறைந்தபட்ச நியமங்களை அளிக்கும் ஐரோப்பாவின் 2004 ஆம் ஆண்டு பணிப்புகளின் அடங்கல்கள் குறித்து விதிக்குமாறு லக்ஸம்பேர்க் (Luxemburg) இனை தளமாக கொண்ட ஐரோப்பிய நீதிமன்றத்திடம் கோரியிருந்தது.\nஅதன் பிரகாரம், ஐரோப்பிய நீதிமன்றத்தில் அருண் கணநாதன் தலைமையிலான சட்டத்தணிகள் குழு ஒன்று இது தொடர்பான வழக்கை வெற்றிகரமாக வாதிட்டிருந்தனர்.\nகடந்த செவ்வாய்க்கிழமை இதற்கான தீர்ப்பை வெளியிட்ட ஐரோப்பிய நீதிமன்றம், சித்திரவதைக்கு உள்ளானவர்கள் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டாலும் சப்சிடரி ப்ரொட்டக்சன் (Subsidiary Protection) என்ற பாதுகாப்பை பெறமுடியும் என்று தெளிவுபடுத்தியிருந்தனர். இந்த குறிப்பிட்ட இலங்கையரின் வழக்கில் அவர் தனது சொந்த நாட்டிற்கு திரும்பினால் அங்கு போதிய சிசிச்யையின்மையினால் அவரது உடல்நலத்திற்கு தீங்கு நிகழுமா என்பது குறித்து தீர்மாணிக்க வேண்டியது பிரித்தானிய நீதியரசரே எனவும் தெரிவித்துள்ளது.\nஇதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டின் ஐரோப்பிய பணிப்புகளின்படி, சப்சிடரி ப்ரொட்டக்சன் (Subsidiary Protection) என்னும் புகலிடம், அகதி அந்தஸ்து பெற தகுதி பெற்றிருக்காத மூன்றாம் உலகநாட்டின் ஒரு பிரஜை அல்லது நாடற்ற ஒருவருக்கு பொருந்துமெனினும் அவர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் அங்கு மரண தண்டனை அல்லது உயிர் பறிப்பு, சித்திரவதை அல்லது கடும் அச்சுறுத்தல் போன்ற மிகக் கடுமையான த��ங்கினை அனுபவிக்கும் வகையலான கடும் ஆபத்துக்களுக்கு நிரந்தரமாக முகம் கொடுக்க நேரிடும் என்ற நிலையில் உள்ளவராக மட்டுமே இருக்க வேண்டும் என்றிருந்தது. தற்போது சர்வதேச மனித உரிமை விதிமுறை சார்ந்த மருத்துவ சிகிச்சை என்னும் விடயமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nஅட்வொகேட் ஜெனரல் வெஸ் போட் அவர்களின் கருத்து\nஐரோப்பிய நீதிமன்றத்தின் 11 அட்வொகேட் ஜெனரல்களில் ஒருவரான வெஸ் போட், (Yves Bot) இந்நபர் நாடு திரும்பினால் தற்கொலைக்கு முயற்சிக்கக்கூடியவராகவும் தன்னைத்தானே அழித்துக்கொள்ள தீர்மாணித்துள்ளவராகவும் தென்படுகிறார் என தனது கருத்தினை எழுதி சமர்ப்பித்திருந்தார்.\nசித்திரவதைகளை மேற்கொண்டு வருகிறது என்னும் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒரு நாடாக விளங்கும் இலங்கை, 1984 ஆம் ஆண்டு சித்திரவதைக்கு எதிரான சர்வதேச விதிமுறையின் கீழ் தஞ்சம் கோரியவருக்கு அல்லது அவர் இறக்க நேரிட்டால் அவரது குடும்பத்தினருக்கு புனர்வாழ்வும் நட்டஈடும் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இலங்கையின் போதிய மருத்துவ வசதியின்மை குறித்து வாதிடப்படவில்லை. நாடு திரும்பினால் ஐரோப்பிய மனித உரிமை விதிமுறைகளுக்கு அமைவாக இவருக்கு ஏற்பட்டுள்ள மனநல பாதிப்புகளிலிருந்து தொடர்ந்து பாதுகாக்கப்படுவாரா என்பதனை குறித்த ஐரோப்பிய உறுப்பு நாட்டின் தேசிய நீதிமன்றமே தீர்மாணிக்க வேண்டும் என அட்வொகேட் ஜெனரல் போட் தெரிவித்தார்.\nஇது முன்னர் விதிக்கப்பட்ட வழக்குகளில் இருந்து உருவான ஒரு சட்ட விதி (Established Case-Law) என்றும் ஐரோப்பியச் சட்டமானது மனித உரிமை சார்ந்த சர்வதேச சட்டங்களுக்கு அப்பாற்பட்டு சுயாதீனமான முறையில் இயங்கவல்லது எனவும் குறிப்பிடும் அதேவேளை சர்வதேச சட்டமும் 2004 ஆம் ஆண்டின் ஐரோப்பிய பணிப்புகளும் வேறு இலக்குகளை கொண்டிருப்பதுடன் முற்றிலும் வித்தியாசமான பாதுகாப்பு பொறிமுறைகளை அமைக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசட்டத்தரணி கீத் குலசேகரம் அவர்களின் கருத்து\nஇந்த வழக்கின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த சட்டத்தரணிகளில் ஒருவரான திரு கீத் குலசேகரம் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது,\n“இந்த தீர்ப்பானது உலகின் எந்த நாட்டில் இருந்து ஐரோப்பாவிற்கு வந்து தஞ்சம் கோரும் அனைத்து இன மக்களுக்கும் நன்மை பயப்பதாக இருப்பினும் குறிப்பாக இலங்கைத் தழிழ் அகதிக் கோரிக்கையாளர்களுக்கு பெரும் ஆறுதலை தருவதாக உள்ளது. வதைமுகாம்களில் சித்திரவதைகளுக்குள்ளாகி அங்கிருந்து தப்பிப்பிழைத்த தமிழர்கள் மேற்கு நாடுகளில் அகதி தஞ்சம் கோரி வருகின்றனர். ஆயினும் பல்வேறு காரணங்களுக்காக பலரின் கோரிக்கைகள் நிராகரிக்கபட்ட நிலையில் மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படும் நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.\nஅவர்களில் பலர் கடுமையான உடல் மற்றும் உள நல பாதிப்புக்களை அனுபவித்து வருகிறார்கள். அவ்வாறாக ஐரோப்பிய நாடுகளில் மறைந்து வாழும் நிராகரிக்கபட்ட அகதிக் கோரிக்கையாளர்கள் இந்த அடிப்படையில் மீண்டும் புதிய விண்ணப்பங்களை (Fresh Claim) மேற்கொண்டு இந்த வகையிலான புகலிடத்தை பெற்றுக்கொள்ளுவதற்கு இந்த தீர்ப்பு புதிய பாதையை திறந்து விட்டுள்ளது” என்று தெரிவித்தார்.\nஇதனால் ஐரோப்பிய நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பு அங்கு புகலிடம் கோரிவரும் இலங்கை அரசின் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பெரும் மனநிறைவையும் நிம்மதியையும் தந்திருக்கிறது. தமிழ் மக்கள் மட்டுமன்றி சித்திரவதைக்கு உள்ளான உலகின் அனைத்து இன தஞ்ச கோரிக்கையாளர்களும் நன்மை பெறும் வகையில் இந்த வழக்கை வெற்றிகரமாக நடாத்திய சிரேஸ்ட சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான அருண் கணநாதன் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர் எனவும் அவரின் இந்த வெற்றி தமிழ் இனத்திற்கே பெருமை சேர்க்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleமுதல்வர் துஸ்பிரயோகம் செய்கிறார்-உறுப்பினர்கள் குற்றச்சாட்டு\nNext articleஊடகப்படுகொலைக்கு நீதி கோரி மட்டகளப்பில் ஒன்றுதிரண்ட வடக்கு-கிழக்கு ஊடகவியலாளர்\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி – 475 பேர் காயம்\nஎம்மைப்பற்றி - 10,000 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தட�� விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,580 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,083 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,334 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,499 views\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/10/blog-post_6.html", "date_download": "2019-04-22T05:30:25Z", "digest": "sha1:6AHUEL7O6TPDTYICWXTIARZ4BHZSHUES", "length": 3657, "nlines": 53, "source_domain": "www.urtamilcinema.com", "title": "வீட்டில் முடங்கி கிடந்த சுகன்யாவை மீண்டும் கல்லூரிக்கு அனுப்பி வைத்த ஜிவி பிரகாஷ் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nவீட்டில் முடங்கி கிடந்த சுகன்யாவை மீண்டும் கல்லூரிக்கு அனுப்பி வைத்த ஜிவி பிரகாஷ்\nநடிகர் ,இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளரான ஜிவி பிரகாஷ் குமார் சமூக அக்கறையில் அதிகம் இடுபாடு கொண்டவர் .ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களுடன் கலந்துக்கொண்டார், நெடுவாசல் போராட்டத்திலும் திரையுலகின் சார்பாக முதல் ஆளாக கலந்து கொண்டார், தற்போது மாணவி அனிதா மரணத்திற்கு முதல் ஆளாக சென்று அனிதா தந்தைக்கு ஆருதல் கூறினார்.இன்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ( டாக்டர் ) மாணவி சுகன்யாவுக்கு மருத்துவ மேல்படிப்பை தொடர ஜிவிபிரகாஷ் அவர்கள் படிப்பிற்கு தேவையான மொத்த தொகையையும் ஏற்றுக்கொண்டார்.\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\nவியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1482", "date_download": "2019-04-22T04:26:00Z", "digest": "sha1:7E4B7BPGVFXK7UXY4A2PFWJGOWYU2S6U", "length": 10008, "nlines": 278, "source_domain": "ta.wikipedia.org", "title": "1482 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2235\nஇசுலாமிய நாட்காட்டி 886 – 887\nசப்பானிய நாட்காட்டி Bunmei 14\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1482 MCDLXXXII\n1482 (MCDLXXXII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.\nமார்ச் 22 – அசுக்கோலி பிசெனோ என்ற இத்தாலிய நகருக்கு சுயாட்சி வழங்கும் சிறப்பு ஆணையில் திருத்தந்தை நான்காம் சிக்சுடசு கையெழுத்திட்டார்.[1]\nஆகத்து 1 – குளொஸ்டர் இளவரசர் ரிச்சார்டு இசுக்கொட்லாந்தை முற்றுகையிட்டு எடின்பரோ நகரைக் கைப்பற்றினார்.[2]\nஆகத்து 24 – இசுக்கொட்லாந்து தனது எல்லை நகரான பெரிக்கை ரிச்சார்டிடம் இழந்தது.[2]\nபோர்த்துக்கீசர் எல்மினா கோட்டையைக் கட்டினர்.\nபோர்த்துக்கீச மாலுமி தியோகோ வாவோ காங்கோவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் என்ற பெயரைப் பெற்றார்.\nயூக்ளிடு'களின் முதலாவது பதிப்பு எலிமென்ட்சு (இலத்தீன் மொழிபெயர்ப்பு) அச்சிடப்பட்டது.\nநேப்பாளத்தில் ஜெயயட்ச மல்லனின் (1428-1482) ஆட்சி முடிவடைந்து இரத்தின மல்லனின் (1482-1520) ஆட்சி ஆரம்பமானது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2017, 01:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-opener-gautam-gambhir-announces-retirement-from-forms-cricket-012421.html", "date_download": "2019-04-22T04:23:30Z", "digest": "sha1:OIQCR7LM6QOC66SCRU3GEE64RYW54OT2", "length": 12068, "nlines": 161, "source_domain": "tamil.mykhel.com", "title": "கிரிக்கெட்டுக்கு கம்பீர் குட்பை.. அனைத்து வகை ஆட்டத்திலிருந்தும் ஓய்வு | India opener Gautam Gambhir announces retirement from all forms of cricket - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS DEL - வரவிருக்கும்\n» கிரிக்கெட்டுக்கு கம்பீர் குட்பை.. அனைத்து வகை ஆட்டத்திலிருந்தும் ஓய்வு\nகிரிக்கெட்டுக்கு கம்பீர் குட்பை.. அனைத்து வகை ஆட்டத்திலிருந்தும் ஓய்வு\nடெல்லி: அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர் கூறியுள்ளார்.\n37 வயதான கம்பீர் இடத�� கை தொடக்க ஆட்டக்காரர் ஆவார். 2007 டி20 மற்றும் 2011 ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற அணியில் முக்கிய உறுப்பினராக இருந்தவர். சில காலமாகவே இந்திய அணியில் சேர்க்கப்படாமல் இருந்து வந்தார். ஐபிஎல் போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார் கம்பீர்.\nஇன்று தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு நிரந்தரமாக குட்பை சொல்லியுள்ளர். இதுகுறித்து தனது டிவிட்டரில் கம்பீல் கூறியுள்ளதாவது:\nகனத்த இதயத்துடன்தான் மிகவும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அந்த அடிப்படையிலும், நானும் கனத்த இதயத்துடன், எனது வாழ்க்கையின் மிகவும் கடினமான ஒரு முடிவை அறிவித்துள்ளேன் என்று கூறியுள்ள கம்பீர் ஒரு வீடியோ செய்தி மூலம் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.\nகம்பீர், இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக வலம் வந்தவர் ஆவார். இந்தியாவுக்காக 58 டெஸ்ட் போட்டிகள் (4154 ரன்கள்), 147 ஒரு நாள் போட்டிகள் (5238 ரன்கள்), 37 டி20 போட்டிகள், 197 முதல் தர போட்டிகளில் (15,041 ரன்கள்) ஆடியுள்ளார் கம்பீர்.\nடெல்லியைச் சேர்ந்த கம்பீர், கடைசியாக இந்தியாவுக்காக ஆடியது 2016ல், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான். இந்தியா டெஸ்ட் போட்டியில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தபோது இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார் கம்பீர்.\nஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக 2 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார் கம்பீர். ஐபிஎல் தொடரில் டோணி, ரோஹித் சர்மாவுக்கு அடுத்த வெற்றிகரமான கேப்டன் கம்பீர்தான்.\nகம்பீர் இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத ஒரு கம்பீர வீரர் என்பதில் சந்தேகம் இல்லை.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nRCB vs CSK : கடைசி பந்தில் முடிவான வெற்றி \nஇலங்கையை உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு.. 8 இடங்களில் தாக்குதல்.. 207 பேர் பலியான பரிதாபம்\nஇந்தியாவிற்கே பெருமிதம்... கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்...\nஎன்னாச்சு நித்யா உங்களுக்கு.. ஏன் இப்படி ஒரு முடிவு\n1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட உண்மைகள்..\nஅதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nRCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nதமிழரின் அசாத்தியம் தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nடியூபிளசிஸ் பிடித்த அற்புதமான கேட்ச்\nIPL 2019: Kolkata vs Hyderabad தினேஷ் கார்த்திக்கை விளாசும் ரசிகர்கள்\nபெங்களூருக்கு எதிரான 39வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி பந்து வீச்சு\nஐதராபாத் அணிக்கு கொல்கத்தா 160 ரன்கள் இலக்கு\nதோனி அவசரப்படக் கூடாது, ஓய்வு எடுக்கணும்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/16150718/1237404/Mayiladuthurai-near-woman-murder-husband-arrest.vpf", "date_download": "2019-04-22T04:54:10Z", "digest": "sha1:6TBYMAHCBPAJDGLCKTKGCRTLCDWB2E4X", "length": 15060, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "மயிலாடுதுறை அருகே குடும்பத்தகராறில் பெண்ணை அடித்து கொன்ற கணவர் கைது || Mayiladuthurai near woman murder husband arrest", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமயிலாடுதுறை அருகே குடும்பத்தகராறில் பெண்ணை அடித்து கொன்ற கணவர் கைது\nமயிலாடுதுறை அருகே குடும்பத்தகராறில் பெண்ணை அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமயிலாடுதுறை அருகே குடும்பத்தகராறில் பெண்ணை அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வேப்பகுளம் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 35) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தஞ்சையை சேர்ந்த கோடீஸ்வரி (30).இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான்.\nநேற்று மாலை ராஜபாண்டிக்கும், கோடீஸ்வரிக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த ராஜபாண்டி கோடீஸ்வரியை அடித்து கீழே தள்ளி உள்ளார் அப்போது தலையில் பலத்த காயமடைந்த கோடீஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.\nஇதுபற்றி அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இந்த கொலை சம்பவம் பற்றி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கோடீஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது தொடர்பாக ராஜபாண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களி���் உயிரிழப்பு 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்\nவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் யாரும் அத்துமீறி நுழையவில்லை - சத்யபிரத சாகு\n4 தொகுதியில் இடைத்தேர்தல் - கமல்ஹாசன் பிரசாரம் 3ந் தேதி தொடங்குகிறார்\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nகள்ளக்காதல் மோகத்தில் கர்ப்பிணி மனைவியை திட்டமிட்டுக் கொன்ற கணவன்\nசந்தியாவின் தலை கிடைக்காமல் தவிக்கும் போலீசார் - கைரேகை மூலம் நிரூபிக்கலாம் என நிபுணர் தகவல்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/28051-sri-lanka-bans-begging-in-capital-from-jan-1.html", "date_download": "2019-04-22T05:12:12Z", "digest": "sha1:LNQFKXNMQDLSDAB63CLPFUXFYVCDTVSK", "length": 9235, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "இன்று முதல் பிச்சை எடுக்கத் தடை | Sri Lanka bans begging in capital from Jan. 1", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nஇன்று முதல் பிச்சை எடுக்கத் தடை\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று முதல் எவரும் பிச்சை எடுக்க கூடாதென அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு நகர் முழுவதும் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறு பிச்சை எடுப்பவர்களின் பலர் முகவர் ஒருவரின் கீழ் செயற்படுவதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளைப் பயன்படுத்தி பிச்சை எடுக்கப்படுவதாகவும் மாநகர மற்றும் மேல் மாகாண வளர்ச்சித்திட்ட அமைச்சகம் கூறியுள்ளது.\nமேலும் பராமரிப்பற்று கைவிடப்பட்டவர்களும் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கொழும்பில் வறுமையினால் பிச்சை எடுப்பவர்கள், 600 பேர் மட்டும் உள்ளனர் என்று மாநகர மற்றும் மேல் மாகாண வளர்ச்சித்திட்ட அமைச்சகத்தின் மேலதிக செயலாளர் அஞ்சலி தேவராஜ் தெரிவித்துள்ளார்.\nஎனவே, இவர்களைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சகம் முன்னெடுத்து வருவதாகவும் சட்டவிரோதமாக பிச்சை எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகர���ப்பு; 500 பேர் படுகாயம் \nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nஇலங்கை குண்டுவெடிப்பு இதயத்தை நடுங்க வைக்கிறது:வைகோ\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/48007-edappadi-palanisamy-banners-damaged.html", "date_download": "2019-04-22T05:08:51Z", "digest": "sha1:3ZZHK2D5AF5C3PHH3YXT42MHLVYJLLXM", "length": 12150, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "முதல்வர், துணை முதல்வரின் பேனர்கள் கிழிப்பு! | Edappadi palanisamy banners damaged", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nமுதல்வர், துணை முதல்வரின் பேனர்கள் கிழிப்பு\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு தேவர் சிலைக்கு மமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பேனர்கள் அனைத்தும் கிழித்து எறியப்பட்டுள்ளன.\nராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்து ராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு தேவரின் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-வது குருபூஜை விழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் தேவரின் ஆன்மீக விழாவும�� 2-ம் நாளில் அரசியல் விழாவும் நடைபெற்றது. 3-வது நாளான நேற்று (30-ந் தேதி) குருபூஜை விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தேவர் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து, நேற்று காலை 9 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் மணிகண்டன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், டாக்டர் விஜயபாஸ்கர், பாஸ்கரன் மற்றும் அன்வர்ராஜா எம்.பி., மாவட்டச் செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் காளிமுத்து மற்றும் பலர் இதில் பங்கேற்றனர்.\nதென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் டி.ஐ.ஜி.க்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் தீவிர அப்போது கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். ஆளில்லா விமானம் மூலமும் கண்காணிப்பு பணி நடைபெற்றது. இந்த நிலையில், இவ்விழாவிற்காக சாலை முழுவதும் வழி நெடுகிலும் வைக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களின் பேனர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர், துணை முதல்வர் என பாகுபாடின்றி, பேனர்கள் கிழித்து தொங்க விடப்பட்டுள்ளன. இதனை, அந்த விழாவிற்கு சென்றிருந்த மக்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஹஷிம்புரா படுகொலை: 16 உ.பி ஆயுத படையினருக்கு ஆயுள் தண்டனை \nகார்த்திகாக பாடல் பாடிய எஸ்.பி.பி\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது : முதல்வர் பழனிசாமி\nபழத்துக்கான பணத்தை ஏன் ரக��ியமாக கொடுக்க வேண்டும் - முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி\nமுதல்வர் பழனிச்சாமி தான் ராஜா; ஸ்டாலின் கூஜா - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஅரசியல் வாழ்க்கை இனிதான் தொடங்குகிறது: முதலமைச்சர்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3366", "date_download": "2019-04-22T04:33:47Z", "digest": "sha1:IVUOKVB2IEGPJ4JBW3GCWGMM3F4YPY67", "length": 15066, "nlines": 198, "source_domain": "puthu.thinnai.com", "title": "இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்\nஇனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்\nSeries Navigation பஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 44\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 3\nதோற்றக் காலத்தில் பூமியை இரு நிலவுகள் சுற்றி வந்திருக்கலாம் (Earth Once Had Two Moons, Astronomers Theorize) (August 3, 2011)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)\nஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு\nநினைவுகளின் சுவட்டில் – (74)\nஜென் ஒரு புரிதல் பகுதி 6\nதமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்\nஎங்கோ தொலைந்த அவள் . ..\nகுவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)\nதொலைக்காட���சி – ஓர் உருமாற்றம்\nமகிழ்ச்சிக்கான இரகசியம் இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு\nகலித்தொகையின் தலைவி தோழி உரையாடலில் திருமணம்\nபஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2\nஇனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்\nPrevious Topic: பஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2\nNext Topic: சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 44\n2 Comments for “இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்”\nஅந்த வர்ண புகைப்படம் அற்புதம்.\nஉங்கள் விழிப்பில் தான் இருக்கிற‌து.\nநீங்க‌ள் தான் வீரிட்டு எழ‌வேண்டும்.\nஅலை கடல் நம் சுதந்திரம்.\nஆறிலிருந்து அறுபது வரை என்று\nராம ராஜ்ய பஜனை செய்பவர்களே\nநீதி தேவ‌தையின் த‌ராசுத் த‌ட்டுக‌ள்\nத‌ள்ளி நின்று வேடிக்கை பார்க்கும்\nதண்டி யாத்திரை செய்த தேசத்\nஅந்த வீடியோ பிரயோஜனமாக இருந்தது. நன்றி.\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/07/blog-post_12.html", "date_download": "2019-04-22T04:41:08Z", "digest": "sha1:6P6SF7XMUROKXYXZUXC424E2YHKZAI2K", "length": 9867, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "சென்னை ஒரு பிற்பகலை உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்துக்காக பாதாமுடன் கொண்டாடியது. ~ Ur Tamil Cinema", "raw_content": "\nசென்னை ஒரு பிற்பகலை உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்துக்காக பாதாமுடன் கொண்டாடியது.\nஅல்மோண்ட் போர்டு ஆஃப் கலிபோர்னியா சென்னையில் உள்ள ஜி‌ஆர்‌டி ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர் ஹரினி என்.பீ., மற்றும் பிரபலமான உடற்பயிற்சி நிபுணர் ஜெ.வெங்கடேசனுடன் இணைந்து தினமும் பாதாம் உட்கொள்ளுவதால் மற்றும் தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளுவதால் ஏற்படும் பல நன்மைகள் குறித்து பேசினர்.\nஒரு 15 நிமிடங்கள் பயிற்சி அமர்வு மூலம், உடற்பயிற்சி நிபுணர் விரைவான மற்றும் எளிமையான உடற்பயிற்சிக்கான ஆலோசனைகளையும் தினமும் கையளவு பாதாம் சாப்பிடுதல் போன்ற சிறிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமும் தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கலாம் என கூறினார். இதைத் தொடர்ந்து ஊட்டச்சத்து நிபுணர் பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் பல்வேறு நன்மைகளை எடுத்து கூறினார்.அவர் பாதாமின் ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் பற்றியும் (வைட்டமின் ஈ நிறைந்�� நிலையில் இருப்பது), சோர்வு மற்றும் எடை நிர்வாகத்தில் அதன் பங்கு, நீரிழிவு மற்றும் ஆரோக்கியமான இதயத்தினை காப்பதில் பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் படி அதன் பங்கு ஆகியவற்றை பற்றி கூறினார்.\n“ஒரு அடிப்படை உடற்பயிற்சியை தொடர்ந்து கூடுதலாக, எளிமையான, ஆரோக்கியமான உணவுகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதன் மூலம் உங்கள் தினசரி ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கான அனைத்துமே உங்களுக்கு கிடைக்கிறது. இயற்கை உணவுகள் ‘பத்திய உனவுகளை’விட சிறந்தவை என்பதை மக்கள் மறந்துவிடுகிறார்கள் பாதம் இதற்க்கு சரியான பொருத்தமாகும்.இது ஒவ்வொரு முறை சுவைக்கும் பொழுதும் இயற்க்கையான அத்தியாவசிய ஊட்டசத்துக்களை வழங்கி ஆரோக்கியமான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவுகிறது. நான் தினமும் என் முழு தினசரி பகுதியை (23 பாதாம் / 30 கிராம்) தினமும் சாப்பிடுகிறேன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள என் ஜிம் பையில் ஒரு கையளவு பாதாம் வைத்திருக்கிறேன். உண்மையில், நான் சில நேரங்களில் பழங்களுடன் அவற்றை இணைத்தோ அல்லது மற்ற சிற்றுண்டிகளுடன் அவற்றை சேர்தோ வெரைட்டிக்காக உண்ணுகின்றேன்.அவைகள் பல இயற்கை ஆதார சத்துக்கள் மற்றும் தசை மீட்பு உதவி ஆகியவற்றை கொண்டு இருப்பதால் பாதாம் உடற்பயிற்சிக்கு முந்தைய/பிந்தைய சிறந்த சிற்றுண்டியாக உள்ளது”என மேலும் உடற்பயிற்சி நிபுணர் ஜெ. வெங்கடேசன் கூறினார்.\nஊட்டச்சத்து நிபுணர் ஹரினி பாலா கூறுகையில் “குறிப்பாக சிற்றுண்டி நேரத்தில் நாம் வழக்கமாக உண்ணும் இந்த நேரத்திற்கு திட்டமிடாததால், அதிக கார்போஹைட்ரேட், கனமான கலோரி டிலைட்ஸ்,ஆகியவற்றை உண்ணுகிறோம்.இது நமது எடை அளவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் பெரிய உணவின் (காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு) போது எடுத்த ஆரோக்கியமான உணவுகளையும் எதிர்கொள்கிறது. எனவே, ஸ்மார்ட் சிற்றுண்டி முக்கியமானது உண்மையில், பாதாம் கொண்ட ஸ்மார்ட் சிற்றுண்டி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் ஒரு சிறந்த வழி. பல்வேறு சுகாதார நன்மைகளுடன் கூடுதலாக, இந்த கொட்டைகளை எந்த மசாலாக்களுடனும் எளிதாக சேர்க்கலாம். எனவே வீட்டில், வேலை அல்லது பயணத்தின்போது,கையளவு (30 கிராம் / 23 பாதாம்)எடுத்து செல்வதால் அவற்றை எப்பொழுது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ஆண்டுமுழுவதும் ��ண்ண முடியும்.” என்றார்.\nஎனவே ஒரு வழக்கமான உடற்பயிற்சி திட்டமிடலுடன் ஸ்மார்ட் சிற்றுண்டியாக பாதாமை உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை தொடங்குங்கள்.\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/08/26/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-04-22T04:13:50Z", "digest": "sha1:3QXGBTKE5QD74M5UNJGH2SCUGDYSMQYP", "length": 23430, "nlines": 202, "source_domain": "tamilandvedas.com", "title": "புத்தரின் ரஹஸிய ஹிந்து வழிபாடு (Post No.5366) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபுத்தரின் ரஹஸிய ஹிந்து வழிபாடு (Post No.5366)\nபுத்தர் ஒரு ‘பக்கா’ ஹிந்து. அவர் ஹிந்துவாகப் பிறந்து இந்துவாகவே வாழ்ந்தார் என்பது அவருடைய சிலைகளில் இருந்தும் பிறகாலத்தில் புத்த மதத்தினர் செய்த செயல்களில் இருந்தும் தெரிகின்றது..\nபுத்தர், இந்து மதத்தை எதிர்த்து புரட்சி செய்தார்- குறிப்பாக பிராஹ்மணர்களின் சடங்குகளை எதிர்த்து புரட்சி செய்தார் என்று வெள்ளைக் காரர்கள் எழுதிவைத்தனர். இதனால் ஒரு நன்மை விளைந்தது. எல்லா ‘திராவிடங்களும்’ புத்தர் மிகவும் நல்லவர் என்று தங்கள் வீட்டில் ஏசுநாதர் படத்துடன் புத்தர் படத்தையும் வைத்தனர். அது ஒன்றுதான் நன்மை.\nநான் மதுரை வடக்கு மாசிவீதியில் (Madurai) ஒரு தி.மு.க டாக்டர் வீட்டுக்கு அருகில் வசித்தேன். அவர்தான் எங்கள் குடும்ப டாக்டர். அவர் வீட்டிலும் புத்தர் படம் அண்ணாதுரை படத்துக்கு அடுத்ததாக இருக்கும். பாவம் அவர்கள் பாலி மொழியில் உள்ள புத்த மத நூல்களைப் படித்ததும் இல்லை. புத்த மதத்தினர் உலகெங்கும் என்ன செய்கிறார்கள் என்று அறிந்ததும் இல்லை.\nஇந்தக் கட்டுரை எழுதக் காரணமான புஸ்தகம் 100 ஆண்டுக்கு முன்னர்\nஒருவர் 160 படங்களுடன் வெளியிட்ட ஜாவா (போரோபுதூர், இந்தோநேஷியா) பற்றிய புஸ்தகமாகும்.\nஅந்த ஜெர்மன் புஸ்தகத்தில் புத்தரின் தியான முத்திரைகள் உள்ளன. அவை அனைத்தும் இந்துக்கள் பின்பற்றிய தியான முத்திரைகள். பௌத்தர்கள் அவைகளுக்கு ஏதேதோ விளக்கங்கள் சொல்லுவர். அதிலும் கூட அவர் பூமாதேவியை சாட்சிக்குக் கூப்பிடும் ‘பூமி ஸ்பர்ஸ’ முத்திரை உள்ளதாகச் சொல்லுவர். அவருக்கும் நம்மைப் போலவே அதர்வண வேதம் சொல்லும் பூமாதேவி மீது நம்பிக்கை இருந்ததை அவர்களும் ஒப்புக்கொள்ளுவர்.\nபுத்த மத நூல்கள் அனைத்திலும் இந்திரனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. இந்திரனும் வந்து புத்தரை வணங்கியதாகக் கதை சொல்லுவர். ஆகவே வேதங்கள் போற்றும் இந்திரனிலும் அவர்களுக்கு நம்பிக்கை உண்டு .\nஇதையெல்லாம் விட புத்த மத வேதமான ‘தம்ம பத’த்தில் ஒரு அத்தியாயம் முழுதும் பிராஹ்மணர்களைப் போற்றியுள்ளர் புத்தர். அவர்கள் கொலை செய்தாலும் அரசாட்சியை கவிழ்த்தாலும் நல்லவர்களே என்று அதிரடி அடிக்கிறார்.\nபின்னர் அவர் எதை எதிர்த்தார சடங்குகளை எதிர்த்தார். யாக யக்ஞங்களை செய்யாமலும் உயர்நிலையை அடையலாம் என்றார். அதையே உபநிஷத்துகளும் புத்தருக்கு முன்னமேயே சொல்லிவிட்டன. உண்மையில் புத்தர் போல உயர்நிலை எய்திய ரிஷி முனிவர்கள், யாக யக்ஞத்தைச் செய்யாமல், நூற்றுக்கணக்கான வருடங்கள் தவம் செய்து அவர்கள் மீது பாம்புப் புற்று வளர்ந்த பல கதைகள் புராணத்தில் உள்ளன.\n“எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும்; அவைகளை எல்லாம் நான் உங்களுக்குச் சொல்லப்போவதில்லை” என்று புத்தரே ஒரு சொற்பொழிவில் சொன்னதை தத்துவப் பேரறிஞர் ராதாகிருஷ்ணன் தம்மபத உரையில் சுட்டிக்காட்டுகிறார். இதன் பொருள் என்ன நீங்கள் சடங்குகளை செய்துவிட்டு கெட்டவர்களாக இருப்பதைவிட ‘எட்டு நல்ல குண’ங்களைப் பின்பற்றினால் நிர்வாண நிலை அடைவது எளிது என்கிறார். நிர்வாணம் என்ற சொல்லும் உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்டதே.\nமஹாத்மா காந்தியும் சொல்கிறார்: கடவுளை மறுப்பவர்களை நாம் அறிவோம்; உண்மை என்பதை மறுப்பவர்கள் எவருமிலர் என்று.\nஆக ஒருவன் நல்ல குணத்துடன் வாழ்ந்தால் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும் பின்னர் இறைவன் பற்றிய சிந்தனை எழும் என்பது அவரும் அறிந்ததே.\nஇப்போதைய பௌத்தர்கள் புத்தர் சிலையை வைத்து வணங்குகின்றனர். அவரையே தியானம் செய்கின்றனர். அவரோ இப்படி சடங்குகள் வேண்டாம் என்று சொன்னார். அது சரி; புத்தர் எதைத் தியானம் செய்தார் இவ்வளவு ‘தேஜஸ்’ முகத்தில் தோன்ற காயத்ரி மந்திரத்தை ஜபித்தாரோ இவ்வளவு ‘தேஜஸ்’ முகத்தில் தோன்ற காயத்ரி ம��்திரத்தை ஜபித்தாரோ பல ஆண்டுக்காலம் பல பிராஹ்மணக் குருக்கள் முதலிய பெரியோரிடம் கற்றுவிட்டு பின்னர் போதி மரத்தடியிலும் பல ஆண்டுகள் இருந்தாரே. அவர் எதைத் தியானம் செய்தார் பல ஆண்டுக்காலம் பல பிராஹ்மணக் குருக்கள் முதலிய பெரியோரிடம் கற்றுவிட்டு பின்னர் போதி மரத்தடியிலும் பல ஆண்டுகள் இருந்தாரே. அவர் எதைத் தியானம் செய்தார்\nஇப்பொழுது முத்திரைகளுக்கு வருவோம். முத்திரை என்பது விரல்கள், கைகள் மூலம் காட்டும் சமிக்ஞை ஆகும். இது உடலின் சக்தியை வழிப்படுத்தும் முறை அல்லது அதை அதிகரிக்கும் முறை ஆகும். அதுமட்டுமல்ல அதில் அக்குபிர்ஷர் எனப்படும் உத்தியும் உளது; உடலில் சிலபகுதிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் அது ஞானம் பெறுவதற்கான நரம்புகளைச் சுண்டி விடும்.\nமுத்திரைகள் நாட்டியம் முதல், பூஜைகள் வரை பல இடங்களிலும் பயன்படுகின்றன. நாமும் கூட சாலைகளில் போலீஸ்காரகள் காட்டும் முத்திரைகள், காதுகேளாதோருக்கான முத்திரைகளைத் தினமும் காண்கிறோம். தியானத்தில் பயன்படுத்தும் முத்திரைகள் உயர்ந்த வகை முத்திரைகள். ரஹஸியப் பயன்பாடுள்ளவை.\nபிராஹ்மணர்களும் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் முத்திரைகளைப் பயன்படுத்துவர். பதஞ்சலி யோக சாத்திரம் முதலியன முத்திரைகள் பற்றிப் பேசுகின்றன. இந்துக் கடவுளர் அபய முத்திரை அல்லது வரத முத்திரையுடன் காணப்படுவர். ஆக நம்மிடம் உள்ளவற்றை பௌத்தர்களும் ஏற்று அவைகளைப் பயன்படுத்தினர்.\n‘முத்ரா விதானம்’ என்னும் ஸம்ஸ்க்ருத நூல் சுமார் 130 முத்திரைகளை வரை படத்துடன் காட்டுகிறது. இதை ராமகிருஷ்ண மடம் (மயிலாப்பூர், சென்னை) தமிழிலும் வெளியிட்டுள்ளது. அதன் மூன்று ஸ்லோகங்கள் முத்திரையின் பயன்பாட்டை (பூஜைகளில்) விளக்குகிறது. இதோ அவை:-\nஎல்லா தேவர்களையும் மகிழ்விப்பதாலும் பாவத் தொடர்பைப் போக்குவதாலும் (மோதனாத், த்ராவணாத்) முத்திரை என்று சொல்லப்படும். அது எல்லாக் காமங்களையும் அர்த்தங்களையும் (செல்வம்) தருவதாகும்\nதந்திரங்களில் எல்லாம் கற்பிக்கப்பட்ட முத்திரைகளை இனி கூறுவோம். அவைகளைக் காட்டுவதால் மந்திர தேவதைகள் ப்ரீதி அடைவார்கள்\nஅர்ச்சனை, ஜபம், தியானம் முதலியவற்றிலும் காமிய கர்மங்களிலும், ஸ்நானம், ஆவாஹனம், சங்கப் பிரதிஷ்டை, ரக்ஷணம், நைவேத்யம் இன்னும் பிறவற்றிலும் அந்தந்தக் கல்பங்களில் கூறப்பட்ட முத்திரைகளை உரிய ஸ்தானங்களில், உரிய லக்ஷணங்களுடன் கண்டுகொள்ள வேண்டும்.\nஇதன் பின்னர் 11 தலைப்புகளில் முத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆக இவை அனைத்தும் நாம் கண்டு பிடித்து வளர்த்தவை என்பது தெளிவு:-\nஇன்று உலகம் முழுதும் பௌத்தர்கள் பின்பற்றும் வழக்கங்களில் இருந்து புத்தர் மஹா தோல்வி அடைந்தது தெரிகிறது. யாகத்தில் உயிர்க் கொலை கூடாது என்று சொல்லிய மதத்தில் பன்றியும் பாம்பும் பல்லியும் தினசரி உணவாகிவிட்டன. நான் ஹாங்காங் புத்தர் கோவிலுக்குப் போனபோது எல்லோரும் பன்றிக்குட்டியை அழகிய பாலிதீன் பேப்பரில் சுற்றி பலகையில் வைத்து படையல் செய்ததைப் பார்த்தேன். இலங்கையிலோ பௌத்த பிஷுக்கள் சாலை ஓரத்தில் எவனாவது மான் ஒன்றை அடித்துக் கொன்று கொண்டுவரமாட்டானா என்று காத்து இருக்கிறார்கள்; புத்தர் கொல்லக்கூடாது என்று தானே சொன்னர்; யாரோ கொன்றதைச் சாப்பிட்டால் தவறு இல்லை என்பது பிக்குகளின் வாதம். இதனால்தான் திருவள்ளுவரும் கிண்டல் செய்தார். வாங்குபவன் இல்லாவிடில் மாமிசத்துக்காக கொல்பவனும் இருக்க மாட்டார்கள் என்பது வள்ளுவனின் வாக்கு.\nPosted in சமயம், சமயம். தமிழ்\nTagged ‘முத்ரா விதானம்’, புத்தரின், முத்திரைகள்\nதமிழில் ஷேக்ஸ்பியர் கவிதைகள் சில\nதமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழாரின் பெருமை\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/hockey/40005-champions-trophy-hockey-india-lose-2-3-to-world-champion-australia.html", "date_download": "2019-04-22T05:08:56Z", "digest": "sha1:6ADYNDZAEFPQOKXEJCABRQBYRHKHKROC", "length": 10317, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா | Champions Trophy Hockey: India lose 2-3 to world champion Australia", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nசாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nசாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி தொடரில் இந்தியா தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது.\n37-வது சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி தொடர் நெதர்லாந்தின் பிரேடா நகரில் நடந்து வருகிறது. இத்தொடரில் இந்திய அணி, தான் சந்தித்த முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.\nமுதல் போட்டியில் இந்தியா 4-0 என பாகிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் அர்ஜென்டினாவையும் வீழ்த்தியது. இந்த நிலையில், 3-வது ஆட்டத்தில் இந்தியா, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் இந்தியா 2-3 என ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது.\nஇந்திய தரப்பில், வருண் குமார் 10-வது நிமிடத்திலும், ஹர்மான்ப்ரீத் சிங் 58-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஆஸ்திரேலியா அணியின் லசியன் ஷார்ப் (6-வது நிமிடம்), டாம் கிரேக் (15-வது), ட்ரெண்ட் மிட்டான் (33-வது) ஆகியோர் கோல் அடித்து, அணியின் வெற்றிக்கு துணையாக இருந்தனர்.\nஇந்த தோல்வி காரணமாக, 6 புள்ளியுடன் இந்தியா 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆஸ்திரேலியா 7 புள்ளியுடன் முதலிடத்திலும், நெதர்லாந்து 6 புள்ளியுடன் 2ம் இடத்திலும் உள்ளன.\nஇன்று நடக்கும் போட்டியில் இந்தியா - பெல்ஜியம் அணியுடன் மோதுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎம்.ஜி.ஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை: முதல்வர் அறிவிப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி\nராஜஸ்தான் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியா - இலங்கை கடற்படை கூட்டு ரோந்துப்பணி\nஇலங்கை குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு\nஅரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\nகனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-04-22T04:51:31Z", "digest": "sha1:KDSMVVIZAVUNQ5EAP7RH2NT6GYO6ZW5T", "length": 7857, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "‘சர்கார்’ படத்தின் வசூல் வேட்டையின் முழுவிபரம் இதோ | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\n‘சர்கார்’ படத்தின் வசூல் வேட்டையின் முழுவிபரம் இதோ\n‘சர்கார்’ படத்தின் வசூல் வேட்டையின் முழுவிபரம் இதோ\nவிஜய் நடிப்பில் ‘சர்கார்’ படம் உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் தீபாவளி கொண்டாட்டமாக வெளிவந்தது.\nவிஜய், முருகதாஸ் கூட்டணியில் உருவான இப்படத்திற்கு வந்த சர்ச்சைகளே படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்த நிலையில் படம் வசூல் வேட்டையை நடத்தியது.\nபடம் வெளியாகி 10 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 235 கோடியை வசூலித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதன் முழு விபரம் இதோ..\nஇதேவேளை விஜய்யின் 63 ஆவது படம் இயக்குநர் அட்லியுடன் உறுதியாகிவிட்ட நிலையில், ரசிகர்கள் சர்கார் வெற்றிக்களிப்போடு மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு அதிகூடிய சம்பளம் பெறும் நடிகை\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகை கங்கனாரனாவத் 24 கோ\n‘தளபதி 63’ திரைப்படத்தில் இணையும் பிரபல பொலிவுட் நடிகர்\nஅட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் பிரபல பொ\nசன் குழுமத்துடன் மீண்டும் இணைந்த விஜய்\nதளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படத்தை சன் பிக்ச\nதெலுங்கில் ரீமேக்காகிறது விஜயின் சூப்பர்ஹிட் திரைப்படம்\nதமிழில் விஜய் நடிப்பில் உருவாகி வசூல் சாதனை படைத்த ‘தெறி’ திரைப்படம் தற்பொழுது தெலுங்கில\nபொலிவுட்டில் கால்பதிக்கவுள்ள கீர்த்தி சுரேஸ்\nதமிழில் முண்ணனி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஸ் பொலிவுட் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள்\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநாட்டின் அசாதாரண நிலை: அவசரமாக கூடுகிறது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nகுண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: பிரியங்கா\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/chithirai2014/7.html", "date_download": "2019-04-22T04:12:01Z", "digest": "sha1:SWCOPO6Z4LGK64TJDFDZVYBO5J4YHHRJ", "length": 30788, "nlines": 43, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வ���யல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nசித்திரை இதழ் - April 2014\nநவீன நாகரீகமும், தொன்றுதொட்டு வரும் கோட்பாடுகளும் - ராம்\nகுருஜீ என்று அவரை தெரிந்தவர்கள் பலரால் மரியாதயுடன் அழைக்கப்படும், திரு. ரவீந்தர சர்மா, ஒரு ஆன்மீக நெறியையோ அல்லது மடத்தையோ சார்ந்தவ‌ர் அல்ல. அவர் முப்பது காலமாக இன்றைய தெலுங்கானா மாநிலத்தின் ஒரு முக்கியமான ஊராக விளங்கும், அதிலாபாதில், அதைச் சுற்றியுள்ள பழங்குடியினர் சமூகத்தினுடன் வாழ்ந்தும், அவர்களிடமிருந்து கற்றும், தான் கற்றவற்றைப் பிறரிடம் பகிர்ந்தும் வருகிறார். வருடம் முழுவதும் பல கலைகளைச் செய்துவரும், திரு. சர்மா, வருடத்தின் வெவ்வேறு காலங்களில், மண்ணையும், கல்லையும், உலோகத்தையும் மரத்தையும் கொண்டு கலைநயம் மிக்க பொருட்களைத் தன் கைகளினால் படைத்து வருகின்றார். இவர் படிக்கும் காலத்திலிருந்தே தம்மைச் சுற்றியுள்ள இதர சமூகத்தினருடன் பழகியும், அவர்களிடம் இருந்து பல கலைகளைக் கற்றும் வந்தார். முதுகலைப் பட்டம் படிக்க போபாலில் உள்ள பல்கலைகழகத்திற்க்கு இவர் சென்றபோது, அங்குள்ள பேராசிரியர்களைவிட இவருக்கு அதிகம் தெரிந்திருந்ததால், இவரை ஒரு ஆசிரியராகவே அந்தக் கல்லூரி நடத்தியது. சிறிது காலத்திற்க்குப் பின் கல்லூரி வாழ்க்கை தமக்கு ஒத்துவராது என்று விட்டு விலகிய‌ திரு. சர்மா, தமது அடுத்த 30 வருடங்களில் பெரும்பாலும், “பாண்டு” (காற்சட்டை) அணிந்தவர்களின் சகவாசத்தையும், பேசுவதையுமே தவிர்த்து, பழங்குடிமக்களிடமிருந்தே தனது கலை, இலக்கியம் மற்றும் சித்தாந்த பாடங்களை கற்றார். இப்பகுதியில் இவர் செல்லாத கிராமமே இல்லை என்கிற அளவில், இவர் அனைத்து தரப்பட்ட பழங்குடியினருடனும் பழகி, அவர்களின் ஊர்களில் தங்கியும், அவர்களுடன் கற்றும் வந்துள்ளார். தண்டகாரண்யம் என்று அழைக்கப்படும் இந்திய மையப் பகுதியில் பெரும் பழங்குடியை சேர்ந்தவர்கள் வாழும் பகுதியின் தெற்கு கோடியான தெலுங்கானா பகுதியில் வாழும் பழங்குடி ஜாதிகளின் புராணங்களை அவர்களின் கலைகளைக் கொண்டே, “சித்திரபாடம்” என்னும் ஒவியமாக வரையச்செய்து அவர்களது மறைந்துவரும் பாரம்���ரிய சித்தாந்தம், வாழ்க்கைமுறை, மற்றும் கலைகளைக் காக்கும் பணியில் திரு. சர்மா ஈடு பட்டு வருகிறார். இந்த சித்திரபாடம் இப்பகுதியில் வாழும் பழங்குடியைச் சேர்ந்த பல திருவிழாக்களில் பார்வைக்கு வைக்கப்பட்டு அவர்களாலேயே பாதுகாக்கப்படுகின்றது. மாவோயிஸ்டுகள், தனி தெலுங்கானா, என்று பல அரசியல் இயக்கங்களும் இயங்கும் சூழலில், அமைதியாக, “கலாஆஷ்ரம்” எங்கின்ற பெயரால் ஒரு எளிய கலை சாலையை நிறுவி அங்கு வசித்தும், வாழ்ந்தும் வருகின்றார். சமீபத்தில் நடந்த ஒரு கலந்துரையாடலில், திரு. சர்மா, இந்திய பாரம்பரியத்தைக் குறித்தும், அதன் சில பரிமாணங்களைக் குறித்தும் பேசியதை நேரில் கேட்டு, தொகுத்த‌து :\nநவீன நாகரீகத்தின் தாக்கம், இந்திய சமூகத்தை எப்படிப் பாதித்துள்ளது என்ற கேள்விக்கு, பதிலளித்த குருஜீ, “நமது நாகரீகத்தில், பாரம்பரியமாக சாதாரண மனிதன் என்றும் தன் உயிர்வாழ்தலுக்காக‌ மிகவும் மெனெக்கட வெண்டியதில்லை”, என்று பேசத்துவங்கினார். “இந்திய பாரம்பரியத்தில் தனி நபர் சம்பாதித்தல் மிக முக்கியமாக கருதப்பட்டதில்லை. ஒரு சமூகம் சம்பாத்தித்ததெல்லாம், அந்த சமூகத்தின் நலனுக்காகவும், அதுவே அந்த சமூகத்தின் அர‌ணாகவும் கருதப்பட்டது. இதனாலேயே தனி நபர் வருமானத்திற்கும், தனிநபர் சொத்திற்கும் தேவையில்லா முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை, அவர்களது ஆன்மீக வாழ்விற்கு முக்கியமான அகங்கார நீக்கலுக்கும் இத்தகைய நிலையே உகந்ததாகக் கருதப்பட்டது. இந்திய சமுதாயத்தில், உணவு என்றும் விற்கப்படவில்லை என்பதும் நாம் முக்கியமாக அறியவேண்டிய விவரம். பகிர்ந்துண்ணும் தன்மை இதனாலேயே நமது சமூகத்தில் பெருகியிருந்தது.\n“நான் வசித்துவரும் பழங்குடியினர் மத்தியில் 1980 களில் தான், “முன்னேற்றம்” ஏற்பட துவங்கியது, அதற்கு முன் நாங்கள் தற்சாற்புடன் வாழ்ந்துவந்தோம். நாங்கள் வசிக்கும் பகுதிகளில், கானகங்கள் பெரியதாகவும், வீட்டில் அடுப்பு சிறியதாகவும் இருந்தது. எங்களுக்குத் தேவையான பல உணவுகளும், காட்டிலிருந்தே கிடைத்த‌தே இதற்குக் காரணம். சமீபத்தில், பஞ்சாபிற்கு சென்றச் போது கவனித்தேன், அங்கு கானகங்கள் சிறிதாகவும், அடுப்புகள் பெரியதாகவும், மொத்த சமூகத்திற்கு உணவளிக்கும் விதத்திலும் அமைந்திருந்தன‌. நாங்கள் சித்திரை மாதத்தில் ��ந்த மரத்தின் கிளைகளையும் ஒடிக்க மட்டோம். புதிய துளிர் விடும் காலத்தில், புளி உட்பட அனைத்து மரங்களையும் விட்டு வைப்பது என்பது எங்கள் சமூகத்தின் கோட்பாடாகவே இருந்துவந்துள்ளது. ஆனால், இன்று, இத்தகைய கோட்பாடுகளை “மூட நம்பிக்கை” என்றே சித்தரிக்கபடுகின்றன‌.\nநமது சமூகங்களில் முன்பு மானத்திற்கு அதிக மகத்துவம் தரப்பட்டது, இன்று வெறும் ‘இனாம்’ (கூலிக்கு) மாத்திரமே மகத்தானதாக கருதப்படுகிறது. இந்த நிலை ஏற்புடையதல்ல, மாற்றபடவேண்டியது. ஒரு சமூகம் தன்னிறைவு பெற்றிருந்தால் தான் அந்த சமூகத்தில், பண்டிகைகளும், சடங்குகளும் அதிகம் நிறைந்து இருக்கும். இந்திய சமூகத்தில் பெரும்பாலான சடங்குகள் மற்றும் பண்டிகைகள் அந்தந்த சமூகத்தில் உள்ள கலை வினைஞர்களை ஆதரிக்கும் விதத்தில் அமைந்ததாகவே நான் கருதுகிறேன். எங்களது ஊர்களில் 21 ஜாதியைச் சேர்ந்தவர்கள் கோயிலைச் சுற்றி வசித்து வந்துள்ளனர். முக்கியமான ஊர் திருவிழாவில், இவர்கள் அனைவருக்கும் பங்கு உண்டு. முக்கிய பங்குதாரர்கள் பலர் 1 மாதம் விரதம் இருந்து இந்த திருவழா சிறக்கப் பாடுபட்டனர். இவர்களை ஜாதி வேற்றுமை பாராமல் முழு ஊரும் கௌரவித்தது. இத்தகைய 1 மாதம் விரதமிருத்தலை மிகப்பெரிய மரியாதையாகவே மக்களும் நோக்கினர். இதை தங்கள் குடும்ப மானத்திற்கு ஒப்பிட்டு வந்தனர்.\nதென் தமிழகத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்றில் ஒருமுறை நிகழ்ந்தது, நேரில் கண்டது – கோவிலின் வாசலில் அர்ச்சகரிடம் ஒரு வயதானவர் மிகவும் வருத்ததுடன் பெசிக்கொண்டிருந்தார், “இவர் சம்சாரம் மறைந்துவிட்டார், அதனால் கோவிலின் தரப்பில் மரியாதை செய்யவேண்டும் என்று விரும்புகிறார்”, நம்மை கண்ட அர்ச்சகர் விளக்கினார்: “இவர்களின் பூர்வீகம் இந்தபக்கம், ஆனால், இப்பொது வேறு ஊருக்குக் குடிபெயர்ந்து விட்டனர், ஆனால், இவர்கள் பல பரம்பரையாகக் கோவில் பணியில் இருந்த குடும்பம், இப்போது இவர்களால் பங்கு கொள்ள இயலவில்லை”, “அப்படியானால் இன்னமும் அவர்கள் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு மரியாதை செய்வீர்களா” என்றேன் நான். “நிச்சயமாக” என்றேன் நான். “நிச்சயமாக என்னதான் இருந்தாலும் குடும்ப மதிப்பு விட்டுக்கொடுக்கக் கூடாது” என்றார். குருஜீ மதிப்பு மற்றும் மரியாதை நமது சமூகங்களில் மிக முக்கியமான இடத்தில் இ��ுந்தது என்று குறிப்பிட்டபொழுது, இந்த நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது.\nஇன்றய நிலை என்னவென்றால், நமது மக்கள், இத்தகய சமூகக் கோட்பாடுகளை நமது பாரம்பரிய நோக்கினை விடுத்து, வேற்று, வெளியோர் கண்ணோட்டதின் வாயிலாகக் காண்கின்றனர். அதனால், இத்தகைய சமூகத்தை ஒண்றிணைக்கும் பண்டிகையும், சடங்குகளும், இன்று, தேவையில்லாத ஒரு மூடநம்பிக்கை என்று நமது மக்களே எண்ணத் தொடங்கியுள்ளனர்.\nநமது நாட்டில், கல்வியின் அடிப்படை நோக்கம், இத்தகைய சமூகத்தின் தன்னிறைவைத் தக்கவைப்பதும், மேம்படுத்துவதுமே ஆகும் என்று நான் கருதுகிறேன். ஊர், என்னும் சொல், இந்தியாவின் பல பகுதிகளில், ‘பிண்ட்’, ‘ஷரீர்’, என்று, உடலைக் குறிக்கும் சொற்களுடன் இணைந்தே பயன்படுத்தப்படுகின்றது. அதாவது, ஊர் என்பது நமது மக்களின் புரிதலில், பொருளாதார அடிப்படையிலான ஒரு உடலாகவே பாவிக்கபட்டது.\nநமது ஊர்களில் ஒரு பழமொழி உண்டு, “பகிர்தல் நாடினால் விவசாயம் செய்வோம், சுகத்தை நாடினால் வேலை செய்வோம், பொருளீட்டலை நாடினால், வியாபாரம் செய்வோம்” என்று. இன்று பெரும்பாலானவர்கள், வெரும் சுகத்தை நாடி, வேலை செய்பவர்களாகவே வாழ விழைவதுதான் இன்றைய கெடு நிலைக்கு முக்கிய காரணம். இந்த “வேலையாள்” மனப்பான்மையை நமது மக்கள் மத்தியிலிருந்து அகற்றுவதே நமது கடமையாகும்.\nநமது சமூகங்களில் பெரும்பாலும் விளைபொருட்கள் சொந்த தேவைகளுக்காகவும், மிஞ்சியவை தானத்திற்க்கும், சில சமயங்களில், வெளி கிராமத்துடன் வியாபாரத்திற்கும் பயன்படுத்தப்ப்பட்டன. தானம் தருவதின் மூலம், சமூகம் மேம்பட்டது, உள்ளூரில் வியாபாரம் தவிர்க்கப்பட்டது. சிறு தொழில் நுட்பங்கள் கொண்டு இயங்கும் சிறு வர்த்தகங்கள் இத்தகைய சூழலில் செழித்தன. இத்தகைய தொழில்நுட்பம் சமூகத்தின் நிர்ணயத்தில் இயங்கின, ஆனால், பெரிய தொழில்நுட்பங்கள், பெரும் பொருள் மூலதனம் கொண்டு நிறுவப்பட்டு, இன்னமும் பெரிய அளவில் அதனைப் பராமரிக்க ஆட்களும், பொருளும் தேவை என்னும் நிலையில், சமூகத்தின் நிர்ணயத்தின் பெயரில் அவை இயங்க வழியில்லாமல் போகின்றன. இத்தகைய தொழில் நுட்பங்கள் இதனாலேயே தவிர்க்கப்பட்டன. நமது சக்திகள் பல்வேறுபட்ட விதத்திலும் இயங்கின, இதனாலேயே, நமது மூலதனத்தின் மற்றும் தனத்தின் கணக்கும் பலதரப்பட்டு இயங்கிவந்தன, ஆனால், இன்று அ��ை அனைத்தும் ஒரே விதமான சக்தி (அல்லது மின்சாரம்) கொண்டும் அதனை ஒத்த மூலதனம் மூலமாகவே கணக்கிடப்படுகின்றன.\nநவீனமயமாக்கல், நம்மிடம் இருந்த பாரம்பரியத்தை குறைசொல்லித் தன்னை பெரிதுபடுத்தி கொண்டுள்ளதே தவிர, தனக்குள்ள நன்மைகள் எதையும் பெரிதுபடுத்தி அது முன்னேறவில்லை. எங்கள் பகுதி கிராமங்களில் எந்த ஒரு தீர்வும் விவாதங்கள் இல்லாமல் முடிவு செய்யப்படவில்லை. விவாதம் நடந்தால் அனைத்து தரப்பினரின் பங்கும் அதில் அடங்கும், அத்தகைய தீர்வில் அனைவரின் பங்களிப்பும் தொடர்ந்து இருக்கும். தனிநபர் ஆர்வமும், பயமும் அத்தகைய தீர்வுகளில் சமூகத்தின் பொது நலனிடம் அடங்கிவிடும்.\nஇன்றைய சமூகவியலில் நாம் நமது இத்தகைய கூறுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்பில்லாமல் போகின்றது; ஏனெனில், இன்றய சமூகவியலில் நாம் நமது ஜாதி புராணங்களை படிப்பதில்லை. நமது ஜாதி புராணங்களில், சமயங்களுக்கு பெரிய பங்கு இருப்பதாகத் தெரியவில்லை. மனிதருக்கு இடையேயான இணைப்புகளையும், சுற்றுபுற சூழலுடன் மனிதருக்கு இருந்த இணைப்புகளையும் இந்த புராணங்கள் பெரும்பாலும் தொகுத்துள்ளன. “குடும்பம்” என்னும் சொல் நமது கிராமங்களில் அனைத்து சடங்குகளில் பங்கு கொள்ளும் இதர ஜாதியை சேர்ந்தவர்களையும் சேர்த்தே குறிக்கின்றது. இதில் பெரும்பாலும் பங்கு கொள்ளும் கலைஞர்களும் அடக்கம்.\nஇந்தியாவின் கீழ்க்கோடியில் உள்ளது நிகொபார் தீவு. இந்த தீவு 2004இல் ஏற்பட்ட சுனாமியின் போது முழுவதுமாக சிதிலம் அடைந்திருந்தது. புனர் அமைப்புப்பணிகள் நடந்த சமயத்தில் இந்திய பெருநகரங்களை சேர்ந்த சில கட்டிட நிபுணர்கள், அங்குள்ள மக்களுக்கான புதிய வீடுகளை கட்டும் பணியில் ஈடுபட்டனர். உயிர்களையும், உறவுகளையும் இழந்த பலரும் இந்தப்பணிகளை பல மாதங்கள் கழித்துத்தான் பார்வையிட முடிந்தது. பார்வையிட்டவர்களோ அன்று முகம் சுழிக்கும் அளவில் அந்த வீடுகள் அமைந்தது, ஏன் “மாடு கட்டவே இடமில்லாது இந்த புதிய குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது “மாடு கட்டவே இடமில்லாது இந்த புதிய குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறிய அவர்கள், மாடுகளுக்கு இடமில்லாத சூழலில் தாங்களும் அங்கு குடியிருக்க இயலாது என்று தெரிவித்தனர். கிராமத்து வாழ்க்கையில் வீடுகளின் அமைப்பும், அதன் தேவைகளும், நவீன ��ட்டிடத்தொழிலைப் படித்துப் பட்டம் பெற்றவர்கள் உணர்வதில்லை. பெரும் நகரத்தில் குடிசைப்புற மேம்பாடு என்று அமைக்கப்படும் பல கட்டிடங்களும், யாரும் குடிபுகாமல் இருக்க காரணம் இதுவே\nநமது இன்றைய தலைமுறை நமது கிராமங்களைக் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் –\n(1) வெறும் வருமானத்திற்காக‌ யாரும் ஊரைவிட்டு ஒரு இரவு கூட வெளியில் தங்கவேண்டிய தேவை இல்லாதிருந்தது\n(2) ஊருக்குள் வந்த அனைவருக்கும் எந்த எதிர்பார்ப்புமின்றி அன்னமிடப்பட்டது\n(3) மக்களின் வசிப்பிடம், அதாவது, வீடு மற்றும் கிராம அமைப்பு, இத்தகைய வாழ்க்கை நெறியைப் பேணுவதற்கு உகந்ததாகவே கட்டமைப்பட்டது. இன்றைய வீடுகளும், கிராமங்களும் எந்த ஒரு தொடர்புகளையும் பேணுவதற்காக கட்டமைக்கப்படவில்லை, மாறாக, உலகமயமாக்கப்பட்ட பொறுளாதார சந்தையில் நம்மை ஒரு அங்கதினராக்குவதற்கு உகந்ததாக உள்ளன என்பதே உண்மை.”\nதிரு. சர்மா, நாம் ஒரு தற்சார்பு சமூகமாக வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து மிகத் தொலைவிற்க்கு சென்றுவிட்டதாக நினைக்கவில்லை. அவர் இதற்குச் சான்றாக பழங்குடியினரின் வாழ்வின் பல பழக்க வழக்கங்களை எடுத்துரைக்கிறார். இவரின் சொற்பொழிவு, தொலைந்துபோன வாழ்முறை தொலைவில் இல்லை என்று நம்பிக்கை ஊட்டுகின்றது. இன்று நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நமது சமூகத்தை மேற்கத்திய சமூகவியல் கண்ணாடிகளை அணியாமல் நோக்க‌, ஆணித்தர‌மாகவும், அதிகார‌பூர்வமாகவும், தனது அனுபவத்தின் வாயிலாகவும் நமக்கு இந்திய வாழ்வியல் கோட்பாடுகளை கற்பிக்கிறார் திரு.சர்மா. பேசுவதை வாழ்வதை விடத் தன் வாழ்வே தன் பேச்சாக நடந்து காட்டும் திரு. சர்மா உண்மையிலேயே, பெருமைமிக்க இந்திய குருமார்கள் எப்படிச் சாதாரண மக்களின் மத்தியில் வாழ்ந்திருப்பார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onelinevimarsanam.blogspot.com/2012/06/blog-post_30.html", "date_download": "2019-04-22T04:09:56Z", "digest": "sha1:JT2WI5MPOIW2CDUUIOHQGT246QFEMJ6T", "length": 3710, "nlines": 85, "source_domain": "onelinevimarsanam.blogspot.com", "title": "ஒன் லைன் விமர்சனம்: சகுனி - ஒன் லைன் விமர்சனம்..!!", "raw_content": "\nநல்ல படங்களை அடையாளம் காணவும்,\nமொக்கை படங்களில் இருந்து தப்பிக்கவும்\nசகுனி - ஒன் லைன் விமர்சனம்..\nPosted by ஜேம்ஸ் கேமராமேன் at 11:46\nஇந்த வார இறுதியில் நேரம் கிடைக்கும் போது கட்டாயம் பார்த்து விடுகிறேன்.\nஇந்தப் படத்தின் விமர்சனமும் நன்றாக இருந்தது நண்பரே.\nதியேட்டர்ல ப்ளாக்ல டிக்கெட் விக்கறேனுங்கோ\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\nஅப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசகுனி - ஒன் லைன் விமர்சனம்..\nமறுபடியும் ஒரு காதல் - ஒன் லைன் விமர்சனம்\nமுரட்டுக்காளை - ஒன் லைன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66705", "date_download": "2019-04-22T05:14:06Z", "digest": "sha1:NHXZ5J5V6J6E6KXJWV5GMBW7IJVGRIKY", "length": 7108, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "சிட்னி நகரில் கைது செய்யப்பட்டவர்அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகனா? | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசிட்னி நகரில் கைது செய்யப்பட்டவர்அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகனா\nஇலங்கையைச் சேர்ந்த கமர் நிஜாம்டீன் என்ற 25 வயதுடைய இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\nஇலங்கையின் விளையாட்டு துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன் என ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற இவர், முன்னாள் இலங்கை வங்கித் தலைவரான காலம் சென்ற சட்டத்தரணி ஜெஹான் கமர் காஸிம் அவர்களின் பேரனும், உள்ளூராட்சி, மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களின் மருமகனும் ஆவார். இவரது பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த நீதிமன்ற விசாரணை ஒக்டோபர் 24ஆம் திகதி இடம்பெறும்.\nகுறித்த தகவல் சர்வதேச ரீதியில் பல்வேறு சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇவர் மல்கம் டேர்ன்புல், யூலி பிசப் போன்ற முக்கிய தலைவர்களை குறிவைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇருப்பினும் சந்தேக நபர�� இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளை நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.\nமொகமட் நிசாம்டீன் எனும் குறித்த இளைஞர் சிட்னியிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றிவந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகொண்டதாக சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.\nஅவுஸ்திரேலியாவின் பயங்கரவாத தடுப்புப் பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்தனர்.\nஇணையதளம் வாயிலாக குறித்த இளைஞர் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகொண்டுள்ளாரா என்ற கோணத்தில் அவர்மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். (JM)\nPrevious articleஅன்ரன் பாலசிங்கம் வன்னியில் இருந்து எப்படி நோர்வேக்குத் தப்பிச் சென்றார்\nNext articleதமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் இலக்கிற்குக் குறுக்கே நில்லாதுமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகி வழிவிடவேண்டும்.\nஅப்பாவும் 2 மகன்களும் சன்னங்களுடன் கைது\nசந்தேகத்தின் பேரில் 24 பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது\nஇளைஞர்களின் எழுச்சி மாகாண ஆட்சியாளர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும்\nநீ வந்தால் ஆனையிறவு முகாமை பிடித்துவிடலாம் கருணாவிடம் கூறிய தலைவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/07/blog-post_22.html", "date_download": "2019-04-22T05:08:47Z", "digest": "sha1:EKC23CPKIN76YHEYUKZXAVP37PRDNZ3U", "length": 13076, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "அப்துல் கலாம் அவர்களை பற்றிய இசை ஆல்பம் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வெளியிட்டார். ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஅப்துல் கலாம் அவர்களை பற்றிய இசை ஆல்பம் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வெளியிட்டார்.\nஇந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாம் அவர்களை பற்றிய இசை ஆல்பம் உருவாக்கியிருக்கிறார்கள். வைரமுத்து எழுதிய பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க, இயக்குனர் வசந்த் சாய் இயக்கியிருக்கும் ஆல்பம் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாவில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார்.\nஅப்துல் கலாம் காலம் கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து பல நூற்றாண்டுகளுக்கு நினைவு கூறப்பட வேண்டியவர். இந்த இசைத்தட்டை வெளியிட வேண்டிய அவசியம் நம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்ளத் தான். அவர் இறந்த போது இந்தியாவில் இருக்கும் எல்லா சட்டமன்றங்களும் ஒரு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றின. அதில் எனக்கு பிடித்தது 19ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் விவேகானந்தர், 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் காந்தி, 21ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் அப்துல் கலாம் என்ற ஆந்திர அரசு நிறைவேற்றிய தீர்மானம் தான். எல்லா துறைகளிலும் சிறந்த மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து ஒரு சிறந்த மனிதர் இவர் தான். அவரை விட சிறந்த விஞ்ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர் குடியரசு தலைவர் என்பதற்காகவோ, விஞ்ஞானி என்பதற்காகவோ அவர் நினைக்கப்படவில்லை. சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி இல்லாத மனிதர் என்பதற்காக தான் அவர் நினைக்கப்படுகிறார். நாட்டில் தண்ணீர், உணவு பஞ்சங்களை விட நல்ல தலைவர்கள் பஞ்சம் அதிகம். இந்த பஞ்சத்தில் முளைத்த ஒரு கற்பக விருட்சம் தான் தன்னலமற்ற அப்துல் கலாம். இந்தியாவில் உயரிய குடியரசு தலைவர் பீடத்தில் ஒரு தமிழர் கோலோச்சியிருக்கிறார். அவரை பார்க்க அங்கு போனபோது மனிதர்களுக்காக தான் மரபே தவிர, மரபுக்காக மனிதர்கள் இல்லை. ஒரு சிலர் பதவிக்கு போனவுடன் தனிமனித கூட்டத்தில் இருந்து தங்களி துண்டித்துக் கொள்கிறார்கள். பதவி என்பது உதவி செய்யும் ஒரு துணைக்கருவி தான். பதவி வந்தவுடன் தூங்காமல் இருக்கிறாரோ அவர் தான் தலைவர். அப்துல் கலாம் தன்னை குடியரசு தலைவராக நினைத்துக் கொண்டதில்லை. ராமேஸ்வரத்தில் பத்திரிக்கை வினியோகித்த ஒரு சிறுவன் அதே பத்திரிக்கையில் தலைப்பு செய்தியாக மாறுவார் என்று நினைத்து பார்த்திருப்பாரா. வாழ்க்கையில் உண்மையாய் இரு உன்னதம் பெறுவாய், உழைத்து கொண்டு இரு உயரம் பெறுவாய் என்பதை நம்பியவர். அறிவு என்பது முயற்சியால் வருவது, ஆற்றல் என்பது பயிற்சியால் வருவது. அறிவாளி ஆவது எளிது, மனிதன் ஆவது தான் கஷ்டம். எவன் ஒருவன் தான் கற்றதை மண்ணுக்கு அளிக்கிறானோ அவர் நினைக்கப்படுகிறான். இந்த நூற்றாண்டில் கலாமினால் விண்ணில் ஒரு புரட்சியும், எம்.எஸ்.சுவாமிநாதனால் மண்ணில் புரட்சியும் அரங்கேறி இருக்கின்றன. கலாமுக்கு சலாம் என்றார் கவிப்பேரரசு வைரமுத்து.\nவாழ்க்கையில் நான் ஆசைப்பட்ட மூன்று விஷயங்கள் நான் கேட்காமலே கிடைத்திருக்கின்றன. எனக்கு காந்தியை ரொம்ப பிடிக்கும். அவரின் சத்திய சோதனைப்படி வாழ முயற்சித்து வருகிறேன். அவரின் காந்தி படத்திற்கு வாய்ஸ் கொடுத்தது. அடுத்து என் குருநாதர் பாலச்சந்தர் அவர்களின் உதவியாளராக சேர்ந்தது என் பாக்கியம். மூன்றாவது கலாம் அவர்களின் புத்தகங்கள், சிந்தனைகள், எளிமை, வடக்கு தெற்கு பேதத்தை உடைத்து அகில இந்தியாவாலும் மதிக்கப்பட்ட தலைவர் கலாம் தான். அவரோடு எனக்கு நேரடியாக பரிச்சயம் இல்லை என்றாலும் அவர் மீது நான் வைத்திருக்கும் மதிப்பு தான் இந்த பாடலை செய்ய உந்தியது. அவர் மட்டுமல்லாமல் அவர் குடும்பமும் அவரை போலவே சிறந்த மனிதர்கள். இந்த காலத்தின் வாழும் கண்ணதாசன் வைரமுத்து தான். கலாம் அவர்களை பற்றி பாடல் எழுத வைரமுத்து தான் சால பொருத்தம். ஜிப்ரான் இசையும், ஏகாம்பரம் ஒளிப்பதிவும் பெரிய தூண்கள். 10 நாட்கள் இந்தியா முழுக்க பயணித்து பாடலை படம் பிடித்திருக்கிறோம் என்றார் இயக்குனர் வசந்த் சாய்.\nவிக்ரம் சாராபாய் கலாமை தேர்ந்தெடுத்த போது, அவன் சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல இந்தியாவின் சிறந்த மனிதனாக வருவான் என்றார். அவர் மக்களின் குடியரசு தலைவர் என்று அழைக்கப்பட்டவர். நகரங்களோடு ஒப்பிடும் போது கிராமங்கள் இன்னும் முன்னேற வேண்டும். முதல் பொக்ரான் சோதனை இந்திரா காந்தி ஆட்சியிலும், இரண்டாம் பொக்ரான் சோதனை வாஜ்பாய் ஆட்சியிலும் செய்யப்பட்டன. இயற்கை வளங்களை பற்றிய புரிதலோடு இருந்தவர் கலாம். எந்த ஈகோவும் இல்லாத மனிதர். இளம் மாணவர்கள் தான் நாட்டின் முதுகெலும்பு, அவர்களின் கல்வி முக்கியம் என நம்பியவர். கல்வி, கிராமப்புற முன்னேற்றம் பற்றி எப்போதும் நினைப்பவர். அவரால் மாணவர்களிடத்தில் பேச முடியாத நேரத்தில் கூட அவரின் கார்டு கொடுத்து மெயில் அனுப்ப சொல்லி, அதற்கு பதில் அளித்த குடியரசு தலைவர் என பல விஷயங்களை நினைவு கூர்ந்தார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.\nவிழாவில் இசையமைப்பாளர் ஜிப்ரான், அப்துல் கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/07/blog-post_55.html", "date_download": "2019-04-22T04:29:07Z", "digest": "sha1:CXZHPKBO7C2HN2UHBCKWTJCBFVMNSFZR", "length": 11742, "nlines": 64, "source_domain": "www.urtamilcinema.com", "title": "விக்ரம் வேதா- திரைவிமர்சனம் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nதமிழ் சினிமாவில் நிறைய தமிழ் படங்கள் வடசென்னையை மையமாக வைத்து வந்துள்ளது அதில் மிகவும் வித்தியாசமான கதை என்று தான் சொல்லணும் வடசென்னையில் நடக்கும் விக்ரமாதித்தன் வேதாளத்தின் கதை என்று சொல்லலாம். இயக்குனர்கள் அந்த அளவுக்கு மிக வித்தியாசமாக கதையும் திரைக்கதையும் அமைத்துள்ளார்கள்.\nவேதாளமாக விஜய் சேதுபதி athavathu வேதா விக்ரமாதித்தனாக மாதவன் athavathu விக்ரம் இது தான் படத்தின் கதை என்பதை விட திரைகதை என்று தான் சொல்லணும் புதுமையான வித்தியாசமான திரைகதை படத்தின் வேகம் சும்மா நூறு கிலோமீட்டர் வேகத்தில் இருக்கிறது அந்த அளவுக்கு பரபரப்பாக அமைத்துள்ளனர் இயக்குனர்கள் என்று தான் சொல்லணும்\nஒரு சிறந்த படத்துக்கு மிக முக்கியமானது திரைக்கதையும் கதாபாத்திரங்களும் அதிலே இயக்குனர்கள் புஷ்கர் காயத்திரி மிக பெரிய வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று தான் சொல்லணும் தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிக சிறந்த நடிகர்கள் என்றால் அதில் இந்த இருவரும் இருப்பார்கள் அந்த இவர்கள் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் என்று ஆணித்தரமாக சொல்லலாம்.\nகோவத்திலும் உணர்சிகரமான என் கௌண்டர் போலீஸ் மாதவன் படு லோக்கல் தாதா வாக விஜய் சேதுபதி மாதவன் மனைவியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் புள்ளியாக கதிர் இவர் தான் விஜய் சேதுபதி தம்பி சந்திராவாக வரலக்ஷ்மி கதிர் காதலி என் கௌண்டர் இன்ஸ்பெக்டராக பிரேம் மற்றும் பலர் நடிப்பில் P.S.வினோத் ஒளிப்பதிவில் சாம் இசையில் படத்தின் பக்கபலமான வசனம் மணிகண்டன் படத்தின் கதை எழுதி இயக்கி இருப்பவர்கள் புஷ்கர் காயத்திரி இவர்கள் கணவன் மனைவி இணைந்து இயக்கம் படம்.\nபடத்தின் கதை களம் :\nவடசென்னையில் மிக பெரிய தாதா விஜய் சேதுபதி இவர்களை என்கௌண்டர் செய்யும் குழுவில் மாதவன் பிரேம் மற்றும் ஐந்து போலீஸ் குழுவினர்கள் விஜய் சேதுபதியை எப்படியாவது என்கௌண்டர் பண்ணனும் என்ற வெறியில் மாதவன் அவரின் மனைவி விஜய் சேதுபதி வக்கீலாக ஷர்த்தா ஸ்ரீநாத் பிரேம் மாதவன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் பிரேம் மகனுக்கு ஒரு கொடிய நோய் இதற்கு மருத்துவ செலவுக்கு அதிகம் பணம் வேண்டும் இதனால் விஜய் சேதுபதி எதிரியிடம் பணம் வாங்கி கொதம்பி அப்பாவி தம்பி கதிர் கொலை செய்யபடுகிறான் அவனின் காதலியும் கொலை செய்யபடுகிறாள் இவர்களை எப்படி கொலை செய்தார்கள் ஏன் கொலைசெய்தார்கள் என்று விஜய் சேதுபதி மாதவன் மூலமாகவே கண்டுபிடித்து கொலை செய்கிறார் இது தான் கதைகளம் இதை எப்படி மாதவன் மூலம் செய்கிறார் என்பது தான் மீதிகதை\nபடத்துக்கு மிக பெரிய பலம் என்றால் அது திரைக்கதையும் நடித்த அனைத்து நடிகர்களும் தான் என்று சொல்லணும் குறிப்பாக விஜய் சேதுபதி மற்றும் மாதவன் போட்டி என்றால் கொஞ்சம் நஞ்சம் இல்லை அந்த அளவுக்கு போட்டி போட்டு இருகிறார்கள் அதிலும் விஜய் சேதுபதி பல இடங்களில் மாதவனை சாப்பிட்டுவிட்டு போய்விடுகிறார் என்று தான் சொல்லணும் இருவரும் மோதிக்கொள்ளும் காட்சி எல்லாம் அரங்கத்தில் அனல் பறக்கிறது என்று தான் சொல்லணும் மாதவனுக்கு இரண்டாவது வெற்றி விஜய் சேதுபதிக்கு தொடர்வேற்றி என்று தான் சொல்லணும்\nதம்பியாக வரும் கதிர் சிறிது நேரம் வந்தாலும் செமையான நடிப்பு என்று சொல்லணும் அதேபோல வரலக்ஷ்மி மீண்டும் பட்டையகிளப்பி இருக்கிறார். அதிலும் விஜய் சேதுபதியிடம் பேசும் இடங்களும் சரி கதிர் காட்சிகளும் மிக நிறைவாக செய்துள்ளார் வடசென்னை பெண்போலவே இருக்கிறார். என்று தான் சொல்லணும்\nஷ்ரத்தா ஸ்ரீநாத் மாதவன் காதல் மோதல் இந்த இரண்டும் மிகவும் ரசிக்கவைக்கிறது ஒரே கேஸ் கணவன் மனைவி கவனித்தல் ஏற்படும் தொந்தரவுகளை சண்டைகளை மிகவும் எதார்த்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்கள்.\nபடத்துக்கும் இயக்குனருக்கும் மிக பெரிய பலம் என்றால் அது ஒளிப்பதிவாளர் P.S, வினோத் என்று தான் சொல்லணும் வடசென்னையை மிக அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் அதேபோல படத்துக்கு மேலும் ஒரு பலம் இசையமைப்பாளர் சாம் திரைக்கதைக்கு ஏற்ப பின்னணி இசை இது மேலும் மிக பெரிய பலம் என்றும் சொல்லணும்.\nபடத்தின் இயக்குனர்கள் ஒரு புரானகதையை இன்றைய காலத்துக்கு ஏற்ப மிக சிறந்த முறை மாற்றி அதுக்கு தேவையான திரைகதை அமைத்து அதிலும் மிக சிறந்த திரைகதை அமைத்து அதில் மிக பெரிய வெற்றியைகண்டுள்ளார்கள் என்று தான் சொல்லணும் தமிழ் சினிமாவுக்கு இந்த வருடம் கிடைத்த மேலும் ஒரு மைல்கல் என்று தான் சொல்லணும்.\nமொத்தத்தில் விக்ரம் வேதா ஆளுமை Rank 4/5\n2019 எனக்��ு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/17/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-04-22T04:30:00Z", "digest": "sha1:OOJ4BQDICDYWWGELXO5QW3DTSYSGS243", "length": 24693, "nlines": 153, "source_domain": "newuthayan.com", "title": "உங்கள் பெயர் ஆரம்பிக்கும் முதல் எழுத்தின் இரகசியம் - Uthayan Daily News", "raw_content": "\nஉங்கள் பெயர் ஆரம்பிக்கும் முதல் எழுத்தின் இரகசியம்\nஉங்கள் பெயர் ஆரம்பிக்கும் முதல் எழுத்தின் இரகசியம்\nஎழுத்து A என்பது குறிப்பிடத்தக்க எழுத்தாகும். உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள்.\nஅதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள்.\nவாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும்.\nஅதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.\nஎழுத்து B உங்கள் பெயர் B என்ற எழுத்தில் தொடங்கினால் நீங்கள் உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள்.\nநீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள்.\nஉங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள்.\nஅதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.\nஎழுத்து C உங்கள் பெயர் எழுத்து C-யில் தொடங்கினால், பல்துறை அறிவு வாய்ந்த, தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள்.\nமென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள்.\nஇயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள்.\nஎழுத்து D உங்கள் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால், அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள்.\nதொழில் புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள்.\nநம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.\nஎழுத்து E பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள்.\nமென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள்.\nகாந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள்.\nகாதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.\nஉங்கள் பெயர் F என்ற எழுத்தில் தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள்.\nபிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள்.\nநன்னம்பிக்கையாளரான நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள்.\nஎழுத்து G நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள். புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள்.\nவரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள். மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள்.\nஉங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.\nH என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள்.\nபுதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து.\nசுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.\nஎழுத்து I நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள்.\nமேலும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள்.\nஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.\nJ என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும்.\nஉங்கள் பெயர் J என்ற எழுத்தில் தொடங்கினால், உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள்.\nஉங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட ஒசத்தியான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.\nஎழுத்து K ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள். நீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள்.\nசூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள்.\nவாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.\nஎழுத்து L வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள்.\nஅடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள்.\nதொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில்/வேலை அமையும்.\nM என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும்.\nஉண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள்.\nஅறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும்.\nஉறவுமுறையில் ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக அதில் அர்பணித்துக் கொள்வார்கள்.\nN என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும்.\nதுடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும்.\nஅனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்\nஎழுத்து O அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள்.\nஉங்கள் பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள்.\nஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள்.\nஉங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள்.\nஉங்கள் பெயர் P என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள்.\nபடபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பது தெரியும். உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.\nQ என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பீர்கள்.\nபலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும்.\nஅவர்களுக்கு த��ித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்.\nஎழுத்து R உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும்.\nஅதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள்.\nஅமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள்.\nS என்பது பாலுணர்வு, கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும். உங்களுக்கு கவர்ச்சி என்றால் பிடிக்கும்.\nஅனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள்.\nஇந்திரிய சம்பந்தமான, கனவு காணும் நபராக, நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.\nஎழுத்து T எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது.\nஉங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வலி உண்டாகும்.\nமனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.\nஎழுத்து U அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள்.\nஎதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள்.\nஅதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமாக விளங்கும்.\nஒருத்தரை திருமணம் செய்வதற்கு பதில் பல பேருடன் உறவில் ஈடுபடும் அனுபவம் கிட்டும்.\nV என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள்.\nஉண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள்.\nஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள்.\nஇருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள்.\nW என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்கள் கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள். ஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள்.\nஅவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும���.\nவாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மனதில் பட்டதை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.\nசொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழி நடத்தலாம். ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.\nவாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள்.\nசுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து. Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள்.\nஎந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். செயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள்.\nசுத்தரிக்கப்பட்ட இவர்கள், வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.\nஇந்த எழுத்தை உடைய பெயரை பார்ப்பது அரிது.\nஇவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும்.\nஇவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள். பிறரை பற்றி நன்கு புரிந்து கொள்வார்கள்.\nவிராட் கோக்லி மட்டுமே சச்சினை நெருங்குகிறார்- முஸ்டாக் பெருமிதம்\nஉலக சாதனை படைக்க அன்டர்சனுக்கு -இன்னும் 7 இலக்குகள் மட்டுமே தேவை\nவிகாரி வருட புத்தாண்டு பலன்கள் (துலாம் முதல் மீனம் வரை)\nவிகாரி வருட புத்தாண்டு பலன்கள் (மேடம் முதல் கன்னி வரை)\nவிகாரி வருட புண்ணிய காலம்\nபிறந்த நட்சத்திரத்தின் -அடிப்படைக் குணங்கள்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nவடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை\nஅரச பாடசாலைகளுக்கு இருநாள்கள் விடுமுறை\nகொச்சிக்கடை தேவாலயத்துக்கு ரணில் பயணம்\nதென்னிலங்கையிலுள்ள தேவாலயம் ஒன்றில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/03/2015.html", "date_download": "2019-04-22T05:13:32Z", "digest": "sha1:SFJA5YQRUEEGS2HEXDH7TNXWJFS2KSZH", "length": 5852, "nlines": 82, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஒஸ்லோ இலக்கிய சந்திப்பு 2015 - நிகழ்ச்சிகள் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » ஒஸ்லோ இலக்கிய சந்திப்பு 2015 - நிகழ்ச்சிகள்\nஒஸ்லோ இலக்கிய சந்திப்பு 2015 - நிகழ்ச்சிகள்\n“21ஆம் நூற்றாண்டில் அம்பேத்கர் சிந்தனையின் பங்கு”\n“தலித் வ��டுதலையை முன்னெடுப்பதில் சமகால சவால்கள்”\nகரவைதாசன் (டென்மார்க்), தேவதாசன் (பிரான்ஸ்)\nசரவணன் (நோர்வே), முரளி (ஜெர்மன்)\nதலைமை - ராகவன் (இங்கிலாந்து)\n“புலம்பெயர் தமிழ்ச் சூழலில் ஊடக அறம்”\n- ராஜன் செல்லையா (நோர்வே)\nஇலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எதிர்நோக்கும் சமகால சவால்கள்\n“எனது மாற்று பரீட்சார்த்த அரங்க முயற்சிகள்”\n“புகலிட நாட்டியத்துறையில் மாற்று முயற்சிகள் எதிர்கொள்ளும் சவால்கள்”\nமாலதி, மேரி சூசை, கவிதா, மைதிலி, துஷா\n“சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் - 50 வருட நினைவு”\n“கூலித் தமிழ்” நூல் அறிமுகம்\n1915 முஸ்லிம் - சிங்கள கலவரம் : 100 ஆண்டுகள் நினைவு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nசாதிய வசைபாடல் : அருந்ததியர் சமூகத்தை முன்வைத்து - என்.சரவணன்\nஇக்கட்டுரை 2013 ஏப்ரலில் 06,07 ஆகிய திகதிகளில் லண்டனில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் ஆற்றிய உரை. சில மேலதிக திருத்தங்களுடன் அக்கட்டுரை தல...\nசாதி வெறி கோலோச்சும் பௌத்த நிக்காயக்கள் - என்.சரவணன்\nபௌத்த நிக்காயக்களுக்கு இடையிலான சாதிப் பிரச்சினை மீண்டும் சூடு பிடித்துள்ளது தேரவாத திபிடகத்தை கடந்த ஜனவரி மாதம் இலங்கையின் மரபுரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/04/14/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-04-22T04:06:01Z", "digest": "sha1:WCSN7KF5GJUFEPTYDPK3UF2F7BGU5G3I", "length": 7450, "nlines": 75, "source_domain": "www.thaarakam.com", "title": "ஶ்ரீலங்காவில் அரசியல் கிளித்தட்டு முடிந்தபாடில்லை: ரணிலை கவிழ்க்க தயாராகும் மைத்திரி - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஶ்ரீலங்காவில் அரசியல் கிளித்தட்டு முடிந்தபாடில்லை: ரணிலை கவிழ்க்க தயாராகும் மைத்திரி\nஇந்த வருட இறுதிப்பகுதியில் நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, இனபடுகொலையாளன் பிரதமர் ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான மற்றொரு முயற்சியை இனப்படுகொலையாளன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்ப��� ஆங்கில ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.\nஇதற்கமைய, தற்போது ஐதேகவுடன் இணைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும், ஐதேகவின் ஒரு பகுதி உறுப்பினர்களை இணைத்து, 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் திட்டம் ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த திட்டத்துக்கு, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இதொகாவின் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமன்றி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் ஆதரவு அளிப்பார்கள் என்றும், ஜனாதிபதி கூறியுள்ளார்.\nகடந்த ஒக்ரோபரில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்ட போது, ஐதேக உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருந்தனர் என்று ஐதேக மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅண்மைக்காலத்தில் ஐதேகவின் அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி பாராட்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nவிக்கியின் சித்திரை திருநாள் வாழ்த்து\nஐரோப்பாவிற்குள் நுழைய முற்பட்ட 558 பேர் கைது\nதம்புள்ள பகுதியில் இருவா் கைது.\nகுண்டுவெடிப்பு இதுவரை 21 பேர் கைது\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த இங்கிலாந்து சட்டத்ரணி தாயும் மகனும்\nசங்கரிலா ஹொட்டல் தாக்கூல்தாரிகள் கொடுத்த முகவரி\nமகாவலி வலயத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக்…\n31 ஆம் ஆண்டு நினைவில்\nநீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்.\nகேணல் கீதன் அவர்களின் 10 ம் ஆண்டு நினைவில் ; கீதனுடன் ஒரு…\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி.\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு வீறு கொண்டெழுவோம்\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு ஓட்டம் –…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nttn தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி 2019\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2018/04/blog-post_33.html", "date_download": "2019-04-22T04:07:58Z", "digest": "sha1:2NFK5ZU5V7N6XJAI4ZJOUFEM2FDG4XLO", "length": 13828, "nlines": 81, "source_domain": "www.themurasu.com", "title": "ஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா? - பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ - THE MURASU", "raw_content": "\nHome News ஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா - பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ\nஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா - பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ\nமேல் மாகாண ஆளுனர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி, அவர் முஸ்லிம்களை கௌரவித்தார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இனவாதியாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு தான் ஞாபகம் ஊட்ட விரும்புதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.\nபுதிய ஆளுனர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,\nஇந்த நாட்டில் இனவாதம் இன்று நேற்று வந்த ஒன்றல்ல. அதற்கு நீண்டதொரு வரலாறுண்டு. எமது ஆட்சிக்காலப்பகுதியில் இனவாதம் சற்று மேலோங்கியது. அதற்கு, நாம் ஒருபோதும் அங்கீகாரம் வழங்கவில்லை. எமது காலப்பகுதியில் இனவாதிகள் நின்ற வேகத்திற்கு, நாம் ஊசியளவு இடம் கொடுத்திருந்தாலும், நாடே சுடுகாடாக மாறியிருக்கும்.\nஇவ்வரசாங்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விடயங்களை, எமது ஆட்சிக்காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, எமது ஆட்சியின் அருமையை புரிந்துகொள்ள முடியும். தற்போது ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் ஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா இந்த ஆட்சியமைந்த பிறகு எத்தனையோ தடவைகள் ஆளுநர்கள் மாறிவிட்டார்கள். ஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா\nஎமது ஆட்சிக்காலப்பகுதியில் மேல் மாகாண ஆளுநராக, சகலவிதமான அதிகாரங்களுடனும் அலவி மௌலானா இருந்தார். இலங்கையில் உள்ள மாகாணங்களில் மேல் மாகாணம் மிக முக்கியமானது. அதற்கு நாம் முஸ்லிம் ஒருவரை ஆளுநராக நியமித்திருந்தமையே, எமது இனவாதமற்ற அரசியல் போக்கை அறிந்து கொள்ள போதுமானதாகும்.\nதற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற சபைகளில், எமது உதவியுடன் எத்தனையோ முஸ்லிம்கள் சபைத் தலைவர்களாகியுள்ளனர்.பல சபைகளை பிரதானமாக சுட்டிக்காட்டலாம். ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம்களின் பெருமளவான வாக்கை பெறுகின்ற போதும் அவர்களுக்கு எந்த விதமான கௌரவங்களை வழங்கவும் ஆர்வம் காட்டுவதில்லை.முஸ்லிம்களை வெறும் கிள்ளு கீரையாகவே பயன்படுத்தி வருகிறது என குறிப்பிட்டார்.[right_sidebar]\nசினமன் கிராண்ட் ஹோட்டல் வெடிப்புச் சம்பத்தின்போது நடிகை ராதிகா உயிர் தப்பியுள்ளார்\nசினமன் கிராண்ட் ஹோட்டல் வெடிப்புச் சம்பத்தின்போது நடிகை ராதிகா உயிர் தப்பியுள்ளதாக அவரின் கணவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கடந்த...\nவெடிப்புச் சம்பவங்கள்: பொலிசாரின் அவசர வேண்டுகோள்\nவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பொது மக்கள் கூடியிருப்பதைத் தவிர்ந்து கொள்ளுமாறு பொலிஸ் பிரிவு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த...\nUpdate News - நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம்\nநாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம் 6 இடங்களில் வெடிச் சம்பவங்கள் பதிவா...\nநாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nShangri La Hotelலில் வெடிப்பு சம்பவம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் இதுவரை 20 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதி - படங்கள்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் இதுவரை 20 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதி\nகுண்டு வெடிப்பு சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்\nஇ ன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்....\nஅவரசமாக O+ உட்பட குருதிகள் மிகவும் அவசரமாக தேவைப்படுவதால் - கல்முனை ஆதார வைத்தியசாலையிலும் குருதியை வழங்கலாம்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர்களுக்கு அவரசமாக O+ உட்பட குருதிகள் ...\nகொழும்பில் சற்று முன்னர் பதற்றம் கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு பலர் காயம்- படங்கள்\nஆறு இடங்களில் வெடிப்புசம்பவம் - நூற்றுக்கும் அதிகமனோர் உயிரிழப்பு இருநூற்றுக்கும் மேட்பட்டோர் படுகாயம்..\nகொழும்பு – கொச்சிக்கடை ப��னித அந்தோனியார் ஆலயத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் பாரிய வெடிச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது இதில் நூற்றுக்கும் அத...\nஎமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.\nநாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தமிழ் பேசும் மக்களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/?start=2048", "date_download": "2019-04-22T04:29:36Z", "digest": "sha1:XRS7AQOFGDU6MKE7GKMAS53NJ6H7MYY6", "length": 9822, "nlines": 109, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "Accueil - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\n'அயல்நாட்டினர் வளர்த்த அருந்தமிழ் '-பேரா. முனைவர் பா. வளனரசு பகுதி 2\nபேராசிரியர் முனைவர் பா.வளனரசு அவர்கள்\nஇன்றுள்ள கத்தோலிக்கத் தமிழ் அறிஞர்களுள் மூத்தவர்.\nபட்டங்கள் பல பெற்றவர் ; சிறந்த மேடைப் பேச்சாளர் ;\nவீரமாமுனிவரைப் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.\nஅவருடைய கட்டுரைத் தொடரை நம் சர்வ வியாபி வெளியிடத் தொடங்கி உள்ளது.\nஇங்குள்ளவர்கள் படித்துப் பயன் பெறவேண்டும் என்ற நோக்கில்\nஅதன் 2 -ஆம் பகுதியை இங்கே தருகிறோம்.\nசர்வ வியாபியை நன்றியுடன் நினைவு கூருகிறோம்.\nகட்டுரையைக் காண 'Lire la suite' பட்டனை அழுத்துக.\nபி.கு : கட்டுரையைப் பெரிதாக்கிப் படிக்க Ctrl ஐ அழுத்திக்கொண்டு + ஐ அழுத்துக\nLire la suite : 'அயல்நாட்டினர் வளர்த்த அருந்தமிழ் '-பேரா. முனைவர் பா. வளனரசு பகுதி 2\n'அயல்நாட்டினர் வளர்த்த அருந்தமிழ் '-பேரா. முனைவர் பா. வளனரசு\nபேராசிரியர் முனைவர் பா.வளனரசு அவர்கள்\nஇன்றுள்ள கத்தோலிக்கத் தமிழ் அறிஞர்களுள் மூத்தவர்.\nபட்டங்கள் பல பெற்றவர் ; சிறந்த மேடைப் பேச்சாளர் ;\nவீரமாமுனிவரைப் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.\nஅவருடைய கட்டுரைத் தொடரை நம் சர்வ வியாபி வெளியிடத் தொடங்கி உள்ளது.\nஅதனை இங்குள்ளவர்கள் படித்துப் பயன் பெறவேண்டும் என்ற நோக்கில் இங்கே தருகிறோம்.\nசர்வ வியாபியை நன்றியுடன் நினைவு கூருகிறோம்.\nகட்டுரையைக் காண 'Lire la suite' பட்டனை அழுத்துக.\nபி.கு : கட்டுரையைப் பெரிதாக்கிப் படிக்க Ctrl ஐ அழுத்திக்கொண்டு + ஐ அழுத்துக\nLire la suite : 'அயல்நாட்டினர் வளர்த்த அருந்தமிழ் '-பேரா. முனைவர் பா. வளனரசு\nமரியன்னையை நோக்கிப் பாப்பரசர் கூறும் செபம்\nபாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் அனுப்பிய\nஎன்னும் சுற்றுமடலின் இறுதியில் மரியன்னையை\nநோக்கி அழகான செபம் தந்திருக்கிறார்.\nஅதனை அவரோடு சேர்ந்து நாமும் சொல்வோம்.\nநன்றி : புதுச்சேரி-கடலூர் உயர் மறை மாவட்டம்\nஅதனைக் காண 'Lire la suite' பட்டனை அழுத்துக\nLire la suite : மரியன்னையை நோக்கிப் பாப்பரசர் கூறும் செபம்\nதிருத்தந்தையின் இலங்கைத் திருப்பயணம் நல்லிணக்கத்தை உருவாக்கும்\nதிருத்தந்தையின் இலங்கைத் திருப்பயணம் நல்லிணக்கத்தை உருவாக்கும், மன்னார் ஆயர்\nஅக்.08,2014. இலங்கையில் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைத் திருப்பயணம், நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வழி அமைக்கும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசஃப்.\nஇலங்கை அரசுத்தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தது பற்றி பிபிசியிடம் கருத்து தெரிவித்த ஆயர் ஜோசஃப் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கை வரும்போது, போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரங்களை கேட்டறிவதன் மூலம் ஒரு நன்மை ஏற்படக்கூடும் என்றும் கூறினார்.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைத் திருப்பயணம் 2015ம் ஆண்டு சனவரி 13 முதல் 15 வரை நடைபெறும். மேலும், 2015ம் ஆண்டில் திருத்தந்தை, பிரான்ஸ் நாட்டுக்கும் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/karthi/", "date_download": "2019-04-22T04:42:10Z", "digest": "sha1:DIKGGXQVRJ6T7AJLVXH6AINLZYCAX3Q6", "length": 2911, "nlines": 69, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "Karthi", "raw_content": "\nவாரம் ஒரு படத்திற்கு பிரச்சினை; கடவுளை விமர்சிக்கும் உத்தமவில்லன்\nசூர்யாதான் என் உலகம்; ’36 வயதினிலே’ விழாவில் ஜோதிகா\n‘கொம்பன்’ முத்தையாவுக்கு ��ார் பரிசளித்த ஞானவேல்ராஜா\nலஷ்மிமேனனை காதலிக்கும் ‘விஐபி’ இயக்குனர்\nகொம்பன், நண்பேன்டா, சகாப்தம்; முந்தியது யார்\n‘கொம்பன்’ ரிலீஸ் நிறுத்தம்; தீர்ப்புக்கு பிறகு வெளியாகும்\n‘சண்டியர்-கொம்பன்’ இதே வேலையாப் போச்சு கிருஷ்ணசாமிக்கு’ – சீமான்\nஸ்ருதி இல்லனா தமன்னா; அதாண்டா ‘கொம்பன்’ கார்த்தி\nகார்த்தி படத்தில் இருந்து ஸ்ருதி விலக அஜித் காரணமா\nஇரண்டு ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க கார்த்தி ரெடி. மத்த ஹீரோஸ் எப்புடீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/santhanam-use-vedhalam-theri-and-kabali-dialogues/", "date_download": "2019-04-22T04:42:52Z", "digest": "sha1:7MMJ3MK5AT6CFTSIQJWFYLEAUTFTCZOT", "length": 7718, "nlines": 98, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "கபாலி, தெறி, வேதாளம் என எதையும் விட்டு வைக்காத சந்தானம்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nகபாலி, தெறி, வேதாளம் என எதையும் விட்டு வைக்காத சந்தானம்..\nகபாலி, தெறி, வேதாளம் என எதையும் விட்டு வைக்காத சந்தானம்..\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடியனாக வலம் வந்த, சந்தானம் தற்போது தனி ஹீரோவாக மாறி நாயகிகளுடன் டூயட் பாடி வருகிறார்.\nராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தில்லுக்கு துட்டு’ படத்தில் ஆக்சன் ஹீரேவாக நடித்து வருகிறார் சந்தானம்.\nஇப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்து வருகிறார்.\nஇந்நிலையில், இப்படத்தின் டீசர் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.\nஇந்த டீசர் தொடங்கும்போதே இதில் மொட்டை ராஜேந்திரன் தோன்றுகிறார்.\nஇதில் வேதாளம் டீசரில் இடம்பெற்ற ‘கண்ணாம்பூச்சி ரே ரே, மற்றும் தெறி டீசரில் இடம்பெற்ற டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் ஆகிய ரைம்ஸ்கள் இடம் பெற்றுள்ளன.\nமேலும் ஒரு படி மேலே சென்று ரஜினியின் ‘கபாலி’ வசனமான ‘மகிழ்ச்சி’ என்ற வார்த்தையும் பயன்படுத்தியுள்ளனர்.\nஇதன் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர சந்தானம் திட்டமிட்டு இருக்கிறார்.\nகபாலி, தில்லுக்கு துட்டு, தெறி, வேதாளம்\nஎஸ் தமன், சந்தானம், மொட்டை ராஜேந்திரன், ராம்பாலா\nகபாலி டீசர், சந்தானம் எஸ் தமன், சந்தானம் மொட்டை ராஜேந்திரன், தில்லுக்கு துட்டு, தெறி டீசர், ராம்பாலா, வேதாளம் டீசர்\nஜுன் மாத டார்கெட்… ரஜினியுடன் மோதும் தனுஷ்…\nதெறி மகிழ்ச்சியில் தன் அடுத்த படத்தையும் முடித்த அட்லி..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…\n‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..\nகபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..\nரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்\nஇறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/sivakarthikeyan-forget-producers-who-introduced-them-syas-thirupur-subramaniam/", "date_download": "2019-04-22T04:08:31Z", "digest": "sha1:RH2AD6E6TQOWU5M7X4X7XWYS2MAATV72", "length": 8192, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "சிவகார்த்திகேயனை சீண்டிப் பார்க்கிறாரா அந்த பிரமுகர்…?", "raw_content": "\nHome » செய்திகள் »\nசிவகார்த்திகேயனை சீண்டிப் பார்க்கிறாரா அந்த பிரமுகர்…\nசிவகார்த்திகேயனை சீண்டிப் பார்க்கிறாரா அந்த பிரமுகர்…\nமெரினா படத்தில் அறிமுகமாகி இந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு முன்னணி நடிகராக உயர்ந்துள்ளர் சிவகார்த்திகேயன்.\nதற்போது இவரது சம்பளமும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.\nரஜினிமுருகன் படம் வரை, மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து வந்த, இவர் தற்போது உருவாகும் ரெமோ மற்றும் மோகன் ராஜா இயக்கும் படங்களில் தன் நண்பர் ஆர் டி ராஜாவின் தயாரிப்பில் நடித்து வருகிறார்.\nஅதற்கு ரஜினிமுருகன் படம் வெளியீட்டில் தாமதமானதால், தன் சம்பளம் மைனசில் சென்றாக சிவா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் இதுகுறித்து கூறியதாவது…\n‘ரஜினிமுருகனால் தனக்கு நஷ்டம். அதனால்தா��் சொந்தப்படம் எடுக்கிறேன் என்று கூறும் சிவா, மெரீனா படம் நடிக்கும் சமயத்திலே இப்படி சொல்லியிருக்கலாமே.\nஅதன் பின்னர் அவரை உயர்வுக்கு கொண்டு வந்தது தயாரிப்பாளர்கள்தானே\nஆர்.டி.ராஜா, சிவகார்த்திகேயன், திருப்பூர் சுப்ரமணியம், மோகன் ராஜா\nஆர்.டி.ராஜா, சிவகார்த்திகேயன் சம்பளம், சொந்தப்படம், திருப்பூர் சுப்ரமணியம், நடிகர்கள் சம்பளம், மெரினா, ரஜினிமுருகன், ரஜினிமுருகன் நஷ்டம், ரெமோ\nகருவிழியால் கொல்கிறாள், ஆனாலும் சுகமே… த்ரிஷாவை வாழ்த்தும் ரசிகர்கள்..\nவிஜய்-அஜித்தை முந்தினார் ரஜினி….. தனுஷ் சாதனையை முறியடிப்பாரா..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n3வது முறையாக சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் கீர்த்தி.\nவிஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..\nகமல் வழியில் சிவகார்த்திகேயனின் சூப்பர் முயற்சி..\nநிக்கி கல்ராணியுடன் இணைந்த சிவகார்த்திகேயனின் ராசி இயக்குனர்.\nசீறும் வேகத்தில் சிவகார்த்திகேயன்… கொண்டாடும் ரசிகர்கள்…\n‘ரெமோ’ படமும் சிவகார்த்திகேயனின் பயமும்…\nஅஜித், தனுஷுக்கு கொடுத்ததை போல சிவகார்த்திகேயனுக்கும் கொடுப்பாரா\n‘இப்போ மிஸ் ஆனாலும் சீக்கிரம் அண்ணனுடன் நடிப்பேன்.’ – சிவகார்த்திகேயன்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=434998", "date_download": "2019-04-22T05:10:42Z", "digest": "sha1:MAKV67DCR6PPXF4UT6KM6DLDJOJHBWA5", "length": 10144, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசாணை வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை எச்ஐவி, எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம் அமல்: டெல்லி ஐகோர்டில் தகவல் | Government issued HIV, AIDS Security Act: Delhi Horticulture Information - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅரசாணை வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை எச்ஐவி, எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம் அமல்: டெல்லி ஐகோர்டில் தகவல்\nபுதுடெல்லி: எச்ஐவி, எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த அரசாணை வெளியிட்டு இருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நலன்களை காப்பாற்றும் பொருட்டும், மருத்துவம், கல்வி, வேலை மற்றும் வீடு ஆகியவற்றில் உரிய உரிமை பெறும் ெபாருட்டும், எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி கடந்த ஆண்டு ஏப்ரல் 20ல் ஒப்புதல் அளித்தார். ஆனால் அரசாணை வெளியிடப்படவில்லை. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ெபாதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.\nஅப்போது, ‘‘நீங்கள் ஒரு சட்டத்தை உருவாக்குகிறீர்கள். ஆனால் அரசாணை வெளியிடப்படவில்லை. இப்படி நடந்து கொள்வது ஏன் ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னரும் மத்திய அரசு இன்னும் ஏன் அரசாணை வெளியிடவில்லை ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னரும் மத்திய அரசு இன்னும் ஏன் அரசாணை வெளியிடவில்லை’’ என்று கேள்வி எழுப்பினர். இந்த மனு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம் 2018 செப்டம்பர் 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.\nஎய்ட்சால் பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பதற்கான சட்டத்திற்கு ஜனாதிபதி 2017 ஏப்ரல் 20ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார். எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் (முன்தடுப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2017 என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள்:\n* .எய்ட்ஸ் பரவுவதை தடுப்பது\n* .எச்ஐவியால் பாதிக்கப்பட்டோருக்கான மனித உரிமை பாதுகாப்பை வழங்குவது.\n* .எய்ட்சால் ��ாதிக்கப்பட்டவர்கள் பிறருடன் இணைந்து வாழ்வதை உறுதி செய்வது.\n* .எய்ட்சால் பாதிக்கப்பட்டோருக்கு எதிரான குற்றங்களை இழைப்போருக்கு சிறை தண்டனை மற்றும் அபராத தொகை விதிக்க வழி வகை செய்வது.\n* .எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை தொடர்புடையவர்களின் ஒப்புதல் இல்லாமலோ, நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமலோ வெளியில் சொல்லக் கூடாது.\nமத்திய சுகாதாரத்துறை எச்ஐவி எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம் டெல்லி ஐகோர்ட்\nகாலையில் அழுகிறார் மாலை கொஞ்சுகிறார்: சுஷ்மா சுவராஜ் பேச்சு\nராகுல் போட்டியிடும் வயநாடு உட்பட 115 மக்களவை தொகுதியில் நாளை 3ம் கட்டத் தேர்தல்: நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது\nபாக். விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் விரைவில் பணியில் சேருகிறார்: பெங்களூரில் பயிற்சி முடிந்தது\nகலப்பு திருமணத்தில் பிறந்த குழந்தைக்கு தாயின் ஜாதியை பயன்படுத்தலாம்: மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nபாலியல் வழக்கு விசாரணைக்காக மாநில அரசுகளுக்கு 3,100 சிறப்பு உபகரண பெட்டிகள்: மத்திய அரசு வழங்கியது\nஇலங்கை நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: இந்தியர்கள் 3 பேர் பலி...மத்தியமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/08083137/Revenue-Officers-Struggle.vpf", "date_download": "2019-04-22T04:44:02Z", "digest": "sha1:XCIGIZGQQ4HWGJDAZWZ5PUD7JSDVYHAV", "length": 11874, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Revenue Officers Struggle || 10 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\n10 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Revenue Officers Struggle\n10 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வ��ுவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபொள்ளாச்சியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இரண்டு நாட்கள் தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு, பொள்ளாச்சி வட்ட கிளை துணை தலைவர்கணேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைதலைவர் சாமி குணம் வாழ்த்துரை வழங்கினார்.\nஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறையில் காலியாக உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப பேண்டும், வருவாய் துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும். பிறப்பு, இறப்பு பதிவு செய்ய கோட்ட மற்றும்வட்ட அளவில் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். பேரிடர் மேலாண்மை பணிக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு பட்டியல் உரிய காலத்தில் வழங்கவேண்டும். வறட்சி நிவாரணம், அம்மா திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்குதல், ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட பணிகளுக்கான சில்லரை செலவிற்கு நிதி ஒதுக்கீடுசெய்ய வேண்டும்.\nஅலுவலக உதவியாளர், இரவு காவலர், ஈப்பு ஓட்டுநர் பணிநியமனம் உடனடியாக வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர் முதல் துணை கலெக்டர்வரை உரிய விகிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வுபட்டியல் மற்றும்பணிநியமனம் செய்யவேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டன. ஆர்ப்பாட்டத்தில், வருவாய் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் தர்ம ராஜ், அய்யப்பன், பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் செயலாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார். வருவாய் துறை அலுவலர் சங்கத்தினரின் போராட்டத்தால் பொள்ளாச்சிசப்-கலெக்டர் அலுவலகம் மற்றும்தாலுகா அலுவலகத்தில் பணிகள் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல���: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-04-22T04:40:18Z", "digest": "sha1:BZNGIQTW4QWDGVS5SH27ELPWVEAK54LR", "length": 8234, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை என்கின்றது அரசாங்க தகவல் திணைக்களம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nமாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை என்கின்றது அரசாங்க தகவல் திணைக்களம்\nமாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை என்கின்றது அரசாங்க தகவல் திணைக்களம்\nமாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று(சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மாவீரர் நினைவு தின கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை.\nஅவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்��து என உணரும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதையும் அரசு வலியுறுத்துகின்றது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎல்லைத்தாண்டிய வர்த்தகத்துக்கு மத்திய அரசு தடை\nஇந்தியா- பாகிஸ்தானுக்கு இடையிலான எல்லைத்தாண்டிய வர்த்தகத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. காஷ்ம\nவிடுதலைப்புலிகளை குற்றவாளியாக சித்திரிக்க OMP அலுவலகம் முயற்சி – ஐங்கரநேசன்\nகாணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படமானது, விடுதலைப் பு\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக மக்களை ஒடுக்க முயற்சி: வசந்த சமரசிங்க\nமக்களின் எதிர்ப்பினை கட்டுப்படுத்துவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்ட\nமதுபானசாலைகளுக்கு பூட்டு – அரசாங்கம் அறிவிப்பு\nசிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன. அதற்கமைய 13 மற்றும் 14ஆம் திகதிகளில\nசிறுபான்மை விவகாரத்தில் தி.மு.க இரட்டை வேடம்: தினகரன்\nசிறுபான்மை விவகாரத்தில் தி.மு.க இரட்டை வேடம் போடுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநாட்டின் அசாதாரண நிலை: அவசரமாக கூடுகிறது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nகுண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: பிரியங்கா\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\nஇலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும்: மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2018/12/yogi-babu-yashika-anand-nikki-tamboli-share-screen/", "date_download": "2019-04-22T04:41:26Z", "digest": "sha1:3YBWSBGHEBUP6EQFJHQEQGX6EKPH6COX", "length": 9105, "nlines": 115, "source_domain": "cineinfotv.com", "title": "YOGI BABU-YASHIKA ANAND-NIKKI TAMBOLI SHARE SCREEN", "raw_content": "\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ ஜானர் படங்களுக்கு ஒரு கலவையான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்க, No.1 Productions தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் விநாயக் சிவா தன் படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.\n“இந்த படத்தை நான் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ என்று குறிப்பிடுவதை விட ‘குறும்பு’ வகையாக படம் என சொல்வேன். அதை நியாயப்படுத்தும் வகையிலான ஒரு சரியான கதை இருக்கிறது. ஸ்கிரிப்ட் எழுதும்போது நான் கவனத்தில் வைத்திருந்த முக்கிய விஷயம், யாரையும் காயப்படுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது என்பது தான். வேடிக்கையான மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அச்சமூட்டும் விஷயங்களும் படத்தில் இருக்கும். மேலும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் 3D மூலம் திகிலான மற்றும் பயமுறுத்தும் புதிய அனுபவத்தை வழங்குவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம்” என்கிறார் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டதாரியான அறிமுக இயக்குனர் விநாயக் சிவா. அவர் தொடர்ந்து கூறும்போது, “சில பிரபல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூடிய வரைவில் அது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இப்போதைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபுவை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோரும் அவருடன் இணைந்து நடிக்கிறார்கள்” என்றார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் பணியாற்றிய பிரபலமான தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். இந்த படம் 3Dயில் படம்பிடிக்கப்படும் முதல் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஜனவரி மாதத்தின் மத்தியில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/bjp/", "date_download": "2019-04-22T04:43:57Z", "digest": "sha1:FTENKYEE2IOQ7XVT4TSHCXNAXLFVVB5R", "length": 6142, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "BJP – Chennaionline", "raw_content": "\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியா\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌ஷ்ணன் தரிசனம் செய்தார். பின்னர் அவர், கோவில் விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅதிமுக-பா.ஜ.க கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது – பொன்.ராதாகிருஷ்ணன்\nவருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க மற்றும் பா.ம.க கட்சிகள் இடம் பெற்றுள்ளது. பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடும், பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு\nகூட்டணிக்காக அரசியல் கட்சிகளை பா.ஜ.க மிரட்டுகிறது – முதல்வர் நாராயணசாமி தாக்கு\nபுதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சி நடந்து முடிந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த ஓட்டு\n – 15 லட்சம் பா.ஜ.க தொண்டர்களுக்கு பயிற்சி\nபா.ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் முரளிதரராவ். இவர் அக்கட்சியின் பயிற்சி துறை பொறுப்பாளராகவும் பதவி வகிக்கிறார். டெல்லியில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/16/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF.html", "date_download": "2019-04-22T04:30:40Z", "digest": "sha1:MER7J3MJFRVZORMH2LCU4SH253GZ3BVE", "length": 8824, "nlines": 84, "source_domain": "newuthayan.com", "title": "நகங்களின் வடிவங்கள் சொல்லும் உங்களைப் பற்றி!! - Uthayan Daily News", "raw_content": "\nநகங்களின் வடிவங்கள் சொல்லும் உங்களைப் பற்றி\nநகங்களின் வடிவங்கள் சொல்லும் உங்களைப் பற்றி\nஒருவருடைய நகத்தின் வடிவமைப்பை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியுமா என்றால் ஆம் சொல்ல முடியும். ஒரு மனிதனுடைய குணாதிசயங்களை அவருடைய விரல் நகங்களை கூறிவிடும்.\nநீளமான நகங்கள் இருந்தால் அவர்களின் வலதுபக்க மூளை நன்றாக வளர்ந்திருக்கலாம். அதனால் அவர்களுக்கு அதிக கற்பனைத் திறன் இருக்கும். ஒரு பெரும் படைப்பாளியாக திகழும் இவர்களின் சில சூழ்நிலைகள் காரணமாக எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள்.\nநகங்கள் அகலமாக இருந்தால் அது அவர்களின் இடது பக்க மூளை நன்றாக வளர்ந்திருக்கலாம். அதனால் அவர்களுக்கு பேச்சாற்றல் அதிகமாக இருக்கும். மனதில் நினைப்பதைத் தெளிவாகப் பேசுவதால் இவர்களின் பேச்சில் மற்றவர்கள் எளிதில் மயங்கி விடுவார்கள். ��னால் மறுபக்கத்தில் இவர்கள் மிகவும் கோபம் மற்றும் பொறுமை இல்லாதவர்களாக இருப்பார்கள்.\nமுட்டை வடிவத்தில் நகங்கள் இருந்தால் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சமுதாயத்தில் அதிக பொறுப்புணர்ச்சியை கொண்ட இவர்கள் அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் உடனே தீர்த்து வைப்பார்கள்.\nசதுர வடிவில் நகங்களை கொண்டவர்கள் தைரியம் மற்றும் விடா முயற்சியை தனது இரு கண்களாக நினைப்பார்கள். அதனால் இவர்கள் எப்போதும் தீவிரத்துடன் இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு தலைக்கனம் அதிகமாக இருப்பதால் இவர்களுக்கு தலைக்கனமே முதல் எதிரியாக இருக்கும்.\nநகங்கள் முக்கோண வடிவில் இருந்தால் அவர்களிடம் நிறைய சிந்தைகள் பொங்கி வழியும். மற்றவர்கள் தவறவிடும் சிறிய விடயங்களைக் கூட இவர்கள் சரியாகப் பிடித்து விடுவார்கள்.\nதலைகீழ் முக்கோண வடிவில் நகம் இருந்தால் அவர்கள் எதிலும் ஊக்கமுடையவர்களாக இருப்பார்கள்.மேற்கூம்பிய முக்கோண வடிவில் நகம் இருந்தால் அவர்களை சுற்றி நடக்கும் கொடுமையான விடயங்களைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.\nநகங்கள் கூர்மையாக இருந்தால் அவர்கள் கடுமையான உழைப்பாளியாக இருப்பார்கள். அதனால் வாழ்க்கையில் உள்ள குறிக்கோளை நிறைவேற்றத் தேவையான உழைப்பைக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். ஆனால் சில விடயங்கள் பிடிக்காவில்லை எனினும் அவை தங்களின் வளர்ச்சிக்குத் தேவையாக இருந்தால் அவற்றைக் கட்டாயம் செய்து முடிக்கும் குணத்தைக் கொண்டவராக இருப்பார்கள்.\nதொடரந்து அழும் குழந்தையை- சமாளி்ப்பது எப்படி\nவிகாரி வருட புத்தாண்டு பலன்கள் (துலாம் முதல் மீனம் வரை)\nவிகாரி வருட புத்தாண்டு பலன்கள் (மேடம் முதல் கன்னி வரை)\nவிகாரி வருட புண்ணிய காலம்\nபிறந்த நட்சத்திரத்தின் -அடிப்படைக் குணங்கள்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nவெடிக்காத நிலையிலும் குண்டு மீட்பு\nஅரச பாடசாலைகளுக்கு இருநாள்கள் விடுமுறை\nசம நேரத்தில் நாட்டின் 6 இடங்களில் குண்டு வெடிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2019-04-22T04:31:29Z", "digest": "sha1:D66ASMRYP7WGEVO2OHQRYCBH2TVRHPKJ", "length": 141054, "nlines": 571, "source_domain": "ta.wikipedia.org", "title": "நருடோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\n romanized as NARUTO) மசாஷி கிஷிமோடோ என்பவர் எழுதிச் சித்திரம் வரைந்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு ஜப்பானிய மேங்கா தொடர். இது நருடோ உஜுமகி என்பவனின் கதையைச் சொல்கிறது. இவன், தனது கிராமத்தில் தலைவராகவும், அனைவரிலும் மேலான வலிமை கொண்டவராகவும் அனைவரும் ஏற்றுக்கொண்ட நிஞ்ஜாவான ஹொக்கேஜ் போல விளங்க ஆசையுற்று அதற்கான முயற்சியில் ஈடுபடும் ஒரு ஒரு இளம் நிஞ்ஜா. இது கிஷிமோடோ எழுதி 1997ஆம் வருடம் அகமாரு ஜம்ப் இதழில் வெளியான ஒரு ஓரங்க சித்திரக்கதையை அடிப்படையாகக் கொண்ட தொடர். 1999ஆம் வருடம் ஜப்பானின் வீக்லி ஷோனென் ஜம்ப் பத்திரிகையின் 43வது இதழில் மேங்காவை ஷுயெஷாவால் முதன் முதலாக வெளியிடப்பட்டது. இது வரை 47 டங்கோபோன் தொகுப்புக்கள் வெளியான பிறகும் தற்சமயம் வரை மேங்கா தொடராக வெளி வந்து கொண்டிருக்கிறது. பின்னாளில், மேங்கா ஒரு அசைவூட்டுப் (anime) மாற்றப்பட்டு ஸ்டுடியோ பையிரெட் மற்றும் அனிப்ளெக்ஸ் ஆகியவற்றால தயாரிக்கப்பட்டது. முதலில் இது ஜப்பான் முழுவதும் நிலம் சார்ந்த தொலைக்காட்சியான ஜப்பான் டிவி டோக்கியா வலையமைப்பில் ஒளிபரப்பானது; பிறகு அசைவூட்டப படக்காட்சிக்கான செயற்கைக் கோள் தொலைக்காட்சியான அனிமேக்ஸ் நெட்வொர்க்கிலும் 2002வது வருடம் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி ஒளிபரப்பப்பட்டது. முதலில் ஒளிபரப்பான தொடர் 220 நிகழ்வுகளை (எபிசோடுகள்) கொண்டிருந்தது. இதன் அடுத்த பாகமான நருடோ ஷிப்புடென் 2007ஆம் வருடம் பிஃப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் இன்று வரை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த அசைவூட்டத் தொடர்கள் மட்டும் அல்லாமல் பையிரட் ஸ்டுடியோ ஆறு திரைப்படத் தொடர்களையும், பல ஒரிஜினல் விடியோ அனிமேஷன் (ஓவிஏக்கள்)களையும் உருவாக்கியுள்ளது. இதன் மற்ற வர்த்த வெளியீடுகளாவன: பல நிறுவனங்கள் தயாரித்துள்ள லைட் நாவல்கள், ஒளிக்காட்சி (விடியோ) விளையாட்டுக்கள் மற்றும் வர்த்தக அட்டைகள் (டிரே��ிங் கார்டுகள்.\nமேங்கா மற்றும் அசைவூட்டம் ஆகிய இரண்டையும் வட அமெரிக்கத் தயாரிப்புக்காக விஜ் மீடியா உரிமம் வழங்கியுள்ளது. விஜ், தனது ஷோனென் ஜம்ப் பத்திரிகையிலும், தனிப்பட்ட புத்தகங்களாகவும், இந்தத் தொடரை வெளியிட்டு வருகிறது. 2005வது வருடம் அசைவூட்டத் தொடர் அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் , கானடாவிலும் ஒளிரப்பாகத் துவங்கியது. பிறகு, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆஸ்திரேலியாவிலும், முறையே 2006 மற்றும் 2007ம் வருடங்களில் துவங்கியது. இந்தத் தொடரிலிருந்து வெளியான திரைப்படங்கள் மற்றும் ஒவிஏக்களும் விஜ்ஜால் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதலாவது திரையரங்குகளில் வெளியானது. 2009வது வருடம் செப்டம்பர் மாதம் 29ம் தேதி வட அமெரிக்காவில் நருடோ ஷிப்புடெனின் முதல் டிவிடி வால்யூம் வெளியானது. அதே வருடம் அக்டோபர் மாதம் முதல் டிஸ்னி எக்ஸ்டியில் ஒலிபரப்பாகத் துவங்கியது.\nமேங்கா அதன் 44 தொகுப்பு வரையிலும், 89 மில்லியன் பிரதிகள் ஜப்பானில் விற்பனையாகியிருக்கிறது. விஜ்ஜினுடைய ஷொனென் ஜம்ப் பத்திரிகையில் தொடராக வெளிவரும் நருடோ அந்த நிறுவனத்தின் மிக அதிகமாக விற்பனையாகும் மேங்கா தொடரில் ஒன்றாக உள்ளது. இதன் ஆங்கில மொழியாக்கம் முதலில் யூஎஸ்ஏ டுடே யிலும் பிறகு புக் லிஸ்டில் பல முறையும் தோன்றியுள்ளது. இதன் 11வது தொகுப்பு 2006ம் வருடத்திய க்வில் விருது வென்றது. இந்தத் தொடரில் சாகசம் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளுக்கிடையே மிகவும் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படும் சமன்பாடு, மற்றும் கதாபாத்திரங்களின் குண அமைப்பு ஆகியவற்றை விமர்சகர்கள் வெகுவாகப் புக்ழ்ந்திருக்கிறார்கள். இருப்பினும் வழக்கமான ஷோனென் கதை தனிமங்களையே இது பயன்படுத்துவதாக விமர்சனமும் செய்துள்ளனர்.\n3.4 மூல ஒளிக்காட்சி அசைவூட்டங்கள்\n3.8 வர்த்தக அட்டை விளையாட்டு\n3.9 கலை மற்றும் வழிகாட்டு நூல்கள்.\nநருடோ உஜுமகி ஒரு இளைஞன். இவனுக்குள் ஒன்பது வால் கொண்ட வேதாள ஓநாய் அடக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர் தொடங்குவதற்குப் 12 வருடங்களுக்கு முன்னால் இந்த ஒன்பது வால் கொண்ட வேதாள ஓநாய் கொனொஹாகுரே என்னும் நிஞ்ஜா கிராமத்தைத் தாக்கி பலரைக் கொன்றது. இதற்குப் பதிலாக கொனொஹாகுரே கிராமம் மற்றும் அதன் நிஞ்ஜா ராணுவத்தின் தலைவனுமான நாலாவது ஹொகேஜ் தனது உயிரைத் தியாகம் செய்து, நருடோ பிறந்த குழந்தையாக இருந்தபோது அவன் உடலுக்குள் அந்த வேதாளத்தைப் பூட்டி வைத்து விட்டார். ஆனால், கொனொஹாகுரேவோ, நருடோவே அந்த வேதாள ஓநாய் என்பது போலத் தவறாகக் கருதி அவனது குழந்தைப் பருவம் முழுதும் அவனைத் தவறாகவே நடத்தியது. நாலாம் ஹோக்கேஜ் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக வரும் மூன்றாம் ஹோக்கேஜ் இட்ட ஒரு கட்டளை, ஓநாயின் தாக்குதலை யாரும் எவரிடத்தும் கூறக் கூடாதென விதிக்கிறது. பல வருடங்களுக்குப்பிறகு, ஓடிப்போன ஒரு துரோகி நிஞ்ஜாவான முஜுகி என்பவன் தடைசெய்யப்பட்ட சுருள் ஒன்றை திருடுமாறு நருடோவைத் தந்திரத்தால் வளைக்கிறான். ஆனால், அவன் ஆசிரியர் இருகோ யுமினோ அதைத் தடுத்து விடுகிறார். முஜுகியிடமிருந்து நருடோவைக் காப்பாற்றும் முயற்சியில் இருகோ கிட்டத்தட்ட இறந்தே விடும்போது, சுருளில் இருக்கும் சக்தியை உபயோகித்து நருடோ மிஜூகியைத் தோற்கடிக்கிறான். இது சக்தி நிழல் உருவெடுக்கும் உத்தி யான அமானுஷ்ய ஜுட்ஸு சக்தி யாக உருவெடுக்கிறது. இதன் மூலம் அவன் தன்னிடமிருந்தே பல உருவங்களை உருவாக்குகிறான். இந்தச் சண்டையின்போதுதான் நருடோ தனக்குள் வேதாள் ஓநாய் இருப்பதை உணர்கிறான்.\nஇதில் பிரதானமான கதை நருடோ மற்றும் அவனது நண்பர்களின் வளர்ச்சியைப் பின் தொடர்கிறது. நருடோ சசுகே உசிஹா மற்றும் சகுரோ ஹருனோ என்னும் இருவரிடம் நட்பு கொள்கிறான். இவர்கள் ககாஷி ஹடாகே என்னும் பெயர் கொண்ட அனுபவம் வாய்ந்த சென்செய் தலைமையில் குழு ஏழு என்ற பெயரில் ஒரு மூவர் குழுவை அமைக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நிஞ்ஜா குழுக்களைப் போலவே, குழு ஏழும் கிராமத்தார்கள் வேண்டிக் கொள்வதன் பேரில் மெய்க்காப்பாளர்களாக இருப்பதைப் போன்ற பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஈடுபடுகிறது. இவற்றில் ஒரு முக்கியப் பணியாற்றும்போது, இந்தத் தொடரில் தான் சந்திக்கும் பிற கதாபாத்திரங்களையும் நருடோ தனக்கு நண்பர்களாக்கிக் கொள்கிறான். அவர்கள் புதிய ஆற்றல்களைப் பெறுகிறார்கள். ஒருவரை ஒருவரும் மற்றும் கிராமத்தாரையும் நன்கு அறிந்து கொள்கிறார்கள். இந்த அனுபவங்களினால், கொனொஹாகுரே கிராமத்தில் ஹொக்கேஜ் ஆக வேண்டும் என்ற நருடோவின் கனவும் கனியும் காலம் நோக்கிப் பயணம் தொடர்கிறது. இதைப் போல பல சாகசங்களை ஆற்றிய பிறகு, குழு ஏழின் உறுப்பினர்களை ஒரு நிஞ்ஜா தேர்��ில் கலந்து கொள்ள ககாஷி அனுமதி அளிக்கிறார். இதன் மூலம், அவர்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டு, மேலும் கடினமான சாகசங்களில் ஈடுபடலாம். இந்தத் தேர்வின்போது, கொனாஹாகுரேவில் மிகவும் தேடப்படும் தீயவனான ஒரொகிமரு கொனாஹோவைத் தாக்கி மூன்றாம் ஹோக்கேஜை கொன்று பழி தீர்த்துக் கொள்கிறான். இதன் காரணமாக மிகவும் புகழ் பெற்ற நிஞ்ஜாவான ஜிரையா தன் பங்காளியான சுனாடேவை ஐந்தாவது ஹொக்கேஜ் ஆவதற்காகத் தேடுகிறார். அவ்வாறு தேடும்போது, ஒரோகிமருவும் சசுகே உசிஹாவை, அவன் பரம்பரையான சக்திப் பாராம்பரியத்திற்காக அடைய விரும்புகிறான் என்று தெரிய வருகிறது. தன் இனம் முழுவதையுமே அழித்த தன் சகோதரன் இடாசி யை அழிக்க ஒரோகிமரு சக்தி அளிப்பான் என்று நம்பி, சசுகே அவனிடம் செல்கிறான். சசுகேவைக் கொனாஹாவுக்குத் திரும்பக் கொண்டு வருவதற்காக நருடோ உள்ளிட்ட ஒரு குழுவை சுனாடே அனுப்புகிறார். ஆனால், நருடோவால், அவனை வீழ்த்த முடிவதில்லை. நருடோ சசுகேவை விடுவதில்லை; அடுத்த முறை சசுகேவுடன் போரிடும்போது தேவையான சக்தி பெற தன்னைத் தயார் செய்து கொள்ளும் முயற்சியில், கொனாஹாவை விட்டு வெளியேறி ஜிரையாவிடம் இரண்டரை வருடங்கள் பயிற்சி பெறச் செல்கிறான்.\nபயிற்சிக் காலத்திற்குப் பிறகு, அகாட்சுகி என்னும் ஒரு மர்மமான நிறுவனம் சக்தி வாய்ந்த, ஒன்பது வால் மிருகங்களைக் கைப்பற்ற முயல்கிறது; இவற்றுள் நருடோவிற்குள் அடைபட்டிருக்கும் ஒன்பது வால் கொண்ட வேதாள ஓநாயும் அடக்கம். கொனாஹாகாகுரேவிலிருந்து, குழு ஏழு உள்ளிட்டு பல நிஞ்ஜாக்களும் அகாட்சுகியின் அங்கத்தினர்களை எதிர்த்துப் போராடி தங்கள் குழுவின் உறுப்பினனான சசுகேயையும் தேடுகிறார்கள். காரா என்னும் ஒரு வால் கொண்ட மிருகத்திடமிருந்து அவர்கள் தங்கள் புரவலரைக் காப்பாற்றியபோதும், அவற்றில் ஏழு மிருகங்களை அகாட்சுகி கைப்பற்றி விடுகிறான். இதனிடையில் சசுகே ஒரோகிமருவிற்கு துரோகமிழைத்துப் பழி வாங்க இடாசியை எதிர் கொள்கிறான். இந்தப் போரில் இடாசி இறந்து விட்டாலும், கொனாஹாகாகுரேவின் தலைமையால் அவன் இனம் முழுவதையும் அழிக்கும்படி இடாசி ஆணையிடப்பட்டதாகப் பிற்பாடு அகாட்சுகியின் நிறுவனர் மதரா உசிஹா சசுகேவிடம் கூறுகிறார். இதைக் கேட்டு மிகவும் வருத்தமடையும் சசுகே கொனாஹாகாகுரேவை அழிக்க அகாட்சுகி��ுடன் இணைந்து கொள்கிறான். இதனிடையே, பல அகாட்சுகி அங்கத்தினர்கள் கொனாஹாகாகுரே நிஞ்ஜாக்களால் தோற்கடிக்கப்படவே, அதன் தலைவனான பெயின் நருடோவைக் கைப்பற்ற கிராமத்திற்குப் படையெடுக்கிறான். இருப்பினும் நருடோ பெயினின் அனைத்து உருவங்களையும் தோற்கடிக்கிறான்; நிஜமான பெயினிடம் போய்விடுமாறு கூறி அவனைச் சம்மதிக்க வைக்கிறான். கொனாஹாகாகுரே மீண்டும் அமைக்கப்படுகிறது. கிராமத்தார்களை பெயினிடமிருந்து காப்பதற்காக தன் சக்தி அனைத்தையும் செலவழித்து விட்டதால், சுனுடே மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விடவே அந்த கிராமத்தின் ஹொக்கேஜ் பதவியிலிருந்து விலக்கப்படுகிறாள். இதனால், முதியவரான டான்சோ விரைந்து அந்தப் பதவியைக் கைப்பற்றுகிறார்.\nமசாஷி கிஷிமோடோ முதலில் நருடோ வைஅகமாரு ஜம்ப் 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத ஒரிதழுக்காக உருவாக்கினார்.[1] அதற்கு மிக நேர்மறையான விளைவுகளும், வாசகர்களின் ஆதரவான ஓட்டெடுப்பும் இருந்தபோதிலு, கிஷிமோடோ, \"(அந்த) ஓவியம் மோசமாக இருக்கிறது; கதை கந்தல்\" என்றுதான் நினைத்தார். முதலில் ஹாப் ஸ்டெப் விருது க்காக கிஷிமோடோ கராகுரி யைத்தான் தயார் செய்து கொண்டிருந்தார். அதன் ஆரம்ப வரைவுகளில் திருப்தி அடையாத அவர் வித்தியாசமாக ஏதாவது செய்து பார்க்க விரும்பி, பிறகு மேங்கா தொடராக நருடோ வை உருவாக்கினார். சக்கரங்கள் மற்றும் கைக்குறிகள் ஆகியவற்றை பயன்படுத்துவது நருடோ வுக்கு மிகவும் ஜப்பானிய சாயல் அளித்து விடும் என்று கிஷிமோடோ கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும், அது நன்கு அனுபவிக்கும் வகையில் படிக்கத் தகுந்ததாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.[2]\nமுதலில் நருடோ வை உருவாக்கும்போது மற்ற ஷோனென் மேங்காக்களையும் அவற்றின் செல்வாக்கு சிறிது தமது படிமத்தில் பெறுவதற்காக பார்த்தார். ஆயினும், அவர் தனது கதாபாத்திரங்களை முடிந்தவரை தனித்துவம் கொண்டவைகளாகவே வடிக்க முயன்றார்.[3] கதாபாத்திரங்களை வெவ்வேறு குழுக்களாக அவர் பிரித்தது, அவை ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட ஒரு சுவையூட்டுவதற்காகத்தான். கிஷிமோடோ குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் \"தீவிரமாக\" ஒரு குறிப்பிட்ட குண நலனில் மிக அதிகமான ஆர்வமும், இருப்பினும் மற்றொன்றில் கொஞ்சம் கூடத் திறமையின்றியும் இருப்பது போல அமைக்க விரும்பினார்.[4] கதையில் வி���்லன்களைப் புகுத்தியது, கதாபாத்திரங்களின் ஒழுக்க மதிப்புகளுக்கு மாற்றான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இவ்வாறு மதிப்பீடுகளில் இருக்கும் வேற்றுமையே கதையின் வில்லன்கள் உருவாக்கப்பட்டதற்கு பிரதான காரணம் என்று கிஷிமோடோ ஒப்புக் கொள்கிறார். \"போராட்டத்தின் போது நான் அவர்களைப் பற்றி நினைப்பதே இல்லை\" என்று கிஷிமோடோ கூறும் அளவு இந்த வேறுபாடு உள்ளது.[5] ஒரு கதாபாத்திரத்தை படமாக வடிக்கும்போது, கிஷிமோடோ மிகக் கச்சிதமாக ஐந்து அம்சம் கொண்ட ஒரு செயற்பாட்டைப் பின்பற்றுகிறார்: கருத்து, ஆரம்பக் கோட்டு வரைவுகள், பட வரைவுகள், மசியிடுவது, ஒளி பேதம் காட்டுவது, நிறம் அளிப்பது. அவர் பொதுவாக டாங்கோபான் அட்டையையும். வீக்லி ஷோனென் ஜம்ப் அட்டையையும் மற்றும் இதர ஊடகங்களையும் அலங்கரிக்கும் அசலான மேங்கா படங்களை வரையும்போதும் இந்த வழிமுறைகளைத்தான் கடைப்பிடிக்கிறார். ஆனால் இதற்காக அவர் பயன்படுத்தும் கருவிப் பெட்டி அவ்வப்போது மாறுகிறது.[6] உதாரணமாக, வீக்லி ஷோனென் ஜம்ப் அட்டைப் படத்திற்கு ஒரு படம் வரைவதற்காக ஒரு காற்றுத் தூரிகை பயன்படுத்தினார்.. ஆனால், அதை மிகுந்த அளவில் சுத்தம் செய்யத் தேவைப்பட்டதால், பிறகு அதை உபயோகிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார்.[7] 28வது வால்யூமுடன் தொடங்கும் மேங்காவின் பாகம் IIவிற்காக, \"மிக அதிக அளவில் உருக்குலைப்பை\" கடைப்பிடித்து \"உதாரணமான மேங்கோ பாணியை மிகைப்படுத்தி விடக் கூடாது\" என்று தான் முயன்றதாக கிஷிமோடோ குறிப்பிட்டார். மேலும், வாசகர்கள் தங்கு தடையின்றிப் படிப்பதற்கு வசதியாக புத்தக அமைப்புகளை அவர் அமைத்தார். தான் வரையும் முறைமை, \"பழமையான மேங்கோ பாணியிலிருந்து\" வேறுபட்டு \"மேலும் இயற்கையாக\" மாறியதாக கிஷிமோடோ கூறினார்.[8]\nநருடோ ஒரு \"ஜப்பானிய மாய உலகில்\" நடைபெறுவதால், கதையை \"எளிதில் எடுத்துச் செல்வதற்கு\" அதற்கென்று ஒரு முறைப்படுத்தப்பட்ட வகையில் சில விதிகளை தான் வைத்ததாக கிஷிமோடோ கூறினார். ஜப்பானில் மிகுந்த காலமாக அறிமுகம் பெற்றிருந்த சீன ராசிச் சக்கரக் குறியீடுகள் பாணியில் வரைவதற்கு கிஷிமோடோ விரும்பினார்; ராசிச் சக்கர கைக்குறிகள் இதிலிருந்து வந்தவைதாம். நருடோ வுக்கான பின்புலத்தை அமைக்கும்போது, கிஷிமோடோ தொடக்கத்தில் தொடரின் முதன்மையான வடிவ���ைப்பான, கொனொஹாகாகுரே கிராமத்திற்கான வடிவமைப்பில் கவனம் செலுத்தினார் இந்த கொனொஹாகாகுரேவுக்கான வடிவமைப்பை \"மிகவும் தன்னிச்சையாக, அதிகம் யோசிக்காமல்\" வடித்ததாக கிஷிமோடோ அடித்துக் கூறுகிறார்; ஆனால், இயற்கைக் காட்சிகள் ஜப்பான் ஒகயமா ப்ரிஃபெக்சர் பகுதியில் உள்ள தன் வீட்டின் அடிப்படையிலேயே உருவாக்கியதாக ஒப்புக் கொள்கிறார். கிஷிமோடோ ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குட்பட்டு இதை வரையறுக்காது நவீன தனிமங்களையும் இந்தத் தொடரில் புகுத்தினார், உதாரணமாக பெரும் அங்காடிகள். ஆனால், குண்டு வீசும் ஆயுதங்களையும் வாகனங்களையும் கதையிலிருந்து ஒதுக்கி வைத்து விட்டார். இதற்காக மேற்கோள் நூல்களுக்கு, ஜப்பானிய கலாசாரம் மற்றும் அவற்றின் உட்பொருள் ஆகியவற்றில் கிஷிமோடோ தாமே ஆராய்ச்சி மேற்கொள்கிறார்.[9] தொழில் நுட்பத்தைப் பொறுத்த வரையில் நருடோ வில் சுடுகலன்கள் ஏதும் இருக்காது என்று கிஷிமோடோ கூறினார். தானியங்கி வாகனங்கள், விமான ஊர்திகள் மற்றும் \"குறைந்த வேகத்தில் செயல்படும்\" , அதாவது எட்டு-பிட் கொண்ட, ஆனால் \"நிச்சயமாக 16-பிட்\" அல்லாத கணினிகளைத் தாம் பயன்படுத்தலாம் என்று அவர் கூறினார்.[10] மேலும், இந்தத் தொடரின் கடைசி அத்தியாயத்தின் வரைவுப் படம் மற்றும் உரை தமது மனக் கண்ணில் ஒரு காட்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், இந்தத் தொடரை முடிப்பதற்கு நீண்ட காலமாகலாம் என்றும் அவர் கூறுகிறா, காரணம், \"இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பல விஷயங்கள் இதில் உள்ளன.\"[11]\nநருடோவின் பாகம் I அளிக்கும் பிரதான கருத்து என்னவென்று அவரிடம் வினவியபோது, நருடோ அதில் மேம்படும் நிலையைச் சுட்டிக் காட்டி, மக்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் மையக் கருத்து என்று கூறினார். முதலாம் பாகத்தில், காதலில் மிகுந்த கவனம் செலுத்த முடியாததால், இரண்டாம் பாகத்தில், மிகுந்த கடினமாக இருப்பினும், இந்தக் கருத்தை வலியுறுத்த நேர்ந்தது.[12]\nஷுயெஷாவின் வீக்லி ஷொனென் ஜம்ப் பத்திரிகையில் 1999வது வருடம் நருடோ முதன் முதலாக வெளியானது.[13] இதன் முதல் 238 அத்தியாயங்கள் பாகம் I என்று அறியப்படுகின்றன. இவை நருடோ கதையின் முதற்பகுதியாக அமைந்துள்ளன. மேங்காவின் அத்தியாயங்கள் 239 தொடங்கி 244 வரை கெய்டன் தொடரை உள்ளடக்கியுள்ளன. இதில் ககாஷி ��டாகேயின் கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. இதையடுத்து வரும் அத்தியாயங்கள் அனைத்தும் பாகம் II பகுதியைச் சேர்ந்துள்ளன. இது, முதலாம் பாகத்தில் இருந்த கதையை இரண்டரை வருட கால இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து கொண்டு செல்கிறது. வட அமெரிக்கா வில் விஜ் மீடியா தங்களது மேங்கா திரட்டு பத்திரிகையான ஷொனென் ஜம்ப் பத்திரிகையில் 2003ஆம் ஆண்டு ஜனவரி இதழில் ஆங்கில வடிவில் அளிக்கப்பட்ட முதல் அத்தியாயத்துடன் நருடோ வைத் தொடராக்கினார்கள்.[14] ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளின் வெளியீடுகளுக்கான இடைவெளியைக் குறைப்பதற்காக, விஜ் \"நருடோ நேஷன்\" என்ற திட்டத்தைத் துவக்கியது. இதில் ஒரு மாதத்தில் மூன்று தொகுப்புக்கள் என்று 2007ஆம் வருடம் கடைசி நாலு மாதங்களும் வெளியிட்டது.[15] இதற்கான முக்கிய காரணம், ஜப்பானிய பதிப்பு வெளியாகும் நேரத்தில் உள்ள இடைவெளியைக் குறைத்து அதனுடன் சேர்ந்து கொள்வதன் மூலம், தமது வாசகர்களும் ஜப்பானிய வாசகர்கள் பெறும் அனுபவத்தைப் போன்றே பெறலாம் என்பதுதான் என்று விஜ்ஜின் பொருள் மேலாளர் காமி ஆலென் கூறினார்.[15] 2009வது ஆண்டிற்கும் இதையொத்த ஒரு திட்டம் தீட்டப்பட்டது. இதில் இரண்டாம் பாகத்திலிருந்து பதினொரு தொகுப்புக்கள் பிஃப்ரவரி முதல் ஏப்ரல் வரை வெளியிடப்பட்டு, ஜப்பானிய தொடர் வெளியீட்டின் கால அளவை எட்டிப்பிடித்து விடலாம் என்று திட்டமிடப்பட்டது. ஜீலை மாதம் நாற்பத்தைந்தாவது தொகுப்பு வெளியாவதைத் தொடர்ந்து நருடோ காலாண்டு அடிப்படையில் வெளியாகும்.[16]\nAs of ஆகத்து 2009[update]47 டங்கோபோன் ஜப்பானில் உள்ள ஷெயிஷாவால் முதல் இருபத்தேழு டங்கோபோன் முதலாம் பாகம் எனவும் ஆகவும், மீதமுள்ள பத்தொன்பது இரண்டாம் பாகம் எனவும் வெளியாகி உள்ளன. முதல் டாங்கோபோன் 2000 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் நாள் வெளியானது..[17][18] மேலும், நருடோ திரைப்படங்களில் ஒன்றின் அடிப்படையில் \"மேங்காவுக்கு எதிரான\" பல டாங்கோபோன் ஷெயிஷாவால் வெளியிடப்பட்டுள்ளன.[19][20][21][22] ஷெயிஷா காப்ஸ்யூல் [23] என்னும் தங்களது வலைத்தளத்தில் ஜப்பானிய மொழியில் இந்தத் தொடரை அலைபேசியில் இறக்கிக் கொள்ளும் வசதியுடன் ஷெயிஷா வெளியிட்டுள்ளது. மேங்காவின் ஆங்கில வடிவத்தின் 45 தொகுப்புக்களை விஜ் வெளியிட்டுள்ளது. இதில் முதலாவது 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி வெளியானது.[24][25] ம���லும், விஜ் மீடியா இருபத்தேழு தொகுப்புக்கள், இதில் இரண்டாம் பாகத்திற்கு முன்னால் உள்ள நருடோ வின் கதை முழுதுமாக இருக்குமாறு, 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் நாள் ஒரு பெட்டியில் வைத்து வெளியிட்டுள்ளது.[26]\nஹயாடோ டேட் இயக்கி, ஸ்டுடியோ பையிரெட் மற்றும் டிவி டோக்கியோ தயாரிப்பில் உருவான நருடோ வின் அசைவூட்ட வடிவம், முதலில் 2002ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் நாளன்று ஜப்பானின் டிவி டோக்கியோவில் வெளியாகி 220 நிகழ்வுகள் வரை தொடர்ந்து 2007ஆம் ஆண்டு பிஃப்ரவரி மாதம் எட்டாம் தேதி முடிவடைந்தது.[27][28] இதன் முதல் 135 நிகழ்வுகள் மேங்காவின் முதல் 27 தொகுப்புக்களில் இருந்து தழுவப்பட்டது. மீதமுள்ள 80 நிகழ்வுகள் மூல மேங்காவில் இல்லாத புதிதாக எழுதப்பட்டவை.[29]\nஇந்த தொடரின் நிகழ்வுகள் ஒளிப்பேழைகளாகவும் வெளியாகியுள்ளன. முதல் ஒளிப்பேழைத் தொடர் மட்டுமே விஹெச்எஸ் வடிவில் சேகரிக்கப்பட்டுள்ளது.[30] மொத்தம் ஐந்து தொடர்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு தொகுப்பிலும் நான்கு நிகழ்வுகள் உள்ளன.[31] 2009 வருடம் இந்தத் தொடர்கள் 3 டிவிடி பெட்டிகளிலும் தொடராக சேகரிக்கப்பட்டுள்ளன.[32][33] இதில் புதியதாக வந்திருக்கும் ஒளிக்காட்சித் தொடர், நருடோ, தி பெஸ்ட் சீன் . இது அசைவூட்ட முறையில் வந்திருக்கும் முதல் 135 நிகழ்வுகளிலிருந்து சிறந்தனவற்றை தேர்ந்தெடுத்ததாகும்.[34]\nஇந்த அசைவூட்டத் தொடரை ரீஜன் 1 என்பதில் ஒளி பரப்பவும், பகிர்மானம் கொள்ளவும் விஜ் உரிமம் வழங்கியுள்ளது. இந்த அசைவூட்டத்தின் ஆங்கில வடிவம் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி, 2009ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி முடிவடைந்தது. இது மொத்தம் 209 நிகழ்வுகளைக் கொண்டிருந்தது.[35] இந்த நிகழ்வுகள், கார்டூன் நெட்வொர்க் கின், டுனாமி, (அமெரிக்க ஐக்கிய நாடு), ஒய்டிவியின் பயோனிக்ஸ் (கனடா), மற்றும் ஜெடிக்ஸ் (ஐக்கிய இராச்சியம்) ஆகியவற்றின் நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பானது. ஒய்டிவி இன்னமும் புதிய நிகழ்வுகளை ஞாயிறு நள்ளிரவுகளில் முதல் ஒளிபரப்பாகவும், மற்றும் செவ்வாய்- வெள்ளிக் கிழமைகளில் மறு ஒளிபரப்பாகவும் அளிக்கிறது. 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் நாள் தொடங்கி, தொடரை ஒளிப்பேழைகளிலும் விஜ் வெளியிட்டது.[36] ஒளிப்பேழைத் தொகுப்புக்கள் ஐந்து எபிசோடுகளைக் கொண்டிருப்பதால், இவற்றின் முதல் 26 தொகுப்புக்களில் நான்கு நிகழ்வுகள் உள்ளன.[37] வெ���்டாத வடிவங்கள் ஒளிப்பேழைப் பெட்டித் தொடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொன்றிலும் 12-15 நிகழ்வுகள் உள்ளன. கதையின் போக்கில் சற்று மாறுபாடும் காணப்படுகிறது.[38] அமெரிக்க ஒளிபரப்பில், சில சமயங்களில் மது, ஜப்பானிய கலாசாரம், மறைமுகமான பாலியல் குறியீடுகள் மற்றும் ரத்தம் மற்றும் மரணம் போன்றவை வெட்டுக்குள்ளாயின. ஆனால், ஒளிப்பேழைப் பதிப்புக்களில் இவை இடம் பெற்றுள்ளன.[39]\nமற்ற வலைப்பின்னல்கள் கார்ட்டூன் நெட்வொர்க் செய்த தொகுப்புக்களைத் தவிர, வேறு வகையிலும் கதையை வெட்டித் தொகுத்துள்ளன. உதாரணமாக, ரத்தம், மொழி, புகைபிடித்தல் போன்றவற்றை ஜெடிக்ஸ் நிர்தாட்சண்யமாக வெட்டி விட்டதைக் குறிப்பிடலாம். இத்தொடர்களுக்கான உரிமம், ஹுலு, ஜூஸ்ட் மற்றும் க்ரன்ச்சிரோல் ஆகிய வலைத்தளங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவை நேரடிக் கணினி முறைமையில் நிகழ்வுகளை அவற்றின் ஜப்பானிய ஒலித் தடங்கள் மற்றும் ஆங்கில துணைத் தலைப்புக்களுடன் வெளியிடுகின்றன.[40][41][42]\n, lit. \"Naruto: Hurricane Chronicles\")இது நருடோ மூல அசைவூட்டத்தின் தொடர்ச்சியாகும். இது நருடோ மேங்காவை அதன் 28ஆம் தொகுப்பு முதல் பின்தொடர்கிறது. நருடோ: ஷிப்புடென், தொலைக்காட்சிக்காகத் தழுவப்பட்டு ஜப்பானில் 2007ஆம் ஆண்டு பிஃப்ரவரி 15 அன்று முதலில் ஒளிபரப்பானது. இதனை ஹயாடே டேட் இயக்கத்தில் பையரெட்டா ஸ்டுடியோ உருவாக்கியது..[29][43] நருடோ ஷிப்புடென் தொடரை முதன்முதல் ஜப்பானுக்கு வெளியே ஒளிபரப்பிய தொலைக்காட்சி வலைப்பின்னல் ஏபிஎஸ்-சிபிஎன். இது நருடோ:ஷிப்புடென் தொடரின் முதல் 40 நிக்ழ்வுகளை 2008ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி வரை ஒளிபரப்பியது. 2009ஆம் ஆண்டு ஜனவரி எட்டு முதல் டிவி டோக்கியோ புதிய நிகழ்வுகளை இணைய தள தாரை வழியாக நேரடியாகவே மாதாந்திர வாடிக்கையாளர்களுக்காக ஒளிபரப்பத் துவங்கியது. இதில் ஒவ்வொரு நிகழ்வும், அதன் இணையான ஜப்பான் நிகழ்வு வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, ஆங்கிலத் துணைத் தலைப்புக்களுடன் கிடைக்கப் பெறுகிறது.[44] இந்த தொடருக்கான அதிகார பூர்வமான வலைத்தளத்தில், ஆங்கில துணைத்தலைப்புக்களுடனான எபிசோடுகளை 2009ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் தேதி முதல் விஜ் வழங்கத் துவங்கியது. வலைத் தளமேற்றப்படும் நிகழ்வுகளில் பழையனவும் உண்டு; ஜப்பானிலிருந்து கிடைக்கப்பெறும் புதிய நிக்ழ்வுகளும் உண்டு.[45] 2009ஆம் வருடம் அக்டோபர் மாதம் துவங்கி நருடோ: ஷிப்புடென் தொடரின் ஆங்கில மொழியாக்கம் ஒவ்வொரு வாரமும் டிஸ்னி எக்ஸ்டியில் ஒளிபரப்பாகத் துவங்கியது.[46]\nஇந்த தொடர் ரீஜன் 2 ஒளிப்பேழையாக ஜப்பானில் வெளியாகிறது. இது ஒரு தகட்டில் நாலு அல்லது ஐந்து நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. இதில் கதையோட்டத்தைப் பொறுத்து தற்சமயம் நாலு ஒளிப்பேழைத் தொடர் வெளியீடுகள் உள்ளன.[47] நருடோ ஷிப்புடென் ஒளிப்பேழையின் ஏழாவது தொகுப்பில் ஒரு சிறப்பு விடயமும் உள்ளது. இது தொடரின் ஹரிகேன் என்றழைக்கப்படும் இரண்டாவது முடிவாகும். \"கொனொஹா அகாடமி\" வரலாறுகள் .[48] வழக்கமான ஒளிப்பேழைத் தொடர்கள் தவிர, ககாஷி ஹடாகேயின் குழந்தைப் பருவத்தை ஒட்டித் தயாரிக்கப்பட்ட நிகழ்வுகள் 119-120 ஆகியவை Kakashi Chronicles: Boys' Life on the Battlefield (カカシ外伝~戦場のボーイズライフ~, Kakashi Gaiden ~Senjō no Bōizu Raifu~ என்றழைக்கப்படும் இரண்டாவது முடிவாகும். \"கொனொஹா அகாடமி\" வரலாறுகள் .[48] வழக்கமான ஒளிப்பேழைத் தொடர்கள் தவிர, ககாஷி ஹடாகேயின் குழந்தைப் பருவத்தை ஒட்டித் தயாரிக்கப்பட்ட நிகழ்வுகள் 119-120 ஆகியவை Kakashi Chronicles: Boys' Life on the Battlefield (カカシ外伝~戦場のボーイズライフ~, Kakashi Gaiden ~Senjō no Bōizu Raifu~) என்று பெயரிடப்பட்ட ஒரு ஒளிப்பேழையாக வெளியிடப்படும்.[49] 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று தொடரின் முதல் வட அமெரிக்க ஒளிப்பேழை வெளியானது.[50]\nநருடோ வுக்கான இசைப்பதிவுகள் டோஷியோ மசுடாவால் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டன. முதலாவதாக வந்த நருடோ அசல் ஒலித்தடம் 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் நாள் வெளியானது. இது அசைவூட்டத்தின் முதற்பருவத்தில் வந்த 27 தடங்களைக் கொண்டிருந்தது.[51] நருடோ அசல் ஒலித்தடம் II என்று அழைக்கப்பட்ட இரண்டாவது ஒலித்தடம் 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 அன்று வெளியானது. இதில் 19 தடங்கள் இருந்தன.[52] நருடோ அசல் ஒலித்தடம் III என்று அழைக்கப்பட்ட மூன்றாவது ஒலித்தடம், 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 அன்று வெளியானது. இதில் இருபத்தி மூன்று தடங்கள் இருந்தன.[53]\nதொடரின் ஆரம்ப மற்றும் முடிவுப் பகுதிகளின் மையக் கருத்துக்கள் அனைத்தையும் கொண்ட இரண்டு ஒலித்தடங்கள் \"நருடோ: மிகவும் பிரபலத் தொகுப்புக்கள் \" மற்றும், \"நருடோ: மிகவும் பிரபலத் தொகுப்புக்கள் II \" எனப் பெயரிடப்பட்டு, 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 மற்றும் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டு ஆகிய தினங்களில் வெளியானது.[54][55] இத்தொடரில் உள்ள அனைத்து ஒலித்தட��்களிலிருந்தும் எட்டு தடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நருடோ இன் ராக் - தி வெரி பெஸ்ட் கலெக்ஷன் - இன்ஸ்ட்ருமெண்டல் வர்ஷன் - என்று பெயரிடப்பட்டு 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 அன்று வெளியானது.[56] முதல் அசைவூட்டத் தொடரின் மூன்று திரைப்படங்களும் அவை ஒவ்வொன்றும் வெளியிடப்படுவதற்கு அருகாமையில் வெளியிடப்பட்ட ஒரு ஒலித்தடத்தைக் கொண்டுள்ளன.[57][58][59] பல நாடகக் குறுந்தகடுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதில், குரல் கொடுக்கும் நடிகர்கள், மூல நிகழ்வுகளை நடிக்கிறார்கள்.[60]\nநருடோ: ஷிப்புடென் னின் ஒலித்தடங்களை யசுஹாரு டகனாஷி தயாரித்துள்ளது. இதில் முதலாவதான, நருடோ ஷிப்புடென் அசல் ஒலித்தடம் 2007ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்பதாம் நாள் வெளியானது.[61] நருடோ ஆல் ஸ்டார்ஸ் 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 அன்றுவெளியானது. இதில் பத்து மூல நருடோ பாடல்களை மீண்டும் இசையாக்கம் செய்து தொடரின் கதாபாத்திரங்கள் பாடியுள்ளனர்.[62] இதன் இணையான இரண்டு படங்களிலும் அவற்றிற்கான ஒலித்தடங்கள் இருந்தன. இதில் முதலாவாது 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி மற்றும் இரண்டாவது 2008ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் நாள் அன்றும் வெளியாகின.[63][64]\nநருடோ நான்கு மூல ஒளிக்காட்சி அசைவூட்டங்கள் கொண்டுள்ளது. முதல் இரண்டு, ஃபைண்ட் தி க்ரிம்ஸன் ஃபோர்-லீஃப் க்ளாவர் மற்றும் மிஷன்:ப்ரொடெக்ட் தி வாடர்ஃபால் வில்லேஜ் மற்றும் மிஷன்:ப்ரொடெக்ட் தி வாடர்ஃபால் வில்லேஜ் , முறையே ஷோனென் ஜம்ப் ஜம்ப் ஃபியஸ்டா 2003ஆம் ஆண்டும் மற்றும் ஜம்ப் ஃபியஸ்டா 2004ஆண்டும் ஒளிபரப்பாயின. பின்னர் இவை ஒளிப்பேழைகளாகவும் வெளியாயின.[65] இரண்டாவதன் ஆங்கில வட்டாரவழக்கு ஒளிப்பேழையை 2007ஆம் ஆண்டு மே 22 அன்று விஜ் வெளியிட்டது.[66] மூன்றாவது ஓவிஏ, ஃபைனலி எ க்ளேஷ் , முறையே ஷோனென் ஜம்ப் ஜம்ப் ஃபியஸ்டா 2003ஆம் ஆண்டும் மற்றும் ஜம்ப் ஃபியஸ்டா 2004ஆண்டும் ஒளிபரப்பாயின. பின்னர் இவை ஒளிப்பேழைகளாகவும் வெளியாயின.[65] இரண்டாவதன் ஆங்கில வட்டாரவழக்கு ஒளிப்பேழையை 2007ஆம் ஆண்டு மே 22 அன்று விஜ் வெளியிட்டது.[66] மூன்றாவது ஓவிஏ, ஃபைனலி எ க்ளேஷ் ஜோனின் வர்சஸ் ஜோனின் இண்டிஸ்க்ரிமினேட் க்ராண்ட் மெலீ டூர்னமென்ட் மீட்டிங், நருடோ: அல்டிமேட் நிஞ்ஜா 3 விளையாடுத் தள ஒரு ஒளிக்காட்சி விளையாட்டு என்னும் ஒரு கூடுதல் தகட்டுடன் இணைந்து வெளியானது.[67] நான்காவது, கொனாஹா ஆன்யுவல் ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல் முதல் நருடோ திரைப்படத்துடன் வெளியிடப்பட்ட ஒரு சிறு ஒளிக்காட்சியாகும். வட அமெரிக்காவில், முதல் படத்திலிருந்து பெறப்பட்ட \"டீலக்ஸ் எடிஷன்\" ஒளிப்பேழையில் இது சேர்க்கப்பட்டது.[68]\nஇந்தத் தொடர் ஆறு திரைப்படங்களையும் உருவாக்கியுள்ளது; முதல் மூன்றும் முதல் அசைவூட்டத் தொடரிலிருந்தும், மீதமுள்ளவை நருடோ: ஷிப்புடென் னிலிருந்தும் உருவாயின. முதல் திரைப்படமான நிஞ்ஜா க்ளாஷ் இன் தி லேண்ட் ஆஃப் ஸ்நோ 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று ஜப்பானில் வெளியானது. இதில் புதிய இளவரசி ஃபுன் திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது அதன் நடிகர்களைக் காப்பாற்ற எப்படி குழு ஏழு பனி நிலத்திற்குச் செல்கிறது, எப்படி நருடோ அவளது விசிறியாகிறான் என்பதை விவரிக்கிறது. ஜப்பானில் வெளியான திரைப்படத்துடன் ஒரு இலவச இணைப்பாக, ஒரு சிறு மூல அசைவூட்ட ஒளிக்காட்சியான கொனாஹா ஆன்யுவல் ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல் சேர்க்கப்பட்டது.[69] இது அமெரிக்க ஐக்கிய நாட்டில் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் ஆறாம் நாள் திரையிடப்பட்டது.[70][71]\nஇதைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் நாள் ஜப்பான் திரையரங்குகளில் லெஜண்ட் ஆஃப் தி ஸ்டோன் ஆஃப் ஜெலல் வெளியானது. முதல் படம், நருடோ, ஷிகாமரு மற்றும் சகுரா ஆகிய மூவரும் தாங்கள் ஒரு பணியின் நிமித்தமாகச் செல்லும்போது சுங்காகுரே கிராமத்தினருக்கும், ஆயுதப் படையினருக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதைச் சித்தரிக்கிறது.[72] இதற்கு முந்தைய படத்தைப் போலல்லாது, லெஜண்ட் ஆஃப் தி ஸ்டோன் ஆஃப் ஜெலல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் திரைப்படமாக வெளியாகாது, நேரடியான ஒரு ஒளிக்காட்சியாகவே வெளியானது. கார்ட்டூன் நெட்வொர்க்கில் இது 2008ஆம் ஆண்டு ஜுலை 26 அன்று ஒளிபரப்பானது. ஒளிப்பேழையாக 2008ஆம் ஆண்டு ஜுலை 29 அன்று வெளியிடப்பட்டது.[73]\nமூன்றாவது படமான கார்டியன்ஸ் ஆஃப் தி க்ரெசெண்ட் மூன் கிங்டம் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஐந்தாம் நாள் வெளியானது. இது சந்திர நிலத்தின் வருங்கால இளவரசன் ஹிகாரு ட்சுகியைக் காப்பதற்கு நருடோ, சகுரா லீ மற்றும் ககாஷி ஆகியோர் பணிக்கப்படுவதை சித்தரிக்கிறது.[74] இந்தப் படத்தின் ஆங்கில மொழியாக்கம் கார்ட்டூன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகி, ஒளிப்பேழையாக 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 அன்று வெளியானது.[75][76] இந்த முதல் மூன்று படங்களையும��� கொண்ட ஒரு ஜப்பானிய ஒளிப்பேழைப் பெட்டியை சோனி நிறுவனம் 2008ஆம் ஆண்டு ஜூலை மூன்றாம் தேதி வெளியிட்டது.[77]\nஇந்தத் தொடரின் நாலாவது படம்Naruto: Shippūden the Movie 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் நாலாம் தேதி வெளியானது. இது தன் மரணத்தைப் பற்றிய அகக்காட்சிகள் பெறத்துவங்கும் துறவி ஷியோனைக் காப்பதற்கு நருடோ பணிக்கப்படும் வரலாற்றைக் கூறுகிறது.[78] ஐந்தாவது திரைப்படம்Naruto Shippūden 2: Bonds 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியானது. இதில் வான நாட்டிலிருந்து ஒரு நிஞ்ஜா கொனாஹாவைத் தாக்குவதையும், அவர்களைத் தடுப்பதற்காக நருடோவும் சசுகேவும் - இதில் பின்னவர் இரண்டரை வருடம் முன்பே சென்று விட்டாலும் - எப்படி இணைகிறார்கள் என்பதும் விவரிக்கப்படுகிறது.[79] அண்மையில் வெளிவந்த திரைப்படம்Naruto Shippūden 3: Inheritors of the Will of Fire, 2009ஆம் வருடம் ஆகஸ்ட் முதலாம் நாள் ஜப்பானில் வெளியானதாகும்.[80]\nமசாடொஷி குசாகாபெ எழுதிய மூன்று நருடோ இளஞர்களுக்கான புதினங்கள் ஜப்பானில் ஷெயிஷாவால் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் முதல் இரண்டினை வட அமெரிக்காவில் விஜ் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. இதில் முதலாவதுNaruto: Innocent Heart, Demonic Blood (白の童子、血風の鬼人, Naruto: Innocent Heart, Demonic Blood), குழு ஏழு தாங்கள் ஒரு பணி நிமித்தமாகச் செல்லும்போது, கொலைகாரர்களான ஜபுஜா மற்றும் ஹாகு ஆகிய இருவரையும் எதிர்கொள்வதைச் சித்தரிக்கிறது. இது ஜப்பானில் 2002ஆம் ஆண்டு டிசம்பர் 16, அன்றும், வட அமெரிக்காவில் 2006ஆம் ஆண்டு நவம்பர் 21, அன்றும் வெளியானது.[81][82] அசைவூட்டத்தின் இரண்டாவது அசல் ஒளிக்காட்சியை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது புதினம்Naruto: Mission: Protect the Waterfall Village), குழு ஏழு தாங்கள் ஒரு பணி நிமித்தமாகச் செல்லும்போது, கொலைகாரர்களான ஜபுஜா மற்றும் ஹாகு ஆகிய இருவரையும் எதிர்கொள்வதைச் சித்தரிக்கிறது. இது ஜப்பானில் 2002ஆம் ஆண்டு டிசம்பர் 16, அன்றும், வட அமெரிக்காவில் 2006ஆம் ஆண்டு நவம்பர் 21, அன்றும் வெளியானது.[81][82] அசைவூட்டத்தின் இரண்டாவது அசல் ஒளிக்காட்சியை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது புதினம்Naruto: Mission: Protect the Waterfall Village (滝隠れの死闘 オレが英雄だってばよ!, Takigakure no Shitō Ore ga Eiyū dattebayo) 2003ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று ஜப்பானிலும், 2007ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் பிரசுரமானது.[83][84] கடைசியாக வந்துள்ள நாவல், முதல் நருடோ திரைப்படத்தின் தழுவலாகும். இது 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று பிரசுரமானது.[85] இவை தவிர, ��ிரேசி வெஸ்ட் எழுதி, மேங்கா சித்திரங்கள் கொண்ட சேப்டர் புத்தகங்கள் என்னும் புதிய புதினங்களையும் விஜ் பிரசுரிக்கத் துவங்கியுள்ளது. இவை தொடர்களைப் போல் அல்லாமல், இப்புதினங்கள் ஏழு முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.[86] முதல் இரண்டு நாவல்களும் 2008ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி வெளியாயின. இதுவரை ஏழு புதினங்கள் பிரசுரமாகியுள்ளன.[87][88][89]\nநிண்டெண்டோ, சோனி மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற பல முனையங்களில் (கன்சோல்) நருடோ ஒளிக்காட்சி விளையாட்டுக்கள் தோன்றியுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை, சண்டை விளையாட்டு க்களே. இதில் விளையாடுபவர் நருடோ அசைவூட்டம் மற்றும் மேங்காவை நேரடி அடிப்படையாகக் கொண்டுள்ள குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களில் ஒன்றைக் கட்டுப்படுத்துகிறார். விளையாடுபவர் தமது விளையாட்டின் முறைமையைப் பொறுத்து, ஒரு பாத்திரத்தை, விளையாட்டின் செயற்கை அறிவு, (Artificial Intelligence), அல்லது மற்றொரு விளையாடுபவர் கட்டுப்படுத்தும் இன்னொரு பாத்திரத்திற்கு எதிராக வைக்கிறார். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பிரத்தியேகமாக உள்ள- அவை நருடோ அசைவூட்டம் அல்லது மேங்காவில் பயன்படுத்திய - உத்திகளைப் பயன்படுத்தி செய்யும் அடிப்படைத் தாக்குதல்களினால் எதிராளியின் சக்தியைப் பூஜ்யமாக்குவதுதான் இந்த விளையாட்டின் குறிக்கோள்.[90] நருடோ வில் முதல் விளையாட்டு நருடோ:கொனாஹா நின்போச்சா என்பதாகும். இது 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 அன்று ஜப்பானில் வொண்டர்ஸ்வான் கலர் என்பதற்காக வெளியானது.[91] பெரும்பான்மையான நருடோ ஒளிக்காட்சி விளையாட்டுக்கள் ஜப்பானில்தான் வெளியாகியுள்ளன. முதன் முறையாக ஜப்பானுக்கு வெளியில் வெளியான விளையாட்டுக்கள்: நருடோ கெகிடௌ நிஞ்ஜா டெய்சன் தொடர் மற்றும் நருடோ: சைக்யூ நிஞ்ஜா டெய்கெஷு தொடர் ஆகியவையாகும். இவை வட அமெரிக்காவில், நருடோ: க்ளாஷ் ஆஃப் நிஞ்ஜா மற்றும் நருடோ: நிஞ்ஜா கௌன்சில் போன்ற தலைப்புகளில் வெளியாகின.[92][93]\n)என்பது நருடோ தொடர்களின் அடிப்படையில் உருவான அட்டைகள் சேகரிக்கும் விளையாட்டு. பண்டாய் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு முதலில் ஜப்பானில் 2003ஆம் ஆண்டு பிஃப்ரவரி மாதம் அறிமுகமானது.[94] 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி, இந்த விளையாட்டு வட அமெரிக்காவில் ஆங்கிலத��திலும் வெளியாகத் துவங்கியது..[95] இது இரண்டு பேர் விளையாடுவதற்கானது. விளையாடுபவர்கள் வடிவமைக்கப்பட்ட 15 அட்டைகளையும், ஒரு விளையாட்டுப் பாய், யாருடைய ஆட்டம் என்பதைக் குறிக்கும் ஒரு \"ஆட்டக்குறியான்\" மற்றும் முடிவுகளை எடுக்க சுண்டி விடப்படும் ஒரு \"நிஞ்ஜா தட்டு நாணயம்\" ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் வெல்வதற்கு, விளையாட்டில் தங்கள் செயல்பாடுகளின் மூலமாக ஒருவர் பத்து \"போர் விருது\"களைப் பெற வேண்டும் அல்லது, எதிராளியிடம் உள்ள அட்டைகள் தீர்ந்து விடுமாறு செய்ய வேண்டும்.[96]\nஇதில் சீட்டுக்கள் \"தொடர்\" எனப் பெயரிட்ட பிரிவுகளில் வெளியாகின்றன. இவை நாலு விதமான முன்பே அமைக்கப்பட்ட 50 அட்டைகள் கொண்ட பெட்டிகளில் வெளியாகின்றன.[94][95] ஒவ்வொரு தொகுப்பிலும் ஒரு ஆரம்ப அட்டைக்கட்டு, விளையாட்டுப் பாய், ஒரு ஆட்டக்குறியான் மற்றும் ஒரு நிஞ்ஜா தட்டு நாணயம் என்னும் ஒரு எஃகுத் தகடு ஆகியவை இருக்கும். 10 அட்டை கூடுதல் தொகுப்புக்களில், கூடுதல் அட்டைகள் கிடைக்கப்பெறுகின்றன. சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்கப்பெறும் இத்தொகுப்புக்களில் ஒவ்வொரு தொடருக்குமான நாலு தொகுப்புப் பெட்டிகளும் இருக்கும். சேகரிக்கப்படக் கூடிய உலோகச் சிறுபெட்டிகளிலும் சீட்டுக்கள் கிடைக்கின்றன. இவற்றில் பல கூடுதல் தொகுப்புக்களும் , பிரத்தியேகமான விளம்பர அட்டைகளும் ஒரு உலோகப் பெட்டியில் வைத்துக் கிடைக்கப் பெறுகின்றன.[97] 2006ஆம் வருடம் அக்டோபர் திங்கள் வரையிலும், ஜப்பானில் 417 பிரத்யேக அட்டைகளைக் கொண்ட பதினேழு தொடர்கள் வெளியாகி விட்டன.[94] 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையிலும் இவற்றில் பத்து தொடர்கள் வட அமெரிக்காவில் வெளியாகியுள்ளன.[98]\nகலை மற்றும் வழிகாட்டு நூல்கள்.[தொகு]\nநருடோ தொடருக்கு பிற்சேர்க்கைகள் எனப்படும் துணைப் புத்தகங்கள் பல வெளி வந்து விட்டன. ஆர்ட் ஆஃப் நருடோ: உஜுமாகி என்னும் ஒரு கலைப்புத்தகம் முதல் பாக மேங்காவின் சித்திரங்களைக் கொண்டுள்ளது. இது ஜப்பான் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இரண்டு நாடுகளிலும் வெளியாகியுள்ளது.[99][100] இரண்டாம் பாகத்தைப் பொறுத்த வரையில், பெயிண்ட் ஜம்ப்: ஆர்ட் ஆஃப் நருடோ என்னும் ஒரு புத்தகத்தினை, வாசகர் ஊடாடும் வகையில் வடிவமைத்து, 2008ஆம் வருடம் ஏப்ரல் நாலாம் நாள் ஷெயிஷா வெளியிட்டது.[101] இதில் கடைசியாக வந்துள்ள புத்தகம் 2009ஆம் ஆண்டு ஜுலை மாதம் மூன்றாம் நாள் நருடோ என்னும் பெயரில் வெளியானது.[102] முதல் பாகத்திற்கான First Official Data Book (秘伝·臨の書キャラクターオフィシャルデータBOOK, Hiden: Rin no Sho Character Official Data Book)[103] எனப்படும் மற்றும் Second Official Data Book (秘伝·闘の書キャラクターオフィシャルデータBOOK, Hiden: Tō no Sho Character Official Data Book) மற்றும் மேங்காவின் இரண்டாம் பாகத்தினைத் தழுவிய புத்தகம் ஒன்றும் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது.[105] இந்தப் புத்தகங்களில் கதாபாத்திரங்களின் சித்திரங்கள், ஜுட்சு வழிகாட்டு முறைமைகள் மற்றும் கிஷிமோடோ உருவாக்கிய வரை படிவங்கள் ஆகியவை உள்ளன. அசைவூட்டத்தைப் பொறுத்த வரையில், நருடோ அனைம் ப்ரொஃபைல்ஸ் என்னும் வழிகாட்டுத் தொடர் நூல்களும் வெளியாகியுள்ளன. இவற்றில் அசைவூட்ட நிகழ்வுகள் உருவான விதம் பற்றியும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு பற்றிய விளக்கங்களும் உள்ளன.[106] அக்டோபர் 4, 2004 Secret: Writtings from the Warriors Official Fanbook (秘伝・兵の書 ― オフィシャルファンBOOK, Hiden: Hei no Sho - Ofisharu fan book)[107] என்னும் ஒரு மேங்கா விசிறி புத்தகம் வெளியானது. இதை விஜ் வட அமெரிக்காவில் நருடோ: தி அஃபிஷியல் ஃபேன்புக் [108] என்ற பெயரில் 2008ஆம் ஆண்டு பிஃப்ரவரி மாதம் 19 அன்று பிரசுரித்தது.\nஜப்பான் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இரண்டு நாடுகளிலுமே நருடோ நல்ல வரவேற்பைப் பெற்றது. 36ஆம் தொகுப்பு வரையில், ஜப்பானில் [109] 71 மில்லியன் பிரதிகள் விற்றன. இதுவே, 2008ஆம் ஆண்டில் 89 மில்லியனாக[110] உயர்ந்தது. 2008வது வருடம், 43வது தொகுப்பு 1.1 மில்லியன் பிரதிகள் விற்றது. இது ஜப்பானில் மிகுந்த அளவு விற்பனையாகும் சித்திரப் புத்தகங்களில் ஒன்பதாவது இடத்தில் இருந்தது. 41,42 மற்றும் 44 ஆகிய தொகுப்புக்கள் முதல் 20 இடங்களுக்குள் இருந்தாலும், குறைந்த அளவு பிரதிகளே விற்றன.[111] மேங்கா, மொத்தமாக, ஜப்பானில் 2008வது வருடம் 4.2 மில்லியன் பிரதிகள் விற்று, மிகுந்த அளவில் விற்பனையாகும் தொடர்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.[112] 2009ஆம் வருடத்தின் முதற் பகுதியில், இது 3.4 மில்லியன்கள் விற்று, ஜப்பானில் மிக அதிகமாக விற்பனையாகும் மேங்காவில் மூன்றாம் இடத்தில் இருந்தது.[113] அந்தக் கால கட்டத்தில், 45வது தொகுப்பு, 1.1 மில்லியன் பிரதிகள் விற்று ஐந்தாவது இடத்தில் இருந்தது. 46ஆம் தொகுப்பு 864,708 பிரதிகள் விற்பனையாகி ஒன்பதாம் இடத்திலும், 44வது தொகுப்பு 40ஆம் இடத்திலும் இருந்தன.[114]\nநருடோ மேங்கா தொடர் என்பது விஜ்ஜ��ன் முதன்மையான சொத்துகளில்[115] ஒன்றாகி விட்டது. காரணம், 2006வது வருடத்தின் மொத்த மேங்கா விற்பனையில் இது பத்து சதமாக இருந்தது.[116] வட அமெரிக்காவில் இதை முதன்மையான மேங்கா சொத்தாக ஐசிவி2 பல முறை பட்டியலிட்டிருக்கிறது.[117][118] விஜ் வெளியிட்ட ஏழாவது தொகுப்பு, 2006ஆம் வருடம் \"தலைசிறந்த வரைவியல் புதினம்\" என்னும் விருதுக்காகத் தேர்வானபோது, க்வில் விருது பெறும் முதல் மேங்கா வெளியீடாக திகழ்ந்தது.[116] மேங்கா தொடரின் மிக உயர்ந்த மதிப்பு நிலையை 11ஆம் தொகுப்பு பெற்றிருந்த வேளையில், யூஎஸ் டுடே புக்லிஸ்ட் பட்டியலிலும் மேங்கா இடம் பெற்றது. 28வது தொகுப்பு, அது வெளியான முதல் வாரத்தில் 17வது இடத்தைப் பிடித்தது.[119][120][121] மற்ற மேங்காக்களை விட சிறப்பான ஆரம்ப கால வாரங்கள் 28வது தொகுப்புக்கு அமைந்தன. இது 2008ஆம் வருடத்தின் மிக அதிகமாக விற்பனையான மேங்கா புத்தகமாகவும், வட அமெரிக்காவில் மிக அதிகமாக விற்பனையான புத்தக வரிசையில் இரண்டாவதாகவும் திகழ்ந்தது.[122][123] 29வது தொகுப்பு வெளியானதும் அது 57வது இடம் பெற்றது. அச்சமயம் 28வது தொகுப்பு 139வது இடத்திற்கு இறங்கி விட்டது.[124] 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், டயமண்ட் காமிக்ஸ் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் அளித்த \"மேங்கா டிரேட் பேபர்பேக் ஆஃப் தி இயர்\" என்னும் விருதை 14வது தொகுப்பு பெற்றது.[125] அமெரிக்க ஐக்கிய நாட்டில் 31 தொகுப்புக்கள் பிரசுரமாகி மேங்கா தொடர் 2008ஆம் வருடம் முதல், முதன்மையான மேங்கா சொத்தாகவும் பட்டியலில் இடம் பெற்றன.[126] வலைத் தளத் தேடல்களில் யாஹு தேடல் இயந்திரத்தில் தேடப்படும் சொற்களில், \"நருடோ\" என்ற வார்த்தை 2007வது வருடம் நாலாவது இடத்திலும் 2008வது வருடம் பத்தாவது இடத்திலுமாக இருந்தது.[127] நருடோ கலெக்டர் விண்டர் 2007/2008 இதழில் நருடோ வின் வெற்றியைப் பற்றிக் குறிப்பிடுகையில், கிஷிமோடோ இவ்வாறு கூறினார்: \" அமெரிக்க நேயர்கள் நிஞ்ஜா என்பதன் பொருள் உணர்ந்து அதை ஏற்றுக் கொண்டதைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்கர்களுக்கு நல்ல ரசனை உணர்வு இருப்பதை இது காட்டுகிறது.... காரணம், தங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவற்றைக் கூட அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறது.\"[128]\nஇந்தத் தொடரானது பல மதிப்பீட்டாளர்களிடமிருந்து பாராட்டு, விமர்சனம் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறது. சில மேங்கா தொகுப்புக்கள் சில குறிப்பி���்ட கதாபாத்திரங்கள் மீதே கவனம் செலுத்தி, விசிறிகளின் எண்ணிக்கையை எவ்வாறு அதிகரிக்கிறது என்று ஐஜிஎன்னின் ஏ.ஈ.ஸ்பேரோ குறிப்பிட்டார். சண்டைக் காட்சிகள், நகைச்சுவை மற்றும் அருமையான சித்திர வேலைப்பாடுகள் ஆகியவற்றை குறிப்பிடத்தக்க வகையில் கிஷிமோடா இணைக்கும் திறனையும் அவர் புகழ்ந்தார்.[129] நியோ என்னும் அசைவூட்ட மேங்கா பத்திரிகை, நருடோவின் கதாபாத்திரத்தை \"எரிச்சலூட்டு\"வதாக வ்ர்ணித்தது. ஆனால், ஒரு \"நோய் என்று குறிப்பிடும் அளவுக்கு வாசகர்களை அடிமைப்படுத்தி விட்டதற்கு\" அந்தத் தொடரில் கதாபாததிரங்கள் வடிவமைக்கப்பட்ட முறையே காரணம் என்றும் அது கூறியது.[130] அனைம் ந்யூஸ் நெட்வொர்க் கின் (ஏஎன்என்) கார்ல் கிம்லிங்கர், ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் நடிப்பிலும் தோற்றத்திலும் தன் பிரத்தியேகத் தன்மையை வெளிக்காட்டுவதாக, கதாபாத்திரங்களின் வடிவமைப்பைப் புகழ்ந்தார். \"மகா மடையன் போல் தோற்றமளிக்கும் ஒரு கதாபாத்திரம்\" சண்டையிடும்போது எப்படி \"மிக நிதானமாக\" தோன்றுகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், சில தொகுப்புக்களில் இந்த சண்டைக் காட்சிகள் அதிகம் இருப்பதால் கதை மேற்கொண்டு செல்லாமல் தேங்கி விடுவதாகவும் கிம்லிங்கர் குறிப்பிட்டார். இருப்பினும், இவற்றில் ஒவ்வொரு சண்டைக் காட்சியும் உணர்ச்சி மிகுந்து விளங்குவதையும் அவர் பாராட்டினார்.[131] மேங்காலைஃப்.காம் வலைத்தளத்தின் ஜேவியர் லுகோ, பல வால்யூம்கள் வெளியிடப்பட்ட பின்னரும் இந்தத் தொடரின் சுவாரசியம் தொடர்ந்து நீடிப்பதைப் பாராட்டினார். மேலும், இந்தத் தொடரில் வரும் எதிரிகள் மற்றும் மேங்காவின் சண்டைக் காட்சிகள் ஆகியவற்றையும் அவர் பாராட்டினார். கிஷிமோடோவின் கலைவேலைப்பாடுகள், \"கதை சொல்லப்படும் முறைக்கு மிகச் சரியான விதத்தில் உணர்வு பூர்வமாகவும், விறுவிறுப்பானதாகவும்\" அமைந்திருப்பதாக லுகோ கருத்து தெரிவித்தார்.[132] ஏஎன்என்னின் கேசி பிரியன்சா வேறொரு வகையில் இரண்டாம் பாகம் தொடங்கும் விதத்தைப் புகழ்கிறார். இதில் கதாபாத்திரங்கள் புதிய தோற்றம் மற்றும் திறன்களைக் கொண்டு மிகவும் அற்புதமாக உருவாகியுள்ளன என்று குறிப்பிட்டார். வாசகர்கள் நன்கு அனுபவிக்கும் வகையில் கதைக்கும், சண்டைக் காட்சிகளுக்கும் சரியான சமன்பாடு அமைத்திருப்ப��ாகவும் பிரியன்சா புகழ்ந்தார். இருப்பினும், எல்லா தொகுப்புகளும் இதே தரத்தில் இருப்பது என்பது அடிக்கடி நிகழ்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.[133] மேலும், மேனியா எண்டர்டெயின்மெண்டைச் சார்ந்த பிரயானா லாரன்ஸ் கூறுகையில், இரண்டாம் பாகத்தில் மேங்கா \"வயதுக்கு வந்து விட்டதாக\" உணர்கிறான், காரணம் பல கதாபாத்திரங்கள் வளர்ந்து விடுகின்றன; ஆனால், தொடரில் இன்னும் நகைச்சுவைப் பகுதிகள் இருக்கின்றன என்று உரைத்தார். ஆயினும், விஜ் தன் மொழி பெயர்ப்பில் சில ஜப்பானிய சொற்களை மட்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, பிற சொற்களை அப்படியே விட்டு விட்டு சீரற்ற முறையில் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.[134]\n2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, டிவி அசாஹி யின் அண்மைய தலையாய 100 அசைவூட்ட நிகழ்ச்சிப் பட்டியலில் 17வது இடத்தை நருடோ பிடித்தது.[135] ஜப்பானில் மிக அதிகம் பார்க்கப்படும் தொடர்களில் ஒன்றாக நருடோ ஷிப்புடென் பல முறை திகழ்ந்திருக்கிறது.[136][137] யூனிவர்சிடி ஆஃப் சாண்டோ டோமஸ் ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் நடத்திய மூன்றாவது அமெரிக்க விருது நிகழ்ச்சியில், \"தலைசிறந்த முழுநீள அசைவூட்ட நிரல் விருது\" என்னும் விருதை நருடோ வின் அசைவூட்ட ஆக்கம் வென்றது.[138] 13 நிகழ்வுகளுடன் விஜ் முதலில் வெளியிட்ட ஒளிப்பேழைத் தொகுப்பு, அமெரிக்க அசைவூட்ட விருதுகள் என்பதற்குச் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட தொகுப்பாக நியமனமானது.[139] 2009ஆம் ஆண்டு முழுவதும் அதிக அளவில் விற்பனையான அசைவூட்டச் சொத்துக்களில் மூன்றாவது இடத்தையும் அது பிடித்தது.[140] யுஎஸ்டி மெடிசின் ஆடிட்டோரியத்தில் பிஃப்ரவரி 19, 2008 நடந்த யுஎஸ்டிவி ஸ்டூடன்ட்'ஸ்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் 2009 நிகழ்ச்சியில் \"பெஸ்ட் ஃபுல் அனிமேடட் ப்ரோக்ராம்\" எனும் விருதுக்காக நருடோ பெயரளிக்கப்பட்டது.[141] ஐசிவி2வின் 2009ஆம் வருடத்திய முதல் பகுதியின் \"முதல் பத்து அசைவூட்டச் சொத்துக்கள்\" என்னும் பட்டியலில் நருடோ இரண்டாவது சிறந்த அசைவூட்ட உரிமம் பெற்று விளங்கியது.[142] ஜப்பானிய அசைவூட்டத் தொலைக்காட்சி மதிப்பீடுகளில், நருடோ: ஷிப்புடென் தொடரின் நிகழ்வுகள் பல முறை தோன்றியுள்ளன.[143][144] நருடோ:ஷிப்புடென் தொடரின் ஒளிப்பேழை விற்பனையும் சிறந்த முறையில் இருந்து வந்துள்ளது. இது ஜப்பான் அசைவூட்ட ஒளிப்பேழை மதிப்பீடுகளில் பல முறை இடம் பெற்றுள்ளது.[145][146] நருடோ: ஷிப்புடென் தொடரின் எபிசோடுகள் ஒரு வாரத்திற்கு சராசரியாக 160,000 நேயர்களைப் பெற்றுள்ளன.[147] 2009ஆம் ஆண்டு பிஃப்ரவரித் திங்கள் முதலாக, ஹுலுவின் நிகழ்ச்சி மற்றும் சானல்களில் நருடோ 20வது இடத்தைப் பிடித்து வந்திருக்கிறது. 2009ஆம் ஆண்டு பிஃப்ரவரித் திங்கள், இது ஜூஸ்ட்டில் முதலாவதாக இருந்தது. பிஃப்ரவரி மாதத்தில் ஜூஸ்ட் பட்டியலில், நருடோ: ஷிப்புடென் முதல் இடத்திலும், நருடோ இரண்டாவது இடத்திலும் இருந்தன.[148]\nஐஜிஎன் வரிசைப்படுத்திய டாப் முதல் 100 அசைவூட்டத் தொடர் பட்டியலில், நருடோ அசைவூட்டம் 38வது சிறந்த அசைவூட்ட நிகழ்ச்சியாக இடம் பெற்றது.[149] இதனை மதிப்பீடு செய்தவர்கள், இத்தொடர் சண்டைக் காட்சிகளிலேயே பிரதான கவனம் செலுத்துவதாகவும், பின்னணியை விட சண்டைக் காட்சிகளுக்கே அதிக அளவில் முக்கியத்துவம் அளிப்பதால்தான் இவ்வாறு நிகழ்வதாகவும் குறிப்பிட்டனர். இசைப் பின்னணி, அது வசனங்களுடன் சற்றே இடையூறு செய்தாலும், சண்டைக் காட்சிகளில் அவற்றிற்கு சிறந்த முறையில் பொருந்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[150] இந்தத் தொடரின் மிக நீண்ட சண்டைக் காட்சிகளுக்காக மார்டின் தெரான் இதை விமர்சித்துள்ளார். இருப்பினும், இவற்றில் பெரும்பான்மையானவை \"ஒரே மாதிரியான ஷோனென் கருத்துக்களை\" உடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஒலித் தடங்கள் கதை சொல்லப்படும் முறையில் உணர்வோட்டதையும், கிளர்ச்சியையும் மிகச் சிறப்பாக மேம்படுத்துவதாக புகழப்பட்டுள்ளன.[151] டி.ஹெச்.ஈ.எம். அனைம் ரெவ்யூஸ் சார்ந்த க்ரிஸ்டினா கார்பெண்டர், இந்தத் தொடரின் கதாபாத்திரங்கள் \"விரும்பத்தக்கவைகளாக\" இருப்பதாகக் கருதினாலும், அவற்றில் பல ஷொனென் மேங்காவின் \"ஒரே மாதிரியான வடிவமைப்பை\" மீறவில்லை என்றும் விமர்சித்தார். மேலும் அவர் கிஷிமோடொவை \"அதிக பட்சமாக ஒரு சராசரி ஒவியராகத்தான்\" கருதினார். அவரது ஓவிய பாணி, அசைவூட்டத்திற்கு மாறும்போது அதன் தரம் மிகவும் குறைந்து விடுவதாகவும் கடிந்துரைத்தார்.[152] இருப்பினும், டி.ஹெச்.ஈ.எம். அனைம் ரெவ்யூஸ் சார்ந்த இரண்டாவது மறு ஆய்வாளரான டெரிக் எல்.டக்கர் அசைவூட்டம் செய்பவர்கள் தங்கள் பணியை மிகச் சிறந்த முறையில் செய்தாலும், \"மேங்காவின் ரசிகர்கள் விரும்பும் கலைத் தரத்தில் மிகக் குறைவாகவே வ��ட்டு விடு\"வதாக கூறினார். ஆனால், அசைவூட்டம் என்பது \"ஒரு கலந்து கட்டி\"யானது என்று அவர் முடிவாக உரைத்தார். மேலும் அவர் கூறுகையில், சண்டைக் காட்சிகள் நல்ல முறையில் அனுபவிக்கத் தக்கதாய் இருப்பினும், அவை அதிக அளவில் இருப்பதால், கதையை மேற்கொண்டு எடுத்துச் செல்ல நேரம் பிடிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.[153] சில விமர்சகர்கள், மறை நீர்வீழ்ச்சிப் போர்' மிகவும் சிறப்பானது என்று கருதினார்கள். காரணம், இது பிரதானமான நருடோ தொடரின் ஆரம்பகால நிகழ்வுகளுக்குத் திரும்பச் செல்வதான முறையில் இருப்பதுதான். இது நருடோ உரிமத்திற்கு ஒரு மிகச் சாதாரணமான மேற்கூட்டு என்று ஏஎன்என்னின் விமர்சகர் கூறினார். காரணம், \"அது தொடருக்கு நியாயம் வழங்கவில்லை\" என்றார். இருப்பினும், தனது முந்தைய நிக்ழ்வுகளிலிருந்து தொடர் எந்த அளவு முன்னேறியிருக்கிறது என்பதை நேயர்கள் கண்டு கொள்ள இது உதவும் என்றும் அவர் கூறினார்.[154] டிவிடி டாக் கைச் சேர்ந்த டாட் டௌக்லஸ் இதன் ஒளிப்பேழையானது மொத்தமாகப் பார்க்கையில் நன்றாக இருந்தாலும், தொடரின் பொதுவான கதையோட்டத்தின் ஆழத்தை இது பெறவில்லை என்பதாக விமர்சித்தார்.[155] புதிய கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் அசைவூட்டத்தில் முன்னேற்றம் ஆகியவற்றை விமர்சித்த ஆக்டிவனைம் சார்ந்த டேவிட் சி.ஜோன்ஸிடமிருந்து நருடோ:ஷிப்புடென் நல்ல பாராட்டைப் பெற்றது. இந்தத் தொடர் மேலும் மனப்பூர்வமாகவும், உணர்ச்சி மிகுந்ததாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.[156]\n\". கேம்ஸ்பொட் இணையத்தளம். பார்த்த நாள் August 14, 2007.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Naruto\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Naruto என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅதிகாரபூர்வமான தொலைக்காட்சி டோக்கியோநருடோ வலைத்தளம் (Japanese)\nஅதிகாரபூர்வமான தொலைக்காட்சி டோக்கியோநருடோ:ஷிபுடென் வலைத்தளம் [357]\nஅதிகாரபூர்வமான ஸ்டுடியோ பையிரட் நருடோ வலைத்தளம்[358]\nஅதிகாரபூர்வமான விஜ் மீடியா நருடோ வலைத்தளம்\nஅதிகாரபூர்வமான ஒய்டிவி தொலைக் காட்சி நருடோ வலைத்தளம்\nஅதிகாரபூர்வமான மங்கா என்டர்டெயின்மெண்ட் நருடோ வலைத்தளம்\nஅதிகாரபூர்வமான மேட்மேன் என்டர்டெயின்மெண்ட் நருடோ வலைத்தளம்\nNaruto திறந்த ஆவணத் திட்டத்தில்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 16:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-22T04:17:52Z", "digest": "sha1:7FQBFIVKPC6PKEY27ALLDUCQH475JMDV", "length": 4219, "nlines": 82, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "எமி ஜாக்சன்", "raw_content": "\nஜுன் 3 முதல்… விஜய்-எமி கூட்டணியில் உருவான டீசர்…\nசூர்யாவின் 24… பத்து நாட்கள் வசூல் சாதனையும் சோதனையும்..\nவிஜய்க்காக கதை கேட்காமல் நடித்த எமி ஜாக்சன்.\nஜிவி பிரகாஷ் பட பாடலை எளிமையாக வெளியிட்ட லைகா..\nஅஜித்துடன் இணையும் தேசிய விருது நாயகி ரித்திகாசிங்..\nவிஜய் படங்களையே குறி வைக்கும் ரஜினியின் வில்லன்..\nரஜினி-விஜய், விக்ரம்-தனுஷை தொடர்ந்து அஜித்துடன் இணையும் நடிகை..\n‘தெறி’யில் மீனா மகள் நைனிகா…. ‘தெறி 2’வில் யார் மகள் தெரியுமா..\nரஜினியுடன் மோத புதிய வில்லனை சேர்க்கும் ஷங்கர்..\nரஜினியின் ‘2.0’ ஸ்டோரியை சொன்ன அஜித் வில்லன்… கடுப்பில் ஷங்கர்..\nரஜினியுடன் மோத தயாராகும் அஜித் பட வில்லன்..\nரஜினியுடன் எமி செல்ஃபி… கிண்டலடித்த ராம் கோபால் வர்மா.\nபெயர் மாற்றத்துடன் இன்று ‘தெறி’ வெளியாகிறது..\n‘நான் ஆசிர்வதிக்கப்பட காரணம் ரஜினி-விஜய்தான்…’ நெகிழும் எமி..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/prince-pictures-producing-trisha-starrer-mohini/", "date_download": "2019-04-22T04:06:08Z", "digest": "sha1:7VSWN6OZYDNBJXZGHFPRRGM2NMRQSNHE", "length": 7870, "nlines": 98, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "‘சிங்கம்’ சூர்யாவுக்கு கிடைத்தது…. ‘மோகினி’ த்ரிஷாவுக்கு கிடைக்குமா..?", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘சிங்கம்’ சூர்யாவுக்கு கிடைத்தது…. ‘மோகினி’ த்ரிஷாவுக்கு கிடைக்குமா..\n‘சிங்கம்’ சூர்யாவுக்கு கிடைத்தது…. ‘மோகினி’ த்ரிஷாவுக்கு கிடைக்குமா..\nசமீபகாலமாக ஒரு படத்தையே தாங்கி நிற்கும் கேரக்டர்களை துணிச்சலுடன் ஏற்று நடித்து வருகிறார் த்ரிஷா.\nநாயகி என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வரும் இவர், மீண்டும் அதுபோன்ற கதையில் நடிக்கவுள்ளார்.\nமோகினி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மாதேஷ் இயக்குகிறார்.\nஹாரி பாட்டர் படத்தில் பணியாற்றிய குழு இதன் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.\nகுருதேவ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் மெர்வின் என்ற இருவர்கள் இசையமைக்கவுள்ளனர்.\nஇதன் படப்பிடிப்பு ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தியா மற்றும் தாய்லாந்து, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nசூர்யா நடித்த சிங்கம் 2 படத்தை தயாரித்த ப்ரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது.\nசிங்கம் போல் இந்த மோகினி வெற்றி வாகை சூடுவாரா என்பதை பார்ப்போம்..\nசூர்யா, த்ரிஷா, விவேக் மெர்வின்\nஒளிப்பதிவு, கிராபிக்ஸ் பணிகள், த்ரில்லர் த்ரிஷா, த்ரிஷா படங்கள், நாயகி, மாதேஷ் த்ரிஷா, விஎப்எக்ஸ், விவேக் மெர்வின், ஹாரி பார்ட்டர்\nநிக்கி கல்ராணியுடன் இணைந்த சிவகார்த்திகேயனின் ராசி இயக்குனர்.\nமுருகதாஸ் இயக்கத்தில் இணையும் சூர்யா-மகேஷ்பாபு..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஅஜித், சூர்யா வழியில் வெற்றியை உறுதி செய்யும் ஜெயம் ரவி..\nசூர்யா பிறந்தநாளை குறிவைக்கும் ‘சிங்கம் 3’ படக்குழுவினர்..\nரஜினி-கமல், அஜித்-சூர்யா வரிசையில் விஜய் சேதுபதி..\nயானையுடன் மல்லுக்கட்டத் தயாராகும் பிரபு சாலமன்..\nசிங்கம் சூர்யா, சிறுத்தை கார்த்தியை இணைக்கும் ஹரி..\nசூர்யா படத்தில் ஹோம்லி அனுஷ்கா.. கிளாமர் ஸ்ருதி.\nசூர்யாவுக்கு அனிருத் இசை: யார் காரணம்… புலி\n‘சிங்கம் 3’ படத்தில் சூர்யாவின் ஜோடி ஸ்ருதி இல்லையாம்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப��…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/World/2018/09/05163014/1007630/Pakistans-13th-president-ArifurRahman-Alvi.vpf", "date_download": "2019-04-22T04:13:35Z", "digest": "sha1:EF2HXV4RW5ZZ4WVT4IT7S3452SVANRBH", "length": 9916, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "பாகிஸ்தானின் 13-வது அதிபர் ஆரிஃப்-உர்-ரஹ்மான் அல்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாகிஸ்தானின் 13-வது அதிபர் ஆரிஃப்-உர்-ரஹ்மான் அல்வி\nபதிவு : செப்டம்பர் 05, 2018, 04:30 PM\nபாகிஸ்தானின் 13-வது அதிபராக ஆரிஃப்-உர்-ரஹ்மான் ஆல்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தானில், நேற்று அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், இம்ரான் கானின் கட்சி சார்பில் ஆரிஃப் ஆல்வியும், எதிர்க்கட்சிகளின் சார்பில், முத்தஹிதா அமலும் போட்டியிட்டனர். பஞ்சாப், சிந்து, ஹைபர், பலுசிஸ்தான் உள்ளிட்ட நான்கு மாகாணங்களின் சட்டசபைகளிலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தமாக பதிவான ஆயிரத்து 100 வாக்குகளில், பிடிஐ கட்சி வேட்பாளர் ஆர்ஃப் ஆல்வி, 353 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வரும் ஒன்பதாம் தேதி, பாகிஸ்தான் அதிபராக ஆர்ஃப் ஆல்வி பதவியேற்கவுள்ளார். வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆரிஃப், தனக்கு வாய்ப்பளித்த பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.\nதேமுதிக வரும் 13ம் தேதி வேட்பாளர் நேர்காணல் : ஒரே நாளில் நேர்காணல் முடிக்கப்படும் என தகவல்\nதேமுதிக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளவர்களுக்கான நேர்கானல் வரும் 13-ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.\nபாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல்\nபாகிஸ்தானில் இந்து கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் சாமி சிலைகள் மற்றும் புனித நூல்களை தீயிட்டு கொளுத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n\"தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" - ரவீஷ்குமார்\nஇந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார���.\nபோராட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்திய போலீசார்...\nஜார்ஜியா நாட்டின் பிர்கியா மாகாணத்தில் ஹைட்ரோ பவர் பிளான்ட் அமைப்பதற்கு எதிராக அங்குள்ள மலைவாழ் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகனமழையால் நிலச்சரிவு - 14 பேர் பலி: காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்ப்பு\nகொலம்பியாவின் கவுகா மாகாணத்தில் உள்ள ரோசாஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்தனர்.\nஇலங்கை குண்டுவெடிப்பு: \"வெளிநாட்டினர் 11 பேர் அடையாளம் தெரிந்தது\" - இலங்கை வெளியுறவுத்துறை தகவல்\nஇலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினர் 11 பேர் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் நடந்த முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்கள்\nஇலங்கையில் நடந்த முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்களை தற்போது பார்க்கலாம்...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - 215 பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் 8 இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 215 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் அவசரநிலை பிரகடனம் : மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை அமல் - சமூகவலை தளங்களை முடக்கவும் உத்தரவு\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/t-02-01-16/", "date_download": "2019-04-22T04:51:25Z", "digest": "sha1:TPJGGKS4YTORCE3O7XSNX27SAF56OTZQ", "length": 8036, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தடையை மீறி ஈரான் ஏவுகணை சோதனை | விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது | vanakkamlondon", "raw_content": "\nதடையை மீறி ஈரான் ஏவுகணை சோதனை | விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது\nதடையை மீறி ஈரான் ஏவுகணை சோதனை | விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது\nஈரான் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணைகளை சோதித்து பார்க்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.\nஇந்த நிலையில் அந்த நாடு, நடுத்தர ரக ஏவுகணை ஒன்றை 29-ந் தேதி ஏவி சோதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கருத்து தெரிவிக்கையில், “ஈரான் நடத்தியுள்ள ஏவுகணை சோதனை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறிய நடவடிக்கையா என்பது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. ஐ.நா. தீர்மானத்தை மீறி நடவடிக்கைகள் எடுக்கிறபோது அல்லது தீர்மானத்துக்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபடுகிறபோது, ஈரான் அதற்கு பொறுப்பேற்க கூறி நடவடிக்கை எடுப்போம். மற்ற நாடுகளும் இதை செய்யும்” என கூறினார்.\nஅமெரிக்க பாராளுமன்ற செனட் சபையின் வெளியுறவு கமிட்டி தலைவர் பாப் கார்கர், ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஈரான் ஏவுகணை சோதனை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடி விவாதிக்க வேண்டும் என்று இஸ்ரேல் தூதர் டேனி டேனான் வலியுறுத்தி உள்ளார்.\nஇதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அமெரிக்காவும் வலியுறுத்தி உள்ளதாகவும், அதன்பேரில் ஈரான் விவகாரம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடுவதாகவும் கடைசியாக வெளியான தகவல்கள் கூறுகின்றன.\nPosted in தலைப்புச் செய்திகள்\nமனித புதைகுழியின் மீட்பு பணிகளுக்கு காணாமல் போனோர் அலுவலகம் நிதிவழங்கள்.\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை வாக்கெடுப்பு | வடகொரியா மீது பொருளாதார தடை\nஇந்திய தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் பாகிஸ்தான் | உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார்\nடிரம்பின்அதிரடி பதவி நீக்க உத்தரவுகள்\nடிரம்பின் உத்தரவை ஏற்க மறுத்த தலைமை வழக்கறிஞர் நீக்கம்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section87.html", "date_download": "2019-04-22T04:59:13Z", "digest": "sha1:VJE5EFGT7ONF7ZEXLQIGD7LOD3VFALWI", "length": 33579, "nlines": 99, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கிழக்கு திசையின் புண்ணிய இடங்கள்! - வனபர்வம் பகுதி 87 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகிழக்கு திசையின் புண்ணிய இடங்கள் - வனபர்வம் பகுதி 87\nகிழக்கு திசையில் உள்ள புனிதமான இடங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொல்லும் தௌமியர்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"துயருற்று, ஊக்கங்குறைந்தவர்களாகப் பாண்டவர்கள் இருப்பதைக் கண்ட பிருஹஸ்பதி போன்ற தௌமியர், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, \"ஓ பாரதக் குலத்தின் காளையே, ஓ பாவங்களற்றவனே {யுதிஷ்டிரனே}, நான் அந்தணர்களால் அங்கீகரிக்கப்பட்ட புனிதமான ஆசிரமங்களையும், பகுதிகளையும், தீர்த்தங்களையும், மலைகளையும் சொல்லும்போது கேட்டுக் கொள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நான் அவற்றை உரைக்கும்போது, துருபதன் மகளுடனும் {திரௌபதியுடனும்}, உனது தம்பிமாருடன் சேர்ந்து கேட்கும் நீ, ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா} உனது துயரத்தில் இருந்து விடுபடுவாய். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, இதைக் கேட்பதாலேயே நீ பலன்களை அடைவாய். ஓ மனிதர்களில் சிறந்தவனே, நான் சொல்லும் அந்த இடங்களுக்குப் பயணிப்பதால் அதை விட நூறு மடங்கு பலன்களை அடைவாய்.\nஓ மன்னா {யுதிஷ்டிரா}, முதலில் எனது நினைவில் உள்ளவரை, ஓ யுதிஷ்டிரா, முனிவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அழகான கிழக்குத் திசை நாடுகளைக் குறித்துச் சொல்கிறேன். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்தத் திசையில், தேவர்களாலும் மதிக்கப்படும் நைமிஷம் என்ற இடம் இருக்கிறது. அந்தப் பகுதியில் தேவர்களுக்குச் சொந்தமான பல புனிதமான தீர்த்தங்கள் இருக்கின்றன. அங்கே தேவர்களால் வழிபடப்படும் அழகான மற்றும் புனிதமான கோமதி {நதி} இருக்கிறது. தேவர்களின் வேள்விப் பகுதியும், சூரியனின் வேள்விக் கம்பமும் அங்குதான் இருக்கின்றன. அந்தப் பகுதியில் அரசத் துறவிகளால் பெரிதாக மதிக்கப்பட்டுக் கயை என்று அழைக்கப்படும் மலைகளில் சிறந்த புனிதமான மலை இருக்கிறது. அந்த மலையில் தேவர்களால் வழிபடப்பட்டுப் பிரம்மசரம் என்று அ��ைக்கப்படும் மங்களகரமான தடாகம் ஒன்று இருக்கிறது. ஒரு மனிதனின் மகன்களில் ஒருவனாவது கயைக்குப் பயணப்பட வேண்டும் அல்லது குதிரை வேள்வியைச் செய்ய வேண்டும் அல்லது நீலக் காளையைத் தானம் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதால் ஒருவனுக்கு முன்பும் பின்புமான பத்துத் தலைமுறைகள் விடுதலை பெறும் என்பதால் தான், பழங்காலத்தவர்கள், ஒரு மனிதன் பல மகன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர்.\nஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, கயசிரம் என்ற பெயர் கொண்ட அந்தப் பகுதியில் ஒரு பெரும் நதி ஓடுகிறது. கயசிரத்தில் ஓர் ஆல மரம் இருக்கிறது. அங்குப் பித்ருக்குக்குப் படைக்கப்படும் உணவு நித்திய தன்மை பெறுவதால் அந்த ஆல மரத்தை நித்திய ஆலம் என்று அந்தணர்கள் அழைக்கிறார்கள். அந்த இடத்தின் வழியாக ஓடும் பெரும் நதி பல்கு என்று பெயரால் அறியப்படுகிறது. அதன் நீர் புனிதத்தன்மை வாய்ந்தது. ஓ பாரதர்களில் காளையே, அந்த இடத்தில் அதிகமான கிழங்குகளும், பல வகையான கனிகளையும் தனது கரையில் கொண்ட கௌசிகி என்ற நதியும் ஓடுகிறது. அங்கேதான் தவத்தைச் செல்வமாகக் கொண்ட விஸ்வாமித்திரர் தனது அந்தணத் தன்மையை அடைந்தார். அந்தத் திசையில் {கிழக்கில்} தான் புனிதமான கங்கையும் இருக்கிறது. அதன் கரையில் தான் {அந்தணர்களுக்கு} ஏராளமான பரிசுகளுடன் பல வேள்விகளைச் செய்தான் பகீரதன்.\nபாஞ்சால நாட்டில் உத்பலாவனம் என்ற காடு இருக்கிறது எனவும், குசிக குலத்தைச் சேர்ந்த விஸ்வாமித்திரர் தனது மகனுடன் சேர்ந்து அங்கு வேள்விகளைச் செய்தார் எனவும், அங்கு மனித சக்திக்கு மீறிய விஸ்வாமித்திரரின் நினைவுச்சின்னத்தைக் கண்ட ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமன்}, தனது வம்சாவளியின் புகழை உரைத்தார் எனவும் சொல்கிறார்கள். காம்யகத்தில், குசிகரின் மகன் {விசுவாமித்திரர்} இந்திரனுடன் சேர்ந்து சோமச்சாற்றைப் பெருமடக்காகக் குடித்தார். பிறகு தனது க்ஷத்திரிய வகையைக் கைவிட்ட அவர் {விசுவாமித்திரர்}, \"நான் ஓர் அந்தணன்\" என்று சொல்ல ஆரம்பித்தார்.\nஓ வீரனே {யுதிஷ்டிரா}, அந்த இடத்தில் தான் உலகத்தால் கொண்டாடப்படும் கங்கை மற்றும் யமுனையின் சங்கமம் இருக்கிறது. புனிதமானதும், பாவங்களை அழிப்பதுமான அத்தீர்த்தம் முனிவர்களால் மதிக்கப்படுகிறது. பிரயாகை என்று அழைக்கப்படலாயிற்று. ஓ மன்னர்களில் முதன்மையானவனே, இந்தத் திசையில் தான் {கிழக்கு} அகஸ்தியரின் அற்புதமான ஆசிரமமும், பல முனிவர்கள் வசிக்கும் தாபசம் என்ற கானகமும் இருக்கின்றன. அங்கே காலஞ்சர மலைகளில் ஹிரண்யவிந்தம் என்ற பெரும் தீர்த்தம் இருக்கிறது. அங்கே இருக்கும் மலைகளில் சிறந்த அகஸ்திய மலை அழகானதும், புனிதமானதும், மங்களகரமானதுமாக இருக்கிறது.\nஅனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மாவாக இருக்கும் பெருந்தகப்பனே {பிரம்மனே} பழங்காலத்தில் இங்கே வேள்வி செய்திருக்கிறான். ஓ பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா} இதன் காரணமாகவே அந்த இடம்\nஓ குருகுலத்தவனே, அங்கே தான், பிருகு குலத்தில் சிறப்புமிக்க ராமனுக்குப் {பரசுராமனுக்குப்} புனிதமான மகேந்திரம் என்றழைக்கப்படும் மலையும் இருக்கிறது. ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அங்கே பழங்காலத்தில் பெருந்தகப்பன் {பிரம்மா} வேள்விகளை நடத்தியிருக்கிறான். ஓ யுதிஷ்டிரா, அங்கேதான் புனிதமான பாகீரதி ஒரு தடாகத்துக்குள் நுழைந்து, புனிதமான ஆறாக, பலன்கள் அளிக்கும் பிரம்மசரமாக ஆகிறது. பாவங்கள் கழுவப்பட்ட மனிதர்களால் வசிக்கப்படும் அதன் கரையைப் பார்ப்பதாலேயே ஒருவன் பலன்களை அடைந்து விடுகிறான். அந்தத் திசையில் {கிழக்கில்}, கேதாரம் என்று அழைக்கப்படும் உயர் ஆன்ம மதங்கரின் அற்புதமான ஆசிரமம் இருக்கிறது. அது {கேதாரம்} புனிதமானது என்றும், மங்களகரமானது என்றும் உலகத்தால் கொண்டாடப்படுகிறது.\nநிஷாதர்களின் மன்னன் {நளன்} தனது தாகத்தைத் தணித்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்ந்திருந்ததும், கனிகளும், கிழங்குகளும், நீர் நிலைகளும் நிறைந்து இருந்ததும் காண்பதற்கினியதாகவும் இருக்கும் குண்டோதம் என்று அழைக்கப்படும் மலை அங்கேதான் இருக்கிறது. அங்கேதான் துறவிகளால் அருளப்பட்டிருக்கும் காண்பதற்கினிய தேவ வனம் இருக்கிறது. அங்கே இருக்கும் மலையின் உச்சியில்தான் பாகுகா மற்றும் நந்தா நதிகள் இருக்கின்றன. ஓ பெரும் பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, நான் கிழக்குத் திசையில் இருக்கும் அனைத்துத் தீர்த்தங்கள் மற்றும் புனிதமான இடங்களைச் சொல்லிவிட்டேன். மற்ற மூன்று திசைகளிலும் இருக்கும் புனிதமான தீர்த்தங்கள், நதிகள், மலைகள், மற்றும் புனிதமான இடங்களைக் குறித்துக் கேள்\" என்றார் தௌமியர்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை தீர்த்தயாத்ரா பர்வம், தௌமியர், யுதிஷ்டிரன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன��� ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/04/19/reliance-posts-marginal-rise-fourth-quarter-profit-rs-5-631-002415.html", "date_download": "2019-04-22T04:59:15Z", "digest": "sha1:ZMPX5KZE64YHUSOYAJCISWKB25VOHD5D", "length": 16216, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் 4.7% உயர்வு!! | Reliance posts marginal rise in fourth quarter profit to Rs 5,631 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் 4.7% உயர்வு\nரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் 4.7% உயர்வு\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி\nடெலிகாம் அடுத்து ‘முகேஷ் அம்பானி’ தொடக்க இருக்கும் வணிகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 17% உயர்வு\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nமும்பை:ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனம் 2013ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. நான்காம் காலாண்டில் இந்நிறுவனம் மொத்த லாபமாக 5,631 கோடி ரூபாய் பெற்றது. கடந்த வருடம் இதே காலாண்டில் 5,589 கோடி ரூபாய் பெற்றது குறிப்பிடதக்கது.\nஉலகின் டாப் 100 நிறுவனங்களில் நம் இந்தியாவின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனம் ஒன்று. இந்நிறுவனம்\nஇந்நிறுவனம் இதே காலாண்டில் தனது விற்றுமுதல் (Turnover) 13 சதவீதம் உயர்ந்து 97,807 கோடியாக உயர்ந்ததாக ரிலையன்ஸ் நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்தது.\nமேலும் இந்நிறுவன பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 9.50 ரூபாய் கொடுத்துள்ளது. 2013ஆம் ஆண்டின் லாபம் 4.7 சதவீதம் உயர்ந்து 21,984 கோடி ரூபாயாக இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜெட் ஏர்வேஸ் மீண்டும் பறக்கும்- எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை\nசீனாவில் சில்லறை வர்த்தகம் நிறுத்தப்படும்.. ஜீலையில் புதிய வர்த்தகத்தை தொடங்கும் அமேசான்\nபறிபோகும் விமான சேவைகள்.. செய்வதறியாது தவிக்கும் ஜெட் ஏர்வேஸ்..ஊடுருவும் மற்ற நிறுவனங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/indian-team-confusion-over-the-rounder-spot-as-pandya-got-injured-011843.html", "date_download": "2019-04-22T04:54:35Z", "digest": "sha1:WPK4D2MWIT4LN2HPGZWLCIH4P3YB2D6F", "length": 14238, "nlines": 162, "source_domain": "tamil.mykhel.com", "title": "பண்டியா இடத்திற்கு யார்? வீரர்கள் காயத்தால் இந்திய அணியில் குழப்பம் | Indian team in confusion over the all rounder spot as pandya got injured - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS DEL - வரவிருக்கும்\n» பண்டியா இடத்திற்கு யார் வீரர்கள் காயத்தால் இந்திய அணியில் குழப்பம்\n வீரர்கள் காயத்தால் இந்திய அணியில் குழப்பம்\nவீரர்கள் காயத்தால் இந்திய அணியில் குழப்பம்- வீடியோ\nதுபாய் : இந்திய அணி ஆசிய கோப்பையில் இன்று வங்கதேச அணியை சந்திக்க உள்ளது. பண்டியா மற்றும் இரண்டு வீரர்கள் காயமடைந்து உள்ள நிலையில், இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.\nகுரூப் சுற்றில் இந்தியா ஹாங்காங் அணிக்கு எதிராக தடுமாறி வென்றது. எனினும், முக்கிய போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அபாரமாக ஆடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\nஇன்று முதல் சூப்பர் 4 சுற்று தொடங்க உள்ளது. இந்திய அணியில் பண்டியாவின் ஆல்-ரவுண்டர் இடத்தை யார் நிரப்புவார்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.\nஇந்திய அணியில் பாகிஸ்தான் போட்டியின் போது பண்டியா, அக்சர் பட்டேல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. ஹாங்காங் போட்டியில் ஷர்துல் தாக்குர் காயமடைந்தார். இதில் அனைவருக்கும் உள்காயம் மற்றும் வலி போன்றவையே ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் இந்தியா திரும்பி உள்ளனர். இவர்களுக்கு பதில் தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா மற்றும் சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nகாயமடைந்த மூவரில் பண்டியா அனைத்து போட்டிகளிலும் அணியில் இடம் பெறும் திட்டத்தில் இருந்தவர். இப்போது அவர் இல்லாத நிலையில், அவரது ஆல் ரவுண்டர் இடத்தை யாரை வைத்து நிரப்பினால் சரியாக இருக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தீபக் சாஹர் நல்ல வேகப் பந்துவீச்சாளர். பேட்டிங்கில் பெரிய அளவில் இதுவரை அவர் சாதிக்கவில்லை. ஓரளவு தான் பேட்டிங்கில் செயல்படுவார். ஜடேஜா சுழல் பந்து வீசுவதோடு பேட்டிங்கிலும் தாக்குப் பிடித்து ஆடுவார். சித்தார்த் கவுல் வெறும் பந்துவீச்சாளர் மட்டுமே.\nஇந்திய அணியில் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் தான் அவ்வப்போது சொதப்பி வருகிறார்கள். எனவே, இந்தியா 7 தேர்ந்த பேட்ஸ்மேன்களோடு களம் இறங்குவது அவசியம். ஐந்து வீச்சாளர்கள் தேவை என்ற நிலையில், 7 பேட்ஸ்மேன்களில் ஒருவராவது முழு நேர பந்து வீச்சாள��ாகவும் செயல்பட வேண்டும். இப்போது கேதார் ஜாதவ் பகுதி நேர பந்துவீச்சாளராக இருக்கிறார். அவரை நம்பி 10 ஓவர்கள் கொடுக்க இந்தியா தயாராக இல்லை. எனவே, பண்டியா இடத்தை நிரப்ப ஜடேஜா அல்லது சாஹர் மட்டுமே இப்போது உள்ள வாய்ப்பு. இந்தியாவுக்கு தேவை வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டரா அல்லது சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டரா அல்லது சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டரா என்ற கேள்வியோடு நிற்கிறது இந்த குழப்பம்.\nஇதில் ஜடேஜா அணியில் இடம் பெறவே அதிக வாய்ப்புள்ளது. காரணம், அவர் இடம் பிடித்தால் முழு நேர பேட்ஸ்மேன் என்ற இடத்திற்கு பொருத்தமாக இருப்பார். அதே சமயம் ஏற்கனவே, சாஹல், குல்தீப் என இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பதால், ஜடேஜா அணியில் இடம் பிடித்தால் அவர்களில் ஒருவர் வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். வேகப் பந்துவீச்சாளர்களில் கலீல் அஹ்மது மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் என்ற இடத்தை நிரப்புவார்.\nவங்கதேசத்தை இந்தியா அவ்வளவு எளிதாக எண்ணி விடக் கூடாது. எனவே, இன்று இந்தியா தன் சிறந்த அணியோடு களமிறங்க வேண்டும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nRCB vs CSK : கடைசி பந்தில் முடிவான வெற்றி \nஇலங்கையை உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு.. 8 இடங்களில் தாக்குதல்.. 207 பேர் பலியான பரிதாபம்\nஇந்தியாவிற்கே பெருமிதம்... கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்...\nஎன்னாச்சு நித்யா உங்களுக்கு.. ஏன் இப்படி ஒரு முடிவு\n1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட உண்மைகள்..\nஅதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nRCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nதமிழரின் அசாத்தியம் தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nRead more about: asia cup 2018 ஆசிய கோப்பை 2018 விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/09/01/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-04-22T04:58:32Z", "digest": "sha1:L6XHL7NUNOYJ5AR4QDEPMQSHY6DEX44R", "length": 17749, "nlines": 198, "source_domain": "tamilandvedas.com", "title": "கம்போடியாவில் கந்தன், காமராஜ்! (Post No.5383) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகந்தன், காமராஜ் பொன்ற பெயர்கள் தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாகக் காணப்படும் பெயர்கள்; இந்தப் பெயர்கள் ஸம்ஸ்ருதச் சொற்கள் என்றாலும் தமிழ்நாட்டில் நிறைய புழக்கத்தில் உள்ளது. இந்தப் பெயர்களும் ஏனைய சில பெயர்களும் கம்போடியா நாட்டிலும் உள்ளன. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு நிலவிய தமிழர்களின் செல்வாக்கைக் காட்டும்.\nலண்டன் (SOAS) பல்கலைக்கழகத்தில் சீனியர் விரிவுரையாளராக வேலை செய்த ஜூடித் ஜாகப் (CAMBODIAN LINGUISTICS, LITERATURE AND HISTORY BY JUDITH JACOB AND EDITED BY DAVID A SMYTH) எழுதிய புஸ்தகத்தை நான் ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் இதோ:\nஒரு கல்வெட்டில் ‘மே கந்தன், தா கந்தன், கு கந்தன்’ என்று வருகிறது – இதன் பொருள் கந்தனின் தாய், கந்தனின் தந்தை, அவர்களுடைய மகன் கந்தன் என்பதாகும்.\n(வா என்பது திரு, கு என்பது குமாரி அல்லது திருமதி)\nகம்போடியா, பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் நாட்டுப்புற கதைகளில் தனஞ்ஜயன் (அர்ஜுனனின் பெயர்) மிகவும் அடிபடும். கிட்டத்தட்ட தெனாலிராமன் கதைகள் போல பல நிகழ்ச்சிகள் இருக்கும்.\nதமிழ் இலக்கியத்தில் காணப்படும் ‘தாக்கு அணங்கு’ கம்போடிய கதைகளிலும் உண்டு . காடு, மலை, மரம், ஏரி, குளம் ஆகியவற்றை ஆக்ரமிக்கும் பிரம்ம ராக்சஸ் போன்றவை அணங்கு என்னும் தேவதைகள்\nஒரு நாட்டுப்புற கதையிலும் கந்தன் வருகிறான்.\nபிரம்ம தத்தன் என்ற அரசனின் மனைவி பெயர் காக்கி. (கார்கி என்பவள் உபநிஷத்தில் வரும் புகழ்பெற்ற பெண்மணி). கருடர்களின் அரசனுடன் ராஜா, சதுரங்கம் விளையாடுவான். அவன் காகியைக் காதலிக்கத் துவங்கினான். அரசனுக்குத் தெரியாமல் காதல் சமிக்ஞைகளைச் செய்வான். அவளும் காதல் வலையில் விழுந்தாள். ஒருநாள் கருட அரசன் ஒரு புயலை உருவாக்கி, எல்லோரும் பயந்துகொண்டு இருந்த சம்யத்தில் ராணியை அணுகி தன்னுடைய நாட்டுக்கு வரும்படி வலியுறுத்தினான். அரசனுக்கு நடந்தது தெரியாது. புயல் ஓய்ந்த பின்னர் கருட அரசன் வழக்கம்போல சதுரங்கமாட வந்தான். அரசனுக்கு அவன் மீது சந்தேகம் ஏற்படவே தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதி கந்தனை அழைத்து ஒரு பூச்சி ரூபத்தில் கருடனுன் போய், ரஹஸியத்தை அறிந்து வா என்று அனுப்பினான்\n���ங்கே கந்தனும் காக்கியைக் காதலித்தான்; பின்னர் திரும்பி வந்தான்; மறு நாளன்று வழக்கம்போல கருட ராஜா ‘செஸ்’ விளையாட வந்தபோது யாழ் வாத்தியத்தையும் வாசித்தனர். அப்போது காக்கியின் வேசித்தனத்தையும் ஏசினர் (கந்தனும் அவனுடைய ராஜா பிரம்மத்ததனும்).\nகருட ராஜாவுக்குக் கோபம் வரவே அவளைத் திருப்பிக் கொண்டுவந்து விட்டான். பிரம்மதத்தனும் அவள் மீது கோபம் கொண்டு ஒரு படகில் வைத்து நதியில் அனுப்பிவிட்டான்.\nஇந்தக் கதையிலும் கந்தன் என்ற பெயர் தமிழ் வழக்குப்படி ‘கந்தன்’ என்றே வருகிறது; ‘ஸ்கந்த’ என்பது ஸம்ஸ்க்ருத மூலம்.\nமற்றொரு கதையில் காமராஜ், அருண்ராஜ் என்ற பெயர்கள் வருகின்றன. இன்னொரு கதையில் கிருஷ்ணகுமார், சுவண்ண (ஸ்வர்ண) குமார் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.\nஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்றபோதிலும் அவை தமிழர் பயன்படுத்தும் வடிவத்தில் இருப்பது தமிழ் மொழியின் தாக்கத்தைக் காட்டுகிறது.\nஅங்கோர் ஆட்சிக்கு முந்தைய கம்போடியாவில் (Pre-Angkhor) படித்த மக்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களையே பயன்படுத்தினர். அப்படிப்பட்ட பெயர்கள் அடிமைகளாக இருந்தவர்களிடமும் காணப்படுகின்றன. ‘வசந்த மல்லிகா’ என்பது ஒரு அடிமைப் பெண்ணின் பெயர்.\nஅடிமைகள், நாம் பயன்படுத்தும் பலசரக்கு சாமான்களைப் போல,\nநடத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் எப்படி அடிமை ஆயினர் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது.\nகோவிலுக்கு தானம் செய்யும் போது இத்தனை அரிசி மூட்டை அல்லது நிலம், இத்தனை அடிமை என்று எழுதப்பட்டது.\nஇந்தியாவில் காணப்படும் கல்வெட்டுகளைப் போலவே, கம்போடியக் கல்வெட்டுகளில் பின்வரும் தகவல்கள் இருக்கின்றன:\n1.ஆளும் அரசனின் பெயர் அல்லது ஆண்டு;\n2.தானம் செய்வோரின் பெயர்கள், பதவி;\n4.யார் யார் கொடுத்ததை அறக்கொடைக்கு எழுதுகின்றனர்.\n5.அறக்கொடைக்காக அப்படி நிலத்தை விட்டுக் கொடுத்தோருக்கு என்ன நஷ்ட ஈடு அளிக்கப்பட்டது;\n6.தானம் செய்யப்பட்ட நிலங்களின் பரப்பு\n7.நிலத்துடன் தானம் செய்யப்பட அடிமைகளின் பெயர், அவர்கள்\n9.அறக்கொடை நிறுவனங்களுக்கு இத்தோடு கூடுதலாகத் தரப்படும் நந்தவனம், கடை முதலியன.\n10.கொடுக்கப்படும் வேறு விலையுயர்ந்த பொருட்கள்\n11.வருவாயை என்ன செய்வது, எப்படிச் செலவிடுவது;\n12.எவரேனும் இந்த தானத்துக்குப் பாதகம் செய்தால் அவருக்குக் கிடைக்கும் தண்டனை.\nஇந்தக் கல்வெட்டு அமைப்பும் இந்தியாவின் செல்வாக்கைக் காட்டுகிறது. தமிழ்க் கல்வெட்டுகளும் இதே வரிசையில் விஷயங்களைத் தருகின்றன.\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ், வரலாறு\nTagged கந்தன், கம்போடியா, காமராஜ்\nஆச்சரியம் ஆனால் உண்மை; நீங்கள் நினைப்பதைக் “கேட்கலாம்”\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/03/09195525/Near-NellaiTruckmotorcycle-clashEngineer-kills.vpf", "date_download": "2019-04-22T04:50:30Z", "digest": "sha1:ZLEF37UY4DRYLMJDXSJQKQCEGWDTSAHV", "length": 12255, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Nellai Truck-motorcycle clash: Engineer kills || நெல்லை அருகே: லாரி–மோட்டார் சைக்கிள் மோதல்: என்ஜினீயர் பலி உருக்கமான தகவல்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nநெல்லை அருகே: லாரி–மோட்டார் சைக்கிள் மோதல்: என்ஜினீயர் பலி உருக்கமான தகவல்கள் + \"||\" + Near Nellai Truck-motorcycle clash: Engineer kills\nநெல்லை அருகே: லாரி–மோட்டார் சைக்கிள் மோதல்: என்ஜினீயர் பலி உருக்கமான தகவல்கள்\nநெல்லை அருகே, லாரி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயர் பரிதாபமாக பலியானார்.\nநெல்லை அருகே, லாரி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயர் பரிதாபமாக பலியானார். அவர் வேலை கிடைத்த சந்தோ‌ஷத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள சென்றபோது விபத்தில் சிக்கியதாக உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.\nநெல்லை அருகே உள்ள தாழையூத்து இந்திராநகரை சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகன் ராமானுஜம்(வயது20). என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் வேலைக்காக பல்வேறு இடங்களில் முயற்சி செய்து வந்த���ர்.\nஇந்த நிலையில், இவருக்கு சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை கிடைத்து உள்ளது. அதற்கான தகவல் நேற்று அவருக்கு கிடைத்தது. இதை வீட்டில் பெற்றோரிடம் தெரிவித்த அவர் மிகவும் சந்தோ‌ஷமாக காணப்பட்டார். பின்னர், தனக்கு வேலை கிடைத்த தகவலை நண்பர்களிடம் தெரிவிப்பதற்காக அவர், நேற்று காலையில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.\nதாழையூத்து மெயின்ரோட்டில் அவர் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.\nரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும், நண்பர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.\nஇந்த தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஆஸ்பத்திரிக்கு சென்று அவருடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் பாளையங்கோட்டை புதுக்குளத்தை சேர்ந்த முருகேசனை கைது செய்தனர்.\nவேலை கிடைத்த சந்தோ‌ஷத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள சென்றபோது விபத்தில் சிக்கி என்ஜினீயர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=296098", "date_download": "2019-04-22T05:20:06Z", "digest": "sha1:PK7FXM7ICDV6H65Y3BDH25K5BSSH22U5", "length": 18558, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "London riots: 16-year old charged for murder | லண்டன் கலவரம்: 16 வயது சிறுவன் மீது கொலை வழக்குப்பதிவு | Dinamalar", "raw_content": "\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 18\nஇலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப் 10\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா 23\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு 11\nபெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை 2\n4 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம் 1\nஈபிள் டவர் ஒளி அணைக்கப்பட்டு அஞ்சலி 8\nஇடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று ... 1\nலண்டன் கலவரம்: 16 வயது சிறுவன் மீது கொலை வழக்குப்பதிவு\nலண்டன்: லண்டன் கலவரத்தில் தொடர்புடையதாக 16 வயது சிறுவன் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளான். இவன் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதியன்று சமூக விரோதி ஒருவனை போலீசார் சுட்டுகொன்றனர் . இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் லண்டன் நகர் முழுவதும் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கலவரத்தின் போது கண்காணிப்பு கேமிராவில் பதிவு செய்யப்பட்ட காட்சியினை வைத்து 68 வயது முதியவர் ஒருவரை , 16 வயது சிறுவன் அடித்து கொன்றதாக அவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேற்கு லண்டனில் இலாயிங் தெருவில் 68 வயதுடைய ரிச்சர்ட் பவுஸ் என்பவர் தெருவோரம் படுத்துக்கொண்டிருந்தார்.அப்போதுஅங்கு வந்த அந்த சிறுவன் முதியவரை சரமாரியாக தாக்கியுள்ளான். இதில் தலையில் காயமடைந்த முதியவர் அதே இடத்தில் இறந்தார்.இதனை கண்காணிப்பு வீடியோ காட்டி ‌கொடுத்ததாக, அந்த சிறு���ன் கைது செய்யப்பட்டு அவன்மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் அவன் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டான். சிறுவனுக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதியிடம் வாதிட்டார். எனினும் சிறுவன் பெயர், ஊர் பற்றிய விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. முன்னதாக அவனது தாய் சிறுவனுக்கான ஜாமின் மனு செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரைவில் நாடு திரும்புவேன்: ஏமன் அதிபர் சலே\nசிரியாவில் 4 நாட்களில் 35 பேர் சுட்டுக்கொலை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமக்களை உணர்ச்சி வயப்பட்ட மாக்களாக மற்றும் ஆடியோ விசுவல் மீடியாக்கள், இந்த சினப்பய்யனையும் வெறிகொள்ள வைத்துள்ளதோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்க���், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிரைவில் நாடு திரும்புவேன்: ஏமன் அதிபர் சலே\nசிரியாவில் 4 நாட்களில் 35 பேர் சுட்டுக்கொலை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=477218&Print=1", "date_download": "2019-04-22T05:05:15Z", "digest": "sha1:QOZYAQJ5IOTP5AB2EEUDTVDDSTKSSQPB", "length": 7969, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "district news | மூன்றில் ஒரு பங்கு பணம் செலுத்துங்க அடிப்படை வசதிகளை பெறலாம்| Dinamalar\nமூன்றில் ஒரு பங்கு பணம் செலுத்துங்க அடிப்படை வசதிகளை பெறலாம்\nமூன்றில் ஒரு பங்கு பணம் செலத்தி, கிராம தன்னிறைவுத் திட்டம் மூலம் அடிப்படைவசதிகளை, பொதுமக்களே நிறைவேற்றிக் கொள்ளலாம், என, ஊரக வளர்ச்சி முகமை தெரிவித்து உள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு, வேண்டுகோளும் விடுத்துள்ளது.\nதன்னிறைவுத் திட்டம்திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஊராட்சி ஒன்றியங்கள், 526 ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள் உள்ளன. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன.நாளுக்கு நாள் மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக, அடிப்படை தேவைகளும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்காக, \"கிராம தன்னிறைவுத்திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.\nரூ.3 @காடி ஒதுக்கீடுஇதன்படி, ஒரு பணிக்கு தேவைப்படும் மொத்த செலவில், மூன்றில் ஒரு பங��கினை பொதுமக்கள் செலுத்தினால், மீதம் இரண்டு பங்கினை அரசு மானியமாக வழங்கி அதை நிறைவேற்றும். இதற்காக, நடப்பு ஆண்டில், (2012-13) அரசு 3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரித்விராஜ் கூறியதாவது:கிராம தன்னிறைவுத் திட்டத்தினை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி, தங்கள் பகுதிக்குத் தேவையான குடிநீர் குழாய் பதித்தல், பள்ளி சுற்றுச்சுவர் கட்டுதல், பள்ளி கழிப்பறை, சாலை வசதி போன்ற தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். நடப்பு ஆண்டில் இதற்காக, அரசு 3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.\nவரைவோலைஎனவே, பொதுமக்கள் தாங்கள் விரும்பும் பணிக்கு ஆகும் செலவில், மூன்று பங்கினை, மாவட்ட கலெக்டர் பெயருக்கு வங்கி வரைவோலை மூலம் அனுப்பினால், மீதமுள்ள இரண்டு பங்கினை அரசே ஏற்றுக் கொண்டு பணியினை செய்து முடிக்கும். மேலும் தகவல்களுக்கு, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களை சந்தித்து பெறலாம்.இவ்வாறு பிரித்விராஜ் கூறினார்.\nஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் பராமரிப்பு பணிகள் மந்தம்\nபாதாள சாக்கடை பணியால் தொலைபேசிகள் \"கொர்...' பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் அவதி\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/17083814/1237481/Fishing-ban-period-started-fish-price-likely-to-rise.vpf", "date_download": "2019-04-22T04:56:04Z", "digest": "sha1:Z4Z5VUYOGWYR6PJKSLO5QGCGCKWIJRJ5", "length": 18639, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "மீன்பிடி தடைகாலம் தொடங்கியது - மீன் விலை கணிசமாக உயர வாய்ப்பு || Fishing ban period started fish price likely to rise", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமீன்பிடி தடைகாலம் தொடங்கியது - மீன் விலை கணிசமாக உயர வாய்ப்பு\nமாற்றம்: ஏப்ரல் 17, 2019 09:01\nகிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடங்கியது. ஆழ்கடலுக்குள் சென்ற படகுகள் அனைத்தும் கரைக்கு திரும்பின. வரக்கூடிய நாட்களில் மீன்விலை கணிசமாக உயர வாய்ப்பு இருக்கிறது. #FishingBan #FishingBanPeriod\nகிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடங்கியது. ஆழ்கடலுக்குள் சென்ற படகுகள் அனைத்தும் கரைக்கு திரும்பின. வரக்கூடிய நாட்களில் மீன்விலை கணிசமாக உயர வாய்ப்பு இருக்கிறது. #FishingBan #FishingBanPeriod\nகிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைகாலம் நேற்று முன்தினம் (திங்கட் கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த மீன்பிடி தடைகாலம் 60 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். அந்தவகையில் வருகிற ஜூன் மாதம் 15-ந் தேதி நள்ளிரவுடன் தடைகாலம் முடிகிறது.\nதமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 591 மீன்பிடி கிராமங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர்களுக்கும் இந்த தடைகாலம் அமலில் இருக்கிறது.\nஇந்த பகுதிகளில் 150 முதல் 240 வரையிலான குதிரை திறன் கொண்ட சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிப்பார்கள். தடைகாலமான இந்த நேரத்தில் இந்த 15 ஆயிரம் விசைப்படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டு இருக்கும்.\nஅந்த வகையில் ஆழ்கடலுக்குள் சென்ற அனைத்து விசைப்படகுகளும் கரை திரும்பி இருக்கின்றன. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகள் கரையோரங்களில் அருகருகே நிறுத்திவைக்கப்பட்டு இருக்கின்றன.\nமீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் 60 நாட்களுக்கு மீனவர்கள் வேலை இழக்கிறார்கள். இந்த காலகட்டங்களில் கரையோரங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் படகுகளை, அதன் உரிமையாளர்கள் பராமரிக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள்.\nகரை திரும்பிய விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று பிடித்து வந்திருந்த மீன்களை கொண்டு, இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும், அதன்பிறகு மீன்விலை கணிசமாக உயர வாய்ப்பு இருக்கிறது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.\nசென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 800 படகுகள் நிறுத்துவதற்கான வார்ப்பு தான் இருக்கிறது. ஆனால் சுமார் 2 ஆயிரம் படகுகள் ஒன்றோடொன்று ஒட்டியவாறு நிறுத்தப்பட்டு இருப்பதால் உராய்வு ஏற்படும் என்றும், தற்போது கோடைகாலமாக இருப்பதால் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்��ு இருக்கிறது என்றும், எனவே தடைகாலம் முடியும் வரை தீயணைப்பு வாகனம் ஒன்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துறைமுகத்தில் நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவர் நாஞ்சில் ரவி தெரிவித்தார். #FishingBan #FishingBanPeriod\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு-பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்-24 பேர் கைது\nஉக்ரைன் அதிபர் தேர்தல்- நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி முகம்\nவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் யாரும் அத்துமீறி நுழையவில்லை - சத்யபிரத சாகு\nபுதுவையில் வருகிற 15-ந்தேதி முதல் கடலில் மீன்பிடிக்க தடை- மீன்வளத்துறை அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள ��ொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maniyinpakkam.blogspot.com/2018/02/2.html", "date_download": "2019-04-22T04:41:43Z", "digest": "sha1:ZZOEAN6OXFKCYWCLWKPJ4E7MJOBQW64X", "length": 28127, "nlines": 177, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: செங்குருதி பொங்கி வழியும், தமிழன் வாழ்ந்த ஐராவதி நதிக்கரையோரம்! பாகம் – 2", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nசெங்குருதி பொங்கி வழியும், தமிழன் வாழ்ந்த ஐராவதி நதிக்கரையோரம்\nபர்மாவின் மக்கட்தொகையில் 60% பேர், உயிர்கொடுக்கும் ஐராவதியின் இருகரையோரப் பகுதிகளில்தான் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். கிபி பதினேழாம் நூற்றாண்டில் பர்மாவுக்கு பஞ்சத்தின் காரணமாகவும் வணிகப் பெருக்கத்துக்காகவும் சென்ற தமிழர்கள், நாட்டினை வளப்படுத்தினார்கள். பர்மாவின் பெருங்குடியான பாமர்களுக்கு வேளாண்மை தெரிந்திருக்கவில்லை. இதர இனக்குழுவினரும் காடுகளில் கிடைத்ததை வேட்டையாடி உயிர் வாழ்ந்து கொண்டிருந்தனர். பயன்பாடற்றிருந்த நிலங்களைச் செம்மைப்படுத்தி, இருக்கும் விளைநிலத்தில் தோராயமாக எழுபது விழுக்காட்டு நிலம் தமிழர்களுடையதாய் இருந்தது.\n1930ஆம் ஆண்டு பிரிட்டிசு ஆட்சியை எதிர்த்து நாடெங்கும் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். 1941ஆம் ஆண்டு துவக்கம், போராட்டக்காரர்கள் ஜப்பானிய இராணுவத்தின் உதவியோடு பர்மா விடுதலைப்படையைத் துவக்கி, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர். அதே காலகட்டத்தில் சுபாசு சந்திர போசும் பர்மாவில் பல கூட்டங்களில் கலந்து கொண்டு, இந்திய தேசியப் படையை நிறுவி இந்திய விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுத்தார். 1942ஆம் ஆண்டு, பர்மா ஜப்பானின் கைகளுக்குச் சென்று சேர்ந்தது. உடனே அருகில் இருந்த அந்தமான் நிகோபார் தீவுகளையும் ஜப்பான் கைப்பற்றியது. இவற்றைக் கைப்பற்றிய கையோடு, இவற்றையும் பர்மாவின் அண்டைப் பகுதியான மிசோராம், மணிப்பூர் போன்றவற்றை சுபாசு சந்திர போசின் இந்திய தேசிய விடுதலைப்படையின் நிர்வாகத்துக்குக் கொடுத்தது ஜப்பான்.\nபர்மாவில் ரெயில்வே பாதைகளை அமைக்கும் பணியில் ஜப்பான் ஈடுபட்டது. சின்னஞ்சிறுவர்கள் உட்பட பர்மாவில் இருந்த அத்தனை பேரையும் ரெயில்வே பணியில் ஈடுபடுத்திக் கொடுங்கோல் ஆட்சி நடத்த���யது ஜப்பான். பசி பட்டினியாலும், கொடுமைகளாலும் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். நாடெங்கும் அழுகுரல். தமிழர்களும் தப்பவில்லை. உயிர்பிழைக்க இந்தியாவுக்குள் ஓடி வந்தனர். எந்த போராட்டக்காரர்கள் ஜப்பானுக்கு ஆதரவாகப் போராடினார்களோ, அவர்களே இப்போது பிரிட்டிசுக்கு ஆதரவாகப் போராட முன்வந்ததன் பொருட்டும், உலகப்போர் முடிவுக்கு வந்ததன் பொருட்டும் மீண்டும் பிரிட்டிசு ஆட்சியின் கீழ் வந்தது பர்மா.\n1947ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் நாள், பர்மிய ஆட்சி பிரிட்டிசாரின் மேற்பார்வையில் மலர்ந்தது. அதே ஆண்டு, 1947, ஜூலை 19ஆம் நாள், பர்மியத் தலைவர் ஆங் சன், அவரது அமைச்சர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். இடைக்கால ஆட்சி நிறுவப்பட்டது. 24 செப்டம்பர் 1947இல், கிட்டத்தட்ட பத்து மாகாணங்கள், அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து, தனித்தனி விடுதலை நாடுகளாகப் பிரிந்து கொள்ளலாமென்பது உட்பட பல வரைவுகளைக் கொண்ட நாட்டின் முதலாவது அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1948, ஜனவரி நான்காம் நாள் யு நூ பிரதம அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் பிரிட்டிசு அரசாங்கம் முற்றாக விலகிக் கொண்டது.\nதுயரநாடு என வர்ணிக்கப்படும் பர்மாவில், 1949ஆம் ஆண்டு நாடு முழுதும் இனக்கலவரங்கள் தோன்றின. இருக்கும் பாமர், சான், கரென், ராக்கைன், மான், இன்னுமுள்ள எல்லா இனக்குழுக்களும் ஒன்றையொன்று தாக்கி வேட்டையாடி, உடைமைகளைச் சூறையாடிக் கொள்வதும் கொல்வதும் நடந்தேறின. இதை முன்னின்று நடத்தியதே சீனாதான் எனக் குற்றம் சாட்டப்பட்டது. சீன அரசாங்கமோ, தங்களுடைய யுன்னான் மாகாணத்திலிருக்கும் கம்யூனிச எதிர்ப்பாளர்களை பர்மாவுக்கு எதிராக மேற்குலக நாடுகள்தான் தூண்டிவிடுகின்றன எனக் குற்றம் சாட்டியது. 1950ஆம் ஆண்டிலிருந்து 1961ஆம் ஆண்டு வரையிலும் பர்மியப் படைகளுக்கும், சான் மாநிலத்தை ஆக்கிரமித்துக் கொண்ட சீனப்படைகளுக்கும் இடையே போர் வெடித்தது. ஆயிரக்கணக்கான பேர் அங்கே செத்துக் கொண்டிருக்கும் போதே, மற்ற இடங்களிலும் ஒருவரையொருவர் தாக்கி அழித்துக் கொண்டிருந்தனர். 1955ஆம் ஆண்டு வாக்கில், இராணுவம் ஆட்சியைக் கையிலெடுத்துக் கொண்டது.\n1960ஆம் ஆண்டு தேர்தல் நடத்த இராணுவம் ஒப்புக் கொண்டதையடுத்து, யு நூ மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும் நிலைமை மேலும் துன்பகரமாக மாறியது. இ��ாணுவத்துக்கும் ஆட்சியாளர்களுக்குமிடையே பிணக்கு உருவானது. 1962ஆம் ஆண்டு முற்று முழுதுமாக நாட்டினை இராணுவம் கையிலெடுத்துக் கொண்டது. நாட்டில் இருந்த நிலபுலன்கள், கடைகள், வண்டி வாகனங்கள் எல்லாமும் அரசுடைமையாக்கப்பட்டன. நாடு, புத்த சமய நாடாக அறிவிக்கப்பட்டது. எல்லாரும் அரசுக்கு வேலைபார்க்கும் கூலிகள் ஆக்கப்பட்டார்கள். பாமர் எனும் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த பர்மியர்கள் மற்ற இனத்தைச் சார்ந்தவர்களைத் தேடித் தேடிக் கொன்றார்கள், குறிப்பாக செல்வந்தர்களாகவும் கல்வியில் ஒருபடி மேலே இருந்தவர்களுமான தமிழர்களைத் துரத்தித் துரத்திக் கொன்றார்கள். பர்மிய மொழி தவிர வேறெந்த மொழியும் பேசவும் கற்றுக் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டது. உயிருக்கு அஞ்சிய தமிழர்கள் ரங்கூனிலிருந்து கப்பல் கப்பலாக சென்னை வந்து சேர்ந்தனர். ஊடகத்துறை முற்றிலுமாக முடக்கப்பட்டது. இரும்புத்திரை நாடாக மாறியது பர்மா. சாவுகணக்குக்கு அளவேயில்லை. 1962 ஜூலை ஏழாம் நாள், பாடசாலை மாணவர்கள் கொத்துக்கொத்தாக சுட்டு வீழ்த்தப்பட்டனர். 1974ஆம் ஆண்டு வரை நீ வின் எனும் இராணுவத்தளபதியின் கட்டுப்பாட்டில் இருந்தது பர்மா. சீனாவின் உதவியோடு, உலகநாடுகளின் எதிர்ப்பினைப் புறந்தள்ளினார் நீ வின்.\n1974ஆம் ஆண்டு இராணுவமே ஒரு கட்சியைக் கட்டமைத்து, ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தையும் நிறுவி, 1988ஆம் ஆண்டு வரையிலும் இராணுவ அலுவலர்களே ஒருவர் மாற்றி ஒருவர் ஆண்டு கொண்டனர். எல்லாச் சொத்துகளும் இவர்களுக்குள்ளாகவே பங்கு போடப்பட்டு, உலகின் மிகவும் ஏழைநாடுகளுள் முதலாம் நாடு என ஆக்கப்பட்டது பர்மா. பொதுமக்கள் பசி பட்டினியால் வாடினர். ஐந்து வயதுக் குழந்தைகளையும் வேலைக்கு அனுப்பச் சொல்லியது இராணுவம்.\nஅண்டைநாடான சீனாவில் இலைமறை காயாக மாணவர்களும் மருத்துவர்களும் மக்களாட்சிக்கான வேலைகளில் ஈடுபடத்துவங்கியிருந்த காலம் 1988. அதன் நீட்சி பர்மாவுக்குள்ளும் பரவியது. ’8888 போராட்டம்’ எனப் பெயரிட்டு, 1988ஆம் ஆண்டு எட்டாவது மாதம், எட்டாம் நாளன்று போராட்டம் வெடித்தது. இராணுவத்தின் சில அலுவலர்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவளித்தனர். பத்தாயிரம் பேர் மாண்டதாக அறிவிக்கப்பட்டது. இரங்கூன் பல்கலைக்கழகம் சுற்று வட்டாரத்தில் மட்டுமே 3000 பேர் கொல்லப்பட்டனர். எல்லா ��னக்குழுக்களுக்களும் அவரவருக்கான தனித்தனி படைகளை அமைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டனர். சீனாவிலும் இதே போன்ற போரட்டமொன்றுக்காக தினமென் வளாக முற்றுகையில் 10500 பேர் கொல்லப்பட்டு, போராட்டம் ஒடுக்கப்பட்டது. ஆனால் இங்கே, நிலைமை கை மீறிப் போவதை அறிந்த இராணுவத்தளபதி நீ வின் ஆட்சியை பல கட்சி ஆட்சிமுறைக்கு விட்டுக் கொடுப்பதாக அறிவித்தார். வந்தோருக்கெல்லாம் அரிசியை உண்ணக் கொடுத்துக் கொண்டிருந்த ஐராவதிக் கரைகளில் குருதிப் பெருக்கம் கூடுதல் வேகம் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது.\n1990ஆம் ஆண்டு பலகட்சி ஆட்சிமுறைத் தேர்தல் இடம் பெற்று, ஆங் சான் சூ கீ அம்மையார் அவர்கள் 82% இடங்களுடன் பெருவெற்றி பெற்றார். இவர் மேற்குலக நாடுகளின் ஆதரவு பெற்றவர். உலகமே பெருமூச்சு விட்டுக் கொண்டது. இனி பர்மாவுக்கு நிரந்தர விடுதலை. மக்கள் கொண்டாட்டத்தோடு உறங்கப் போனார்கள்.\nதேர்தல் முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; இராணுவமே ஆட்சியைத் தொடருமென அறிவித்துக் கொண்டது இராணுவ உயர்மட்டக் குழு. மேற்குலக நாடுகளும் ஜப்பானும் பர்மாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஆங் சான் சூ கீ அம்மையார் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு, நாட்டின் அதிபர் ஆவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. கூடவே, 1991ஆம் ஆண்டு அம்மையாருக்கு நோபல் விருதும் வழங்கப்பட்டது. இனக்குழுக்களின் போராட்டங்களும், புத்தபிக்குகளின் சமயவெறிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, நாட்டில் பிணங்கள் வீழ்ந்து கொண்டே இருந்தன.\n2008ஆம் ஆண்டு மே 2ஆம் நாள் இயற்கையும் பர்மிய மக்களைத் துன்பத்திற்காளாக்கியது. ஆழிப்பேரலையில், ஐராவதிக் கழிமுகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இரண்டு இலட்சம் பேர் மரணமடைந்தார்கள் அல்லது காணாமற் போனார்கள். இந்தியா உட்பட பல நாடுகளும் உணவும் உரிய பொருட்களும் வழங்கி உதவிக்கரத்தை நீட்டின. இதற்கிடையேயும் சீனா, தாய்லாந்து, லாவோசு போன்ற நாடுகளில் இருந்து ஊடுருவும் போராளிகளின் துப்பாக்கிகள் ஓயவில்லை. தொடர்ந்து மரணங்கள் ஐராவதியின் கிழக்குக்கரைக்கு கிழக்கே இருக்கும் மலைத்தொடர்களில் நிகழ்ந்து கொண்டே இருந்தன. நாட்டில் வறுமை கோர தாண்டவம் ஆடியது.\n2010ஆம் ஆண்டு, ஆங் சான் சூ கீ விடுதலை செய்யப்பட்டார். அரசியற் சீர்திருத்தத்திற்கான அற��குறிகள் தென்படத் துவங்கின. நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளும் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் துவங்கின. ஆனாலும் இராணுவக்குழுவின் ஆட்சியே நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆங் சான் சூ கீ விடுதலையானதுமே சீனா விறுவிறுப்பாகக் களத்தில் இறங்கி, ஐராவதிக்கழிமுகத் துறைமுகத்திலிருந்து சீனாவுக்கு சாலை, குழாய் பதிப்பு, ஐராவதி, துணையாறுகளின் குறுக்கே அணைகள், ராக்கெய்ன் நிலப்பகுதி முழுமைக்குமான இயற்கைவள அறுவடை போன்றவற்றுக்கான ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டு, இராணுவத்திலும் தம் பங்களிப்பு இருக்கும்படியாகப் பார்த்துக் கொண்டது சீனா.\n2012ஆம் நாள் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினரானார் ஆங் சான் சூ கீ. அதே காலகட்டத்தில் ராக்கெய்ன் நிலப்பகுதியைக் கைப்பற்றும் நடவடிக்கைகளும் துவங்கப்பட்டிருந்தன. புத்த பிக்குகளைத் தூண்டிவிட்டு கலவரத்துக்கு வித்திட்டு, ரோகிஞ் இன இசுலாமியர்களை அப்புறப்படுத்தும் வன்முறைகள் துவங்கின. மனிதவுரிமை என்பதெல்லாம் கடந்த இரு நூற்றாண்டுகளாகவே பர்மாவில் இருந்ததில்லை. ராக்கெய்ன் மாநிலம் முழுதும் வன்முறை கோரதாண்டவம் ஆடத் துவங்கியது. ஆயிரமாயிரம் பேர் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டனர். அங்கு வாழும் இலட்சோப இலட்சம் மக்கள் அந்நிலத்தை விட்டு அகலவேண்டுமெனும் சூட்சுமத்துக்கு சூத்திரதாரி சீனாவாயெனக் கேள்வி எழுப்பினார் பன்னாட்டு சபைகளின் தலைவர் கோபி அன்னான். தொடர்ந்து இராணுவத்தின் கையே மேலோங்கியது. ஆங் சான் சூ கி அதிபர் ஆகமுடியாது என்பதால், பொறுப்புப் பிரதமராக 2016ஆம் ஆண்டு அமர்த்தப்பட்டார். பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது. எனினும் வன்முறைகள் ஓயவில்லை. ஐராவதியின் குருதிக்கரைகள் காயவில்லை. நாட்டின் வளம் மட்டும் பிரிட்டன், ஜப்பான், சீனாவென அந்நிய நாடுகளால் சூறையாடப்பட்டுக் கொண்டே இருக்கிறது.\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nசெங்குருதி பொங்கி வழியும், தமிழன் வாழ்ந்த ஐராவதி ந...\nசெங்குருதி பொங்கி வழியும், தமிழன் வாழ்ந்த ஐராவதி ந...\nநெட்டாற்றின் உலகப் பேரணை (The largest dam in the w...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-22T04:36:05Z", "digest": "sha1:6BEYNO5O2RZCDYNKD45MOWW7J7EGAZC4", "length": 4223, "nlines": 81, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "லட்சுமி மேனன்", "raw_content": "\nடாப் ஹீரோஸ் ரூட்டில் பயணிக்கும் விஜய்சேதுபதி..\n‘சிவகார்த்திகேயன் -விஜய்சேதுபதியோடு நடிக்க ஆசைப்படும் கேரளத்து வரவு..\nவிஜய் சேதுபதியை மிரட்டும் அஜித் பட வில்லன்.\nதனுஷ், விஜய்சேதுபதி படங்களுக்கு கதை கேட்க முடியுமா..\nவிஜய்சேதுபதியுடன் இணையும் தனுஷ்-சிவகார்த்திகேயனின் நண்பர்..\nஅனிருத்தான் வேணும்… அடம் பிடிக்கிறாரா தனுஷ்…\nதனுஷின் ஜோடியாக அஜித்தின் தங்கை..\nவிஜய் சேதுபதியுடன் நெருக்கமான லட்சுமி மேனன்..\nமீண்டும் ஷக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி..\nபாடகியாகும் ‘சகலகலா வள்ளிகள்’.. த்ரிஷா மற்றும் அஞ்சலி..\nசிவகார்த்திகேயன் இடத்தை ஜி.வி. பிரகாஷ் பிடித்தது எப்படி.\n மனம் திறந்த லட்சுமி மேனன்..\nயானையுடன் மல்லுக்கட்டத் தயாராகும் பிரபு சாலமன்..\nஜெயம் ரவி படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்… தள்ளிப்போகும் ரிலீஸ்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1197916.html", "date_download": "2019-04-22T04:48:36Z", "digest": "sha1:ODGCGKRHM7ZS6YBS476ARPNZIN52LCVB", "length": 13661, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "சேலத்தில் 3 வயது மகனை கொன்று தாய் தற்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nசேலத்தில் 3 வயது மகனை கொன்று தாய் தற்கொலை..\nசேலத்தில் 3 வயது மகனை கொன்று தாய் தற்கொலை..\nசேலம் மாசிநாயக்கன்பட்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). இவரது மனைவி பிரேமா (22).\n4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இவர்களுக்கு அஜய் (3) என்ற மகன் இருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கண்ணன் தான் குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்த தோட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.\nஇதனால் பிரேமா தனது மாமியார் மாரியம்மாள் வீட்டின் அருகே உள்ள ஒரு குடிசை வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள நூல் மில்லிலும் வேலைக்கு சென்று வந்தார்.\nஇந்த நிலையில் நேற்றிரவு பிரேமா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது 3 வயது மகன் அங்குள்ள தண்ணீர் தொட்டிய���ல் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தான். இதை பார்த்த பிரேமாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறினர்.\nதகவல் அறிந்த துணை கமி‌ஷனர் தங்கதுரை மற்றும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதற்கிடையே பிரேமாவின் தந்தை சின்னத்தம்பி, தாய் சின்ன பொண்ணு மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். அவர்கள் தங்களது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.\nமேலும் கண்ணன் கிணற்றில் தவறி விழுந்து இறந்த தோட்டத்தின் உரிமையாளர் கொடுத்த ரூ.6 லட்சத்தை பிரேமாவும், அவரது மாமியார் மாரியம்மாளும் பிரித்து கொண்டனர்.\nதற்போது பிரேமாவிடம் இருந்த பணத்தை கேட்டு மாரியம்மாள் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் அதனால் தனது மகனை கொன்று பிரேமா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் புகார் கூறினார்.\nஇதையடுத்து மாமியார் மாரியம்மாள் மற்றும் உறவினர்களிடம் இன்று போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். விசாரணையில் பிரேமா கணவர் இறந்த சோகத்தில் மகனை கொன்று தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.\nபாகிஸ்தானின் 13-வது அதிபராக நாளை பதவியேற்கிறார் டாக்டர் ஆரிப் ஆல்வி..\n02 கோடிக்கும் அதிக பெறுமதியடைய தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில் போட்டி..\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த கொடுமை….…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில்…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/3_26.html", "date_download": "2019-04-22T04:33:45Z", "digest": "sha1:NVGFEDGY6XZ3ZC54RNHBL4RQG4R6OZZK", "length": 6907, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு விபத்தில் இராணுவச் சிப்பாய் பலி! - 3 பேர் படுகாயம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பு விபத்தில் இராணுவச் சிப்பாய் பலி - 3 பேர் படுகாயம்\nமட்டக்களப்பு விபத்தில் இராணுவச் சிப்பாய் பலி - 3 பேர் படுகாயம்\nமட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதியில் ரிதிதென்ன பகுதியில், இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். 3 இராணுவத்தினர் காயமடைந்தனர் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.\nபுணானைப் பகுதியில் இருந்து வெலிக்கந்தை நோக்கி சென்று கொண்டிருந்த கன்ரர் ரக வாகனம் கட்டுப்பாட்டினை இழந்து வீதியில் அருகே நின்ற மரமொன்றில் மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இராணுவச் சிப்பாயின் சடலம் வெலிக்கந்தை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் பொலனறுவை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58267", "date_download": "2019-04-22T05:19:28Z", "digest": "sha1:ARYBY7KCAAZLKSAACJBMPFGIUZVPZESQ", "length": 3532, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு மாவட்டம் : ஏறாவூர் பற்று பிரதேச சபை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டம் : ஏறாவூர் பற்று பிரதேச சபை\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 9363 (8)\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் 9229 (8)\nஇலங்கை தமிழ் அரசு கட்சி 8391 (7)\nஐக்கியதேசிய கட்சி 4893 (4)\nதமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 1983 (2)\nஐக்கிய சமாதான கூட்டணி 1461 (1)\nPrevious articleமட்டக்களப்பு மாநகர சபை\nNext articleநாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி அறிவிப்பு\nஅப்பாவும் 2 மகன்களும் சன்னங்களுடன் கைது\nசந்தேகத்தின் பேரில் 24 பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது\nமட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகொல்லநுலையில் மின்கம்பத்திலிருந்து வீழ்ந்து பற்றைக்காட்டில் அகப்பட்டுள்ள மின்ணைப்பு வயர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-92.html", "date_download": "2019-04-22T05:07:16Z", "digest": "sha1:ZC76CNYTKCQIIHKSFQ7YIKI2STF22DA3", "length": 30974, "nlines": 97, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியோதனனைத் தேற்றிய சல்லியன்! - கர்ண பர்வம் பகுதி – 92 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில��... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 92\nபதிவின் சுருக்கம் : கர்ணன் கொல்லப்பட்டதில் துரியோதனன் அடைந்த துயரம்; உரத்த முழக்கங்களைச் செய்து கௌரவர்களை அச்சுறுத்திய பீமன்; வீழ்ந்துவிட்ட கர்ணனைக் காணச் சென்ற படைவீரர்கள்; துரியோதனனைத் தேற்றிய சல்லியன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான அம்மோதலில் கணைகளால் நொறுக்கப்பட்ட துருப்புகளைக் கண்ட சல்லியன், கோபத்தால் நிறைந்து கருவிகளை இழந்த அந்தத் தேரில் சென்றான்.(1) சூதன் மகனை {கர்ணனை} இழந்த தன் படையையும், அதன் தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் அழிக்கப்பட்டதையும் கண்ட துரியோதனன், கண்ணீரால் குளித்த கண்களுடன், கவலையின் வடிவாக மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.(2) கணைகளால் துளைக்கப்பட்டவனும், குருதியில் குளித்தவனும், விருப்பத்துடன் வானத்தில் இருந்து விழுந்த சூரியனைப் போலப் பூமியில் நீண்டு கிடப்பவனுமான வீரக் கர்ணனைக் காண விரும்பிய போர்வீரர்கள், அங்கே வந்து, வீழ்ந்துவிட்ட அந்த வீரனை {கர்ணனைச்} சூழ்ந்து நின்றனர்.(3) இவ்வாறு அங்கே நின்றிருந்த எதிரிப்படையினர் மற்றும் நமது படையினருக்கு மத்தியில், தங்கள் இயல்புக்குத் தக்கபடி, சிலர் மகிழ்ச்சிக் குறிகளை வெளிக்காட்டினர், சில அச்சத்தையும், சிலர் கவலையையும், சிலர் ஆச்சரியத்தையும் வெளிக்காட்டினர், சிலரோ பெரும் துயரில் வீழ்ந்தனர்.(4) கௌரவர்களில் சிலர், வலிமைமிக்கக் கர்ணன், கவசம், ஆபரணங்கள், ஆடைகள், ஆயுதங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெயரச் செய்யப்பட்டு, தனஞ்சயனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டதைக் கேட்டு, காளையை இழந்து பேரச்சம் கொண்ட பசுக்கூட்டத்தைப் போல அச்சத்தால் தப்பி ஓடினர்.(5)\nஅப்போது பீமன், பெருமுழக்கங்களைச் செய்து, அந்த அச்சந்தரத்தக்க, மகத்தான கூச்சல்களால் ஆகாயத்தை நடுங்கச் செய்தபடி, தன் கக்கங்களை அறைந்து கொள்ளவும், குதிக்கவும், ஆடவும் தொடங்கி, அந்த அசைவுகளால் தார்தராஷ்டிரர்களை அச்சுறுத்தினான்.(6) சோமகர்களும், சிருஞ்சயர்களும் தங்கள் சங்குகளை உரக்க முழங்கினர். அவ்வேளையில் சூதன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்ட க்ஷத்திரியர்கள் அனைவரும் மகிழ்ச��சியால் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்.(7) பயங்கரமான போரைச் செய்த கர்ணன், சிங்கத்தால் கொல்லப்படும் யானையைப் போல அர்ஜுனனால் கொல்லப்பட்டான். மனிதர்களில் காளையான அந்த அர்ஜுனன், இவ்வாறே தன் சபதத்தை நிறைவேற்றினான். உண்மையில், இவ்வாறே பார்த்தன் {அர்ஜுனன்}, (கர்ணனிடம்) தான் கொண்ட பகைமையில் எல்லையை அடைந்தான்.(8)\nமத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, மலைப்படைந்த இதயத்துடன் கொடிமரமிழந்த அந்தத் தேரில், துரியோதனனின் பக்கத்தை வேகமாக அடைந்து, கவலையால் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(9) “உன் படையின் யானைகள், குதிரைகள் மற்றும் முதன்மையான போர்வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள், குதிரைகள் மற்றும் மலைகளைப் போன்ற பெரும் யானைகள் ஒன்றோடொன்று மோதி கொல்லப்பட்டதன் விளைவால், உன் படையானது யமனின் ஆட்சிப்பகுதியைப் போலத் தெரிகிறது.(10) ஓ பாரதா {துரியோதனா}, இன்று கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்ததைப் போன்ற போர் இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை. இன்று கர்ணன் அந்த இரு கிருஷ்ணர்களையும், உன் பிற எதிரிகள் அனைவரையும் பலமாகத் தாக்கினான்.(11) எனினும், விதியானது நிச்சயம் பார்த்தனால் {அர்ஜுனனால்} கட்டுப்படுத்தப்பட்டு இதை நடத்தியிருக்கிறது. இதனாலேயே விதியானது பாண்டவர்களைப் பாதுகாக்கவும், நம்மைப் பலவீனமடையவும் செய்கிறது. உன் நோக்கங்களை நிறைவேற்றத் தீர்மானித்த பல வீரர்கள் எதிரியால் பலவந்தமாகக் கொல்லப்பட்டனர்.(12) சக்தி, துணிவு, வலிமை ஆகியவற்றில் குபேரன், அல்லது யமன், அல்லது வாசவன் {இந்திரன்}, அல்லது நீர்நிலைகளின் தலைவன் {வருணன்} ஆகியோருக்கு இணையானவர்களும், அனைத்துத் தகுதிகளைக் கொண்டவர்களும், கிட்டத்தட்ட கொல்லப்பட முடியாதவர்களும், உன் நோக்கத்தை அடைய விரும்பியவர்களுமான துணிச்சல் மிக்க மன்னர்கள், போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்டனர். ஓ பாரதா {துரியோதனா}, இன்று கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்ததைப் போன்ற போர் இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை. இன்று கர்ணன் அந்த இரு கிருஷ்ணர்களையும், உன் பிற எதிரிகள் அனைவரையும் பலமாகத் தாக்கினான்.(11) எனினும், விதியானது நிச்சயம் பார்த்தனால் {அர்ஜுனனால்} கட்டுப்படுத்தப்பட்டு இதை நடத்தியிருக்கிறது. இதனாலேயே விதியானது பாண்டவர்களைப் பாதுகாக்கவும், ந��்மைப் பலவீனமடையவும் செய்கிறது. உன் நோக்கங்களை நிறைவேற்றத் தீர்மானித்த பல வீரர்கள் எதிரியால் பலவந்தமாகக் கொல்லப்பட்டனர்.(12) சக்தி, துணிவு, வலிமை ஆகியவற்றில் குபேரன், அல்லது யமன், அல்லது வாசவன் {இந்திரன்}, அல்லது நீர்நிலைகளின் தலைவன் {வருணன்} ஆகியோருக்கு இணையானவர்களும், அனைத்துத் தகுதிகளைக் கொண்டவர்களும், கிட்டத்தட்ட கொல்லப்பட முடியாதவர்களும், உன் நோக்கத்தை அடைய விரும்பியவர்களுமான துணிச்சல் மிக்க மன்னர்கள், போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்டனர். ஓ பாரதா {துரியோதனா}, இதற்காக நீ வருந்தாதே. இதுவே விதி. ஆறுதலை அடைவாயாக. வெற்றி என்பது எப்போதும் அடையப்படுவதில்லை[1]” என்றான் {சல்லியன்}.(13-14)\n[1] “பதினான்காம் ஸ்லோகத்தின் இறுதி வரியில் நான் பம்பாய் உரையைப் பின்பற்றியிருக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “பாரத ஆதலால், நீ துயரமடைய வேண்டாம். இது தெய்வ ஸங்கல்பம். கார்யஸித்தியானது, மாறி மாறி உண்டாகிறது, (ஒருவனுக்கே) நிச்சயம் உண்டாகாது” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஓ பரதனின் வழித்தோன்றலே {துரியோதனா}, வருந்தாதே. இது விதியே. ஒவ்வொரு நோக்கமும் எப்போதும் வெற்றியால் மகுடம் சூடப்படுவதில்லை” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"ஓ பரதகுல வழித்தோன்றலே, வருந்தாதே. இதுவே விதி ஆகும். வெற்றிக்கு மாற்றேதும் கிடையாது. எனினும், எப்போதும் வெற்றி அடையப்படவும் முடியாது\" என்றிருக்கிறது.\nமத்ரர்களின் ஆட்சியாளனுடைய {சல்லியனுடைய} அவ்வார்த்தைகளைக் கேட்டு, தன் தீச்செய்கைகளை நினைவுகூர்ந்த துரியோதனன், உற்சாகமற்ற இதயத்துடன், கிட்டத்தட்ட புலனுணர்வை இழந்தவனாக, கவலையின் வடிவமாக மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டான்” {என்றான் சஞ்சயன்}.(15)\nகர்ண பர்வம் பகுதி -92ல் உள்ள சுலோகங்கள் : 15\nஆங்கிலத்தில் | In English\nவகை கர்ண பர்வம், சல்லியன், துரியோதனன், பீமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தம��ந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத��திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/16/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88.html", "date_download": "2019-04-22T04:43:09Z", "digest": "sha1:L7WADFGQ7IXBHQJXKCSWYMR4GEZHDLWX", "length": 9423, "nlines": 85, "source_domain": "newuthayan.com", "title": "கீரிப்பிள்ளை - Uthayan Daily News", "raw_content": "\nவன விலங்குகள் என்றதும் சிங்​கம்,​​ புலி,​​ யானை,​​ சிறுத்தை,​​ கரடி,​​ ஓநாய் போன்றவைதான் நமக்கு முத​லில் நினை​வுக்கு வரு​ம்.​\nஆனால்,​​ சத்​தம் போடா​மல் வனத்​தை​யும் சுற்​றுச்​ சூ​ழ​லை​யும் பாது​காப்​ப​தில் பெரும் பங்​காற்​று​பவை சிறு ஊன் உண்​ணி​கள் எனப்​ப​டும் பூனை வகை​கள்,​​ கீரி வகை​கள் மற்​றும் நீர் நாய்,​​ மர நாய் போன்​ற​வை​க​ளா​கும்.​ இவையே விவ​சா​யி​க​ளின் தோழர்​க​ளா​க​வும் அழைக்​கப்​ப​டு​கின்​றன.​\nமாமிச பட்சிகளான ஊனுண்ணிகளில் 5 முதல் 8 கிலோ எடை வரையுள்ள விலங்குகளே சிறு ஊன் உண்ணிகள் என அழைக்கப்படுகின்றன.\nநகரமயமாக்கலினாலும், விவசாய நிலங்கள் அழிந்து வருவதாலும் பல வருடங்களுக்கு முன்னர் கிராமங்களில் நமது வீடுகளுக்கு அருகில் சுற்றிக் கொண்டிருந்த இந்த வகை விலங்குகள் தற்போது காட்டுப் பகுதிகளை மட்டுமே நம்பி வாழக்கூடிய நிலையிலுள்ளதால் பெரும்பாலானவை அழிவின் விளிம்பிலுள்ளன.\nமங்கூஸ் எனப்படும் கீரி இனத்தில் காமன் கிரே, ருடி மங்கூஸ், பிரவுன் மங்கூஸ், ஸ்டிரைப்படு நெக் மங்கூஸ் போன்றவையே அழிந்து வருகின்றன.\nகீரிப்பிள்ளையில் பொதுவான இனங்கள் உள்ளது. 11 அங்குலத்தில் இருந்து 16 அங்குலம் வரை இருக்கும். அவைகளின் உரோமங்களின் நிறம் ஆரஞ்சு, பழுப்பு, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறத்துடன் இருக்கும்.\nஅவைகளுக்கு குறுகிய கால்கள் இருக்கும் மற்றும் ஆண் கீரிகள் பெண் கீரிகளை விடப் பெரிதாக இருக்கும். அவைகள் இரவில் நிலவொளியில் வேட்டையாடும்.\nகீரிகள் புல்வெளிகளிலும், வறண்ட பகுதிகளிலும் பொந்துகள் அமைத்துத் தனியாகவோ அல்லது ஜோடிகளாகவோ வாழ்கிறது. மற்றும் பாறைகளின் இடையே ஒரு குகை போன்ற அமைப்பு அமைத்தும் வாழ்கிறது.\nபூச்சிகள், பாம்புகள், பல்லிகள், பறவைகள், விலங்குகள், நில நீர் வாழ்வன, அழுகிய, முட்டை மற்றும் எப்போதாவது பழத்தில் உள்ள விதையை உணவாக உட்கொள்கிறது.\nகீரி ஒரு வருடத்தில் பல முறை குட்டி போடுகிறது அதன் கருகாலம் 60 நாட்கள் மூன்று அல்லது நான்கு குட்டிகள் போடும். குட்டிகளை பெண் கீரியே வளர்க்கும்.\n3 வாரத்தில் அவைகள் கண்களைத் திறக்கும் மற்றும் 4 ஆவது வாரத்தில் அவைகள் திட உணவு உண்ணத் தொடங்குகிறது 50 நாள்களில் அவைகளின் வயது எடை மூன்று மடங்காக ஆகும்.\nவயது 9, 10 வாரங்களில் பாலியல் முதிர்ச்சி அடைகிறது. கீரி வகைகளில் 40 கிளையினங்கள் உள்ளன.\nபாம்பாட்டிகளிடம் மட்டுமே நாம் பார்த்த கீரிப்பிள்ளை தற்போது எங்கு இருக்கின்றதென்றே தெரியவில்லை.\nஅழகான இவற்றின் வால் முடியைக் கொண்டு ஓவியம் தீட்டுவதற்கான தூரிகைகளைத் தயாரிப்பதற்கு பெருமளவில் பயன்படுத்தப்பட்டதால் கீரிப்பிள்ளை இனம் அதற்காகவே அழ��க்கப்பட்டுவிட்டது.\nஅத்துடன் இறைச்சிக்காகவும் இவை பெருமளவில் வேட்டையாடப்பட்டு வருகின்றன.\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை விரைவில்\nமீனவர் வலையில் சிக்கிய- ரூ.9 லட்சம் பெறுமதியான மீன்\nவிசித்திர பப்பாசி மரம் – வியப்பில் மக்கள்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nசம நேரத்தில் நாட்டின் 6 இடங்களில் குண்டு வெடிப்புக்கள்\nதென்னிலங்கையிலுள்ள தேவாலயம் ஒன்றில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா\nஇலங்கையில் முகநூல் முற்றாக முடக்கம்\n7 இடங்களில் வெடிப்பு சம்பவங்கள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-22T05:15:31Z", "digest": "sha1:OWAWYPMXGXOLLPMBMJE7GRFWCGSSNZ5R", "length": 267502, "nlines": 2160, "source_domain": "secularsim.wordpress.com", "title": "அவமதிப்பு | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]\nதமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம்[1]: 09-07—2018 மாலை விஜிபி வளகத்தில் பேசிய பேச்சு தொடகிறது. “ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பா.ஜ.க முதன்முதலாகக் குஜராத்திலிருந்து ஊழலை விரட்டியது. அதன் பிறகு – ராஜஸ்தான், உபி என்று – இந்தியாவின் 19 மாநிலங்களில் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்[2]. பல்வேறு மூத்த தலைவர்கள் எல்லாம் ஊழலுக்காகத் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்[3]. பல்வேறு தலைவர்கள் வழக்குகளைச் சந்தித்து வருகிறார்கள். இத்தகைய நிலையில், பா.ஜ.க அரசு ஊழல் இல்லா ஆட்சிக்கு உறுதிபூண்டுள்ளது. எந்தவொரு பா.ஜ.க தலைவர்களாவது ஊழலில் சிக்கியிருக்கிறார்களா[4]. நாங்கள் ஊழல் செய்திருக்கிறோம் என்று யாராவது கைநீட்டி குற்றஞ்சாட்டியிருக்கிறார்களா. அந்த அளவுக்கு நாங்கள் வெளிப்படையான ஊழலற்ற ஆட்சிய��ச் செய்து வருகிறோம். அதே நேரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம்”.\nஊழலும், தமிழகமும்: இந்த நேரத்தில் தமிழகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் சூழலை நினைத்தாலே இதயம் வெடிக்கிறது; வருத்தத்தில் துடிக்கிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக இருக்கிறது. இது எனக்கு வேதனையளிக்கிறது. எனவே, பா.ஜ.க தொண்டர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. தமிழ்நாட்டை ஊழலிலிருந்து மீட்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சியமைக்க நாம் இன்றே உறுதிபூண வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் ஊழல் மட்டும் அல்லாது தேர்தலின்போது ஓட்டுக்கு நோட்டு என்ற மோசமான கலாசாரம் இருக்கிறது. இதிலிருந்தும் மீட்க வேண்டிய பொறுப்பு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதே சூழ்நிலையை நாம் ஆட்சியில் இருந்தால்தான் தமிழகத்தையும் சீர்படுத்த முடியும். ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை பா.ஜ.க-வை ஆட்சியில் அமர வைப்பதே பா.ஜ.க தொண்டர்களின் லட்சியமாக இருக்க வேண்டும்,” என்றார்.\nதமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு நிலை, தமிழ் பற்றிய நிலைப்பாடு: “தமிழகத்தில் இதற்கு முன்பு நம் நிர்வாகிகள் பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எதிராகவும் நாம் போராட வேண்டும். “சட்டம் ஒழுங்குநிலை” விசயத்தில், பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள நிலை இங்கும் வர வேண்டும். பட்டியல் இனத்தவருக்கு[5] பாடுபட வேண்டும். நிறைய என்.ஜி.ஓக்கள் அவர்களுக்கு உதவுகின்றன. அவற்றிற்கு, நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலே, ஒரு பொய் பிரசாரம் உருவாக்கப் பட்டு வருகிறது. தமிழ்-கௌரவம், தமிழ்-பெருமை பற்றி பிஜேபி அதிகமாகவே கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியின் பெருமையை வளர்க்க, பாதுகாக்க பா.ஜ.க. போல எந்த கட்சியும் தீவிரமாக இல்லை. பா.ஜ.க. ஆட்சியில் தான் ரெயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி அச்சிடப்பட்டு இருக்கிறது. இது பெருமை இல்லையா எப்போது தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது தமிழின் பெருமையை தமிழ்நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலும் எடுத்துச் சென்று, உலகறிய செய்வோம். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்பட���ில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம் அமையும். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தமிழக எல்லையை கடந்து தமிழின் பெருமை கொண்டு செல்லப்படும். அந்தந்த மாநிலத்தின் பெருமை, பாஜக-வின் பெருமை என்று நாம் கருதுகிறோம்”.\nஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றிய அமித் ஷா: ஊடகங்கள் இப்படி ஒப்பிட்டது…..பா.ஜ., கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பா.ஜ., தலைவர் அமித்ஷா மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் கையாண்ட ஸ்டைலை பின்பற்றினார். அவர் தமிழகத்திற்கு மோடி அரசு அதிக நிதி வழங்கியுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தது என மக்களாகிய நீங்கள் கணக்கு கேட்பீர்களா, கேட்பீர்களா என கேட்டார். தமிழகத்தில் மோடி ஆட்சி கொண்டு வருவோமா என கேட்டார். தமிழகத்தில் மோடி ஆட்சி கொண்டு வருவோமா , வருவீர்களா தேஜ கூட்டணி ஆட்சி அமைய முயற்சி மேற்கொள்வோமா வெற்றியின் உறுதிமொழியை உரக்க சொல்லுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார். இந்த பேச்சு மறைந்த ஜெ.,யின் செய்வீர்களா வெற்றியின் உறுதிமொழியை உரக்க சொல்லுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார். இந்த பேச்சு மறைந்த ஜெ.,யின் செய்வீர்களா செய்வீர்களா என்று பிரசாரத்தில் கேட்பதை நினைவூட்டுவதாக இருந்தது.\nஅமித்ஷா வரவும், தில்லி திரும்பலும்: பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக பா.ஜ.க சக்திகேந்திர பொறுப்பாளர்களை சந்தித்தார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக, தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி. தங்க கடற்கரையில், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா “என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்தான தினம்”, என்று ஆரம்பித்து, பேசினார். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என அமித் ஷா உணர்ச்சிப்பெருக்குடன் பேசிய போது, அங்கு திரண்டிருந்தவர்கள் தங்கள் கரங்களை மடித்து அமித் ஷாவுடன் தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என உறுதி அளித்தனர். 7.40ற்கு அவரது பேச்சு முடிந்ததும், தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டு சென்று விட்டார்[6]. டுவிட்டரில், தமிழக மக்களுக்கு நன்றியும் தெரிவித்து விட்டார்[7].\nஅமித் ஷா பேச்சை ஊடகங்கள் விவரித்தது [சுருக்கம்]: தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர்[8]. எதிர்ப்பாளர்களே.. தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்பதை வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீங்கள் பார்ப்பீர்கள்[9]. 11 கோடி உறுப்பினர்களை பெற்று மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. பா.ஜ.க.வுக்கு 330-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து பொன் ராதாகிருஷ்ணனை தேர்வு செய்து அனுப்பிய மக்களுக்கு நன்றி. தமிழகத்துக்கு பிரதமர் மோடி அதிகமான முன்னுரிமை கொடுத்து வருகிறார். தமிழகத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்..நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது[10]. “தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி” அமைக்க பாடுபடுவோம். ஊழலை அகற்றும் கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வர பாஜகவினர் உறுதியேற்க வேண்டும்[11]. ஓட்டுக்கு நோட்டு என்கிற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு. கடந்த 10 ஆண்டுக்கால காங்கிரஸ் கட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, ஹரியானா, அசாம், நாகாலாந்து, உத்தரப்பிரதேசம், உத்தகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஊழல் ஒழிந்துள்ளது. தமிழகத்திலும் ஊழலை ஒழிப்போம்.\n[1] அமித் ஷா பல ஜாதி சங்கத் தலைவர்களுடன் 2015லிருந்து பேசி வரும்போது, இதனை சொல்லியுள்ளார்.\n[2] காங்கிரஸ் ஊழல் கட்சி – அதனை வெளியேற்றியுள்ளோம் என்று எடுத்துக் காட்டுகிறார்.\n[3] கல்மாடி, ராஜா, கனிமொழி முதலியோர் ஜெயிலுக்குச் சென்றதைக் குறிப்பிடுகிறார். ஆனால், இப்பொழுது, அவ்வழக்கு தள்ளுபடியாகி விட்டது.\n[4] எடியூரப்பா சிறைக்குச்சென்று வெளியே வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n[5] அமித் ஷா “தலித்” என்ற பிரயோகத்தை செய்தாலும், ராஜா, “பட்டியல் இனம்” என்று மொழிபெயர்த்தார்.\n[6] மாலை மலர், தமிழக பயணத்தை முடித்து பா.ஜ.க. தேசிய தலைவர�� அமித்ஷா டெல்லி புறப்பட்டார், பதிவு: ஜூலை 09, 2018 23:38\n[8] மாலைமலர், தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பதா – சென்னை கூட்டத்தில் அமித் ஷா ஆவேசம், பதிவு: ஜூலை 09, 2018 19:39; மாற்றம்: ஜூலை 09, 2018 20:00.\nகுறிச்சொற்கள்:அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ், ஊழல், ஓட்டு, ஓட்டு விகிதம், கருணாநிதி, சங்கப் பரிவார், சங்கம், ஜெயலலிதா, தமிழகம், தமிழ்நாடு, நரேந்திர மோடி, பாஜக, பிஜேபி, மோடி\nஅமித் ஷா, அமித்ஷா, அவமதிப்பு, ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துவிரோதம், இந்துவிரோதி, உட்பூசல், ஐஜேகே, ஒட்டு விகிதம், கன்னியாகுமரி, கப்பல், கவர்ச்சி அரசியல், கவலை, காங்கிரஸ், சி. பி. ராதாகிருஷ்ணன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்\nகருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்\nராவண-ஆதரவு ஶ்ரீலங்கா குழுக்கள்: இராவணனை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[1] என்று ஏதோ இலங்கையே எதிர்ப்புத் தெரிவித்தது போல ஒரு ஶ்ரீலங்கா இணைதளம் செய்திகளை வெளியிட்டுள்ளது அபத்தமாகும். விஜயதசமியையொட்டி 11-10-2016 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “முதன் முதலில் தீவிரபவாதத்தை எதிர்த்து போராடியது ஒரு ராணுவ வீரனோ அல்லது அரசியல்வாதியோ அல்ல, ஆனால், ஜடாயு என்ற பறவை தான் ராவணனுக்கு எதிராக சீதைக்காகப் போராடியது. பண்டைய காலத்திலிருந்த அரக்கன் இராவணன் தற்போது புதிய வடிவில் வந்திருக்கிறான். அதன் பெயர்தான் பயங்கரவாதம்´ என்று கூறினார்[2]. மோடியின் இந்தப் பேச்சுக்கு இலங்கையில் சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பான ராவண பலய மூலம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[3] என்று இன்னொரு ஶ்ரீலங்கா இணைதளம் கூறுகிறது. அப்படியென்றால், பௌத்தத்தில் எப்படி அடிப்படைவாதம் இருக்கும் என்பதும் நோக்கத்தக்க���ு. அஹிம்சையை போதிக்கும் பௌத்தர்கள் அடிப்படைவாதத்தைக் கடைபிடிக்கிறார்கள் என்றால், அது எத்தகையது என்பது கவனிக்க வேண்டும். இலங்கையில் இராவணனை கடவுளாக வழிபடும் பல்வேறு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்றும் கூட்டியுள்ளன அத்தளங்கள்.\nஇட்டப்பனே சத்தாதிஸ்ளென்ற பௌத்தத் துறவி அரைகுறையாக புரிந்து கொண்டு அறிக்கை விட்டுள்ளது: இதுகுறித்து இராவண பலாய அமைப்பின் தலைவர் இட்டப்பனே சத்தாதிஸ்ஸ [Ittapane Saddhatissa] கூறியதாவது[4]: “இலங்கை வேந்தன் இராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இராவண பலாய சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராமாயணத்தில் கூட இராவணன் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், மோடியின் இந்தப் பேச்சு இராவணனை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது. இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மோடியின் இந்தக் கருத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் இராவண அமைப்புகள் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு அளிக்கப்படும்,” என்றார்[5]. இதேபோல “ராவண சக்தி” என்ற அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது[6]. இந்தி நாளிதழ்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன[7]. வித்தியாசத்தை எடுத்துக் காட்டியுள்ளன[8].\nகருவிலேயே எத்தனையோ சீதைகளை நாம் ஏன் கொல்கிறோம்: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்லாமை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம்: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்லாமை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம் என்று கேள்வி எழுப்பினார்[9]. உண்மையில் நாம் பெண் குழந்தை பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்றார். தீவிரவாதம் மனித இனத்திற்கு எதிரானது, ராமர் மனித இனம் மற்றும் மனித நற்குணங்களின் சின்னமாகும். ஜடாயுதான் முதன் முதலில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியது என்று ராமாயணம் கூறுகிறது., என்றெல்லாம் பேசினார்[10]. ஆனால், முழுபேச்சை படிக்காமல், அங்கும்-இங்குமாக வெளியிட்டுள்ள ஆங்கில செய்திகளைப் படித்து இவ்வாறு எதிர்கருத்து கூறியுள்ளார்கள் என்று தெரிகிறது.\nமோடி இந்தியில் பேசியதும், அதன் தமிழாக்கமும்[11]: “அமர் உஜாலா” என்ற நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ளதை தமிழில் கொடுக்கப்படுகிறது[12].\n விஜயதசமி என்பது வாய்மை, பொய்மையை வெற்றி கொள்ளும் விழாவாகும். நாம் வருடாவருடம் ராவணனை தண்டிக்க விழா எடுக்கிறோம். முதலில் நம்முள் இருக்கும் ராவணனை அழிக்க வேண்டும். சமூகத்தில் இருக்கும் அழுக்கை அகற்றவேண்டும். சுத்தப்படுத்த வேண்டும்.\n தீவிரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது. ராமர் மனித குலம் மற்றும் நற்பண்புகளின் அடையாளம் ஆகும். சீதையின் மானத்தைக் காக்க, ஜடாயு என்ற பற்வை தான் போராடியது. ஜடாயு இன்றும் அந்த அர்த்தத்தை நமக்கு போதிக்கிறது.\n தீவிரவாதத்தால் உலகமே பாதிப்படைந்துள்ளது. சிரியாவில் என்ன நடக்கிறது என்று நாம் பார்க்கிறோம். இன்று தீவிரவாதத்தை எதிர்த்து உலகமே ஒன்றாக உள்ளது.\n இன்று சர்வதேச பெண்குழந்தை ஆண்டை கொண்டாடுகிறோம். வருடாவருடம் ராவணனை நாம் தண்டிக்கிறோம், ஆனால், நம்முள் இருக்கும் ராவணனை மறந்து விடுகிறோம். கர்ப்பத்தில் இருக்கும்சீதைகளைக் கொன்று, நாம் ராவணர்களாக உள்ளோம். ஆகவே, முதலில் நாம் பெண்களுக்கு சம உரிமைகள் கொடுக்க வேண்டும்.\nமாரா, சாத்தான், எதிர்–கிருஸ்து, ராவணன் முதலியோர்: பௌத்தத்தில் “மாரா” என்ற பூதம், அரக்கன், ராக்ஷ்சன், எப்பொழுதுமே புத்தருக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருப்பான். ஆசை, காமம், மோகம், அழிவு, இறப்பு போன்றவற்றுடன் அவன் ஒப்பிடப்பட்டுள்ளான். புத்தரின் தோல்விகளுக்கு மாரா தான் காரணம் என்று விளக்கம் உள்ளது. அதாவது ஒவ்வொரு மதத்திலும், ஒட்டுமொத்த தீயசக்திகளுக்கு ஒரு உருவம் கொடுக்கப்பட்டிருக்கும். சாத்தான் (שָּׂטָן‎‎), எதிர்-கிருஸ்து [Anti-Christ, Lucifer, Devil, etc], சைத்தான் [ شيطان‎‎ ] என்று யூத-கிருத்துவ-முகமதிய மதங்கள் கூறுகின்றன. ராவணனை ஆதரிக்கின்றனர் என்றால், அதேபோல சாத்தான், எதிர்-கிருஸ்து, சைத்தான், மாரா போன்றோரும் ஆதரிக்கப்படவேண்டும். பகுத்தறிவு, நாத்திக, கம்யூனிஸ, பௌத்த, ஜைன கோஷ்டிகள் அவ்வாறு ராவணனை ஆதரிக்கும் போது, இவையும் ஆதரிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அத்தகைய நடுலையாளர்கள், பாரபட்சம் இல்லாதவர்கள், உண்மையான நாத்திகர்கள் முதலியோர் இல்லை. செக்யூலரிஸப் பழங்களாக இருப்பதனால், அவ்வாறான போலித்தனத்துடன் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.\n[1] பதிவு, மோடிக்கு எதிராகப் போராட்டம் இராவண பலய அமைப்பு அறிவிப்பு, தமிழ்நாடன், சனி, அக்டோபர் 15, 2016. 09.00 மணி.\n[3] அததெரண, இராவணனை பயங்கரவாதி என்பதா மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு, October 15, 2016 10:41 am\nகுறிச்சொற்கள்:அடிப்படைவாதம், இந்தியா, இராவணன், இலங்கை, சாத்தான், சீதை, சைத்தான், ஜடாயு, தீவிரவாதம், பயங்கரவாதம், பூதம், மாரா, மோடி, ராமர், ராவணன், ஶ்ரீலங்கா\nஅக்கிரமம், அசைவம், அடையாளம், அத்துமீறல், அநியாயம், அமங்களம், அழி, அவமதிப்பு, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, இராவணன், ஊக்குவிப்பு, ஊழல், எதிர் இந்து, கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், சமய குழப்பம், சமய சச்சரவு, சாத்தான், சித்தாந்தம், செக்யூலரிஸம், சைத்தான், சோனியா, ராவணன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nசூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nதிராவிட கழகங்களும், சுவாமி விவேகானந்தரும்: சுவாமி விவேகானந்தர் என்றாலே, திராவிட கழகங்கள் எல்லாவற்றிற்குமே பயம் தான் என்பது அவர்களே வெளிப்படுத்திக் கொண்டுள்ள விசயங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். உண்மையினை மறைத்து திரிபுவாதங்கள் மூலம், பொய்களைப் பரப்புவதில் கழகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வேலைகளை செய்துள்ளன. வார்த்தைகளுக்கு தகுந்த மொழிபெயர்ப்பு கொடுக்காமல் இருப்பது, வாக்கியங்களை மறைப்பது, விட்டுவிடுவது போன்றதில் வல்லவர்கள். உதாரணத்திற்கு “விவேகானந்தர் இங்கர்சாலிடம் கூறியது என்ன” என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்[1]..\nதிக, வீரமணி, விடுதலை எப்படி சுவாமி விவேகானந்தரை தூஷித்தது: ரதயாத்திரை விசயத்தில் 2013ல் கூட வீரம��ி இப்படி புலம்பியுள்ளார்[2]. ஊடகக்காரர்களுக்கு மறந்து விட்டது என்று சொல்ல முடியாது.\n“விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்கப்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர் ரதம் செல்லுகிறதாம் – அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும்” (வெள்ளி, 08 பிப்ரவரி 2013 17:5) என்று 2013ல் கொட்டித் தீர்த்தது[3].\n“விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கி உள்ளனர்”, (விடுதலை தலையங்கம் நாள்2.2013) – அதே காழ்ப்பு, துவேஷம், தூஷணம்.\n“சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர் 150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதியளிக்கப் படுகிறது”, என்று இன்னொரு புலம்பல்[4]. வேண்டுமென்றே, இது “அரசியல் ஊர்வலம்” என்று புளுகி இருப்பது”, என்று இன்னொரு புலம்பல்[4]. வேண்டுமென்றே, இது “அரசியல் ஊர்வலம்” என்று புளுகி இருப்பது பொய்-பொய்-பொய் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், யாராவது நம்புவார்கள் என்று நினைத்தார்கள் போலும், ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு என்னவாகும், வயிற்ரெரிச்சல் தாங்காமல், “டுபாக்கூர்” என்ற அளவில்; இறங்கியது.\n வீரம் இருந்தால் துறவியாக முடியாது துறவியாக இருந்தால் வீரம் இருக்கக்கூடாது துறவியாக இருந்தால் வீரம் இருக்கக்கூடாது. விவேகானந்தர் டுபாக்கூரோ” என்றெல்லாம் பேத்தியது விடுதலை[5]. விவேகானந்தரை பலவிதங்களில் தூஷித்தது[6].\nஇதையெல்லாம் படித்துப் பார்த்தாலே, இவர்களது யோக்கியதை, லட்சணம், முதலியவை நன்றாகவே வெளிப்பட்டுள்ளன.\nவிவேகானந்தர் – அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர்- கருணாநிதியின் பாழ்ப்பு, வெறுப்பு கொண்ட பதில்[7]: 2008ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது, கடற்கரையில் இருக்கும் “விவேகானந்தர் இல்லம்” என்ற காட்டிடத்தை குத்தகை முடிவதால், அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால், அதிகா���ிகள் அங்கு சென்று துறவிகளிடம் “காலி செய்யுங்கள்” என்ற ரீதியில் பேசினர். “கொஞ்சம் பொறுங்கள்ளென்று கேட்டபோது, “இடித்து விடுவோம்” என்று மிரட்ட ஆரம்பித்தனர். இதனால், பிரச்சினை பெரியதாகி, பாதிக்கும் நிலை வந்தபோது, கருணாநிதி சமாளித்துக் கொண்டு, விசயத்தை அமுக்கப் பார்த்தார். கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் பேசி, தன்ச்து துவேசத்தை வெளிப்படுத்திக் கொண்டார். “கட்டடத்தை எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச இடம் கொடுத்தாய் என்று கேட்பீர்கள். விவேகானந்தர் பற்றி நம் தலைவர்கள் எல்லாம் பேசிக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான். விவேகானந்தரைப் பற்றி பேசி ரொம்ப நாளாகி விட்டது என்பதற்காகவும், மூட நம்பிக்கைகளைச் சாய்த்தவர், புரட்சிக்காரர், அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். இவையெல்லாம் மனம் சுத்தமாக இருந்தால் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல் பட்டவர். அவரது பெயரால் உள்ள மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். இடிக்கக் கூடிய அளவு அது வலுவிழந்த மண்டபமா இல்லை. அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை. நினைக்கவுமில்லை. அந்தப் பக்கம் திரும்பவும் இல்லை”, இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்[8].\n“நான் சூத்திரன் / பறையன்” என்று சொல்லிக் கொண்ட விவேகானந்தரை ஏன் சூத்திரர்கள் எதிர்க்க வேண்டும்: விவேகானந்தர் பிறந்த காயஸ்தர் (கார்யஸ்தர்) சாதியைச் சேர்ந்தவர். அதாவது சூத்திரர். பெரியார் முதல் இன்றுள்ள பெரியார் தாசர்கள், பக்தர்கள், அடிமைகள் எல்லோருமே, தங்களை “சூத்திரர்கள்” என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், சுவாமி விவேகானந்தர், தனது ஜாதியைப் பற்றிக் கேட்டபோது, ஒரு நிலையில் தன்னை “பறையன்” என்று சொல்லிக் கொண்டார். ஒரு முறை, ஒரு சந்நியாசி வந்து, “நீங்கள் சூத்திரர் ஆயிற்றே, நீங்கள் எப்படி சந்நியாசி ஆக முடியும்”, என்று கேட்டபோது, சாஸ்திரங்களிலிருந்து உதாரணங்களை எடுத்துக் காட்டி உரிய பதில் அளித்தார். சத்திரியர்களே, சூத்திரர்கள் தாம் என்று எடுத்துக் காட்டினார். “என்னை சூத்திரன் என்று அழைக்கப்படுவதால், நான் வருத்தமடையவில்லை. ஒருவேளை என்னுடைய மூதாதையர் ஏழைகளுக்கு செய்த கொடுமைகளுக்கு அதை பிராயசித்தமாக எடுத்துக் கொள்கிறேன். நான் பறையனாக இருந்தால், அதைவிட சந்தோஷமடைகிறேன்,……ஏனெனில், நான் ஒரு மனிதருக்கு சீடராக இருக்கிறேன். அவர் பிராமணர்களுக்கே பிராமண் ஆக இருக்கிறார் – ஆனால் அவர் ஒரு பறையனுடைய வீட்டை சுத்தமாக்க நினைக்கிறார்”, என்று பதில் அளித்தார்.\n – சுவாமி விவேகானந்தர் விளக்கம்: அவர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்தை அதற்காகத்தான் ஆரம்பித்தார். ஒடுக்கப்பட்டவர், அடக்கப்பட்டவர் முதலிவர்களின் விடுதலைக்காகத்தான் அது தோற்றுவிக்கப்பட்டது. “இந்த மடத்திலிருந்து வெளியேறும் மனிதர்கள்ளிந்த உலகத்தை ஆன்மீகம் மூலம் நிரப்புவார்கள்…..அப்பொழுது சூத்திரத்தன்மையே இருக்காது.. – அந்த வேலையை அவர்கள் மிஷினரிகள் போல செய்வார்கள்”, என்று சுவாமி விவேகானந்தர் விளக்கினார். சுத்திரத்துவம் என்பது, ஒருவன், அடுத்தவனிடம் வேலை செய்து அதற்காக காசைப்பெறுவதாகும் என்றார். உண்மையில் உயர்ந்த ஜாதியினர் சூத்திரர்களாகத்தான் இருக்க வேண்டும், ஏனெனில், உண்மையான சூத்திரர்கள் தங்களுக்குத் தாமே வேலை செய்து கொள்வார்களே தவிர, அடுத்தவர்களுக்கு, அதிலும், காசுக்காக வேலை செய்ய மாட்டார்கள், என்று மேலும் விளக்கினார்.\n[7] தினமலர், விவேகானந்தர் இல்லத்தை இடிக்க நினைக்கவில்லை : முதல்வர் விளக்கம், ஏப்ரல் 25,2008,00:00 IST\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆத்திகம், இங்கர்சால், குருமூர்த்தி, சூத்திரன், செக்யூலரிஸம், தலித், திக, திரிபுவாதம், தீண்டாமை, தீவிரவாதம், நாத்திகம், பறையன், பித்தலாட்டம், பொய், போலி, மோசடி, ரதம், வீரமணி\nஅடையாளம், அம்பேத்கர், அரசியல் விபச்சாரம், அவமதிப்பு, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, காவி, காவி மயம், சமயம், ஜாதியம், தலித், தலித் இந்து, தலித்துஸ்தான், திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திராவிடஸ்தான், திரிபு வாதம், தீண்டாமை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்-பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா அல்லது அதிலும் “செக்யூலரிஸ நிரலாக்கம்” போன்றவை உள்ளனவா\nகணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்–பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா அல்லது அதிலும் “செக்யூலரிஸ நிர���ாக்கம்” போன்றவை உள்ளனவா\nஉலகின் முதல் 10 குற்றவாளிகள் / “Top 10 criminals in the world” என்று கூகுள் தேடுபொறியில் வருவதால் வழக்கு பதிவு: உலகின் முதல் 10 குற்றவாளிகள் / “Top 10 criminals in the world” என்று கூகுள் தேடுபொறியில் டைப் அடித்தவுடன் அதில் பிரதமர் மோடியின் பெயரையும் காட்டும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது[1]. மோடியுடன் உலகத்தில் உள்ள தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் புகைப்படங்கள் வருகின்றன. வக்கீல் சுஷில் குமார் மிஸ்ரா [Sushil Kumar Mishra] என்பவர் அளித்த புகாரின் பேரில் கூகுள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதன் உயர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப 20-07-2016 அன்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[2]. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுஷில் குமார் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவில், கூகுளின் தேடுபொறியில் உலகின் முதல் 10 குற்றவாளிகள் பட்டியலில் ஒருவர் என பிரதமர் மோடியை படத்துடன் வெளியிட்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்[3]. புகார் செய்தாலும் கண்டுகொள்ளவில்லை[4].\nகூகுள் அளித்த விளக்கமும், மெபொருள் விசமர்த்தனமும்: இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக, கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சுஷில்குமார் மிஸ்ரா விளக்கம் கோரியுள்ளார்[5]. 2015ம் ஆண்டு கூகுளில் உலகின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலை தேடியபோது பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வந்தது[6]. இதையடுத்து மோடியின் புகைப்படத்தை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார் ஆனால் பயனில்லை[7]. மறுபடிபறுபடி தேடும் போது, அவ்வாறான படத்தொகுப்புகளே வந்து கொண்டிருந்தன. கூகுள் நிறுவனம் அதற்கு, தேடுபொறியில் சில தேவையற்ற புகைப்படங்கள் இடம்பெற்று விட்டதாகவும், அது சில மென்பொருள் எண்கள் மீது ஆதாரமாக இருப்பதாகவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க தேடுபொறியை மேம்படுத்தி வருவதாகவும், விளக்கமளித்திருந்தது[8]. இதற்கு கூகுள் நிறுவனம் ஜூன் 2015ல் மன்னிப்பும் கேட்டது என்கிறது தினமலர்[9]. மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[10]. இதனை ஏற்க மறுத்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுஷில்குமார் மனுத்தாக்கல் செய்தார்.\nபோலீஸ் புகாரை ஏற்காதது ஏன்: இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, எந்த பதிலும் அளிக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தை [the Civil Line police station in Allahabad ] அணுகினேன், ஆனால் அவர்கள் வழக்கு பதிவு செய்யவில்லை, என்று தெரிவித்திருந்தார்[11]. அதாவது, உபியில் அகிலேஷ் யாதவ் அரசு நடந்து கொண்டிருப்பதாலும், பொதுவாக அதனை சார்ந்த அதிகாரிகள் முதலியோர், எதிர்கட்சிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதில்லை என்பது உபியில் தெரிந்த விசயம் தான். எருமைமாடுகள் காணவில்லை என்றால், தனி-போலீஸ் படை அமைத்துத் தேட செய்வார்கள், ஆனால், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நடந்தால், அதெல்லாம் சகஜமப்பா என்பார்கள்: இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, எந்த பதிலும் அளிக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தை [the Civil Line police station in Allahabad ] அணுகினேன், ஆனால் அவர்கள் வழக்கு பதிவு செய்யவில்லை, என்று தெரிவித்திருந்தார்[11]. அதாவது, உபியில் அகிலேஷ் யாதவ் அரசு நடந்து கொண்டிருப்பதாலும், பொதுவாக அதனை சார்ந்த அதிகாரிகள் முதலியோர், எதிர்கட்சிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதில்லை என்பது உபியில் தெரிந்த விசயம் தான். எருமைமாடுகள் காணவில்லை என்றால், தனி-போலீஸ் படை அமைத்துத் தேட செய்வார்கள், ஆனால், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நடந்தால், அதெல்லாம் சகஜமப்பா என்பார்கள் ஆகவே, இதைப் போன்றவற்றை கண்டுகொள்ளவில்லை போலும்\n2015ல் பதிவு செய்த வழக்கு தள்ளுபடி: இதை தொடர்ந்து கடந்த ஆண்டு தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[12]. ஆனால் அது சிவில் வழக்காகக் கருதப்பட வேண்டும் கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி இவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த உத்தரவின் மீது சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்[13]. தற்போது சீராய்வில் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி தலைமை நீதி மேஜிஸ்ட்ரேட் முன்னர் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது[14].\nமோடி, குற்றவாளி, வழிமுறை (algoritm) அமைப்பு வடிவமைக்கப் பட்டிருந்தால் மாற்றிவிடலமே: மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[15]. அதாவது, “மோடி குற்றவாளி” என்று ஆயிரம் பேர் படங்கள் போட்டு, அதே ஆயிரம் பேர் அவ்வாறு கேட்டு தேடிக் கொண்டே இருந்தால், மோடியின் படம் வர ஆரம்பித்து விடும் போலிருக்கிறது. இத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு அப்படி இருப்பதனால், அத்தகைய முடிவுகள் வருகின்றன. அபாடியென்றால், இன்னொரு நபர் “பெயர்” மற்றும் “குற்றவாளி” என்று தேடினால், அவ்வாறே அரவேண்டும், ஆனால், வரவில்லை. அப்படியென்றால், அத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு மோடி விசயத்தில் வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள் என்றாகிறது. ஒருவேளை, அனைத்திலும் “செக்யூலரிஸம்முள்ளது போல, இதிலும் அத்தகைய “செக்யூலரிஸ நிரலாக்கம், வழிமுறை” முதலியன உள்ளன போலும்: மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[15]. அதாவது, “மோடி குற்றவாளி” என்று ஆயிரம் பேர் படங்கள் போட்டு, அதே ஆயிரம் பேர் அவ்வாறு கேட்டு தேடிக் கொண்டே இருந்தால், மோடியின் படம் வர ஆரம்பித்து விடும் போலிருக்கிறது. இத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு அப்படி இருப்பதனால், அத்தகைய முடிவுகள் வருகின்றன. அபாடியென்றால், இன்னொரு நபர் “பெயர்” மற்றும் “குற்றவாளி” என்று தேடினால், அவ்வாறே அரவேண்டும், ஆனால், வரவில்லை. அப்படியென்றால், அத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு மோடி விசயத்தில் வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள் என்றாகிறது. ஒருவேளை, அனைத்திலும் “செக்யூலரிஸம்முள்ளது போல, இதிலும் அத்தகைய “செக்யூலரிஸ நிரலாக்கம், வழிமுறை” முதலியன உள்ளன போலும் பிறகு, அது தவறு எனும்போது, மாற்றியிருக்கலாமே, மாற்றாமல், ஏதோ இதுபோன்ற பதிலைக் கொடுப்பது ஏன்\nகணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்–பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை ��ேணப்படுகிறதா: இன்றைய நாட்களில் கூகுள் போன்றவை அறிவுதேடல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், உண்மையான தகசவல்கள் கிடைக்கின்றன என்று பயனாளிகள் நினைது / நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவையும் பாரபட்சம் கொண்டவை, சில நேரங்களில் சரியான முடிவுகள், சில நேரங்களில் தவறான முடிவுகளை எல்லாம் கொடுக்கும் என்ற விசயம் சில நேரங்களில் தெரிய வருகின்றன. கணினி மனிதனால் உருவாக்கப்பட்டது, அதனை இயக்கும் மென்பொருள் முதலியனவும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அம்மென்பொருள் உருவாக்கம், செயல்படுத்தும் முறை, மாற்றும் முறைகள், முதலியனவும் கணினிகளை இயக்கும் திட்டங்களினால் சிலரது விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்றமுறையில் மாற்றியமைக்க முடியும், அத்தகைய முறையில் கருத்துருவாக்கத்தை சிதைக்க முடியும், கெடுக்க முடியும், சீரழிக்க முடியும் என்பனவெல்லாம் தெரிய வரும் போது, பயனாளிகள் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியுள்ளது. இனி கிடைக்கும் செய்திகள், தகவல்கள், விவரங்கள் ஆதாரமானவையா, ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்று சரிபார்த்து எடுத்தாளா வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\n[1] தினகரன், டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடியை சேர்த்த கூகுளுக்கு உ.பி. கோர்ட் நோட்டீஸ், Date: 2016-07-20@ 19:14:32\n[3] தமிழ்.வெப்துனியா, உலகின் 10 கிரிமினல்கள் பட்டியலில் பிரதமர் மோடி: கூகுள் மீது வழக்க தொடர உத்தரவு, புதன், 20 ஜூலை 2016 (10:07 IST).\n[5] நியூஸ்.7.டிவி, இந்தியாவின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் பிரதமர் மோடி – கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\n[6] நாணயம்.விகடன், டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடி; கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ், Posted Date : 15:39 (20/07/2016)\n[9] தினமலர், கிரிமினல்கள் பட்டியலில் மோடி : கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ், பதிவு செய்த நாள். ஜூலை.20, 2016. 08:18\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், கணினி, குற்றவாளி, செக்யூலரிஸம், நிரலாக்கம், நிரல், படம், மோடி\nஅக்கிரமம், அடிமை, அடையாளம், அதிகரிப்பு, அதிகாரம், அத்தாட்சி, அத்துமீறல், அமெரிக்கா, அரசியல், அல்கோரிதம், அவதூறு, அவமதிப்பு, ஆதாரம், இந்திய விரோதி, இந்து விரோதி, எதிர்ப்பு, ஏற்பதற்றது, ஏற்பு, ஏற்புடையது, கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துப்படம், கருத்துரிமை, சதிகார கும்பல், திட்டம், நிரலாக்கம், நிரல், மோட��, வழிமுறை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)\nகங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)\nதருண் விஜய் அரசியல் செய்கிறாரா: திருவள்ளுவர் சிலை வைக்க முயற்சி எடுத்த தருண் விஜய், தலித் மக்கள் சிலருடன், கோவிலில் நுழையமுற்பட்டபோது, சமீபத்தில் தாக்கப் பட்டார். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது. மேலும், கடந்த ஆண்டுகளில் தருண் விஜய் அல்லது பிஜேபி அரசியல்வாதி அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திருக்குறள், திருவள்ளுவர் பற்றியெல்லாம் அக்கரைக் கொண்டுள்ளனர் என்று சொல்லமுடியாது. தமிழகத்தில் திருக்குறள், திருவள்ளுவர் – இவற்றை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்த போதும், இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவ்வாறிருக்கும் போது, இப்பொழுது திடீரென்று இவ்விசயங்களில் ஆர்பாட்டங்கள் செய்வது, பொதுவான இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் முதலியோருக்கே வியப்பாக இருக்கிறது. தருண் விஜய் செய்வதெல்லாம் கூட செயற்கையாக இருக்கிறது என்பது வெளிப்படுகிறது. இல்லை, அவருக்கு, இவற்றைப் பற்றியெல்லாம் சரியாக விளக்கப்படவில்லை என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் எங்கிருந்து முளைத்துள்ளனர் என்பதும் வினோதமாக இருக்கிறது.\nதிருவள்ளுவர் அரசியல்வாதியா, தலித்தா – பிரச்சினை என்ன: திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக் காரணம்[1] என்றது விகடன். ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது[2] என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரையோரத்தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “ஹர் கி பவுடி” என்ற இடத்தை அங்குள்ள சாதுக்��ள் உபயோகப்படுத்தி வருகிறார்கள், அதனால் எதிர்த்தனர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர். இதெல்லாம் சாதுக்களின் நியாயமான எதிர்ப்புகள் தான். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது[3]. ஒருவேளை, தமிழக ஊடகக்காரர்கள் மற்றும் செய்தி நிருபர்கள் ஹிந்தியில் சாதுக்கள் பேசியதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. பொதுவாக, ஹிந்தி பேசும் பகுதிகளில் கருணாநிதி, திமுக, திராவிடர் கட்சி என்று சொன்னால், இந்தி எதிர்ப்புகாரர்கள், நாத்திகர்கள், இந்துக்களை வேறுப்பவர்கள் என்ற கருத்து நிலவுகிறது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. இல்லை அமைப்பாளர்கள் அவர்களுக்கு சரியாக நிலைமையை விளக்கிச் சொல்லவில்லை போலும்.\n‘உயிரை கொடுத்தாவது சிலையை திறப்பேன்’ – தருண் விஜய்[4] : இது குறித்து, தினமலர் நாளிதழுக்கு, தருண் விஜய் அளித்த பேட்டியில், “சில தீய மனிதர்களால், சிலை திறப்பு தள்ளிப்போய் உள்ளது. திருவள்ளுவர், தலித் என்று பிரச்னையை கிளப்புகின்றனர். தலித் பிரச்னையில், என்னை ஏற்கனவே சிலர் கல்லால் தாக்கினர். மத்திய அரசும், பிரதமரும், அம்பேத்கரை பெருமைப்படுத்தி வரும் நேரத்தில், சிலர் இப்படி நடந்து கொள்கின்றனர்; அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள். திருவள்ளுவர் சிலைக்கு இடம் ஒதுக்கக் கோரி, உத்தரகண்ட் முதல்வர் மற்றும் கவர்னருக்கு, நேற்று (29-07-2016) கடிதம் எழுதியுள்ளேன். என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[5]. இங்கு “சில தீய மனிதர்கள்”, “அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதும் திகைப்பாக இருக்கிறது. ஒரு வேளை இந்துத்துவவாதிகளுக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுள்ளதா அல்லது அரசியரீதியில் வேறேதாவது பிரச்சினை உள்ளதா என்று தெரியவில்லை. உபி தேர்தல் கோணத்தில் இவர்களுக்கு பிரச்சினை இருக்கிறதோ என்று தோன்றுகிறது. இங்கு “அம்பேத்கரை”க் குறிப்பிட்டுள்ளதால், அது வேறொரு பிரச்சினையாக உள்ளது தெரிந்த விசயமே.\nதருண் விஜய் கருணா��ிதி போல பேசுவதும் வினோதமாக இருக்கிறது: தருண் விஜய், “என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[6] என்பது நிச்சயமாக அரசியல்வாதியின் பேச்சுதான். இது கருணாநிதி தோரணையில் பேசியுள்ளது வெளிப்படுகிறது. கருணாநிதி அவ்வப்போது, “தமிழுக்காக என்னுயிரையே கொடுப்பேன்”, என்று தனது தள்ளாத வயதில் பேசி வருவது எல்லோருக்கும் தெரிந்த விசயமே. அதனை யாரும் பொருட்படுத்துவது கிடையாது. அதுபோலத்தான், தருண் விஜவின் பேச்சும் உள்ளது. தமிழகத்தைப் பிறுத்த வரையில், திராவிட அரசியல், சித்தாந்த நுணுக்கள் முதலியவற்றை அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், இப்படியெல்லாம் செய்தால், ஒன்றும் எடுபடாது. தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தை இவர்கள் ஒன்றும் குறைத்து விட முடியாது. திராவிட சித்தாந்திகளை மோதும் அளவிற்கு, சங்கசார்பில் உள்ள யாருக்கும் திரிவிடத்துவ நுணுக்கள் தெரியாது. அந்நிலையில், திருவள்ளுவருக்கு சிலை வைப்பேன் என்றெல்லாம் கிளம்பினால், ஒன்றையும் சாதிக்க முடியாது. ஏனெனில், முன்னமே எடுத்துக் காட்டியபோது, 1960களில் இவர்களுக்கு இவ்விசயங்கள் ஒன்றும் தெரியாது. உதாரணத்திற்கு, வள்ளுவர் படத்திலிருந்து பூணூல் நீக்கிய விவகாரத்தைப் பார்ப்போம்.\nதிருவள்ளுவரின் ஓவியத்திலிருந்து பூணூல் நீக்கியது எப்படி – கருணாநிதி கொடுக்கும் விளக்கம்[7]: கருணாநிதி ஓப்புக்கொண்டது: “……நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், “அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்‘ என்றார்.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்”. ஜனவரி 16, 2011 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் பேசியது[8].\nசிலை வைக்கிறோம் என்கின்ற சங்கப்பரிவார், இப்பொழுது மறுபடியும், வள்ளுவருக்கு பூணூல் மாட்டி விடுவார்களா: தமிழகத்தில் இரண்டு இடங்களில், இரண்டுவிதமான வள்ளுவர் சிலைகளை செய்தது, ஆனால், கன்னியாக்குமரியில் செய்யப் பட்ட சிலை பூஜை செய்விக்கப்பட்டு, ஹரித்வாருக்கு எடுத்தச் செல்லப்பட்ட போதே, இன்னொரு குழு அதனை எதிர்த்து அறிக்கைகள் விட்டன. அதிலிருந்தே, தமிழகத்தில் சிலை வைக்க ஒன்று-இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகள் இருந்தன என்று தெரிந்தன. பொன். ராதாகிருஷ்ணன் கீழ் குழு சென்றுள்ளதால், அது மற்ற கோஷ்டுகளை அமுக்கி விட்டது அல்லது தவிர்த்து விட்டது என்று தெரிகிறது. இப்படி இந்துத்துவ சித்தாந்திகளிடையே ஒற்றுமை இல்லாமல் கோஷ்டிகள் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வாறு இருப்பது, திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகளுக்கு சாதகமாக போய்விடுகிறது என்பதை அவர்களுக்கு தெரியவில்லை என்று சொல்லமுடியாது. இருப்பினும், அத்தகைய விருப்பு-வெறுப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாகிறது. மேலும் ஊடகங்கள் தேவையில்லாமல், இதற்கு ஒரு ஜாதிய திரிபு விளக்கம் கொடுப்பதும், “தலித்” போன்ற பிரயோகங்களுடன் விளக்கம் கொடுப்பதும், ஏதோ உள்-நோக்கத்துடன் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஒற்றுமைக்காக சிலை வைக்கிறோம் என்பதே, இத்தகைய உள்நோக்கங்களுடன் செய்யப்படுகின்றன என்றால், அதற்கு கங்கைக்கரையும், அங்கிருக்கும் மக்களும் ஏன் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும்: தமிழகத்தில் இரண்டு இடங்களில், இரண்டுவிதமான வள்ளுவர் சிலைகளை செய்தது, ஆனால், கன்னியாக்குமரியில் செய்யப் பட்ட சிலை பூஜை செய்விக்கப்பட்டு, ஹரித்வாருக்கு எடுத்தச் செல்லப்பட்ட போதே, இன்னொரு குழு அதனை எதிர்த்து அறிக்கைகள் விட்டன. அதிலிருந்தே, தமிழகத்தில் சிலை வைக்க ஒன்று-இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகள் இருந்தன என்று தெரிந்தன. பொன். ராதாகிருஷ்ணன் கீழ் குழு சென்றுள்ளதால், அது மற்ற கோஷ்டுகளை அமுக்கி விட்டது அல்லது தவிர்த்து விட்டது என்று தெரிகிறது. இப்படி இந்துத்துவ சித்தாந்திகளிடையே ஒற்றுமை இல்லாமல் கோஷ்டிகள் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வாறு இருப்பது, திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகளுக்கு சாதகமாக போய்விடுகிறது என்பதை அவர்களுக்கு தெரியவில்லை என்று சொல்லமுடியாது. இருப்பினும், அத்தகைய விருப்பு-வெறுப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாகிறது. மேலும் ஊடகங்கள் தேவையில்லாமல், இதற்கு ஒரு ஜாதிய திரிபு விளக்கம் கொடுப்பதும், “தலித்” போன்ற பிரயோகங்களுடன் விளக்கம் கொடுப்பதும், ஏதோ உள்-நோக்கத்துடன் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஒற்றுமைக்காக சிலை வைக்கிறோம் என்பதே, இத்தகைய உள்நோக்கங்களுடன் செய்யப்படுகின்றன என்றால், அதற்கு கங்கைக்கரையும், அங்கிருக்கும் மக்களும் ஏன் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும் அவர்களுக்கு தமிழக அரசியல், திராவிட-வெறுப்பு சித்தாந்தம் முதலியன தேவையில்லையே.\n[2] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.\n[4] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.\nகுறிச்சொற்கள்:ஆதிசங்கரர், ஆரத்தி, கங்கை, கங்கைக்கரை, கருணாநிதி, குறள், சாது, செக்யூலரிஸம், சௌக், தருண், தருண் விஜய், தலித், பறையன், பறையர், புனிதம், புலைச்சி, பூணூல், மடம், வள்ளுவர், ஹர் கி பௌடி, ஹர் கி பௌரி\nஅத்துமீறல், அரசியல், அவமதிப்பு, ஆதி சங்கரர், ஆர்.எஸ்.எஸ், உட்பூசல், கருணாநிதி, காவி மயம், குறள், சட்டமீறல், சமய ஆதரவு, சமய குழப்பம், சரித்திரப் புரட்டு, சாதி, சாதியம், சாது, சௌக், ஜாதி, பூணூல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசமஸ் கட்டுரை – சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை (2)\nசமஸ் கட்டுரை – சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை (2)\n“ஷூ” போட்டுதான் ஓட்டலில் நுழைய வேண்டும் எனும் போது, கோவில் பற்றி கேள்வி எழுப்புவது ஏன்: எத்தனையோ ஓட்டல்கள், கிளப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் முதலிய இடங்களில் “டிரஸ் கோர்ட்” இருக்கத்தான் செய்கிறது. பணம் இருந்தால் மட்டும் அவற்றில் நுழைந்து விட முடியாது. “ஷூ” போடாவிட்டால், அனுமதி மறுத்து, வெளியேற்றும் ஓட்டல்கள் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து ஏன் குரலெழுப்புவதில்லை: எத்தனையோ ஓட்டல்கள், கிளப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் முதலிய இடங்களில் “டிரஸ் கோர்ட்” இருக்கத்தான் செய்கிறது. பணம் இருந்தால் மட்டும் அவற்றில் நுழைந்து விட முடியாது. “ஷூ” போடாவிட்டால், அனுமதி மறுத்து, வெளியேற்றும் ஓட்டல்கள் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து ஏன் குரலெழுப்புவதில்லை அங்கேயெல்லாம் “நுழைவு போராட்டங்கள்” நடத்தலாமே அங்கேயெல்லாம் “நுழைவு போராட்டங்கள்” நடத்தலாமே உள்ளே நுழைய எங்களுக்கு உரிமை உண்டு என்று போராடுவார்களா உள்ளே நுழைய எங்களுக்கு உரிமை உண்டு என்று போராடுவார்களா கோவாவில் சில இடங்களுக்கு போகக் கூடாது என்று ஏன் மறுக்க வேண்டும் கோவாவில் சில இடங்களுக்கு போகக் கூடாது என்று ஏன் மறுக்க வேண்டும் ஜம்மு-காஷ்மீர், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு எல்லா இந்தியர்களும் செல்ல முடியாதே ஜம்மு-காஷ்மீர், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு எல்லா இந்தியர்களும் செல்ல முடியாதே அதனைத் தட்டி ஏன் கேள்விகளைக் கேட்கவில்லை அதனைத் தட்டி ஏன் கேள்விகளைக் கேட்கவில்லை கோர்ட்டில் ஜட்ஜ் வந்தால், ஹாலில் பெரிய மனிதர் நுழைந்தால் எழுந்து கொள்ள வேண்டுமா கோர்ட்டில் ஜட்ஜ் வந்தால், ஹாலில் பெரிய மனிதர் நுழைந்தால் எழுந்து கொள்ள வேண்டுமா இம்மாதிரி கேள்விகளையும் கேட்கலாம் “இடம், பொருள், ஏவல்” என்ற ரீதியில் கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அவற்றை ஏன் எதிர்ப்பதில்லை\nஎதை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செய்யலாமா[1]: உடலுறவு கொள்வது உள்ளே என்றுள்ளதை மறுத்து வெளியே செய்ய முடியுமா[1]: உடலுறவு கொள்வது உள்ளே என்றுள்ளதை மறுத்து வெளியே செய்ய முடியுமா “ஒன்னுக்கு” அல்லது “இரண்டுக்கு” எல்லாம் எல்லா இடங்களிலும் போகலாமா “ஒன்னுக்கு” அல்லது “இரண்டுக்கு” எல்லாம் எல்லா இடங்களிலும் போகலாமா தெருக்களில் செல்லும் போது நடப்பவர்கள், வாகன ஓட்டிகள் முதலியோர் குறிப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்படவேண்டும். இல்லை நான் எப்படி வேண்டுமானலும், நடப்பேன், எப்படி வேண்டுமானாம் ஓட்டுவேன் என்னை யாரும் ஒன்றும் கெட்க முடியாது என்று ஓட்டிச் செல்ல முடியுமா தெருக்களில் செல்லும் போது நடப்பவர்கள், வாகன ஓட்டிகள் முதலியோர் குறிப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்படவேண்டும். இல்லை நான் எப்படி வேண்டுமானலும், நடப்பேன், எப்படி வேண்டுமானாம் ஓட்டுவேன் என்னை யாரும் ஒன்றும் கெட்க முடியாது என்று ஓட்டிச் செல்ல முடியுமா குழந்தை வளரும் போது, “இப்படி செய், அப்படி செய்யாதே” என்று கற்றுக் கொடுக்கும் போது, ஏன் சில கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் முதலியவற்றை வைக்க வேண்டும் குழந்தை வளரும் போது, “இப்படி செய், அப்படி செய்யாதே” என்று கற்றுக் கொடுக்கும் போது, ஏன் சில கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் முதலியவற்றை வைக்க வேண்டும் “நீ என்ன வேண்டுமானாலும் செய்” என்று விட்டுவிடலாமே “நீ என்ன வேண்டுமானாலும் செய்” என்று விட்டுவிடலாமே அது-அது அங்கங்கு இருக்க வேண்டும்முட்கார வேண்டும், நடக்க வேண்டும் என்ற நியதி தேவையில்லையே\nசமத்துவம் இல்லாத சமோசா கட்டுரை: சமநிலை, சமத்துவம் பற்றி சமசித்தால் (பரிசோதித்தால்) தால் தான் சமசி (நிறைவு) உண்டாகும். அம்மணத்தால் சமணமாகியவர்களை இன்று நிர்வாணத்தை ஆதரிக்கும் திகவினரே கற்களால் அடிக்கிறார்கள். சமத்துவப் போராளிகள் அதனை தடுக்கவில்லை. சமதை, சமானம், சமத்காரம் பார்க்க அவர்களால் முடியவில்லை. சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை. சமர்த்தாக, சமதரிசிகள் வேடத்தில், சமபேதங்களை உண்டாக்கித் தான் வைத்திருக்கிறார்கள். சிந்தாந்தச் சிதறல்களை, மோதல்களை தடுத்து சமன்படுத்தவோ, சமரசம் செய்யவோ இயலாமல் தான், புதிய சமன்பாடுகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறர்கள். இப்பினும் இவர்கள் வர்க்கம், கர்க்க பேதங்கள், வர்க்க போராட்டங்கள் என்று கூட விவாதிப்பார்கள். இனி இந்த பழைய சொற்விளையாட்டை விட்டு, நவீனகாலத்திற்கு வந்தால் கூட, “சமோசா” என்றால், என்னவெல்லாம் கிடைக்கிறதோ, இருக்கிறதோ அவற்றை கலந்து, “மசாலா”வாக்கி, உள்ளே திணித்து சமைப்பது தான் என்றுள்ளது. “சம்சாக்கள்” என்றால், “ஆமாம் சாமி” என்று சமர்த்தாக சரிந்துவிடும் சமரசங்களைக் காட்டுகிறது.\nசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ[2]: இந்தச் சுதந்திர நாளன்று தமிழ்நாட்டில் சேஷசமுத்திரம் கிராமத்தில் தேர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இன்னும் பல ஊர்களில் திருவிழாக்கள் தடைபட்டு கிடக்கின்றன. கோயில்களையும் கடவுளர்களையும் சாதிய ஆதிக்கத்திலிருந்து பிரிக்கவே முடியவில்லை. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கான அடிப்படை தமிழகத்தில் உருவானது. உச்ச நீதிமன்றம் அரசுக்குச் சாதகமான ஒரு தீர்ப்பை அளித்தும்கூட இன்னும் தமிழக அரசின் அறநிலையத் துறைத் தரப்பிலிருந்து ஒரு மூச் சத்தம் இல்லை. வெளிமாநிலக் கோயில்களுக்கு / மாற்று மதத்தினர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அங்கு பக்தர்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தமிழகக் கோயில்களின் சூழலுடன் ஒப்பிட்டு காலங்காலமாக மாய்கிறார்கள். மேம்படுத்த ஒரு நடவடிக்கை இல்லை. ஆனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்ன உடைகளில் வர வேண்டும்; எப்படி வர வேண்டும் என்றெல்லாம் நமக்குக் குறிப்பாணை அனுப்புகிறார்கள்[3].\nஆண்கள் என்றால், சட்டை வேஷ்டி / பேன்ட், பைஜாமா, பெண்கள் என்றால், தாவணி/சேலை/ மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் என்றால், முழுமையாக மூடப்பட்ட எதாவது ஒரு ஆடையும் அணிந்து வர வேண்டுமாம். அரை டிரவுசர், ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், மிடி, கையில்லாத மேலாடை, இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டி-ஷர்ட் எதற்கும் கோயிலுக்குள் இனி அனுமதி கிடையாதாம்.\nஒரு கோயில் வெறும் வழிபாட்டுத்தலம் மட்டும் அல்ல; அடிப்படையில் அது ஒரு பொதுவெளி. பண்பாட்டு மையம். ஒன்றுகூடலின், சங்கமித்தலின் குவிப்புள்ளி. வெறுமனே அது கடவுள் இருக்கும் இடம்; பக்திக்கு மட்டும்தான் அங்கே இடம் என்றால், வெளியிலிருந்து விடுதலையாகி உள்ளுக்குள் உறைவதே பக்திக்கான பாலபாடம். சுயம் துறத்தலே தெய்வீகம். கடவுள் இருக்குமிடம் என்று நம்பும் இடத்துக்கு வரும் நேரத்தில்கூடப் புலனடக்கம் எனக்குள் இருக்காது; எனக்கு வெளியிலிருப்பவர்கள் ஒரு குழந்தையும்கூட இழுத்துப் போர்த்திக்கொண்டு என் முன்னே வர வேண்டும் என்பது யோக்கியமான அணுகுமுறை அல்ல. மேலும் எது வழிபாட்டுக்கு ஏற்ற உடை என்பதை யார் தீர்மானிக்க முடியும்\nதிருச்சியில் ஒரு கோயில் உண்டு. ரொம்ப நாசூக்காக மனிதர்கள் மீது வன்முறையைச் செலுத்துவது எப்படி என்பதில் தமிழக அறநிலையத் துறைக்கே அவர்கள் முன்னோடி. “செல்பே���ி பேசுவதைத் தவிர்க்கலாமே”, “அமைதியாக வரிசையில் வரலாமே”, “அமைதியாக வரிசையில் வரலாமே” என்பதுபோல, “பெண்கள் துப்பட்டாவைப் போட்டுக்கொள்ளலாமே” என்பதுபோல, “பெண்கள் துப்பட்டாவைப் போட்டுக்கொள்ளலாமே” என்று எழுதி வைத்திருப்பார்கள். போதாக்குறைக்கு கோயிலுக்கு வரும் பெண்கள் மேலாடை அணிந்து வருகிறார்களா என்று பார்த்து, துப்பட்டாக்கள் வேறு கொடுப்பார்கள். இதற்காகவே இரண்டு பணியாளர்கள் வேறு. எவ்வளவு பெரிய வன்முறை\nஎன்னுடைய தோழி அடிக்கடி சொல்வார், “இந்தியாவுல மினி ஸ்கர்ட் போட்டுட்டு போறதைவிட ஆபத்தானது புடவை கட்டிட்டுப் போறது.” அப்படியென்றால், புடவையை எப்படிக் கட்ட வேண்டும், லோ-ஹிப் கட்டலாமா; கூடாதா; ரவிக்கை எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்; ஜன்னலுக்கு அனுமதி உண்டா, இல்லையா என்றெல்லாம்கூட வரையறைகள் வருமா பெண்களுக்குத்தான் பிரச்சினை என்று இல்லை. கேரளப் பழக்கதோஷத்தில் கன்னியாகுமரி பக்கம் இருக்கும் சில கோயில்களில், சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் ஆண்கள் நுழைய வேண்டும் என்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குப் போனபோது இப்படிச் சட்டையைக் கழற்றச் சொன்னது பெரும் சங்கடமாகிப் போனது (ஆண்களுக்கும் கூச்சம் இருக்கும்பா பெண்களுக்குத்தான் பிரச்சினை என்று இல்லை. கேரளப் பழக்கதோஷத்தில் கன்னியாகுமரி பக்கம் இருக்கும் சில கோயில்களில், சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் ஆண்கள் நுழைய வேண்டும் என்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குப் போனபோது இப்படிச் சட்டையைக் கழற்றச் சொன்னது பெரும் சங்கடமாகிப் போனது (ஆண்களுக்கும் கூச்சம் இருக்கும்பா). அப்போதுதான் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள். அதே கோயிலில் பாலுறவுப் படைப்புகளும் இருக்கின்றன. இருபாலரையுமே அவை உறுத்தியதாகத் தெரியவில்லை. எனில், எது ஆபாசம்). அப்போதுதான் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள். அதே கோயிலில் பாலுறவு��் படைப்புகளும் இருக்கின்றன. இருபாலரையுமே அவை உறுத்தியதாகத் தெரியவில்லை. எனில், எது ஆபாசம் கலாச்சாரக் காவலர்கள் சிந்திப்பதாக இல்லை[4].\nஇந்தக் கலாச்சார விவாதத்தின் மிக முக்கியமான புள்ளி உடை அல்ல; அதன் பின்னே உறைந்திருக்கும் மாயக்கருவியான `புனிதம்’.\nஎந்தப் புனிதத்தின் பெயரால், அதிகாரம் உடைகளைக் குறிவைக்கிறதோ, அதே புனிதத்தின் பெயரால்தான் ஆதிக்கம் மனிதர்களைக் குறிவைக்கிறது. கோயில்களிலிருந்து உடைகளை வெளியே தள்ளுகிறது அதிகாரம். கோயில்களிலிருந்து மனிதர்களை வெளியே தள்ளுகிறது ஆதிக்கம்.\nஎனக்குப் பக்தகோடிகளை நினைத்துக்கூட வருத்தம் இல்லை. சாமிகளை நினைத்துதான் பயமாய் இருக்கிறது. நம்மூர் கோயில்களில் பெரும்பாலான சிற்பங்கள் ஆடையின்றிதான் நிற்கின்றன. ஆடைகளின் பெயரால் சாமிகளையும் வெளியேற்றிவிட்டால், கோயிலுக்குள் என்னதான் இருக்கும்\n[1] வீடுகளில் பெட் ரூம், கக்கூஸ், பாத்ரூம் முதலிய தேவையில்லையே, பிறகு வீடு கூட வேண்டாம் என்ற நிலைக்குக் கூட வந்து விடலாமே\n[2] சமஸ், சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ\nகுறிச்சொற்கள்:ஆடை, இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், உடை, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, காங்கிரஸ், சமஸ், செக்யூலரிஸம், தீவிரவாதம், பேன்ட், மோடி, லெக்கிங், ஸ்கர்ட்\nஅடையாளம், அத்துமீறல், அவதூறு, அவமதிப்பு, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், ஏற்புடையது, கருத்துரிமை, கருவறை போராட்டம், சட்டமீறல், சட்டம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சமஸ், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்ட சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை\nஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்ட சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை\nஆஸம் கானுக்கு ஒரு சட்டம், கமலேஷ் திவாரிக்கு ஒரு சட்டமா: ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று ஆர்.எஸ்.எஸ்காரர்களை நிந்தித்து, அவதூறாக பேசியது ஆஸம் கான் என்ற அடிப்படைவாதி உபி அமைச்சர்தான். அவ்வாறு பேசியது நவம்பர் 29, 2015. இவருக்கு இதுபோல தூஷ்ணமாக, அசிங்கமாக, ஆபாசமாக, கேவலமாக, பேசுவது வாடிக்கையாகவே இருக்கிறது. இருப்பினும், முல்லாயம் சிங�� யாதவோ அல்லது அகிலேஷ் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. ஏனெனில் முஸ்லிம்களை தாஜா செய்ய வேண்டும். இதனால், கமலேஷ் திவாரி பதிலுக்கு தூஷித்தார். டிசம்பர் 2, 2015 அன்று முஸ்லிம்களுக்குத் தெரிய வந்து, கோபமடைந்தனர். விசயம் அறிந்த முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், அன்றே உத்தரவிட்டு, திவாரியும் கைது செய்யப்பட்டு, பில்ஹால் சிறையில் அடைக்கப்பட்டார். அகிலேஷ் யாதவ் முஸ்லிம்களை அழைத்து அமைதி காக்கச் சொன்னார். மேலும் சட்டப்படி திவாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால், முஸ்லிம்கள் விடுவதாக இல்லை. ஏனெனில், அவர்களுக்குப் பிரச்சினை மால்டாவில் உள்ளது. பீஹார், ஜார்கென்ட், மேற்கு வங்காளம் என்று மூன்று மாநிலங்களில் பங்களாதேசத்து தீவிரவாதிகள் மேலே குறிப்பிட்ட எல்லா சட்டமீறல் குற்றங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக எல்லையில் இருக்கும் மால்டாவில், அவை வெளிப்பட்டு வருவது, சங்கடமாகி விட்டது.\nஇந்திய வரலாற்றுப் பேரவை உறுப்பினர்களுக்குண்டான சங்கடங்கள்: போதாகுறைக்கு, டிசம்பர் 26 முதல் 30 வரை இந்தியா முழுவதிலிருந்தும் உறுப்பினர்கள் வந்தனர்[1]. “உள்ளூர் சரித்திரம்” பற்றி அறிந்து கொள்ள அவர்கள் ஆவலாக இருந்தது சாதாரணமான விசயம் தான். பொதுவாக ஆய்வுக்கட்டுரைகள் அவ்வாறே சமர்ப்பிக்கப் படும். ஆனால், மால்டாவில் அவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் இல்லை, தெரிந்து கொள்ளக்கூடாது என்ற நிலைதான் உள்ளது. அவர்கள் நன்றாகக் கவனிக்கப்பட்டாலும், உள்ளூர் விவகாரங்கள் திகைக்க வைத்தது. அதிகமான முஸ்லிம்கள் அங்கு திரிந்து வந்தது அவர்களுக்கு வுத்தியாசமாகத்தான் இருந்தது. மாலை-இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்றெல்லாம் கெடுபிடி செய்யப்பட்டது. அப்பொழுதுதான், மார்க்சீய ஆதரவாளர்கள் என்னத்தான் மறைக்க முயன்றாலும், இந்த விவகாரங்கள் தெரிய ஆரம்பித்தன. டிசம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் இவர்கள் மால்டாவை விட்டு செல்ல ஆரம்பித்து விட்டனர். ஜனவரி 1, 2016 வங்காள மக்களுக்கு “கல்பதரு தினம்” ஆகும். அதாவது, தக்ஷிணேஷ்வர காளிமாதா கோவிலில் ஏகப்பட்ட கூட்டம் இருக்கும். பக்தர்கள் தாங்கள் என்ன நினைத்து / வேண்டிக் கொண்டாலும் அப்படியே நடக்கும் என்ற நம்பிக்கை. ஆனால், அன்றுதான் கலவரங்கள் ஆரம்பிக்கும் என்று தெரியாது.\nஇடார���–இ–ஷரியா (इदारा-ए-शरिया), இத்திஹாத்–இ–மில்லத் முதலிய மதவாத இயக்கங்கள் கலவரங்கள் நடத்தியது: உண்மையில் 01-01-2016 அன்றே வெள்ளிக்கிழமை முசபர்நகரில் சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் கூடி ஆர்பாட்டம் நடத்தி, திவாரிக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று வெறித்தனமான கோரிக்கையை வைத்தனர் அதாவது “பத்வா” ரீதியில் ஆணை போட்டனர்[2]. தலைக்கு ரூ.51 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது[3] ( कोई कमलेश को फांसी देने की मांग कर रहा है तो कोई 51 लाख में उसको मार देने पर खुले आम ऐलान कर रहा हैl). அதாவது, எந்த வழக்கும் பதிவு செய்யாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல், திவாரிக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமாம் மேலும், திவாரி ஏற்கெனவே ஜெயிலில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மௌலானா காலித் [Maulana Khalid] என்ற மதத்தலைவரின் தலைமையில் இத்திஹாத்-இ-மில்லத் [‘Ittehad-e-Millat’] என்ற அடிப்படைவாத அமைப்பின் கீழ் ஆர்பாட்டம் நடைப்பெற்றது[4]. பெங்களூரு, தில்லி முதலிய இடங்களிலும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது. 07-01-2016 அன்று பிஹாரில் புர்னியா மாவட்டத்தில் ஊர்வலம் சென்ற முஸ்லிம்கள் வாகனங்களை எரித்து அங்குள்ள போலீஸ் ஷ்டேசனைத் தாக்கிக் கொளுத்தினர்[5]. ஆனால், சகிப்புத்தன்மைகாரர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.\nகல்பதரு தினத்தில் கலவரங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன: 01-01-2016 அன்று இடாரா-இ-ஷரியா [Idara-e-Shariya] என்ற இன்னொரு இஸ்லாமிய அடிப்படவாத இயக்கம் ஆர்பாட்டம் நடத்தி, காலியாசக் (कालियाचक) போலீஸ் ஸ்டேசனைத் தாக்கித் தீக்கிரையாக்கியது[6]. போராட்டம் நடத்த தூண்டும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகித்தத்து, கூட்டம் கூட்டியது, கலவரம் ஏற்படுத்தியது, தாக்குதல் நடத்தியது எல்லாமே குலாம் ரஸூல் பல்யவி [JD(U) MP Gulam Rasool Balyawi ] என்ற மதத்தலைவர் பெயரில் நடந்துள்ளது[7]. இவர் ஜனதா தள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவர். ஆனால், டைம்ச்-நௌ டிவி பேட்டியில், இவர் கூறும்போது, அதிகாரிகளிடம் புகார் கொடுத்து திரும்பும் போது தான் கலவரம் நடந்தது, அதில் ஈடுபட்டவர்களுக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார். ஆனால், ஊர்வலத்தை-ஆர்பாட்டத்தை நடத்தியது தான்தான், அதற்கு அனுமதியுள்ளது என்று அவ்வியக்கத்தின் சேர்மேன் / தலைவர் ஒப்புக்கொண்டார் என்று டைம்ஸ்-நௌ அறிவித்துள்ளது[8]. தாங்கள் SBDO / BDO அலுவலகங்களுக்கு செல்வோம் எ��்று போலீஸாரிடம் அறிவித்தீர்களா என்று கேட்டதற்கு, அவர் “இல்லை” என்றார். அதுபோலவே, எத்தனை கூட்டம் வரும், வந்தது என்றெல்லாம் தமக்குத் தெரியாது என்றார்.\n: இந்தியில் வந்துள்ள விசயங்கள் முறையாக மற்ற மொழிகளில் வருவதில்லை. இதனால், மற்ற மொழிகளில் அரைகுறையாக செய்திகள் வருகின்றன. அதனால், தவறான கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. ஆஸம் கானால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரச்சினை தான் ஆரம்பமாக இருக்கிறது.\nநவம்பர் 29, 2015 அன்று உபி அமைச்சர், ஆஸம் கான், ஆர்.எஸ்.எஸ் பற்றி நிந்தனைகுரிய வார்த்தைகளை உபயோகித்தார். இதற்குப் பிறகு திவாரியின் பதிலும் வந்தது. சமூக வலைதளங்களில் அவை வெளிவந்தன. பிறகு ஊடகங்களில் வந்தன. டிசம்பர் 2, 2015 அன்று முஸ்லிம்களுக்குத் தெரிய வந்து, கோபமடைந்தனர். அன்றே திவாரியும் கைது செய்யப்பட்டு, பில்ஹால் சிறையில் அடைக்கப்பட்டார். அகிலேஷ் யாதவ் முஸ்லிம்களை அழைத்து அமைதி காகச் சொன்னார்.திவாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.\n ஆஸம் கானை மறந்தது ஏன்\nகமலேஷ் திவாரி நிச்சயமாக, சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும். அதன்படியே கைது செய்யப்பட்டுள்ளார்.ஆனால், பிரச்சினை ஆரம்பித்து வைத்த நபரை ஏன் விட்டுவிட்டனர் ஆஸம் கான் தானே முதலில் அவதூறாக பேசியது ஆஸம் கான் தானே முதலில் அவதூறாக பேசியது கேபினெட் அமைச்சராக இருக்கிறார் என்பதால் விட்டுவிடலாமா\nஇதில் வேடிக்கை என்னவென்றால், இந்தி.ஒன்.இந்தியா இதனை வெளியிட்டுள்ளது, ஆனால், தமிழ்.ஒன்.இந்தியாவுக்குத் தெரியவில்லை போலும் மரண தண்டனை கூடாது என்று அடிக்கடி கலாட்டா செய்யும் மனித உரிமை போராளிகள், சட்டமேதைகள் மற்றும் அறிவிஜீவிகள் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. சகிப்புத்தன்மைகாரர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.\nகுறிச்சொற்கள்:அகிலேஷ், ஆஸம் கான், இந்திய எல்லைகள், இர்வான் ஹபீப், ஓரினச்சேர்க்கை, கமலேஷ் திவாரி, கலவரம், குலாம் ரசூல் பல்யேவி, குலாம் ரஸூல் பல்யேவி, கே, செக்யூலரிஸம், ஜிஹாத், திவாரி, நபி, பத்வா, பவன் குமார், மால்டா, முகமது நபி, முலாயம், முஸ்லீம், மோடி, லாலு பிரசாத்\nஅகிலேஷ், அக்கிரமம், அத்துமீறல், அமைதி, அவதூறு, அவமதிப்பு, ஆசம் கான், ஆசம்கான், ஆஜம் கான், இந்திய விரோதி, இந்து விரோதம், இந்து விரோதி, உள்ளூர் ஜிஹாத், ஊக்குவிப்பு, ஊடகங்களின் மறைப்பு முறை, ஓ���ினச் சேர்க்கை, ஓரினச்சேர்க்கை, காலியாசக், குலாம் ரசூல் பல்யேவி, குலாம் ரஸூல் பல்யேவி, மால்டா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி-எதிர்ப்பு, இந்திய-விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (1)\nபிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி–எதிர்ப்பு, இந்திய–விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (1)\nபிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்[1]: 13-11-2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள டவ்னிங் ஸ்ட்ரீட் பகுதிக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாகவே லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன[2] என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல செய்திகளை வெளியிட்டன. அப்படியென்றால், அவ்வாறு ஏற்பாடு செய்பவர்கள் யார் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக லண்டன் நகரில் உள்ள 10-வது டவ்னிங் ஸ்டிரீட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது[3]. சீக்கியர்கள், தமிழ், காஷ்மீரி, குஜராத்தி, நேபாளி ஆகிய சமூகத்தின் பிரநிதிகள் மோடியின் இங்கிலாந்துக்கு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து “மோடி திரும்பிப்போ” என்று கோஷமிட்டனர்[4], என்றும் சந்தோஷமாகத்தான் செய்திகளைக் கூட்டியது. ஆனால், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்பதனைக் குறிப்பிடவில்லை.\nநூற்றுக்கணக்கோனோர் இந்தியாவின் பெயரைக் கெடுத்துவிட முடியுமா: “இந்துத்துவா இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் மத அடக்குமுறையை நிறுத்துங்கள்” ஆகிய வார்த்தைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் வைத்திருந்தனர். மோடியின் வருகையின் போது நாள் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்புகள் 13-11-2015 அன்று அறிவித்தன. இதில் ஜிராஜ் காலோவே என்பவர் உட்பட [London Mayoral candidate George Galloway] சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்[5]. இவ்வாறு “இந்திய செக்யூலரிஸம்” லண்டனில் எப்படி விசுவாசமாக வேலை செய்கிறது என்று அறிந்து முழிக்க வேண்டியுள்ளது. இப்படி 100-500 ஆட்கள் லண்டனில் எதிர்ப்புத் தெரிவிப்பதால், இந்தியாவுக்கு என்ன வரப்போகிறது அல்லது வராமல் போய்விடப்போகிறது: “இந்துத்துவா இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் மத அடக்குமுறையை நிறுத்துங்கள்” ஆகிய வார்த்தைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் வைத்திருந்தனர். மோடியின் வருகையின் போது நாள் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்புகள் 13-11-2015 அன்று அறிவித்தன. இதில் ஜிராஜ் காலோவே என்பவர் உட்பட [London Mayoral candidate George Galloway] சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்[5]. இவ்வாறு “இந்திய செக்யூலரிஸம்” லண்டனில் எப்படி விசுவாசமாக வேலை செய்கிறது என்று அறிந்து முழிக்க வேண்டியுள்ளது. இப்படி 100-500 ஆட்கள் லண்டனில் எதிர்ப்புத் தெரிவிப்பதால், இந்தியாவுக்கு என்ன வரப்போகிறது அல்லது வராமல் போய்விடப்போகிறது முதலீடு செய்பவர்கள் இவர்களை ஆலோசித்துதான் செய்கிறார்களா முதலீடு செய்பவர்கள் இவர்களை ஆலோசித்துதான் செய்கிறார்களா பிறகு, எதற்கு இந்த ஆர்பாட்டம் பிறகு, எதற்கு இந்த ஆர்பாட்டம் சரி, அந்த 60,000 பேர் வந்தார்களே[6], அதைப்பற்றி தமிழ் ஊடகங்கள் ஏன் மௌனமாகி விட்டன சரி, அந்த 60,000 பேர் வந்தார்களே[6], அதைப்பற்றி தமிழ் ஊடகங்கள் ஏன் மௌனமாகி விட்டன அதில் எத்தனை பேர் சீக்கியர்கள், தமிழ், காஷ்மீரி, குஜராத்தி, நேபாளி என்றெல்லாம் பார்க்கவில்லையா\n“அவாஸ் நெட்வொர்க்”கும், அதன் பின்னணியும்: மோடிக்கு எதிரான இந்த போராட்டங்களை “அவாஸ் நெட்வொர்க்” [Awaaz Network] என்ற அமைப்பு தலைமையேற்று நடத்தியது[7] என்று செய்தி வெளியானது. தனக்கு எந்த கட்சியுடனும் தொடர்பில்லை, யாரிடமும் சம்பந்தமில்லை என்றேல்லாம் அறிவித்துக் கொண்டாலும், இது ஆரம்பத்திலிருந்தே, இந்திய விரோதமாக செயல்பட்டு வருகின்றது, என்பது, அதன் இணைதளத்திலிருந்தே தெரிய வருகிறது. செக்யூலரிஸத்தை காட்டிக் கொண்டாலும், இடதுசாரி ஆதரவு வெளிப்படுகிறது. மனித உரிமைகள், தனிநாடு கோரும் உரிமை, பிரிவினைவாதம், சிறுபான்மையினர், தலித் என்று பலவிசயங்களை சேர்த்துக் கொண்டு, குறிபிட்ட எதிரியை உருவாக்கி ஐத்துக் கொண்டு, அதனை எதிர்ப்பது என்று பிரச்சார ரீதியில் செயல்பட்டு வருகின்றன. “தெற்காசிய குடிமகன்களின் இணைதளம்” இதன் பாட்டைப் பாடிக் கொண்டிருக்கிறது[8]. இதன் ஆதரவு இயக்கங்கள், அமைப்புகள் என்று ஒரு பட்டியல்கொ��ுத்துள்ளது[9]:\nஇவையெல்லாமே, வெவ்வேறு அமைப்புகள் போல காட்டிக் கொண்டாலும், அலவிசயங்களில் ஒன்றாகவே செயல்படுகின்றன. நடத்தப்படும் கருத்தரங்கங்கள், மாநாடுகள், கூட்டங்கள் இவற்றில் செக்யூலரிஸம், இடதுசாரி சித்தாந்தம், முஸ்லிம்-ஆதரவு போன்ற விசயங்களை அலசுகிறார்கள். அதற்கேற்றபடி சித்தாந்த இத்தாந்த வல்லுனர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவற்றின் செயல்பாடுகள் எப்படியுள்ளன என்று பார்த்தால், இந்து-விரோத போக்காகத்தான் உள்ளது. “மோடி-எதிர்ப்பு” முகமூடி அல்லது போர்வை இவற்றிற்கு சாதகமாக உபயோகப்படுகின்றன, அதுதான் இணைப்பு காரணியாக இருக்கின்றது, அவ்வளவுதான் ஆனால், அவை இந்திய-விரோதமாகவும், இந்து-விரோதமாகவும் செய்ல்படுவதை கவனிக்க வேண்டும்.\nசித்தாந்த ரீதியில் ஒன்று பட்டு எதிர்ப்பது யாரை: மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்று பிரச்சாரம் செய்த இவை, ஆட்சிக்கு வந்த பிறகும், அதே தோரணையில் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கின்றனது. உதாரணத்திற்கு, மே 2014ல் இந்துத்துவ தடுப்பு, நீதி மற்றும் மனித உரிமைகள் ஆதரிப்பு என்ற கூடுதலில் பங்கு கொண்டவர்கள்[10]:\nபிறகு நரேந்தர மோடி எதிர்ப்பிலும் ஒன்றாக இருக்கிறார்கள்[11]. மோடியுடன், பாசிஸம் வளர்கிறது என்றெல்லாம் பேசி-எழுதப்படுகின்ற பின்னணியிலும் இவர்கள் தாம், மாறி- மாறி இருந்து செயல்படுகிறார்கள்[12]. லெஸ்லி உட்வின், நிர்மலா ராஜசிங்கம், விரிந்தா குரோவர், தீஸ்தா செதல்வாத், கவிதா கிருஷ்ணன், முதலியோர் கீழ் கண்ட விசயங்களில் ஒன்று படுகிறார்கள் – கருத்துரிமை போராட்டம், புனே கல்லூரி, சாகித்திய விருதுகள் திரும்பக்கொடுத்தல், லௌ-ஜிஹாத் சித்தாந்த ஆதரிப்பு[13], இந்துத்துவா எதிர்ப்பு[14], மோடி-எதிர்ப்பு, முஸ்லிம் அடிப்படைவாத ஆதரிப்பு, செக்யூலரிஸ போர்வையில் இந்து-எதிர்ப்பு….. லெஸ்லி உட்வின் ஆதரிப்பு, தீஸ்தா செதல்வாத் ஆதரிப்பு[15],………..முதலியவையும் உண்டு…………இப்படி பரஸ்பர ஆதரவு, அழைப்பு, உபசரிப்பு முறைகளில் செயல்பட்டு வருகிறார்கள். இப்படி இறுதியாக இந்துக்களை எதிர்க்கும் இவர்கள், அவர்களது உரிமைகளை ஏன் மதிப்பதில்லை. இத்தகைய பாரபட்சமிக்க சித்தாந்தத்தினை என்ன பெயட்ரிட்டு அழைப்பது\n[1] மாலைமலர், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம், பதிவு ச���ய்த நாள் : வியாழக்கிழமை, நவம்பர் 12, 11:05 PM IST.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, பிரதமர் மோடிக்கு எதிராக லண்டனில் வெடித்த உக்கிர போராட்டங்கள்\n[4] இந்நேரம்.காம், மோடி திரும்பிப் போ: இங்கிலாந்தில் மோடிக்கு கடும் எதிர்ப்பு\nகுறிச்சொற்கள்:இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், கவிதா கிருஷ்ணன், காங்கிரஸ், செக்யூலரிஸம், தீவிரவாதம், நிர்மலா ராஜசிங்கம், முஸ்லீம், மோடி, லெஸ்லி உட்வின், விருந்தா குரோவர்\nஅதிகாரம், அத்துமீறல், அம்பேத்கர், அயோத்யா, அரசியல், அரசியல் ஆதரவு, அரசியல் விபச்சாரம், அவமதிப்பு, ஆதரவு, ஆர்பாட்டம், இந்திய விரோதி, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, ஊக்குவிப்பு, கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கருத்துரிமை, கவிதா கிருஷ்ணன், நரேந்திர மோடி, மோடி, லண்டன், விரிந்தா குரோவர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\nபொது மக்களும், ஊடகங்களைப் பின்பற்றுபவர்களும்: படித்தவர்களில் சிலர் பொழுதுபோக்கிற்காக அவ்வாறு நாவல்களை வாங்கிப் படிப்பார்கள், தூக்கிப் போட்டு விடுவார்கள். ஆகவே, பொது மக்கள் இவரது நாவலைப் படித்து, விவாதிக்கவோ, மறுப்பு நூல் எழுதுவதோ என்பது ஆகாத காரியம். பொது மக்கள் எல்லோரும் நாவலை வாங்கி படித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதேபோல, அவர்களை நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என்பதும் இழுத்தடிப்பு வேலைதான் என்று அறிந்து கொள்ளலாம். சாதாரண பொது மக்கள், அவரவர் வேலைகளை செய்து கொண்டிருப்பார்களே, தவிர இத்தகைய காரியங்களுக்கு வரமாட்டார்கள். “மாதொரு பாகன்” என்ற சொற்றொடர், சிவபெருமானைக் குறிக்கும் என்பதை இந்துக்கள் நன்றாகவே அறிவர். குறிப்பாக சைவர்களுக்கு நன்றாகவே தெரியும், இருப்பினும், பொதுவாக இத்தகையப் புத்தகங்களை அறிவிஜீவிகள் போன்றவர்களைத் தவிர மற்றவர்கள் வாங்கிப் படிப்பது கிடையாது. அதனால், யாரும் அப்புத்தகங்களைக் கண்டுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், பெருமாள் முருகன் என்றவர் எழுதிய அப்பெயர் கொண்ட புத்தகத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு கலாட்டா செய்துள்ளது கூட, நாளிதழ் படிப்பவர்கள், ���ிவி-செய்தி பார்ப்பவர்கள் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. முற்போக்கு, நவீனத்துவம், சிறகடித்துப் பறக்கும் எண்ணங்கள் கொண்ட எழுத்தாளர்கள், என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் குழுக்கள், இருவரையொருவர் பாராட்டி, புகழ்ந்து கொண்டு, இத்தகைய எழுத்துமூட்டைகளைக் குவித்து வருகிறார்கள். வேறு வழிகளில் பணம் கிடைத்து வருவதால், பணத்தை செலவழித்து புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுவதில் இவர்களுக்கு ஒன்றும் கஷ்டமில்லை.\nமாதொருபாகன் ஆங்கில புத்தகத்தின் விற்பனயைப் பெருக்க யுக்தியா\nபெருமாள் முருகன் உள்ளூர் பள்ளிகளை விமர்சித்தது முதலியன: பெருமாள் முருகன் விளக்கம் கொடுத்தது போல, மகாபாரதம், முதலிய கதைகள் எந்த சாதியையும் குறிப்பிடவில்லை. நாத்திகர்களுக்கு, ராமாயணம்-மகாபாரதம் முதலிய கட்டுக்கதை என்றெல்லாம் வர்ணிப்பவர்களுக்கு, அதிலிருந்து இப்படி எடுத்துக் காட்டி, திரித்துக் கூறுவதே வழக்கமாகி விட்டது. “வாடகைத் தாய்” விசயம், விஞ்ஞான ரீதியில் செயல்படுகிறது. அதற்காக, குழந்தை இல்லாத ஒரு பெண்னை அவ்வாறு அடுத்தவன் கூட படுத்து, குழந்தைப் பெற்றுக் கொள் என்று கதை எழுதமுடியுமா என்று உள்ளுர்வாசிகளில் விசயம் தெரிந்தவர்கள் கேட்கிறார்கள். தனக்கு எதிராக கருத்து வலுப்படுகிறது என்றதும், சில பத்திகளை எடுத்து விடுகிறேன், ஊர்பெயரை விட்டுவிடுகிறேன் என்றெல்லாம் சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஆனால், மறுபக்கம் ஊடகங்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் ஊர்களில் உள்ள கல்வி நிறுவனங்களை தான் எதிர்த்ததால், அவை தனக்கு எதிராக செயல் படுகின்றன என்றும் குற்றம் சாட்டினார். மாணவர்களை வைத்து சாதிக்கு எதிராக எழுதவைத்து, அதனைத் தொகுத்து வெளியிட்டார். உண்மையில் மாணவர்கள் இவர் சித்தாந்த ரீதியில் திரிபு விளக்கம் கொடுக்கிறார் என்பது தெரியாது. இங்கிருக்கும் பள்ளிகளில் படிப்பவர்கள் தமிழகத்திலேயே முதலிடத்தில் வருகின்றனர், இருப்பினும், அங்கு நடத்தப்பட்டு வரும் கல்விமுறை சரியில்லை என்றெல்லாம் விமர்சித்து எழுதி வந்தார். அந்நிலையில் கவுண்டர் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு எழுதியதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை. மேலும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எந்த ஊடகமும் கவலைப்படவில்லை, ��ாரிடமும் பேட்டி காணவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.\nகொங்கு தேசிய மக்கள் கட்சியின் போராட்டம்: இதனால் அவர் மேற்குறிப்பிட்டபடி மன்னிப்பு தெரிவித்த பிறகும் போராட்டம் நடத்த சில இயக்கங்கள் தீர்மானமாக இருந்தன[1]. இதனால், உள்ளூர் மக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். கொங்கு தேசிய மக்கள் கட்சி செயலர் ஈஸ்வரன் அப்புத்தகம் தடை செய்யப்படவேன்டும் என்றார், என்று ஊடகங்கள் எழுதித்தள்ளின. “திருச்செங்கோட்டை சேர்ந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ள ‘‘மாதொரு பாகன்’’ என்ற புத்தகம் தமிழக பெண்களை மிகவும் கொச்சையாக இழிவாக சித்தரித்துள்ளது. அதே ஆசிரியர் எழுதியுள்ள ‘ஆளண்டா பட்சி’, ‘அர்த்தநாரி’ ‘ஆலவாயன்’ போன்ற புத்தகங்களிலும் பெண்களை இழிவுபடுத்துவதையே நோக்கமாக கொண்டு எழுதி இருப்பதை பார்க்க முடிகிறது. எழுதுவதற்கும், பேசுவதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. எழுத்தாளர்களுடைய எழுத்து உரிமைக்கும், பேச்சுரிமைக்கும், தமிழர்கள் என்றைக்கும் எதிரானவர்கள் அல்ல. அநாகரீகமாக எழுதுவதையோ, பேசுவதையோ யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பெருமாள் முருகன் எழுதிய புத்தகங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இந்த பிரச்சனையை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருக்கின்ற லலிதா குமாரமங்கலத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். எழுத்தாளர் என்று அந்த ஆசிரியருக்கு ஆதரவு கரம் நீட்டுகின்ற தமிழக அரசியல் தலைவர்கள் அவர் புத்தகத்தில் என்ன எழுதி இருக்கிறார் என்று படித்து விட்டு பேச வேண்டும்”, என்று விளக்கம் கொடுத்தார்[2]. அதையும், பெருமாள் முருகனும், அவரது நண்பர்களும், ஊடகங்களும் புரிந்து கொண்டது மாதிரி தெரியவில்லை. நாங்கள் செய்திகளை இப்படித்தான் போட்டுக் கொண்டிருப்போம், காட்டிக் கொண்டிருப்போம், நீங்கள் கேட்டுக் கொண்டே இருங்கள், பார்த்துக் கொண்டே இருங்கள் என்ற போக்கில் தான் அவர்கள் செயபட்டார்கள். இதற்கு பெயர் என்ன என்பதை அந்த ஞானிகள், மேதாவிகள், எழுத்தாளர்கள் முதலியோர் தான் சொல்லவேண்டும்.\nபுத்தகத்தை எதிர்த்து கடையடைப்பு அறிப்பு பேனர்\nரஜினி பாணியில் எல்லோருக்கும் காசு கொடுத்து விடுகிறேன் என்றது: 09-01-2015 அன்று திருச்செங்கோட்டில் கடையடைப்பு முழுவதுமாக இருந்தது. ஆனால், எழுத்தாளர்களும��, படிப்பாளிகளும் ஆசிரியருக்குத் துணையாக இருக்கின்றனர் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டது[3]. கொங்கு சரித்திரநயகனை ஆதரித்து ஏ. ஆர். வெங்கடாசலபதியின் கட்டுரையும் வெளியிடப்பட்டது[4]. திராவிடக் கட்சிகளின் மௌனம் ஏன் என்றும் கேட்டு இன்னொரு கட்டுரை வெளியிடப்பட்டது[5]. பதிப்பாளர்களுக்கு நான் இழப்பீடு கொடுத்துவிடுகிறேன், புத்தகத்தை வாங்கியவர்கள் கூட அதனை எரித்து விடலாம், அவர்களுக்கு காசு கொடுத்து விடுகிறேன் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்[6]. தான் சாதியத்தை சாடுவதால், சாதி இயக்கங்கள் தனக்கு எதிராக செயல்படுகின்றன என்றும் கூறியுள்ளார்[7]. தாங்கள் எழுதியுள்ள விவகாரத்திற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று கேட்டதற்கு, சரித்திர ஆதாரம் எதுவுமே இல்லை என்று ஒப்புக் கொண்டார்[8]. இவர்களது நண்பர்கள் ஆதாரங்களுடன் எழுதினார் என்றெல்லாம் சொன்னதை இங்கு நினைவு கூறவேண்டும்[9]. போலீஸார் தன்னை மறைந்து வாழும் படி ஆலோசனை கூறியுள்ளனர் என்றும் கூறினார். அதாவது, இவரை யாரோ கொன்று விடுவர் போன்ற பீதியைக் கிளப்பி விட்டது போல செய்தி வெளியிடப்படுகிறது. 12-01-2015 அன்று நடந்த பேச்சு வார்த்தை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் நடந்தபோது, ஆசிரியர் மன்னிப்பு கேட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும்[10], ஊடகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் அவற்றைக் குறிப்பிட்டு பேசிக் கண்டித்துள்ளது வியப்பாக உள்ளது. தமிழ் இந்துவும் விட்டுவைக்கவில்லை, “தமிழகத்தில்தான் இருக்கிறதா திருச்செங்கோடு”, என்று விவரித்து எழுதியது[11]. சுருக்கமாக சொல்வதானால், திருச்செங்கோட்டில் உள்ளவர்கள் எல்லாம் ஏதோ “தலிபன்களை”ப் போன்று சித்தரித்தது. அவர்களது உணர்வுகள் சிறிது கூட எங்களுக்குக் கவலையில்லை என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டன. ஆனால், இந்த அளவிற்கு இவை இப்படி நடந்து கொள்வது ஏன் என்றுதான் புரியவில்லை.\n[1] தினமலர், திசைமாறும் ‘மாதொரு பாகன்’ நாவல் எதிர்ப்பு போராட்டம், 11-01-2015.\n[9] ஏ. ஆர். வெங்கடாசலபதி கூறியுள்ளதை கவனிக்க வேண்டும்,”நாவலில் இடம் பெற சம்பவம், தமிழகத்தில் நடந்தவை. அதை இல்லை என்று நாம் மறுக்க முடியாது. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.”\nதமிழ்ச் செல்வன் என்பவர், “ரத்தன் டாடா அறக்க���்டளை நிதியுதவியுடன் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, போதிய ஆவணங்களுடன், இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது ” – தினமலர், 03-01-2015, சனிக்கிழமை, சென்னை.\nகுறிச்சொற்கள்:எழுத்துரிமை, கதை, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, கலவி, நாவல், பெருமாள் முருகன், பேச்சுரிமை, பேட்டி, மாதொருபாகன்\nஅரசியல் ஆதரவு, அருந்ததி ராய், அவதூறு, அவமதிப்பு, ஆதரவு, ஆதாரம், இந்துவிரோதி, இலக்கு, உண்மையறிய சுதந்திரம், எண்ணவுரிமை, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், என் ராம், எழுத்துரிமை, கட்டுக்கதை, கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, சித்தாந்த ஆதரவு, சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், செக்யூலரிசம், திரிபு வாதம், துரோகம், புத்தகம், பெரியார், பெருமாள் முருகன், மாதொருபாகன் இல் பதிவிடப்பட்டது | 26 Comments »\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (1)\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (1)\nதிருமலையில் ஜகன் கலாட்டா 03-03-2014\nஞாயிற்றுக்கிழமை 03-03-2014 அன்று திருமலையில் ஜெகன்மோகன் ரெட்டி கலாட்டா: ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஞாயிற்றுக் கிழமை 03-03-2014 அன்று, திருப்பதியில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். அன்று இரவு, திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை, ஏழுமலையானை தரிசிக்க சென்றார். மாலை 5:00 மணிக்கு, அவருக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும், தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது TTD அதிகாரம் கிருத்துவரான ஜகனுக்கு VIP தரிசனம் ஞாயிற்றுக் கிழமை அன்று மிகக் கஷ்டப்பட்டு கொடுத்தது. பாராளுமன்றத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்த சிறப்பு சலுகைக் கொடுக்கப்பட்டது. ஆனால், ஜகன் இந்துக்கள் அல்லாதவர்கள் கையெழுத்து போட்டுத் தரவேண்டிய படிவத்தைக் கொடுக்கவில்லை என்று TTD அதிகாரிகள் கூறுகின்றனர்[1]. 6.10க்கு ஜெகனும், அவரின் ஆதரவாளர்களும், வைகுண்டம் வரிசையில் நுழைந்தனர். ஜெகன், செருப்பு அணிந்தபடி நுழைய முயற்சித்தார்[2]. ஆரம்பத்திலேயே செருப்புகளை கழட்டி வைத்து வரவேண்டும் என்ற அறிப்புப் பலகைகள் பல இடங்களில் பல மொழிகளில் பெரியதாகவே வைக்கப் பட்டுள்ளன. மாடவீதிகளிலேயே செருப்புடன் வரக்கூடாது. எனவே, தெலுங்குக் காரர்களான இவர்களுக்கு இவையெல்லாம் தெரியாது என்பதில்லை.\nஜகஜால ஜகன் கலாட்டா 2014\nவிதிமுறைகளை மீறி கோவிலில் நுழைந்த கிருத்துவக் கூட்டம்: வி.ஐ.பி.,க்கள் தரிசன விதிமுறைப்படி, வி.ஐ.பி.,யுடன், 15 பேர் மட்டுமே செல்ல முடியும். ஆனால், ஜெகனுடன், சுமார், 300 பேர் சென்றனர். டிக்கெட் பெறாத ஜெகனின் பாதுகாவலர்களை, போலீசார், வெளியேற்ற முயற்சித்தனர். ஆனால், அவர்களை தள்ளிவிட்டு, அராஜகத்துடன் அவர்கள், ஏழுமலையானை தரிசிக்க சென்றனர்[3]. இதனால் தான் ஜி. பானுபிரகாஷ ரெட்டி என்ற மாநில தலைவர், “VIPக்கள் திருமலைக்கு வரும்போது எந்தவிதமான சர்ச்சைகளையும் கிளப்பக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. இது ஜனன்மோஹனின் கட்சி அலுவலகமோ அல்லது இடுபுலபய எஸ்டேட்டோ அல்ல, அதனால், இங்கு இவ்விதமாக முறைதவறி நடந்து கொண்டிருக்கக் கூடாது. செருப்புடன் தான் செல்வேன் என்று அடாவடி செய்திருக்கக் கூடாது. வண்டிகள் ஹாரன்கள் அடிக்க, ஆர்பாட்டம் செய்து கொண்டு, கத்திக் கொண்டு, 300க்கும் மேற்பட்ட கட்சிக்காரர்கள் பாதுபாப்பு அதிகாரிகளைத் தள்ளிக் கொண்டு, கோவிலுக்குள் நுழைய முயற்சித்தது, புனிதத்தை கெடுத்த செயலாகும்”, என்றுவிளக்கினார்[4].\nஅனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்\nதி.தி.தேவஸ்தான டிரஸ்ட் போர்டின் முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் நடந்த அத்துமீறல்கள்: “ஶ்ரீ வெங்கடேஸ்வரர் எல்லோருக்கும் கடவுள் தான் (அந்தரிவாடு = அதாவது எல்லோருக்கும் இறைவன்)”, இருப்பினும் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும். திருமதி விஜயம்மா தான் செல்கின்ற இடத்திற்கெல்லாம் பைபிளை எடுத்துக் கொண்டு செல்கிறார். ஆனால், படிவத்தில் கையெழுத்துப் போடவேண்டும் எனும்போது, அதெல்லாம் தேவையில்லை என்கிறார். இவர் அதனை எப்படி நியாயப்படுத்த முடியும்”, அவர் மேலும் தொடர்ந்தார்[5]. பி. கருணாகர ரெட்டி மற்றும் பாஸ்கர் ரெட்டி முதலியோர் முன்னிலையில் இத்தகைய அத்துமூறல்கள் மிகவும் வருத்தத்தை அளிப்பதாகும் என்று கூறி முடித்தார். இருவருமே தி.தி.தேவஸ்தான டிரஸ்ட் போர்டின் [TTD trust board] முக்கிய அதிகாரிகள் ஆவர். மேலும் உள்ளே நுழைந்தவர்கள் தங்களது அடையாள அட்டைகளை காண்பிக்கவில்லை[6], எந்த பாதுகாப்பு சோதனையிலும் உட்படுத்தப்படவில்லை.\nஜகன் அத்துமீறல் தி இந்து போட்டோ\nதடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும்: மே 2012லும் ஜகன் இதே மாதிரி அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளது நினைவு கூறத்தக்கது[7]. அப்பொழுது, “ஜெய் ஜகன்” என்று கத்திக் கொண்டு உள்ளே சென்றனர்[8].\nஅப்பொழுதும் இதே மாதிரியாகத்தான்ஆவர்கள் நடந்து கொண்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரம் எனும் போது, கோவிலுக்கு வந்து கலாட்டா செய்யும் இந்த அரசியல்வாதிகளை ஓட்டாளர்கள் கவனிக்க வேண்டும், அதிலும் இப்படி கத்தோலிக்கக் கிருத்துவர்கள் அதிரடியாக, அத்துமீறல்களை செய்ய எப்படி அனுமதிக்கிறர்கள் என்று தெரியவில்லை.\nசாமுவேலுக்கு நடக்கும் கல்லறை சடங்கு, ஊழியம்\nகுடும்பமே கத்தோலிக்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது: கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த இக்குடும்பம் முன்னரே பற்பல வித மதரீதியிலான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. YSR பதவியில் இருக்கும் போது, இஸ்ரேலுக்கு தீர்த்தயாத்திரை போகிறேன் என்று சொல்லிக் கொண்டு, ரோத்ஸ்சைல்ட் [Rothschild controlled Jewish industrialists] என்ற தொழிலதிபரை சந்தித்து, அவரது வியாபாரத்தை ஆந்திராவிற்கு வரும்படி செய்தார், தனக்கும் வரும்படி வந்தது. கடப்பாவைச் சேர்ந்த இக்குடும்பம் மதமாற்றத்தை ஊக்குவிக்க குவாரிகளுக்கு ஒப்பந்தம் கொடுக்கும் போதே, ஏழைக் கிராமத்தினரை வேலைக்கு அமர்த்தும் சாக்கில் அவர்களை கிருத்துவத்தில் சேர்க்கிறார்கள். அதுமட்டுமல்லாது, சிறுசிறு குன்றுகளின் மீது சிலுவைகளை வைத்து ஆக்கிரமிப்பு வேலையை செய்து வருகிறார்கள். கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களை குடும்பம் மட்டுமல்லாது, உள்ளூர் எம்.எல்.ஏ, அரசியல்வாதிகளையும் வைத்துக் கொண்டு நடத்துகிறார்கள்[9]. YSRன் மகன் இப்படி கோவிலில் நுழைகிறான் என்றால், மறுமகனோ பிரபல ஊழியனாக இருந்து, மதம் மாற்றம் செய்து வருகிறார். அனில்குமார் என்ற மறுமகன் கடப்பா மற்றும் சுற்றுப்பகுதிகளில் மதம் மாற்றம் செய்து வருகிறார். சாமுவேலின் கல்லறை அவர்களது இடுபுலயபய [Idupulayapaya] என்ற கிராமத்தில் உள்ளது. அவருக்கு கிருத்துவமுறைப்படி அடக்கம் செய்யப்பட்டு கல்லறை கட்டப் பட்டு, சடங்குகளும் செய்யப்பட்டன[10]. சாமுவேலின் மனைவி விஜயம்மா பொட்டும், பூவாகத்தான் வலம் வருவார், ஆனால், கையில் எப்பொழுதும் பைபிளை வைத்திருப்பார். பிரச்சாரம் செய்து கொண்டே இருப்பார்.\nகத்தோலிக்கர்களின் செக்யூ��ரிஸ நாடகங்கள்: திருப்பதியைப் பொறுத்த வரையில், YSR ஊக்குவிப்பினால் தால் கிருத்துவர்கள் திருப்பதியில் சர்ச் கட்டிக் கொண்டது, சென்னை-திருப்பதி சாலையில் சர்ச்சுகளைக் கட்டி வருவது, கிறிஸ்தவ பிரச்சார நோட்டீசுகளை கொடுத்து வருவது, திருமலையிலேயே அவ்வாறு செய்தது என்ற பலவித செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து விட்டன. ஆனால், கிருத்துவப் பிரச்சார பீரங்கில்கல் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், கிருத்துவர்களை மதரீதியில் துபுறுத்தப்படுகிறார்கள் என்று பொய்களை அவிழ்த்து விட்டது[11]. “தி இந்துவும்” இந்து இயக்கங்கள் எதிர்த்ததைப் பற்றி செய்தி வெளியிட்டது[12]. ஆகவே, கிருத்துவர்கள் மிகவும் தீவிரமாக திருப்பதி-திருமலை புண்ணிய க்ஷேத்திரங்களின் மீது தாக்குதல் செய்ய தயாராகி விட்டார்கள் என்றே தெரிகிறது. ஒருபுறம் பாதுகாப்பு என்ற பெயரில் ஆயிரம் வருட காலத்தைய 100-கால் மண்டபம், மடங்கள் முதலியன அப்புறப்படுத்தப் பட்டன. ஆனால், மறுபுறம், இவ்வாறான பிரச்சார வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.\n[2] Th, ஏழுமலையான் கோவிலில் ஜெகன்மோகன் அராஜகம், 03-03-214, sennai\nகுறிச்சொற்கள்:அக்கிரமம், அத்துமீறல், அவமதிப்பு, ஆகமம், ஆகமவிதி, கிருத்துவம், குற்றம், சட்டதிட்டம், சாத்திரம், திருப்பதி, திருமலை, பிரச்சாரம், பைபிள், மதமாற்றம், மாலிக்காபூர், ராஜசேகர ரெட்டி, ரெட்டி, விதிமுறை\nஅக்கிரமம், அடையாளம், அதிகாரம், அத்துமீறல், அரசின் பாரபட்சம், அரசியல், அவமதிப்பு, ஆகமம், ஆகமவிதி, இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இலக்கு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல், கடப்பா, காங்கிரஸ், சட்டதிட்டம், சாத்திரம், ஜகன் மோகன் ரெட்டி, திருப்பதி, திருமலை, புனிதம், மதமாற்றம், ராஜசேகர ரெட்டி, வழிபாடு, விதிமுறை, வைகானசம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் சுவதேசி இந்தியவியல்…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் சுவதேசி இந்தியவியல்…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசைவத்திற்கும், இந்துமதத்திற்கும் இழிவை சேர்க்கும் மதுரை ஆதினம் - அ.தி.மு.க.வை ஆதரித்து 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தாம் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தாராம்\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nநித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/aniruth/", "date_download": "2019-04-22T04:05:46Z", "digest": "sha1:DMLIVOJYFKZ564W5YU62A2AGKVT2UTGM", "length": 4810, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "aniruth Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n‘பேட்ட’ 25-வது நாளை முன்னிட்டு அனிருத் கொடுத்த சர்ப்ரைஸ்\nதனுஷ் – அனிருத்தை மீண்டும் ஒன்னு சேர்த்த ரஜினி…\nமரண மாஸை தொடர்ந்து வெயிட்டா வருது நாளைக்கு வரைய வெயிட் பண்ணுங்க…\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் அநிருத்- நடிகை மஞ்சிமா உள்ளிட்டோர் வாழ்த்து\nரஜினியின் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்\nயு டர்ன் படத்தின் புதிய மியூசிக் தீம் வீடியோ அனிருத் நடிக்க வெளியானது\nநயன்தாரா பட ப்ரொமோ: பிஜிலி ரமேஷுக்கு வந்த அதிர்ஷ்டம்\nகோலமாவு கோகிலா டிரெய்லர் வெளியானது\nநயன்தாராவுக்கு ரூட் விட்ட யோகிபாபு\nரஜினி வீட்டில் சத்தமில்லாமல் நடந்த விழா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,207)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/bomb-threat-narayanasamys-house-increase-security", "date_download": "2019-04-22T04:38:50Z", "digest": "sha1:NJKA6WRVCFAF5ZTNCD6ACMYSTBHCWU4H", "length": 9675, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "நாராயணசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு | Bomb threat to Narayanasamy's house - increase in security | nakkheeran", "raw_content": "\nநாராயணசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீட்டிற்கு மர்மநபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து , எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள நாராயணசாமி வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்றது. சோதனைக்கு பின்னர், மர்மநபர் தொலைபேசியில் தெ��ிவித்த தகவல் புரளி என தெரியவந்தது.\nதொலைபேசி மிரட்டல் புரளி என்றாலும் நாராயணசாமி வீட்டிற்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளது போலீஸ்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுதுவையில் தேவாலயங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\n சாவி இல்லாததால் விபரீத முயற்சி செய்த மாணவன் பலி...\nதி.மு.க. பிரமுகர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு\nவிமானப்படை தளம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் பலி\n“பாபர் மசூதி இடிக்கப்பட்டப்போது அங்கு சென்றேன்... நானும் அதில் பங்குகொண்டேன்” - பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர்\nகுஜராத்தில் தப்பு மேல் தப்பு செய்யும் பாஜக\nசிறை கைதியின் முதுகில் ஓம்... சிறைத்துறை விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு\n“மோடி சிங்கம், ஆனால் ராகுல்...”- பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n“தமிழகம் என்னுடைய தேசம், குஜராத்தும் என்னுடைய தேசம்”- பிரியங்கா காந்தி\nமோடி வெப் சீரிஸுக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம்...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nசெந்தில்பாலாஜிக்கு எதிராக நிற்கும் அந்த அதிஷ்டசாலி யார் \nபாப்பிரெட்டிபட்டி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை\nபொன்னமராவதி ஆடியோ விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பதிவுகளால் பதற்றம்\nபணமதிப்பிழப்புக்கு பிறகு சுமார் 50 லட்சம் இளைஞர்கள் வேலையிழப்பு\nவிமானத்தில் பறந்தவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய காசு இல்லை... ஜெட் ஏர்வேஸ் முடக்கம்...\nதமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம் எத்தனை பேர்\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2018/08/blog-post_77.html", "date_download": "2019-04-22T04:26:52Z", "digest": "sha1:5I7PJ5AQCUITTJOUD4Q737GB543WCBDA", "length": 23260, "nlines": 90, "source_domain": "www.themurasu.com", "title": "தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்படாமல் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வில்லை - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் - THE MURASU", "raw_content": "\nHome News தமிழ��� - முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்படாமல் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வில்லை - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nதமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்படாமல் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வில்லை - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமுஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு இனப் பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது என்பதை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nகாத்தான்குடி தேசிய ஷுஹதாக்கள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல்கள் படுகொலை சம்பவதை நினைவு கூறும் 28ஆவது ஷுஹதாங்கள் தின பிரதான நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் கூறியதாவது:-\n“ விடுதலைப் புலிகளால் பள்ளிவாசல்களில் படுகொலை செய்யப்பட்ட ஷுஹதாக்கள் தினத்தை எம்மால் என்றுமே மறக்க முடியாது. இந்த கொடூர சம்பவம் இடம்பெற முன்னர் வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக மாபெரும் அச்சுறுத்தல் இருந்து வருவதை நாங்கள் உணர்ந்தோம். ஆனால், இந்தளவு மோசமான – அகோரமான ஒரு சம்பவம் இடம்பெறும் என்று நாங்கள் நினைக்கவில்லை. எந்தவொரு விடுதலை இயக்கமும் இவ்வாறு படுமோசமான ஒரு செயலை செய்யும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.\nநான் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடமும் பூர்த்தியாகாத நிலையில் தலைவர் மர்ஹும் அஷ்ரப் சேர் தலைமையில் முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரோமதாஸ, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் சிறிபால ஆர்டிகல உள்ளிட்ட அரசியல் உயர் மட்டத்தில் அடிக்கடி பேச்சு நடத்திக்கொண்டிருந்த போதே இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஒருவாரத்தின் ஏறாவூரிலும் படு மோசமான பள்ளிவாசல் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது.\nஇந்த ஷுஹதாக்கள் இரத்தம் சிந்தியதன் விளைவாகவோ எம்மால் முழு கிழக்கு மாகாண முஸ்லிம்களையும் பாதுகாக்க முடிந்தது. விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை எவ்வாறு விரட்டியடித்தார்களோ அதே போன்று கிழக்கிலிருந்தும் குறிப்பாக மட்டக்களப்பிலிருந்து முஸ்லிம்களை அடித்து விரட்ட கடும் முயற்சிகளை செய்தனர்.\nவிடுதலைப் புலிகளின் அந்த கடுமையான நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு பள்ளிவாசல் படுகொலைச் சம்பவங்கள் பெரும் தாக்கம் செலுத்தியது. சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதால் முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டிய தேவை – உணர்வு அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.\nகாத்தான்குடி படுகொலை சம்பவத்தில் ஷுஹதாக்கள் சிந்திய இரத்தம் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு பாதுகாப்பை வழங்கியது. நாங்கள் கேட்டதையெல்லாம் அரசாங்கம் வழங்கியது. இராணுவ முகாம்களை கோரினோம் வழங்கினார்கள், காத்தான்குடியில் பொலிஸ் நிலையம் அமைக்குமாறு கோரினோம் அமைத்தார்கள், ஆயுதம் கோரினோம் வழங்கினார்கள்.\nஷுஹதாக்கள் படுகொலை சம்பவம், அவர்கள் சிந்திய இரத்தம் என்பவற்றால் நாங்கள் மன ரீதியாகவும் பலமடைந்தோம். இங்கிருந்த முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறான சூழலில் ஷுஹதாக்களின் சிந்திய இரத்த உணர்விலேயே உருவாக்கப்பட்டார்கள். எம்மை விரட்டியடிக்க முற்படுபவர்களுக்கு பாடம் புகட்டி அவர்களுக்கு முன்பு நாங்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும், எமது பிரதேசத்தை முன்னேற்ற வேண்டும் என்ற உணர்விலேயே நாங்கள் வளர்ந்தோம். இன்று நாங்கள் எமது பிரதேசத்தை கிழக்கு மாகாணத்தில் முக்கிய பிரதேசமாக அபிவிருத்தி செய்துள்ளோம்.\nகாத்தான்குடி படுகொலைக்கு பின்னர் மிகவும் அச்சுறுத்தலான சூழலில் எனது இருப்பிடத்தை மட்டக்களப்பு இராணுவ முகாமுக்கு மாற்றிக் கொண்டு அங்கிருந்து முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற சந்தர்ப்பத்தில், அச்சுறுத்தல்களுக்கு பயந்து காத்தான்குடியை விட்டு வெளியேற பலர் தயாரானார்கள். அப்போது நாங்கள் யாரையும் ஊரை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மரணித்தாலும் இந்த மண்ணிலே தான் மரணிக்க வேண்டுமே தவிர யாரும் வெளியேற முடியாது என கூறினோம். எனது இத்தீர்மானம் சமூக ரீதியாக எனக்கு ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்தியது.\nஎனினும், நாங்கள் அன்று ஊரை விட்டு போக அனுமதித்திருந்தால் இன்று கத்தான்குடி என்ற மண் இருந்திருக்காது. எவ்வாறு வடக்கில் முஸ்லிம் பிரதேசங்களை ந���ங்கள் இழந்தோமோ அது போன்று கிழக்கிலும் இழந்திருப்போம்.\nஅன்று ஆயுத ரீதியான பங்கரவாதத்தை நாங்கள் முகம்கொடுத்தோம். இன்று அரச அதிகாரிகளின் பயங்கரவாதத்துக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. முஸ்லிம்களின் பூர்வீக காணிகளில் அவர்களை குடியேற்ற முடியாத அளவுக்கு தடையாக அரச அதிகாரிகள் செயற்படுகின்றனர். இதனை முறியடிப்பது என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல.\nதமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதன் ஊடாக வட கிழக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். தமிழ் மக்களும் - முஸ்லிம் மக்களும் ஒற்றுமைப்பட்டு வாழுகின்ற போது மாத்திரமே வடகிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும். மாறாக முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. இந்த விடயத்தில் தமிழ் தலைமைகள் மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.\nவடகிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதாக இருந்தால் முஸ்லிம்களை தமிழ் மக்கள் கௌரவிக்க வேண்டும். முஸ்லிம்களின் உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கும், தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கும் தமிழ் தலைமைகள் முன்வர வேண்டும். மாறாக தமிழ் தலைமைகள் தமது அரசியல் சுயலாபங்களுக்காக தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், கோஷங்கள், விமர்சனங்களை முன்வைக்கின்ற போது ஒரு போதும் வடகிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.\nதமிழ் - முஸ்லிம் மக்கள் இந்த மண்ணிலே நிம்மதியோடு – அரசியல் தீர்வு பெற்று வாழ வேண்டுமாக இருந்தால் முஸ்லிம்களின் அடிப்படைத் தேவைகள், அரசியல் உரிமைகளை மதிக்கின்ற சமூகமாக தமிழ் சமூகம் மாற வேண்டும். – என்றார்.\nசினமன் கிராண்ட் ஹோட்டல் வெடிப்புச் சம்பத்தின்போது நடிகை ராதிகா உயிர் தப்பியுள்ளார்\nசினமன் கிராண்ட் ஹோட்டல் வெடிப்புச் சம்பத்தின்போது நடிகை ராதிகா உயிர் தப்பியுள்ளதாக அவரின் கணவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கடந்த...\nவெடிப்புச் சம்பவங்கள்: பொலிசாரின் அவசர வேண்டுகோள்\nவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பொது மக்கள் கூடியிருப்பதைத் தவிர்ந்���ு கொள்ளுமாறு பொலிஸ் பிரிவு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த...\nUpdate News - நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம்\nநாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம் 6 இடங்களில் வெடிச் சம்பவங்கள் பதிவா...\nநாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nShangri La Hotelலில் வெடிப்பு சம்பவம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் இதுவரை 20 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதி - படங்கள்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் இதுவரை 20 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதி\nகுண்டு வெடிப்பு சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்\nஇ ன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்....\nஅவரசமாக O+ உட்பட குருதிகள் மிகவும் அவசரமாக தேவைப்படுவதால் - கல்முனை ஆதார வைத்தியசாலையிலும் குருதியை வழங்கலாம்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர்களுக்கு அவரசமாக O+ உட்பட குருதிகள் ...\nகொழும்பில் சற்று முன்னர் பதற்றம் கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு பலர் காயம்- படங்கள்\nஆறு இடங்களில் வெடிப்புசம்பவம் - நூற்றுக்கும் அதிகமனோர் உயிரிழப்பு இருநூற்றுக்கும் மேட்பட்டோர் படுகாயம்..\nகொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் பாரிய வெடிச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது இதில் நூற்றுக்கும் அத...\nஎமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.\nநாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும��� என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தமிழ் பேசும் மக்களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF/", "date_download": "2019-04-22T04:35:35Z", "digest": "sha1:6O7SG6FW5TNJ6V6S7IMB2VZ5LJP3WBCT", "length": 8511, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநாட்டின் அசாதாரண நிலை: அவசரமாக கூடுகிறது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு\nஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு\nகிழக்கிலங்கை மத்திய முகாம் 4ஆம் கிராமம் பாமடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தேவஸ்தான பிரதிஸ்டா அஷ்ட பந்தன பஞ்ச குண்ட மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்றது.\nகல்லோயா குடியேற்றத்தின் எல்லை கிராமமான 4ம் கிராமம் பல தடவைகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளவும் கட்டியெழுப்பப்பட்டு வரும் இயற்கையின் எழில் தவழும் விவசாய கிராமமாகும்.\nகுடியேற்றம் தொட்டு அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயக பெருமானின் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வில், பெருந்தொகையான மக்கள் நாவிதன்வெளி, கல்முனை, சேனைகுடியிருப்பு, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு போன்ற இடங்களிலிருந்தும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇந்தநிலையில் நாளை ஆயலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகல்முனை நடைபவனியில் கலந்துகொள்ளுமாறு சகல மக்களுக்கும் சி.வி. வேண்டுகோள்\nகல்முனை வடக்கு தமிழ் ��ிரதேச உபசெயலகத்தை ஒரு முழுச்செயலகமாக மாற்றித்தருமாறு கோரி தமிழ் மக்கள் நீண்டகா\nபாண்டிருப்பில் மின் கம்பத்துடன் மோதி வாகனம் விபத்து – ஒருவர் காயம்\nபாண்டிருப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு நேற்று\nபிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி – சர்வமத தலைவர்கள்\nதமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி செய்வதாக கல்முனை சர்வமத தலைவர்கள் கு\nஇன ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் நோக்கம் இல்லை – நஸீர்\nஇன ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் நோக்கம் இல்லையென கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் நஸீர் குறிப்பிட்டு\nதமிழ் – முஸ்லிம் இனக்கலவரம் உருவாகும் – ஜே.வி.பி. எச்சரிக்கை\nகல்முனை பிரதேச சபை விவகாரத்தினால் தமிழ் மற்றும் முஸ்லிம் இனக்கலவரம் உருவாகும் என மக்கள் விடுதலை முன்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநாட்டின் அசாதாரண நிலை: அவசரமாக கூடுகிறது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nகுண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: பிரியங்கா\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\nஇலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும்: மோடி\nகொலம்பியாவில் மண்சரிவு – 14 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/lectures?start=50", "date_download": "2019-04-22T05:34:17Z", "digest": "sha1:NZG5OXYTBVKBVSU6OUGYUPK4GQ5SD3PZ", "length": 12598, "nlines": 115, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "Lectures - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nதாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன்.\nஇறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம். 17: 22-24\nதலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலை மேல் நான் நடுவேன். இஸ்ரயேலின் மலையுச்சியில் நான் அதை நடுவேன்.\nபதுவா நகர் புனித அந்தோணியார் 13 06 2018\nஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; நற்செய்தியை அறிவிக்க என்னை அன��ப்பியுள்ளார்.\nஇறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-3\nஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்.\nLire la suite : பதுவா நகர் புனித அந்தோணியார் 13 06 2018\nதிரு இருதய மாதாவின் திருநாள் வாசகங்கள்\nதிரு இருதய மாதாவின் திருநாள் வாசகங்கள்\nஇயேசுவின் திருஇதயம் 08 06 2018\nஎன் உள்ளம் உன் பக்கம் திரும்பியுள்ளது.\nஇறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 11: 1,3-4,8உ-9\nஆண்டவர் கூறியது: இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன் மேல் அன்புகூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். எப்ராயிமுக்கு நடை பயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள்.\nதொடக்க நூலிலிருந்து வாசகம் 3:9-15\n\"ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, \"நீ எங்கே இருக்கின்றாய்\" என்று கேட்டார். \" உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்\" என்றான் மனிதன்.\nகிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா வாசகங்கள் 03.06.2018\nஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ.\nவிடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 24: 3-8\nஅந்நாள்களில் மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தை களையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக, ``ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்'' என்று விடையளித்தனர்.\nLire la suite : கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா வாசகங்கள் 03.06.2018\nமூவொரு கடவுள் திருவிழா வாசகங்கள்\nமூவொரு கடவுள் திருவிழா வாசகங்கள்\nதூய ஆவியானவர் பெரு விழா - 20.05.2018 - வாசகங்கள்\nநம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி\nதிருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2;1-11\n1 பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். 2 திடீரென்று கொடுங்காற்று வீசுவது போ���்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது.\nLire la suite : தூய ஆவியானவர் பெரு விழா - 20.05.2018 - வாசகங்கள்\nபுனித வியாழன் (29.03.2018) வாசகங்கள்\nபுனித வியாழன் (29.03.2018) வாசகங்கள்\nவிடுதலைப்பயண நூலிலிருந்து வாசகம் 12:1-8, 11-14\nஎகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்:2 உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே3 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்: அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.4\nLire la suite : புனித வியாழன் (29.03.2018) வாசகங்கள்\nபுனித வெள்ளி (30.03.2018) வாசகங்கள்\nபுனித வெள்ளி (30.03.2018) வாசகங்கள்\nஅவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்\nஏசாயா நூலிலிருந்து வாசகம் 52:13-43:12\nஇதோ, என் ஊழியர் சிறப்படைவார்: அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்.14 அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்: அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது: மானிடரின் உருவமே அவருக்கு இல்லை.15 அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்: அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்: ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர்: தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31082/", "date_download": "2019-04-22T04:10:55Z", "digest": "sha1:LJKVWB3Q7YDJZBQ34KTZJ3XOPCLW6M6Q", "length": 10376, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் காற்றினால் முன்பள்ளியின் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் காற்றினால் முன்பள்ளியின் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது\nஇன்று முற்பகல் 11.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் உதயநகரில் அமைந்துள்ள சிறுவர் முன்பள்ளியின் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது. இதன் போது மூன்று ஆசிரியர்களும் நாற்பதைந்து மாணவா்களும் குறித்த கட்டடத்துக்குள் இருந்துள்ள போதிலும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை\nஇந்தநிலையில் குறித்த முன்பள்ளிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்���ினர் சி.சிறிதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் கிராமமட்ட அமைப்புக்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர் ,கிராமசேவையாளர் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருடன் நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளனா்\nஇதன்போது குறித்த கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் குறித்த முன்பள்ளியை புனரமைத்து தருவதாக கூறியுள்ளனர்\nTagsகாற்றினால் கிளிநொச்சி கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது முன்பள்ளி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வான் வெள்ளவத்தையில் மீட்பு: சாரதி கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரே பார்வையில் குண்டு வெடிப்புகள் – 27 வெளிநாட்டவர் பலி – சங்கரில்லா விடுதியில் தாக்குதல்தாரிகள்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக் குண்டுவெடிப்புகள் – தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல்களே..\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4ஆம் இணைப்பு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு, 450 பேர் வைத்தியசாலையில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற 9 இடங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலனாய்வுப் பிரிவினர், முப்படை அதிகாரிகளை அவமதித்ததன் விளைவே குண்டுவெடிப்புகள்…\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு தேவையான உதவிகளை வழங்க பின்நிற்கப்போவதில்லை – பாகிஸ்தான்\nவடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முதலமைச்சர் – எதிர்க்கட்சித்தலைவர் – கூட்டமைப்பு தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல்\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வான் வெள்ளவத்தையில் மீட்பு: சாரதி கைது… April 21, 2019\nஒரே பார்வையில் குண்டு வெடிப்புகள் – 27 வெளிநாட்டவர் பலி – சங்கரில்லா விடுதியில் தாக்குதல்தாரிகள்.. April 21, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்புகள் – தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல்களே.. April 21, 2019\n4ஆம் இணைப்பு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு, 450 பேர் வைத்தியசாலையில்… April 21, 2019\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற 9 இடங்கள்… April 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/aadi2014/15.html", "date_download": "2019-04-22T04:01:41Z", "digest": "sha1:PM4RJRBQQVOQ7ZHZHYOOQQSZQIU2DG43", "length": 4464, "nlines": 29, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் கவலையடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது:\nஉலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்தவரை, பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. தண்ணீர் இல்லாததால், பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.\nமுன்பு இனிப்புக்கு பனங்கருப்பட்டி, கற்கண்டு மற்றும் பதநீர் போன்றவை பயன்பட்டன. வெள்ளை சர்க்கரை நுகர்வு அதிகரித்ததால், பனைப்பொருட்களின் பயன்பாடு குறைந்து விட்டது. சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க இதுவே காரணம். சீமைக் கருவேல மரங்கள் அதிகரித்ததே, பனை மரங்களின் அழிவுக்கு காரணமாகி விட்டது.\n(ஈரோடு - 08 ஏப்ரல��� 2014 - செய்தி)\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemsenthil.blogspot.com/2011/06/blog-post_27.html", "date_download": "2019-04-22T05:00:28Z", "digest": "sha1:RHOBMTEKWOYB4LBOGGBJZBOS6LMI2OFT", "length": 5883, "nlines": 145, "source_domain": "salemsenthil.blogspot.com", "title": "\"சந்திப்போம் சிந்திப்போம்\": டாஸ்மாக்", "raw_content": "\nநிரம்பி வழியும் கூட்டம் டாஸ்மாக்\nசொல்லில் அடங்கா சோகத்தில் குடும்பம்\nஇணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகவிதை சிந்திக்கத் தூண்டும் வகையில் சிறப்பாக இருக்கிறது .\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயேதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nகரை உடைந்து காயந்த குடம்\nகூரை சரிந்த எமது இல்லம்\nகுருதி வடிந்த சிறு முற்றம்\nஇரவை கிழித்த பெண்ணின் கதறல்\nரத்தம் வடிந்த குழந்தை பொம்மை\nஎன் தேசம் பதுங்கு குழியின் உள்ளே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nவிளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ\nஎன் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ\nஎன் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ\nமுற்றம் தெளித்திட விடியல் வருமோ\nயுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0-26/", "date_download": "2019-04-22T04:02:51Z", "digest": "sha1:IWB2Z7MPDK5YYW5FSKXA4V6NWNLUD64H", "length": 12137, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "கோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீச ஐயப்பன் கோவில் கொடியேற்றம் 01.12.2018 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் “அற்றார் அழிபசி தீர்த்தல்” நிகழ்வும், 25வது வெள்ளி விழாவும். 05.05.2019 ஞாயிற்றுக்கிழமை.\nHome கோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீச ஐயப்பன் கோவில் கொடியேற்றம் 01.12.2018\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீச ஐயப்பன் கோவில் கொடியேற்றம் 01.12.2018\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nவல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி ..\nமாவிட்டபுரம் – வீணியவரை ஸ்ரீ இரா�..\nமானிப்பாய் வேலக்கைப் பிள்ளையார் ..\nகிளிநொச்சி - இரணைமடு திருவருள்மி�..\nமாதகல் நுணசை முருகன் திருக்கோவில..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம்..\nமாவிட்டபுரம் – வீணியவரை ஸ்ரீ இரா�..\nமாவிட்டபுரம் - வீணியவரை ஸ்ரீ இராஜ�..\nஇணுவில் மஞ்சத்தடி அருணகிரிநாத சி..\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில..\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nமாவிட்டபுரம் - வீணியவரை ஸ்ரீ இராஜ�..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம்..\nஇணுவில் செகராஜ சேகரப் பிள்ளையார்..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nஇணுவில் பெரிய சந்நிசியாரின் 102 ஆம�..\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ..\nசைவசமயத்திற்கு எதிரான தொடர் வன்ம..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மாவுத்திடல் நாகேஸ�..\nவடகோவை - இலுப்பையடி ஸ்ரீ வீரகத்தி ..\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில..\nகோண்டாவில் கிழக்கு அருள்மிகு நாக..\nயாழ்ப்பாணத்து மாமுனிவர் சிவயோக ச..\nகோப்பாய் ஸ்ரீ சுப்பிரமுனிய கோட்ட..\nமாங்குளம் சிவஞான சித்தர்பீட வளாக..\nவண்ணார்பண்ணை வீரமாகாளி அம்மன் தி..\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்த..\nசுன்னாகம் தாளையடி ஐயனார் கோவில் �..\nகீரிமலை சிவன் கோவில் மகா சிவராத்�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் ..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் ..\nவரலாற்று நடப்பும் வழிகாட்டும் வி..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் த�..\nகீரிமலை சிவன் கோவில் கொடியேற்றம்..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nபண்டத்தரிப்பு காலையடி ஞான வேலாயு..\nஊரெழு - மடத்துவாசல் - சுந்தரபுரி அ�..\nஊரெழு - மடத்துவாசல் - சுந்தரபுரி அ�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி அரு�..\nஏழாலை - அத்தியடி அருள்மிகு விநாயக�..\nவடகோவை - கேணியடி ஸ்ரீ ஆதிவைரவர் சு..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவி..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா இரண்ட..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nசிலப���பதிகார முத்தமிழ் விழா இரண்ட..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா முதலா..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா முதலா..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூ..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nபுங்குடுதீவு - ஊரதீவு - 7ம் வட்டாரம�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nலஷ்மி நுன்கலை மன்றம் (சிட்னி அவுஸ..\nஇணுவில் - மருதனார்மடம் ஸ்ரீ சுந்த�..\nமார்கழித் திங்கள் விழா 01.01.2019\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் திண�..\nஆவரங்கால் பர்வதவர்த்தனி அம்மை சம..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீச ஐயப்பன் கோவில் நீராஞ்சனம் கற்பூரஆழி 28.11.2018\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய நாவலர் விழா 01.12.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/udhayanidhi-stalins-manithan-denied-tax-exemption/", "date_download": "2019-04-22T04:08:10Z", "digest": "sha1:2A7DPF5I36ZNHCJ55EIZ4IGTXZADIICW", "length": 7514, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "‘மனிதன்’ தமிழ் சொல் அல்ல… உதயநிதிக்கு வரிவிலக்கு மறுப்பு..!", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘மனிதன்’ தமிழ் சொல் அல்ல… உதயநிதிக்கு வரிவிலக்கு மறுப்பு..\n‘மனிதன்’ தமிழ் சொல் அல்ல… உதயநிதிக்கு வரிவிலக்கு மறுப்பு..\nஅஹ்மத் இயக்கத்தில் உதயநிதி, ஹன்சிகா, விவேக், பிரகாஷ் ராஜ், ராதாரவி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்த மனிதன் படம் நேற்று ரிலீஸ் ஆனது.\nசந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தை உதயநிதியே தயாரித்திருந்தார்.\nரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்துள்ளது.\nஇது தொடர்பாக கூறப்பட்டுள்ள அறிக்கையில், மனிதன் என்ற சொல் தமிழ் வார்த்தையல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.\nமேலும், இந்த சொல் சமஸ்கிருதச் சொல் எனவும் மாந்தன், மாந்தர் என்பதே தமிழ் சொல் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் விவரங்களுக்கு இந்த அறிக்கையை படிக்கவும்…\nஅஹ்மத், உதயநிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், சந்தோஷ் நாராயணன், பிரகாஷ் ராஜ், ராதாரவி, விவேக், ஹன்சிகா\nஉதயநிதி வரிவிலக்கு, உதயநிதி ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், மனிதன் தமிழ் சொல், ராதாரவி, விவேக்\n‘அட்வைஸ் இருக்கட்டும்… முதல்ல நீங்க செய்யுங்கள்..’ கமலுக்கு அறிவுரை..\nநடிகர் சங்கத்திற்கு ரூ 1 கோடி வழங்கிய லைக்கா சுபாஸ்கரன்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n‘தொகுப்பாளினிகள்… யூடியுப் பார்வையாளர்கள்..’ ரவுண்டு கட்டிய ராதாரவி..\nஅஜித்தின் ‘மங்காத்தா’வில் இணைந்த உதயநிதி…. எப்படி..\n1 லட்சம் திருட்டு டிவிடி பறிமுதல்… அதிரடி வேட்டையில் ரமணா-நந்தா..\n‘விஜய் படத்தயாரிப்பாளர் ஏன் நடவடிக்கை எடுக்கல…’ விஷால் கேள்வி..\nவிஜய்-உதயநிதிக்காக அதிரடி ஆக்ஷனில் இறங்கிய விஷால்..\nரஜினிக்கு ஒரு நியாயம்… உதயநிதிக்கு ஒரு நியாயமா..\nஉதயநிதியை பாராட்டிய ‘மனிதன்’ ரஜினிகாந்த்..\nவிஜய்க்கும் உதயநிதிக்கும் இடையில் சிக்கிய சசிகுமார்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/photos/china/529/20181022/199015.html", "date_download": "2019-04-22T05:14:14Z", "digest": "sha1:HZ3AKH5GRMRRJQT2ULNOTMYJMHIXAQVJ", "length": 2463, "nlines": 12, "source_domain": "tamil.cri.cn", "title": "24ஆவது சீனாவின் யீவு சர்வதேசச் சிறு வணிகப் பொருட்களின் கண்காட்சி(1/3) - தமிழ்", "raw_content": "24ஆவது சீனாவின் யீவு சர்வதேசச் சிறு வணிகப் பொருட்களின் கண்காட்சி(1/3)\nசீனாவின் 24ஆவது யீவு சர்வதேசச் சிறு வணிகப் பொருட்களின் கண்காட்சி, 1 இலட்சம் சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி, போர்த்துக்கல் ஆகியவற்றைச் சேர்ந்த 2150 தொழ���ல் நிறுவனங்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. யீவு நகர், ட்சே ஜியாங் மாநிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரில் உலகளவில் சிறு வணிகப் பொருட்களுக்கான மிகப் பெரிய மொத்த விற்பனை சந்தை உள்ளது. இந்த வணிகப் பொருட்கள் உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இலங்கை, மெக்சிகோ, இந்தியா முதலிய 7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் அடங்கும் சிறப்பு வெளிநாட்டு கொள்வனக் குழு இக்கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=2458", "date_download": "2019-04-22T04:54:41Z", "digest": "sha1:JRF6XI5JRJCZY7VO665YHXFOH2AHI6HI", "length": 44040, "nlines": 124, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஸ்ரீ சங்கர சரிதம் – ஐந்தாம் பகுதி – காசியில் சங்கரர் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸ்ரீ சங்கர சரிதம் – ஐந்தாம் பகுதி – காசியில் சங்கரர்\nநேற்றைய தினம், சங்கரர் தன் அம்மா கிட்ட உத்தரவு வாங்கிண்டு, முறைப்படி ஸன்யாசம் எடுத்துக்கணும் அப்படின்னு ஒரு குருவைத் தேடி கிளம்பறார், அப்படீன்னு சொல்லிண்டு இருந்தேன்.\nமஹா பெரியவா இந்த இடத்துல ஒரு ஐம்பது பக்கம், அம்மாவோட பெருமையைப் பத்தி பேசியிருக்கார். அம்மாங்கிற ஸ்தானம் ரொம்ப உயர்ந்தது. ஒருத்தர், ஸன்யாஸி ஆகிவிட்டால், உலகத்துல எல்லாரும் அவரை நமஸ்காரம் பண்ணணும். அவருடைய அப்பா, உட்பட எல்லாரும், ஸன்யாசிக்கு தான் நமஸ்காரம் பண்ணனும். அது தான் பிரம்மச்சரியம், கிரஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம், ஸன்யாஸம், அப்படீன்னு இந்த நாலு ஆஸ்ரமங்கள் ல ரொம்ப உயர்ந்த ஆஸ்ரமம். ஆனால், ஒரு ஸன்யாஸி தன் அம்மாவைப் பார்த்தா, அந்த ஸன்யாஸி, அம்மாவை நமஸ்காரம் பண்ணனும்னு இருக்கு. எல்லா ருணத்தையும், ஒருத்தன், துறக்கலாம். ஆனா மாத்ருருணம்கிறது, ஒருத்தன் துறக்கவே முடியாது. அம்மா, permission கொடுத்தா தான், அதைத் துறக்க முடியும், அப்படீன்னு சொல்றா. அதனால, சங்கரர், ஏகபுத்ரனா இருக்கறதுனால, “உன்னுடைய அந்திமக் காலத்துல, நான், உன் பக்கத்துல வந்து இருப்பேன் அம்மா” அப்படீன்னு, வாக்கு கொடுக்கறார்.\nஇந்த இடத்துல, ஒரு incident ஞாபகம் வறது. Professor வீழிநாதன் சொல்லியிருக்கார். யாரோ பெரியவா கிட்ட ஒரு சங்கர சரிதம் படிச்ச���ண்டு இருந்தாளாம். அதுல, ஆதி சங்கரர், தன்னுடய அம்மாவுக்கு, அந்திம காலத்துல வந்து பக்கத்துல இருந்து முக்தி குடுத்து, அப்பறம் சம்ஸ்காரம் பண்ணினார். ஸன்யாஸி, சம்ஸ்காரம் பண்றது ஸாஸ்த்ர விரோதமா இருந்தாலும், அவர் தன்னுடைய அம்மாவுக்கு, சம்ஸ்காரம் பண்ணார், ஆதி சங்கரர் “இது ஸாஸ்த்ர விரோதமா இருந்தாலும் நான் பண்றேன்”. அப்படீன்னு சொன்னார், அப்படீன்னு இருந்துதாம், அந்த book ல. மஹா பெரியவா, சொன்னாளாம், “சங்கர பகவத் பாதாள், நான் சாஸ்திரத்தை மீறுவேன் அப்படீன்னு சொன்னதும் கிடையாது. சாஸ்திரத்தை மீறினதும் கிடையாது. ஏக புத்திரனா இருந்தால், அவன் சன்யாசி ஆனாலும் தன்னுடைய, அம்மாவுக்கு ஸம்ஸ்காரம் பண்ணலாம், அப்படீன்னு சாஸ்திரம்”, அப்படீன்னு சொன்னாளாம். அந்த அளவுக்கு, மஹா பெரியவாளுக்கு, ஆதி சங்கரர் சாஸ்திரத்தை மீறினார், அப்படீன்னு சொல்றதே பொறுக்கலை.\nநம்ம மஹா பெரியவாளுக்கு, கூடப் பொறந்தவா இருந்ததுனால, அவருடைய பூர்வாவாச்ரம அம்மா அப்பாக்கு ஸம்ஸ்காரம், மத்தவா பண்ணி இருப்பா. அண்ணா பண்ணியிருப்பார், ஆனால், ஒரு ஸன்யாஸி, தன்னுடைய அம்மா, அப்பா ரெண்டு பேரும் காலமாயிட்டான்னு கேள்விப்பட்டா கட்டின துணியோட ஸ்நானம் பண்ணனும், அப்படீன்னு சாஸ்த்ரம். மத்த உறவுக்காரா யாருக்குமே, ஒரு ஸ்நானம் கூட கிடையாது.\nஅப்படி ஒரு நாளைக்கு, வாக்யார்த்தம், பண்ணிண்டு இருக்கா. அப்போ ஒருத்தர், தந்தி ஒண்ணு எடுத்துண்டு வரார். “கும்பகோணத்துல இருந்து தந்தியா”, அப்படீன்னு, பெரியவா கேட்கறா. அவர் “ஆமாம்”, அப்படீன்னு சொல்றார். மஹாலட்சுமி அம்மா முக்தி அடைந்து விட்டா. பெரியவா எழுந்துண்டு, பக்கத்துல ஒரு அருவி இருக்கு. நேரே, அந்த அருவியில் போயி ஸ்நானம் பண்றா. அதுக்குள்ள விஷயம், எல்லாருக்கும் தெரிஞ்சுடறது. ஒரு 100 பேர் கூட வரா. எல்லாருமா போய் அந்த புண்யவதிக்காக ஸ்நானம் பண்றா.\nஅது மாதிரி, அந்த மாத்ரு பக்திங்கிறது, எல்லா மஹான்களும் காண்பிச்சிருக்கா. நம்ம சிவன் சார் 93 வருஷங்கள் இருந்தார். அவா, அப்பா அம்மா காலமானதிலேருந்து, ஒவ்வொரு வருஷமும் அம்மா, அப்பாக்கு ஸ்ரார்த்தம் பண்ணார். அந்த 93 ஆவது வயசுல கூட சிவன் சார் ஸ்ரார்த்தம் பண்ணார். முந்தின நாள், ஒரு ஆத்துல எல்லாத்தையும் ready பண்ணிடுவா. வந்து சொல்லுவா. அவர் போய், வாத்தியாரை வெச்சுண்டு, சிவன் சார் ஸ்ரார்த்தம் பண்ணி���ார். அவர் ஸந்யாஸம் வாங்கிக்கலை. அதி வர்ணாஸ்ரமியா இருந்தார். ஆனா, அந்த ஸ்ரார்தத்தை, கடைசி வருஷம் வரைக்கும், பண்ணினார்.\nஅதுமாதிரி, எவ்வளோ, பெரிய ஞானிகளா இருந்தாலும், மாத்ரு பக்திங்கிறது, மஹான்கள் காண்பிச்சு இருக்கா. கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுக்கு, மூணு வயசுல அவம்மா காலமாயிட்டா. ஆனா, ஸந்யாஸம், வாங்கிண்ட பின்ன, அவரோட 70 ஆவது வயசுல கூட அவர் தன்னோட அம்மாவை நினைச்சு கண் ஜலம் விடறதை நான் பார்த்திருக்கேன்.\nராமகிருஷ்ண பரமஹம்சர் காண்பிச்சிருக்கார். ராமகிருஷ்ண பரமஹம்சருடைய அம்மா அவர் கூட வந்து இருந்தா. ரமணருக்கும், அம்மா கூட வந்து இருந்தா. ராமகிருஷ்ண பரமஹம்சரோட அம்மா கிட்ட, மதுர்பாபுங்கிற ஒருத்தர், ராமகிருஷ்ணருக்கு வேண்டியதெல்லாம் பண்ணிண்டு இருந்தவர். அவர், அந்த ராமகிருஷ்ணருடைய அம்மா கிட்ட “உங்களுக்கு ஏதாவது வேணும்னா சொல்லுங்கோளேன், என்னை கேளுங்கோளேன்”, அப்படீன்னார். அந்தம்மா, “நீ தான் எனக்கு, சாப்பாடு போடற. நன்னா, பாத்துக்கறயேப்பா, வேணா, எனக்கு காலணா பொடி வாங்கி கொடு அப்படீன்னாளாம்” “இந்த மாதிரி, ஒரு பெரியவாளா நீங்க இருக்கறதுனால தான், இப்படி ஒரு மஹான் , உங்களுக்கு, குழந்தையா பொறந்திருக்கார்” என்கிறார் மதுர் பாபு. அவர் வந்து, நான், உங்களுக்கு, ஒரு சொத்து, எழுதி வைக்கறேன். உங்களுக்கு, வீடு கட்டித்தரேன்னு கேட்கறார். இவா காலணா குடுங்கறா, இந்த அம்மா.\nஅதே மாதிரி, வினோபாபாவே, தன்னுடைய அம்மா கிட்ட ரொம்ப பக்தியா இருந்தார். அவர் தன்னுடைய சுய சரிதை எழுதியிருக்கார். அதுல, அம்மாவைப் பத்தி ஒரு chapter , எழுதியிருக்கார். அதை கண் ஜலம் விடாம படிக்கவே முடியாது. அந்த வினோபாபாவே வோட அம்மா அவ்வளவு விவேகியா இருந்ததுனால, வினோபாபாவே அவருடைய, ரெண்டு சகோதரர்கள். மூணு பேருமே, ப்ரம்மச்சாரிகளா இருந்து, ஸந்நியாசிகள் போல இருந்து, தேச சேவை பண்ணியிருக்கா.\nஇவா எல்லாரும், அந்த மாத்ரு பக்தியைத் தான், அம்பாள் பக்தியா அப்படியே கடைசி வரை வெச்சுண்டு, இருந்துருக்கா. ராமகிருஷ்ண பரமஹம்சர் கிட்ட தோத்தாபுரின்னு, ஒருத்தர் வரார். அவர், அத்வைத வேதாந்தி. அவர் வந்து, இவரை அத்வைத மார்கத்துல initiate பண்றார். சன்யாசம் குடுத்து மஹாவாக்யங்கள் எல்லாம், உபதேசம் பண்ணி, உட்கார வெச்சு, இவருக்கு, initiation பண்ண உடனே, இவர் நிர்விகல்ப ஸமாதியில போயிடறார், ராமகிருஷ்ணர். ���ிர்விகல்ப ஸமாதியில மூணு நாளா அசையாம, உட்கார்ந்து, இருக்கார். தோத்தாபுரிக்கு ஆச்சர்யம். “நான், 40 வருஷம், சாதனை பண்ணி, எதை ஸமாதியில அனுபவிச்சேனோ, அதை, இவர் ஒரு second ல அனுபவிக்கறாரே”, அப்படீன்னு சொல்லி, “அந்த உயர்ந்த நிலைமைக்கு, போயிட்டாரே” ன்னு, அவர், பார்த்துண்டே, இருக்கார். அப்புறம் , இவர் மூணு நாளா பூட்டி,வெச்சுருக்காரே தோத்தாபுரின்னு, எல்லாரும், வந்து object பண்ணின உடனே, அப்புறம் எப்படியோ அந்த சமாதியிலிருந்து ராமகிருஷ்ணரை, வெளியில கொண்டு வரா.\nஅந்த தோத்தாபுரிக்கு, இந்த ராமகிருஷ்ணர் காளி பக்தி பண்றது, வேடிக்கையா இருக்கு. “என்னமோ, அம்மா, அம்மான்னு, காளி கோயில்ல போய், நீ ஆரத்தி காண்பிச்சுண்டு, பூஜை பண்ணிண்டு, நமஸ்காரம் பண்ணிண்டு இருக்கியே. நான் உனக்கு வேதாந்தம் சொல்லி கொடுத்திருக்கேன்.” அப்படீன்னா உடனே, ராமகிருஷ்ணர் சொல்றார். “ஒரு பாம்பு அசையாம, இருந்தாலும் பாம்பு தான். அசைஞ்சாலும் பாம்பு தான். அதனால சிவமும், சக்தியும், ஒண்ணு தான். எனக்கு, எங்க அம்மா வேணும். நான் விடமாட்டேன், காளியை”, அப்படீன்னு, சொல்லி, அந்த பவதாரிணிகிட்ட பக்தியா இருக்கார். அந்த தோதாபுரிக்கு, என்ன ஆறது, தாங்க முடியாம வயித்து வலி வர்றது. அவர் போயி கங்கையிலே விழப்போறார். உடம்பெல்லாம் அநித்யம் அப்படீன்னு சொல்லி, கங்கையிலே போயி விழப்போறார். அப்பா அவருக்கு, காளி அம்பாளோட தரிசனம் கிடைக்கறது. அந்த கங்கை வந்து ஜலமே இல்லாம ஆயிடறது. அவரால மூழ்கவே முடியல கங்கையிலே. அப்போ, அம்பாளோட மாயை ன்னு, ஒண்ணு இருக்கு, அம்பாள் அனுக்ரஹம் பண்ணினா தான் ஞானம் கிடைக்கும், அப்படீங்கிறதை அவர் உணர்ந்து, அவரும் சேர்ந்து, அந்த பவதாரிணியை அந்த காளியை வழிபடறார்.\nஇன்னொன்னு, ஆதி சங்கர பகவத் பாதாள், அவ்வளவு ஞானத்தோட இருக்கார். இந்த ஆபத் ஸந்யாஸம் அப்படீன்னு சொல்லி, ப்ரைஷ மந்திரத்தை சொல்லி ஸந்யாஸம் வாங்கிண்டு, வெளியில வந்த உடனே முண்டனம் பண்ணிண்டு, பூணலை அறுத்து போட்டுட்டு, குருவைப் பார்க்கப் போறார். அவ்வளவு, ஞானியா இருக்கறவர், அவர் என்னத்துக்கு ஒரு குருகிட்ட போயி, இந்த தண்ட கமண்டலத்தோட, ஸந்யாஸம் வாங்கிக்கணும் அப்படீன்னு, ஒரு கேள்வி. ஆதி சங்கரர் லோக குருவா இருக்கப் போறார். அது அவருக்கு, தெரியாது. மஹான்கள், எப்படி நடத்திக் காண்பிக்கறாளோ, அதைத் தான், உலகம் பின்பற்றும் அப்படின்னு பகவத் கீதைல வறது. அந்த மாதிரி நாம பண்றது முறைப்படியா பண்ணனும், அப்படின்னு அவர் குருவை தேடி போறார். இவருக்காகவே கோவிந்த பகவத் பாதர் அப்படின்னு அவருடைய குரு நர்மதை நதிக்கரைல ஒரு குஹைல, காத்துண்டு இருக்கார்.\nஇந்த நாராயணம், பத்மபுவம், வசிஷ்டம்ன்னு அந்த குரு பரம்பரையை பத்தி நாளைக்கு சொல்றேன். அதுல elaborateஅ நிறைய கதைகள் இருக்கு, ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்.\nஅந்த கோவிந்த பகவத் பாதரை போய் தர்சனம் பண்றத்துக்காக, இவர் இங்கேயிருந்து காலடியில் இருந்து, பல மலைகளையும் நதிகளையும் தாண்டி, நர்மதை நதிக்கரைல இருக்கற கோவிந்த பகவத் பாதரை போய் பார்க்க போறார். அப்போ நர்மதைல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடறது. அப்போ ஆதி சங்கரர் தன்னுடய கமண்டலத்துல அந்த வெள்ளத்தை அடக்கிடறார். அப்பறம், சாந்தமா அதை வெளியில போகும்படியா விடறார். இதை அந்த குரு பாத்துண்டு இருக்கார், இவர் வந்து கோவிந்த பகவத் பாதரை நமஸ்காரம் பன்றார்.\nசங்கரர் ஏற்கனவே ஞானி, குரு தர்சனதுனால மேலும் பேரானந்தம் ஏற்படறது. நமஸ்காரம் பண்றார் “நீ யார்”ன்னு கேட்கறார் கோவிந்த பகவத் பாதர். அப்போ சங்கரர் சொல்றார், தசஸ்லோகி அப்டின்னு ஒரு பத்து ஸ்லோகங்கள், நான் இந்த உடம்பு கிடையாது, இந்த இந்திரியங்கள் கிடையாது, நான் சிவப்பும் கிடையாது, வெளுப்பும் கிடையாது, பருமனும் கிடையாது, ஒல்லியும் கிடையாது, நான் சிவஸ்வரூபம், ‘ததேகோவஷிஷ்ட சிவ: கேவலோஹம்’ அபபடின்னு முடியற ஒரு பத்து ஸ்லோகம். அதை சொல்லி நமஸ்காரம் பண்றார். அப்போ “உனக்காகத் தான் அப்பா காத்துண்டு இருந்தேன்”ன்னு சொல்லி, மஹா வாக்யங்களை உபதேசம் பண்ணி, அந்த கோவிந்த பகவத் பாதர் இவருக்கு முறைபடி சங்கரர்னே தீக்ஷா நாமம் கொடுத்து சன்யாசம் கொடுக்கிறார்.\nஅந்த குருவுக்கு கொஞ்ச நாள் சுஷ்ரூஷை பண்ணிண்டு அங்க இருக்கார். அப்பறம், பதினாறு வருஷங்கள் தானே ஆயுசு. இவர் பெரிய கார்யங்கள் எல்லாம் பண்ணனும்னு சொல்லி, அந்த குரு “இது உனக்கு வ்யாஸாச்சார்யாள் இட்ட கட்டளை, என்கிட்ட நீ வருவேன்னு சொல்லி இருந்தார், நீ காசியிலே போய், பிரஸ்தான த்ரய பாஷ்யம் அப்படின்னு, பத்து உபநிஷத்துகள்னு முக்யமா இருக்கு, அந்த பத்து உபநிஷத்துகளுக்கும், மேலும் பகவத் கீதைக்கும், பிரம்ம சூத்ரம் அப்படின்னு வ்யாஸர் வேதத்துல இருந்து சூத்ரங்களா சிலது எடுத்��ு collect பண்ணி வெச்சு இருக்கார், அதுக்கும் பாஷ்யம் எழுதணும். மேலும் அத்வைதம் தான் தத்வம், அப்படிங்கிறதை நீ எல்லாருக்கும் புரிய வைக்கணும்” அப்படின்னு குரு ஆக்ஞை பண்றார். “அப்படியே” ன்னு சொல்லி சங்கராச்சார்யாள் கிளம்பி காசிக்கு போறார்.\n‘காஷ்ம்யாம் து காஷ்யதே காசீ காசீ ஸர்வப்ரகாசிகா’ அப்படின்னு காசீனாலே ஒளின்னு அர்த்தம், ஒளிமயமான அந்த விஸ்வநாத க்ஷேத்ரம், விசாலாக்ஷியோட விஸ்வநாதர், அண்ணபூரணி இருக்கா, காலபைரவர் இருக்கார், டுண்டி கணபதி இருக்கார். அந்த மணிகர்ணிகா கட்டத்துல முக்தி மண்டபத்துல உட்காந்துண்டு, ஆதி சங்கரர் இந்த புஸ்தகங்களுக்கு எல்லாம் விளக்கங்கள் சொல்றார். அவருக்கு நிறைய சிஷ்யர்கள், அம்பத்திஆறு தேசத்துல இருந்தும் பண்டித சிஷ்யர்கள் வந்து சேர்ந்து, எல்லாரும் அவர் வாக் அம்ருத்தை அந்த தேனை குடிக்கிறா. அதனால எல்லாருக்கும் தெளிவு எற்படறது. அதனால நம்ம மதத்துக்கே ஒரு மறுமலர்ச்சி ஏற்படறது. ஒரு சின்ன குழந்தை இவ்ளோ அழகா இவ்ளோ தெளிவா சொல்றாரே அப்படின்னு எல்லாரும் சந்தோஷபட்டு, எல்லாரும் அவா அவா தேசத்துல போய், அந்த அத்வைத தத்வத்தை, அத்வைதம் தத்வம் என்பார்கள். மத்தது எல்லாம் சித்திதாந்தம் கொள்கை, அத்வைதம் தான் உண்மை எங்கிறதுனால அது தத்வம்ன்னு சொல்லுவா. அந்த அத்வைத தத்வதை உலகத்துல பிரகாசம் பண்றா.\nஅப்பறம் இந்த பிரஸ்தான த்ரய பாஷ்யங்கள் எழுதறார். இன்னிக்கு வரைக்கும் ஆதி சங்கரர் எழுதின கீதா பாஷ்யம், உபநிஷத் பாஷ்யம், பிரம்மசூத்ர பாஷ்யம் இதுக்கு equalஆக ஒரு, intellectual book ஏ இல்லை என்று பண்டித உலகத்தில், எல்லா பாஷையிலும், எல்லா தேசத்துலயும் இன்னிக்கும் இதை கொண்டாடறா. நம்ம மஹா பெரியவா வந்து அதுக்கு பாடம் எடுத்து இன்னும் இதை ஜொலிக்க பண்ணினா.\nஇந்த பாஷ்யத்தை, அதோட பெருமை தெரியணும்ங்கிறதுக்காக, வ்யாஸாசார்யாளே வந்து ஆதி சங்கரர் கிட்ட வாதம் பண்றார், அதுக்கு முன்னாடி, நம்ம தென் தேசத்துல இருந்து, சனந்தனர் அப்படின்னு ஒருத்தர் போய் முதல்ல ப்ரதம சிஷ்யரா சேந்துக்கறார். ஒரு நாள் ஆதி சங்கரர் கங்கைக் கரையில ஸ்நானம் பண்ணிண்டு இருக்கார், அக்கரையில சனந்தனர் இருக்கார், ஸ்நானம் பண்ணிட்டு “துண்டு எடுத்துடுவா”ங்கறார், அவர் சனந்தனர் “ஆச்சார்யாள் துண்டு கேட்கறாரே, ஸ்நானம் பண்ணிட்டு ஈரமாக நிக்கறாரே” என்று அந்த க��்கை மேலயே நடந்து வரார், கங்கை ஆறு நடுவில இருக்கறது கூட தெரியல, அவர் நடந்து வரார், அவர் நடக்கற காலை எடுத்து வைக்கற ஒவ்வொரு அடியிலயும் கங்கா தேவி தாமரை புஷ்பத்தை வரவெச்சு, அவரை விழாம காப்பாத்தறா. இங்க வந்து சேர்ந்த உடனே சங்கரர் “எப்படி ஆத்து மேலே வந்தே”ங்கிறார், “தெரியலயே”ன உடனே “திரும்பி பார்”ன உடனே அங்க நிறைய தாமரைகள் இருக்கு, “நீ இன்னையில் இருந்து பத்மபாதர் என்று விளங்குவாய், நீ உன்னுடைய குருபக்தியினால ஆற்றையே தாண்டினியே” அப்படின்னு சொன்னபோது, “உங்களுடைய சரணத்தை பிடிச்சிண்டா பவக்கடலையே தாண்டலாம், ஒரு ஆற்றை தாண்டறது என்ன கஷ்டம்” அப்படின்னு பத்மபாதர் சொன்னாராம். அந்த சனந்தனர், பத்மபாதர், முக்ய சிஷ்யரா இருக்கார்.\nவ்யாஸாசார்யாள் ஒரு கிழவராட்டம் வந்து ப்ரம்மசூத்ர பாஷ்யத்துலேயும் கீதா பாஷ்யத்துலேயும் சங்கரரோட வாதம் பண்றார். இந்த வாதத்துல straightஅ பண்றதுனு இருக்கு, கொண்டி வாதம், விதண்டா வாதம், எல்லாவிதமான வாதங்களும் வியாசர் பண்றார். அப்போ பத்மபாதர் பாத்துண்டே இருக்கார். கடைசியிலே பத்மபாதர் சொல்றார், “வந்து இருக்கறது, விஷ்ணு ஸ்வரூபமான வ்யாஸர், இங்க உட்கார்ந்து இருக்கறது சாக்ஷாத் பரமேஸ்வர ஸ்வரூபமான சங்கரர். இவா ரெண்டு பெரும், வாதம் பண்ணா யாரு ஜெயிக்க போறா ரெண்டு பெருக்கும் நமஸ்காரம்” அப்படின்னு அவர் சொல்றார். வ்யாஸாசார்யாள் சுயரூபத்தை காண்பிச்சு சங்கரர் கிட்ட”நீ பண்ண இந்த பாஷ்யத்துல யாருமே எந்தவித குற்றமும் கண்டுபிடிக்க முடியாது, இதுக்கு மேல ஒரு வாதமே காண்பிக்க முடியாதுன்னு தெரியத்தான் நான் பரிக்ஷை பண்ணேன். இந்த உலகத்துல உன்னுடைய பாஷ்யங்கள் ப்ரஸித்தியா விளங்கும்”ன்னு ஆசீர்வாதம் பண்றார்.\nஅப்போ ஆச்சார்யாள் “எனக்கு குடுத்த பதினாறு வருஷம் ஆயிடுத்து. நான் உத்தரவு வாங்கிக்கிறேன்”, நான் கைலாசத்துக்கு போறேன்னு சொல்லாம சொல்றார் சங்கராச்சார்யாள். அப்போ வ்யாஸாசார்யாள் சொல்றார் “இல்லை, நான் உனக்கு இன்னும் ஒரு பதினாறு வருஷம் ஆயுசு தரேன், நீ முப்பத்திரெண்டு வயசு வரைக்கும் இந்த பூமில இருந்து, இந்த பாரத தேசம் முழுக்க சஞ்சாரம் பண்ணி, சங்கர திக்விஜயம்ன்னு பேரு, எல்லா க்ஷேத்திரத்துலேயும் போய் இந்த உன்னுடைய பாஷ்யத்தை பண்டிதர்களுக்கு சொல்லிக் கொடு, உன்னுடைய தர்சனதுனாலேயே ஜனங்கள் ���ல்லாம் திருந்துவா, இன்னும் நீ நிறைய பண்ண வேண்டியது இருக்கு”ன்னு ஆசிர்வாதம் பண்ணறார். அப்படி எட்டு வயசு சன்யாசத்துனால பதினாறு ஆச்சு, இப்போ வ்யாஸாசார்யாள் அனுக்ராஹதுனால, ஆதி சங்கரருக்கு முப்பத்திரெண்டு வயசு ஆச்சு.\nஇந்த முப்பத்திரெண்டு வருஷங்கள்ல அவர் பண்ணினதெல்லாம் அபாரமான கார்யங்கள். மஹா பெரியவா சொல்றா “முப்பத்திரெண்டு வருஷங்கள்ல அவா பண்ணது, யானை மாதிரி இருந்தா, நங்கள் எல்லாம் பண்ணது, கொசு மாதிரி. என்னமோ எங்களையும் அபிநவ சங்கரர், சர்வஞர் அப்படியெல்லாம் கொண்டாடறா, அவருடைய பெருமையே தனி” அப்டின்னு மஹா பெரியவா இதை விடாம சொல்லுவா. பெரியவாளோட பணிவு ரொம்ப ஆஸ்ச்சர்யமா இருக்கும். இந்த மடத்துல பெரியவா முதல்ல வந்த போது, தனக்கு கைங்கர்யம் பண்ணவா எல்லாம், எப்படி அவளோட க்ராஹஸ்தாஸ்ரம ச்ரமங்கள் எல்லாம் பார்க்காம, எவ்வளவு த்யாக புத்தியோட, இந்த மடத்துக்காக எவ்ளோ service பண்ணி இருக்கா அப்படின்னு சொல்றா. “என்னை வழிபடுத்தினவா அவா தான்”, என்னவோ, அவருக்கு தப்பு எல்லாம் திருத்தி கொடுக்கணும்ங்கற மாதிரி, “எனக்கு சொல்லி கொடுத்து, என்னை இந்த பீடத்துக்கு தகுதியா அவா தான் ஆக்கினா, அவாளுக்கெல்லாம் நான் ரொம்ப கடன் பட்டு இருக்கேன், அவா எனக்கு ஏதாவது ஒண்ணு சொல்லி திருத்தணும்னா, சொல்லி கொடுத்துட்டு நமஸ்காரம் பண்ணுவா. நீங்க சன்யாசி உங்களுக்கு சொல்ல கூடாது, இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக சொல்றோம்”, என்று “அப்படி மடத்துக்கு service பண்ணி இருக்கா” அப்படிம்பா. அவாளோட கொள்ளு பேரன், எள்ளு பேரன் வரைக்கும், ஞாபகம் வெச்சுண்டு பெரியவா அவா எல்லாருக்கும் ஆசிர்வாதம் பண்ணிண்டே இருந்தா.\nஅப்பேர்பட்ட ஆதி சங்கரர் காசி க்ஷேத்ரத்துல வாசம் பண்ணும் போது, இன்னும் சில திருவிளையாடல்கள் எல்லாம் நடந்தது. விஸ்வநாதர் சண்டாளனா வந்தது, அதெல்லாம் நாளைக்கு சொல்றேன்.\nஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…\nSeries Navigation << ஸ்ரீ சங்கர சரிதம் – நான்காம் பகுதி – சங்கரர் சன்யாசம்; மகாபெரியவா சன்யாசம்ஸ்ரீ சங்கர சரிதம் – ஆறாம் பகுதி – அத்வைத குரு பரம்பரை >>\nTags: story of adi shankara, சங்கர சரிதம், சங்கர விஜயம்\nசார் வழக்கம் போல பிரமாதமா இருந்தது.\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டி�� வால்மீகி ராமாயணம்\n12. ஸுந்தர காண்டம் முதல் ஸர்கம்\nசிவானந்தலஹரி 52வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nஹனுமத் பிரபாவம் – ஏழாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஆறாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஐந்தாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nK.Gururajan on கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nSaroja on ஸ்யமந்தகமணி உபாக்யானம்\nK.Gururajan on ஸ்யமந்தகமணி உபாக்யானம்\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 48வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on காமாக்ஷி கடாக்ஷம் என்னும் க்ருபா பிரவாஹம்\nRajavelu Thirumavalavaan on காமாக்ஷி கடாக்ஷம் என்னும் க்ருபா பிரவாஹம்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=39114", "date_download": "2019-04-22T04:04:12Z", "digest": "sha1:CRKMJBPAWEDILL6FTZM3G5UIK2C4OYQC", "length": 8099, "nlines": 82, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nதமிழகத்தில் கேள்வி கேட்க தகுதியற்ற கட்சி திமுக- பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு\nதமிழகத்தில் கேள்வி கேட்க தகுதியற்ற கட்சி திமுக- பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு\nசுரண்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-\nகாமராஜர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களால் மட்டுமே இன்றும் தமிழகம் பயன் பெற்று வருகிறதே தவிர 50 ஆண்டுகள் ஆண்ட கட்சிகளால் எந்த மாற்றமும் செய்ய முடியவில்லை. காமராஜரால் தொடங்கப்பட்ட பல பள்ளிகள் இன்று மூடப்பட்டு வருகின்றன.\nஒரு நாட்டை, மாநிலத்தை முன்னேற்ற எத்தனை நாட்கள், ஆண்டுகள், மாதங்கள் தேவை என அரசியல்வாதிகளிடம் ���ேட்டால் அவர்கள் சொல்லும் பதிலை வைத்து எடை போட முடியும். தமிழகத்தில் கேள்வி கேட்க அருகதை அற்ற கட்சி ஒன்று உண்டு என்றால் அது தி.மு.க. தான்.\nஏழைகளுக்காக வங்கிகள் செயல்பட வேண்டும் என்பதற்காக ஆட்சிக்கு வந்ததும் நாட்டில் அனைத்து மக்களும் வங்கி கணக்கு தொடங்க வழிவகைகள் செய்து தரப்படும். பணம் இல்லாவிட்டாலும் வங்கி கணக்கை தொடங்குங்கள் என சொன்னவர் பிரதமர் மோடி. ஏழைகளின் நலனுக்காக 125 கோடி மக்களுக்கும் அறிமுகப்படுத்த நபர் இல்லாவிட்டாலும் வங்கி கணக்கு தொடங்க வழி வகைகள் செய்தார்.\nஇதனால் நாட்டில் 4 வருடத்தில் 32 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.62 ஆயிரம் கோடி வங்கியில் போடப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின் மூலம் அனைவருக்கும் தொழில் தொடங்கும் நம்பிக்கை தந்துள்ளார் மோடி. அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது.\nநிகழ்ச்சியில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ், மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-04-22T05:17:47Z", "digest": "sha1:S6C5XRGW2UUFEYRYN6MB3AUYO6CBRMYL", "length": 4777, "nlines": 55, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "வித்தியாசமான வடிவமைப்பில் LAPCARE YO ப்ளூடூத் ஸ்பீக்கர் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்��ை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nவித்தியாசமான வடிவமைப்பில் LAPCARE YO ப்ளூடூத் ஸ்பீக்கர்\nதற்போது தொழில்நுட்ப சந்தையில் பாவனையிலுள்ள ப்ளூடூத் ஸ்பீக்கர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவும், வேறுபட்ட பாவனைகளுடனும் Lapcare Yo காணப்படுகின்றது.\nLapcare Yo இலகுவான பாவனையுடையது. இதனுடைய Power button பின்புறமாக மிகச் சிறிதாகவும் காண்பதற்கு சிரமமாகவும் அமைந்துள்ளது. எனினும் ஒருதடவை button ஐ அழுத்தியதும் ப்ளூரூத் இணைப்பு இலகுவாக கிடைக்கக் கூடியதாக அமைந்துள்ளது.\nஅதேவேளை ப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெற்றால் கருவியில் நிலையான ஒளி ஒன்று பெறப்படும் இதன் மூலம் ப்ளூடூத் இணைப்பு பெறப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடியும்.\nஇது தவிர ஒலியின் தரமும் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை கருவியை V வடிவில் மாற்றுவதன் மூலம் வேறுபட்ட ஒலியினை அவதானிக்க முடியும்.\nஅதேவேளை தரமான ஒலி வடிவினை தரக்கூடிய கருவிகளில் Lapcare Yo மிகவும் விலை குறைவானதாக காணப்படுகின்றது. அத்துடன் Lapcare Yo வில் தேவை ஏற்படும் பட்சத்தில் சத்தத்தினை அதிகரிக்க முடியும். இதன் விலை 3979 ரூபா ஆகும்.\nஎனவே குறைந்த விலையில் ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்க நினைப்பவர்களுக்கு Lapcare Yo சிறந்த ஒன்றாக தெரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/06054128/Karnataka-Congress-leaders-say-they-have-unsubstantiated.vpf", "date_download": "2019-04-22T04:40:09Z", "digest": "sha1:NHWBYBOGQMNYE2MMYSBY2Y4RLZW7MRZB", "length": 18189, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka Congress leaders say they have unsubstantiated allegations against Yeddyurappa || கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் எடியூரப்பா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nகர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் எடியூரப்பா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள் + \"||\" + Karnataka Congress leaders say they have unsubstantiated allegations against Yeddyurappa\nகர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் எடியூரப்பா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள்\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் எடியூரப்பா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.\nகர்நாடகத்தில் வருகிற 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்ட��� பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் 3-வது முறையாக பிரதமர் மோடி நேற்று கர்நாடகம் வந்தார்.\nகதக்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவமொக்காவில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் எடியூரப்பா, ஈசுவரப்பா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-\nகர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் எடியூரப்பாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். அவருடைய வயது, சமூக சேவையை மறந்து கீழ்தரமான வார்த்தையை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சிவமொக்கா மக்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எடியூரப்பாவை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க வேண்டும். அதாவது, சிவமொக்காவில் காங்கிரஸ் கட்சியினரை தோற்கடிப்பதுடன், அவர்களை டெபாசிட் கூட வாங்கவிட கூடாது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடகத்தில் ஊழல் கரைப்படிந்தவரை முதல்-மந்திரி வேட்பாளராக மோடி அறிவித்துள்ளார் என்று கூறுகிறார். காங்கிரஸ் கட்சி பிரிட்டீஷ் அரசு போல பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுகிறது. சாதி, மதம், கலாசாரத்தின் பெயரில் காங்கிரஸ் கட்சி சமூகத்தை பிரிக்கிறது.\nகாங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். சாதி, மதம், கலாசாரத்தின் அடிப்படையில் தான் நீங்கள் குற்றவாளிகளை பிரிப்பீர்களா. சாதி, மதம், கலாசாரம் அடிப்படையில் குற்றம் செய்தவர்களை, குற்றமற்றவர்கள் என்று சொல்வது சரிதானா. சாதி, மதம், கலாசாரம் அடிப்படையில் குற்றம் செய்தவர்களை, குற்றமற்றவர்கள் என்று சொல்வது சரிதானா. அப்பாவி பா.ஜனதா தொண்டர்களை கொலை செய்த பி.எப்.ஐ., சிமி உள்ளிட்ட பயங்கரவாதிகளை காப்பாற்றியது தான் நீங்கள் (காங்கிரஸ்) கர்நாடகத்துக்கு கொடுத்த பரிசா. அப்பாவி பா.ஜனதா தொண்டர்களை கொலை செய்த பி.எப்.ஐ., சிமி உள்ளிட்ட பயங்கரவாதிகளை காப்பாற்றியது தான் நீங்கள் (காங்கிரஸ்) கர்நாடகத்துக்கு கொடுத்த பரிசா\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., மந்திரிகளின் சொத்து மதிப்பு 2008-ம் ஆண்டு ரூ.70 கோடியாகவ���ம், 2013-ம் ஆண்டு ரூ.250 கோடியாகவும், தற்போது வேட்புமனு தாக்கல் செய்தபோது ரூ.800 கோடியும் காட்டியுள்ளனர். இது தான் காங்கிரஸ் கட்சி செய்த வளர்ச்சியா. எம்.எல்.ஏ. மற்றும் மந்திரியின் வீடுகள், அலமாரி, படுக்கை அறை, கழிவறை, சுவர்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை பதுக்கியது யார். எம்.எல்.ஏ. மற்றும் மந்திரியின் வீடுகள், அலமாரி, படுக்கை அறை, கழிவறை, சுவர்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை பதுக்கியது யார், அவர்களை சட்டசபைக்கு அனுப்பியது யார், அவர்களை சட்டசபைக்கு அனுப்பியது யார் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுத்தது யார் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுத்தது யார்\nஇதனை தொடர்ந்து தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:-\nதேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் நான் பிரசாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் மக்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு உள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இதனால் பா.ஜனதா தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும்.\nகாங்கிரஸ் போட்டியிட்ட எல்லா மாநிலங்களில் தோல்வியை சந்தித்து உள்ளது. அதுபோல கர்நாடகத்திலும் தோல்வியை தழுவும். எல்லையில் பதற்றம் ஏற்பட்ட போதிலும், உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட போதிலும் காங்கிரஸ் என் மீது தான் குற்றம்சாட்டியது.\nநான் யோகா செய்ததை கூட அவர்கள் கிண்டல் செய்தார்கள். 125 கோடி இந்திய மக்களும் எனது குடும்பத்தினர். சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி நிஜலிங்கப்பா ஆகியோர் சங்பரிவாரை எதிர்த்தனர். சித்தராமையா ஆட்சியில் இந்து அமைப்பை சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்டனர்.\nநாங்கள் கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக கொடுத்த பணத்தில் எந்த வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. பா.ஜனதா ஆட்சி அமைத்ததும் மக்கள் கடமையை செய்யும்.\n30 கோடி பேர் ஜன்தன் வங்கி கணக்கை தொடங்கி உள்ளனர். அதன் வங்கிக்கணக்கில் சரியாக பணம் போடப்பட்டு வருகிறது. அரசியல் லாபத்திற்காக தலாக் சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது. உஜ்வல் திட்டத்தின் கீழ் 4 கோடி குடும்பத்தினருக்கு கியாஸ் இணைப்பு செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. கோடி சென்னய்யா, அப்பக்கா ராணி, நாராயணகுரு வசித்த கர்நாடக மண்ணில் பா.ஜனதா ஆட்சி மலரும்.\nஎடியூரப்பா விவசாயியின் மகன். அவரது ஆட்சியில் விவசாயிகளின் நலனுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்படும்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/?start=&end=&page=6", "date_download": "2019-04-22T04:22:44Z", "digest": "sha1:H2PJW67L556HXIZRIISFQOSSUHDVNF62", "length": 7850, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | அரசியல்", "raw_content": "\nஒரு சிறிய அறையில் இத்தனை பெரிய இயக்குனர்களா\nஇலங்கை குண்டுவெடிப்பு - பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nமாம்பழ சின்னம் வரைந்திருந்த வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு\nபொன்னமராவதி ஆடியோ விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பதிவுகளால் பதற்றம்\nஇன்றைய ராசிப்பலன் - 22.04.2019\nசெந்தில்பாலாஜிக்கு எதிராக நிற்கும் அந்த அதிஷ்டசாலி யார் \nகுற்றால அருவிகளில் நீர்வரத்து... சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nசெயலற்ற ந���லையில் கூட்டுப்பண்ணை திட்டத்தில் வழங்கப்பட்ட டிராக்டர் - மக்கள்…\nஇலங்கை குண்டுவெடிப்பில் இந்தியர்கள் மூவர் உயிரிழப்பு\nவாக்களித்த ஈ.பி.எஸ்.... இயந்திர கோளாறால் வாக்களிக்காமல் காத்திருக்கும் ஓ.பி.எஸ்..\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு.... ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வரிசையில் காத்திருப்பு...\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு.... பொதுமக்கள் காத்திருப்பு...\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடக்கம்....\nவாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் (படங்கள்)\nவாக்களிக்கும் முறைப் பற்றி சத்யபிரதா சாஹூ விளக்கம் (படங்கள்)\n10 சதவீத ஓட்டுகள் பெறுவோம் - கமல்ஹாசன்\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\nதேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி\nகனிமொழி வீட்டில் நடந்தால் தமிழிசை வீட்டிலேயும் நடக்கணுமா ஏட்டிக்கு போட்டியா\nசனி தோஷம் போக்கும் நீல ரத்தினம்\nஇந்த வார ராசி பலன் 21-4-2019 முதல் 27-4-2019 வரை\nமுற்பிறவிக் கணவனையே இப்பிறவியிலும் அடையும் பெண் யார்\nதொழில், வியாபாரத்தில் முதன்மை பெற சுவேதார்க்க மூலிகை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/chithirai2014/10.html", "date_download": "2019-04-22T04:01:38Z", "digest": "sha1:XSVYH7ZELJE7UNAWIFZQAD3OZ37XVT67", "length": 31576, "nlines": 73, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nசித்திரை இதழ் - April 2014\nநிலப் பறிப்பு - மனிதர் உணவை மனிதர் பறித்தல்\n[கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள அதிகம் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள் குறித்த விளக்கமும் பிறமொழிப் பெயர்ச் சொற்களின் ஆங்கில வடிவமும் இறுதியில் தரப்பட்டுள்ளன.]\nஉணவுப் பற்றாக்குறை, பரவலான நிதிச் சிக்கல் ஆகிய இரண்டு பெருஞ் சிக்கல்களை உலகம் 2008-ஆம் ஆண்டு எதிர்கொண்டது: இவையிரண்டும் இணைந்து கவலையளிக்கும் புதிய போக்கு ஒன்றைத் தோற்றுவித்துள்ளன:\nஉலகில் ஒரு பகுதியில் நுகர்வதற்குத் தேவையான பண்டங்களை விளைவிப்பதற்காக வேறொரு பகுதியில் அடிமாட்டு விலைக்கு நிலத்தைப் பறித்தல். தனியார் ��ிறுவனங்களே இந்த நிலப் பறிப்பில் பெரும்பாலும் முன்னணியில் உள்ளன. எனினும் பல நாட்டு அரசுகளும் அவற்றுக்குத் துணை போகின்றன. அவர்களைப் பொருத்தவரை நிதி, உணவு, எரிபொருள் ஆகிய துறைகளில் நிலவும் உலகளாவிய சிக்கல்கள் கொழுத்த உபரி ஈட்டுவதற்கான நல்வாய்ப்புகள்.\nஇழப்பீடு இல்லாமல் அல்லது மிகக் குறைந்த இழப்பீடு தந்து பரந்த அளவில் ஊர்ப்புற ஏழைகளை அப்புறப்படுத்துவதன் மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பறித்தல், அப்படிப் பறிக்கும் நிலங்களை ஆலைமயமான வேளாண்மைக்கும் உயிரி எரிபொருள் உற்பத்திக்கும் பயன்படுத்துதல், அதன் விளைவாக அப்பகுதிகளின் சூழல் கெடுவதற்குக் காரணமாக இருத்தல் ஆகியன இத்தகைய நிலப் பறிப்பின் தனிச்சிறப்பான அடையாளங்கள்.\nநிலப் பறிப்பு, தழைப்பொருள்கள் சூழலில் இருந்து நீக்கப்படுதல் (அறுவடை செய்து வேற்றிடங்களுக்கு எடுத்துச்செல்லுதல்; இதனால் மண்வளம் குன்றும்), உலகளவில் மிகச் சிறுபான்மையினரான சொத்துடைமையாளர்களுடைய தேவைகள், விருப்பங்கள் ஆகியவற்றை நிறைவு செய்வதற்காகப் பெரும்பான்மையினரான வறியோர் தம் வாழ்வாதாரங்களை இழத்தல் ஆகிய அனைத்துமே ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையன என்பதை அண்மைக்கால ஆய்வுகள் பல எடுத்துக்காட்டியுள்ளன.ஆதலால், நிலப் பறிப்புக்கு எதிரான போராட்டங்களுக்கும் சூழல் கேடு குறித்த வாதங்கள், உணவுத் துறையில் இறையாண்மை, பழங்குடி மக்களுடைய உரிமைகள், குமுகவிய மற்றும் சூழலியல் நீதி ஆகியவற்றுக்கான போராட்டங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.\nஉலகளவில் சுமார் 300 கோடி ஏக்கர் நிலங்கள் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய நிலப் பறிப்புகளில் முக்கால் பங்கு ஆப்ரிக்கக் கண்டத்தில் சகாராப் பாலைவனத்திற்குத் தெற்கில் உள்ள நாடுகளில் நிகழ்ந்துள்ளது. ஆப்ரிக்கக் கண்டத்தின் வடகிழக்கில் உள்ள எத்தியோப்பியா நாடு இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. எத்தியோப்பியாவில் எண்பது விழுக்காட்டு மக்கள் வேளாண்மையை நம்பி வாழ்கின்றனர். சுமார் மூன்றரைக் கோடிப் பேர் பசிப்பிணியால் வாடுகிறார்கள். இப்போது சுமார் பதினைந்து லட்சம் பேர் நிலப் பறிப்பினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பறிக்கப்பட்ட நிலம் அப்பகுதி மக்களின் உணவுத் தேவைகளை நிறைவு செய்வதற்காகப் ப��ன்படுத்தப்படுவதில்லை. ஏற்றுமதிச் சந்தைக்காக ரோசா மலர்கள் உள்ளிட்டவற்றை விளைவிப்பதற்கே பயன்படுத்தப்படுகிறது. உலக வைப்பகம், பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், நடு ஆசியப் பகுதி நாடுகள், சைனா, இந்தியா ஆகிய நாடுகளின் அரசுத் துறைகளும் மேற்கு நாடுகளைச் சேர்ந்த சில தொண்டு நிறுவனங்களும் இதற்குத் துணை போகின்றன.\nஎத்தியோப்பியாவின் மேற்குப் பகுதியில் உள்ள கேம்பெல்லா எனும் செழிப்பான பகுதியில் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த இரண்டு லட்சத்துக்கும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு அவர்களுடைய நிலங்கள் வெளிநாட்டுப் பெருநிறுவனங்களுக்கு மிகக் குறைந்த குத்தகைக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளன.\nசௌதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு பெரும் நிறுவனம் கேம்பெல்லாவில் இருபத்தையாயிரம் ஏக்கர் நிலத்தை எத்தியோப்பிய அரசின் உதவியுடன் பறித்துள்ளது. அங்கு விளைவிக்கப்படும் அரிசி அரேபியத் தீபகற்ப நாடுகளுக்கும் பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். அப்பகுதியில் வாழும் மக்கள் அரிசியை உணவாகக்கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎத்தியோப்பியாவின் தென் பகுதியில் உள்ள ஓமோ பள்ளத்தாக்கிலும் இன்னும் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் தம் வாழ்வாதாரங்களை இழந்துள்ளார்கள். ஆயிரக்கணக்கானோர் தம் இன்னுயிரையும் ஈந்துள்ளனர். அங்கு இயற்கையாக உள்ள காடுகளையும் புல்வெளிகளையும் அழித்து 700 சதுர மைல் பரப்பில் கரும்புத் தோட்டங்களை நிறுவுதல், அதற்கான பாசன வசதிக்காகப் பெரும் அணை கட்டுதல் ஆகியவற்றுக்காகத் தென் ஓமோ பகுதி மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர். அந்த அணையைக் கட்டுவதற்குச் சீன அரசும் நிறுவனங்களும் நிதியுதவி செய்தன. கரும்புத் தோட்டங்களில் உழைப்பதற்காகச் சுமார் எழுபதாயிரம் தொழிலாளர்கள் பிற பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.\nஎத்தியோப்பிய அரசு இது குறித்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறது. ஆனால், தளைப்படாத, அரசு சார்பில்லாத, ஆய்வாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உரையாடுவதற்குப் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே அனுமதிக்கப்பட்டாலும் காவல் துறையினரும் உடனிருப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் தம் உண்ம��� நிலை குறித்து வெளிப்படையாகப் பேச முடிவதில்லை. நிலம் பறிக்கப்படுவதற்கு எதிராகப் போராடும் மக்களை அடக்கியொடுக்கவேண்டும் என்பதும் கூட எத்தியோப்பிய அரசு கையெழுத்திட்டுள்ள சில வணிக உடன்படிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது: “குத்தகைக்கு விடப்படும் நிலங்கள் தொடர்பாக எவ்வகையான தடங்கல்களும் இல்லாதிருக்கவேண்டும்; அந்நிலங்களில் வாழ்பவர்கள் அனைவரும் வெளியேற்றப்படவேண்டும்; போராட்டங்கள், எதிர்க் கிளர்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து வகைத் தொல்லைகளில் இருந்தும் காக்கும் நோக்கில் குத்தகை எடுப்பவர்களுக்கு அரசு தன் செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும்.”\nமேம்பாடு, வளர்ச்சி போன்ற கவர்ச்சியான சொற்களைப் பயன்படுத்தி ஏழைகளை வஞ்சிக்கும் இத்தகைய கொடுஞ்செயல்களில் இந்திய நிறுவனங்களுக்கும் பங்கு இருப்பது நம்மில் பலருக்கு புதிய செய்தியாக இருக்கக்கூடும். அதைவிட வியப்பான செய்தி என்னவெனில் எத்தியோப்பியாவில் நுழைந்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் மிக அதிக நிலப்பரப்பைப் பறித்துள்ளவை இந்திய நிறுவனங்களே என்பதும் அவற்றுக்கு இந்திய அரசும் அரசுத் துறை நிறுவனங்களும் உதவி புரிந்துள்ளன என்பதுமே\nஇந்தியாவிலும் சார்க்கண்ட், சத்தீச்கட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய கொடுமைகள் பரந்த அளவில் இன்றும் அரங்கேறுகின்றன. மேலும், இந்தியாவில் இருந்து பிரித்தானிய ஆட்சி அகன்ற பின்னர் கடந்த சுமார் 65 ஆண்டுகளில் ஏறக்குறைய ஏழு கோடிப் பேர் பெரும் அணைக்கட்டுகள், ஆலைகள் ஆகியவற்றைக் கட்டுவதற்காகவும் கனிமச் சுரங்கங்களைத் தோண்டுவதற்காகவும் ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடிகளும் தாழ்த்தப்பட்டவர்களுமே. இந்தக் கோணத்தில் பார்த்தால் இந்திய அரசின் உதவியுடன் இந்தியப் பெரு நிறுவனங்கள் ஆப்ரிக்காவில் கொள்ளையடித்தல் வியப்புக்குரிய செய்தியல்ல\nஏற்றுமதி-இறக்குமதிக்கான இந்திய வைப்பகம் எனும் இந்திய அரசு நிறுவனம் ஓமோ பள்ளத்தாக்கில் கரும்பு பயிரிடுவதற்கும் சர்க்கரை ஆலைகள் அமைப்பதற்கும் எத்தியோப்பிய அரசுக்கு 64 கோடி டாலர் கடன் தந்துள்ளது. அப்பகுதியில் பத்து மிகப் பெரிய இந்திய நிறுவனங்களுக்குப் பதினைந்து லட்சம் ஏக்கர் நிலம் 99 ஆண்டுகளுக்கு மிக மிகக் குறைவான குத்தகைய���ல் தரப்பட்டுள்ளது. பல சிறிய நிறுவனங்களும் இத்தகைய குத்தகைதாரர்களாக எத்தியோப்பியாவில் கால் பதித்துள்ளன. நிலம் மட்டுமின்றிப் பல வகையான வரிச் சலுகைகளும் பிற ஊக்கக் கொடைகளும் இந்நிறுவனங்களுக்குக் கிடைத்துள்ளன.\nஇதன் நேரடி விளைவாக அப்பகுதிவாழ் மக்கள் அச்சுறுத்தல்கள், ஒடுக்குமுறை, கைதுகள், பாலியல் வன்கொடுமைகள், அடிதடிகள் ஆகியவற்றுக்கு உள்ளாகினர். சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதழியலாளர்களும் அரசியல் எதிர்ப்பாளர்களும் சிறை வைக்கப்பட்டனர். தம் வாழிடங்களை இழந்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் அண்டை நாடுகளுக்கு ஏதிலிகளாக இடம் பெயர்ந்தனர். இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களில் 'கருத்தூரி க்லோபல்' முதன்மையானது. 1994-ஆம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 2003-இல் ஆண்டொன்றுக்கு எண்பது லட்சம் ரோசா மலர்களை உற்பத்தி செய்து இத்துறையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்தது. (ஒரு ரோசா மலரை உற்பத்தி செய்வதற்குச் சுமார் பத்து லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது) பின்னர் ஆப்ரிக்காவிலும் உற்பத்தியைத் தொடங்கி, 2008-ஆம் ஆண்டு நாளொன்றுக்கு 15 லட்சம் ரோசா மலர்களை சப்பான், ஆச்த்ரேலியா, தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து அந்தத் துறையில் உலகில் முதலிடத்தைப் பிடித்தது.\n2005-ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனம் எத்தியோப்பியாவில் செயல்படுகிறது. ரோசா மலர்கள், எண்ணெய்ப் பனை, மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்கள், உயிரெரிபொருள் உற்பத்திக்கான பயிர்கள் ஆகியவற்றைப் பயிரிடுவதற்காக இந்த நிறுவனம் கேம்பெல்லா பகுதியில் ஏக்கருக்கு ஆண்டொன்றுக்குச் சுமார் 22 ரூபாய் அளவில் குத்தகைக்கு எடுத்திருந்தது ஆனால், கடந்த சில மாதங்களில் இந்த நிறுவனம் தன் பொறுப்புகளில் இருந்து மறைமுகமாகச் சிறுகச்சிறுக வெளியேறிவருகிறது. கென்யா நாட்டின் நைவாசா பகுதியில் இந்நிறுவனத்தின் ஐநூறு ஏக்கர் மலர்த் தோட்டம் உள்ளது. அதற்கான மின் கட்டணம் 140,000 யூரோவை (சுமார் 1,32,00,000 ரூபாய்) கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் விளைவாக மாதந்தோறும் முப்பதாயிரம் பேர் பயன்படுத்திவந்த கருத்தூரி மருத்துவமனை மூடப்பட்டது. கருத்தூரியின் தோட்டங்களில் வேலை ���ெய்தோரின் குழந்தைகள் கல்வி கற்பதற்கெனத் தொடங்கப்பட்ட கருத்தூரிப் பள்ளி செப்டம்பர் 2013-இல் மூடப்பட்டது. தோட்டக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நான்காயிரம் பேருக்கு ஆறு மாதச் சம்பளம் தரப்படவில்லை. ஆனால், சம்பளம் வாங்கவேண்டாம் என்று தொழிற்சங்கங்கள்தாம் தொழிலாளர்களைத் தூண்டியதாக நிறுவனம் விளம்பரப்படுத்திற்று. தொழிலாளர்களின் சம்பளம் ஓராண்டாகத் தரப்படவில்லை என்று டிசம்பர் 2013-இல் கென்யத் தொழிற்சங்கங்களின் நடுவண் கழகம் கென்ய நாட்டு அதிபருக்குத் தெரிவித்தது. தொழிலாளர்களின் வாழ்விடங்களும் பணியிடங்களும் மிக மோசமாக இருப்பதாகவும் அதைச் சரி செய்யுமாறும் நீதி மன்றங்கள் 2013 அக்ட்டோபரில் கருத்தூரிக்கு ஆணையிட்டன.\nஇந்தக் குற்றச்சாட்டுகளைக் குறித்து கருத்தூரி என்ன சொல்கிறது அவற்றை மறுத்தல், வைப்பகங்கள் மீதும் தொழிற்சங்கங்கள் மீதும் பழி சுமத்துதல் ஆகியவையே அந்நிறுவனத்தின் எதிர்வினைகளாக உள்ளன. இந்தியாவில் உள்ள அதன் பங்குதாரர்கள் இது வெறும் “பணப் புழக்கச் சிக்கல்” தான் என்று கண்டுகொள்ளாமல் உள்ளன. இந்த ஆண்டு சனவரியில் இந்திய 'முதலீட்டுத் தகவல் கடன் மதிப்பீட்டுக் குழுமம்' கருத்தூரியின் கடன் நம்பகத் தன்மையை “B+” தரத்தில் இருந்து “C” தரத்திற்குத் தாழ்த்தியது. கடனைத் திரும்பச் செலுத்துவதில் மிகுதியான இடர் இருப்பதற்கான வாய்ப்புகளை அது சுட்டுகிறது.\nஎத்தியோப்பிய அரசுடன் தொடக்கத்தில் கருத்தூரி ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் 2010-ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பில் வேளாண்மை செய்யப்போவதாக அப்போது கருத்தூரி உறுதி தந்தது. ஆனால் 2012-இன் இறுதியில் பத்தாயிரம் ஏக்கரில் மட்டும் மக்காச்சோளம் விளைவித்ததாகவும் 2013 ஏப்ரல்-மே வாக்கில் மேலும் 12,500 ஏக்கரில் விளைவிக்கப்போவதாகவும் கருத்தூரி தெரிவித்தது. ஆனால், கருத்தூரி, சவுதி ச்டார் உள்ளிட்ட பல நிறுவனங்களின் செயல்பாடுகள் நிறைவு தரவில்லை என்று எத்தியோப்பிய வேளாண் அமைச்சர் சூன் 2013-இல் தெரிவித்தார். ஊழல், சூழல் அழிப்பு, ஒப்பந்தத்தின்படி நடந்துகொள்ளாதது ஆகிய சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகளுக்காகக் கருத்தூரி உள்ளிட்ட நிறுவனங்களை எத்தியோப்பிய அர,சு டிசம்பர் 2013 முதல் ஆய்வ�� செய்துவருகிறது. இப்போது கருத்தூரியின் எத்தியோப்பிய மலர் உற்பத்தியும் நின்றுவிட்டது\n(கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள : thiru.ramakrishnan@gmail.com )\nஉபரி\tprofit (லாபம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்)\nஉலக வைப்பகம் (உலக வங்கி)\tthe world bank\nஎக்ட்டேர் (2.5 ஏக்கர்)\thectare\nஎத்தியோப்பியா\tEthiopia ஏதிலி = ஏதுமில்லாதவர்\trefugee (அகதி என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்)\nஏற்றுமதி-இறக்குமதிக்கான இந்திய வைப்பகம்\tthe export-import bank of india\nகருத்தூரி க்லோபல்\tkaruturi global\nகென்யத் தொழிற்சங்கங்களின் நடுவண் கழகம்\tcentral organization of trade unions\nசவுதி ச்டார்\tsaudi star\nயூரோ (சுமார் 80 ரூபாய்க்குச் சமம்)\teuro\nவிழுக்காடு\tpercent ('சதவீதம்' என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்)\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2015/12/customer-126.html", "date_download": "2019-04-22T04:37:06Z", "digest": "sha1:LIGTPI5WHWXBNMSV2HDBPI6AKXBUIEZ4", "length": 15872, "nlines": 240, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: வாடிக்கை மறந்ததும் ஏனோ? பதிவு #126", "raw_content": "\nஎனக்குத் தெரிந்த ஒரு நபர், தனது வாடிக்கையாளருக்கு பொருள்களை கடனில் விற்பனை செய்திருந்தார். வாடிக்கையாளர் அத்தொகையை ஒரு மாதத்தில் தருவதாகச் சொன்னவர், சொன்னபடி தரவில்லை.\nஇந்த நபர், வாடிக்கையாளரிடம் பல முறை கேட்டுவிட்டார். வாடிக்கையாளர் 'அடுத்த மாதம் தருகிறேன், அடுத்த மாதம் தருகிறேன்' என்று கால நீட்டிப்பு செய்துவந்தார். மாதங்கள் 6 கடந்தபின்னும் பணம் வசூலாகவில்லை.\nஇந்த நபர், வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று சப்தம் போட்டுக் கேட்டும் வாடிக்கையாளர் அசரவில்லை. அதே \"அடுத்த மாதம் தருகிறேன்\" பதிலைத்தான் சொன்னார்.\nஇந்த நபருக்கு கோபம் அதிகமாகிவிடவே, \"இந்தப் பாரு, அடுத்த வாரம் வருவேன்... பணம் தரலைன்னு வச்சிக்க; துப்பாக்கி எடுத்து சுட்ருவேன், ஜாக்கிரதை\" என்று கத்திவிட்டார்.\n அப்பத்தான் பொட்டுனு உயிர் போகும் ஆனால், உங்களுக்கு சல்லி வரவே வராது ஆனால், உங்களுக்கு சல்லி வரவே வராது அதனால, நெஞ்சில சுடுங்க\" என்று கூலாக பதில் சொன்னாராம்.\nஇந்த நபர் மிரண்டு போய் திரும்பி வந்து, எல்லோரிடம��ம் புலம்பிக் கொண்டிருக்கிறார்.\nமீதியை அடுத்த வாரம் சொல்றேன். (இன்ஷா அல்லாஹ்\nகுறிப்பு: இந்த சம்பவம், நமது தாய் நாட்டில் நடக்கவில்லை\n'சல்லி' என்பது 'காசு' அல்லது 'பணம்' ஆகும்.\n தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்\nPosted by அ. முஹம்மது நிஜாமுத்தீன் at 9:40 PM\n பாவம் மனுஷர் இது நாளை தருகின்றேன் என்று கடனாளி வீட்டில் எழுதி வைத்திருப்பாராம் அது போல இருக்கிறதே...சல்லி என்றால் தெரியும் சதம் என்றாலும் தெரியும்...\nஅதான் நம்மூர்ல சல்லிக் காசு கூட பேராதுனு சொல்லுவாங்களே..\nகடன்காரனை சமாளிக்க நல்ல யோசனை தந்தமைக்கு நன்றி நண்பரே\nகடன் காரனுக்கு நல்ல ஆறுதல்... நகைச்சுவையாக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nநிறைவுப்பகுதி என மேலே போட்டுவிட்டு, கீழே மீதியை அடுத்த வாரம் சொல்றேன் எனச்சொல்லியுள்ளீர்கள்.\nஇங்கு நம் ஊரில், வெறும் ’சல்லி’ என மட்டும் சொல்லாமல் ‘சல்லிக்காசு கூட கிடையாது’ எனச் சொல்லும் வழக்கம் இன்றும் உள்ளது.\nமீதியை அறியும் ஆவலுடன் உள்ளேன்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nஅதன் பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை\n//அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nஅதன் பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை\n இதுபோலத்தான் இருக்கும் என்று நானும் நினைச்சேன். :)\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவர��ம் அறிந்தத...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n உக்காஸ் - அஃப்ராஜ் இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். பெரியவர்களாகிய பின்னும் அவர்களின் நட்பு தொடர்ந்தது. இருவரும் நல்ல வ...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா (1)\nமூக்குடைப்பு போட்டி - பதிவு #125\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1159992.html", "date_download": "2019-04-22T04:40:22Z", "digest": "sha1:42Q3PSD3FXYZDNJHNAJFL2TKWAENTM22", "length": 11733, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "முரசுமோட்டையில் துப்பாக்கி ரவைப் பெட்டிகள் மீட்பு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமுரசுமோட்டையில் துப்பாக்கி ரவைப் பெட்டிகள் மீட்பு..\nமுரசுமோட்டையில் துப்பாக்கி ரவைப் பெட்டிகள் மீட்பு..\nமுரசுமோட்டை முருகானதா கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நாற்ப்பது ரவைப் பெட்டிகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளது\nவீட்டு உரிமையாளர் வீட்டின் முற்றத்தில் தகரம் ஒன்று இருப்பதனை அவதானித்து அகற்ற முயன்ற பொழுது ரவைப் பெட்டி ஒன்று இருப்பதனை அவதானித்த அவர் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார் கிராமசேவையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதனை தொடர்ந்து\nபொலிசாரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று கிராம சேவையாளர் முன்னிலையில் விசேட அதிரடிப்படையினர் இன்று பிற்ப்பகல் அகழ்வினை மேற்கொண்ட பொழுது ரி 56,12.7 துப்பாக்கிகளின் ரவைகள் அடங்கிய ரவைப்பெட்டிகளை நாற்ப்பதினை மீட்டுள்ளனர்.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…\nவவுனியாவில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு ஒருவர் கைது..\nதனியார் கல்வி நிலையங்களுக்கு முன்பாகக் காத்திருக்கும் மாணவர்களால் மாணவிகளுக்கு ஆபத்து..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில் போட்டி..\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த கொடுமை….…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில்…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1166729.html", "date_download": "2019-04-22T04:04:00Z", "digest": "sha1:QMMS6OAAOQFTRFQWUJVTN6KMG4W4TRKI", "length": 12030, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பி��தமர் மோடி 2 நாள் பயணமாக நாளை சீனா செல்கிறார்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரதமர் மோடி 2 நாள் பயணமாக நாளை சீனா செல்கிறார்..\nபிரதமர் மோடி 2 நாள் பயணமாக நாளை சீனா செல்கிறார்..\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு சீனாவின் குயிங்டாவோ நகரில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.\nஅதற்காக பிரதமர் மோடி நாளை இரண்டு நாள் பயணமாக சீனாவுக்கு செல்கிறார். பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த பிராந்திய மற்றும் உலகளாவிய நடவடிக்கை மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்தியா, கடந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்தர உறுப்பினர் ஆனது.\nநாளை சீனா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு ஜனாதிபதி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளார். சமீபத்தில் சீனாவின் ஊஹன் நகருக்கு சென்ற மோடி சீன அதிபருடன் பேச்சிவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய சந்திப்பின் போது, முந்தைய சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.\nஇந்த சந்திப்பின் போது மற்ற நாட்டு தலைவர்களுடனும் மோடி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தலைவருடன் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.\nரிசர்வ் வங்கி நடவடிக்கை எதிரொலி: வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் உயர்ந்தது..\nஉலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியல்: 3 இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடம்..\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த கொடுமை….…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1176904.html", "date_download": "2019-04-22T04:32:14Z", "digest": "sha1:EDDU7UKHOENWQ2RLL34SSP6NYBE5ZPOA", "length": 13090, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சவாலுக்கு சவால் – பாரதிராஜாவிடம் இளையராஜா சபதம்..!! – Athirady News ;", "raw_content": "\nசவாலுக்கு சவால் – பாரதிராஜாவிடம் இளையராஜா சபதம்..\nசவாலுக்கு சவால் – பாரதிராஜாவிடம் இளையராஜா சபதம்..\nசிவகங்கை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், அவைத்தலைவர் சொக்கநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கே.கே.உமாதேவன் முன்னிலை வகித்தார். சிவகங்கை நகர செயலாளர் அன்புமணி வரவேற்றார். கூட்டத்தில் மண்டல பொறுப்பாளரும், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு பேசியதாவது:-\nவருகிற சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்காக கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். உறுப்பினர் சேர்க்கை பணிக்காக 4 தொகுதிகளுக்கும் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் கட்சி நிர்வாகிகள் இணைந்து செயல்பட்டு பணியை முடிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் வந்தால் அ.தி.மு.க. வெற்றி பெறாது. அதனால்தான் தேர்தல் நடத்தாமல் தனி அதிகாரிகளின் பதவியை நீட்டித்து வருகின்றனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கின் தீர்ப்பு, காலம் கடத்துவதற்காக வழங்கப்பட்ட தீர்ப்பு. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தேர்தலுக்கு அனைத்து நிர்வாகிகளும் தயாராக இருக்க வேண்டும்.\nகூட்டத்தில் அம்மா பேரவை மாநில செயலாளர் மாரியப்பன் கென்னடி, இளைஞரணி இணை செயலாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் மேப்பல் ராஜேந்திரன், பொருளாளர் சக்தி, ஒன்றிய செயலாளர்கள் முத்து, மந்தக்காளை, முன்னாள் நகர்மன்ற தலைவர் அர்ச்சுனன், ஊராட்சி செயலாளர்கள் கண்ணன், சக்திமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் முத்து நன்றி கூறினார்.\nநாங்க கொடுத்தால் அது சீண்டல் நீங்க கொடுத்தால் அதிர்ஷ்டமா – உலகக்கோப்பையில் முத்தச் சர்ச்சை..\nபிணத்தை நடுவீட்டில் வைத்து நடனமாடும் பெண்கள்… சாவு வீட்டுல பண்ணுற வேலையா இது..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில் போட்டி..\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த கொடுமை….…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில்…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/blog-post_60.html", "date_download": "2019-04-22T04:29:53Z", "digest": "sha1:2WAUFSAVFTTJM7RFVMBDWFSCSVFTTD6X", "length": 6717, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "மைத்திரியும் மஹிந்தவும் விரைவில் வீட்டுக்குச் செல்வர்! - ஐதேக எச்சரிக்கை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மைத்திரியும் மஹிந்தவும் விரைவில் வீட்டுக்குச் செல்வர்\nமைத்திரியும் மஹிந்தவும் விரைவில் வீட்டுக்குச் செல்வர்\nமைத்திரி - மஹிந்த கூட்டிணைந்து அமைத்து வரும் சட்டவிரோத ஊழல் ஆட்சியை விட்டு , கூடிய விரைவில் வீடு திரும்ப வேண்டி நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் சட்டத்தை கையில் எடுத்து எவரும் சர்வாதிகாரிகளாக செயற்படுவீர்களானால் குறுகிய காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி அமைக்கவிருக்கும் எவருடைய தலையீடுகளற்ற உறுதியான ஜனநாயக ஆட்சிக்கு பதிலளிக்கவும் இழப்பீட்டினை வழங்கவும் தயாராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2019-04-22T04:28:00Z", "digest": "sha1:RHHBSOKTZYERMTA4XSYE5MTAJSSMIXDC", "length": 13030, "nlines": 77, "source_domain": "www.supportaiadmk.org", "title": "கனமழையின் காரணமாக உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு, ரூ.72 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / கனமழையின் காரணமாக உயிரிழந்த 18 பேரின்...\nகனமழையின் காரணமாக உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு, ரூ.72 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு\nதமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, வெள்ளநீரில் மூழ்கியும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்தும், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 72 லட்சம் ரூபாய் நிதியுதவி உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nமுதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, பெய்த கனமழையினால், காஞ்சிபுரம் மாவட்டம், த��ருப்பெரும்புதூர் வட்டம், ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ஏழுமலை மகன் ராஜேஷ்குமார், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், காரிசாத்தான் கிராமத்தைச் சேர்ந்த திரு. மாரிமுத்து மகன் சிவா; விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், நெடிமொழியனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. பச்சையப்பன் மனைவி முத்துலட்சுமி ஆகியோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து, தாம் மிகவும் துயரமடைந்ததாக தெரிவித்துள்ளார்.\nசென்னை கிண்டி வட்டம், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த திரு. காசி மகன் முனுசாமி; மாம்பலம் வட்டம், ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் மகன் மூர்த்தி; மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த திரு. ராஜேந்திரன் மகன் ராஜபரத்; வேளச்சேரி வட்டம், திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த திரு. வாலியின் மகன் ராஜேந்திரன், கிண்டி வட்டம், தியாகராயநகர் பகுதியைச் சேர்ந்த திரு. துரையரசு மனைவி கனகா; மாம்பலம் வட்டம், ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த திரு. பாஸ்கர் மனைவி சித்ரா,சென்னை, வேளச்சேரி வட்டம், திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த திரு. ராஜ்குமார் மகன் கரண்,சென்னை, கிண்டி வட்டம், தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த திரு. வடிவேல் மனைவி ஆண்டாள் ஆகியோர் கனமழை காரணமாக வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து, தாம் மிகவும் துயரமடைந்ததாக தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராமச்சந்திரன் மகன் ஸ்ரீதர் என்கிற மணிகண்டன்; திரு. மதியழகன் மகன் வெங்கடேசன் ஆகிய இருவரும் வேலூரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,விழுப்புரம் மாவட்டம், ஆனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. கோலியனூரான் மனைவி அஞ்சுலட்சுமி,கீழ்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திரு. கணேசனின் மகன் வீரப்பா,தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், மருதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. சாமிநாதன் மனைவி ராமாயி ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரமடைந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nதிருநெல்வேலி மாவட்டம், சிவகிரி வட்டம், ராமநாதபுரம் கிராமத்தைச் சே���்ந்த திரு. சோமையா மகன் பால்பாண்டியன், மழை காரணமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருவண்ணாமலை மாவட்டம், குண்ணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் மகன் மொட்டை, ஏரி தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 18 பேரின் குடும்பங்களுக்கு, ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா நான்கு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கவும் தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:42:47Z", "digest": "sha1:XRVECCW7IQGPBX5HAODN4EPQ4TVXOY7A", "length": 8700, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிச்சர்ட் எச் தாலர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்கு ஒரேஞ்சு, நியூ செர்சி, அமெரிக்க ஐக்கிய நாடு\nகேஸ் மேற்கு ரிசர்வ் பல்கலைக்கழகம் (இளங்கலை)\nஇரோசெச்டர் பல்கலைக்கழகம் (முதுகலை, முனைவர்)\nவாழ்வைப் பாதுகாக்கும் சேமிப்பு: சந்தை மதிப்பீடு(The Value of Saving a Life: A Market Estimate) (1974)\nபொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2017)\nரிச்சர்ட் எச். தாலர் (ஆங்கிலம்:Richard H. Thaler) (பிறப்பு: செப்டம்பர் 12, 1945), என்பவர் அமெரிக்கப் பொருளாதார நிபுணர் மற்றும் பொருளியல் அறிஞர் ஆவார்.[1] இவர் சிகாகோ பல்கலைக் கழகத்தில் நடத்தை அறிவியல் மற்றும் பொருள���தாரத் துறையின் பேராசிரியராக உள்ளார். மேலும் இவர் நடத்தை நிதியியல் கொள்கையில் தத்துவவாதியாக டேனியல் கான்மனுடனும் மற்றவர்களுடனும் இணைந்து செயல்படுவதன் பேரில் அவர் மேலும் நன்கு அறியப்படுகிறார். 2017 ஆம் ஆண்டுக்குரிய பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.[2][3] 2018 இல் அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nநாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nநோபல் பொருளியற் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 17:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:31:32Z", "digest": "sha1:EFEVWRGI5NTPKKE75QHCIZDQ326JE4C5", "length": 12430, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:மின்னணுவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறிவியல் · நலம் · கணிதம் · தொழில்நுட்பம் · புவியியல் · தமிழ் · சமூகம் · பண்பாடு · வரலாறு · நபர்கள்\nஹிட்டாச்சி ஜே100 (Hitachi J100) மாற்றவல்ல அதிர்வு செலுத்த அடிச்சட்டம்.\nஇலத்திரனியல் (electronics) அல்லது மின்னணுவியல் என்பது மின்குமிழ், கடிகாரம், தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி என அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்கு அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். இலத்திரனியல் இரண்டு முக்கிய தொழிற்பாடுகளை ஏதுவாக்கிறது. முதலாவதாக மின்சக்தியை உற்பத்தி செய்ய, conversion செய்ய, வழங்க, பயன்படுத்த இலத்திரனியல் பயன்படுகிறது. இரண்டாவதாக தகவல்களை சேமிக்க, முறைவழியாக்க (process) இலத்திரனியல் பயன்படுகிறது. அதாவது, மின்சக்தியைக் கொண்டு சமிக்களை உருவாக்கலாம். சமிக்கைகளாக தகவல்களை பிரதிசெய்யலாம். இந்த சமிக்கைகளை அல்லது தகவல்களை இலத்திரனியல் கருவிகளால் கணிக்கலாம்.\nமின்னணுவியல் பற்றி மேலும் அறிய..\nதொடுதிரையைப் பயன்படுத்தி ஒரு குழந்தை கணினிப்படுத்தியப் ப��திரைச் சுளுவுகிறது.\nதொடுதிரை (Touchscreen) என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி (electronic visual display) ஆகும். இச்சொல் பொதுவாக கருவிகளின் படங்காட்டிகளை (display) விரலால் தொடுவதையே குறிப்பன. தொடுதிரைகள், ஒயிலாணி (stylus pen) போன்ற பிற பட்டுவ பொருட்களையும் (passive objects) உணர கூடியன. தொடுதிரைகள் கும்மாள பொருட்கள் (game consoles), முழுக் கணினிகள் (all-in-one computers), கைக் கணினிகள், மற்றும் நுண்ணறி பேசிகள் போன்ற கருவிகளில் பொதுவாகிவிட்டன.\nபுயலின் போது மரக்கிளைகள் பட்டு ஏற்படும் ஒரு குறுக்குச் சுற்று\nகுறுக்குச் சுற்று அல்லது கு/சு (Short circuit or s/c) என்பது பெரும்பாலும் மின்சார மறிப்பு இல்லாத அல்லது குறைவானதாக உள்ள இடத்தில், திட்டமிடாத பாதையில் மின்சாரம் பாயுமாறு அமைந்துவிடுகிற ஒரு மின்சாரச் சுற்று ஆகும். குறுக்குச் சுற்றின் எதிர்மறை திறந்த சுற்றாகும். அது மின்சுற்றின் இரு கணுக்களுக்கு இடையில் அளவுகடந்த மின்தடை சேரும் பொழுது நேரும். ஆங்கிலத்தில் சார்ட்டு சர்கியூட் என அழைக்கப்பெறும் இச்சொல்லை சில வேலைகளில் மின்சார தடங்கல் பிறவற்றிற்கும் கூட தவறாக பயன்படுத்துவது ஒரு பொது வழக்காகும்.\n► இலத்திரனிய பரிசோதனைக் கருவிகள்\n► வீட்டு இலத்திரனியல் பொருட்கள்\nசுழிதிசைகாட்டி (படம்) உண்மை வடக்கைக் காட்டும் அதேவேளை காந்தத் திசைகாட்டி மூலம் காந்த வடக்குத் திசையே அறியமுடியும்.\nசெய்திகள் விக்கி மேற்கோளில் மின்னணுவியல்\nமேற்கோள்கள் விக்கி பொதுவில் மின்னணுவியல்\nபடிமங்கள் விக்கி மூலத்தில் மின்னணுவியல்\nகட்டுரைகள் விக்கி நூல்களில் மின்னணுவியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2017, 14:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:25:20Z", "digest": "sha1:RU2QCMXZU2XR36QX3D2JFC7KEYV3MJSV", "length": 23248, "nlines": 291, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹுபேய் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீனாவில் அமைவிடம்: ஹுபேய் மாகாணம்\n13 அரச தலைவர், 102 கவ���ண்டி மட்டம், 1235 நகர மட்டம்\nதென்மேற்கு மாண்டரின், ஜியாங்உவாய் மாண்டரின், கான்\nஇந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.\nஹுபேய் மாகாணம் (சீனம்: 湖北; பின்யின்: Húběi ஆங்கிலம்:Hubei) என்பது சீன மக்கள் குடியரசு நாட்டின் மத்தியில் உள்ள மாகாணங்களுள் ஒன்று. மாகாணத்தின் பெயரான ஹுபேய் என்பதன் பொருள் \"ஏரியின் வடக்கு\" என்பதாகும். தோங்டிங் ஏரியின் வடக்கில் அமைந்தமையால் இப்பெயரைப் பெற்றது.[4] மாகாணத் தலைநகரான வுகான், ஒரு முக்கியப் போக்குவரத்து வழியாகவும் மத்திய சீனாவின் அரசியல், பண்பாடு, பொருளாதார மையமாகவும் விளங்குகிறது.\nமூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை என்னும் அணை இந்த மாகாணத்திலுள்ள யில்லிங் (Yiling) மாவட்டத்திலிருக்கும் சான்டோப்பிங் (Sandouping) நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமாகும்.[5].\nஹுபேய் மாகாணம் தன் எல்லையை வடக்கில் ஹெய்நான் மாகாணம், கிழக்கில் அன்ஹுயி மாகாணம், தென்கிழக்கில் ஜியாங்சி, தெற்கில் ஹுனான் மாகாணம், மேற்கில் சாங்கியூங், வடமேற்கில் ஷாங்சி ஆகியவற்றுடன் பகிர்ந்துகொண்டுள்ளது.\nபழங்காலத்தில் சீனாவின் இந்த மாகாணத்தில் அதிநவீன புதிய கற்கால பண்பாடு நிலவியது.[6] கி.மு.770-476 காலகட்டத்தில் சீனப்பகுதிகளில் சக்தி வாய்ந்த அரசாக இருந்த சூ மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த சூ மாநிலம் சவு வம்சத்தின் ஆட்சியில் ஒரு துணை மாநிலமாக இருந்தது.\nஇம்மாகாணத்தின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் ஜியங்ஹான் சமவெளி அமைந்துள்ளது.\nமாகாணத்தின் மேற்குப்பகுதி மலைப்பாங்குடன் உள்ளது. இங்கு ஊடாங் மலைகள், ஜிங் மலைகள், தாபா மலைகள், வு மலைகள் போன்றவை உள்ளன. ஜியாங்கன் சமவெளியின் வடகிழக்கில் தாபி மலைகள் உள்ளன. தோங்பாய் மலைகள் ஹெய்நான் மற்றும் அன்ஹுயி மாகாணங்களுடனான எல்லையாக உள்ளது. தென்கிழக்கேயுள்ள முபு மலைகள் ஜியாங்சி மாகாணத்தின் எல்லையாக உள்ளது. மாகாணத்தின் உயரமான சிகரம் தாபா மலைகளில் காணப்படும் 3105 மீட்டர் உயரமுள்ள ஷென்னாங்குக்கு சிகரம் ஆகும்.\nஹூபே மாகாணத்தில் இரண்டு பெரிய ஆறுகள் பாய்கின்றன. அவை யாங்சி ஆறு மற்றும் அதன் இடது கிளை ஆறான ஹான்ஷுய் ஆகும். இவ்விரு பெரிய ஆறுகளும் மாகாணத்தலைநகரான வுகான் என்னும் இடத்தில் சந்திக்கின்றன. மாகாணத்தில் யாங்சி ஆற்றின் குறிப்பிடத்தக்க பிற கிளை ஆறுகள் ஷேன் நாங் ஓடை, சிங் போன்றவை ஆகும். தென்மேற்கு ஹூபேயின் முக்கிய நீர்வழிபாதைகளாக ஈச்சாங் நகரின் அருகே பாயும் ஹுவாங்பை ஆறும், மாகாணத்தின் தென்கிழக்கில் பாயும் ஃபூஷுயெ ஆறும் திகழ்கின்றன.\nஹூபே மாகாணத்தின் ஜியங்ஹான் சமவெளியில் ஆயிரக்கணக்கான ஏரிகள் உள்ளன. இதனால் இந்த மாகாணம் சீனாவில் \"ஏரிகள் மாகாணம்\" எனப் பெயர்பெற்றது. இந்த ஏரிகளில் பெரிய ஏரிகள் லியாங்சி மற்றும் ஹாங் ஏரி ஆகும்.\nஹூபேய் மாகாணம் ஈரப்பதமான மிதவெப்ப மண்டலக் காலநிலையைக் கொண்டது. குளிர்காலமான சனவரி மாத வெப்பநிலை சராசரியாக 1 முதல் 6 °செல்சியஸ் (34 முதல் 43 °பாரங்கீட்) ஈரப்பதமாகவும், வெப்பமாகவும் இருக்கும் கோடைக்காலத்தில் (சூலை மாதத்தில்) வெப்பநிலை சராசரியாக 24 முதல் 30 °செல்சியஸ் (75 முதல் 86 °பாரங்கீட்) இருக்கும்.\n2011 ல் இந்த மாகாணத்தின் மொத்த உற்பத்தி 1,959 டிரில்லியன் யுவான் (311 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பையும் தனிநபர் வருமானம் 21,566 ரென்மின்பி (2,863 அமெரிக்க டாலர்) மதிப்பையும் கொண்டு சீன நாட்டின் பொருளாதாரத்தில் 11 வது இடத்தில் இருந்தது. மாகாணத்தின் வளர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் 10% க்கு மேல் உள்ளது. 2020 ஆண்டில் இந்த மாகாணத்தின் தனிநபர் வருமானம் இருமடங்காகலாம் என நம்பப்படுகின்றது.[7]\nஹுபேய் மாகாணம் \"மீன் மற்றும் அரிசி நிலம்\" என்று செல்லமாக அழைக்கப்படுகிறது (鱼米之乡). மாகாணத்தின் முதன்மையான வேளாண் பொருட்கள் [[பருத்தி], நெல், கோதுமை, தேயிலை போன்றவை ஆகும். தொழிற்சாலைகள் என்றால் தானுந்துகள், உலோகம், இயந்திரங்கள், மின்னாக்கிகள், ஆடை, உணவுப்பொருள், உயர் தொழில்நுட்ப பொருட்கள் உற்பத்தி ஆகும்.[7]\nஹுபேயில் குறிப்பிடத்தக்க அளவு கனிமப் பொருட்கள் கிடைக்கின்றன, அவை பின்வருமாறு வெண்காரம், ஹோங்ஷியைட், உல்லஸ்டோனிட், கோமேதகம், மாரிஷ்டோன், இரும்பு, பாசுபரசு, தாமிரம், ஜிப்சம், ரூட்டில், பாறை உப்பு, தங்கம், மாங்கனீசு, வனேடியம் ஆகும். மாகாணத்தின் நிலக்கரி கையிருப்பு 548 மில்லியன் டன்கள், சீனாவின் பிற மாகாணங்களுடன் ஒப்பிடும்போது இந்த மாகாணம் இரத்தினச்சுரங்கங்களுக்காகப் பெரிதும் அறியப்படுகிறது.\n���ாகாணத்தில் ஹான் சீனர் இனக்குழுவினரே பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் கணிசமான மொங் மக்கள், துஜா மக்கள் வாழுகின்றனர்.\nசீனப்பழமை மதங்களே பெரும்பான்மையாகப் பின்பற்றப்படுகிறது. அவை சீன நாட்டுப்புற மதங்கள், தாவோயிச மரபுகள் மற்றும் சீன பௌத்தம் ஆகும். 2007 மற்றும் 2009 இல் நடத்திய ஆய்வுகள்படி, மக்கள் தொகையில் 6.5% முன்னோர்களை வழிபடும் சடங்குகளில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். மக்கள் தொகையில் 0.58% கிறித்தவர்கள் உள்ளனர். 2004 ல் 0.83% என்ற எண்ணிக்கையில் இருந்து குறைந்துவிட்டதாக அடையாளம் கணப்பட்டுள்ளது.[8] அறிக்கையில் மத விவரங்களைக் கொடுக்காதவர்கள் மக்கள் தொகையில் 92.92% ஆவர். இவர்கள் சமயப்பற்று அல்லது ஈடுபாடு அற்றவர்களாக இருக்கலாம். முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.\nஜிங்ஷூவிலுள்ள தைஹுய் தாவோயியக் கோவில்.\nவுகானிலுள்ள பாவௌடோங் புத்தக் கோவில்.\nஸியாங்யாங்கிலுள்ள குவாங்டே புத்தக் கோவில்.\nஹுவாங்காங் ஹோங்ஆன் வட்டத்திலுள்ள ஒரு மூதாதையர் கோவில்.\nஸியாண்ணிங்கிலுள்ள நாட்டுப்புற புத்த சமூகக் கோவில்.\nசீன மக்கள் குடியரசின் மாகாணங்களும் ஆட்சிப்பிரிவுகளும்\nஅன்ஹுயி · புஜியான் · கான்சு · குவாங்டாங் · குயிசூ · ஆய்னான் · ஏபெய் · கெய்லோங்சியாங் · ஹெய்நான் · ஹுபேய் · ஹுனான் · சியாங்சு · ஜியாங்சி · சீலின் · லியாவோனிங் · கிங்ஹாய் · ஷாங்ஷி · சாண்டோங் · சான்சி · சிச்சுவான் · தைவான் · யுனான் · செஜியாங்\nகுவாங்ஷி · உள் மங்கோலியா · நின்ஷியா · திபெத் · சிஞ்சியாங்\nபெய்ஜிங் · சோங்கிங் · சாங்காய் · தியான்ஜின்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சனவரி 2016, 09:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=245204", "date_download": "2019-04-22T05:07:36Z", "digest": "sha1:TUZOXU4IWB3KGA2IOA5BBBARJQVDCQR7", "length": 20373, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Minister dead : Accident detail | அமைச்சர் மரியம் பிச்சை மரணம் : விபத்து நடந்தது எப்படி| Dinamalar", "raw_content": "\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 18\nஇலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப் 10\nம���டியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா 23\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு 11\nபெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை 2\n4 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம் 1\nஈபிள் டவர் ஒளி அணைக்கப்பட்டு அஞ்சலி 8\nஇடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று ... 1\nஏப்.22: பெட்ரோல் ரூ.75.77; டீசல் ரூ.70.10\nஅமைச்சர் மரியம் பிச்சை மரணம் : விபத்து நடந்தது எப்படி\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 180\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஉயிருக்கு ஆபத்து: திமுக, காங்., மீது கரூர் கலெக்டர் ... 77\n : ப.சிதம்பரம் கேள்வி 93\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 180\nபாலியல் புகார் செய்தியால் பரபரப்பு; நீதித்துறையை ... 139\nதிருச்சி : சென்னைக்கு இனோவா காரில் சென்றபோது இந்த பரிதாபம் நடைபெற்றது. பாடலூர் பிரிவு அருகே, முன்னாள் சென்ற டிப்பர் லாரி மீது அமைச்சரின் கார் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியது குறித்து பின்னால் சென்ற அமைச்சர் விளையாட்டு துறை அமைச்சர் சிவபதி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இவரும் இந்தே வழியே சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.\nஅமைச்சர் மரியம்பிச்சை சென்றுகொண்டிருந்த காரில் 6 பேர் இருந்துள்ளனர். திருச்சியில் இருந்து கிளம்பி காலை 7 மணிக்கு பெரம்பலூர் (இங்கிருந்து 15 .கி.மீட்டர் தொலைவில் ) திருநாயக்குறிச்சி பிரிவு ரோட்டில் பாடலூர் அருகே எஸ்கார்டு சென்ற கார் முன்னே வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்நேரத்தில் இந்த வழியாக சென்று கொண்டிருந்த டிப்பர் லாரிமீது ‌மோதியது. இதில் அமைச்சர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அருகில் இருந்த டிரைவர் ஆனந்த், உதவியாளர் ஒருவர் லேசான காயமுற்றனர். விபத்திற்கு காரணமான் லாரி தப்பி ஓடி விட்டது. லாரி குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் கிடைக்கவில்லை.\nவிபத்தில் பலியான பி.ஏ., (வரலாறு) பட்டதாரியான அமைச்சர் மரியம் பிச்சை, திருச்சி மேற்கு தொகுதியிலி்ல் முன்னாள் தி.மு.க., அமைச்சர் நேருவைத் தோற்கடித்தவர். திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த மரியம் பிச்சைக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். திரைப்பட விநியோகஸ்த��ாக இருந்த இவர் திரையரங்கும் நடத்தி வந்தார்.\nதிகார் சிறையில் கனிமொழி : இன்று சந்திக்கிறார் கருணாநிதி(3)\nபல்லடம் போலீஸ் நிலையத்தில் கர்ப்பிணி தீக்குளிக்க முயற்சி\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ் நாட்டில் மட்டும் இது போன்ற செயல்கள் நடப்பது கேவலம். ஜான்சி ராணி ஜெயலலிதா இதற்கு ஒரு முடிவு கட்டுவார்.\nலாரி டிரைவர் உண்மையான மனிதனாக இருந்தால் இச்சம்பவம் நடந்த உடனே தானே நீதிமன்றதில் சரணடைந்திருப்பான். இது ஒரு திட்டமிட கொலை. அமைச்சர் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டன�� கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிகார் சிறையில் கனிமொழி : இன்று சந்திக்கிறார் கருணாநிதி\nபல்லடம் போலீஸ் நிலையத்தில் கர்ப்பிணி தீக்குளிக்க முயற்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/13172047/1237043/Kilvelur-near-sand-2-arrest-police-inquiry.vpf", "date_download": "2019-04-22T04:58:04Z", "digest": "sha1:M5ZXWADJDHJJ5BOOD2K5GCXXGE5FSKWJ", "length": 15931, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "கீழ்வேளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 வாலிபர்கள் கைது || Kilvelur near sand 2 arrest police inquiry", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகீழ்வேளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 வாலிபர்கள் கைது\nகீழ்வேளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்தனர்.\nகீழ்வேளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்தனர்.\nநாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுறுத்தலின் படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் கீழ்வேளூர் போலீஸ் சரகம் இலுப்பூர் சத்திரம் அருகே கீழ்வேளூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து லாரியில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்\nவிசாரணையில் அவர்கள் திருக்குவளை மேலத்தெருவை சேர்ந்த சரவணன் (வயது 38) கச்சனம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த கருணாகரன் மகன் அய்யப்பன் ( வயது 19)ஆகியோர் என்பதும் அவர்கள் உரிய அனுமதியின்றி கீழ்வேளூர் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணல் அள்ளிச் சென்றதும் தெரியவந்தது.\nஇதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் ஐயப்பன் ஆகிய 2 பேரை கைது செய்தனர் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். இதில் லாரி உரிமையாளர் பாங்கலை சேர்ந்த முருகையன் மகன் கோவிந்தராஜ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்\nவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் யாரும் அத்துமீறி நுழையவில்லை - சத்யபிரத சாகு\n4 தொகுதியில் இடைத்தேர்தல் - கமல்ஹாசன் பிரசாரம் 3ந் தேதி தொடங்குகிறார்\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nபொன்னேரி அருகே டிராக்டரில் மணல் கடத்தல்\nமுத்துப்பேட்டை அருகே மணல் கடத்திய லாரி உரிமையாளர்-டிரைவர் கைது\nஅரிக்கன்மேட்டில் மணல் கடத்திய 3 பேர் கைது\nசேத்துப்பட்டு-ஆரணியில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்\nபோடி அருகே ஆற்றங்கரையில் பதுக்கிய மணல் மூட்டைகள் பறிமுதல்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னத���்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/hockey/43467-asian-games-india-thrashes-indonesia-8-0-in-opener.html", "date_download": "2019-04-22T05:09:01Z", "digest": "sha1:6LOXQDXW6VCO3ELHIUGODPDJUFFVXB6X", "length": 10184, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ஆசிய போட்டி: இந்தோனேசியாவை 8-0 என துவம்சம் செய்தது இந்தியா | Asian Games: India thrashes Indonesia 8-0 in opener", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nஆசிய போட்டி: இந்தோனேசியாவை 8-0 என துவம்சம் செய்தது இந்தியா\nஆசிய விளையாட்டில் மகளிர் ஹாக்கி துவக்க ஆட்டத்தில் இந்தோனேசியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.\nஇந்தோனேசியாவில் ஜகார்தா மற்றும் பலேம்பாங் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று ஹாக்கி பி பிரிவில் இடம் பெற்ற இந்தியா- இந்தோனேசியா மகளிர் அணிகளுக்கு இடையிலான துவக்க போட்டி நடந்தது. 60 நிமிடத்தில் இந்தியா, 31க்கும் மேற்பட்ட ஷாட்களை அடித்தது. 19 பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் இந்தியா 3 கோல்கள் அடித்தது. அந்த மூன்று கோல்களும் குர்ஜித் அடித்தார். போட்டியில் இந்தோனேசியா கடைசி நிமிடம் வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் துவக்க போட்டியில் 8-0 என இந்தியா, இந்தோனேசியாவை துவம்சம் செய்தது.\nஇந்திய தரப்பில் குர்ஜித் கவுர் 16-வது, 22-வது மற்றும் 57-வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோல் அடித்தார். வந்தனா கட்டாரியா (13-வது, 27-வது) 2 கோல்களும், உதித்தா (6-வது), லாளரேமசியாமி (24-வது), நவநீத் கவுர் (50-வது) ஒரு கோலும் அடித்தனர்.\n2014ம் ஆண்டு ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியா, அடுத்த போட்டியில் கஜகஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆசிய போட்டி: ஜப்பானிடம் தோல்வி அடைந்து இந்திய பேட்மின்டன் குழு வெளியேற்றம்\nகேரளாவின் 'ரியல் சூப்பர் ஹீரோஸ்' மீனவர்கள் தான்: முதல்வர் பினராயி விஜயன் புகழாரம்\nஅண்டை நாடுகளுடன் நல்லுறவு பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயார்: பிரதமர் இம்ரான் கான்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியா - இலங்கை கடற்படை கூட்டு ரோந்துப்பணி\nஇலங்கை குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு\nஅரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\nகனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/?start=&end=&page=58", "date_download": "2019-04-22T04:00:03Z", "digest": "sha1:XXC3OR5TCE2RFC4W6M4YDDR4ARQFTNDJ", "length": 7771, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | இதழ்கள் | Idhalgal", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு - பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nமாம்பழ சி���்னம் வரைந்திருந்த வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு\nபொன்னமராவதி ஆடியோ விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பதிவுகளால் பதற்றம்\nஇன்றைய ராசிப்பலன் - 22.04.2019\nசெந்தில்பாலாஜிக்கு எதிராக நிற்கும் அந்த அதிஷ்டசாலி யார் \nகுற்றால அருவிகளில் நீர்வரத்து... சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nசெயலற்ற நிலையில் கூட்டுப்பண்ணை திட்டத்தில் வழங்கப்பட்ட டிராக்டர் - மக்கள்…\nஇலங்கை குண்டுவெடிப்பில் இந்தியர்கள் மூவர் உயிரிழப்பு\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு…\nSearch : magazinesஇனிய உதயம்ஓம்சினிக்கூத்துசினிக்கூத்து Specialபாலஜோதிடம்பொது அறிவுஹெல்த்\nசனி தோஷம் போக்கும் நீல ரத்தினம்\nஇந்த வார ராசி பலன் 21-4-2019 முதல் 27-4-2019 வரை\nமுற்பிறவிக் கணவனையே இப்பிறவியிலும் அடையும் பெண் யார்\nவெற்றி- தோல்வி கவலையில்லை -ஞானவேல் ராஜாவின் அப்பா\nடயர பாத்தாலே அந்த ஞாபகம் தான்...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nசண்டியரை எப்படி சமாளித்தார் கமல் - மெஹந்தி சர்க்கஸ் இயக்குனரின் ஆச்சர்ய அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/220753/", "date_download": "2019-04-22T05:09:26Z", "digest": "sha1:Y5RAHUHKDJVK7ZUOODMSUXRRPG2R5A5C", "length": 7588, "nlines": 106, "source_domain": "www.vavuniyanet.com", "title": "முன்னாள் காதலனின் திருமணத்தில் காலில் விழுந்து கெஞ்சிய காதலி : பரவிவரும் காணொளி!! – வவுனியா நெற்", "raw_content": "\nமுன்னாள் காதலனின் திருமணத்தில் காலில் விழுந்து கெஞ்சிய காதலி : பரவிவரும் காணொளி\nகாலில் விழுந்து கெஞ்சிய காதலி\nதன் முன்னாள் காதலனின் திருமணத்துக்கு சென்ற பெண் காதலனை திரும்ப ஏற்றுக்கொள்ளுமாறு காலில் விழுந்து கெஞ்சிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது… சீனாவில் இடம்பெற்ற இந்த சம்பவம் அனைவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. அந்த வீடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.\nதிருமண உடையில் வந்த ஒரு பெண் மணமேடையில் தன முன்னாள் காதலனின் காலில் விழுந்து கெஞ்சுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.\nஅந்த பெண் மிகவும் மனவேதனையோடு மணமேடையில் தன் முன்னாள் காதலனிடம் தன்னை திரும்ப ஏற்குமாறு சொல்லி கெஞ்சுகிறார். இது முழுவதும் தன் தவறு என்றும் கூறி அழுகிறார்.\nமேலும், தனது முன்னாள் காதலரின் கோட்டை பிடித்து இழுக்க அவர் உதறிவிடுகிறார். இதனை கண்ட மணப்பெண் கோபத்தில் வெளியேறுகிறார். அவரை பின் தொடர்ந்த மணமகனும் சொல்கிறார்.\nஇந்த வீடியோ வலைத்தளங்களில் குறுகிய காலத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று தர்ம சங்கடத்திலும் ஆழ்த்தியுள்ளது.\nShare the post \"முன்னாள் காதலனின் திருமணத்தில் காலில் விழுந்து கெஞ்சிய காதலி : பரவிவரும் காணொளி\nவவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா\nவவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி\nவவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா\nவவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/129126-instant-rice-sevai-recipe-sgr777.html", "date_download": "2019-04-22T04:03:59Z", "digest": "sha1:WBO2JN2ACKEJV53CSNBZKIZ3WXWKSKV6", "length": 2908, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Instant rice sevai recipe SGR777 | 'அரிசி சேவை' செய்ய இனி பிழியத் தேவையில்லை - Exclusive deal | Tamil News | Vikatan", "raw_content": "\n'அரிசி சேவை' செய்ய இனி பிழியத் தேவையில்லை - Exclusive deal\nவீட்டுக்குத் திடீரென உறவினர்கள் அல்லது நண்பர்கள் வந்துவிட்டால், 5 நிமிடத்தில் செய்யலாம் பிழிந்த 'சேவை'\nவிகடன் வாசகர்களே, உங்களுக்கு \"20% தள்ளுபடி\"யும் இருக்கு, பயன்படுத்திக்கோங்க\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/115158-most-of-the-fans-are-not-happy-with-the-new-csk-side.html", "date_download": "2019-04-22T04:40:45Z", "digest": "sha1:EBTIOWMIQ4VU7CYQ7WIE4U3NCPREVOK3", "length": 12266, "nlines": 85, "source_domain": "www.vikatan.com", "title": "Most of the fans are not happy with the new CSK side | புதிய சி.எஸ்.கே பிடிச்சிருக்கா... பிடிக்கலையா...? சர்வே முடிவுகள் #VikatanSurveyResults #csk | Tamil News | Vikatan", "raw_content": "\nபுதிய சி.எஸ்.கே பிடிச்சிருக்கா... பிடிக்கலையா...\nCSK கம்பேக்... தோனி கேப்டன்... ரெய்னா, ஜடேஜா ரீடெய்ன் என விசில் பறந்துகொண்டிருந்த சென்னை இந்த வாரம் கொஞ்சம் 'டல்'லாகி விட்டது. ஏலத்தில் வழக்கம்போல் பலமான சென்னை அணி உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த சென்னை ரசிகர்கள், 30+ வீரர்களை அதிகமாக வாங்கியதில் நொந்துவிட்டனர். அவர்களிடம், 'சென்னை அணியின் புதிய டீம் உங்களுக்குப் பிடிச்சிருக்கா' என்ற தலைப்பில் நடந்த சர்வேயின் முடிவுகள் இதோ...\nஏலம் நடந்த சனி, ஞாயிறு இரு நாள்களும், சென்னை வீரர்களின் வயதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் புலம்பித் தள்ளினார்கள் சென்னை ரசிகர்கள். 35 வயது வாட்சன், 37 வயது ஹர்பஜன், 38 வயது தாஹிர் என அணியில் சீனியர்கள் நிறைந்திருந்ததே காரணம். இந்த சர்வேயிலும் அதுவே வெளிப்பட்டுள்ளது. 70.8 சதவிகிதம் ரசிகர்களுக்கு ஏலத்தில் சி.எஸ்.கே-வின் செயல்பாடு பிடிக்கவில்லை.\n'சென்னை அணியின் பிரச்னை என்ன' என்ற கேள்விக்கு வேகப்பந்துவீச்சு என 64.8 சதவிகிதம் பேர் கூறியிருக்கிறார்கள். எங்கிடி, மார்க் வுட், பிராவோ, வாட்சன் தவிர்த்து அனுபவமுள்ள பௌலர்கள் யாரும் இல்லாததே இதன் காரணம். உள்ளூர் வீரர்கள் அனுபவமற்றவர்களாக இருப்பது 35.2 சதவிகித ரசிகர்களுக்குப் பிரச்னையாகத் தோன்றுகிறது.\nசென்னை அஷ்வினை மிஸ் செய்யும்\nமுந்தைய சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடிய வீரர்களில் அஷ்வின் சென்னை அணியால் ரொம்பவும் மிஸ் செய்யப்படுவார் என்று 54.2 சதவிகிதம் ரசிகர்கள் கூறியுள்ளனர். 41.2 சதவிகிதம் பேர் மெக்கல்லம் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். டுவைன் ஸ்மித் 4.7 சதவிகித ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். ஓப்பனங்கில் விளையாட ஷேன் வாட்சன் இருப்பதால், ஸ்மித் அநேகம் பேருக்குப் பெரிய இழப்பாகத் தோன்றவில்லை.\nதமிழக வீரர்கள் இல்லாதது ஏமாற்றம்தான்\nஏலத்துக்கு முன்பாகவே சென்னை ரசிகர்கள் 'இவர்களையெல்லாம் சென்னை அணி வாங்கும்' என நினைத்திருந்தார்கள். ஆனால், ஏலத்தில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிலும், அஷ்வினை வாங்காதது 38.7 சதவிகிதம் பேருக்கு ஏமாற்றமாக இருந்துள்ளது. 33.7 சதவிகிதம் பேர் வாஷிங்டன் சுந்தர் என்று கூறியிருக்கிறார்கள். தமிழக வீரர் என்பதால் இவரை சி.எஸ்.கே வாங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 27.6 சதவிகித ரசிகர்களின் சாய்ஸ் மெக்கல்லம்.\nஇவருக்கு எதுக்கு 5 கோடி\nஜடேஜா தக்கவைக்கப்பட்டிருந்தார். ஏலத்தில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் வாங்கப்பட்டனர். ரெய்னா - நல்ல பார்ட் டைம் பௌலர். இத்தனை ஸ்பின் ஆப்ஷன்கள் வைத்துக்கொண்டு கர்ன் ஷர்மாவுக்கு 5 கோடி கொடுத்தது சி.எஸ்.கே. இதை 55 சதவிகித சென்னை ரசிகர்கள் விரும்பவில்லை. அவருக்கு அடுத்த படியாக, 30.5 சதவிகிதம் பேர் கேதர் ஜாதவுக்கு 7.80 கோடி ரூபாய் கொடுத்தது தேவையற்றது என நினைக்கிறார்கள்.\nஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், உனத்கட், ஆண்ட்ரூ டை, அஷ்வின் என பலருக்கும் சென்னை அணி ஏலம் கேட்டது. ஆனால், தொகை அதிகமாகப் போனதால், பின்வாங்கியது. அவர்களுள் யாரை சென்னை விட்டுக்கொடுத்திருக்கக்கூடாது என்று கேட்டதற்கு 51.8 பேர் தெர்ந்தெடுத்த பெயர் ஸ்டோக்ஸ். ஃபாஸ்ட் பௌலர்கள் அதிகம் இல்லாததால், உனத்கட் அணிக்கு பலம் சேர்த்திருப்பார். அதனால் 30.1 சதவிகித ரசிகர்கள் அவரைத் தேர்வு செய்துள்ளனர்.\nசென்னை அணியின் மிக முக்கிய ஆயுதம் பிராவோ. தனி ஆளாக ஆட்டத்தை மாற்றக்கூடிய மேட்ச் வின்னர். சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களெல்லாம் 7,8 கோடி வரை போன நிலையில், 6.4 கோடிக்கு பிராவோ சென்னை அணியால் வாங்கப்பட்டார். சென்னை அணியின் ஸ்மார்ட் மூவ் இதுதான் என்று 53.2 சதவிகிதம் பேர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்திய அணிக்கு எதிரான அறிமுகப் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது பெற்ற லுங்கிசானி எங்கிடி 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டது நல்ல மூவ் என்று 39.7 சதவிகிதம் பேர் கருதுகிறார்கள்.\nசென்னையை விட பலமான அணி எது என்ற கேள்விக்கு, சன்ரைஸர்ஸ் அணிதான் என 37.5 சதவிகிதம் பேர் கூறியிருக்கிறார்கள். அந்த அணி வழக்கம்போல் பௌலிங், பேட்டிங் இரண்டிலும் முழு பலத்துடன் இருக்கிறது. 35 சதவிகித ஓட்டுகளுடன் பெங்களூரு அடுத்த இடத்தில் உள்ளது. வழக்கத்துக்கு மாறாக, அந்த அணியின் பௌலிங் இந்த முறை பலமாக இருக்கிறது. 27.5 சதவிதம் பேரின் சாய்ஸ் - டேர்டெவில்ஸ்\nசென்னையில் நடக்கும் CSK போட்டியை நேரில் காண க்ளிக் செய்க...\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/135175-tn-player-laxman-disqualified-from-10000-meter-running-in-asian-games.html", "date_download": "2019-04-22T04:02:08Z", "digest": "sha1:DQ42RGKLTIZDQJAIVN5ARPN5K6DVDE76", "length": 5111, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "TN player Laxman disqualified from 10,000 meter running in Asian games | மூன்றாவதாக வந்த தமிழக வீரர் - தடத்துக்கு வெளியே கால்வைத்ததால் பதக்கத்தை இழந்த சோகம்! | Tamil News | Vikatan", "raw_content": "\nமூன்றாவதாக வந்த தமிழக வீரர் - தடத்துக்கு வெளியே கால்வைத்ததால் பதக்கத்தை இழந்த சோகம்\nஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப்பதக்கம் அறிவிக்கப்பட்ட தமிழக வீரர் லட்சுமணனின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.\n18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி, இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்றுவருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியின் 8-வது நாளான இன்று, தடகளத்தில் 10,000 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வீரர் லக்‌ஷ்மணனுடன் சேர்ந்து 12 பேர் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில், பஹ்ரைன் வீரர் ஹசன் சானி, 28 நிமிடம் 35:54 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.\nமற்றொரு பஹ்ரைன் வீரர் ஆப்ரஹாம் செரோபென், 29 நிமிடம் 00:29 விநாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். மூன்றாவதாக வந்த தமிழக வீரர் லட்சுமணன் கோவிந்தன், வெண்கலப்பதக்கம் வென்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், லட்சுமணன் ஓட்டப்பந்தய தடத்துக்கு வெளியே கால் வைத்ததால், தகுதியிழப்பு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, நான்காவதாக வந்த சீன வீரர் சாங்காங் ஷாவோவுக்கு வெண்கலப் பதக்கம் அறிவிக்கப்பட்டது.\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழிய���ின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/33760.html", "date_download": "2019-04-22T04:10:50Z", "digest": "sha1:2FX6K7JURS5EJFR7LOTSJL76OQXNMICA", "length": 17006, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "ஆந்திரா பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் 10 பேர் பலி! | Fireworks factory fire kills 10 in Andhra Pradesh!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:59 (20/10/2014)\nஆந்திரா பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் 10 பேர் பலி\nகாக்கிநாடா: ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.\nஆந்திரா மாநிலம், காக்கிநாடாவில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.\nஇந்த தொழிற்சாலையில் இன்று (20ஆம் தேதி) வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.\nதொழிற்சாலையின் ஒரு பகுதியில் பிடித்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கு முழுவதும் பரவியது.\nஇந்த விபத்தில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், தீ தொழிற்சாலை முழுவதும் பரவி வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.\nஇந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரிகள், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஆந்திரா பட்டாசு தொழிற்சாலை தீ விபத்து\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விரு���்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 22 முதல் 28 வரை\nமுதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் க\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/93192-kannadasan-birthday-special-article.html", "date_download": "2019-04-22T04:11:38Z", "digest": "sha1:DJZYQU56TSVB23FGHPVPBWZWJ7XB7EEE", "length": 30497, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "“இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது!” - கண்ணதாசன் | Kannadasan Birthday Special Article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:38 (24/06/2017)\n“இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது\n“எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது'' என்றவர் கவியரசு கண்ணதாசன். அவருடைய பிறந்ததினம் இன்று. பல மனிதர்களிடையே பழகி அதற்கான அனுபவங்களைப் பெற்றதால்தான், அவர் அந்த வரிகளை அப்படி எழுதியுள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் கண்ணதாசன், மனிதர்களுக்கேற்ற ஒரு மகத்துவமிக்க வரிகளை இப்படி எழுதியிருந்தார். ''யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே; ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டியிருக்கும்''.\nமனித மனங்களில் இந்த மந்திர வரிகளை விதைத்த அவர், அந்தக் காலத்தில் தாம் செய்த தவறுகள் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.\nஇப்���டி வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்களையும், சந்தித்த பிரச்னைகளையும் தன் அனுபவங்கள் மூலம் பாடல்களாகவும், கட்டுரைகளாகவும் எழுதியதால்தான் பின்னாளில் அவர், மிகச்சிறந்த கவிஞராக உருவாவததற்கு அடிகோலியது; அரசியலில் கால்வைத்த பிறகு, அவரால் அனைத்தையும் உணர்ந்துகொள்ள முடிந்தது; உடலுக்கு அழிவு தரக்கூடியதிலிருந்து அவர் விலகியபோது காலனிடம் சிக்கிக்கொள்ள நேர்ந்தது.\nஅவர், தன்னுடைய அரசியல் களம் எப்படிப்பட்டது என்பதை மிகவும் தெளிவாகத் தன்னுடைய சுயசரிதைகளிலும், பிற நூல்களிலும் குறிப்பிட்டுள்ளார். தொடக்கத்தில் தி.மு.க-வில் காலடி எடுத்துவைத்த கவிஞர், அவருடைய நண்பரும் தி.மு.க-வின் தலைவருமான கருணாநிதியைப் பற்றி அரசியல்ரீதியாக இப்படிக் குறிப்பிடுகிறார்.\n''கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான்; எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்; எந்த ஊரில் கிளை இருக்கிறது, இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல்நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி. பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால், அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழவைக்க வேண்டும் என்றால், அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவரைச் சாகசம் செய்தாவது வரவழைத்துவிடுவார்; உள்ளே இழுத்துவிடுவார். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துகூட ஆள்களை இழுத்துக்கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆள்களை இழுக்கக் கூடியவர். எம்.ஜி.ஆர் விஷயத்தில், யானை தடம் தப்பியதைப்போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம். நிர்வாகத்தில் ஏற்கெனவே இருந்த எல்லாரையும்விட அவர் திறமைசாலி என தலைமைச் செயலகத்தில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக்கொள்கிறார்கள்'' என்று கருணாநிதியைப் பற்றிச் சொன்ன கவிஞர் கண்ணதாசன், அதேவேளையில்... புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றியும் இப்படிக் குறிப்பிடுகிறார்.\n“யாருடன் மிகவும் நெருக்கமாக இருந்தால், எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒருகட்டத்தில் ஆகிவிட்டது. எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது. ஆனால், அரசியலில் அவர் நடந்துகொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கிற சக்தி இல்லை என்பது புரிந்தது. திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்டபோது... அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவுவரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள்... அவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்'' என்று எம்.ஜி.ஆரைப் பற்றிப் புகழ்கிறார்.\nகருணாநிதி, எம்.ஜி.ஆர் மட்டுமல்லாது, தந்தை பெரியார், காமராஜர், அண்ணா, நேரு, இந்திரா காந்தி, ராஜாஜி எனப் பலருடைய பண்புகளையும் அவர்கள் நடந்துகொண்ட விதங்களையும் எந்த நேரத்திலும் தயங்காது துணிச்சலுடன் சொன்னவர் கண்ணதாசன். பொதுவாக, ''கட்சித் தலைவர்கள் அதாவது, அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வாழ்வதையே விரும்பினார்கள்; தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சுயலாபத்துக்காகவே செயல்பட்டனர்; கொள்கைகளைப் பற்றி மேடையில் முழங்கினாலும், அவர்கள் அதில் நம்பிக்கையோ, உடன்பாடு உள்ளவர்களோ இல்லை'' என்பதே அவரது வாதமாக இருந்தது. மேலும், அவர் வெவ்வேறு காலகட்டங்களில் ஒவ்வோர் இயக்கங்களிலும் இருந்தபோது... அரசியல் தலைவர்கள் பலரையும் தன் எழுத்துகளால் பந்தாடினார்; அதே சமயத்தில் அவர்களுடன் நெருங்கியிருந்தபோது பாராட்டவும் செய்தார். இப்படிக் கண்ணதாசனின் எழுத்தோவியத்தில் அடிப்பட்டவர்களும், அழகாக்கப்பட்டவர்களும் எத்தனையோ பேர் அவர், அரசியல் தலைவர்களை மட்டுமல்லாது பலருடைய ஆட்சியைப் பற்றியும் விமர்சனம் செய்தார்.\nஒருசமயம், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தமிழக - கேரள எல்லையில் இருந்த தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டோடு சேர்க்கப்படாமல் கேரளத்தில் சேர்ந்தன. இதை, தமிழக அமைச்சர்க��் பொருட்படுத்தாமல் விட்டதைக் கண்ட கண்ணதாசன்,\nஆடும் மாடும் அமைச்சர்களாயின'' - என்று எழுதினார்.\nஅதுமட்டுமல்லாது, அடிப்படைத் தத்துவமான மக்கள் நலன் என்பதே நிலையானது என்பதைக் கண்ட கவிஞர், அதை அடையும் வழியில் மாற்றங்களை மேற்கொள்ளும்போது, தலைவரும் தர்பாரும் மாறும் என்பதை,\n''தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;\nதத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்’' - என்று சுட்டிக்காட்டினார்.\nஇப்படி எழுத்துலகில் கொடிகட்டிப் பறந்த கண்ணதாசன், அரசியல் என்ற பயணத்தில் தொடர்ந்து பயணிக்கவில்லை என்றபோதும், அதில்பட்ட கசப்பான உணர்வுகள் அவரது மனதை ஒருவகையில் காயப்படுத்தின என்பதும் நிஜம்.\n‘விவசாயிகளும்... கார்ப்பரேட்டுகளும்... ’எங்களுக்குக் கொஞ்சம் புரிய வையுங்கள் மிஸ்டர் அருண் ஜெட்லி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 22 முதல் 28 வரை\nமுதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் க\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/86245-how-to-celebrate-tamil-new-year.html", "date_download": "2019-04-22T04:16:44Z", "digest": "sha1:2R3GUS7LH4F7Q7AQRP5FTK2YNC2AXL6R", "length": 23931, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "மருந்து நீர், நைவேத்தியம், குலதெய்வ வழிபாடு... தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? | How to celebrate Tamil new year", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:22 (12/04/2017)\nமருந்து நீர், நைவேத்தியம், குலதெய்வ வழிபாடு... தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது\nசித்திரை பிறக்கப்போகிறது. தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் முதலாவதாக வரும் சித்திரை மாதம் முதல் நாளை, விழாவாகக் கொண்டாடுகிறோம். இந்தச் சித்திரை மாதம், பங்குனி 31-ம் தேதி இரவு (13-4-17) 12.43 மணிக்குப் பிறக்கிறது. வரப்போகும் வசந்தத்துக்கு முன்னோட்டமாகத் திகழும் சித்திரை முதல் நாளை நாம் எப்படியெல்லாம் கொண்டாடவேண்டும், அன்றைக்கு நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாமே...\nசித்திரை பிறப்பு அன்று வீட்டை சுத்தம் செய்து,வாயில்களில் அழகாகக் கோலமிட வேண்டும்.மேலும் செம்மண் பூசியும் அழகு செய்யலாம்.\nகதவுகளில், மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கவேண்டும்.\nஅன்று காலையில் மருத்துநீரில் நீராடவேண்டும். இந்த மருத்து நீரானது தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திப்பிலி, சுக்கு போன்றவற்றைச் சேர்த்து காய்ச்சப்படும்.மருத்துநீரை தலையில் தேய்த்து நீராடினால் நல்ல பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை. சித்திரை பிறப்பதற்கு முதல் நாள் அருகில் இருக்கும��� கோயில்களில் மருத்து நீரானது கிடைக்கும். இது மருந்து நீர் என்றும் அழைக்கப்படுகிறது.\nநீராடிய பின்பு புதிய ஆடைகளை அணிய வேண்டும்.\nகாலையில் பூஜை அறையில் சுவாமி படங்களைச் சுத்தம் செய்து,பொட்டு வைக்க வேண்டும். மேலும் பூக்களால் அலங்கரித்து விளக்கேற்றி வணங்க வேண்டும்.\nகாலையில் இல்லத்தில் சர்க்கரைப் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்ய வேண்டும். நைவேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கலை அனைவருக்கும் பரிமாற வேண்டும்.\nபாசிப்பருப்பு பாயசம்,வெல்ல அவல் போன்ற இனிப்பு வகைகளும் செய்யலாம்.\nமதிய உணவில் அறுசுவையும் சேர்த்துகொள்ள வேண்டும். இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளைக் குறிக்கும் சர்க்கரை பொங்கல், மாங்காய் பச்சடி, வேப்பம்பூ ரசம், நீர்மோர், வாழைப்பூ வடை, காரக் குழம்பு ஆகியவற்றைச் செய்து உண்ணவேண்டும்.\nஇன்பம், துன்பம், மகிழ்ச்சி, கவலை, வியப்பு என்று பலதரப்பட்ட அனுபவங்கள் கொண்டதுதான் வாழ்க்கை என்பதை உணர்த்துவதுபோல் அன்று நாம் உண்ணும் உணவு பல சுவைகளில் இருக்கும்.\nகண்டிப்பாக அன்று அசைவ உணவுகளைத் தவிர்த்துவிடவேண்டும்.\nசித்திரை மாதம் முதல் நாள் கை விசேடம், கை நீட்டம் என்று ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. பெரியவர்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகப் பணம் தருவதே இப்படிச் சொல்லப்படுகிறது. அதற்கென்று ஒரு நேரம் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் தாத்தா, அப்பா என்று வீட்டுப் பெரியவர்களின் காலில் அனைவரும் விழுந்து ஆசி பெற்று, அவர் தரும் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இதனால், ஆண்டு முழுவதும் பணவரவுடன் பல நன்மைகளும் ஏற்படும் என்பது நம்பிக்கை. இப்படிப் பெரியவர்கள் கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.அடுத்த சித்திரை பிறப்பு வரை கூட சிலர் வைத்திருப்பர்.\nஉறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் பரிமாறி, மகிழலாம்.\nமாலையில் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அன்று குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபடுதல் அதிக நன்மைகளைத் தரும்.\nஇந்த ஆண்டுக்குரிய ராஜா புதன், எனவே சொக்கநாதருக்கு பூஜை செய்வது நல்லது. மேலும், சூரியனை வழிபட்டால் மேன்மைகள் பெருகும்.நன்மைகள் விளையும்.\nதமிழ்ப் புத்தாண்டுசித்திரை Tamil newyearPoojaTemple\n'நான் பேசினால் டெல்லிக்கு சிக்கல்; பேசாவிட்டால், தமிழகத்துக்கு சிக்கல்' சிறையில் சேகர் ரெட்டியின் மனநிலை #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 22 முதல் 28 வரை\nமுதல் குண்டு முதல் ட்ரம்ப்பின் சர்ச்சை ட்வீட் வரை...\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் க\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130835-the-real-kadaikkutti-singam-farmer-ravi.html", "date_download": "2019-04-22T04:22:18Z", "digest": "sha1:2BF6J7MAOMEBPRRQA23NLBPBZAMAB23Q", "length": 21110, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "நிஜத்தில் ஒரு கடைக்குட்டி சிங்கம்! விவசாயி ரவி | The real 'kadaikkutti singam' Farmer Ravi!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 02:00 (15/07/2018)\nநிஜத்தில் ஒரு கடைக்குட்டி சிங்கம்\nகரூர் மாவட்டத்தில் உண்மையில் ‘கடைக்குட்டி சிங்கம்’ கார்த்திக் கேரக்டரில் வாழ்ந்து வருகிறார் ரவி என்ற இயற்கை விவசாயி.\nகடந்த வெள்ளிக்கிழமை திரையரங்கிற்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். இயக்குநர் பாண்டியராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்தில் நடித்த கார்த்திக் ஓட்டும் வண்டியில் விவசாயி என்று எழுதி இருப்பார்;காளைகளை நேசிப்பார்;விவசாயத்தை பற்றி எங்கும் பேசுவார்;நம்மாழ்வாரை வெளிப்படுத்துவார்;வீட்டிற்கு வருபவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்குவார்..இப்படி இவசாயத்தை படம் நெடுகிலும் தனது குணசிங்கம் என்ற கேரக்டர் மூலம் தூக்கி பிடித்திருப்பார். ஆனால்,கரூர் மாவட்டத்தில் உண்மையில் அப்படி கடைக்குட்டி சிங்கம் கார்த்திக் கேரக்டரில் வாழ்ந்துவருகிறார் ரவி என்ற இயற்கை விவசாயி.\nகரூர் மாவட்டம்,தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள குள்ளமாபட்டியைச் சேர்ந்தவர் ரவி. தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டையில் தொழில் செய்து வரும் இவர்,தனது ஊரில் 20 ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தனது விவசாய தோட்டத்தின் கேட் பகுதியில் ஒருபுறம் நம்மாழ்வார் ஓவியத்தையும்,மறுபுறம் பாரதியார் ஓவியத்தையும் வரைந்து வைத்திருக்கிறார். தனது காரில்,'ஏரோட்டி' என்று எழுதி வைத்திருக்கிறார். அதேபோல்,தனது தோட்டத்திற்கு வருபவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்குகிறார். அதோடு,ஐந்துக்கும் மேற்பட்ட காங்கேயம் காளைகள் மற்றும் பசுக்களை வாங்கி,அவற்றை பிள்ளைகள் போல வளர்க்கிறார். தோட்டத்திற்கு வருபவர்கள் பருக கம்மங்கூழையும்,கேப்பைக்கூழையும் மண்பாத்திரத்தில் தருகிறார். கிட்டத்தட்ட கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த கார்த்திக்கின் குணசிங்கம் கேரக்டரை அப்படியே அப்பட்டமாக பிரதிபலிக்கும் நபராக இருக்கிறார் ரவி. அவரைச் சந்தித்தோம்.\n\"எங்களுக்கு பூர்வீக நிலம்ன்னு ஒன்றரை ஏக்கர் இருக்கு. அதுல எங்கப்பா விவசாயம் பார்த்தார். எனக்கு விவசாயத்துல ஆரம்பத்துல ஆர்வம் இல்லை. நாலு வருஷத்துக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா கருத்துகளை கேட்டதும்,விவசாயம் மேல பெரிய ஈடுபாடு வந்தது. அதனால்,இருபது ஏக்கர் நிலத்தை எங்க ஊர்ல வாங்கிட்டேன். இயற்கை விவசாயம் செய்துட்டு வர்றேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி விவசாய குடும்பம்ன்னு சொல்லிக்கவே வெட்கப்படுவேன். நம்மாழ்வார் அய்யா பாதிப்புக்கு பிறகு,அது எவ்வளவு முட்டாள்தனம்ன்னு புரிஞ்சுச்சு. அன்றில் இருந்து என்னோட எல்லா அசைவுகளிலும் விவசாயி என்பதை பிறருக்கு உணர்த்துறேன். கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக் கேரக்டர் கிட்டத்தட்ட என்னைமாதிரியே இருக்குன்னு நண்பர்கள் சொன்னாங்க. நான் இன்னும் படம் பார்க்கலை. விவசாயத்தையும்,விவசாயிகளையும் உயர்த்திப் பிடித்திருக்கும் இயக்குநர் பாண்டியராஜூக்கும்,நடிகர் கார்த்திக்கும் எனது வாழ்த்துகள்\" என்றார்.\nஇன்றைய பிக் பாஸில் கமல் பேசப் போவதும், இந்த வாரத்துக்கான குட்டி ரீவைண்டும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல��� ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131825-abdul-kalam-statue-in-hindu-meditation-temple.html", "date_download": "2019-04-22T04:01:51Z", "digest": "sha1:FSJQ2DQ5C62F4LPRD5WDVOS24MJAO54U", "length": 19662, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "மலைவையாவூர் தியான மண்டபத்தில் வைக்கப்பட்ட அப்துல்கலாம் சிலை! | abdul kalam statue in hindu meditation temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:20 (24/07/2018)\nமலைவையாவூர் தியான மண்டபத்தில் வைக்கப்பட்ட அப்துல்கலாம் சிலை\nகாஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே வேடந்தாங்கல் செல்லும் வழியில் உள்ளது மலைவையாவூர். இந்த ஊரில் சீத்தாராம சுவாமிகள் என்பவரால் அம்ருதபுரி ஸ்ரீ ராமானுஜ யோகவனம் என்ற ஆன்மிகக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் போன்ற அமைப்பைப் பெற்றுள்ள இந்த ஆன்மிகக் கூடம் சர்வ சமய நல்லிணக்கத்தைப் பேணுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மண்டபத்தில் மதுரவல்லி தாயார், சீனுவாச பெருமாள், பாபா, வள்ளலார், திருமழிசை ஆழ்வார், 18 சித்தர்கள் ஆகியோருக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் சின்னபாபு சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மகான் படேசாயுபு என்ற முஸ்லிம் சித்தர் மற்றும் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.\nசீனுவாச நிகேசன் ட்ரஸ்ட் தலைவர் குருபரன், ``இது கோயில் இல்லை. சர்வ சமய சமுதாய நல்லிணக்க மண்டபம். மனஅமைதிக்காகவும், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் இந்தத் தியான மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. ஒரே கல்லில் 13 அடிஉயரத்தில் விநாயகருக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர், பைரவர் ஆகிய சிலைகளும் உள்ளன. காஞ்சி மகாபெரியவரின் பாதையில் பயணிக்கும் பகவான் ஸ்ரீமத் சீதாராம சுவாமிகள் முயற்சியில் இந்த மண்டபத்தை அமைத்துள்ளோம். ஜாதி, மதம் பார்க்காமல் எல்லோரும் சமம் என்ற கோட்பாட்டோடு செயல்பட்டு வருகிறோம். சுற்றுவட்டார மக்களுக்காக மாதந்தோறும் இலவச மருத்துவ முகாம், செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் அரசு மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் தொழுநோயாளிகளுக��கு இலவச ஆடைகள், மாற்றுத்திறனாளிகளுக்குப் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்குவது உள்ளிட்டவற்றைச் செய்து வருகிறோம்.\n2003-ல் கட்டப்பட்ட இந்த இடம் ஒரு சித்தர் பூமியாக இருந்து வருகிறது. இங்குக் கட்டப்பட்டுள்ள ராமானுஜ யோகாவனம் எனும் தியான மண்டபத்தில் சித்தர்கள், ஞானிகள், மகான்கள் ஆகியோர்களின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. நமது காலத்தில் நம்முடன் வாழ்ந்து மறைந்த அப்துல் கலாம் ஒரு ஒரு கர்ம யோகி. அவரைக் கௌரவிக்கும் வகையில் மதில் சுவரில் அவரது சிலையும் உள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி தியான மண்டபத்துக்குக் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது” என்கிறார்.\n`ஜி மெயிலின் புதிய வசதியில் பாதுகாப்புக் குறைபாடு’ - எச்சரிக்கும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-04-22T04:34:16Z", "digest": "sha1:BU5CZIWAJGILDNVYZXTS5QBSVAFNGWFN", "length": 15873, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nவாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம் - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி\nகடலூர் அருகே பா.ம.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்\n`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு\nபார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK\n`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி\n`138 மில்லியன் பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்’ - விவாதத்தைக் கிளப்பிய ட்ரம்ப்-பின் ட்வீட்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\n`பொய் வழக்கு; சிறை; அச்சுறுத்தல்' - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் பின்னணி\n`நைசாகப் பேசி வலையில் விழவைப்பான்' - பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட கோவைக் கபடி வீராங்கனை புகார்\n'- 3 வயதுக் குழந்தைக்கு நடந்த கொடுமையை மறைத்த தாயார்... சிக்க வைத்த டாக்டர்\nதுடியலூர் சிறுமியின் குடும்பத்துக்கு ஆறுதல் - கமல் வருவதை அறிந்து முந்திச்சென்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ\n`மூக்கில் துணி, கழுத்தில் கயிறு'- அதிர்ச்சியளிக்கும் துடியலூர் சிறுமியின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்\n`எங்களுக்கு 4பேர் மீதுதான் சந்தேகம் உள்ளது'- கலெக்டரிடம் துடியலூர் சிறுமியின் பெற்றோர்கண்ணீர்\n`மாலையில் விளையாடினார், காலையில் சடலமாகக் கிடந்தார்'‍ - துடியலூர் சிறுமிக்கு நடந்த கொடுமை\n''சி.பி.சி.ஐ.டி வழக்கைத் திசை திருப்புகிறது'' - பொள்ளாச்சி சம்பவம் குறித்து உ.வாசுகி\nதீயணைப்பு வீரரின் கண்ணியமிக்கச் செயல்... இதுவும் பொள்ளாச்சியில் நடந்ததுதான்\nகாதல் போர்வையில் பெண்களை ஆபாசமாகப் படமெடுத்து மிரட்டிய இளைஞர் - அதிர்ச்சிக்குள்ளாக்கும் நாகை சம்பவம்\n'ப��தும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\nமிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா\n“நான் ஒரு தி.மு.க சொம்பு... நான் ஒரு பி.ஜே.பி சங்கி... நான் அ.தி.மு.க பிரசார பீரங்கி” - கலகல கஸ்தூரி...\nசிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19024/", "date_download": "2019-04-22T04:35:31Z", "digest": "sha1:QCEHR35VSP4WUDYEEWNK4DHKKVDEFKPI", "length": 10270, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நரேந்திர மோடி செல்லவுள்ள நிலையில் மணிப்பூரில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநரேந்திர மோடி செல்லவுள்ள நிலையில் மணிப்பூரில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇந்திய வடகிழக்கு மாநிலமான மணிப் பூரில் தேர்தல் பிரச்சாரத் துக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்லவுள்ள நிலையில், அம்மாநிலத்தின் இருவேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nமணிப்பூரில் 60 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைக்கு எதிர்வரும் மார்ச் 4 மற்றும் 8ம் திகதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக வேட்பாளர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி இம்பாலில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.\nபிரதமரின் வருகையை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட வேளை அப்போது மைதானத்துக்கு அருகில் இரு இடங்களில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்புகள் நிலவி வருகின்ற நிலையில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsஎதிர்ப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளன நரேந்திர மோடி மணிப்பூர் வெடிகுண்டுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் மீட்கப்பட்ட க��ண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வான் வெள்ளவத்தையில் மீட்பு: சாரதி கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரே பார்வையில் குண்டு வெடிப்புகள் – 27 வெளிநாட்டவர் பலி – சங்கரில்லா விடுதியில் தாக்குதல்தாரிகள்..\nபுதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது\nஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை – மஹிந்த ராஜபக்ஸ\nகட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் மீட்கப்பட்ட குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. April 22, 2019\nகுண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது April 22, 2019\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு April 22, 2019\nஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது April 22, 2019\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வான் வெள்ளவத்தையில் மீட்பு: சாரதி கைது… April 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?attachment_id=1461", "date_download": "2019-04-22T04:53:48Z", "digest": "sha1:HG7EKJJLVDATTU6KX5WBABOSTDJ226A3", "length": 4887, "nlines": 87, "source_domain": "valmikiramayanam.in", "title": "IMG-20160129-WA0002 — வால்மீகி ர��மாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\n12. ஸுந்தர காண்டம் முதல் ஸர்கம்\nசிவானந்தலஹரி 52வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nஹனுமத் பிரபாவம் – ஏழாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஆறாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஐந்தாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nK.Gururajan on கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nSaroja on ஸ்யமந்தகமணி உபாக்யானம்\nK.Gururajan on ஸ்யமந்தகமணி உபாக்யானம்\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 48வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on காமாக்ஷி கடாக்ஷம் என்னும் க்ருபா பிரவாஹம்\nRajavelu Thirumavalavaan on காமாக்ஷி கடாக்ஷம் என்னும் க்ருபா பிரவாஹம்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/30.html", "date_download": "2019-04-22T04:29:44Z", "digest": "sha1:ZZPMJDRZK2LRAHBPJGWOY6SNZM3AC4QU", "length": 8725, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு காணிகள் நவம்பர் 30இற்குள் விடுவிப்பு! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பு காணிகள் நவம்பர் 30இற்குள் விடுவிப்பு\nமட்டக்களப்பு காணிகள் நவம்பர் 30இற்குள் விடுவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் படையினர் வசமுள்ள பொதுக் கட்டடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்குமிடையில் விடுவிப்பதென, ஜனாதிபதி விசேட செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான, நேற்றைய கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஜனாதிபதி விசேட செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தலைமையில் நேற்று நடைபெற்றது.\nஇதில், பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதய குமார், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் கே.துரைராஜ சிங்கம், முப்படைகளின் பிராந்திய உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்தக் கூட்டத்தில், பாதுகாப்புப் படையினர் வசமுள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகள், பொதுக் கட்டடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகள் என்பனவற்றை விடுவிப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, கோறளைப் பற்று வடக்கு, மண்முனை தெண் எருவில் பற்று உட்பட ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேய்ச்சல் தரைக்காக 25 ஆயிரத்து 802 ஏக்கர் நிலப்பரப்பை வழங்குமாறும் இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டது.\nபொதுக் கட்டடங்களிலுள்ள இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_94.html", "date_download": "2019-04-22T04:28:43Z", "digest": "sha1:5IUQTPRCHK6OANYYMTNYQXDFP2C3NIHK", "length": 7065, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "சிறிலங்காவின் சுதந்திரதினமாகிய இன்ற�� தமிழ் மக்கள்மீது தாக்குதல்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » சிறிலங்காவின் சுதந்திரதினமாகிய இன்று தமிழ் மக்கள்மீது தாக்குதல்\nசிறிலங்காவின் சுதந்திரதினமாகிய இன்று தமிழ் மக்கள்மீது தாக்குதல்\nசிறிலங்காவின் 71ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் களுத்துறை மாவட்டத்திலுள்ள தமிழர் குடியிருப்பொன்றில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nகளுத்துறை, மில்லகந்த திப்பட்டா தோட்டத்தில் உள்ள தமிழ் மக்கள்மீதும் அவர்களது குடியிருப்பு மீதும் இந்த தாக்குதல் பெரும்பான்மை இனத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.\nஎவ்வாறாயினும் தாக்குதலாளிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை ஏதும் இதுவரை இடம்பெற்றிருக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரமாக வெளியில் உலாவித் திரியவா இந்த சுதந்திர தினம் என்று பலரும் தமது விசனங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவருகின்றனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2010/07/blog-post_27.html", "date_download": "2019-04-22T05:14:10Z", "digest": "sha1:XAHSRHB4ZNYQALWKDI4HH4XUGFPFCZXV", "length": 20752, "nlines": 297, "source_domain": "www.radiospathy.com", "title": "இளையராஜா ஆர்மோனியம் வாசிக்க பாடகி சித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇளையராஜா ஆர்மோனியம் வாசிக்க பாடகி சித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇன்று பின்னணிப் பாடகி சித்ராவின் பிறந்த நாள். ட்விட்டர் மூலம் ஞாபகப்படுத்திய நண்பர் சுரேஷுக்கு நன்றி. பாடகி சித்ராவுக்கு சிறப்பான பதிவு ஒன்று தயாரிக்க அவகாசம் கிட்டவில்லை. ஆனால் அவருக்கு வரமாகக் கிடைத்த ஒரு பாடலை மீண்டும் தந்து வாழ்த்துகின்றேன் உங்களோடு.\nஇந்தத் தகவல் 2007 ஆம் ஆண்டில் பாடகி சித்ரா சிட்னி வந்து இசை மழை பொழிந்த போது சொன்னது.இளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.குறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை. இளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.\nதெலுங்கில் \"ஜல்லண்ட\" என்றும் தமிழில் \"ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டு தான்\" என்றும் சித்ரா பாடும் அந்தப் பாட்டில் இசைஞானி இளையராஜாவே ஆர்மோனியம் வாசித்த பகுதி இதுதான்.\nஅந்த ஆர்மோனிய இசையுடன் சித்ரா பாடும் தெலுங்குப் பாடல் \"ஜல்லண்ட\"\nஅதே பாடல் தமிழில் \"ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்\"\nசிறப்புப்பதிவில் போனஸ் பாடலாக றேடியோஸ்பதி நலன்விரும்பி () ஆயில்யன் விருப்பமாக, சின்னக் குயில் சித்ரா \"பூவே பூச்சூடவா\" திரைக்காகப் பாடும் \"சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா\"\nபிறந்த நாள் ஸ்பெஷல��� - சின்ன குயில் பாடும் பாட்ட்டு கேக்குதா போட்டாலும் கூட நாங்கள் இன்னும் வெகுவாக ரசிப்போமாக்கும் \n#எனக்கு நொம்ப்ப்ப்ப்ப்ப்ப் புடிச்ச பாட்டு\n#பாட்டை கேட்டாலே உற்சாகம் வந்து தொத்திக்கொள்ளவைக்கும் லிஸ்ட்ல இருக்கே\nஉடனே பாடல் பதிவிட்ட உத்தம பிரதர் வாழ்க :)))))))))\nசின்ன குயிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகுயிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகுயிலுக்கு கூ கூ சொல்லித் தந்ததாரு\nசின்ன குயில் சித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....\nஅட சேச்சியும் என்னோட மாசம் தானா...சூப்பரு ;))\nசித்ரா சேச்சிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))\nவழக்கம் போல பாட்டு எல்லாம் கலக்கல் தல...;)\nஇசை அருமையானது.. தனியாக ரசிக்கத்தந்ததுக்கும் நன்றி..கானா\n//சின்ன குயிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//\nதெரியாத ஒரு தகவலை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும்.. :))\nசின்னக்குயிலுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே,.,,\nபுதிய சேதியைப் பகிர்ந்தமைக்கு நன்றி..\nஇனி ‘ஆத்தாடி அம்மாடி’ பாடல் கேட்டாலே தனிக்கவனம் வந்துவிடும்..(மூலம் தெலுங்கெனினும்)\nசின்ன குயிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nராஜா ஆர்மோனியம் வாசித்தார் என்ற தகவலுக்கு நன்றி. அந்த இடம் எல்லோரையும் வெகுவாக கவர்ந்த இடம். மழை பாடல் என்றால் எப்படி இருக்க வேண்டும் , எப்படி பாட வேண்டும் என்று ஒரு இலக்கணம் அமைத்த பாடல் அது. தெலுங்கில் வார்த்தைகளும் பிரமாதம். சித்ராவின் குரலும் பிரமாதம்.\nபகிர்வுக்கு நன்றி, கானா சார்.ஆர்மோனிய இசை இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇளையராஜா ஆர்மோனியம் வாசிக்க பாடகி சித்ராவுக்கு பிற...\nதஞ்சைப் பெருங்கோயில் தரிசனம் - iTunes இல் அரங்கேறு...\nஜென்சி ஜோடி கட்டிய பாட்டுக்கள்\nஷிவா (தெலுங்கு) - உதயம் (தமிழ்) : இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 57 - தியேட்டர் பெயரையே படத்துக்கும்...\nசிட்னியில் ஒளிர்ந்த \"வைர(த்தில்) முத்து(க்கள்)\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத�� தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47028", "date_download": "2019-04-22T05:19:42Z", "digest": "sha1:LFZKQ733TNUTZ3GFP62UA26GVY5OTOST", "length": 4970, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகம் புலனாய்வுப்பொலிஸார் களத்தில் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகம் புலனாய்வுப்பொலிஸார் களத்தில்\nமட்டக்களப்பு வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகங்களை மேற்கொள���வோரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது..மாவட்ட நீதிபதி மா.கணேசராசாவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து இவ்விவகாரத்தை பொலிஸ் புலனாய்வுத்துறையினரைப்பயன்படுத்தி நடவடிக்கையெடுக்க பிரதிபொலிஸ்மா அதிபர் முடிவு செய்துள்ளார்.\nமேலும் கோவில்கள் விகாரைகள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களை சுற்றியுள்ள பிரதேசங்களில் நடைபெறும் போதைப்பொருள் விற்பனை, துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த் பொலிஸார் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம்\nNext article47 ஆவது நாளாக தொடரும் போராட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு மாதர் சங்கத்தினர் ஆதரவு\nஅப்பாவும் 2 மகன்களும் சன்னங்களுடன் கைது\nசந்தேகத்தின் பேரில் 24 பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது\nசிகரெட், மதுபானங்களை ஊக்குவிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/thailand-15-01-2019/", "date_download": "2019-04-22T05:00:30Z", "digest": "sha1:JXSJ6OIQYRDDMADHQHJQ2A2N23FUHY6K", "length": 6823, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மனித கடத்தலில் சிக்கிய 17 தாய்லாந்து பெண்கள் மலேசியாவில் மீட்பு | vanakkamlondon", "raw_content": "\nமனித கடத்தலில் சிக்கிய 17 தாய்லாந்து பெண்கள் மலேசியாவில் மீட்பு\nமனித கடத்தலில் சிக்கிய 17 தாய்லாந்து பெண்கள் மலேசியாவில் மீட்பு\nமலேசியாவில் பஹாங் மாநிலத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை ஒன்றில், மனித கடத்தலில் சிக்கிய 17 தாய்லாந்து பெண்கள் ஒரு பொழுதுபோக்கு மையத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.\nஇந்த 17 பெண்களும் உபசரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதில் 21 முதல் 36 வயது பெண்கள் உள்ளதாக மாநில குற்றப்புலனாய்வு துறையின் தலைமை அதிகாரி ஓத்மன் நயன் தெரிவிக்கிறார், மேலும் இந்த தேடுதல் வேட்டையில், அந்த பொழுதுபோக்கு மையத்தின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇம்மையத்தின் மேலாளராக கருதப்படும் 32 வயதுடைய உள்ளூர் நபர் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த குறிப்பிட்ட தேடுதல் வேட்டை பொழுதுபோக்கு மையங்களின் தொழிலுக்கு தொல்லை கொடுக்கும் முகமாக நடத்தப்படவி��்லை.\nமாறாக சமூக பிரச்சினையாக உள்ள மனித கடத்தலை தடுக்கும் முகமாக நடத்தப்பட்டதாக பஹாங் மாநில குற்றப்புலனாய்வு துறையின் தலைமை அதிகாரி ஒத்மன் நயன் குறிப்பிட்டு இருக்கிறார்.\nPosted in சிறப்புச் செய்திகள்\nஇலங்கை வங்கியினால் உலா் உணவுப்பொருட்கள் வெள்ள நிவாரணாமாக\nஇலங்கையில் மீண்டும் மரண தண்டனை\nமூளைக் கட்டி | மருத்துவக் கட்டுரை\nநெற்றியில் நிகழும் ஒற்றை நாட்டம் சொற்பொழிவு – முத்தையா\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/06024158/Public-Opposition-to-set-up-Thar-Road-at-Ariyur.vpf", "date_download": "2019-04-22T04:46:14Z", "digest": "sha1:E237N4TB4UNZAVXRAGR25AEJNAD4Y5XR", "length": 11416, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public Opposition to set up Thar Road at Ariyur || ஏரியூரில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஏரியூரில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு + \"||\" + Public Opposition to set up Thar Road at Ariyur\nஏரியூரில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nஏரியூரில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.\nபென்னாகரத்தில் இருந்து ஏரியூர் வழியாக நாகமரை வரை தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக பென்னாகரம் முதல் மூங்கில்மடுவு வரையில் சாலை அமைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக மூங்கில் மடுவு முதல் ஏரியூர் வரையிலான பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.\nஇந்த நிலையில் ஏரியூரில் பொக்லைன் எந்திரம் மூலம் பழைய தார்சாலையை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இதையறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஏரியூரில் சாலை அகலப்படுத்தாமல் உள்ளது. இதனால் போக்குவரத்து மிகுந்த இடையூறாக உள்ளது. சாக்கடை கால்வாய் இல்லாததால், சாலைகளில் கழிவுநீர் வழிந்து ஓடுகிறது.\nஇதனால் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாக்கடை கால்வாய்கள் அமைத்த பிறகே தார் சாலை அமைக்க வேண்டும் என்று கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏரியூர் போலீ���ார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே பென்னாகரம் தாசில்தார் சேதுலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் சேட்டு மற்றும் அலுவலர்கள் வந்து ஆக்கிரமிப்பு இடங்களை அளந்தனர்.\nஅப்போது ஆக்கிரமிப்பு இடங்களை முறையாக அளந்து தார் சாலை அமைக்க வேண்டும். சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் சாலையில் கற்களை வைத்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது முறையாக அளந்து சாலை அமைக்கவும், சாக்கடை கால்வாய் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/09005511/Theodore-Cup-cricket-is-the-IndianB-team-champion.vpf", "date_download": "2019-04-22T04:50:46Z", "digest": "sha1:2U5TPYMFZXAXC6L372EV3Y6UXR2AKFCN", "length": 8885, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Theodore Cup cricket is the Indian-B team champion || தியோதர் கோப்பை கிரிக்கெட் இந்திய- பி அணி சாம்பியன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nதியோதர் கோப்பை கிரிக்கெட் இந்திய- பி அணி சாம்பியன்\nதியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய-பி அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nதியோதர் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா ‘பி’ - கர்நாடகா அணிகள் நேற்று மோதின. தர்மசாலாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கர்நாடகா 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சமர்த் 107 ரன்களும், கவுதம் 76 ரன்களும் எடுத்தனர். மயங்க் அகர்வால் (14 ரன்), கேப்டன் கருண் நாயர் (10 ரன்) ஜொலிக்கவில்லை. தொடர்ந்து பேட் செய்த இந்திய ‘பி’ அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. கெய்க்வாட் (58 ரன்), ஈஸ்வரன் (69 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (61 ரன்), மனோஜ் திவாரி (59 ரன்) ஆகியோர் அரைசதம் விளாசி வெற்றியை எளிதாக்கினர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெங்களூருவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ஒரு ரன்னில் சென்னை அணி தோல்வி\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்\n3. ஸ்டீவன் சுமித்துக்கு பொறுப்பு: ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானே நீக்கம்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணியை சாய்த்தது ராஜஸ்தான்\n5. பெண்கள் குறித்து அவதூறு கருத்து: ஹர்திக் பாண்ட்யா, ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151312&cat=464", "date_download": "2019-04-22T05:16:40Z", "digest": "sha1:YOVWD5EOUQLFG6ASMWRSTSG6YMVCAT7R", "length": 25121, "nlines": 596, "source_domain": "www.dinamalar.com", "title": "அனைத்து பள்ளி தடகள போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » அனைத்து பள்ளி தடகள போட்டி ஆகஸ்ட் 30,2018 16:45 IST\nவிளையாட்டு » அனைத்து பள்ளி தடகள போட்டி ஆகஸ்ட் 30,2018 16:45 IST\nகோவை கல்வி மாவட்ட அனைத்து பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டி காரமடை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் பள்ளி சார்பில் நேரு ஸ்டேடியத்தில் துவங்கியது. இதில் 8 குறுமையங்களை சேர்ந்த 142 பள்ளிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். 14, 17, 19 வயது பிரிவுகளில் ஓட்டம், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ, மாணவிகள் திறமையை வெளிப்படுத்தினர்.\nபள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி\nமாவட்ட அளவிலான கோ,கோ போட்டி\nமேலூர் கல்வி மாவட்ட கால்பந்து\nமேலூர் கல்வி மாவட்ட கால்பந்து\n8 வயது சிறுமி மீது காதல் அத்தையை கொன்ற 15 வயது காதலன் \nமின்வாரிய விளையாட்டு: கோவை சாம்பியன்\nகோவை கொண்டாடும் 'தினமலர்' கண்காட்சி\nமாநில ஜிம்னாஸ்டிக்: கோவை முதலிடம்\nகபடி: மாநகராட்சி பள்ளி வெற்றி\n'ஸ்கேட்டிங்': யுவபாரதி பள்ளி சாம்பியன்\n'மாத்தி யோசிக்கும்' மாநகராட்சி பள்ளி\nகோவை ஆசிரியருக்கு தேசிய விருது\nபள்ளி மாடியில் குதித்த மாணவி படுகாயம்\nதேசிய டென்னிஸ்: கோவை மாணவர் சாம்பியன்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி\nகுண்டு வெடிப்பு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு\nகே.ஆர்.பி., அணையை தூர்வர நேரம் வந்தாச்சு\n3000 வாழை மரங்கள் சேதம்\nசாதி கலவரம் வேதனை அளிக்கிறது:தமிழிசை\n10 ஓட்டுச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\nதி.மலை கோவில் தங்க தேர் கலசம் சேதம்\nகோடை சீசன்: களைகட்டும் ஊட்டி\nபா.ம.க., பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nவிண்ணுக்கு பறந்த SKY NSLV9\nகால்பந்து: ஒசூரை வீழ்த்திய கேரளா\nகிராமத்தில் யானைகள்: வனத்துறை எச்சரிக்கை\nஜூலை 3ம் தேதி பி.இ.,கலந்தாய்வு\nகூட்ட நெரிசலில் பக்தர்கள் 7 பேர் பலி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி\nசாதி கலவரம் வேதனை அளிக்கிறது:தமிழிசை\n10 ஓட்டுச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\nஓட���டு எண்ணும் மையத்தில் நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்\nகுண்டு வெடிப்பு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு\nகே.ஆர்.பி., அணையை தூர்வர நேரம் வந்தாச்சு\nகோடை சீசன்: களைகட்டும் ஊட்டி\nகிராமத்தில் யானைகள்: வனத்துறை எச்சரிக்கை\nவிண்ணுக்கு பறந்த SKY NSLV9\nஜூலை 3ம் தேதி பி.இ.,கலந்தாய்வு\nசந்து கடைகளை கண்டித்து சாலை மறியல்\n3000 வாழை மரங்கள் சேதம்\nபா.ம.க., பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nதி.மலை கோவில் தங்க தேர் கலசம் சேதம்\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகால்பந்து: ஒசூரை வீழ்த்திய கேரளா\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nகாலேஜ் குமார் பட பூஜை\nதோள் கொடு தோழா பட பூஜை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/04/16/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2019-04-22T04:06:06Z", "digest": "sha1:IXDMNSF3BXHAJLRKD5SKL4IW7AMTPR3Q", "length": 5464, "nlines": 73, "source_domain": "www.thaarakam.com", "title": "யாழில் பரவலாக மழை ! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nவடக்கில் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மன்னார்,முல்லைத்தீவு,வவுனியா மாவட்டங்களில் அண்மை நாட்களாக அதிகளவான வெப்பத்தினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள் பலர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளன.\nஇன்னிலையில் யாழ்ப்பாணத்தின் ஒருபகுதியில் அதிகளவான வெப்பம் பதிவாகியுள்ளநிலையில் மறுபக்கத்தில் பலபகுதிகளில் மழைபெய்யத்தொடங்கியுள்ளது.\nவெப்பமான காலநிலையால் சோர்வடைந்திருந்திருந்த மக்கள் இடியுடன் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் மகிழ்வுடன் ��ருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.\nநிலத்தினை விற்கும் அவல நிலையில் தமிழர்கள்\nதிருகோணமலை இளைஞன் கொலை காதல் விவகாரம் முன்னாள் காதல் \nகுண்டுவெடிப்பு இதுவரை 21 பேர் கைது\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த இங்கிலாந்து சட்டத்ரணி தாயும் மகனும்\nஅரங்கம் நிறைந்த மக்களுடன் நாட்டியமயில் 2019 மூன்றாம் நாள் நிகழ்வு\nகட்டுநாயக்கா விமானத்தளத்துக்கு அருகே குண்டுகள் மீட்பு\nமகாவலி வலயத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக்…\n31 ஆம் ஆண்டு நினைவில்\nநீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்.\nகேணல் கீதன் அவர்களின் 10 ம் ஆண்டு நினைவில் ; கீதனுடன் ஒரு…\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி.\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு வீறு கொண்டெழுவோம்\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு ஓட்டம் –…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nttn தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி 2019\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2018/09/13.html", "date_download": "2019-04-22T04:17:55Z", "digest": "sha1:O3IIQOVRZ2VDQG3KR62PMJS4D4RCEBO5", "length": 11673, "nlines": 79, "source_domain": "www.themurasu.com", "title": "மன்னார் கிராமங்களின் அபிவிருத்திக்கு 13 கோடி ரூபா அமைச்சர் ரிஷாட்டினால் ஒதுக்கீடு - THE MURASU", "raw_content": "\nHome News மன்னார் கிராமங்களின் அபிவிருத்திக்கு 13 கோடி ரூபா அமைச்சர் ரிஷாட்டினால் ஒதுக்கீடு\nமன்னார் கிராமங்களின் அபிவிருத்திக்கு 13 கோடி ரூபா அமைச்சர் ரிஷாட்டினால் ஒதுக்கீடு\nமன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களின் துரித அபிவிருத்திக்காக 12 கோடியே 96 இலட்சம் ரூபா நிதியினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஒதுக்கியுள்ளார். மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரின் வேண்டுகோளுக்கிணங்கவே, அமைச்சரின் விஷேட நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.\nமன்னார் பிரதேச சபை இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிருவாகத்தின் கீழ் வந்துள்ளதை அடுத்து, அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தவிசாளர் முஜாஹிர், மன்னார் பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமங்களின் குறைபாடுகளையும், மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து வருகின்றார். அத்துடன், ஆங்காங்கே பல கிராமங்களில் உள்ள மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்தும் வருகின்றார்.\nமன்னார் பிரதேச கிராமங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் மேற்கொண்ட முயற்சியை அடுத்தே, பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசினமன் கிராண்ட் ஹோட்டல் வெடிப்புச் சம்பத்தின்போது நடிகை ராதிகா உயிர் தப்பியுள்ளார்\nசினமன் கிராண்ட் ஹோட்டல் வெடிப்புச் சம்பத்தின்போது நடிகை ராதிகா உயிர் தப்பியுள்ளதாக அவரின் கணவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கடந்த...\nவெடிப்புச் சம்பவங்கள்: பொலிசாரின் அவசர வேண்டுகோள்\nவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பொது மக்கள் கூடியிருப்பதைத் தவிர்ந்து கொள்ளுமாறு பொலிஸ் பிரிவு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த...\nUpdate News - நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம்\nநாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம் 6 இடங்களில் வெடிச் சம்பவங்கள் பதிவா...\nநாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nShangri La Hotelலில் வெடிப்பு சம்பவம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் இதுவரை 20 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதி - படங்கள்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் இதுவரை 20 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதி\nகுண்டு வெடிப்பு சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்\nஇ ன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்....\nஅவரசமாக O+ உட்பட குருதிகள் மிகவும் அவசரமாக தேவைப்படுவதால் - கல்முனை ஆதார வைத்தியசாலையிலும் குருதியை வழங்கலாம்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர்களுக்கு அவரசமாக O+ உட்பட குருதிகள் ...\nகொழும்பில் சற்று முன்னர் பதற்றம் கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு பலர் காயம்- படங்கள்\nஆறு இடங்களில் வெடிப்புசம்பவம் - நூற்றுக்கும் அதிகமனோர் உயிரிழப்பு இருநூற்றுக்கும் மேட்பட்டோர் படுகாயம்..\nகொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் பாரிய வெடிச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது இதில் நூற்றுக்கும் அத...\nஎமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.\nநாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தமிழ் பேசும் மக்களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/178996/", "date_download": "2019-04-22T05:02:08Z", "digest": "sha1:TFEKM5BRVVZKFHVVD4CABQRSOAAUHQB6", "length": 6675, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "போராட்டக் களத்தில் புதுமணத் தம்பதி : நெகிழ்ச்சி சம்பவம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nபோராட்டக் களத்தில் புதுமணத் தம்பதி : நெகிழ்ச்சி சம்பவம்\nதூத்துக்குடியின் இன்று திருமணமான புதுமண தம்பதியினர், திருமணம் ஆடையுடனே போராட்டத்தில் பங்கேற்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.\nஇந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா ஆலயத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, இரண்டாவது நாளாக போராட்டம் நடைப்பெற்று வருகிறது. ஆலய வளாகத்தில் பந்தல் அமைத்து கருப்புக்கொடி கட்டி, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று திருமணமான ஜோசப்- ஷைனி ஆகிய இருவரும் வீட்டிற்கு கூட செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர். கையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.\nShare the post \"��ோராட்டக் களத்தில் புதுமணத் தம்பதி : நெகிழ்ச்சி சம்பவம்\nவவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா\nவவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி\nவவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா\nவவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2017/", "date_download": "2019-04-22T05:19:50Z", "digest": "sha1:PE7KH35JZCMYXPCEW3QDX2YDKSYL6BPC", "length": 211423, "nlines": 761, "source_domain": "www.radiospathy.com", "title": "2017 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு.\nஇசைஞானி இளையராஜாவுக்கு ஒரு அன்னக்கிளி, தேனிசைத் தென்றல் தேவாவுக்கு ஒரு மனசுக்கேத்த மகராசா, தேவேந்திரனுக்கு ஒரு மண்ணுக்குள் வைரம் போன்று எடுத்த எடுப்பிலேயே ஒரு கிராமிய மணம் கமிழும் படத்துக்கு இசையமைப்பாளர் சிற்பியின் வருகை அமைந்திருக்கிறது. இயக்குநர் மனோபாலாவின் “செண்பகத் தோட்டம்” திரைப்படம் சிற்பி அவர்களின் திரையுலக அரிச்சுவடியில் முதல் படம்.\n“முத்து முத்துப் பூமாலை” https://youtu.be/AnPPw0wSbv8 மனோ & ஸ்வர்ணலதா கூட்டாகச் சந்தோஷ மெட்டிலும் அதே பாடலை எஸ்.ஜானகி மனோவோடு இணைந்து https://youtu.be/pCoCraCnrU8 சோக ராகத்திலும் பாடிய பாடல்களும், கே.ஜே.ஜேசுதாஸ் இன் “ஓ வெண்ணிலா” http://youtu.be/gbQBHcQeimY பாடலும் அன்றைய கால கட்டத்தில் விரும்பி ரசிக்கப்பட்ட பாடல்கள். இன்னும் ஸ்வர்ணலதா பாடிய “ஒத்த நெலா விளக்கு முத்தம்மா பூ விளக்கு” https://youtu.be/HrdXUrcVxeE பாடலும் தாமதமாக ரசிப்புப் பட்டியலில் சேர்ந்த பாடல். செண்பகத் தோட்டம் படத்தில் மேற்கூறிய பாடல்கள் ஜனரஞ்சக அந்தஸ்த்தை அடைந்திருந்தாலும் சிற்பி அவர்களைப் பரவலாக அறிமுகப்படுத்தத் தவறி விட்ட படமாக அமைந்���ு விட்டது.\n“கோகுலம்” திரைப்படம் இயக்குநர் விக்ரமனை “புது வசந்தம்” படத்துக்குப் பின் நிமிர வைத்த படம். கதைச் சூழல் பாடகியை வைத்துப் பின்னப்பட்டதால் படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமான சிற்பி பின்னி எடுத்து விட்டார். “புது ரோஜா பூத்திருக்கு” காதல் துள்ளிசை இன்றும் கூட கொண்டாடி மகிழக் கூடிய ஜோடிப் பாடப் என்றால் மீதி எல்லாம் மெல்லிசை கலந்த இன்னிசைப் பரவசம் கொட்டிய பாடல்கள். புல்லாங்குழலோடு போட்டி போடும் “தெற்கே அடிக்குது காற்று” ,\n“அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்” ஆகிய பாடல்கள் சித்ராவுக்கானதாக அமைய “நான் மேடை மீது பாடும் தென்றல் காற்று” “சிட்டாக ரெக்க கட்டு” என்று இன்னும் இரண்டு பாடல்கள் ஸ்வர்ணலதாவுக்கான அணி கலன்கள். இந்த “சிட்டாக ரெக்க கட்டு” எவ்வளவு அழகானதொரு புத்தாண்டுப் பாடல். ஆனால் வானொலிகள் தொலைக்காட்சிகள் ஏனோ அதிகம் சீண்டுவதில்லை.\nஉமா ரமணனுக்கென வாய்த்தது “பொன் மாலையில்”.\nதொண்ணூறுகளின் முத்திரைப் பாடகர் உன்னிமேனன் & P.சுசீலா பாடிய “செவ்வந்திப் பூ எடுத்தேன்” இன்னொரு காதல் ஜோடிப் பாடலாக இனிமை கொட்டியது. “சின்னச் சின்ன ஆசை” பாடலை நகலெடுத்துப் பின் வரிகளை மாற்றி சுஜாதா பாடிய பாடலும் உண்டு. ஒரே படத்திலேயே ஐந்து முன்னணிப் பாடகிகளை நாயகிக்காகக் கொடுத்த விதத்திலும் புதுமை படைத்தது “கோகுலம்”.\nஉள்ளத்தை அள்ளித்தாவுக்கு முன்பே பாடலாசிரியர் பழநிபாரதி - சிற்பி சேர்ந்த வெற்றிக் கூட்டணி இது.\nஆர்ப்பாட்டமான உலகில் இருந்து விலகி அமைதி தவழும் சூழலுக்கு மாற்ற வல்லது இந்த கோகுலம் படப் பாடல்கள். அதனால் தான் இன்றும் பெரு விருப்புக்குரிய ஒரே படத்தில் அமைந்த முழுப்பாடல்கள் பட்டியலில் “கோகுலம்” தவிர்க்க முடியாத சிம்மாசனம் இட்டிருக்கிறது.\nகோகுலம் முழுப் பாடல்களையும் கேட்க https://youtu.be/EROpxDMLYCY\nஇயக்குநர் விக்ரமனின் படத்துக்கான நிறம் இன்னது என்பதை உணர்ந்து எப்படி ஆரம்பத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இணைந்து வெற்றிகரமாக அதைக் காட்டினாரோ அதே போல் சிற்பியும் விக்ரமன் படத்தின் தன்மை உணர்ந்து அதைத் தன் இசையில் நிரூபித்துக் காட்டினார். லாலாலா மாமூலாக என்ற விமர்சனம் இருந்தாலும் ஒரு பாட்டைக் கேட்ட மாத்திரத்தில் இது விக்ரமன் படம் தான் என்று கணிக்கக் கூடிய பாடல்களில் விக்ரம ஆதிக்கம் மிக���ந்திருக்கும்.\nமறைமுகமாக அப்படியொரு நிறத்தை இசையிலும் பூசிக்காட்டிய விதத்தில் விக்ரமனுக்கு அது வெற்றியே.\nபடத்தின் சந்தைப்படுத்தலுக்கும் கை கொடுத்தது.\n1993 ஆம் ஆண்டைப் பொறுத்த வரை விக்ரமன் - சிற்பி கூட்டணியில் இரட்டை விருந்தாக “கோகுலம்” படத்தைத் தொடர்ந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” அடுத்ததாக வந்தது.\n“ஏலேலங்கிளியே எனைத் தாலாட்டும் இசையே” கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் சந்தோஷ ராகம் புதுவசந்த காலத்தில் அவரே பாடிய “பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா” வை ஞாபகப்படுத்திப் பரவசம் கொள்ள வைத்தது. அதே பாடல் ஜோடிப் பாடலாக இருந்தது போல “பூங்குயில் ராகமே” பாடலும் தொண்ணூறுகளின் சூப்பர் ஹிட் பாடல்களில் இடம் பிடித்தது.\n“நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல்களைக் கேட்க\n\"அன்னை வயல்\" இப்படியொரு கவிதைத் தனமான தலைப்பைத் தன் படத்துக்கு வைத்தவர் எவ்வளவு நிரம்பிய கனவுகளோடு தன் கன்னி முயற்சியைக் கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் இருந்திருப்பார். அவர் தான் இயக்குநர் பொன்வண்ணன்.\nபாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த பொன்வண்ணன் அடிப்படையில் ஓவியர். அதனாலோ என்னவோ தன் \"அன்னை வயல்\" படம் குறித்து அப்போது பேசும் படம் போன்ற திரை இதழ்களில் பேசும் போதெல்லாம் அவரது பேட்டியே ஒரு கலாபூர்வமாக இருந்தது. ஆனால் துரதிஷ்டம் அவருக்கு அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வடிவிலேயே வந்து சேர்ந்தது.\nதன்னுடைய முதல் முயற்சியைத் தான் நினைத்தவாறு திரைப் படைப்பாக்கிக் கொடுக்க வேண்டும் வேண்டும் என்று எத்தனை வருடங்களாகக் கருக்கட்டிச் சுமந்திருப்பான் ஒரு படைப்பாளி. ஆனால் அவனின் அந்த இலட்சியத்துக்குச் சரியான பாதை போடாது முட்டுக்கட்டை போட்டு அந்தப் படைப்பையே சிதைத்து விட்ட கதையாக \"அன்னை வயல்\" படத்துக்கும் நேர்ந்தது.\nஎனது ஞாபகக் குறிப்பின் படி இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தன் மகனையும் நடிக்க வைத்து அந்தப் பாத்திரத்தை இயக்குநர் பொன்வண்ணனின் சிந்தனையை மீறி அதீத நாயக அந்தஸ்தைக் காட்ட மூக்கை நுழைத்தது தான் காரணமென்று நினைவு. பின்னர் அதே தயாரிப்பாளர் தான் \"சந்தைக்கு வந்த கிளி\" படத்தையும் எடுத்ததாக நினைப்பு.\n\"அன்னை வயல்\" படத்தில் வந்த \"மல்லிகைப் பூவழகில் பாடும் இளம் பறவைகளே\" பாடல் தொண்ணூறுகளின் பாடல்களோடு வாழ்ந்தவர்களின் சுவாசம்.\nஇந��தப் பாட்டைக் கேளாதவருக்கு எப்படியாவது கொண்டு சேர்த்த பெருமை உள்ளூர் தனியார் பேரூந்துகளுக்கு உண்டு.\nஇந்தப் பாடலைப் பற்றிச் சொல்ல வேண்டிய, சொல்ல மறந்தது ஒன்று => பாடலின் ஆரம்பத்தில் அழகாக அமைந்திருக்கும் கோரஸ் குரல்களோடு ஒட்டிய ரயிலோசை\nஇசையமைப்பாளர் சிற்பிக்கு அழகானதொரு இன்னொரு முகவரியைக் காட்டிய பாட்டு இது.\nபாடலாசிரியர் பழநி பாரதியின் வரிகளோடு அப்படியே எங்கள் ஊரின் வயல் வெளிகளில் ஆனந்தமாக ஓடி நெற்கதிர்களைத் தலையாட்டும் காற்றுக்கு நிகராக இசையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி கூட்டுப் படையலுமாக இனியதொரு அனுபவம்.\nஅன்னை வயல் படத்தின் அனைத்துப் பாடல்களும் சிற்பிக்கு இன்னொரு செண்பகத் தோட்டமாய் அமைந்த கிராமியத் தெம்மாங்குகள்.\nஅன்னை வயல் முழுப்பாடல்களையும் கேட்க\nதொண்ணூறுகளில் வெளியான மணி-ரத்னம் படத்தின் பெயரைப் பலர் மறந்தோ அல்லது தெரியாது விட்டாலும் \"காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா\" என்ற பாடலைத் தெரியாதவர்கள் குறைவு எனலாம்.\nகுறிப்பாகக் கிராமங்களில் வாழ்ந்து கழித்தவர்களுக்கும் இப்பொழுதும் கிராமியக் கொண்டாட்ட வீடுகளில் லவுட்ஸ்பீக்கர் கட்டிக் குழாய் வழியே பாடல் கொடுக்கும் ஒலி-ஒளி அமைப்பாளரும் இந்தப் பாட்டை மறக்க மாட்டார்கள்.\nமணி-ரத்னம் என்று சட்டச் சிக்கல் இல்லாமல் பெயரை வைத்து விட்டார்கள். இந்தப் படத்தின் தலைப்புக்கு அந்தக் காலத்தில் இயக்குநர் மணிரத்னம் மேல் இருந்த உச்ச நட்சத்திர அந்தஸ்தும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.\n\"காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா\" பாடல் இடம் பெற்ற மணி-ரத்னம் திரைப்படம் ஆனந்த்பாபு, (வீட்ல விசேஷங்க) மோகனா போன்றோர் நடித்தது.\nபடத்துக்கு இசை சிற்பி, இன்னொரு வேடிக்கை இந்தப் பாடலையும் YouTube மற்றும் இணைய அன்பர்கள் இளையராஜா தலையில் கட்டி விட்டார்கள். அவ்வளவுக்கு நேர்த்தியான இனிய இசையைச் சிற்பி அளித்திருக்கிறார்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குரல் தேர்வும் அட்டகாஷ். அந்தப் பாடலைக் கேட்க https://youtu.be/OmRKEEcEcJ8\nஇசைமைப்பாளர் சிற்பிக்கு முதல் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்த “நாட்டாமை” இல் “மீனாப் பொண்ணு மீனாப் பொண்ணு”, சூப்பர் குட் பிலிம்ஸ் முதன் முதலில் பெரும் எடுப்ப்பில் தமிழ், தெலுங்கில் தயாரித்த “கேப்டன்” இல் “கன்னத்துல வை” https://youtu.be/hJgIDN8t0iQ\nசிற்பி��்கு இன்னொரு சூப்பர் ஹிட் முகம் கொடுத்த உள்ளத்தை அள்ளித்தா, இவற்றோடு “அன்புள்ள மன்னவனே” பாடிய மேட்டுக்குடி, “நீயில்லை நிலவில்லை” சோக ராகம் இசைத்த “பூச்சூடவா” என்று எனக்குப் பிடித்த பாடல்களோடு நீட்டி முழக்கினால் தொடர் கட்டுரைகள் தேறும். எனவே இத்தோடு நிறுத் 😀\nஇசையமைப்பாளர் சிற்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்💐💐💐\n“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார். “சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே” பாடல் வெள்ளவத்தை அடுக்குமாடிக் குடியிருப்பின் சன்னல் கதவைத் திறந்தடிக்கும் காற்று உள் வந்து சில்லிட, உள்ளே படிக்கும் மேசை கூடக் கிடையாது வெறுந்தரையில் ப்ளாஸ்டிக் பாய் விரிப்பில் நானும் நண்பர்களுமாகப் படுத்தெழும்பவும், படிக்கவும் பாவிக்கும் அந்த ஒற்றை அறையின் மூலையில் தானும் உட்கார்ந்து இசையை அந்த அறை முழுக்கப் பரப்பிக் கொண்டிருக்கிறது. அமரன் படப் பாட்டின் துல்லிய இசையை அந்த ஒற்றை ஸ்பீக்கர் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியின் பிரவாகமாகக் காட்டுகிறது.\nஅந்த நேரத்தில் புதுசா என்ன பாட்டு வந்திருக்கிறது என்பது நமக்குப் படிப்பை விட முக்கியம்.\nதொண்ணூறுகளில் கொழும்பு வந்து தங்கியிருந்த பொழுதுகளில் இதுதான் நித்தமும் நடக்கும்.\nஅமரன் படப் பாடல்கள் அறிமுக இசையமைப்பாளர் ஆதித்யன் இசையோடு வந்த போது பரவலான கவனத்தை ஈர்த்தது. இயக்குநர் ராஜேஷ்வர் ஏற்கனவே இதயத் தாமரை, நியாயத் தராசு போன்ற படங்களில் சங்கர் - கணேஷ் இடமிருந்து வெகு வித்தியாசமான பாடல்களை வாங்கியிருப்பார். அப்பேர்ப்பட்ட இயக்குநர் படமல்லவா\nநடிகர் கார்த்திக் ஐப் பாடகராக்கி “வெத்தல போட்ட ஷோக்குல நான்”, “முஸ்தபா முஸ்தபா” என்றும்\nசாஸ்திரிய இசையின் முப்பெரும் பாடகிகளில் ஒருவராகக் கொள்ளப்படும் எம்.எல்.வசந்தகுமாரியின் புதல்வி, நடிகையாக அதுவரை பயணப்பட்டவர் துள்ளிசைப் பாடலாக “சண்ட பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு” என்று துள்ளிசைப் பாடலோடு வருகிறார். ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் என்று தொடங்கும் அந்த ஆரம்ப அட்டகாசத்துக்காகவே வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பி மகிழ்ந்திருக்கிறேன் ஶ்ரீவித்யாவின் பாடலை. ஒரு பாடலை இன்னார் பாடினால் எப்படியிருக்கும் என்று ம���ம் ஒப்பிட்டுப் பார்த்திருக்கும் பல வேளை ஆனால் இங்கே கே.ஜே.ஜேசுதாஸ் உம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உம் பாடும் “சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே” பாடல் இரண்டு வடிவமுமே இவ்விருவரின் தனித்தன்மைக்கேற்ப அமைந்திருக்கும். ஜேசுதாசின் குழைந்து தோயும் குரல் ஒரு பக்கம் என்றால் இன்னொரு புறம் விரக்தியும், நம்பிக்கையும் கலந்தவொரு தொனியில்\nவார்த்தைகளைத் தெறித்து விடும் பாங்கில் எஸ்.பி.பி கொடுத்திருப்பார். வசந்தமே அருகில் வா தொண்ணூறுகளின் மென் சோகப்பாடல்களில் தனித்துவமானது.\nஅமரன் என்ற இறுக்கமாக நகரும் படத்தில் பாடல்களின் புதுமை அப்போது இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. “ரோஜா” பட வருகையின் போது ஏ.ஆர்.ரஹ்மான் கொண்டாடப்பட்ட போது அப்போது சற்று எரிச்சலாக இருந்தது. இந்த மாதிரிப் புதுமையான இசையை அமரன் படத்தில் பார்த்து விட்டோமே என்று. பல வருடங்களுக்குப் பின் தான் அறிந்து கொண்டேன் அமரன் படத்தில் ஆதித்யனின் இசையில் ஏ.ஆர்.ரஹ்மானின் கீ போர்ட் வாத்திய இசையும் துணை புரிந்ததென்று.\nசந்திரரே சூரியரே மற்றும் முஸ்தபா பாடல்களுக்கு இசை விஸ்வகுரு. கவனத்துக்கு எடுத்து வந்த நண்பர் வெங்கடேஷ் இற்கு நன்றி.\n“சின்னச் சின்ன கனவுகளே கண்ணா”\nஎவ்வளவு அற்புதமான மெல்லிசைப் பாடலிது. சித்ராவின் குரலில் “துறைமுகம்” படத்துக்காகப் போடப்பட்ட பாடல் “காதலர் கீதங்கள்” என்ற என்னுடைய இரவு நேர வானொலி நிகழ்ச்சிக்கு அதிகம் பயன்பட்டது. ஆதித்யனும் இயக்குநர் ராஜேஸ்வரும் மீண்டும் இணைந்த போது “துறைமுகம்” கிட்டியது. அருண்பாண்டியன் மற்றும் ஷோபனா போன்ற நட்சத்திரங்கள் இருந்தும் எடுபடாமல் போன படத்தை விட இந்தப் பாடல் இன்னொரு புகழ் பூத்த படத்தில் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைப்பேன்.\nஇதே போல் தொண்ணூறுகளில் புதுமுகங்களின் அலை அடித்த போது நெப்போலியன் குணச்சித்திர வேடத்தில் நடித்த “மின்மினிப் பூச்சிகள்” திரைப்படத்தில் வரும் “கண்மணிக்கு நெஞ்சில் என்ன சோகமோ” https://youtu.be/fb1mGsRfURc பாடலும் அரிய ரகம். ஆதித்யனைப் பெரிய அளவில் எடுத்துச் செல்ல அந்தப் படம் துணை நிற்கவில்லை.\nP.B.ஶ்ரீனிவாஸ் அவர்களைத் தொண்ணூறுகளில் கூட்டி வந்து பாட வைத்த பெருமை ஆதித்யன் இசையில் “நாளைய செய்தி” திரைப்படத்தின் வழியாகக் கிட்டியது. P.B.ஶ்ரீனிவாஸ�� உடன் சங்கீதா பாடிய “உயிரே உன்னை உலகம் மறந்து விடுமோ”\nஎன்ற பாடல் தான் அது. பிரபு - குஷ்பு அலையடித்த போது இந்த ஜோடி “கலைஞன்” படத்தினை இயக்கிய G.B.விஜய் இயக்கத்தில் நடித்த பெயர் மட்டும் தங்கியது. இன்றும் இந்தப் பாடலை இன்ன படத்தில் தான் வந்தது என்று அறியாமலேயே ரசிக்கும் கூட்டமுண்டு.\nதொண்ணூறுகளில் சின்னத் திரைத் தொலைக்காட்களில் நடனப் போட்டிகள் என்று வரும் போது “சக்கு சக்கு வத்திக்குச்சி பத்திக்குச்சு”\nhttps://youtu.be/v697hDz1tio பாடலும் இருக்க வேண்டும் என்றொரு எழுதப்படாத விதி இருந்ததோ என்னமோ ஆதித்யன் பாஷையில் “ஆட்டமா தேரோட்டமா” ஆக தொண்ணூறுகளின் ஆகச் சிறந்த துள்ளிசைகளில் ஒன்றாக அசுரன் திரைப்படத்தில் இடம் பிடித்தது.\n“அழகோவியம் உயிரானது புவி மீதிலே நடமாடுது” https://youtu.be/QIVp0kqvo3c இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ஆதித்யன் என்பதை நம்ப முடியாத அளவுக்கு வித்யாசாகர் தனமான இன்னிசையைக் கொட்டியிருப்பார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தப் பாடலுக்கு மிகப் பெரிய பலமாகவும் அமைந்தார். மிஸ்டர் மெட்ராஸ் இல் வித்யாசாகர் இசையில் எஸ்.பி.பி. பாடிய “பூங்காற்று வீசும் பொன்மாலை நேரம்” பாடலுக்கு அருகே இந்தப் பாடல் உட்கார்ந்து கொள்ளும். ரோஜா மலரே படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுடன் “ஆனந்தம் வந்ததடி” https://youtu.be/DNpMyOGnLTU பாடலும் ஆதித்யனுக்குப் புகழ் கொடுத்தவை. சில ஆண்டுகளுக்கு முன் ரோஜா மலரே படத்தின் தயாரிப்பாளர் புதுப்படமொன்றின் விளம்பரத்தை இப்படி வைத்தார் “அழகோவியம் உயிரானது” பாடலை அளித்த தயாரிப்பு நிறுவனம் தரும் படம் இது என்று. ஒரு பாடலை முன்னுறுத்தி இன்னொரு படத்திற்கு விளம்பரம் செய்தது புதுமை அல்லவா\nஅமரன் அளவுக்கு ஆதித்யனுக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்த படம் “சீவலப்பேரி பாண்டி”. ஜூனியர் விகடனில் செள பா எழுதிய பரபரப்புத் தொடர் பி.ஜி.ஶ்ரீகாந்த் தயாரிக்க பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளியானது.\nநெப்போலியனுக்கு அருவா நாயகன் பட்டமும் இதிலிருந்து ஒட்டிக் கொண்டது.\n“கிழக்கு செவக்கையிலே கீரை அறுக்கையிலே” https://youtu.be/aonfZhg2wds பாடலும் “ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு” https://youtu.be/I3jol6GfFSA பாடலும் அதிரி புதிரி ஹிட் அடித்த பாடல்கள். அரண்மனைக் கிளி அஹானாவுக்கு இரண்டாவது ஹிட் படமானது.\nஅமரன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்ட் வாத்தியக் கலைஞராக இருந்தது போல சீவலப்பேரி பாண்டி படத்தின் கீபோர்ட் இசை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியிருந்தார்.\nலக்கி மேன், மாமன் மகள் போன்ற தொண்ணூறுகளின் நகைச்சுவைச் சித்திரங்களுக்கும் ஆதித்யனே இசை.\nதொண்ணூறுகள் Pop மற்றும் தனிப் பாடல்களில் உச்சம் கண்ட ஆண்டுகள். அந்த நேரம் சுரேஷ் பீட்டர்ஸ் இன் மின்னலே, மற்றும் ஏனைய இசைத் தொகுப்புகளான காதல் முதல் காதல் வரை, காதல் வேதம் போன்றவற்றோடு மால்குடி சுபாவின் வால்பாறை வட்டப்பாறை பாடல் எல்லாம் திரையிசைக்கு நிகராகக் கொண்டாடப்பட்டன. அப்போது காதல் நேரம் மற்றும் Pop பாடல்களின் வழியாகவும் தடம் பதித்தார் ஆதித்யன். பழைய பாடல்களை Re-mix வடிவம் கொடுத்து வெளியிட்டார். பின்னாளில் அவை திரையிசையிலும் பலர் பின்பற்ற வழி செய்தார்.\nSound Engineer ஆக இருந்து இசையமைப்பாளர் ஆகியவர் என்ற அந்தஸ்தோடு ஆதித்யன் தொண்ணூறுகளில் கொடுத்த இசை தமிழ்த் திரையிசை வரலாற்றில் ஒன்றாகப் பதியப்படும். உண்மையில் இன்று மேற்கத்தேயக் கலவையோடு அனிருத் போன்றோர் கொடுக்கும் பாடல்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல தொண்ணூறுகளில் ஆதித்யன் கொடுத்தவை. ஆதித்யனோடு வேலை செய்யக் கூடிய திறமையான இயக்குநர் கூட்டணி இன்னும் அதிகம் அமைந்திருக்கலாம். அவர் பின்னாளில் சமையல் நிகழ்ச்சிகளுக்கு வருவதைக் கூடத் தடுத்து இசையுலகில் தொடர்ந்து தக்க வைத்திருக்கும் அது.\nஆதித்யன் தன் இசை போலவே நவ நாகரிகமான தோற்றத்தில் தன்னைத் தயார்படுத்தியதும் அதுவரை திரையிசை உலகம் கண்டிராதது.\nஆதித்யன் கொடுத்த எந்தப் பாடல்களையும் தேடி ரசிக்கக் காரணம் குறித்த பாடலின் ஒலித்தரம் என்பது மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது.\n“ இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையிலே\nநான் மறைஞ்ச பின்னும் நிலைப்பது என் உயிர் எழுதும் கதையிலே” போய் வாருங்கள் ஆதித்யன்\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎼 🐞 கனம் கோட்டார் அவர்களே 🔨\nபெங்களூருச் சிறையில் இருக்கும் சசிகலா அடிக்கடி வெளியே வந்து நடமாட்டம் என்றெல்லாம் பரபரப்புக் கூட்டியிருக்கும் இந்த வேளை, இதே மாதிரித் தான் ஜெயில் கைதி ஒருவன் அடிக்கடி வெளியே வந்து தன் காரியத்தைச் செய்து விட்டுப் போவதை 29 வருஷங்களுக்கு முன்னமே படமாக எடுத்து விட்டார் இயக்குநர் மணிவண்ணன். தன்னுடைய கூட்டாளி சத்யராஜ் ஐ எடுத்த அந்தப் படம் தான் இந்த “கனம் கோட்டார் அவர்களே”.\nசத்யராஜ் இன் நகைச்சுவை ஜோடியாக ஜனகராஜ் அண்ணா நகர் முதல் தெரு போன்ற படங்களில் கலக்கியிருக்கிறார். அது போலவே இந்தப் படமும் அவருக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. தன்னுடைய சட்டப் படிப்பு மாணவன் சத்யராஜ் உடன் சேர்ந்து கலகலக்க வைக்கிறார். எண்பதுகளின் இறுதியில் நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நகைச்சுவையே பண்ணாமல் முழு நீள சிடு மூஞ்சிப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார், அதில் இதுவுமொன்று. தவிர அம்பிகா, ஶ்ரீவித்யா, சந்திரசேகர், சில்க் ஸ்மிதா, பிரதாப் போத்தன், கேப்டன் ராஜ் என்று நடிகர் பட்டாளமே இருக்கிறது.\nஅண்மைக் காலத்தில் வெளிவந்த Jolly LLB என்ற ஹிந்திப் படம் (உதய நிதி நடித்த ஒரேயொரு உருப்படியான படமாகத் தமிழில் மீளத் தயாரித்த மனிதன் படம் தான்) சட்டம் படித்தவொரு அப்பாவி மாணவன் பின் தன் சாதுர்யத்தால் மூத்த வழக்கறிஞரையே மண்டியிட வைப்பதாக எவ்வளவு அழகாக் காட்டியிருக்கும். கிட்டத்தட்ட அதே பாங்கில் படம் நெடுக சோடாப் புட்டிக் கண்ணாடியுடன் சத்யராஜ் நடித்த அந்தத் தெனாவெட்டுக்கு வேணுமென்றால் சபாஷ் போடலாம். ஆனால் தமிழ் சினிமா மசாலா மாயையில் மூழ்குகிறது பாதிப் படம். இயந்திரத் துப்பாக்கி, காற்றாடி விமானச் சண்டை என்று படம் முடியும் போது படம் பார்த்தவன் ஏதோ வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளிக் கதவைத் திறக்கும் திருப்தி தான் மேலிடுகிறது.\nவேதம் புதிது படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பும், அறிமுகமும் சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் இருவரும் இசையமைப்பாளர் தேவேந்திரனை ஒப்பந்தம் செய்யக் காரணமாக இருந்திருக்கும். தேவேந்திரனைப் பொறுத்தவரை மண்ணுக்குள் வைரம், வேதம் புதிது ஆகிய மண் வாசனை சார்ந்த படங்களைப் பண்ணி விட்டு இப்படியொரு பிரமாண்ட மசாலாப் படத்தில் இணைந்தது புது அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.\nஇயக்குநர் மணிவண்ணன் தன் படங்களில் இளையராஜா தொட்டு கங்கை அமரன், சங்கர் கணேஷ், தேவா ஈறாக இசையமைப்பாளர்களோடு பணி புரிந்தாலும் பாடல்கள் விஷயத்தில் அவ்வளவு தூரம் அலட்டிக் கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. அவருடைய படங்களில் நல்ல பாடல்கள் இருந்தது வேறு விடயம். கனம் கோட்டார் அவர்களே படம் கூடப் பாடல்கள் இல்லாமேயே வந்திருந்தாலும் பாதகமில்லை எனுமளவுக்கு அமை��்த படம் வேறு.\nபடம் நெடுக சோடாப் புட்டிக் கண்ணாடியோடு வரும் சத்யராஜ் ஐ வித விதமான உருவத் தோற்றங்களில் அழகு பார்த்தது\n“பட்டப் படிப்பு தேவை இல்லை கனம் கோட்டார் அவர்களே” என்ற எஸ்.பி.பி பாடும் பாட்டு\nநீதிபதியில் இருந்து வழக்காடு மன்றத்தில் இருக்கும் ஒவ்வொரு பாத்திரங்களாகத் தோன்றுவார்.\nஇதே மாதிரி மலேசியா வாசுதேவன் பாடும் “யார் இட்ட சட்டம்”\nபாடலில் கடற்படை, விமானப்படை, காவல்துறை அதிகாரியாகவெல்லாம் வருவார். இந்தப் படத்தின் விளம்பரத்துக்கு அவர் இம்மாதிரி வரும் தோற்றங்கள் கை கொடுத்திருக்கும். பின்னாளில் சத்யராஜ் நடித்த படங்களின் முழுப் பாத்திரங்களாக இவற்றில் சில இடம் பிடித்தன. சத்யராஜ் இயக்கிய வில்லாதி வில்லன் கூட இதே பாதிப்புத் தான்.\n“காதல் கவிதை பாட கனவே நல்லது”\nகனம் கோட்டார் அவர்களே படத்தின் மொத்தம் ஐந்து பாடல்களில் இன்றுவரை இனிப்பது இந்தப் பாடல் தான்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா மற்றும் குழுவினர் பாடும் இந்தப் பாடல் இடைக்காலப் பாடல்கள் தொகுப்பில் தவிர்க்க முடியாதது. பலர் சந்திரபோஸ் இசையில் வந்ததாகக் கூட நினைக்கிறார்கள்.\nகாதல் கவிதை பாட பாடலின் இசையில் தேர்ந்த இசையமைப்பாளரின் நுட்பம் மிளிரும். பாடல் இடம் பிடித்த இப்படம் பற்றிய பின்னணி தெரியாதவர்கள் ஏதோவொரு முழு நீளக் காதல் கதை கொண்ட படப் பாடல் என்று நினைக்குமளவுக்கு இனிமை கொண்டது இந்தப் பாடல்.\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸 🎻 காலையும் நீயே மாலையும் நீயே 🎷 🥁 உழைத்து வாழ வேண்டும் 🎺\nஎவ்வளவு தான் திறமை இருப்பினும் ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு அதிஷ்டமென்பது இவ்வளவு தூரம் கிடைக்குமா என்றே இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணத்தை ஆச்சரியத்தோடு நோக்க வேண்டியிருக்கிறது.\nஎடுத்த எடுப்பிலேயே எண்பதுகளின் உச்சமாக விளங்கிய தயாரிப்பாளர் கோவைத்தம்பியின் “மண்ணுக்குள் வைரம்”, அதனைத் தொடர்ந்து அதுவரை இசைஞானி இளையராஜாவோடு வெற்றிக் கூட்டணியாக இயங்கிய இயக்குநர் இமயம் பாரதிராஜாவோடு “வேதம் புதிது” இவற்றைத் தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு தேவேந்திரனுக்கு இரட்டை அதிஷ்டம் வாய்க்கிறது. அதுவே இந்தப் பதிவில் சொல்லப்படுகின்றது.\nரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய உச்ச நட்சத்திரங்களுக்கு அடுத்து வைக்கக் கூடிய அளவுக்கு திரைய��லகில் அப்போது மின்னியவர் விஜய்காந்த். அதிலும் கிராமியம், நகரம் என்று எல்லா விதக் கதைப் பின்னணியும், ஏற்கனவே அனுபவப்பட்ட இயக்குநர்கள், அறிமுக இயக்குநர்கள் என்று விஜய்காந்த் அளவுக்கு தில்லாக நடித்துத் தள்ளிய நடிகர் யாருமிலர். இப்படியானதொரு கால கட்டத்தில் ஒரே ஆண்டில் விஜய்காந்த் நடித்த இரண்டு படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு தேவேந்திரனுக்குக் கிட்டுவதென்பது எவ்வளவு பெரிய அதிஷ்டம். அவற்றில்\nஒன்று ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் “காலையும் நீயே மாலையும் நீயே” இன்னொன்று அமீர் ஜான் இயக்கத்தில் “உழைத்து வாழ வேண்டும்”.\nஇசையாசிரியராகப் பள்ளியொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரனை அப்பள்ளி விழாவுக்குப் பிரதம விருந்தினராக வந்த இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டுகிறது. அப்பள்ளி விழாவில் தேவேந்திரன் இசைமைத்து மாணவர்கள் பாடிய பாட்டு ஆர்.சுந்தரராஜனை வசீகரிக்க, அவரும் தேவேந்திரனைத் தன் புதிய படத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார். ஆனால் அந்தப் படம் அப்போது எடுக்க முடியாத சூழல் ஏற்படவே தேவேந்திரனின் அறிமுகம் “மண்ணுக்குள் வைரம்” வழியாக நிகழ்கிறது.\n(தேவேந்திரன் - ஆர்.சுந்தரராஜன் சந்திப்பு குறித்த தகவல் உதவி நன்றி விக்கிப்பீடியா)\nஎண்பதுகளில் மாமூல் கதைகளை வைத்து இசையால் அவற்றுக்குத் தங்க முலாம் பூசி பெரு வெற்றிகளைக் குவித்தவர் ஆர்.சுந்தரராஜன். அவர் நினைத்திருந்தால் இளையராஜாவோடு சேர்ந்து இன்னொரு படம் பண்ணியிருக்கலாம். ஆனால் முன்னர் ஒரு பதிவில் நான் குறிப்பிட்டது போல அந்தக் காலகட்டத்து உச்ச இசைமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்று படத்துக்குப் படம் கலந்து கட்டி இசைக் கூட்டணி போட்டவர் ஆர்.சுந்தரராஜன். அவர் வழியாகத் தேவேந்திரன் அறிமுகம் நிகழாவிட்டாலும் ஆர்.சுந்தரராஜனின் குரு பாரதிராஜா, பாரதிராஜாவின் சிஷ்யர் மனோஜ்குமார் போன்றோரால் ஏற்கனவே\nஅடையாளப்படுத்தப்படுவதற்குக் காரணி ஆகி விட்டார்.\nஆர்.சுந்தரராஜன் கலந்து கொண்ட நிகழ்வில் தன் மாணவர்களுக்காக இசைத்த பாடலைச் சிறிது மாற்றம் செய்து “பொங்கியதே காதல் வெள்ளம்” என்று ஆக்கினாராம் தேவேந்திரன்.\nகிராமியத் தெம்மாங்கில் “மண்ணுக்குள் வைரம்”, சாஸ்திரிய சங்கீதம் கலந்து பாடி��� “வேதம் புதுது” ஆகிய படங்களுக்குப் பின்னால் இரண்டு பெரிய மசாலாப் படங்களைக் கையிலெடுக்கிறார் தேவேந்திரன்.\n“காலையும் நீயே மாலையும் நீயே” இந்தப் படத்தில் விஜய்காந்த் மற்றும் பிரபு என்று இரட்டை நாயகர்கள். கூடவே விஜய்காந்துக்கு அப்போது வகை தொகையில்லாமல் ஜோடி கட்டிய ராதிகா இங்கேயும்.\n“குக்கு கூ எனக் கூவும் குயிலோசை” அடடா இந்தப் பாட்டைக் கேட்டு எத்தனை வருடமாகி விட்டது உச்சுக் கொட்டுமளவுக்கு இனிய மெல்லிசை எஸ்.ஜானகி மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஜோடி சேர. பாடலுக்குக் கொடுத்த இசையில் அதீத ஆர்ப்பரிப்பு இல்லாவிட்டாலும் இந்தப் பாட்டுக்குப் போட்ட மெட்டு வசீகரிக்க வைக்கிறது. அப்படியே இந்த மெட்டைத் தேவேந்திரன் ஆர்.சுந்தரராஜனுக்கு எப்படிச் சொல்லியிருப்பார் என மனதில் ஓட்டிப் பார்க்க முடிகிறது.\n“வாடி என் சிட்டுக் குருவி” மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி குழு பாடியது அதிகம் பிரபலமாகாததொன்று.\nஆனால் ஜெயச்சந்திரன் மற்றும் எஸ்.ஜானகி பாடிய இந்தப் படத்தின் மூன்றாவது ஜோடிப் பாடல் “சம்மதம் சொல்ல வந்தாள்”அதகளம். அந்தக் காலத்து ரெக்கார்டிங் பார்களின் தேவ கீதமாக இந்தப் பாட்டு இருந்தது. எஸ்.ஜானகி என்ற பாடகியை மட்டும் வைத்துக் கொண்டு எஸ்.பி.பியோடு மெது வேகப் பாட்டு, மலேசியா வாசுதேவனோடு தெம்மாங்கு ரகம், ஜெயச்சந்திரனோடு மெல்லிசை என்று மூன்று முத்துகளைக் கொடுத்துத் தனி முத்திரை பதித்திருக்கிறார் தேவேந்திரன். “காலையும் நீயே” பாடல் எஸ்.ஜானகி குழுவினர் பாடியது இரண்டு பாட்டாகக் கிட்டுகிறது.\n“ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” பாட்டைக் கேட்டாலே எண்பதுகளின் காளையர்க்குக் கண்கள் பழுத்து விடும். பழைய காதலியை நினைத்து ஒன்றில் பாட்டைத் தேடுவார்கள் அல்லது பாட்டிலைத் தேடுவார்கள். “காலையும் நீயே மாலையும் நீயே” படத்தில் இருந்து உச்சமாக இருக்கும் ஒரு பாட்டைக் காட்டச் சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு “ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” https://youtu.be/3pwdEh0cyqk பாடலை நோக்கித் தாராளமாகக் கையை நீட்டலாம். இந்தப் பாடலின் மெட்டு, கே.ஜே.ஜேசுதாசின் மது தோய்த்த தளர்ந்த, விரக்தியான, சோகம் சொட்டும் ரசங்கள் காட்டும் குரலினிமை, வரிகள், அதனோடு இசைந்து பயணிக்கும் இசை என ஒரு சோகப்பாட்டை அனுபவித்துக் கேட்க முடியுமென்றா���் இந்தப் பாடல் அதற்கான பரிபூரண தகுதி கொண்டது.\n“அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னைத்தான்\nயார்கிட்ட சொல்லி அழுவேன்” என்று முத்தாய்ப்பாய் வரும் இடம் பாடலைக் கேட்ட பின்னரும் நினைவில் பாடிக் கொண்டிருக்கும்.\n“காலையும் நீயே மாலையும் நீயே” படத்தின் பாடல்களை அறிமுகம் ராஜசுந்தர், கவிஞர் வாலி மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதினார்கள்.\nரெங்கபாபு மற்றும் செல்வி ஆகிய பாடகர்கள் அறிமுகமானார்கள். ரெங்கபாபு - செல்வி தம்பதி track இல் பாடிய பாட்டு “குக்குக்கூ எனக் கூவும் குயிலோசை” இந்தப் பாட்டு இவர்களின் குரலில் தனக்குப் பிடித்தமானது என்று எனக்கு Vinyil Records தந்த அன்பர் “காலையும் நீயே மாலையும் நீயே” இசைத்தட்டைத் தன்னுடனேயே வைத்து ஆசையோடு இன்றும் கேட்டு வருகிறார்.\n“வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம்” https://youtu.be/6i1sNyWOvTY இந்தப் பாடலை அச்சரம் பிசகாமல் பாடிய எண்பதுகளின் வாலிபக் குருத்துகளைக் கண்டிருக்கிறேன். “உழைத்து வாழ் வேண்டும்” திரைப்படத்துக்காக தேவேந்திரன் போட்ட மெட்டு இன்று முப்பது ஆண்டுகள் கடந்தும் கே.ஜே.ஜேசுதாஸ் பேர் சொல்லும் பாட்டு.\nஎண்பதுகளின் சோகப் பாடல்கள் அதுவும் தனிப் பாடல்கள் என்றால் கே.கே.ஜேசுதாஸ் தான் உச்சம். எப்படி இளையராஜாவுக்கு ஒரு “கனவு காணும் வாழ்க்கை யாவும்”, ரவீந்திரனுக்கு ஒரு “பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்”, எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு ஒரு “ராஜ்ஜியம் தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன்”, மனோஜ் - கியானுக்கு ஒரு “அழகான புள்ளி மானே” என்று இந்தச் சோகப்பட்டியலை நீட்டிக் கொண்டு போக முடிகிறதோ அங்கே கண்டிப்பாக தேவேந்திரனின் “ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” பாடலும் “வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்” பாடலும் இருக்கும்.\nஉழைத்து வாழ வேண்டும் படத்திலும் விஜய்காந்துக்கு ராதிகா ஜோடி. மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவைத்தம்பி தயாரிக்க, அமீர்ஜான் இயக்கிய படமிது.\n“முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா” https://youtu.be/-BxG0XersDU கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா ஜோடியில் பிரபலமான பாடலாக அமைந்தது.\n“வெண்ணிலவை முதல் நாள் இரவில் படைத்தான்” https://youtu.be/EldFmSj4nwg பாடலும் எஸ்.பி.பி மற்றும் கூட்டுக் குரலோடு இனிமை சேர்த்த பாட்டு.\n“பூமி என்ன பூமி” என்றொரு பாட்டு மலேசியா வாசுதேவன் குரலில் இடம் பிடித்தது. Life is funny என்றொரு போட்டிப் பாட்டு அனுராதா, எஸ்.பி.பி & குழுவினர் பாடியது கடனே என்று சேர்த்தது.\nகாலையும் நீயே மாலையும் நீயே மற்றும் உழைத்து வாழ வேண்டும் ஆகிய படங்களை இந்தத் தொடர் எழுதுவதற்கான ஆராய்ச்சிக்காகப் பார்த்தேன். என்னதான் திறமையான இசை வல்லுநராக இருப்பினும் திரைப்படமொன்றுக்குத் தேவையான, அதுவும் இந்த இரண்டு மசாலாப் படங்களுக்கும் உயிர் நாடியாக விளங்கும் பின்னணி இசையில் அதிகம் தேற முடியாத நிலையே தேவேந்திரன் இசையில் தென்பட்டது. இரண்டு படங்களின் மாமூல் திரைக்கதையமைப்பும் இவற்றை மீண்டும் பார்த்து ரசிக்க முடியாமல் ஆக்கி விட்டது.\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎻 🌼 வேதம் புதிது\nமண்ணுக்குள் வைரம் படத்துக்குப் பின் இப்படியொரு பெரிய வாய்ப்பு தனக்குக் கிட்டுமென இசையமைப்பாளர் தேவேந்திரன் நினைத்திருப்பாரா இன்று வரை தமிழ்த் திரையிசையில் ஒரு அழுத்தமான பதிவாக அமைந்து விட்டது \"வேதம் புதிது\" திரைப்படத்தின் பாடல்கள்.\nகடலோரக் கவிதைகள் திரைப்படத்திற்குப் பின்\nஇயக்குநர் பாரதிராஜாவும் பாடலாசிரியர் வைரமுத்துவும் புதிய கூட்டணியை நாடிய போது அப்போது தேவேந்திரன் அறிமுகமும் சேர்ந்து கொள்கிறது. அதுவரை நிழல்கள் படம் நீங்கலாக சமுதாயப் பிரச்சனையை அதிகம் கலக்காது எடுத்து வந்த பாரதிராஜா, நாடகாசிரியர் கண்ணன் அவர்களின் \"ஜாதிகள் இல்லையடி பாப்பா\" என்ற மேடை நாடகத்தைக் கையிலெடுத்து \"வேதம் புதிது\" ஆகத் திரை வடிவம் கொடுத்தார்.\nசத்யராஜுக்கு வாழ் நாளில் பேர் சொன்ன பாத்திரங்களில் ஒன்றாக அமையவும், அழகுப் பதுமை அமலாவுக்கு நடிப்பின் பரிமாணத்தை வெளிப்படுத்தவும் இந்தப் படம் வகை செய்தது.\n\"நான் கரையேறிட்டேன் நீங்க கரையேறிட்டீங்களா\"\nஇன்று வரை புகழ் பூத்த வசனம்.\nமுதல் மரியாதை படத்தின் பாடல்களை விரும்பிக் கேட்ட போது மேலதிகமாக ரசிக்க வைத்தது பாடலாசிரியர் வைரமுத்து ஒவ்வொரு பாடல்களுக்கும் கொடுக்கும் விளக்கம். அதையொட்டிய பாங்கில் வேதம் புதிது படத்தின் ஒவ்வொரு பாடல்களுக்கும் வைரமுத்துவின் அறிமுகம் கொடுக்கப்பட்டது. மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் \"ஜாதிகள் இல்லையடி பாப்பா\" பாடலைத் தவிர மீதிப் பாடல்களை வைரமுத்துவே எழுதினார்.\nஇளையராஜா பாசறையில் இருந்து வெளியே வந்த பாரதிர��ஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் அந்தக் கூட்டணியை மீறிய இசைப் படைப்பைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். இசையமைப்பாளர் தேவேந்திரனுக்கோ முதல் படத்தில் கிட்டிய பெயரைத் தாண்டிய கவனமும் தன் இருப்பைத் தக்க வைக்க வேண்டிய நிலை. இவையெல்லாம் சேர்ந்து \"வேதம் புதிது\" பாடல்கள் ஒவ்வொன்றையும் செதுக்க வேண்டிய தேவை இருந்ததை அவை ஒவ்வொன்றையும் கேட்டுச் சுவைக்கும் போது உணரலாம்.\nஎடுத்த எடுப்பிலேயே \"சந்திக்கத் துடித்தேன் பொன் மானே\" பாடலைத் தான் சொல்வேன். எவ்வளவு அமைதியாகக் காதலின் ஆழம் பேசும் பாட்டு இது.\nஆனால் துரதிஷ்டவசமாக இந்தப் படத்தில் இடம் பெறாது போனதால் பரவலாகப் போய்ச் சேராத அரிய சரக்கு இது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி ஜோடி கட்டும் இந்தப் பாட்டு \"மந்திரம் சொன்னேன் வந்து விடு\" பாடலுக்குப் பதிலீடாக முந்திப் பிரசவித்திருக்குமோ\n\"கண்ணுக்குள் நூறு நிலவா இதுவொரு கனவா\"\nநூறு இடைக்காலப் பாடல்களைப் பட்டியல் போடச் சொன்னால் எஸ்.பி.பி மற்றும் சித்ரா பாடிய இது முந்திக் கொள்ளும் தரவரிசையில் இருக்குமளவுக்கு ரசிகர் நெஞ்சில் இடம் பிடித்தது. சில பாடல்களுக்குத் தான் அந்தப் பாடல்கள் பிறந்த போது வாழ்ந்த தலைமுறை தாண்டி முந்திய, பிந்திய தலைமுறைகளும் நேசிக்க வைக்கும் கொடுப்பினை இருக்கும். அந்த மாதிரிப் பாடல்களில் இதுவுமொன்று. குருவைப் போற்றும் \"ஓம் சஹனா வவது\" உப நிஷதமும் \"அம்பா சாம்பவி\" இராஜராஜேஷ்வரி அட்டகமும்\nகலந்து கொடுக்கும் புதுமையை காதல் பாடலுக்குள் உறுத்தல் இல்லாமல் செய்து காட்டினார் தேவேந்திரன்.\n\"பூவே பெண் பூவே இதிலென்ன ரகசியம்\" என்று கூட்டுக் குரல்கள் ஒலிக்கு முன் துள்ளியோடும் இசைப் பிரவாகம் கொடுத்திருப்பார் பாருங்கள் ஆஹா 😍\nஇந்த மாதிரியான சோதனை முயற்சிகளில் நிரம்பிய இசைஞானமும் ஜனரஞ்சகப் படைப்புக்கான அடிப்படையும் அறிந்திருக்க வேண்டும். தேவேந்திரனின் முத்திரைப் பாட்டு என்னுமளவுக்கு இசையிலும் திறன் காட்டியிருப்பார் இதில்.\nஅந்தக் காலத்துக் காதலர் கைக்குட்டையைக் காதல் வாகனமாக்க ஏதுவானது.\n\"என்னென்ன தடை வந்த போதும் காதல் இறப்பதில்லை\" என்று வரும் கணத்தில் உடைந்து அழுகை வரும். அவ்வளவு உணர்வு பூர்வமான பாட்டு \"புத்தம் புது ஓலை வரும்\"\nகாதலனைத் தேடும் அந்த எதிர்பார்ப்பு பாடலின் முகப்பு இசையிலேயே அப்பட்டமாகத் தொனிக்கும்.\nஇந்தப் பாட்டு வரிகளில் தொனிக்கும், எதிர்பார்ப்புடன் கூடிய அவ நம்பிக்கையை அப்படியே சித்ரா குரல் பிரதிபலிக்கும். உதாரணமாக \"கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கிக் காலம் கழித்திருப்பேன்\" என்று வரும் போது வரும் எதிர்பார்ப்பு \"தேவனே காத்திருப்பேன் தீயிலே பூத்திருபேன்\" எனும் போது தொய்ந்து விடும்.\nஎண்பதுகளின் இளைஞர் சமுதாயம் வாழ்க்கை வெறுத்துப் போய்க் கேட்ட பாடல்கள் எவை என்று\nபழைய ரெக்கோர்டிங் பார் வைத்தவரிடம் கேட்டால் அவர் கொடுக்கும் பட்டியலில்\nபாடலும் இருக்கும். பாரதிராஜாவின் ராசியான பாடகர் மலேசியா வாசுதேவனின் சோக கீதம் இது. கூட்டுக் குரல்களை (chorus) வெகு அழகாகப் பயன்படுத்தும் வித்தை கற்றவர். கண்ணுக்குள் நூறு நிலவா பாடலில் எப்படிக் காதலர் கொண்டாட்டத்துக்கான கூட்டுக் குரல்களாக இயங்கினவோ அவையே இங்கு\n\"காட்டு மரங்களெல்லாம் கை நீட்டி அழைக்குது\nமாட்டுச் சலங்கையெல்லாம் மகளோட அழுகுது\"\n\"சின்னக் கிளியிரண்டும் செய்து விட்ட பாவம் என்ன\nஅன்பைக் கொன்று விட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன\"\nஎன்றும் உடைந்து போய் நலிந்த குரலாய் ஒலிக்கின்றன.\nஎல்லோரும் \"கண்ணுக்குள் நூறு நிலவா\" பாடலில் மையல் கொண்டிருக்க எனக்கோ \"மந்திரம் சொன்னேன் வந்து விடு\" https://youtu.be/1BcgCp5mAag\nபாடல் மேல் மையல் கொண்ட \"மனோ\"பாவத்தில் இருந்தேன். இன்றும் கூட \"கண்மணி உனக்கொன்று தெரியுமா\" என்று குழைந்து பாடுவது தான் நெஞ்சில் மனோரஞ்சிதமாக இருக்கும்.\nமனோ, எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கும் பாட்டு இது.\nதேவேந்திரனுக்கு சுதந்தரமாக ஆசைக்கு ஒரு காதல் பாட்டை இசைக்க விட்டு விட்டுக் காத்திருந்தது போல இருக்கும்.\nஇந்தப் பாட்டு பாரதிராஜா படங்களுக்கே உரித்தான முத்திரைக் கைதட்டலோடு நிறைவுறும்.\nஅண்மைய வருடமொன்றில் \"இளையராஜாவை விட தேவேந்திரன் திறமைசாலி\" என்று சொன்ன பாரதிராஜாவே \"வேதம் புதிது\" படத்துக்குப் பின் தேவேந்திரனை நாடவில்லை.\nஆனால் இது தோல்விப் படமாக இருக்கும் உணர்ந்த சந்தர்ப்பங்களில் கூட இளையராஜா அதைக் குறிப்பிட்டு விட்டு பாரதிராஜாவுக்குக் குறை வைக்காது உயரிய பாடல்களைக் கொடுத்து வந்தவர்.\nவேதம் புதிது படத்தின் பாடல்கள் அந்தப் படைப்பின் மேன்மையை இன்னும் உயர்த்த வழி கோலிய வகையில் கச்சிதமாக அமைந்தன, இன்று வரை இ��ற்கு இசை இளையராஜா தான் என்று கண் மூடித்தனமாகச் சொல்லும் அளவுக்கு.\nவேதம் புதிது படத்தின் பாடல்களைத் துல்லிய ஒலித்தரத்தில் கேட்க\nஇசைஞானி இளையராஜா இசையில் சத்யராஜ் படப் பாடல்கள் 🌴🎼🍂\nகடலோரக் கவிதைகள் மூலமாக மாறுபட்டதொரு நாயகனாக (அதற்கு முன் சாவி படத்தில் வில்லத்தனமான நாயகனாக அறிமுகமாகியிருந்தாலும்) சத்யராஜ் தோன்றி நடித்த போது லட்டு மாதிரி அவருக்கு இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் கிட்டின. தொடர்ந்து ஃபாசில், P.வாசு, கே.சுபாஷ் போன்றோர் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த படங்களிலெல்லாம் பாடல்களும் கொண்டாட்டமாக அமைந்தன. அவற்றில தேர்ந்தெடுத்த சில பாடல்களைக் கொடுக்கலாமென்ற சிறு முயற்சி இது.\n1. கொடியிலே மல்லியப்பூ - கடலோரக் கவிதைகள்\n2. ஹே ஒரு பூஞ்சோலை ஆளானதே - வாத்தியார் வீட்டுப் பிள்ளை\n3. வருது வருது இளங்காற்று - பிரம்மா\n4. தேவ மல்லிகைப் பூவே பூவே - நடிகன்\n5. வைகை நதியோரம் - ரிக்‌ஷா மாமா\n6. உன்னையும் என்னையும் - ஆளப் பிறந்தவன்\n7. சின்னக் கண்ணா புன்னகை மன்னா - மகுடம்\n8. நான் காதலில் புதுப் பாடகன் - மந்திரப் புன்னகை\n(சுரேஷ் & நதியாவுக்கான காட்சிப் பாடல்)\n9. ஒரு கிளியின் தனிமையிலே (பூவிழி வாசலிலே)\n10. காதல் கிளியே - ஜல்லிக்கட்டு\n11. பூவும் தென்றல் காற்றும் இங்கு ஊடல் கொள்ளலாமோ - பிக் பாக்கெட்\n12. பூங்காற்றே இங்கே வந்து - வால்டர் வெற்றிவேல்\n13. அம்மன் கோயில் வாசலிலே - திருமதி பழனிச்சாமி\n14. பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா - சின்னப்பதாஸ்\n15. மனசுக்குள்ள நாயனச் சத்தம் நான் கேட்டேன் - மல்லுவேட்டி மைனர்\n16. சொல்லி விடு வெள்ளி நிலவே - அமைதிப்படை\n17. நன்றி சொல்லவே உனக்கு - உடன் பிறப்பு\nமேலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றான “தங்கமே எங்க கொங்கு நாட்டுக்குச் சிங்கமா வந்த தேனே” பாடல் இடம் பிடித்த “மதுரை வீரன் எங்க சாமி” படத்தோடு கட்டளை, பங்காளி, பொண்ணு வீட்டுக்காரன் போன்ற படங்கள் இசைஞானி இளையராஜா இசையில் சத்யராஜ் நாயகனாக நடித்த படங்கள்.\nP.B.ஶ்ரீனிவாஸ் எனுமொரு மன ஓசை ❣️\nP.B.ஶ்ரீனிவாஸ் என்ற பாடகரே இல்லாதவொரு உலகம் எப்படியிருந்திருக்கும் தீராத் தாகம் கொண்ட ஒருவன் பாலைவனத்தில் தனித்து விடப்பட்ட நிலை போல என்றே அதை எடுத்துக் கொள்வேன்.\nP.B.ஶ்ரீனிவாஸ் அற்புதமான பாடகர், மெல்லிசைக் குரலில் அடித்துக் கொள்ள அவரை விட்டால் ஆளே இ���்லை, ஜெமினி கணேசனுக்கு இவர் பாடினால் அச்சொட்டாக அமைந்து விடும், தமிழில் மட்டுமா கன்னடத்தில் இன்றும் கோயில் கட்டாத குறையாகக் கொண்டாடி வருகிறார்களே என்றெல்லாம் புகழ்மாலை சூட்டலாம். ஆனால் இவையெல்லாம் கடந்து ஆத்மார்த்தமாக மனசுக்குள் ஊடுருவும் குரல் அல்லது எமது மனம் பேசினால் அது எந்தவிதமான ஆற்றுப்படுத்தலை உண்டு பண்ணுமோ அப்படியொரு மகா சக்தி இந்தக் குரலில் இருக்கிறது அது தான் முன்னது எல்லாம் கால வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனாலும் இதையே அவரின் சாகித்தியத்துக்கான ஆகச் சிறந்த அங்கீகாரமாக எடுத்துக் கொள்ள முடியும்.\n“வாடி நின்றால் ஓடுவதில்லை” என்று ஒரு அடியை எடுத்துக் கொடுக்கிறார் மனம் சொல்கிறது\n“இல்லை இதை என்னால் ஏற்க முடியவில்லை இன்னும் மனம் சஞ்சலம் கொள்கிறது தாங்கெணாத் துன்பம் மேலெடுகிறது”\nஇதோ அடுத்த கணமே அதே அடியை இன்னும் கனிவாக எடுத்துக் கொடுக்கிறார் அதுவே முதுகில் வருடி ஆறுதல் சொல்லுமாற் போல\nஅழுது ஆறுதல் கொள்கிறது மனம். மயக்கமா கலக்கமா இனி அது வருமா ஏழை மனதை மாளிகையாக்குகிறது அந்த இரண்டு நிமிடம் 41 விநாடிகள் ஒலிக்கும் பாட்டு\nதாங்கெணாத் துன்பத்தில் துவண்டு போயிருப்பவன் ஆழ்கடலில் சிக்கித் தனக்கொரு துடுப்பு கிட்டாதா என்று ஆறுதல் தேடும் போது ஆதரவாய் நாலு வார்த்தை பேசாத நண்பன், உற்றார், உறவினர் இன்ன பிறவெல்லாம் கடந்து இந்த ஶ்ரீனிவாஸ் குரல் இங்கே வா அதை நான் தருகிறேன் என்றழைக்கும்.\nதூக்கமற்ற பின்னிரவுகளில் ஆறுதல் தேடி வானொலிப் பெட்டியைக் காதுக்கருகே வைத்திருந்தவர்கள் முகமறியாது அவர் உளமறிந்து அதிகாலை ஒன்று இரண்டு, மணிக்கெல்லாம்\nP.B.ஶ்ரீனிவாஸை துணைக்கழைப்பேன். அப்போது அவர் “தேவி ஶ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே ” https://youtu.be/xYOUZeTMwjM\nஎன்று பாடி விட்டுப் போவார்.\nகாதலியின் கரு வளையக் கண்மணியை வைத்த கண் வாங்காது பார்ப்பது போன்ற சுகம் தர வல்லது ஏகாந்த இரவின் நிறத்தைத் தனிமையில் அனுபவிப்பது. அந்த நேரத்தில் எழும் பாட்டு இப்படியிருக்குமோவென ஒலிபரப்புவேன் இதை,\n“தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது”\n“மெளனமே பார்வையாய் ஒரு பாட்டுப் பாட வேண்டும நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்”\nஅந்தரத்தில் தவிக்கும் மனசு உள்ளே புழுங்கும் ஆற்றாமையை அணை போட்டு நிலவை அவளாக உருவகப்படுத்தி நிராசையாக்கிப் பாடும் அவனின் உள் மனப் போராட்டம் இத்தனை யுகங்கள் கடந்தும் இன்றைய காதலர் நெஞ்சிலும் நிலைத்திருக்கும்\n“நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை”\n“உங்கள் சனங்களின் மன உறுதியைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது” என்றார் தமிழகத்து நண்பர் ஒருவர்.\n“ஏன்” என்று கேட்டேன் சிரித்துக் கொண்டு\n“ஒரு தலைமுறையையே எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரேயொரு குடும்பத்தை எடுத்துப் பாருங்கள் இந்த நாற்பது ஆண்டுகளில் எத்தனை இடப் பெயர்வுகளை அந்த மனிதன் சந்தித்திருப்பான்\nஅதையும் விடுங்கள், இதோ ஒரு சில நிமிடங்களுக்கு முன் தன் முன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த தகப்பனை, தாயை, உடன் பிறந்தவரை, மகனை, மகளை சட்டென்று வந்து குண்டு போட்டு விட்ட வானூர்திக்கோ, பாய்ந்து வந்த ஷெல்லடிக்கோ தின்னக் கொடுத்து விட்டு, ஒரு சொட்டுக் கண்ணீர் தானும் அந்த இடத்தில் விட முடியாது செங்குருதியை வழித்துத் துடைத்து விட்டு, தன்னைச் சுற்றி இருப்பவர் உயிர் நாடி பார்த்து அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுகிறானே அவனைப் பாருங்கள், ஒரு ஆண்டுக்குள்ளேயே தன்னைப் புதுப்பித்து விட்டு\nதன் உரிமைக்காகப் போராட வருகிறானே அவனைப் பாருங்கள்\nஎன்னால் முடியாதய்யா உங்கள் சனங்கள் மாதிரி வாழ, அந்த இடத்தில் தற்கொலை செய்திருப்பேன்” என்றார்.\nஅவருக்கு நான் என்ன சொன்னாலும் அது இந்த ஒற்றைப் பாடலின் மொழி பெயர்ப்பாகத் தான் இருக்கும்.\n“தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா\nதம் உரிமைக்காகப் போராடும் ஈழத்துச் சகோதரர்களை மனதில் நினைத்தே இதை எழுதினேன் என்றார் ஆபாவாணன் நான் கண்ட வானொலிப் பேட்டியில். ஆபாவாணனோடு P.B.ஶ்ரீனிவாஸ் பாடிய இந்தப் பாடல் வந்த காலத்தில் போராட்டக் களத்திலும்\nமுப்பது வருடங்கள் கடந்து முள்ளி வாய்க்காலிலும் முள்வேலி முகாம்களிலும் யாரோ ஒருவரின் மன உறுதியின் முணு முணுப்பாயும் ஆகுமென்று அவர் அப்போது அறிந்திருப்பாரா “தோல்வி நிலையென நினைத்தால்” ஐ சுவீகாரம் எடுத்துக் கொண்டது ஈழம்.\nஇன்று எண்பத்தேழு வயது காணும் P.B.ஶ்ரீனிவாஸ் ஐயா என்றும் நீங்கள் எங்களோடு உயிர்த்திருப்பீர்.\nஇசையமைப்பாளர் இசையமைப்பா���ர் தேவேந்திரனின் இசைப் பயணம் - மண்ணுக்குள் வைரம் 🌴🍂\nமண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும்\nஎண்பதுகளில் கொடி கட்டிப் பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ இருவருக்கும் விரிசல். கோவைத் தம்பி வட நாடு போய் இரட்டை இசையமைப்பாளர்கள் லஷ்மிகாந்த் பியாரிலால் ஐ அழைத்து வந்தும் படம் பண்ணிப் பார்த்தார். பாடல்கள் ஹிட்டடித்த அளவுக்கு படங்கள் தேறவில்லை.\nஇன்னொரு பக்கம் முதல் மரியாதை பட வெற்றிக்குப் பின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறப்பான வேடங்கள் என்று சொல்லக் கூடிய படங்களும் வந்து கிட்டின.\nஇயக்குநர் பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் தன்னுடைய அறிமுகப் படமான \"மண்ணுக்குள் வைரம்\" படத்தை இயக்க, கோவைத் தம்பி தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், முரளி, சுஜாதா, ராஜேஷ், ரஞ்சனி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே அணி வகுத்தது.\nவண்ண வண்ணப் பூக்கள் புகழ் விநோதினியை இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகப் பார்க்கலாம். \"பாராமல் பார்த்த நெஞ்சம்\" பாட்டு அழகி வாணி விஸ்வநாத் இற்கு இது அறிமுகப் படம்\nஇந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அட இந்தப் படத்தை இயக்கிய மனோஜ்குமாரா பின்னாளில் மருதுபாண்டி, வெள்ளையத் தேவன், மறவன் என்றெல்லாம் பாளைக் கத்தியைச் செருகி ரத்தம் பீறிட வைத்தவர் என்று ஆச்சரியப்படுவார்கள். மண்ணுக்குள் வைரம் படம் பெரிய வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் பரவலான கவனிப்பை ஈர்த்தது.\n\"ஏ சம்பா நாத்து சாரக்காத்து\" https://youtu.be/XZNWwQG9UWQ என்று எப்படி ஒரு தெம்மாங்கு இசையையும் \"காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு\" என்று மேற்கத்தேயம் தழுவிய இசையையும் கலந்து கட்டி எப்படித் தொண்ணூறுகளில் இசையமைப்பாளர் செளந்தர்யன் களம் இறங்கினாரோ அது போலவொரு வாய்ப்பு மண்ணுக்குள் வைரம் வழியான அறிமுகத்தில் இசையமைப்பாளர் தேவேந்திரனுக்குக் கிட்டியது. தேவேந்திரன் எப்படித் திரையுலகுக்கு வந்தார் என்பதைப் பின்னுள்ள பகுதி ஒன்றில் பார்ப்போம்.\nஇசையமைப்பாளர் தேவேந்திரன் பற்றி ஒரு தொடர் எழுதுகிறேன் என்று நண்பர் ஒருவர���க்குச் சொன்ன போது \"இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஓடும்\" என்று பாட ஆரம்பித்து விட்டார்.\nஎவ்வளவு அற்புதமான பாட்டு இது. திரையிசை இலக்கணம் படித்த, ஒரு துறை தேர்ந்த இசையமைப்பாளர் கொடுக்கக் கூடிய அத்தனை லட்சணங்களும் பொருந்திய பாட்டு இதுவல்லவா\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி கூட்டில் தான் எவ்வளவு அந்நியோன்யம் சொட்டுகிறது இந்தப் பாட்டில். அதுவும் \"இதழோடு\" என்று இடை வரியில் கிசுகிசுப்பாகக் காதலி காதில் மட்டும் விழுமாற் போல எஸ்.பி.பி ஒரு சங்கதி கொடுப்பார் பாருங்கள் அப்பப்பா. ஒரு திரையிசைப் பாடலாக இருந்தாலும் ஒவ்வொரு வரிகளையும் நீட்டி நிரவிச் சாதகம் பண்ணிக் கொடுப்பார்கள் இந்தப் பாட்டு ஜோடி. முடிக்கும் போது \"மடி மீதூஊஊ\" என்று எஸ்.பி.பி குரல் சாய்ந்து கொடுக்கும் சுகமே தனி.\nபாரதிராஜாவின் பள்ளியில் இருந்து வந்த மனோஜ்குமார் சொல்லிச் செய்ததோ என்னமோ பாரதிராஜா படங்களில் வரும் அந்த முத்திரைக் கைதட்டலோடு தான் இந்தப் பாட்டு ஆரம்பிக்கும்.\n\"இதழில் கதை எழுதும் நேரமிது\" என்று இளையராஜாவுக்கு எழுதிய முத்துலிங்கம் இங்கே \"இதழோடு இதழ் சேரும்\" என்று.\nதிரையிசைப் பாடல் ஒன்றை மாமூலாக, வழக்கமான சங்கதிப் பிரகாரம் உருவாக்கும் நடைமுறை தாண்டி, அதன் மெட்டில் ஜாலம் காட்டிய புதுமை தரும் பாடல்களில் தவிர்க்க முடியாதது \"முத்து சிரித்தது முல்லை வெடித்தது\nமுத்திரை இட்டிட சித்திரை வந்தது மானே\nமலைத் தேனே\" பாடல். பூப்பெய்தும் பெண்ணைக் கொண்டாடும் தோழியர் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் காதலர் கூடிக் குலாவுதல் என இரண்டு பரிமாணங்கள் கொண்ட பாட்டு இது. பாட்டு முழுக்கச் சதிராட்டம் போடும் மெட்டு.\n\"முத்து சிரித்தது முல்லை வெடித்தது\" என்று தோழிமார் பாடும் பாடல் சடுதியாக\n\"ஒரு சந்தோஷம் ஊஞ்சலாடக் கண்டேனே\nபுதுச் சங்கீதம் நானும் பாட வந்தேனே\" என மாறும்.\nஒரே சீராக இல்லாது முரணாகவும் நேராகவும் பயணிக்கும் இம்மாதிரியான ஒரு சவால் நிறைந்த பாட்டை எடுத்த எடுப்பிலேயே தன் முதல் படத்தில் கொடுக்க எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் தேவேந்திரனுக்கு..\n\"பொங்கியதே காதல் வெள்ளம்\" ஆரம்பம் முதல் முடிவு வரை கிராமத்து வயலில் நீர் இறைக்கும் இயந்திரம் வழியே குபுக் குபுக்கெனப் பாயும் நீரைப் போன்றதொரு பிரவாகம். தேவேந்திரன் என்று அறியாது விட்டால் இதை டி.ராஜேந்தரின் இசைக் கணக்கில் போடுமளவுக்கு ஒற்றுமை இருக்கும். \"சொல்லாமல் தானே இந்த மனசு தவிக்குது\"\nபாட்டையும் கேட்டால் என்னவென்று மனசு சொல்லும்.\nபாடலின் தாளக் கட்டு மிருதங்க ஜதியிலிருந்து அப்படியே விலகாது ஒவ்வொரு வாத்தியங்களின் கைப் பிடிக்கும் அழகைத் தனியே ரசிக்க வேண்டும்.\nபாரதிராஜாவின் படங்களில் சம்பிரதாயமாக அமைந்து விடும் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் பாடகர் மலேசியா வாசுதேவனையும் தன்னுடைய படத்தின் முகப்புப் பாடலோடு சேர்க்க வேண்டுமென இயக்குநர் மனோஜ்குமார் கங்கணம் கட்டியிருக்கக் கூடும். அதனால் ஒரு அழகிய கிராமியத்துப் பண் பாடும் பாட்டாக \"கிழக்கு வெளுத்திருச்சு\" பாடல் அமைந்திருக்கிறது.\nஇந்தப் படத்தில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வைரமுத்து பாடல்கள் இயற்றப் பாடல்கள் பதிவாகியிருக்கின்றன.\nதேவேந்திரன் இசையில் மண்ணுக்குள் வைரம் பாடல்கள்\nஇதழோடு இதழ் சேரும் நேரம்\nஇசைப் பயணம் - மண்ணுக்குள் வைரம் 🌴🍂\nமண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும்\nஎண்பதுகளில் கொடி கட்டிப் பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ இருவருக்கும் விரிசல். கோவைத் தம்பி வட நாடு போய் இரட்டை இசையமைப்பாளர்கள் லஷ்மிகாந்த் பியாரிலால் ஐ அழைத்து வந்தும் படம் பண்ணிப் பார்த்தார். பாடல்கள் ஹிட்டடித்த அளவுக்கு படங்கள் தேறவில்லை.\nஇன்னொரு பக்கம் முதல் மரியாதை பட வெற்றிக்குப் பின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறப்பான வேடங்கள் என்று சொல்லக் கூடிய படங்களும் வந்து கிட்டின.\nஇயக்குநர் பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் தன்னுடைய அறிமுகப் படமான \"மண்ணுக்குள் வைரம்\" படத்தை இயக்க, கோவைத் தம்பி தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், முரளி, சுஜாதா, ராஜேஷ், ரஞ்சனி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே அணி வகுத்தது.\nவண்ண வண்ணப் பூக்கள் புகழ் விநோதினியை இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகப் பார்க்கலாம். \"பாராமல் பார்த்த நெஞ்சம்\" பாட்டு அழகி வாணி விஸ்வநாத் இற்��ு இது அறிமுகப் படம்\nஇந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அட இந்தப் படத்தை இயக்கிய மனோஜ்குமாரா பின்னாளில் மருதுபாண்டி, வெள்ளையத் தேவன், மறவன் என்றெல்லாம் பாளைக் கத்தியைச் செருகி ரத்தம் பீறிட வைத்தவர் என்று ஆச்சரியப்படுவார்கள். மண்ணுக்குள் வைரம் படம் பெரிய வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் பரவலான கவனிப்பை ஈர்த்தது.\n\"ஏ சம்பா நாத்து சாரக்காத்து\" https://youtu.be/XZNWwQG9UWQ என்று எப்படி ஒரு தெம்மாங்கு இசையையும் \"காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு\" என்று மேற்கத்தேயம் தழுவிய இசையையும் கலந்து கட்டி எப்படித் தொண்ணூறுகளில் இசையமைப்பாளர் செளந்தர்யன் களம் இறங்கினாரோ அது போலவொரு வாய்ப்பு மண்ணுக்குள் வைரம் வழியான அறிமுகத்தில் இசையமைப்பாளர் தேவேந்திரனுக்குக் கிட்டியது. தேவேந்திரன் எப்படித் திரையுலகுக்கு வந்தார் என்பதைப் பின்னுள்ள பகுதி ஒன்றில் பார்ப்போம்.\nஇசையமைப்பாளர் தேவேந்திரன் பற்றி ஒரு தொடர் எழுதுகிறேன் என்று நண்பர் ஒருவருக்குச் சொன்ன போது \"இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஓடும்\" என்று பாட ஆரம்பித்து விட்டார்.\nஎவ்வளவு அற்புதமான பாட்டு இது. திரையிசை இலக்கணம் படித்த, ஒரு துறை தேர்ந்த இசையமைப்பாளர் கொடுக்கக் கூடிய அத்தனை லட்சணங்களும் பொருந்திய பாட்டு இதுவல்லவா\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி கூட்டில் தான் எவ்வளவு அந்நியோன்யம் சொட்டுகிறது இந்தப் பாட்டில். அதுவும் \"இதழோடு\" என்று இடை வரியில் கிசுகிசுப்பாகக் காதலி காதில் மட்டும் விழுமாற் போல எஸ்.பி.பி ஒரு சங்கதி கொடுப்பார் பாருங்கள் அப்பப்பா. ஒரு திரையிசைப் பாடலாக இருந்தாலும் ஒவ்வொரு வரிகளையும் நீட்டி நிரவிச் சாதகம் பண்ணிக் கொடுப்பார்கள் இந்தப் பாட்டு ஜோடி. முடிக்கும் போது \"மடி மீதூஊஊ\" என்று எஸ்.பி.பி குரல் சாய்ந்து கொடுக்கும் சுகமே தனி.\nபாரதிராஜாவின் பள்ளியில் இருந்து வந்த மனோஜ்குமார் சொல்லிச் செய்ததோ என்னமோ பாரதிராஜா படங்களில் வரும் அந்த முத்திரைக் கைதட்டலோடு தான் இந்தப் பாட்டு ஆரம்பிக்கும்.\n\"இதழில் கதை எழுதும் நேரமிது\" என்று இளையராஜாவுக்கு எழுதிய முத்துலிங்கம் இங்கே \"இதழோடு இதழ் சேரும்\" என்று.\nதிரையிசைப் பாடல் ஒன்றை மாமூலாக, வழக்கமான சங்கதிப் பிரகாரம் உருவாக்கும் நடைமுறை தாண்டி, அதன் மெட்டில் ஜாலம் காட்டிய புதுமை தரும் பாடல்கள��ல் தவிர்க்க முடியாதது \"முத்து சிரித்தது முல்லை வெடித்தது\nமுத்திரை இட்டிட சித்திரை வந்தது மானே\nமலைத் தேனே\" பாடல். பூப்பெய்தும் பெண்ணைக் கொண்டாடும் தோழியர் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் காதலர் கூடிக் குலாவுதல் என இரண்டு பரிமாணங்கள் கொண்ட பாட்டு இது. பாட்டு முழுக்கச் சதிராட்டம் போடும் மெட்டு.\n\"முத்து சிரித்தது முல்லை வெடித்தது\" என்று தோழிமார் பாடும் பாடல் சடுதியாக\n\"ஒரு சந்தோஷம் ஊஞ்சலாடக் கண்டேனே\nபுதுச் சங்கீதம் நானும் பாட வந்தேனே\" என மாறும்.\nஒரே சீராக இல்லாது முரணாகவும் நேராகவும் பயணிக்கும் இம்மாதிரியான ஒரு சவால் நிறைந்த பாட்டை எடுத்த எடுப்பிலேயே தன் முதல் படத்தில் கொடுக்க எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் தேவேந்திரனுக்கு..\n\"பொங்கியதே காதல் வெள்ளம்\" ஆரம்பம் முதல் முடிவு வரை கிராமத்து வயலில் நீர் இறைக்கும் இயந்திரம் வழியே குபுக் குபுக்கெனப் பாயும் நீரைப் போன்றதொரு பிரவாகம். தேவேந்திரன் என்று அறியாது விட்டால் இதை டி.ராஜேந்தரின் இசைக் கணக்கில் போடுமளவுக்கு ஒற்றுமை இருக்கும். \"சொல்லாமல் தானே இந்த மனசு தவிக்குது\"\nபாட்டையும் கேட்டால் என்னவென்று மனசு சொல்லும்.\nபாடலின் தாளக் கட்டு மிருதங்க ஜதியிலிருந்து அப்படியே விலகாது ஒவ்வொரு வாத்தியங்களின் கைப் பிடிக்கும் அழகைத் தனியே ரசிக்க வேண்டும்.\nபாரதிராஜாவின் படங்களில் சம்பிரதாயமாக அமைந்து விடும் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் பாடகர் மலேசியா வாசுதேவனையும் தன்னுடைய படத்தின் முகப்புப் பாடலோடு சேர்க்க வேண்டுமென இயக்குநர் மனோஜ்குமார் கங்கணம் கட்டியிருக்கக் கூடும். அதனால் ஒரு அழகிய கிராமியத்துப் பண் பாடும் பாட்டாக \"கிழக்கு வெளுத்திருச்சு\" பாடல் அமைந்திருக்கிறது.\nஇந்தப் படத்தில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வைரமுத்து பாடல்கள் இயற்றப் பாடல்கள் பதிவாகியிருக்கின்றன.\nதேவேந்திரன் இசையில் மண்ணுக்குள் வைரம் பாடல்கள்\nஇதழோடு இதழ் சேரும் நேரம்\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் (தொடர்) - அறிமுகம் 🎸\n\"தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க\nதேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க\" https://youtu.be/5TZ6afX_ZJ8\nஏதோவொரு பண்பலை வானொலியோ அல்லது என் ஊர் போகும் பஸ்வண்டியோ இந்தக் கணம் எடுத்து வரக் கூடும் இதை. தொண்ணூறுகளின் ச��கந்தமாகப் பரவிய இந்தப் பாட்டு இலங்கையின் பண்பலை வானொலிகளால் இன்றும் மெச்சப்பட்டு வானலையில் தவழவிடப்படுகிறது. \"புதிய தென்றல்\" படத்துக்காக இடம்பெற்ற பாடல் என்ற அடையாளத்துடன் தொக்கி நின்று விடுகிறது.\nசிலவேளை ஆர்வக்கோளாறு ஒலிபரப்பாளர்களால் தேனிசைத் தென்றல் தேவா என்றோ சந்திரபோஸ் என்றோ இல்லை இசைஞானி இளையராஜா என்றோ கற்பிதம் செய்து அறிவிக்கப்படுவதுமுண்டு.\nஆனால் இந்தப் பாடலைப் பிரசவித்த ரவி தேவேந்திரன் என்ற அற்புதமான இசையமைப்பாளர் அடையாளம் மறைக்கப்பட்டு விடும். இந்த மாதிரியான மழுங்கடிப்பை இந்த ரவி தேவேந்திரன் \"வேதம் புதிது\" காலத்தில் \"தேவேந்திரன்\" ஆக இருந்த காலத்திலும் அனுபவித்திருக்கிறார். அண்மையில் கூட ஒரு வானொலி \"கண்ணுக்குள் நூறு நிலவா\" வை இளையராஜாவுக்கு எழுதி வைத்திருந்தது. ராமர் அணைக்கு அணில் போல என்னால் இயன்ற அளவுக்கு ரவி தேவேந்திரன் என்ற தேவேந்திரனை எழுத்துச் சிறைக்குள் அடக்கி வைக்கும் பணியில் இந்தக் குறுந்தொடரை ஆரம்பிக்கிறேன்.\nஒரு இயக்குநர் பாசறையில் குரு பாரதிராஜா முதல் சிஷ்யர்கள் மனோஜ்குமார், ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் என்று ஒரே இசையமைப்பாளருடன் சம காலத்தில் அல்லது குறுகிய கால இடைவெளியில் பணியாற்றும் அபூர்வம் நிகழ்த்தப்பட்டது இளையராஜாவுக்குப் பின் தேவேந்திரனுடன் தான்.\nஅது மட்டுமா 1987 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை கார்த்திகை 27 தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் புகழ் கூறும் \"பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே\" பாடலைத் தவற விட்டிருக்குமா ஈழம் கடந்த தமிழுலகம் அங்கேயும் தேவேந்திரன் இருக்கிறார். இவையெல்லாம் குறித்து விரித்துச் சொல்லவே இத்தொடர்.\nமண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும் அதுவே தேவேந்திரனுக்கும் நேர்ந்தது அந்த வாய்ப்பை எப்படி அவர் பயன்படுத்திக் கொண்டார் என்பதைத் தொடரப் போகும் முதல் பாகத்தில் பார்ப்போம்.\n- கானா பிரபா -\nமெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட 🌷🎸🌼\nஒரு பாடல் என்ன மாதிரியான ஜாலமெல்லாம் செய்யும், தன்னைச் சுற்றியுள்ள சஞ்சாரங்கள் மறந்து ஏகாந்த உலகத்துக்கு அழைத்துப் போய்விடும். அப்படியானதொரு ஆகச் சிறந்ததொரு உதாரணம் இந்�� \"மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட\".\n\"நா நன நன ந நா நன நன நன நா\" என்று ஜானகி கொடுக்கும் ஆலாபனையோடு ஆமோதிக்கும் இசைஞானி இளையராஜாவின் அந்த ஒத்திசைக்கும் கணம் அந்த யுக மாற்றம் நிகழ்ந்து விடுகிறது. அதுவும் அந்தப் பல்லவிக்குக் கொடுக்கும் சங்கதியில் இருந்து வழுக்கிக் கொண்டு போய் தபேலாவுக்குள் விழும் ஆரம்ப வரிகள் எந்த விதமான நெருடலுமில்லாத நெருடலாகத் திரும்பும் கணம் அந்த இசைவியக்கம் இன்னொரு இசையமைப்பாளர் சிந்தையில் உதித்திருந்தால் உடைத்துக் கொடுத்திருப்பார்.\nபல்லவியோடு சேரும் போது வயலின் அந்த நளினம் இருக்கிறதே ஆகா அதற்குள் சின்னதொரு காதல் ஹைகூ. வயலினைச் சீண்டும் காதலனாகக் கற்பனை செய்தால் வெட்கப் புன்னகையோடு பேசுமாற் போலப் புல்லாங்குழலின் சிருங்காரம்.\nஒரு அற்புதமான மெட்டு, அதற்குக் கிட்டிய அழகிய கவிதைத் தனமான கங்கை அமரன் வரிகள் இரண்டையும் மெச்சிப் போற்ற வாத்தியங்களைத் துணைக்கழைக்கின்றார் ராஜா பாடல் நெடுக. இந்தப் பாடலில் அணிவகுத்திருக்கும் வாத்தியங்களின் உணர்வுப் பரிமாறலை ரசிக்க மட்டும் இன்னொரு தரம் கேட்க வேண்டும்.\nதன்னுடைய தோழன் கிட்டார் இந்த உபசாரத்தைக் கண்காணித்துப் பயணிக்கும் பின்னால்.\n\"ஆஆஆ ஆஆஆஆ\" இரண்டாவது சரணத்தில் ஆர்ப்பரிக்கும் ஜானகி அப்படியே தன்னைச் தானே சுற்றுச் சுற்றி வானில் மிதக்கும் அனுபவத்தை எழுப்புமே அது போல் இருக்கும்.\nஇசைஞானி இளையராஜாவோடு எத்தனை பாடகிகள் ஜோடி சேர்ந்தாலும் எஸ்.ஜானகியோடு சேரும் போது கிட்டும் மந்திர வித்தையை அந்த ஒவ்வொரு பாடல்களையும் ஆராய்ச்சி செய்து தேடினால் தகும். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு பக்கம் \"சிறு பொன்மணி அசையும்\" என்று சொல்ல இன்னொரு பக்கம் \"பூமாலையே தோள் சேரவா\" என்று மனம் சொல்லுகிறது. இவ்விரண்டு பாடல்களும் போதுமா என்ன\nஇங்கே இந்த \"மெட்டி ஒலி காற்றோடு\" பாடலில் காதலர்களின் உலகில் வேறு யாருக்கும் இடமில்லை அதனால் காதோடு பேசுவது போல நிதானம் தப்பாமல் மெதுவாகப் பாடிக் கொள்கிறார்கள்.\nஎங்கள் வீட்டில் ஒரு வேடிக்கை நிகழ்ந்தது நேற்று முன் தினம். இந்தப் பாடலை நான் பெருந்திரையில் போட்டு ஒலியை மட்டும் தவழ விட்டேன். பாட்டு முடிந்ததும் இன்னும் இன்னும் என்றொரு குரல் அது வேறு யாருமல்ல மூன்று வயது நிரம்பாத என் வார��சு தான். அந்தக் குழந்தை உலகத்திலும் குடி கொண்டு விட்டது இந்த இதமான இசை, அதனால் இது காலத்தைத் தாண்டிய பாட்டு இன்னும் அதைத் தாண்டும்.\nஎன் கல்யாண வைபோகம் உன்னோடு தான் 🌼🎻\nஇன்று காலையில் இருந்து மத்யமாவதியைச் சுற்றி அலைகிறது மனசு. யாராவது எதிர்ப்பட்டு தன் பெண் குழந்தைக்குப் பெயர் சூட்டச் சொன்னால் கூட\"மத்யமாவதி\" என்று வைத்து விடுவேனோ என்று கிறுக்குப் பிடிக்குமளவுக்கு இந்த ராகத்தில் அமைந்த \"என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்\" பாடலோடு தான் இன்று முழுக்கப் பயணம்.\nகாலையிலேயே இதைக் கிளப்பி விட்டார் அன்பின்\nபுதுமை இயக்குநர் ஶ்ரீதர் படங்களில் இசைஞானி இளையராஜாவின் பங்களிப்பு\nஎனும் அட்டகாசமான பகிர்வு வழியாக.\nமங்கலமான குரல் என்றாலேயே வாணி ஜெயராம் எனும் அளவுக்கு \"மல்லிகை என் மன்னன் மயங்கும்\" பாடலால் எழுபதுகளில் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர். பிடித்த பாடகி என்றால் P.சுசீலாம்மா, S.ஜானகி அளவுக்கு ஏற்றுக் கொள்ள முடியாதபடி வாணி ஜெயராம் அவர்களிடம் ஒரு கண்டிப்பான சங்கீத சாதகர் போன்ற தொனி இருப்பதே அதற்குக் காரணம்.\n\"பூவான ஏட்டத் தொட்டு\", \"ஏபிசி நீ வாசி\" போன்ற\nஜனரஞ்சகம் தழுவிய பாடல்களில் அந்தக் கண்டிப்புத் தூக்கலாகத் தெரியும்.\nஆனால் வாணி ஜெயராமை மீறி யார் இதைக் கொடுக்க முடியும் எனும் அளவுக்கு \"மேகமே மேகமே\", \"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது\" என்று நியாயம் கற்பிக்கும் இன்னொரு முகம் அவருக்குண்டு.\n\"என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்\" https://www.facebook.com/kana.praba/posts/10203610960819936 பாடலைப் பற்றி முன்னர் எழுதிய போதும் இதே சிந்தையோடே வாணி ஜெயராமின் குரலை ஆராதித்திருக்கிறேன்.\nவாணி ஜெயராம் அவர்களை நான் பேட்டி கண்ட போது மனதுக்குள் \"அழகே உன்னை ஆராதிக்கிறேன்\" படப் பாடல்கள் தான் ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் படத்தில் மட்டும் சுளையாக ஐந்து பாடல்களைப் பாடினாரே. ஆனால் அந்தப் பேட்டியில் இசைஞானி இளையராஜா இவருக்குக் கொடுத்த அருமையான பாடல்கள் அளவுக்கு மெச்சாது கடந்து போனது உள்ளூர வருத்தம் தந்தது. அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தின் ஐந்து பாடல்களில் \"குறிஞ்சி மலரில்\" பாடலில் வாணி ஜெயராமை மீறி கீச்சு தென்படுவதால் அது இன்னோர் பாடகிக்குப் போயிருக்கலாமோ என நினைப்பதுண்டு. ஆனால் \"நானே நானா யாரோ தானா\" பாடலும் \"என் கல்யாண வைபோகம் உன்னோடு ���ான்\" பாடலும் அவருக்கு மட்டுமா எமக்கும் கூடப் பொக்கிஷமாகக் கிட்டியவை ஆச்சே. ஒரு பக்கம் \"நானே நானாவில்\" போதையேற்றியும் இன்னொரு பக்கம் \"என் கல்யாண வைபோகம்\" பாடலில் குடும்பக் குத்துவிளக்காகவும் மிளிரும் வாணியின் குரல்.\n\"மல்லிகை முல்லை பூப்பந்தல்\" பாட்டு https://youtu.be/dmx2gkelEnc மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் \"அன்பே ஆருயிரே\" படத்துக்காகக் கொடுத்தது. அந்தப் பாட்டை எவ்வளவு ரசித்துக் கேட்பேனோ அதன் தங்கை போலவே இந்த \"என் கல்யாண வைப்போகம்\" பாடலையும் பரிவு காட்டுவேன்.\nஇந்த இரண்டு பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலி என்பது கொசுறுத் தகவல்.\nதொண்ணூறுகளில் சன் தொலைக்காட்சியின் சப்தஸ்வரங்கள் வழியாகவே இந்தப் பாடல் எனக்குப் பல்லாண்டுகளுக்கு முன் அறிமுகமாகி நேசிக்க வைத்தது. அதற்கு முன்னர் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்தில் சுபாஸ் கஃபே றோல்ஸ், நியூ விக்டேர்ஸ் றெக்கோர்டிங் பார் போன்ற நினைவழியாச் சுவடுகள் மங்கலாகத் தெரியும் என் பால்யத்தில் உறவினர் காரில் படமாளிகைகளுக்குப் போனதை நினைவு கொள்ளும் போது இந்தப் பாட்டுத் தான் பின்னணி வாசிக்கும்.\n\"என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்\" பாடல் எழுபதுகளில் இறுதியில் தமிழ்த் திரையிசை எவ்வளவு பூரிப்போடு நிறை மாதக் கர்ப்பிணியின் சந்தோஷத்தில் இருந்தது என்பதைக் காட்டும் ஒரு சின்ன உதாரணம். இந்தப் பாடலை உற்றுக் கேட்கும் போது சரியாக 1.12 நிமிடத்தில் ஒரு கிட்டார் துளிர்த்து விட்டுப் போகும் அரை செக்கனுக்குள் அடக்கும் இசைத் துளியே சான்று இந்தப் பாடல் எவ்வளவு பரிபூரணம் நிறைந்ததென்று.\nமழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்\nமலர்கூட்டம் எதிர்பார்க்கும் இளவேனிற் காலம்\nபூவையும் ஒரு பூவினம் அதை நான் சொல்லவோ...\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா 🎻🌴🌸\nஏவிஎம் நிறுவனம் - இசையமைப்பாளர் சந்திர போஸ் - பாடலாசிரியர் வைரமுத்து வெற்றிக் கூட்டணி கொடுத்த படம் \"வசந்தி\".\nவெற்றிக் கூட்டணி என்று இங்கே அடைமொழி கொடுக்கக் காரணம் படத்தின் வணிக ரீதியான வெற்றியைத் தாண்டி அருமையான பாடல்களால் ரசிகர் மனதை ஆட்கொண்ட படங்களில் இதுவுமொன்று. \"ரவி வர்மன் எழுதாத கலையோ\" என்ற முத்திரைப் பாடல் வைரமுத்துவின் திரையிசைப் பயணத்தில் விலத்த முடியாத பாட்டு.\nஅந்தப் பாடல் இடம��� பிடித்தது வசந்தி திரைப்படத்தில்.\n\"பாட்டி சொல்லைத் தட்டாதே\" திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதே திரைப்படத்தின் (பழம்பெரும்) இயக்குநர் சித்ராலயா கோபு வசந்தி திரைப்படத்தை இயக்கினார். அந்தக் காலகட்டத்தில் நடிகர் மோகனின் திரையுலகப் பயணம் சரிவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. நகைச்சுவைக்குப் புகழ் பெற்ற சித்ராலயா கோபுவின் முத்திரை இந்தப் படத்தில் இல்லாத காரணத்தாலும் தோல்வியைய் தழுவிக் கொண்டது.\nஒரு பாடலை ஆண் குரல் தனித்தும் பெண் குரல் தனித்தும் பாடும் வகையில் ஏராளம் பாடல்கள் இசைஞானி இளையராஜா இசையில் வந்திருக்கின்றன. ஆனால் சந்திரபோஸ் இசையில் வெகு அரிதாகவே இது நேர்ந்திருக்கிறது. \"பாட்டி சொல்லைத் தட்டாதே\" படத்தின் \"வெத்தல மடிச்சுக் கொடுத்த பொம்பள\" பாடலைச் சந்தோஷத்திலும் சோகத்திலுமாகக் கொடுத்திருப்பார். அந்த வகையில் சந்திரபோஸ் வசந்தி படத்தில் \"சந்தோஷம் காணாத\" பாடலுக்கு இரண்டு வடிவம் கொடுத்திருக்கிறார்.\nகவிஞர் வைரமுத்து எழுதிய \"சந்தோஷம் காணாத வாழ்வுண்டா\" பாடலுக்கு இன்னொரு சிறப்புண்டு. இந்தப் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியதும், சித்ரா பாடியதும் தனித்தனியான வெவ்வேறு வரிக்களை சரணத்தில் கொண்டிருக்கும். ஒப்பீட்டில் சித்ரா பாடியதில் கொஞ்சம் எளிமையும் ஜேசுதாசுக்குத் தத்துவார்த்தம் சற்றே தூக்கலாகவும் இருக்கும்.\n\"இந்தப் பாடல் பாடுவதற்கு நான் தானே பணம் கொடுக்கணும்\" என்றாராம் ஜேசுதாஸ் வைரமுத்துவிடம் பாடல் பதிவு முடிந்ததும்.\nஎண்பதுகளில் எழுந்த தத்துவப் பாடல்களில் இந்தப் பாடலுக்கு என்றும் இடமுண்டு.\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா - கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் கேட்க\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா - சித்ரா குரலில் கேட்க https://youtu.be/klASf89CbZU\nஇந்தப் பாடலின் ஆண் குரலுக்காக எழுதப்பட்ட வரிகள் இவை\nஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று\nதென்னையின் கீற்று விழவில்லை என்றால்\nதென்னைக்கு என்றும் வளர்ச்சி இல்லை\nதங்கத்தைத் தீயில் சுடவில்லை என்றால்\nமங்கையர் சூட நகையும் இல்லை\nபிறப்பதில் கூட துயர் இருக்கும்\nபெண்மைக்குப் பாவம் சுமை இருக்கும்\nவலி வந்து தானே வழி பிறக்கும்\nபாசங்கள் போதும் பார்வைகள் போதும்\nபாலையில் நீரும் சுரந்து வரும்\nபுன்னகை போதும் பூமொழி போதும்\nபோர்களும் கூட முடிந்து விடும்\nப���தையை அன்பே திறந்து விடும்\nபாறையும் பழமாய்க் கனிந்து விடும்\nவாழ்க்கையின் ஆழம் விளங்கி விடும்\nஇந்தப் பாடலின் பெண் குரலுக்காக எழுதப்பட்ட வரிகள் இவை\nஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று\nஊருக்குச் சிந்தும் வான்மழை தன்னில்\nநம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால்\nபகல் வந்த போது வெளிச்சம் உண்டு\nஇருள் வந்த போது விளக்கு உண்டு\nகல்லினில் வாழும் தேரைகள் கூட\nநாளையை எண்ணி நடுக்கம் இல்லை\nமதி கொண்டதாலே மயக்கம் என்ன\nஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று\nஅண்ணாமலையில் இளையராஜாவை அழைத்து வந்த தேவா\nநேற்று சிவா (தெலுங்கு) பாடல்களில் மூழ்கியிருந்த போது அதில் வரும்\nபாடலைக் கடக்கும் போது அமலா போய் அண்ணாமலை குஷ்பு நினைவுக்கு வந்தார். எவ்வளவு அழகாக இந்தக் கல்லூரிக் கலாட்டாத் துள்ளிசை மெட்டை அப்படியே லவட்டி \"கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப் பூ\" பாடலாக உருமாற்றியிருக்கிறார் நம்ம தேனிசைத் தென்றல் 😀\nஎது எப்படியோ அண்ணாமலை படத்துக்கு இளையராஜாவைத் தான் இசையமைக்க வைக்க வேண்டும் என்று (கே.பாலசந்தர் தவிர்த்து) ஆரம்பத்தில் முயற்சித்தார்களாம். அதைக் குறிப்பால் உணர்ந்து கை கூட வைத்திருக்கிறார் தேவா.\n\"வள்ளி\" திரைப்படத்தின் உப நாயகர்களில் ஒருவரான ஹரிராஜ் நடித்த \"வசந்த மலர்கள்\" படத்தில் \"இளந்தென்றலோ கொடி மின்னலோ\" https://youtu.be/BuGQ-mpQIFo என்றதொரு அட்டகாஷ் பாட்டு தேவா இசையில் தொண்ணூறுகளில் கலக்கியது. எண்பதுகளில் ராஜா கொடுத்த \"பூங்கதவே தாழ் திறவாய்\" பாடலை மீளக் கொணர்ந்திருப்பார் நம்மாள்.\n\"பொன் மாலையில் தமிழ் கீதம் பாடுவேன்\" https://youtu.be/RT-rv4rDcwE இன்னொரு அழகான பாட்டு கேட்டு முடித்ததும் \"ராதையின் நெஞ்சமே கண்ணனுக்குச் சொந்தமே\" என்ற பழைய பாடலை நினைவூட்டும். அந்தப் பழைய பாடலே ஹிந்தியில் இருந்து இறக்குமதியான சரக்கு.\nஇப்படியான பாடல்களை தேவா இசையில் மீளக் கேட்கும் போது \"வெள்ள மனம் உள்ள மச்சான்\" என்று மனசார வாழ்த்தத் தோன்றும் 😀\nசிவகுமாரின் இருநூறாவது படம் \"வாட்ச்மேன் வடிவேலு\" தேவா இசையமைப்பில் இந்தப் படத்திலும் மணியான இரண்டு பாடல்கள். அதில் \"சந்திரனும் சூரியனும்\" https://youtu.be/M2DCCLhLQoU அழகான பாடலைத் தன் பேரப் பிள்ளைக்குப் பாடுமாற் போலக் காட்சியமைத்து மோசம் செய்திருப்பார்கள்.\n\"கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ\" https://youtu.be/FFH_ra9q8vI என���றொரு பாட்டு ஏற்கனவே காதல் தேவதை படத்துக்காகத் தமிழில் மீளவும் ராஜா கொடுத்த \"சம்மதம் தந்துட்டேன் நம்பு \" https://youtu.be/kdxR57emV2k பாடலை அவ்வ்\nராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\nராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\nநிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் 💃🏃🥁\nஇசைஞானி இளையராஜாவை வெறுமனே இசையமைப்பாளர் என்ற எல்லைக்குள் அடக்கி விட முடியாது என்பதற்கு எவ்வளவோ விதமான உதாரணங்களை அவரின் பாடல்களின் வழியாகவும், பின்னணி இசையில் கொடுத்திருக்கும் ஆழமான உணர்வலைகளின் வழியாகவும் உய்த்துணரலாம். இவர் கொடுத்த எத்தனையோ பாடல்களை அவை திரை வடிவம் பெறுவதற்கு முன்னமேயே மனக்கண்ணில் இன்னது போலக் காட்சி வடிவம் பெறுக் கூடும் என்றதொரு பிரதியை எடுத்து விடுவோம். பின்னர் காட்சியில் காணாத திருப்தியை விலக்கி விட்டு நாம் கற்பனையில் ஆக்கிய அந்த வடிவத்தோடே பாடலை அனுபவிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் வாய்த்ததுண்டு.\nஒரு பாடலில் அவர் கொடுத்திருக்கும் நுட்பம் உணர்ந்த தேர்ந்த ஒளிப்பதிவாளரோ, நடன இயக்குநரோ, படத்தின் இயக்குநரோ ஒளிச் சேர்க்கையிலும், காட்சிப் பின் புலத்திலும், நடன அசைவிலுமோ நியாயம் கற்பித்துக் குறித்த பாடலின் தரத்தைப் பேணியிருக்கிறார்கள்.\nபாடகராக எப்படி ஒரு T.M.செளந்தரராஜன் குரல் சிவாஜி கணேசனாகவும் எம்.ஜி.ஆராகவும் இனம் பிரித்துக் காட்டியதோ அதே பாங்கில் ரஜினிகாந்துக்கான குரலில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இயங்கியதை இசையமைப்பாளர் என்ற பேதமின்றிக் கண்டுணரலாம். உதாரணமாக சந்திரபோஸ் இசையில் \"சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா\" என்பது ஒரு சோறு.\nஇனி \"ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\" பாடலுக்கு வருவோம். இந்தப் பாடல் உங்களுக்கு எப்படியோ எனக்கு வாரா வாரம் ஏதோவொரு உலக வானொலி வழியாகவேனும் காதில் விழுந்து விடுகிறது. அதுவும் இந்தப் பாட்டைப் பற்றி நினைத்தாலே\n\"டுக்கு டுக்குடு டும் டுக்கு டுக்குடு டும்....\" என்று பாட்டைத் துள்ள வைத்திருக்கும் தாள லயம் தான் காதுக்குள் ஒலிக்குமாற் போலவொரு பிரமை.\nஇந்தத் தாள லயம் அல்லது அடி ரஜினிகாந்துக்கான பாடலை உருவாக்க முனையும் போதே இது இவருக்கான துள்ளல் இசை தான் என்று இசைஞானியார் தீர்மானித்திருப்பது போலத் தென்படும். இந்த இடத்திலேயே பாடலின் நிறம் தீர்மானிக்கப்பட்டதும் மீதியெல்லாம் தானாக மனதில் இறங்குமளவுக்கு அ���்புதமான பயணமாக இந்தப் பாடல் அனுபவம் இருக்கும்.\n\"ராஜ்ஜ்ஜாதி ராஜா உன் தந்திரங்கள்\" எனப் போதை ஊசி போடும் ஸ்வர்ணலதாவுக்கு\n\"மாய ஜாலமென்ன\" என்று ஸ்டைலாக வார்த்தையை அள்ளி விடும் அக்கணமே எஸ்.பி.பி ரஜினியாகி விடுகிறார்.\nபாட்டு முடியும் போது எஸ்.பி.பியின் ரஜினியிசம்\n\"ரூபாப்ப ராபாப்ப ராப பப்பா\" முத்தாப்பு.\nஸ்வர்ணலதாவின் குரல் குஷ்புவுக்கானதோ என்றொரு சினிப் பட்டிமன்றம் நிகழ்ந்த தொண்ணூறுகளை நினைப்பூட்டும் வகையில் இங்கேயும் பாடல் வழியே அது முன் மொழியப்படுகிறது.\nஇந்த இரண்டு பாடகர்களும் தத்தமது பாணியில் வேற்றுமையில் ஒற்றுமை காட்டும் சுவையான கலவை.\nமேற்கத்தேயத்தோடு களம் இறங்கிய பாட்டு இடையிசையில் \"டண்டக்கு டண்டக்கு டக்கு\" என ஒரு நாட்டுப் புறக் குத்து போட்டுப் பார்க்கும் போது அப்பப்பா அதன் சுவை தான் என்னே 😀\nஆகவே தான் இசைஞானி இளையராஜாவை ஒரு முழுமையான இசை இயக்குநராக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் எந்த இடத்தில் நடனமும், நளினமும், ஓசை கலவாத குரலும், குரல்களின் அணி வகுப்பும் அதற்கேற்ற நடன மாந்தரும் வர வேண்டும் என்று தீர்மானித்து எழுதி இசைத்தும் விடுகிறார். அப்படியாகக் காட்சியிலும் தப்பிப் பிழைத்த அழகான படைப்பு இந்த\nடுக்கு டுக்குடு டும் டுக்கு டுக்குடு டும்....\nஏ.ஆர்.ரஹ்மான் - புத்திசைக்கு வயசு இருபத்தைந்து 🥁🎻🎼🎺\nஆகஸ்ட் 15. 1992 ரோஜா திரைப்படம் வெளிவருகிறது. தமிழ்த் திரையிசையின் அடுத்த போக்கை அது தீர்மானிக்கப் போகிறது என்ற முடிவு ஏதும் அந்தச் சமயத்தில் தீர்மானிக்கப்படாத சூழலில், இயக்குநர் கே.பாலசந்தர் தன் கவிதாலயா நிறுவனத்துக்காக வெளியார் ஒருவரை வைத்து இயக்கும் இன்னொரு படம் ( இதற்கு முன் நெற்றிக்கண், ஶ்ரீ ராகவேந்திரா, வேலைக்காரன் உள்ளிட்ட படங்களை கவிதாலயாவுக்காக எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார்)\nஎன்ற கவனிப்பு , அதையெல்லாம் தாண்டி மணிரத்னம் என்ற நட்சத்திர இயக்குநரின் அடுத்த படம் என்ற ரீதியிலேயே பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணுகிறது.\nஇளையராஜாவை விட்டு விலகிய வைரமுத்துவுக்கு பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் என்ற ரீதியில் அப்போது கை கொடுத்தவை ஏவிஎம் நிறுவனமும், பாலசந்தரின் கவிதாலயாவும் தான். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் கே.பாலசந்தருக்கும் இளையராஜாவுக்கும் எழுந்த விரிசல், க���ிதாலயா நிறுவனத்தோடு இளையராஜா இசையமைத்து (இதுவரை) வெளியான இறுதிப் படம் என்ற கணக்கில் பாலசந்தரின் சீடர் அமீர்ஜான் இயக்கிய \"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை\" படம் அமைந்து நிற்கிறது. மணிரத்னத்தை வைத்து கே.பாலசந்தர் படம் பண்ணுவோம் என்று தீர்மானித்த போது இளையராஜாவை விட்டு விலகி இன்னொரு இசையமைப்பாளரோடு சேரத் தயக்கம் காட்டினாராம் மணி ரத்னம் (ஆதாரம் Weekend with Star இல் சுஹாசினி). ஆனால் பாலசந்தரோ அது ஒத்துவராது என்று சொல்லி விட்டாராம். அந்த நேரத்தில் பாலசந்தரும் தான் இயக்கிய அழகன், வானமே எல்லை ஆகிய படங்களுக்கும், தன் சிஷ்யர் வஸந்த் இயக்க, கவிதாலயா சார்பில் தயாரித்த நீ பாதி நான் பாதி ஆகிய படங்களுக்கும் மரகதமணி (கீரவாணி) ஐயும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை படத்துக்கு தேவாவையும் ஒப்பந்தம் செய்து விட்டார். இவற்றில் \"நீ பாதி நான் பாதி\" படத்தைத் தவிர அனைத்துமே ஜனரஞ்ச ரீதியில் வெற்றி பெற்றவை. அதுவும் 1992 ஆம் ஆண்டில் பாலசந்தர் இயக்க மரகதமணி இசையமைத்த \"வானமே எல்லை\", சுரேஷ் கிருஷ்ணா இயக்க தேவா இசையமைத்த \"அண்ணாமலை\", மணிரத்னம் இயக்க ரஹ்மான் இசையமைத்த \"ரோஜா\" என்று மூன்று வெவ்வேறு இசையமைப்பாளர்களை வைத்து கவிதாலயா தயாரித்த படங்கள் சூப்பர் ஹிட். இது தமிழ்த் திரையுலகமே கண்டிராத புதுமையான, சவாலுக்கு முகம் கொடுத்த வெற்றி. ஏன் கவிதாலயா போன்ற தயாரிப்பு நிறுவனமே எதிர்காலத்திலும் கூட இப்படியொரு வெற்றியைக் கண்டதில்லை.\nஇசையமைப்பாளர் சேகர் மகன் என்ற முத்திரையைத் தாண்டித் தன் பதின்ம வயதுகளில் இளையராஜா, T.ராஜேந்தர், S.A.ராஜ்குமார் போன்ற இசையமைப்பாளர்களிடம் கீ போர்ட் கலைஞராக ஒரு பக்கம், விளம்பரப் படங்களுக்கு இசை, திரை சாரா இறை பக்தி, தனிப் பாடல்கள் என்று இசையமைப்பாளராகத் தன்னை நிலை நிறுத்தப் போராடிய ரஹ்மானுக்கு மணிரத்னம் அவர்களின் சகோதரி சாரதா அவர்களின் அறிமுகம் கிட்டவும், அந்த நேரத்தில் புது இசையமைப்பாளரைத் தேடிய மணிரத்னம் அவர்களிடம் ரஹ்மானைக் கொண்டு போய சேர்க்கிறது காலம்.\n\"எனக்கு மரபு வழியான சினிமாப் பாடல்களுக்குள் நில்லாமல் அதையும் தாண்டி ஏதாவது பண்ணணும் அது திரையிசையைக் கடந்ததாகக் கூட இருக்கலாம் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தேன்\" என்று ரஹ்மான் தன் அந்த ஆரம்ப காலத்தை நினைவுபடுத்தினார் அண்மையில்.\nஇ��ைஞானி இளையராஜாவோடு ஏற்பட்ட பிரிவுக்குப் பின் வைரமுத்து இணைந்து பணியாற்றிய இயக்குநர்களும் சரி இசையமைப்பாளர்களும் சரி வைரமுத்துவுக்கான இடத்தைக் குறித்த பாடல்களில் துலங்க வைத்ததன் நீட்சியே ரஹ்மான் வருகையிலும் நிகழ்ந்தது. ரோஜா பாடல்களில் \"சின்னச் சின்ன ஆசை\" பெற்ற பெருவாரியான வரவேற்பில் வைரமுத்துவின் பங்கு வெள்ளிடை மலை.\nஆனால் இங்கே ரஹ்மானுக்கும் வைரமுத்துவோடு சேர்ந்து வெற்றி கிட்டியது.\nரஹ்மானோடு வைரமுத்து இணைந்து பணியாற்றிய பாடல்களைப் பட்டியல்படுத்தினால் இந்தக் கூட்டணியின் சிறப்பும் தனித்துவமும் புரியும்.\nரோஜா பாடல்களைப் பற்றிச் சிறு குறிப்பேனும் சொல்லியாக வேண்டும். இந்தப் படத்தில் பங்கேற்ற பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா போன்ற தேர்ந்த முன்னணிப் பாடகர்களோடு தன் திரையிசைப் பயணத்தில் புதுப் புதுக் குரல்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனைக் கிணங்க் ஏற்கனவே பாடி அதிகம் ஜனரஞ்சக வட்டத்தை எட்டாத உன்னி மேனன், சுஜாதா போன்றோரோடு வட நாட்டில் இருந்து ஹரிஹரன் ஐயும் இழுத்து வந்து தமிழில் கோலோச்ச வைக்கிறார்.\nதன்னுடைய முதல் முயற்சியில் சம பங்காக இந்தக் கணக்கை வைத்து ரசிகர்களிடம் விட்டு விடுகிறார்.\nமீரா படத்தில் இசைஞானி இளையராஜாவால் மின்மினி என்று பெயர் சூட்டப்பட்ட மினி ஜோசப் \"சின்னச் சின்ன ஆசை\" பாடலுக்கு முன்பே ராஜா இசையில் ஏராளம் பாடியிருந்தாலும் ரஹ்மானே அறிமுகப்படுத்தியது போன்றதொரு தோற்றப்பாட்டைக் கொடுத்தது. இதுவே அன்னக்கிளி வழியாக எஸ்.ஜானகிக்கும் நிகழ்ந்தது.\nஅதாவது \"மீள நிறுவப்பட்ட\" குரல்களாகத் தன் இசையில் பிரதிபலிப்பது.\nஇதன் நீட்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் புதுக் குரல்களைத் தேடிய பயணம் என்றொரு பகிர்வை முன்னர் கொடுத்திருக்கிறேன். அதை வாசிக்க\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்கள் அதன் கதையமைப்பில் சோடை போனாலும் காட்சித் திறன் மிகுந்ததாக இருக்கும். அதற்கு அவருக்கு முதலில் வாய்த்த இயக்குநர் மணிரத்னம் மற்றும் விளம்பரப் பட உலக அனுபவம் உப காரணிகளாக இருக்கலாம். பின்னாளில் அதைத் தக்க வைக்க, சேர்ந்த ஷங்கர், கதிர் (ரகுமானின் நண்பர்), விளம்பரப் படங்களின் வழியாக வாய்த்த டெலிஃபோட்டோஸ் சுரேஷ் மேனன் (புதிய முகம்), ராஜீவ் மேனன் (மின்சாரக் கனவு) போன்ற சில உதாரணங்களை முன்னுறுத்தலாம்.\nரஹ்மானின் இசைப் பயணம் மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்துப் படைப்புகளை ஒப்புக் கொண்டதற்குத் தன்னுடைய இசை காட்சி வடிவம் பெறுவதன் பாங்கினாலான அவரின் மிகுந்த கரிசனையும், எதிர்பார்ப்பாகவும் அமையக் கூடும்.\nஇங்கே காட்சி வடிவம் எனும் போது சம காலத்த்தில் பிரபு தேவா அலையடித்தது ரஹ்மானுக்கு இன்னுமொரு வரப் பிரசாதம்.\nதேர்ந்தெடுத்துப் படம் பண்ணினாலும் வண்டிச்சோலை சின்ராசு, மனிதா மனிதா (தெலுங்கு), பரசுராம் போன்ற கரும்புள்ளிகளும் அவரை ஒட்டிக் கொண்டன. அதே போல் மரியாதை நிமித்தம் பாலசந்தருக்காக பார்த்தாலே பரவசம், பாரதிராஜாவுக்காக தாஜ்மஹால் ஆகியவை பண்ணியதும் ரஹ்மானுக்குக் கிடைத்த இக்கட்டுகள்.\nகிழக்குச் சீமையிலே படம் ரஹ்மானுக்கான இன்னொரு பரிசோதனை முயற்சிக்கு உதவியது. கிராமச் சூழல் கொண்ட படத்துக்குத் தன் தனித்துவத்தை விடாது அதே சமயம் அந்தப் பாங்கிலேயே கொடுத்ததால் அது அங்கீகரிக்கப்பட்டது. கருத்தம்மாவும் அதே பாங்கில் இசை ரீதியாக வெற்றி பெற்ற படைப்பு.\nஎந்தவொரு உன்னதமான படைப்பாளியும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட மாட்டான். விரிந்த தன் தேடல்களைச் சமரசமில்லாமல் ரசிகர்களுக்கும் சுவைக்கக் கொடுப்பான். இளையராஜாவின் ஒவ்வொரு தசாப்தங்களிலும் இந்த அனுபவத்தைக் கண்டுணர்ந்திருக்கிறோம். பாடல்களே இல்லாமல் வரவிருந்த அலை பாயுதே படத்திற்குப் பாடல்கள் தேவை என்று வற்புறுத்தியவர் ரஹ்மான். அவர் நினைத்திருந்தால் அலை பாயுதே உடன் தேங்கியிருந்து அது போலவே இன்னும் சுட்டுக் கொண்டிருக்கலாம். அது போல் திரையிசை தாண்டி \"வந்தே மாதரம்\" போன்ற திரை சாரா இசைப் படைப்புகளிலும் தன் முயற்சியைக் குறைக்காது பெருக்கினார்.\nதொண்ணூறுகளில் இளையராஜா மீண்டும் தராத அந்த எண்பதுகளின் இசையைத் தேவாவின் வழியாக ரசித்தது போல ரஹ்மானின் தொடர்ச்சியாகவே ஒரு இசைப் பட்டாளம் தமிழ்த் திரையிசையில் நீண்டு தொடர்கிறது.\nஇந்தியாவில் அகலத் திறந்து விடப்பட்ட தராளமயமாக்கல், திறந்த பொருளாதாரக் கொள்கை போன்றவை நுகர்வோரின் அடிப்படைப் பண்டங்களில் இலிருந்து பொழுது போக்குச் சந்தை வரை இலக்கு வைத்தது. இந்த நேரத்தில் ரஹ்மானின் வருகை முக்கியமாகப்படுகிறது. இசையுலகில் நவீனத்தின் புதிய கதவு திறந்து விடப்பட ரஹ்மான் முக்கிய காரண�� ஆகின்றார். அதுவரை மேட்டுக்குடி மக்களை இலக்கு வைத்த மேற்கத்தேய இசையின் பரவல் ரஹ்மான் வழியாக அடித்தள மக்களுக்கும் சென்று சேருகிறது.\nஇதற்கு முந்திய காலகட்டத்தில் இளையராஜா இதையே மரபுரிமை வாய்ந்த இசையோடு கலந்த கலவையாகப் பிரிப்பேதுமின்றிக் கொடுத்ததால் அந்தப் பாணி அந்நியமாகப் படவில்லை.\nசண்டையில் எதிரியின் போர்த் தந்திரோபாயங்களை நாளடைவில் கற்றுத் தேறுவது போல கலைத் துறையிலும் தன் முன்னோர்களால் எடுத்துச் செல்லப்பட்ட திரையிசையைத் தான் கையில் எடுத்த பின் அந்தப் பழைய முன் அனுபவங்களை வைத்துப் படிப்பினைகளைப் தன் இசைத் தொழிலின் பாடங்களாக்கினார். அதுவே அன்று தொட்டு இன்று வரை தன் பாடல்களுக்கான காப்புரிமத்தைக் கையில் வைத்துக் கொண்டு முறையாகக் கையாள்வது, தன்னுடைய படைப்புக்கான சந்தை மதிப்பை அதிகப்படுத்தும் விளம்பர உத்திகளை மேற்கொள்ளக் கூடிய, வர்த்தக உலகத்துக்கான தன் பிரதிநிதிகளைக் கச்சிதமாகத் தேர்ந்தெடுத்தது, பாடல்களில் பேணிய உன்னத ஒலித்தரம், இன்றைய iTunes உலகில் கூடச் சுடச் சுடத் தன் படைப்புகளை கடைக்கோடி நுகர்வோர் வரை எட்டச் செய்வது என்று வர்த்தக ரீதியிலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கான பரிமாணம் தனித்துவமாகவும், ஸ்திரத்தன்மையோடும் தொடர்கிறது. ஒரு படைப்பாளி சறுக்குவது இந்த இடத்தில் தான். ஆனால் ரஹ்மான் அந்த விஷயத்தில் தக்கோரைத் தன்னகத்தே வைத்துக் கொண்டது வெற்றியைச் சுலபமாக்கியது.\nஎழுபதுகளில் திரைசையை அதிகம் சுவாசித்த ரசிகர்களைக் கேட்டுப்பாருங்கள், தமிழ் சினிமா இசையை விட அதிகம் அவர்கள் சிலாகிப்பது ஹிந்திப் பாடல்களைத் தான். இளையராஜாவின் வருகை அன்றைய தமிழ் ரசிகர்களை ஹிந்தி இசை கேட்கும் மரபில் இருந்து பெருவாரியாக விடுவித்துக் கொண்டது. கிராமியமும் மேற்கத்தேயமும் கலந்த ராஜாவின் புது இசை மொழியை ரசிகர்கள் வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து மொழி பேதம் பாராது நல்லிசையைக் கேட்கும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கத் தான் செய்கிறது\nஇளையராஜா என்ற ஜாம்பவானால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்த அளவுக்கு ஹிந்தியில் அவர் காலூன்றிய போது பெரும் வரவேற்புக் கிட்டவில்லை. பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்கள் மட்டுமன்றி வட நாட்டின் பெரும் இயக்குனர்கள் ராஜாவின் இசையைப் பயன்ப���ுத்திய போதும் இந்த நிலை தான் இருந்தது. ராஜாவின் திறமையை வடநாடு அங்கீகரித்தாலும் கூட முழுமையானதொரு ரசிகர் வட்டம் கிடைக்காததற்கு என்ன காரணம். அதற்குப் பதில் சொல்வது போல அமைந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் வருகையும் அவர் ஹிந்தித் திரையுலகில் நிலைநாட்டிய வெற்றிக் கொடியும்.\nரோஜா படத்தின் இசையை ஹிந்திக்கு கொண்டு போனதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று மணிரத்னத்தின் தேசியம் தழுவிய பொதுவான ஒரு கதைக்கருவாக அமைந்தது. அந்தப் படத்துக்குக் கிடைத்த வெற்றியோடு ரஹ்மானின் இசைக்கும் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பம்பாய் படம் கூட முன்னையதை ஒத்ததே. ரஹ்மான் என்ற இசையமைப்பாளரை முழுமனதாக அங்கீகரிக்கத் தொடங்கியது ராம்கோபால்வர்மாவின் இயக்கத்தில் வெளியான \"ரங்கீலா\". ஒரு சுமாரான கதையை வைத்துக் கொண்டு இசையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் நிஜ ஹீரோ. ரஹ்மானின் வருகையில் மிக முக்கியமாக இருந்தது தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இசை, அதை ரங்கீலா தாராளமாகவே படைத்தது. எம் டிவி போன்ற இசை ஊடகங்கள் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமான காலகட்டத்தில் \"ரங்கீலா\"வின் வருகை முக்கியமானதொன்றாக அமைகின்றது. இங்கே ரஹ்மான் ஹிந்தி ரசிகர்களைக் வசீகரிக்கப் பயன்படுத்திய ஆயுதம் உயர் தொழில்நுட்பத்தில் வழங்கிய மேற்கத்தேய இசைக் கோர்ப்பு, இதன் மூலம் வட நாட்டின் மேல் தட்டு ரசிகர்களைக் கவர்ந்து கொண்டார்.\nஅடுத்து ராஜாவால் அதிகம் தொட்டுப் பார்க்காத ரஹ்மானால் பரவலாகப் பரீட்சித்துப் பார்த்து வெற்றியடைந்த விஷயம் \"ஹிந்துஸ்தானி\" இசை. வடநாட்டு ரசிகர்களில் மேற்கத்தேய இசையை நுகர்வோருக்கு சமானமாக இருப்போர் இந்த ஹிந்துஸ்தானி சார்ந்த ரசிகர்கள். இந்த விஷயத்தில் ரஹ்மானின் பல பாடல்களை உதாரணம் காட்ட முடியும். கஸல் மரபு சார்ந்த மெட்டுக்களோடு பொருத்தமான வடநாட்டுப் பாடகர்களை அவர் உள்வாங்கிக் கொண்டார். அத்தோடு ஹிந்துஸ்தானி இசையில் பயன்படுத்தப்படும் வாத்தியக் கருவிகளை நுட்பமாகவும், நளினமாகவும் பயன்படுத்திக் கொண்டார். ஜோதா அக்பர் போன்ற படங்களின் பாடல்களைக் கேட்டால் அவற்றின் சிறப்புப் புரியும். ஆகவே ரஹ்மானின் ஹிந்தித் திரையுலக வெற்றிக்கு இன்னொரு காரணம் வடநாட்டு இசைமரபினை அதிகம் உள்வாங்கி மெட்டமைத்ததே.\n1947 Earth. இந்திய பாகிஸ்தான் பிரிவினையோடு சம்பந்தப்படுத்தியதாக இப்படத்தின் கதைக்கரு அமைகின்றது. தீபா மேத்தா போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட இந்திய இயக்குனரோடு ரஹ்மான் சேர்ந்ததும் அவரின் பிற்கால சர்வதேச அங்கீகாரங்களுக்கு இலகுவாகிப் போனதொன்று.\nநிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் பட்டியலாக தீபா மேத்தா இயக்கிய இரண்டாவது படம் இது. முன்னையது Fire. தனது முன்னைய படமான Fire இல் ரஹ்மானோடு கூட்டணி போட ஆரம்பித்தார் தீபா மேத்தா. Fire படத்தின் பின்னணி இசையை பொறுத்தவரை பம்பாய் படத்தில் நவீனின் புல்லாங்குழலோடு அமையும் இசைக்கோர்வையை மீண்டும் ரஹ்மான் முழுமையாகப் பயன்படுத்தியிருந்தார். ஆனால் 1947 Earth படத்தைப் பொறுத்தவரை முழுமையாக புத்தம் புது மெட்டுக்களையும் இசைக்கலவையையும் உருவாக்கியிருந்தார் ரஹ்மான். இதில் ஏழு பாடல்களும் இரண்டு பின்னணி இசைக் கலவையும் அமைந்திருக்கின்றன.\nஇன்றும் மலையாளிகளைக் கேட்டுப் பாருங்கள் \"ஜோதா\" (தமிழில் அசோகன்) தான் நம்மட ரெஹ்மான் இசையமைச்சது என்று பீற்றுவார்கள். வெளியீட்டில் ரோஜாவுக்கு அடுத்து வந்த படம் அது.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னக மொழிப் பிராந்தியப் படங்களில் இளையராஜா தக்க வைத்திருந்த கோட்டையை அந்தந்த மொழிகளில் இசையமைத்து வெற்றியைச் சம்பாதிக்க முடியாவிட்டாலும் இன்று இந்திய அளவில் ரஹ்மானுக்கான ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தியது அவரின் ஹிந்திப் பிரவேசமே.\nரஹ்மானின் ஹிந்திப் பிரவேசம் அதைத் தொடர்ந்து தீபா மேத்தா போன்றவர்களால் உலக அரங்குக்கு எடுத்துச் செல்லப்படுதல், அதனைத் தொடர்ந்து Bombay Dreams என்ற மேடை இசை நாடகம், Slumdog Millionaire திரைப்படம் வழியாக இரண்டு Oscar விருதுகள், மற்றும் இசைக்கான Grammy விருதுகள் இரண்டு என்று நிகழ்த்தப்பட்ட வரலாறுக்கு முந்திய தொண்ணூறுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்ததற்கான தாமதமான அங்கீகாரங்களாகவே இவை எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும். அந்த அளவுக்கு அவர் ஏற்கனவே இசையுலகில் புதுமையை நிகழ்த்திக் காட்டி விட்டார்.\nதமிழ் திரையிசையின் மூன்று முக்கிய இசை ஆளுமைகளில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ரஹ்மான் ஆகியோரைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கான மாற்றத்துக்கான இசை இனி எங்கியிருந்து, யாரால் எடுத்து வரப்படப் போகிறது என்றதொரு கால கட்டத்தை நெருங்கும் இவ்வேளை, ரஹ்மான் இசைத்துறையில் நிகழ்த்திக் காட்டிய தேடல்களை மீறியதொரு வரப் போகும் படைப்பாளி எவ்விதமான ஆளுமை செலுத்தப் போகிறார் என்ற கேள்விக்கு விடை தெரியாதவொரு குழப்பமே தற்போது இசைத்துறையில் நிலவும் கூட்டணி ஆட்சியில் தொடர்கின்றது.\nபிற் குறிப்பு : இங்கே பந்தி பிரித்துச் சொல்லப்பட்ட\nஒவ்வொரு விடயங்கள் குறித்தும் விரிவான தனித்தனிக் கட்டுரைகளாக எழுதலாம், விடுபட்ட பலதும் உள்ளது. காலமும் நேரமும் வாய்க்கும் போது ஒவ்வொன்றாகத் தொடுகிறேன் அதுவரை நன்றி வணக்கம் 😀\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎼 🐞 கனம்...\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸 🎻 காலை...\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎻 🌼 வேத...\nஇசைஞானி இளையராஜா இசையில் சத்யராஜ் படப் பாடல்கள் \nP.B.ஶ்ரீனிவாஸ் எனுமொரு மன ஓசை ❣️\nஇசையமைப்பாளர் இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பய...\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் (தொடர்) - ...\nமெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட 🌷🎸🌼\nஎன் கல்யாண வைபோகம் உன்னோடு தான் 🌼🎻\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா \nஅண்ணாமலையில் இளையராஜாவை அழைத்து வந்த தேவா\nராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\nஏ.ஆர்.ரஹ்மான் - புத்திசைக்கு வயசு இருபத்தைந்து 🥁\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாட���்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=39117", "date_download": "2019-04-22T04:27:10Z", "digest": "sha1:W7HVBXWNLUI4RCIP2Q4BJG4NQ2XQDRXW", "length": 5914, "nlines": 80, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nகனடாவில் இரு விலங்குகளின் மம்மிகள் கண்டெடுப்பு\nகனடாவில் இரு விலங்குகளின் மம்மிகள் கண்டெடுப்பு\nகனடாவின் ஆட்சி எல்லைக்குட்பட்ட யூகோன் மலைப்பகுதியில் இரு விலங்குகளின் மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nயூகோன் மலைப்பகுதிக்கு அருகிலுள்ள டைவுசன் நகரத்தில் தங்கச் சுரங்க வேலைபார்க்கும் பணியாளர்கள், கலைமான் ஒன்றினதும் ஓநாய்க் குட்டியொன்றினதும் மம்மிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.\nகுறித்த இரு விலங்குகளின் உடல்களும் 50 ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதென தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், மம்மிகள் இரண்டினுடைய தோல், மயிர், தசைகள் அனைத்தும் இன்னும் சேதப்படாத வகையில் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதாக குறித்த ஆய்வா���ர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nகுறித்த இரு விலங்கினங்களும் மிகவும் அரியவகை விலங்கினங்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2012/03/30/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-04-22T04:11:34Z", "digest": "sha1:QZKU6FU5LZOVS55MP2ZJR2GYJW3ECVCE", "length": 4561, "nlines": 41, "source_domain": "barthee.wordpress.com", "title": "கொட்டிச்சிதறிய கோடிக்கள்…! | Barthee's Weblog", "raw_content": "\n3 மில்லியன் பெறுமதியான லூனி (1$) மற்றும் டூனீ (2$)க்கள் கனடாவின் இரண்டு இடங்களுக்கு இடையில் communities of Ramore and Kirkland Lake என்னும் இடத்தில் உள்ள வீதியில் கொட்டிச்சிதறியது. பணத்தினை கொண்டுசெல்லும் Brinks security truck வாகனம் அதிகாலை 4 மணியளவில் வீதியின் நடுக்கோட்டினை தாண்டி எதிரே இருந்த குன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. இதனால் அந்த வாகனத்தில் இருந்த நாணயக்குத்திகள் அவ்வீதியெங்கும் கொட்டிச்சிதறியது. இவ்வேளை எதிரே வந்த இன்னுமொரு tractor-trailer வாகனம் இந்த வாகனத்துடன் மோதியதில் வாகனத்தில் இருந்த கன்டிக்கள் (candy) அவ்விடத்தில் கொட்டிச்சிதறியது. (கன்டிக்களுக்கும், காசுகளுக்கும் அவ்வளவு காதலா\nசுமார் 3மில்லியன் ( 390 கோடி இலங்கை/ 153 கோடி இந்திய ரூபாய்க்கள்) நாணயங்களை தனியார் நிறுவனங்களின் உதவிகொண்டு காந்த பாரம் தூக்கியின் உதவியுடன் அள்ளிவருகின்றனர். அவ்வேலையைச் செய்பவர்கள் நாணயங்களை நாணயத்துடன் சேகரிக்கின்றனரா என்று கண்காணிக்க நாணயமான பொலிஸ்காரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்) நாணயங்களை தனியார் நிறுவனங்களின் உதவிகொண்டு காந்த பாரம் தூக்கியின் உதவியுடன் அள்ளிவருகின்றனர். அவ்வேலையைச் செய்பவர்கள் நாணயங்களை நாணயத்துடன் சேகரிக்கின்றனரா என்று கண்காணிக்க நாணயமான பொலிஸ்காரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்\nBrinks security truck வாகன சாரதியும், அருகில் இருந்த பாதுகாவலரும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகனடிய வரலாற்றில் “சுவையான+பெறுமதிமிக்க” விபத்து என்று இதனைச் சொல்லலாம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/03/20/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-04-22T05:00:50Z", "digest": "sha1:ZPCIOH4CJZHM4DCZAUL6VV3ZR6NA5L6I", "length": 62217, "nlines": 81, "source_domain": "solvanam.com", "title": "முத்தத்தின் சுவை – வாசிப்பனுபவம் – சொல்வனம்", "raw_content": "\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமுத்தத்தின் சுவை – வாசிப்பனுபவம்\nகமல தேவி மார்ச் 20, 2019\nமரத்திலேயே கனிந்த கனிகள் சுவையானவை என்றாலும் பறவைகள் தேர்ந்தெடுத்து கொத்திய கனிகள் இன்னும் சுவையானவை. அதை சுவைத்தவர்கள் அறிவார்கள்.அதுபோலவே சிறுபிள்ளைகளுக்கு மூத்தவர்கள் சொல்லும் கதைகளும். அதனாலேயே குழந்தைகள் பெரும்பாலும் சில கதைகளை மீண்டும் மீண்டும் “அந்தக்….கதை…சொல்லு” என்று கேட்பார்கள்.அந்த கதைசொல்லி தாத்தாக்களும் பாட்டிகளும் நம் உறவாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவர்களே ஒரு சமூகத்திற்கான முன்னவர்கள்.\nமேலாண்மை பொன்னுசாமியின் ‘பாட்டையா’ என்ற கதை ஊருக்கே தாத்தாவான கதைசொல்லியைப் பற்றியது. ஒவ்வொரு கிராமத்திலும் அப்படி ஒருவர் இருப்பார் அல்லது இருந்தார. அவரை “காந்திகாலத்தில பெறக்கவேண்டிய மனுசன்,” என்ற ஒரே வாக்கியத்தில் அலட்சியமாகவும் பெருமையாகவும் ஊருக்குள் சொல்வார்கள். எங்கள் ஊரில் என்பால்யத்தில், இந்தக்கதையில் வரும் அரிஞ்சர் பாட்டையா போன்ற பாலுப்பிள்ளைதாத்தா எனக்கும், என்அய்யாவுக்கும், ஊரில் சிலருக்கும் கதைசொல்லியாக இருந்தார்.\nஎன்நினைவின் ஒருபக்கத்தில் ஓரமாக இருந்த அவரை, பதின் வயதில் மீண்டும் மையத்திற்கு இழுத்து வந்தது இந்தக்கதைதான். மீண்டும் அவர் அன்று எங்களுக்கு சொல்லியது என்ன வாழ்ந்து காட��டியது என்ன என்று சிந்திக்கவும், புரிந்து கொள்ளவும், அதன்வழி மனிதர்களைப் பார்க்கவும், அணுகவும் இந்தக்கதை முகாந்திரமாக இருந்தது. பாட்டையாக்களை நினைவுபடுத்தவும், கதைகளே தேவைப்படுகின்றன.\nபாட்டய்யாக்கள் குழந்தைகளுக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பெரியவர்களிடம் பேசுவதற்கு பெரும்பாலும் எதுவும் இருப்பதில்லை. இன்றையப்பாட்டையாக்கள் மாத்திரைகளால் உறங்கிக்கொண்டோ, தனித்தோ கிடக்கிறார்கள். சிலஆண்டுகளுக்கு முன்புவரைக்கூட திண்ணைகளில், வெயில்காலத்தின் இரவுகளில் வாசல்களில் கயிற்றுக்கட்டில்களில் கதைகளின் முனகல்கள் கேட்டன. இன்று வயசாளிகள், சகவயசாளிகளுக்கு ஊரின் கதைகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஇப்பொழுது துவங்கியிருக்கும் கோடையில் வாசல்களில் ஆட்கள் கயிற்றுக்கட்டில்களில் நிலவொளியில் படுத்திருக்கிறார்கள். ஓரத்தில் ஒற்றைக்காலை தூக்கிப்போட்டபடி பிள்ளைகள் அருகில் இல்லை. கதைகள் பிடிக்காது பிள்ளைகள் இருக்கமுடியாது. எனில் உள்ளூரில் படித்து வந்த பிள்ளைகளுக்கு நேரமிருந்தது. இன்று பிள்ளைகள் படிப்பதைவிட,படிப்பதற்கான பயணக்களைப்பில் உள்ளே உறங்கிக்கிடக்கின்றன. சாயுங்காலம் வீதியைப் பார்க்கையில் பத்து வயதிற்குள்ளான பிள்ளையின் முகமா உள்ளூரில் படித்து வந்த பிள்ளைகளுக்கு நேரமிருந்தது. இன்று பிள்ளைகள் படிப்பதைவிட,படிப்பதற்கான பயணக்களைப்பில் உள்ளே உறங்கிக்கிடக்கின்றன. சாயுங்காலம் வீதியைப் பார்க்கையில் பத்து வயதிற்குள்ளான பிள்ளையின் முகமாநடையா இவை என்று பிள்ளைகளைப் பார்க்க யோசனையாக இருக்கிறது.\nஎன் பத்துவயதின் ஞாயிறு அன்று, உறக்கம் கலையாத அதிகாலையில் கைகள் என் தலைமீது படிய அய்யா அம்மாவிடம், “பாலுப்பிள்ள அய்யா தவறிட்டாராம்..பாத்துட்டு வர்றேன். பாப்பா எழுந்திருச்சதும் மெதுவா சொல்லு,” என்றார்.\n“இதுக்கிட்ட என்னன்னு நாஞ்சொல்றது…செத்து போறதுன்னா என்னாங்கும். இல்ல எனக்கு புரியாத எதாச்சும் கேக்குமே..நீங்க வந்துட்டு இதுக்கிட்ட சொல்லி கூட்டிக்கிட்டு போங்க..” என்னும் போதே நான் விசுக்கென்று எழுந்தமர்ந்தேன்.\nபின்பு மெதுவாக மனதினுள் மறைந்த தாத்தா, இந்தக் கதைக்குப்பின்பே என்னுள் மீண்டும் எழுந்து வந்தார். விடுதியிலிருந்து வீட்டிற்கு வரும் நாட்களில் வீட்ட���ல், எங்களூர்க்காரர்களிடம் அவரைப் பற்றி கேட்டு வைப்பதும், இன்றும் பழைய ஆட்களை காண்கையில் ’பாலுப்பிள்ளை தாத்தாவ தெரியுமா’ என்று பேசத்தொடங்குவது என் வழக்கம்.அந்தக்குடும்பமே எங்கள் ஊரில் வேர் இல்லாமல் போனாலும் அவரை நினைக்கும் ஆட்கள் இன்றும் உண்டு.\nஏழாங்கிளாஸ் பாடம் நடத்துகையில் அரிஞ்சர் பாட்டையா ஞாபகம் வந்து உறுத்தியது என்று ஒரு ஆசிரியரின் நினைவிலிருந்து இந்தக்கதை தொடங்குகிறது. மொத்தக்கதையும் கிராமத்தில் வாழ்ந்து அரசாங்கப்பள்ளியில் படித்த ஒவ்வொருவருடன் பொருந்திப் போகக்கூடிய கதை .\nபழைய நினைவுகளை ஏக்கமாக நினைப்பதற்காக நான் இந்தக்கதைகளைப் பற்றி எழுதவில்லை. நாம் எதன்மூலம் இந்தவாழ்க்கையை புரிந்து கொள்ள முடியும் என்ற புரிதலுக்காக…கதைகள் சிறுவயதில், பதின்மையில் எந்தஅளவு நம் ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்காக எழுதுகிறேன். கதைகள் ஏன் தேவை என்பதற்காகவும். என்றும் நம்ஆழம் தனித்தது. அதற்கு துணையாக நிற்ககூடிய தகுதி எவற்றிற்கு உண்டு என்று நான் உணர்கிறேனோ, அதை பகிர்வதற்காக இதை எழுதுகிறேன். கதைகளும் ஒருவகையான பகிர்தல்கள் தானே.\nஇந்தக் கதையில் பாட்டையாவின் இறப்புநாளில் பாட்டைய்யாவின் எதிர்வீட்டு நிழலில் வாத்தியார் அவருடனான தன்நாட்களை நினைத்திருக்கிறார். பாட்டையா என்ற ஆளுமை தனக்கு என்னவாக இருக்கிறார் என்று மனதில் அலசிக் கொண்டிருக்கிறார்.\nபாலுப்பிள்ளை தாத்தா இறந்த அன்று, சின்னப்பிள்ளைகள் இழவு வீட்டில் நிறைய நேரம் இருக்கக் கூடாது என்று யாரோ ஒருவரால் தூக்கி வரப்பட்டு வீட்டில் விடப் பட்டது மட்டுமே என் நினைவில் இருக்கிறது.இங்கெல்லாம் அன்றும், இன்றும் பத்துவயதுப் பெண்பிள்ளையை குழந்தையாகவே பார்க்கும் மனநிலை மாறாத ஆட்கள் அதிகமாக இருக்கிறார்கள்.\nநிலவொளி சரிந்த முற்றத்தில் பிள்ளைகளுக்குக் கதை சொல்லும் பாட்டைய்யாவைத் தேடி பிள்ளைகள் சூழ்கின்றன. அவர் பிள்ளைகளுக்காக அங்கிருக்கிறார்.வயசாளிகளின் பேச்சுக்களுக்கு சிறுவர்களின்றி யாரும் கவனம் கொடுப்பதில்லை.அவர்களுக்கு பிள்ளைகளும், பிள்ளைகளுக்கு அவர்களும் தேவைப்படுகிறார்கள்.\nகதையின் ஆசிரியர் கதா பாத்திரம் சிறுவயதில் அவசரஅவசரமாக இரவு உணவை முடித்துவிட்டுக் கதை கேட்க பாட்டையாவைத் தேடி ஓடுகிறான். அதுப��ல பறக்கும் மனநிலை எதிலாவது இருந்தால் அந்த நாளின் மையமாக அதுமாறும். காலையில் எழும்போதே இன்றைக்கு இதைசெய்துவிட்டால் அந்த மையத்தைச் சுவைக்கலாம் என்று ஆழ்மனதிற்குத் தெரியும். நாம் மற்றவற்றைப் பெரும்பாலும் சரியாக செய்வோம். அந்த மையமாக இருக்கும் தகுதி கொண்டவை, சிறுவயதில் கதைகள். வளர்ந்த பின்னும் அதே தான் என்று நினைக்கிறேன்.\nவாழ்வை இனிமையாக்கும் கதைகள். இனிமை என்பது வயது ஏற, ஏற இனிமை என்பதன் பொருள்மாறும் புரிதலோடு இணைந்தது.\nமூன்றாம் வகுப்பின் ஒரு ரணகளநாளில் என்னை குளிக்க வைக்கையில் அம்மா அழுதுகொண்டே, “பச்சப்பிள்ளய இப்படியா குச்சியில அடிப்பாரு..ராட்சசன்,”என்று அய்யாவைத் திட்டிக்கொண்டிருக்கையில் எட்டிப்பார்த்த அய்யா, “குளிச்சிட்டியா….போலாமா பாப்பா,” என்றார்.\n“ம்மா….அய்யா டியூசன் எனக்கு வேணாம்,”\n“என்ன பாவம் பண்ணித் தொலச்சனோ…வாத்தியாரக் கட்டிக்கிட்டு நான் படுறபாடு பத்தலன்னு இதுகளும் .எல்லாத்திலயும் மண்டக்கிறுக்கு. வாத்தியாரு வேலதானே…பெரிய..”என்ற அம்மா சத்தம் கேட்டுத் திரும்பி, துண்டு எடுத்துவந்து எனக்கு துவட்டிவிடும் அய்யாவைப் பார்த்ததும் வாயை மூடிக்கொண்டார்.\nசத்தம்வராமல் அழுதபடி நடந்த என் வலதுகையைப் பிடித்தபடி ,அய்யா டியூசன் செல்லும் வழியிலிருந்து விலகி அடுத்த வீதிக்குள் நுழைந்தார். வாசலில் பத்து பிள்ளைகள் சூழ மர ஈசிச்சேரில் அமர்ந்திருந்த பாலுப்பிள்ளை தாத்தாவிடம், “நம்ம பாப்பா. நீங்கப் பாத்துக்கங்கய்யா,”என்றார்.\n“ஊருபிள்ளங்களே உன்கிட்ட வருது..”என்று சிரித்தபடி தாத்தா நிமிர்ந்து உட்கார்ந்தார்.\n“என்னால முடியலங்கய்யா..நல்லா படிக்குது.கணக்கு ஏறமாட்டிக்குது…எல்லாத்திலயும் கொஞ்சம் பூஞ்சை..”\n“ம்..”என்ற தாத்தா அய்யா பிடித்திருந்த என்கையில் குச்சியின் அடிதடத்தைப்பார்த்ததும், “என்னய்யா இது..”என்றதும் அய்யா தலையை குனிந்து கொண்டார்.\nதாத்தா என்னைப்பார்த்து பொக்கைவாய் விரிய புன்னகைத்து, “வாடி பாப்பாத்தி…”என்றதும் நான் ஓடிப்போய் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டேன். கன்னத்தின் உப்புதடத்தில் முத்தமிட்ட தாத்தா, “ஐயா..முத்தம் இனிக்குதே…”என்று பிள்ளைகளைப் பார்த்துச் சிரித்தது இன்றும் மாறாமல் உள்ளுக்குள் இனிக்கிறது.\nதாத்தாவின் கதைகளில் ஜான்சிராணி, சுபாஷ், காந்தி அதிகமாக வருவார்கள். தன்தலைக்கு மேல் இருக்கும் அவர்களின் படங்களைக் காட்டியபடி சொல்வார். அரிச்சந்திரன் கதை, சிரவணன் கதைகளை மீண்டும், மீண்டும் சொல்வார். சிபியின் கதையும், தர்மர் யட்சன் கதையும், பீமன் பகன் கதைகளை அவரே ரசித்துச் சொல்வார். வீட்டுப்பாடம் முடிச்சாக் கதை,வாய்பாடு ஒப்பிச்சா கதை, அழகாக எழுதினா கதை, பொய் சொல்லாம உண்மையச் சொன்னா கதை என்று எங்களை ஒரு மாயப் பூஞ்சவுக்கால் விரட்டிக் கொண்டிருப்பார்.\nஇந்தக்கதையில் சிறுபிள்ளைகளை வசீகரிக்கும் சாகசக்கதைகள், அவர்களை பின்னோடச்செய்யும் வீரதீரக்கதைகளை பாட்டைய்யா சொல்கிறார். அவை அந்த ஆசிரியரின் வாழ்க்கைப்பார்வையில் நுண்ணிய, அதேநேரம் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கதையில் சொல்லப்படுகிறது. ஆம்…அந்தசக்தி அவற்றிற்கு உண்டு. கதையில் வரும் ஈனாப்பூச்சி..அண்ட பேரண்டப்பட்சிகள் பிள்ளைகள் மனதில் கனவை உருவாக்குபவை. கதையில் ‘பாட்டையா ஒரு ராசாதான்’ என்று ஒருவரி வரும்.அது கதைசொல்லிகளோடு இருந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.\nமேலும் கதைசொல்லிகளாக மட்டும் அவர்கள் இருப்பதில்லை. பாலுப்பிள்ளைதாத்தா வீட்டின் இரண்டாம் கட்டில் அன்னாந்து பார்த்தால் சதுரமான வழி இருக்கும். ஏணி போட்டு ஏற வேண்டும். மேலே அம்புலிமாமா போன்ற கதைப்புத்தகங்கள் பழைய விளையாட்டுப் பொருட்கள் இருக்கும். அதை எடுக்க, திரும்பி வைக்க, பிள்ளைகள் சரசர என்று ஏறுவார்கள். நானும், இன்னொருவனும் கீழேயே நின்று அவர்களைப் பார்த்துக்கொண்டும், கெஞ்சிக்கொண்டும் இருப்பதைப் பார்க்கும் தாத்தா கையைப் பிடித்தபடி “ஏறு” என்பார். கிட்டத்தட்ட வாயிலுக்கு இரண்டு படி இருக்கையில் அவர் பிடி நழுவுகையில், உள்ளங்காலை கையில் ஏந்தி “மேல கால எடுத்து வையி..எடு கால,” என்பார்.உள்ளே ஏறி நின்று திரும்பி அவரைப்பார்த்து நாங்கள் சிரித்தால், “அவ்வளவுதாண்டா தங்கங்களா,” என்று சொல்லிச் சிரிக்கும் குரலை, இன்றும் நான் செய்யும் சில செயல்களுக்குப் பின்னால் கேட்கிறேன். என் மனதின் குரல். அவர் எங்கிருந்தோ சொல்லிக் கொண்டிருக்கிறார்.\nபாட்டையா கதையில் ஆசிரியர் பாட்டய்யாவுக்கு வாய்க்கரிசி போடுகையில் சமூகம், குலம், சாதி, உறவு என்ற கோடுகளை அழிக்கிறார். கிராமத்தில் இன்றும் அது எளிதானதல்ல. கதைகள், இலக்கியங்கள் என்றும் எல்லைகளை ஏதோ ஒருவகையில் மாற்றி அமைக்கின்றன. வீட்டிற்குவரும்போது தன் பிள்ளைகள் கார்ட்டூன் பார்ப்பதைப் பார்க்கும் ஆசிரியர் “ பாட்டையா” கதை சொல்கிறார் என்று சொல்வதோடு கதையை பொன்னுசாமி முடிக்கிறார்.\nஏதோ ஒரு வடிவில் கதைசூழ் உலகம் இது. வாழ்விற்குத் தேவையான ஆதாரம். அந்த இடத்திலிருந்து இலக்கியம் நோக்கி நகர்கையில் அது வேறு ஒரு வாழ்க்கைப் பரிமாணத்தை, நம்மைச் சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தை உணர, முன்னாலிருக்கும் சகனைப் புரிந்துகொள்ள உதவுகிறது .தான் பிறனாவும், அதுவாகவும் மாறும் வாய்ப்புக் கிடைக்கிறது. அது குறைவதால் கூட, இன்று இத்தனை பதற்றம் சார்ந்த நோய்கள் வருகின்றன என்று தோன்றுகிறது. பாட்டய்யா கதை பெற்றோர்களுக்கானது என்றும் எனக்குத் தோன்றுகிறது.\nபின்கட்டுச் செடிகளின் நடுவே ஒரு மல்லிச்செடி மட்டும் உயரமாக தளதளவென்று நிற்கும். பூக்காத அதைபற்றிக்கேட்டால் தாத்தா, “பூத்தாதான் செடியா அது பூக்க நினக்கல,”என்பார்.அது நான் மாற்றார் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதற்கு அடிப்படையாக இருந்த நிகழ்வு.\nஇப்படி கதைகளும், கதைசொல்லிகளின் வாழ்வும், அவர்களின் பார்வைகளும் மிகவும் தேவையான ஒன்று. இன்றும் யூ டியூபில் பவா செல்லதுரை சொல்லும் கதைகளை ஆசையாகக் கேட்கிறேன். நமக்கான கதைசொல்லி இருப்பது வாழ்வின் மிகப்பெரிய வாய்ப்பல்லவா இந்தக்கதையில் பொன்னுசாமியின் ஆசிரியர் கதா பாத்திரம் எனக்கு இரண்டாகப் பிரிந்து தெரிகிறார். ஒன்று ஆசிரியரான தந்தையாக, இன்னொன்று சகவயது நானாக.. அப்படி மாற்றி மாற்றி வருவது வாசிக்கையில் நல்ல அனுபவமாக இருக்கும்.\nஇந்தக்கதையில், “சும்மா கிடக்காத..தனித்துவமாக இரு,” என்று ஒருவரி வரும். அது பொன்னுசாமி பாட்டையா நமக்கு சொல்வதாக தமிழ்தேர்வில் எழுதினேன். ஊரோட ஒத்து போ…நீ சராசரிதான்…என்பவை அதிமாக சிறுவயதில் அறிவுரையாகக் கேட்டவை. அதுவும் பெண்பிள்ளைகளுக்கு …கலெக்டரானாலும் சட்டி கழுவனும்…கட்டினவனுக்கு துணிதுவக்கனும் என்பார்கள்.\nநாங்கள் மிகச் சாதாரணமானவர்களாக இருந்தாலும் பாட்டைய்யாக்கள் தான் எங்களை தங்கபாப்பாத்தியாகவும்,அண்ட பேரண்ட பட்சிகளாகவும், அறிவுள்ள ராணிகளாகவும், வலிமைமிக்க ஈனாப்பூச்சிகளாகவும் பறக்கவிட்டவர்கள். அவர்களின் ஒவ்வொரு கதைகளும் எங்கள் கன���னத்துமுத்தங்கள். பொன்னுசாமியை வணங்கி…\nNext Next post: ஆனியெஸ் வர்தா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஅடுத்த இதழ் சொல்வனத்தின் 200 ஆவது இதழ். இதைச் சிறப்பிதழாகக் கொணரவிருக்கிறோம். இரண்டு இதழ்களுக்கு ஈடான இந்த இதழை ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்.\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மரா��ர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் ��ிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் Essex Siva சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொ��ி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதுமைப்பித்தன் பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்���ீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2019 – இது இந்தியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-04-22T04:34:24Z", "digest": "sha1:IQNDYSXJPXFKQHHCOUWE5SDC4NUZC6JR", "length": 12090, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "திண்ணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nதிண்ணை என்பது, மரபுவழி வீடுகள் மற்றும் அது போன்ற கட்டிடங்களில், வாயில் கதவுக்கு அருகிலோ அல்லது அவற்றின் உட்பகுதியில் சில இடங்களிலோ காணப்படுகின்ற மேடை போன்ற அமைப்புக்களாகும்.\nதிண்ணைகள் இருக்கையாகப் பயன்படுவதனால், மனிதர்கள் காலைக் கீழே வைத்துக்கொண்டு இருப்பதற்கு வசதியாக ஏறத்தாழ ஒன்றரை அடி (45 ச.மீ) உயரத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. திண்ணைகளின் பின்பகுதி பெரும்பாலும் சுவரை அண்டியதாக இருக்கும். முன்பகுதி திறந்து இருப்பதுடன், திண்ணைக்கு மேல் அமைந்திருக்கும் கூரையைத் தாங்கும் தூண்களையும் கொண்டிருக்கும். இரண்டு திண்ணைகளுக்கு நடுவே வாயில் கதவை நோக்கிச் செல்லும் தாழ்வான நடைபாதை நடை என வழங்கப்படுகின்றது.\nவீட்டின் எந்தப் பகுதியில் அமைந்திருந்தாலும், இருக்கையாக��் தொழிற்படுவதே இதன் முக்கியமான பயன்பாடாகும். இதனாலேயே இதனைச் சில இடங்களில் குந்து என அழைக்கின்றார்கள். குந்து என்பது இருத்தல் என்னும் பொருள் கொண்ட ஒரு சொல். இருப்பதற்கு மட்டுமன்றிப் படுத்து இளைப்பாறுவதற்கும் திண்ணை பயன்படுவதுண்டு. வடிவமைப்பு அடிப்படையில் திண்ணை, நடை ஆகியவற்றை உட்படுத்திய இரு வேறு மட்டங்களிலான தள அமைப்பு வேறு சில நன்மைகளையும் கொண்டுள்ளது. இவ்வமைப்பில் நடக்கும் பகுதி, இருத்தல், நடத்தல் போன்ற தொழிற்பாடுகளுக்கு உதவும் திண்ணையைவிடத் தாழ்ந்த மட்டத்தில் இருப்பதன் காரணமாக வெளியிலிருந்து நடந்து வருபவர்களின் கால்களோடு ஒட்டிக்கொண்டு வரக்கூடிய அழுக்குகள் திண்ணைகளில் சேராது அவை சுத்தமாக இருக்கக்கூடியதாக உள்ளது.\nதிண்ணைகளும் சமூக பண்பாட்டுப் பயன்பாடுகளும்[தொகு]\nமரபுவழிக் கட்டிடங்களில் திண்ணைகள், சிறப்பாக வாயில் திண்ணைகள், பல்வேறு சமூக பண்பாட்டுச் செயற்பாடுகளைத் தம்முள் அடக்கியுள்ளன. கட்டிடங்களில், பெரும்பாலும் தனியார் வீடுகளில், தனிப்பட்ட பயன்பாட்டுக்கான உட்பகுதி, பொதுப் பயன்பாட்டுக்கான வெளிப்பகுதி என்பவற்றுக்கிடையே இடைநிலையில் அமைந்துள்ள இத் திண்ணைகள், இருவேறுபட்ட பயன்பாட்டுக் களங்களுக்கு இடையேயான மாறுநிலைப் பகுதிகளாகச் செயற்படுகின்றன. இதனால் இத் திண்ணைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெளியார் பயன்பாட்டுக்கும் உதவுகின்றன.\nதிண்ணைகள் பயன்பாட்டிலுள்ள இடங்களில், குடும்பத்துடன் அதிகம் நெருக்கமில்லாத வெளியாரை உபசரித்தல், தொழில் ரீதியான வெளியார் தொடர்புகள் போன்றவற்றுக்கு இவை பயன்படுகின்றன. சிலவகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழில் செய்யும் இடமாகவும் இவை பயன்படுகின்றன. முற்காலத்தில் சிறுவர்களுக்குக் கல்வி புகட்டும் இடமாகவும் இவை பயன்பட்டதுண்டு. திண்ணைப் பள்ளிக்கூடம், திண்ணைப் பேச்சு, திண்ணைத் தூங்கி போன்ற சொற்றொடர்களிலிருந்து திண்ணை பயன்பட்ட முறை பற்றி அறிய முடிகின்றது.\nசாலைகளை அண்டியுள்ள வீடுகளின் திண்ணைகள் பொதுவாகச் சாலைகளுக்குத் திறந்தே இருப்பது வழக்கமாதலால் பழங்காலத்தில் தூரப் பயணத்தில் ஈடுபட்டுள்ள வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்கு உரிய இடமாகவும் இவை பயன்பட்டன. பழந் தமிழ் இலக்கியங்களில் இதற்கான சான்றுகளைப் பரவல��கக் காணமுடியும்.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2015, 03:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:23:21Z", "digest": "sha1:3H2ZBOEJK4L7V4TOBUIGI2YBO24R7SUF", "length": 8055, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பறவைக்கு வளையமிடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓர் ஆய்வாளர் ஐரோப்பிய செரின் என்னும் பறவையின் காலில் ஒரு வளையத்தை இடுகிறார்.\nபறவைக்கு வளையமிடல் என்பது பறவைகளின் காலிலோ இறக்கையிலோ எடை குறைந்த சிறிய எண்களைப் பொறித்த வளையங்களை இடுதலைக் குறிக்கும். இவை பறவைகளை தனித்து அடையாளம் காண உதவுகின்றன. இந்த வளையங்கள் உலோகத்தினாலோ நெகிழியினாலோ செய்யப்பட்டிருக்கும். இவை பறவை ஆய்வாளர்களால் பறவைகளின் வாழிடம், வலசை போகும் பகுதிகள், உணவுப் பழக்கம், வாழ்நாள் போன்றவற்றை அறிந்து கொள்ள உதவுகின்றன.\nஇறக்கைப் பட்டையுடன் ஒரு பறவை\nகழுகுகள் போன்ற பெரிய பறவைகளில் இறக்கைப் பட்டை பொருத்தப்படுகின்றது. இதனால் பறவை நோக்கர்களோ ஆய்வாளர்களோ தொலைவில் இருந்தே இரு கண்ணோக்கி மூலம் அடையாளம் காண இயலும்.\nStruthioniformes · Tinamiformes · வாத்து வரிசை · கோழி வரிசை · Phaethontiformes · Gaviiformes · Procellariiformes · பெங்குயின் · கூழைக்கடா வரிசை · நாரை வரிசை · பூநாரை · Podicipediformes · வைரி வரிசை · Gruiformes · சரத்ரீபார்மசு · Pteroclidiformes · புறா வரிசை · கிளி வரிசை · குயில் வரிசை · ஆந்தை வரிசை · கேப்ரிமுல்கிபார்மஸ் · முன்னி வௌவால் வரிசை · காடை வரிசை · மரங்கொத்தி வரிசை · Trogoniformes · Coliiformes · குருவி (வரிசை)\nகுடும்பங்களும் வரிசைகளும் · Lists by region\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2019, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-04-22T04:39:29Z", "digest": "sha1:WSCNZWJDAOVXERJC5QSDNHA66WWDE5XR", "length": 9427, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாச்சர்முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபாஸ்டுரைசேசன் (pasteurization) என்பது இதமான வெப்பத்தின் மூலம் உணவுப் பொருட்களை, குறிப்பாக திரவ நிலையில் உள்ள பொருட்களை பதப்படுத்தப் பயன்படும் முறை ஆகும். இந்த முறையானது கிருமி நீக்க முறையில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறது. இந்த முறையின் முக்கிய நோக்கம் உணவில் உள்ள அணைத்து நுண்ணுயிரிகளையும் அழிப்பது இல்லை. நோய் உண்டாக காரணமாக உள்ள கிருமிகளையும் உணவு பொருள் கெட்டுப்போக காரணமாக உள்ள நுண்ணுயிரிகளையும் அழிப்பதே ஆகும். பொதுவாக கிருமி நீக்கம் செய்ய அதிக வெப்பத்தினை 121.1 C பயன்படுத்துவர். ஆனால் பெரும்பான்மையான உணவு பொருட்களில் இந்த வெப்பத்தை பயன்படுத்தும் பொழுது அதன் சுவையும் தன்மையும் மாறிவிடும். பாஸ்டுரைசேசன் முறையானது பிரான்ஸ் நாட்டை சார்ந்த லூயிஸ் பாஸ்டர் என்பவரால் 1864 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இவரது காலக் கட்டத்தில் பிரான்ஸ் நாட்டில் உள்ள திராட்சை ரசம் தயாரிக்கும் ஆலைகளில் நுண்ணுயிரிகளால் அதிகம் அதன் அழிக்கப்பட்டு அதன் தரம் குறைந்து கொண்டிருந்தது. லூயிஸ் பாஸ்டர் தனது நீண்ட ஆராய்ச்சியின் விளைவாக திராட்சை ரசத்தினை பதப்படுதுவதற்கான வெப்ப நிலையை கண்டறிந்தார். (50 C-60 C). இந்த வெப்ப நிலையில் பெரும்பான்மையான நோய் ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகளும், திராட்சை ரசத்தினை கெட்டுப்போக செய்த நுண்ணுயிரிகளும் அழிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தார். தற்பொழுது இந்த முறையினைப் பயன்படுத்தி பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய், பழரசங்கள், பீர் போன்ற பல வகையான உணவுப் பொருட்கள் பதப்படுத்தப்படுகின்றன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2019, 13:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/26023532/Six-soldiers-were-injured-in-the-rally-at-Ullaliyapuram.vpf", "date_download": "2019-04-22T05:00:30Z", "digest": "sha1:QEOJWOT6NZPLH3XSZ5TDRNU5TFX42J4W", "length": 11424, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Six soldiers were injured in the rally at Ullaliyapuram in Jallikikkal || உப்பிலியபுரம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 6 வீரர்கள் காயம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஉப்பிலியபுரம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 6 வீரர்கள் காயம் + \"||\" + Six soldiers were injured in the rally at Ullaliyapuram in Jallikikkal\nஉப்பிலியபுரம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 6 வீரர்கள் காயம்\nஉப்பிலியபுரம் அருகே த.மங்கப்பட்டிபுதூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 6 வீரர்கள் காயமடைந்தனர்.\nஉப்பிலியபுரம் அருகே உள்ள த.மங்கப்பட்டிபுதூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்க திருச்சி, பெரம்பலூர், சேலம், நாமக்கல், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 388 ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை அடக்க 192 மாடுபிடி வீரர்கள் வந்தனர். பின்னர் காளைகளுக்கும், வீரர்களுக்கும் தனித்தனியாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாடுபிடி வீரர்கள் 6 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, மீதமுள்ள 186 பேர் அனுமதிக்கப்பட்டனர்.\nஜல்லிக்கட்டை முசிறி கோட்டாட்சியர் ராஜ்குமார் காலை 8.40 மணிக்கு தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அனுப்பப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். சில காளைகள் வீரர்களை கதிகலங்க செய்தும், பந்தாடிவிட்டும் சென்றன. பல காளைகளை வீரர்கள் அடக்கினர். காளையை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கிரைண்டர், மிக்சி, தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் பண முடிப்புகள் பரிசாக வழங்கப்பட்டன.\nஇந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 6 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக உப்பிலியபுரம் வட்டார மருத்துவ அலுவலர் மணிமேகலை தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு சீதாராமன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், ஜெயசித்ரா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் துறையூர் ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ., மற்றும் முசிறி கால்நடைத்துறை உதவி இயக்குனர் முஸ்தபா உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n5. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/28274-president-to-vest-rajagiriya-flyover-with-public-on-january-08.html", "date_download": "2019-04-22T05:07:59Z", "digest": "sha1:WYWPA2EPTLGTGT2ZRPF3NIKKARSTEGA5", "length": 9207, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கையின் முதல் மேம்பாலம் திறப்பு | President to vest Rajagiriya flyover with public on January 08", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nஇலங்கையின் முதல் மேம்பாலம் திறப்பு\nகொழும்பு ராஜகிரிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது அலங்கார மேம்பாலத்தை வருகிற 8ம் தேதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா திறந்து வைக்கிறார்.\nகொழும்பின் ராஜகிரி�� பிரதேசத்தில் நீண்ட காலமாக காணப்படும் வாகன நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில், அதிநவீன தொழில்நுட்பத்தில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டள்ளது. ஸ்பெயின் நிறுவனமும் உள்நாட்டு நிறுவனமும் இணைந்து இந்த மேம்பாலத்தை அமைத்துள்ளன. 2016ம் ஆண்டு ரூ.1137.11 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த மேம்பால கட்டுமான பணி சமீபத்தில் முடிவடைந்தது. 534 மீட்டர் தூரத்துக்கு, 180 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் நான்கு வாகன ஓடுபாதைகளைக் கொண்டுள்ளது.\nபொது மக்கள் பயன்பாட்டுக்காக இந்த மேம்பாலத்தை வருகிற 8ம் தேதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா திறந்து வைக்கிறார். சிறிசேனாவின், தலைமைத்துவத்தின் கீழ் செயல்படுத்தப்படும் வளர்ச்சி செயல்திட்டங்களுள் இது ஒரு விஷேச திட்டமாக குறிப்பிடலாம் என்று அரசு கூறியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nஇலங்கை குண்டுவெடிப்பு இதயத்தை நடுங்க வைக்கிறது:வைகோ\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eresources.nlb.gov.sg/music/music/artist/17060", "date_download": "2019-04-22T04:35:54Z", "digest": "sha1:LSHRTP5PQXCIRNNAOFWRAAVPOP2G7WBN", "length": 2284, "nlines": 73, "source_domain": "eresources.nlb.gov.sg", "title": "NLB Music SG - Ramakrishnan, S.", "raw_content": "\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் B, தடம் 7\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் B, தடம் 4\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் A, தடம் 6\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் A, தடம் 9\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் A, தடம் 8\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் A, தடம் 5\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் B, தடம் 8\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் B, தடம் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemsenthil.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2019-04-22T04:17:40Z", "digest": "sha1:3HPXNTUULYBUFVAGAECN32NH4U7FLPBK", "length": 5505, "nlines": 101, "source_domain": "salemsenthil.blogspot.com", "title": "\"சந்திப்போம் சிந்திப்போம்\": மக்கள் நோயும், பண பல கட்சிகளின் தந்திரமும்", "raw_content": "\nமக்கள் நோயும், பண பல கட்சிகளின் தந்திரமும்\nஅநேக மக்களின் எண்ணம் ( இது நோய் )\n\"வெற்றி பெறும் கட்சிக்கே எனது வாக்கு\".\nஇந்த மன நோயை புரிந்து கொண்ட பண பல கட்சிகள், தான் ஒரு வெற்றி பெரும் கட்சி என்ற மாயையை உருவாக்க நினைக்கிறது. அதற்க்கு ஒரு ஆயுதமாக ஊடகத்தை வைத்து \"கருத்து கணிப்பு\" என்ற போர்வையில் தான் ஒரு வெற்றி பெரும் கட்சி என பிரகடன படுத்தி கொள்கிறது. ஆளுக்கு ஒரு உடகம், ஆளுக்கு ஒரு கருத்து கணிப்பு. இந்த சந்தர்பத்தை ஊடகமும் நன்றாக பயன்படுத்தி கொண்டு, எவ்வளவு அறுவடை வேண்டுமோ அவ்வளவு பணத்தை அறுவடை செய்கிறது .\nஇவ்வுலகில் ஒவ்வெரு உயிரியும்,தான் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் , தன்னுடைய மரபணு தான் தன் சந்ததியுனருக்கு தருகிறது .\n\"வெற்றி பெறும் கட்சிக்கே எனது வாக்கு என்பது, பலமானவன் தன் குழந்தைக்கு தகப்பனாக இருந்து விட்டு போகட்டுமே \" என்பதுக்கு சமமானது ...\nஉங்கள் நம்பிக்கையை, நீங்கள் பதிவு செய்யுங்கள். வெற்றி தோல்வி பொருட்டே அல்ல\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயேதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nகரை உடைந்து காயந்த குடம்\nகூரை சரிந்த எமது இல்லம்\nகுருதி வடிந்த சிறு முற்றம்\nஇரவை கிழித்த பெண்ணின் கதறல்\nரத்தம் வடிந்த குழந்தை பொம்மை\nஎன் தேசம் பதுங்கு குழியின் உள்ளே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nவிளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ\nஎன் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ\nஎன் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ\nமுற்றம் தெளித்திட விடியல் வருமோ\nயுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nமக்கள் நோயும், பண பல கட்சிகளின் தந்திரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/kabali-teaser-made-a-new-record/", "date_download": "2019-04-22T04:06:20Z", "digest": "sha1:ULJR4MGLHEYKOOCTB3R2OPXE3CLPO6F6", "length": 7351, "nlines": 98, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "‘கொல வெறி’ பாடலையும் ‘தெறி’க்கவிட்ட ‘கபாலி’..!", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘கொல வெறி’ பாடலையும் ‘தெறி’க்கவிட்ட ‘கபாலி’..\n‘கொல வெறி’ பாடலையும் ‘தெறி’க்கவிட்ட ‘கபாலி’..\nஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன் நடித்து வெளியான படம் 3.\nஇப்படத்தில் அனிருத் மெட்டமைத்த கொலவெறி பாடல் உலகம் முழுவதும் ஹிட்டானது. இப்படம் 2012ஆம் வெளியானது.\nஇந்தியாவில் பதிவிட்டப்பட்ட வீடியோக்களில் கொலைவெறி பாடல் தான் இதுவரை முன்னணியில் இருந்தது.\nஇதுவரை இப்பாடல் மட்டும் 4.11 லட்சம் லைக்ஸ் பெற்று முதலிடத்தில் இருந்து வருகிறது.\nஇந்நிலையில் தற்போது இந்த கொலவெறியின் சாதனையையும் கபாலி முறியடித்து முன்னேறியுள்ளது.\nஅதாவது 4.12 லைக்ஸ் பெற்று இந்தியாவின் நம்பர் 1 என்ற அந்தஸ்தை அடைந்துள்ளது.\nஇந்த டீசர் வெளியாகி இன்னும் 30 நாட்களை கூட கடக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.\nஉலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனிருத், ஐஸ்வர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், ஸ்ருதிஹாசன்\nஅனிருத், இந்தியா சாதனை, ஐஸ்வர்யா தனுஷ், கபாலி டீசர், கொலவெறி பாடல், தனுஷ்-சிவகார்த்திகேயன், ரஜினி, லைக்ஸ் முன்னணி\n‘விஜய் 60’ படத்தில் ஜெகதிபாபு கேரக்டர் குறித்த தகவல்கள்…\nவட இந்திய வில்லன்களுக்கு சவால் விடும் ‘மருது’ வில்லன்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் ல���க்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…\n‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..\nகபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..\nரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்\nஇறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/rajinikanth-received-padma-vibhushan/", "date_download": "2019-04-22T04:11:11Z", "digest": "sha1:6DPZJK62CA4RLWMEVKGBVIMVCF7XYKF7", "length": 8505, "nlines": 98, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "இந்திய நாட்டின் 2வது உயரிய விருதை பெற்றார் ரஜினிகாந்த்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nஇந்திய நாட்டின் 2வது உயரிய விருதை பெற்றார் ரஜினிகாந்த்..\nஇந்திய நாட்டின் 2வது உயரிய விருதை பெற்றார் ரஜினிகாந்த்..\nநம் இந்திய தேசத்தின் மிக உயர்ந்த விருதாக பாரத ரத்னா விருது கருதப்படுகிறது.\nஇவ்விருதினை அன்னை தெரசா, நேரு, இந்திரா காந்தி, அம்பேத்கர், எம்ஜிஆர், ராஜீவ் காந்தி, அப்துல் கலாம், லதா மங்கேஷ்கர், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட சாதனையாளர்கள் இதுவரை பெற்றுள்ளனர்.\nஇரண்டாவது உயரிய விருதாக பத்மவிபூஷன் விருது வழங்கப்படுகிறது.\nஇவ்விருதினை நடிகர் ரஜினிகாந்த், இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடம் இருந்து பெற்றார்.\nமேலும் புற்றுநோய் நிபுணர் டாக்டர்.வி.சாந்தாவும் பத்மவிபூஷன் விருதை பெற்றார்.\nஇவர்களுடன் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு பத்மபூஷன் விருதும், நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற வி���ாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.\nரஜினிகாந்த், கடந்த 2000ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதை பெற்றது தங்களுக்கு நினைவிருக்கலாம்.\nஎந்திரன் 2 (2.0), கபாலி\nஅன்னை தெரசா, அப்துல் கலாம், அம்பேத்கர், இந்திரா காந்தி, எம்ஜிஆர், சச்சின் டெண்டுல்கர், சானியா மிர்சா, டாக்டர்.வி.சாந்தா, நேரு, பிரியங்கா சோப்ரா, ரஜினிகாந்த், ராஜீவ் காந்தி, லதா மங்கேஷ்கர்\nஅன்னை தெரசா, அப்துல் கலாம், அம்பேத்கர், இந்திய நாடு, இந்திரா காந்தி, எம்ஜிஆர், சச்சின் டெண்டுல்கர், நேரு, பத்மவிபூஷன் ரஜினி, பாரத ரத்னா, பாரத ரத்னா விருது பெற்றவர்கள், ராஜீவ் காந்தி, லதா மங்கேஷ்கர்\nமக்களே பாத்துக்குங்க… விஜய்க்கு எதிராக ஒரு ‘யோக்கியன் வாரான்’…\nஅடுத்த டார்கெட் அஜித்-தனுஷ்தான்… தேசிய விருது நாயகியின் பெரிய ஆசை..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..\nகபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..\nரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்\nஇறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…\n‘கண்ணா… இருபத்தி எட்டே நாள்; ச்சும்மா ரெண்டு கோடி’ கபாலிடா..\nகபாலி கலையரசனின் அடுத்த படம் தொடங்கியது\n‘விஜய்சேதுபதியை ஏன் இப்படி காட்டுறீங்க…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=39118", "date_download": "2019-04-22T04:38:56Z", "digest": "sha1:AINDP7BWNQWDWPESI3ILLLHRH3U4L2BJ", "length": 7222, "nlines": 81, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nமன்னாரில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்க��டு மீட்பு\nமன்னாரில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு மீட்பு\nமன்னாரில் தொடர்ந்துவரும் அகழ்வுப் பணிகளின்போது கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஇன்று (வெள்ளிக்கிழமை) 71ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே இந்த சந்தேகத்திற்கிடமான மனித எச்சம் கண்nடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த எலும்புக்கூட்டின் கைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும், கால்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று குறுக்காக பிணைக்கப்பட்ட விதத்திலும் காணப்படுகின்றது.\nஇந்நிலையில், குறித்த மனித எலும்புக்கூடு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்படதா அல்லது மத சடங்குகளின் அடிப்படையில் அவ்வாறு புதைக்கப்பட்டதா அல்லது மத சடங்குகளின் அடிப்படையில் அவ்வாறு புதைக்கப்பட்டதா\nதற்போது மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், சாதாரண நிலையில் புதைக்கப்பட்டவை என நிச்சயம் ஏற்று கொள்ள முடியாத போதிலும், இறுதிக்கட்ட பரிசோதனையின் பின்னரே எதனையும் வெளிப்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுவரை 126 முழுமையான மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 120 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, பொதி செய்யப்பட்டு, நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandam.com/", "date_download": "2019-04-22T04:35:54Z", "digest": "sha1:OJ5XXWWBF6FTEKGCKNOV77VUNSNMMVVA", "length": 14191, "nlines": 81, "source_domain": "www.tamilandam.com", "title": "தமிழ் அண்டம்.காம் | TamilAndam.Com", "raw_content": "\nசங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் முனைவர் மா.பவானி உதவிப்பேராசிரியர் கல்வெட்டியல் துறை (தமிழி அல்லது தமிழ் பிராமி) (பொ.ஆ.மு.5 - பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டு) சங்ககாலத்தில் தமிழ் மொழிக்கு வழக்கிலிருந்த எழுத்துக்கள் இவையே ஆகும். இவை பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப் பெறுகின்றன. சங்ககாலத் தமிழ் எழுத்துக்கு வழங்கப்.....\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\n28-10-2012 ஆம் நாளிட்ட ஆங்கில ஏடான இந்து நாளிதழில் வந்திருந்த ஒரு கட்டுரை. தலைப்பு : “POTSHRED WITH TAMIL-BRAHMI SCRIPT FOUND IN OMAN”. அதாவது ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச்சில்லில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் என்பது அதன் பொருள்.இதைப்பற்றி இந்துவின்.....\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஎகிப்தில் லெக்குஸ் லிமன் என்ற இடத்தில் கி.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் “பானை ஒறி” என்று எழுதப்பட்டிருந்தது. இதே இடத்தில் இதற்கு முன்னரும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.கி.மு. 1ம்.....\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nசெப் 23,2015:- தமிழ் மொழியை சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிப்பதில் ஒரு தவறும் இல்லை. இதுதொடர்பான வழக்கறிஞர்களின் கோரிக்கையில் எந்தத் தவறும் இல்லை. முற்றிலும் நியாயமான கோரிக்கை அது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக புதிய.....\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nமொழிப் பிரச்னை இன்னும் தீர்ந்துவிடவில்லை. அதற்குப் பரிகாரம் கண்டுபிடிக்கப்படவில்லை என்று முதல் மந்திரி அண்ணாதுரை கூறினார்.ஆங்கிலோ - இந்திய சங்கத்தின் விழாவில் அவர் பேசினார்.ஹிந்தி திணிப்புக்குக் காணப்படும் எதிர்ப்பு, மொழி ஏகாதிபத்தியத்தின் திமிரைப் பெருமளவுக்கு ஆட்டங்காண வைத்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.ஆங்கிலமானது.....\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாம் - முதல் தலைமுறைதந்தை + தாய் - இரண்டாம் தலைமுறைபாட்டன் + பாட்டி - மூன்றாம் த��ைமுறைபூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறைஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறைசேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறைபரன் +.....\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nஉலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது.உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில்.....\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nதமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள். தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும்.....\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் காலக் கணக்குகி.மு. 20,000 க்கு முன் பேச்சு மொழி.கி.மு.20,000-15000 சித்திர எழுத்துக் காலம்.கி.மு.15000-12000 எளிய சித்திர எழுத்துக்கள்.கி.மு.12,000-9000 வரை முதல் வகை அசை எழுத்துக்கள்.சிந்து வெளி நாகரிக வகை எழுத்துக்கள் கி.மு.9000-4000வரை நடைமுறையில் இருந்தன.அதன்பின் வட்டெழுத்துக்கள் கி.மு.4000 உருவாகின.இரண்டாம்.....\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது\nஅத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1\nஅத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்\n50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா\nதமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\n நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை\nசல்லிக்கட்டு தடை‬ செய்யபடுவதின் உண்மையான காரணம்\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\n© 2019, பதிப்பு உரிமை தமிழ் அண்டம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2012/03/05/", "date_download": "2019-04-22T04:02:24Z", "digest": "sha1:STECFRHCP2XSGNHDSAZQLRD4ISZ2SAG5", "length": 15633, "nlines": 277, "source_domain": "barthee.wordpress.com", "title": "05 | மார்ச் | 2012 | Barthee's Weblog", "raw_content": "\nதிங்கள், மார்ச் 5th, 2012\nபுதிய பத்தாண்டு சிறப்பு நுழைவுரிமை கனடாவில் அறிமுகம்\nபணிநிமித்தமாக, கனடாவிற்கு சென்று தங்கியுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக கனடா அரசு “சூப்பர் விசா” (சிறப்பு நுழைவுரிமை)என்ற ‌பெயரிலான புதிய விசாவை கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. முதற்கட்டமாக, 2 ஆண்டுகள் கால அவகாசம் கொண்டதாக இந்த விசா வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் கனடிய நாட்டு மக்களின் கோரிக்கையை அடுத்து பெற்றோர் மற்றும் தாத்தா , பாட்டிமார்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் விசாவின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாது, இந்த விசாவை புதுப்பிக்கும் காலத்தில், 1 ஆண்டு வரை அவர்கள் கனடா நாட்டில் தங்க எவ்வித தடையுமுமில்லை. இந்த விசாவிற்கு விண்ணப்பித்து, 8 வார கால அளவில் சூப்பர் விசாவை பெறக்கூடிய வ‌கையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜசோன் கென்னி தெரிவித்துள்ளார். கடந்த இரு வருடங்களில் மட்டும் ஆண்டுக்கு 40,000 விண்ணப்பங்கள் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டு வந்ததாலேயே இந்த விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கனடிய குடிவரவுத்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது\nகனடிய வங்கிகளில் credit card களில் கொண்டுவர இருக்கும் மாற்றங்கள்\n2012 ஆம் ஆண்டிற்கான நிதி சட்டமூலம் எதிர் வரும் மார்ச் 29 ஆம் திகதி சமர்பிக்கபட உள்ள நிலையில் 2011 ஆம் ஆண்டில் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதிலும் நிதி அமைச்சகம் அதிக ஈடுபாடு காட்டி வருகிறது. விண்ணப்பிக்காத வாடிக்கையாளர்களை தூண்டும் வகையில் அவர்களுக்கு கடன் அட்டை காசோலைகளை வங்கிகள் இனி அனுப்புவதற்கு தடை விதிக்கப்படும் என அமைச்சரவை நிலை நிதியமைச்சர் திரு.Ted Menzies நேற்று அறிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் தாங்களாகவே கோரிய பின்னரே அவர்களுக்கான சேவையளிக்க கடன் அட்டை வழங்கும் வங்கிகள் முன்வர வேண்டும் எனபதையும் தெளிவாக கூறியுள்ளார்.\nகடன் அட்டை காசோலை என்பது முன்பணம் கொடுப்பதற்கு சமானமானது என்பதால் இதற்கு வங்கிகள் அதிகப்படியான கட்டணங்களையும் , அதிக வட்டி விகிதங்களையும் நிர்ணயித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். காசோலைகளை பணமாக்காமல் வங்கிகள் தங்களிடத்தில் நீண்ட நாள் வைத்துக் கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக பட்சம் 4 வேலை நாட்களுக்கு மேல் காசோலைகளை வைத்திருக்க வங்கிகளுக்கு அனுமதி இல்லை. அதே போன்று கடன் வழங்கும் நிறுவனங்களும் தங்களிடம் கடன் பெறுவோரிடம் அபராதம் கட்டுவதை தவிர்க்கும் படி விரைந்து கடன்களை செலுத்த என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட யோசனைகள் அனைத்தையும் தெளிவாக விளக்கிய பின்னரே கடன் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« பிப் ஏப் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/dheivathin-kural/", "date_download": "2019-04-22T04:25:44Z", "digest": "sha1:XYRPTFZVA7SHS4XUCAVU3CX25JHOEUZS", "length": 4826, "nlines": 44, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "dheivathin kural – Sage of Kanchi", "raw_content": "\nசடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…\nArticle Source: Dheivathin Kural Thanks to Sri GS Athreya for FB share. தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு செய்வது சிராத்தம். தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய… Read More ›\nThanks to Sri Venkatesan for FB share…. எல்லா தேவர்களுக்குச் செய்யும் நமஸ்காரமும் ஒரே ஈஸ்வரனைத்தான் போய்ச் சேருகிறது என்று சாஸ்திரம் சொல்கிறது: ‘ஸர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி’ ஒரே பரமாத்மாதான் பல ஸ்வாமிகளாக ஆகியிருக்கிறது. ஆஸாமிகள் அத்தனை பேராகவும் கூட அதுவேதான் ஆகியிருக்கிறது. ஆகையால், எந்த ஸ்வாமிக்குப் பண்ணும் நமஸ்காரமும்… எந்த… Read More ›\nThanks to Sri Narayanan for the share…. (எங்கே கை முழுவதுமே புரை ஓடி அழுகி விடுமோ’ என்ற பயத்தில், நவரத்தின மோதிரம், வைர மோதிரம் போட்டு அலங்காரம் பண்ணிக் கொண்ட அந்த விரலை “ஆம்ப்யுடேட்’ செய்யச் சொல்கிறோம்) (அருள் வாக்கு கல்கி ஆகஸ்ட்-04-08-2013 நம்முடைய சரீரத்திலேயே ஒரு அங்கத்தைவிட இன்னொரு அங்கத்திடம் ஆசை… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/senthil-rajalakshmi-angry-over-fake-facebok-page/32681/", "date_download": "2019-04-22T04:13:55Z", "digest": "sha1:TU6D2INOIVKDE7743RTMBQGYCBT7SL5M", "length": 6776, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "இப்படி செஞ்சு எங்கள கேவலப்படுத்தாதீங்க: செந்தில்கணேஷ், ராஜலட்சுமி வேதனை - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இப்படி செஞ்சு எங்கள கேவலப்படுத்தாதீங்க: செந்தில்கணேஷ், ராஜலட்சுமி வேதனை\nஇப்படி செஞ்சு எங்கள கேவலப்படுத்தாதீங்க: செந்தில்கணேஷ், ராஜலட்சுமி வேதனை\nவிஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் செந்தில்கணேஷ், இவரது மனைவி ராஜலட்சுமி .\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த தம்பதி ஜோடியாக நாட்டுப்புற பாடல்கள் பாடி பெரும் புகழ் பெற்றனர். மக்களும் இவர்களுக்கு பெரும் ஆதரவு கொடுத்தனர். இந்நிலையில் செந்தில்கணேஷ்-ராஜலட்சுமி பெயரில் பெயரில் பல சமூகவலைத்தள பக்கங்கள் உள்ளது. இதில் காலை வணக்கம் நண்பர்களே, இந்த போட்டோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, எங்க பாட்டு பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க போன்ற போஸ்ட்கள் வரும்.\nஇதுபற்றி இவர்கள் கூறுகையில், இந்த பக்கங்கள் எல்லாம் எங்களுடையது அல்ல என்று கூறியுள்ளனர். மேலும் சிலர் எங்களிடமே நேரடியாக ஏன் இதுபோன்றெல்லாம் போட்டு விளம்பரம் தேடுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். இது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.\nதயவு செய்து இதுபோல் செய்யாதீர்கள் என்று ஆதங்கப்பட்டுள்ளனர். மேலும் நாங்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதே இல்லை என்றும் கூறியுள்ளனர்.\nஅட்டை படத்திற்காக உச்சக்கட்ட கவர்ச்சியில் பிரபுதேவா பட நாயகி\nஆணாக இருந்து பெண்ணாக மாறும் அடா ஷர்மா…\nநடிகையின் 2 கணவரை தன்னுடைய 2வது கணவராக்கிய நடிகை…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,207)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/page/2/", "date_download": "2019-04-22T04:13:05Z", "digest": "sha1:VU3SL2IN3JJH5V6CMJGPIAVW4FNC6OQ6", "length": 4648, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "பா ரஞ்சித் Archives - Page 2 of 3 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Tags பா ரஞ்சித்\n- என்ன சொல்கிறார் ரஞ்சித்\nகோ.வெங்கடேசன் - June 17, 2018\nகாலாவுக்கு முன்பே தனுஷை தெரியும்\nரசிகர்களை திருப்தி படுத்தியதா காலா பாடல்கள்\nரஜினி ரசிகர்களுக்கு தனுஷ் தரும் ட்ரீட்\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nமகளை போல பாசம் காட்டினார்: ரஜினி குறித்து பாலிவுட் நடிகை கருத்து\nரஜினியின் முகத்தில் சாயம் பூசிய சௌந்தர்யா\nரஞ்சித் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலா ரிலீஸ் தேதி தனுஷ் அறிவிப்பு\nஇணையதளத்தில் வைரலாகும் காலாவின் குடும்ப புகைப்படம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,207)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/16142651/1237393/jewelry-shop-manager-suicide-near-west-mambalam.vpf", "date_download": "2019-04-22T04:56:00Z", "digest": "sha1:4GLD2X2KBA3EA3433YHYD36SF2MMOLZW", "length": 14771, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரபல நகைக்கடை மேலாளர் ‘திடீர்’ தற்கொலை || jewelry shop manager suicide near west mambalam", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபிரபல நகைக்கடை மேலாளர் ‘திடீர்’ தற்கொலை\nமேற்கு மாம்பலத்தில் பிரபல நகைக்கடை மேலாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேற்கு மாம்பலத்தில் பிரபல நகைக்கடை மேலாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேற்கு மாம்பலத்தில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவர் பாண்டி பஜாரில் உள்ள பிரபல தங்க நகை கடையில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனர்.\nபணி முடிந்து வீட்டுக்கு வந்த ரவிக்குமார் மன வேதனையில் இருந்தார். இதுபற்றி மனைவி கேட்டபோது கடையில் பிரச்சினை என்று கூறியதாக தெரிகிறது.\nஇந்த நிலையில் அறைக்குள் சென்ற ரவிக்குமார் திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி கூச்சலிட்டார். தகவல் அறிந்ததும் குமரன் நகர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.\nகடந்த சில நாட்களாக ���டையில் உள்ள பிரச்சினை குறித்து ரவிக்குமார் மனைவியிடம் கூறி புலம்பி வந்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nரவிக்குமாரின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன அவருக்கும் கடையில் உள்ள ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இடையே மோதல் உள்ளதா அவருக்கும் கடையில் உள்ள ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இடையே மோதல் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடந்து வருகிறது.\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்\nவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் யாரும் அத்துமீறி நுழையவில்லை - சத்யபிரத சாகு\n4 தொகுதியில் இடைத்தேர்தல் - கமல்ஹாசன் பிரசாரம் 3ந் தேதி தொடங்குகிறார்\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்��ூர்வ அறிவிப்பு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/edappadi-k-palaniswami-kodanad-estate-issue-dmk-protest-mkstalin", "date_download": "2019-04-22T03:59:02Z", "digest": "sha1:XLZETJJ6DTPQGOYEUHJQA5BXAB7PILNV", "length": 18516, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கும் வரை திமுக தொடர்ந்து போராடும் - மு.க.ஸ்டாலின் | edappadi k. palaniswami - kodanad estate Issue - dmk protest - mkstalin | nakkheeran", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கும் வரை திமுக தொடர்ந்து போராடும் - மு.க.ஸ்டாலின்\nகொடநாடு கொலை – கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்கும் வரை திமுக தொடர்ந்து போராடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nகொடநாடு விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், இதில் சம்பந்தப்பட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகிட வேண்டுமென வலியுறுத்தியும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இன்று (24-01-2019) சென்னை மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.\nஅப்போது செய்தியாளர்களிடத்தில் பேசிய விவரம் மு.க.ஸ்டாலின்,\n என்ற நிலையில் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் ‘ஒரு கொலைக் குற்றவாளி’ என்பதை ஆதாரங்களோடு சில நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது என்பது நாட்டிற்கு நன்றாகத் தெரியும்.\nஎனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கையை தமிழக ஆளுநர் அவர்கள் எடுக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாங்கள் ஏற்கனவே, அவரிடத்தில் நேரடியாகச் சென்று 4 முக்கியமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து அவரிடத்தில் ஒரு புகார் மனுவைத் தந்திருக்கின்றோம்.\nஅந்த நான்கு புகார்களில் ஒன்று இந்த கொலைக் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்களை உடனடியாக முதலமைச்சர் பதவியில் இருந்து கவர்னர் இறக்கிட வேண்டும். அப்பொழுது தான், உண்மையான முறையான ஒரு விசாரணை நடைபெற முடியும்.\nஅடுத்து இரண்டாவதாக கவர்னர் அவர்கள் உடனடியாக இந்திய நாட்டினுடைய ஜனாதிபதியிடத்தில் நேரடியாகச் சென்று இதுகுறித்து விளக்கிச் சொல்லி அவர் மூலமாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமூன்றாவதாக உயர் நீதிமன்றத்தினுடைய நீதிபதி மேற்பார்வையில் ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்.\nஅடுத்து நான்காவதாக, மர்மமான முறையில் விபத்தில் இறந்ததாக சொல்லப்படக்கூடிய டிரைவர் கனகராஜ் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர், எனவே, அவருடைய மர்ம மரணம் குறித்தும் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், நான்கு முக்கியமான பிரச்னைகளை திராவிட கழகத்தின் சார்பில் நாங்கள் கவர்னரிடத்தில் எடுத்துச் சொல்லியிருக்கின்றோம்.\nஆனால், இதுவரையில் அவர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றார் என்ற செய்திகள் வரவில்லை. எனவே, அதை வலியுறுத்தக்கூடிய வகையில், வற்புறுத்தக்கூடியச் சூழ்நிலையில் சென்னை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகங்களின் சார்பில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தியிருக்கின்றது.\nதி.மு.கழகத்தினுடைய தலைவராக இருக்கக்கூடிய என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருக்கக்கூடிய கழக நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள், கழகத்தினுடைய செயல்வீரர்கள், மகளிர், இளைஞர்கள், மாணவர்கள் அத்துனை பேருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nசெய்தியாளர்: ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உச்ச நீதிமன்றம் இப்பொழுது உத்தரவிட்டுள்ளது. அது பற்றி உங்களின் கருத்து\nமு.க.ஸ்டாலின்: உலக முதலீட்டாளர் மாநாடு என்ற ஒரு போலி மாநாட்டை நடத்திருக்கொண்டிருக்கும், எடப்பாடி பழனிசாமியிடம் சென்று இந்தச் செய்தியை சொல்லுங்கள். அவர் என்ன பதில் சொல்லுகின்றார் என்று கேட்டுவிட்டு அதனை மக்களிடத்தில் சொல்லுங்கள்.\nசெய்தியாளர்: மக்கள் விரோதப்போக்கை தொடர்ந்து கடைபிடிக்கும் அ.தி.மு.க அரசைக் கண்டித்து பல்வேறு போராட்டத்தை பொதுமக்கள் மேற்கொள்கிற சூழ்நிலை இருக்கின்றது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான அமைச்சர்கள் மீது கவர்னரி���ம் அனைத்துப் புகார்களும் கொடுக்கப்படுகின்றது. கவர்னர் அனைத்துப் புகார்களையும் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றாரா\nமு.க.ஸ்டாலின்: மத்திய அரசு பின்னால் இருந்துகொண்டு இவர்களுக்கு முழு அளவிற்கு ஆதரவு தந்துகொண்டு இருக்கின்றது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இருந்தாலும், இதை நாங்கள் விடப்போவதில்லை, தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசெந்தில்பாலாஜிக்கு எதிராக நிற்கும் அந்த அதிஷ்டசாலி யார் \nவாயில் கருப்பு துணி கட்டி செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமது விற்கும் பெண்ணை கைது செய்... தண்டையார்பேட்டையில் பொதுமக்கள் சாலைமறியல்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்- ஸ்டாலின் ஆலோசனை\nமாம்பழ சின்னம் வரைந்திருந்த வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு\nபொன்னமராவதி ஆடியோ விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பதிவுகளால் பதற்றம்\nசெந்தில்பாலாஜிக்கு எதிராக நிற்கும் அந்த அதிஷ்டசாலி யார் \nகுற்றால அருவிகளில் நீர்வரத்து... சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nசெயலற்ற நிலையில் கூட்டுப்பண்ணை திட்டத்தில் வழங்கப்பட்ட டிராக்டர் - மக்கள் வேதனை\nஇலங்கை குண்டுவெடிப்பில் இந்தியர்கள் மூவர் உயிரிழப்பு\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nதனி மரமான ஒட்டப்பிடாரம் (தனி)\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nபாப்பிரெட்டிபட்டி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை\nசெந்தில்பாலாஜிக்கு எதிராக நிற்கும் அந்த அதிஷ்டசாலி யார் \nதனி மரமான ஒட்டப்பிடாரம் (தனி)\nஇலங்கை குண்டுவெடிப்பில் இந்தியர்கள் மூவர் உயிரிழப்பு\nவிமானத்தில் பறந்தவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய காசு இல்லை... ஜெட் ஏர்வேஸ் முடக்கம்...\nதமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம் எத்தனை பேர்\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\nவேலூர் தேர்தல் ரத்துக���கு காரணம் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/india-won-second-odi-vs-australia", "date_download": "2019-04-22T03:59:15Z", "digest": "sha1:55UYN7KB44MYV2ITYN4C3DV55O22GDTB", "length": 11541, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "கடைசி ஓவர், தோனியின் சிக்ஸ்;பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அசத்தல் வெற்றி... | india won second odi vs australia | nakkheeran", "raw_content": "\nகடைசி ஓவர், தோனியின் சிக்ஸ்;பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அசத்தல் வெற்றி...\nஇந்திய ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் ஷான் மார்ஷ் சிறப்பாக விளையாடி 131 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில் முகமத் ஷமி 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதனையடுத்து 299 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆட ஆரம்பித்த இந்திய அணி தொடக்கம் முதல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.\nதொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா 43 ரன்களிலும், தவான் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அம்பதி ராயுடு 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி மற்றும் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடி சதமடித்த இந்திய அணியின் கேப்டன் கோலி 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த தினேஷ் கார்த்திக்கும், தோனியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸ் அடித்து வெற்றியை உறுதி செய்ததுடன் தனது அரை சதத்தையும் கடந்து இந்திய அணியின் வெற்றிக்கும் உதவினார் தோனி. 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் 299 ரன்கள் எடுத்து இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசொதப்பிய இந்திய பந்துவீச்சு... சுழட்டி அடித்த ஆஸ்திரேலியா பேட்டிங்...\nகடைசி ஓவர் வீசுவதை விட இதுதான் கடினம்- சாஹலுக்கு பேட்டி கொடுத்த விஜய் சங்கர்...\nஇந்தியா அசத்தல் பந்துவீச்சு; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி...\nராஜஸ்தான் ராயல்ஸை காப்பாற்றுவாரா புதிய கேப்டன்\nநான்கு நாட்களுக்குள் தலா 20 லட்சம் அபராதத்தை செலுத்த வேண்டும்- பிசிசிஐ\nஉலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு...\nசச்சினா.. கோலியா.. சிறந்தவர் யார்\nஉலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு: ஆர்ச்சர், சாம் கரனுக்கு இடம் இல்லை...\nகங்குலி தான் பெஸ்ட்... தோனி நெக்ஸ்ட்தான்...\nஉலகக்கோப்பையில் விஜய் சங்கர்... மறைமுகமாக கலாய்த்த அம்பதி ராயுடு...\nஜடேஜாவுக்கு நன்றி தெரிவித்த மோடி...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nபாப்பிரெட்டிபட்டி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை\nசெந்தில்பாலாஜிக்கு எதிராக நிற்கும் அந்த அதிஷ்டசாலி யார் \nதனி மரமான ஒட்டப்பிடாரம் (தனி)\nஇலங்கை குண்டுவெடிப்பில் இந்தியர்கள் மூவர் உயிரிழப்பு\nவிமானத்தில் பறந்தவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய காசு இல்லை... ஜெட் ஏர்வேஸ் முடக்கம்...\nதமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம் எத்தனை பேர்\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1179&Itemid=61", "date_download": "2019-04-22T04:06:50Z", "digest": "sha1:42LFLU3Q2PMJLGN2EBIVFO267MGSIP7V", "length": 19517, "nlines": 309, "source_domain": "dravidaveda.org", "title": "எட்டாந் திருமொழி", "raw_content": "\nசேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,\nஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன்\nறோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்\nஇல்லறம் இல்லேல் துறவறமில் என்னும்,\nசொல்லற மல்லனவும் சொல்லல்ல - நல்லறம்\nஆவனவும் நால்வேத மாத்தவமும், நாரணனே\nஆரே யறிவார் அனைத்துலகு முண்டுமிழ்ந்த,\nபேராழி யான்றன் பெருமையை,- கார்செறிந்த\nகண்டத்தான் எண்கண்ணான் காணான், அவன்வைத்த\nபதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி,\nமதித்தடைந்த வாளரவந் தன்னை,- மத்திவன்றன்\nவல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,\nநாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத்\nதீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும் - பூக்கொண்டு\nவல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச்\nபாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்\nஈட்டிய தீயும் இருவிசும்பும்,- கேட்ட\nமனுவும் சுருதி மறைநான்��ும் மாயன்\nறனமாயை யிற்பட் ட தற்பு.\nதற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக்\nகற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன், - எற்கொண்ட\nவெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான்,\nகண்டு வணங்கினார்க் கென்னாங்கொல், காமனுடல்\nகொண்ட தவத்தாற்க்கு உமையுணர்த்த, - வண்டலம்பும்\nதாரலங்கல் நீண்முடியான் றன்பெய ரே கேட்டிருந்து,அங்\nஆய்ந்துகொண்ட டாதிப் பெருமானை, அன்பினால்\nவாய்ந்த மனதிருத்த வல்லார்கள், - ஏய்ந்ததம்\nமெய்குந்த மாக விரும்புவரே, தாமும்தம்\nவிரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க,\nகரந்துலகம் காத்தளித்த கண்ணன் - பரந்துலகம்\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, தி��ுமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10803062", "date_download": "2019-04-22T03:59:49Z", "digest": "sha1:VEYABQZZG2DXG2VVGEX53L7YDW2YJ27I", "length": 42810, "nlines": 834, "source_domain": "old.thinnai.com", "title": "உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 1 | திண்ணை", "raw_content": "\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 1\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 1\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nமூலம்: ஆங்கில நாடக மேதை பெர்னாட் ஷா\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nகலையைப் பற்றி வரையறை விளக்கம் கூற வேண்டுமானால் முதலில் அது மக்களுக்கு இன்பம் தரும் ஓர் ஆக்கமாகக் கருதுவதைத் தவிர்த்து, அது மனித வாழ்வுக்கு வேண்டிய ஒரு நிபந்தனை என்று எடுத்துக் கொள்வது அவசியம். இவ்விதம் நாம் அதை நோக்குவதால் கலையானது மனிதனோடு மனிதன் தொடர்பு கொள்ளும் ஒரு நடைமுறைச் சாதனங்களில் ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nஒவ்வொரு கலைப் படைப்பும் கலை ஆக்குவோனுடன் ஒரே சமயத்திலோ, முந்தியோ அல்லது பிந்தியோ அதே கலைத்துவ முத்திரை பெறும் எல்லோரையும் ஏதோ ஒரு வகைக் கூட்டுறவில் நுழையச் செய்கிறது.\n—- சிறைத் தண்டனையும் கொலைத் தண்டனை போல் திருப்பம் பெறாத ஒரு தண்டிப்புதான் \n—- கொடுங் கொலையாளிகள் சட்டத்தின் கையில் சாவதில்லை மற்ற மனிதருடைய கரங்களால் கொல்லப் படுகிறார்.\n—- ஜான் வில்கிஸ் பூத் ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கனைக் கொலை செய்து அவரை ஓர் உன்னத மனிதன் ஆக்கினான் அமெரிக்கா அதே முறையைக் கையாண்டு பூத்தையும் மேன்மை யானவனாய் ஆக்கியது \n—- தூக்கு ���ேடையில் கொலையாளியைத் தொங்க விடுவது மிகக் கொடூரமான ஒரு படுகொலையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அது பொதுநிதியில் முதலீடு செய்யப்பட்டு சமூகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது \n—- ஒருவனுடைய செய்கைதான் அவனுக்குக் கல்வி கற்பிக்கிறது, நாமதற்குத் தரும் பெயரன்று \n—- கொலைக் குற்றமும் தூக்குத் தண்டனையும் ஒன்றை ஒன்று நிவர்த்தி செய்யும் எதிர்ப்புத் தண்டிப்புகள் அல்ல அவை இரண்டுமே அவற்றை வளர வைக்கும் ஒத்த வழித் தன்மைகள்.\n—- புலியைக் கொல்லப் போகும் ஒருவன் வேட்டையாடுவதாய்ச் சொல்லிக் கொள்கிறான் ஆனால் புலி பாய்ந்து ஒருவனைக் கொன்றால், அதைக் கொடூரத்தனம் என்று கூறுகிறான் ஆனால் புலி பாய்ந்து ஒருவனைக் கொன்றால், அதைக் கொடூரத்தனம் என்று கூறுகிறான் குற்றம் புரிவதற்கும் நியாயம் தருவதற்கும் உள்ள வேறுபாடு மிகுதியாக இல்லை \n—- கில்லட்டின் யந்திரத்தில் தலை வெட்டப் பட்ட குற்றவாளி இடத்தை நிரப்பத் தேவயில்லை ஆனால் கில்லட்டினில் நறுக்கப்பட்ட ஓர் சமூக ஏற்பாடு மாற்றப்பட வேண்டியது அவசியம் \nபெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்: “குற்றமும் தண்டனையும்”)\nஅங்கம் : 2 பாகம் : 1\n1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.\n2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.\n3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.\n4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)\n5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி\n7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்\n8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்\n9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.\n10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)\n11 வேலைக்காரி மேரி (Parlormaid)\n(அங்கம் : 2 பாகம் : 1)\nகதா பாத்திரங்கள்: ஜான் டான்னர், காரோட்டி ஹென்றி ஸ்டிராகெர், அக்டேவியஸ் ராபின்ஸன்.\nஇடம்: கார்கள் நிறுத்தப்படும் திடல்.\n(காட்சி அமைப்பு : ஒரு மாவட்ட மாளிகை முன்பாகக் கார் நிறுத்தும் திடலில் ஜான் டான்னரின் கார் பழுதாகி முடங்கி நிற்கிறது. காரோட்டி (ஹென்றி ஸ்டிராகெர்) முன்மூடியைத் திறந்து என்ன பழுது என்று குனிந்து உளவி வருகிறார். டான்னர் பொறுமை இழந்து நடமாடிக் கொண்டிருக்கிறார். காரோட்டி மெதுவாகப் பேச்சைத் துவங்குகிறார்)\nகாரோட்டி: இன்னும் சிறிது நேரம் என்ன பழுது என்று தெரிந்து கொண்டேன். காருக்கும் மனிதரைப் போல் வயது ஏறுகிறது என்ன பழுது என்று தெரிந்து கொண்டேன். காருக்கும் மனிதரைப் போல் வயது ஏறுகிறது கார் தள்ளாடும் நிலையில் உள்ளது கார் தள்ளாடும் நிலையில் உள்ளது இந்தக் கார் பழுதாகும் போதுதான் நான் கற்றுக் கொள்வது அநேகம் இந்தக் கார் பழுதாகும் போதுதான் நான் கற்றுக் கொள்வது அநேகம் காரோட்டிகளுக்குச் சொல்லிக் கொடுக்க நல்ல கார் இது காரோட்டிகளுக்குச் சொல்லிக் கொடுக்க நல்ல கார் இது இது காட்சிப் பொருளாய் இருக்க வேண்டிய கார் இது காட்சிப் பொருளாய் இருக்க வேண்டிய கார் ஓடும் போது வீதியில் செல்வோரை பயமுறுத்துவது ஒரு பக்கம் ஓடும் போது வீதியில் செல்வோரை பயமுறுத்துவது ஒரு பக்கம் நிறுத்த மிதித்தால் நிற்காமல் போகும் வேறு பக்கம் நிறுத்த மிதித்தால் நிற்காமல் போகும் வேறு பக்கம் விரைவாக்க மிதித்தால் கார் முணுமுணுக்கும் விரைவாக்க மிதித்தால் கார் முணுமுணுக்கும் ஓய்வெடுக்க வேண்டிய கார் என்னுயிரை வாங்குது \nஜான் டான்னர்: ஆடத் தெரியாத மேடம் கோணல் மேடை என்றானாம் காருக்கு வயதானாலும் ஓய்வெடுக்கும் காலம் வரவில்லை காருக்கு வயதானாலும் ஓய்வெடுக்கும் காலம் வரவில்லை உனக்குத்தான் ஓய்வு கொடுக்க நினைக்கிறேன்.\nகாரோட்டி: நானே ஒருநாள் ஓடிப் போக வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஒன்று காரை மாற்றுங்கள் \nஜான் டான்னர்: காரை மாற்றும் போது ஆளையும் மாற்ற உத்தேசம் மிஸ்டர் மலோன், மிஸ் ஆன்னி வொய்ட்·பீல்டையும், மிஸ்டர் ராபின்ஸனையும் அவரது தங்கை வயலட்டையும், தன் காரில் ஏற்றிச் செல்வார் மிஸ்டர் மலோன், மிஸ் ஆன்னி வொய்ட்·பீல்டையும், மிஸ்டர் ராபின்ஸனையும் அவரது தங்கை வயலட்டையும், தன் காரில் ஏற்றிச் செல்வார் நாம் மிஸ் ரோடாவை ஏற்றிச் செல்ல வேண்டும் தெரியுமா \nகாரோட்டி: மிஸ் ரோடா மிஸ் ஆன்னி வொயிட்·பீல்டின் சகோதரிதானே நல்லது. ஏன் மிஸ் ஆன்னி வொயிட்·பீல்டு உங்கள் காரில் செல்ல வில்லை \nஜான் டான்னர்: ஆன்னி எதற்கு என்னுடன் வரவேண்டும் அவளுடன்தான் காதலன் அக்டேவியஸ் சவாரி செய்கிறானே \n[அப்போது அமெரிக்கன் நீராவிக் காரில் அக்டேவியஸ் வந்து வெளியே எட்டிப் பார்க்கிறார்]\nஅக்டேவியஸ்: காலை வணக்கம் ஜான் என்ன ���ெட்ரோல் கார் படுத்துக் கொண்டதா என்ன பெட்ரோல் கார் படுத்துக் கொண்டதா பாருங்கள் எங்கள் நூதன நீராவிக் காரை பாருங்கள் எங்கள் நூதன நீராவிக் காரை பாய்ந்தோடும் குதிரை ஆமாம் எத்தனை நேரம் காத்து நிற்கிறீர் \nஜான் டான்னர்: சுமார் ஒரு மணி நேரம் காரோட்டிக்குப் பயிற்சி பற்றாது பத்து நிமிடத்தில் பழுதைக் கண்டுபிடிக்க வேண்டாமா \nகாரோட்டி: கார் புராதனக் கார் ஸார் காரோட்டிக்கு என்ன பயிற்சி கொடுத்தாலும் போதாது காரோட்டிக்கு என்ன பயிற்சி கொடுத்தாலும் போதாது கார் நொண்டிக் கார் ஆமாம் உங்கள் நீராவிக் கார் எப்படிப் போகுது இந்தக் காருக்கு யாராவது ஆவி கொடுத்தால் நல்லது \n இவரை எனக்கு அறிமுகப் படுத்துவாயா \n தானொரு கார் நிபுணன் என்று பெருங் கர்வம் உண்டு இவருக்கு ஹென்றி இவர்தான் எழுத்தாளர் மிஸ்டர் ராபின்ஸன் அக்டேவியஸ் ராபின்ஸன் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ள நாணிக் கொள்வார் \n உங்கள் சொல்லில் நடத்தையில் தானோர் உன்னத மனிதன் என்றோர் எண்ணம் உங்களுக்கு ஆனால் நான் கார் நிபுணன் என்று நீங்கள் தரும் பட்டத்தை ஏற்றுக் கொள்கிறேன்.\nஅக்டேவியஸ்: நிறுத்துக்கள் உங்கள் பேச்சை ஜான் முதலில் என் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் \nஜான் டான்னர்: என்னவாயிற்று உனக்கு \nஅக்டேவியஸ்: ஆன்னியைப் பற்றி நான் சொல்ல வேண்டும்.\nஜான் டான்னர்: திருமணம் செய்து கொள்ளும்படி நீ அவளைத் தொந்தரவு செய்தாயா \nஅக்டேவியஸ்: நேற்றிரவு மூர்க்கத்தனமாய்க் கேட்டேன் \nஜான் டான்னர்: மூர்க்கத்தனம் என்றால் என்ன அர்த்தம் \nஅக்டேவியஸ்: ஆடவர் பெண்ணிடம் மூடராகவே நடந்துகொள்கிறார் நான் விதிவிலக் கில்லை எனது நாக்கு அரம்போல் சொர சொரப்பானது வழு வழுப்பான தில்லை பெண்ணின் மன உணர்வுகளை நான் புரிய முடிவில்லை. நான் அவள் மனதைப் புண்படுத்தி விட்டேன் தந்தை இறந்தது அவள் மனத்தை அழுத்துகிறது தந்தை இறந்தது அவள் மனத்தை அழுத்துகிறது திருமணத்தைப் பற்றி இன்னும் சிந்திக்க வில்லையாம். என் மேல் பிரியம் உள்ளது திருமணத்தைப் பற்றி இன்னும் சிந்திக்க வில்லையாம். என் மேல் பிரியம் உள்ளது ஆனால் திருமண செய்துகொள் என்றால் அழுகிறாள் ஆனால் திருமண செய்துகொள் என்றால் அழுகிறாள் திருமணப் பேச்சை ஆரம்பித்தாலே காதை மூடிக் கொள்கிறாள் \nமலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்��ளையும்-வாசகர்களையும் இணைக்கும் சிற்றிதழ்-மலேசியா\nவெளிகளின் உயிர்த்தெழுகைபற்றிய பிந்திய பாடல்\nதிப்பு சுல்தான், காந்திஜி, பாரதி\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சனிக்கோளின் வளையங்கள் எப்படி உருவாகின சனிக்கோளின் வளையங்கள் எப்படி உருவாகின \nபாய்ச்சல் காட்டும் (விண்)மீன்கள். (myth and mystery of “Red Shift”)\nஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – வளர்ச்சியும் விடுபட்ட அடையாளங்களும்\nகுப்பிழான் ஐ. சண்முகனின் ‘உதிரிகளும்;’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய ஒரு வாசகனின் பார்வை\nதமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன\nஜெயகாந்தன் பதிலளிக்கிறார் – எனிஇந்தியன்.காம் வெளியிடும் மாத இதழில்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 1\nசம்பந்தமில்லை என்றாலும்-ச் ரீவைஷ்ணவம் – -ராமச்வாமி ராமானுஜ தாசர்\nசுஜாதா – தமிழ் சூரியன்\nமாயா ஏஞ்சலு: நிறவெறியை வென்ற சாதனையாளர்\nLast Kilo byte – 8 முடிந்துபோன கடைசிப்பக்கம் – இளையதலைமுறையின் அஞ்சலி\nஇது பகடி செய்யும் காலம்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 1\nதமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்\nஏமன் நாட்டில் கண்டுபிடிக்கப் பட்ட குர்ஆன் ஏடுகள்\nரவி ஸ்ரினிவாஸின் கருத்துக்கள் 2 பைசா பெறுமானமுள்ளவை அல்ல\nதாகூரின் கீதங்கள் (19-20) குருவும் நீ சீடனும் நீ \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 9 புல்லாங்குழல் ஊதுவோன் \nசுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம்\nNext: சம்பந்தமில்லை என்றாலும்-ச் ரீவைஷ்ணவம் – -ராமச்வாமி ராமானுஜ தாசர்\nமலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும் சிற்றிதழ்-மலேசியா\nவெளிகளின் உயிர்த்தெழுகைபற்றிய பிந்திய பாடல்\nதிப்பு சுல்தான், காந்திஜி, பாரதி\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சனிக்கோளின் வளையங்கள் எப்படி உருவாகின சனிக்கோளின் வளையங்கள் எப்படி உருவாகின \nபாய்ச்சல் காட்டும் (விண்)மீன்கள். (myth and mystery of “Red Shift”)\nஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – வளர்ச்சியும் விடுபட்ட அடையாளங்களும்\nகுப்பிழான் ஐ. சண்முகனின் ‘உதிரிகளும்;’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய ஒரு வாசகனின் பார்வை\nதமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன\nஜெயகாந்தன் பதிலளிக்கிறார் – எனிஇந்தியன்.காம் வெளியிடும் மாத இதழில்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 1\nசம்பந்தமில்லை என்றாலும்-ச் ரீவைஷ்ணவம் – -ராமச்வாமி ராமானுஜ தாசர்\nசுஜாதா – தமிழ் சூரியன்\nமாயா ஏஞ்சலு: நிறவெறியை வென்ற சாதனையாளர்\nLast Kilo byte – 8 முடிந்துபோன கடைசிப்பக்கம் – இளையதலைமுறையின் அஞ்சலி\nஇது பகடி செய்யும் காலம்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 1\nதமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்\nஏமன் நாட்டில் கண்டுபிடிக்கப் பட்ட குர்ஆன் ஏடுகள்\nரவி ஸ்ரினிவாஸின் கருத்துக்கள் 2 பைசா பெறுமானமுள்ளவை அல்ல\nதாகூரின் கீதங்கள் (19-20) குருவும் நீ சீடனும் நீ \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 9 புல்லாங்குழல் ஊதுவோன் \nசுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://onetune.in/tamil/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-04-22T04:55:08Z", "digest": "sha1:IF5ADWAGZ2C6HMG6ZULTZ67AYCASLUHP", "length": 8019, "nlines": 194, "source_domain": "onetune.in", "title": "தினமும் கனவு..... - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » தினமும் கனவு…..\nஒரு ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார்.\nஅவருக்கு மதிய உணவிற்குப் பிறகு சற்று நேரம்\nகண்ணயராமல் இருக்க முடியாது. மாணவர்களைப்\nபாடம் படிக்கச் சொல்லி ஏவி விட்டு அவர்\nமாணவர்கள் அவரைக் கேலி செய்வார்கள். ஏன்\nஅதற்கு அவர் திறமையாகப் பேசுவதாக எண்ணிக்\nகொண்டு, தான் தினமும் கனவுலகிற்குச்\nசென்று வருவதாகவும், அங்கே பல பண்டைய\nகாலத்து ஞானிகளை சந்தித்து வருவதாகவும்\nஇந்தக் காலத்து மாணவர்கள் இதற்கெல்லாம\nசரிந்து விட மாட்டார்கள். அவருக்கே பாடம்\nகற்றுத் தர ஒரு திட்டம் போட்டார்கள்.\nவாத்தியார் சற்றும் எதிர்பாரத ஒரு நாளன்று அவர்\nஅனைத்து மாணவர்களும் தூங்குவது போல்\nபடுத்துக் கிடந்தார்கள். திடுக்கிட்ட வாத்தியார்\nபிரம்பால் அனைவரையும் தட்டி எழுப்பித்\nதிட்டினார். ஏன் வகுப்பில் தூங்கினீர்கள்\nமாணவர்கள் ஒரே குரலில் அவர் தி��மும் செல்லும்\nகனவுலகிற்குத் தாங்களும் ஞானிகளைப் பார்க்கச்\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும்….\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/pyaar-prema-kadhal-sneak-peak-released-in-social-media/", "date_download": "2019-04-22T04:58:24Z", "digest": "sha1:VY4MOQZME2L5V7OM236T3XHWFTPCQKAX", "length": 3979, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Pyaar Prema Kadhal Sneak Peak Released in Social Media | Latest Cinema News | Inandout Cinema", "raw_content": "\nபியார் பிரேமா காதல் படத்தின் சிறு காட்சி வெளியீடு. காணொளி உள்ளே\nபியார் பிரேமா காதல் படத்தின் சிறு காட்சி வெளியீடு. காணொளி உள்ளே\nPrevious « கும்கி 2 படக்குழு நேர்ந்த சோகம். சோகத்தில் மூழ்கிய படக்குழு. விவரம் உள்ளே\nNext இப்போல்லாம் போராட்டம்பன்னாகூட மதிக்கிறதுக்கு ஆள் இல்ல – விஜய் சேதுபதி »\nடபுள் மீனிங் டைட்டில்கள் அதிகரிக்கும் தமிழ் சினிமா.\nஇரும்பு திரை படத்தில் நடிப்பதற்கு இந்த மட்டும்தான் காரணம் – நடிகர் அர்ஜுன்\nரஜினி சர்ச்சைக்கு பிறகு விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு. விவரம் உள்ளே\nரசிகர்களின் ஆசைக்காக மிரட்டலாக சிலம்பாட்டம் ஆடிய தன்ஷிகா – காணொளி உள்ளே\nகௌதம் மேனன் வெளியிட்ட பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள புது படத்தின் பாடல். காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2010/03/blog-post_29.html", "date_download": "2019-04-22T04:46:14Z", "digest": "sha1:7PJ24NXL7IRQLEP4BOXOUXN7O5ITEJIW", "length": 95679, "nlines": 333, "source_domain": "www.kannottam.com", "title": "“நாடில்லாத நாய்ங்க நீங்க... உங்களுக்கு எதுக்கு விடுதலை?” - கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் - க.அருணபாரதி | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\n“நாடில்லாத நாய்ங்க நீங்க... உங்களுக்கு எதுக்கு விடுதலை” - கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் - க.அருணபாரதி\nஅகதிகள், அரசியல், கட்டுரை, கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல், செய்திகள்\n“நாடில்லாத நாய்ங்க நீங்க... உங்களுக்கு எதுக்கு விடுதலை\n(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மார்ச் 2010 இதழில் வெளியான கட்டுரை)\n‘சிறப்பு முகாம்’ என்ற பெயரில் தமிழக அரசு செங்கல்பட்டில் அமைத்துள்ள ஈழத்தமிழ் அகதிகள் முகாமிற்குள�� புகுந்து தமிழகக் காவல்துறையினர் கடந்த 2.2.2009 அன்று இரவு, அங்கிருந்த அகதிகள் மீது மிகக் கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியிருக்கின்றனர். இத்தாக்குதலால் நிலை குலைந்த 18 பேர் பலத்த காயமுற்றனர். காயமுற்றவர்கள் மீது வழக்குப் பதிந்து வேலூர் சிறையிலும் அடைத்துள்ளது தமிழக அரசு.\nகலவரங்களின் போது தாக்கப்பட்டால், அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் அடிபட்ட தடங்கள் காணப்படும். ஆனால், காயம்பட்ட அகதிகளிடம் அவ்வாறு காண முடியவில்லை. ஓரிடத்தில், கட்டி வைத்து, ஒவ்வொரு அங்குலமாக அடித்து துவைத்தது போலவே அவர்களது அங்கங்கள் வீங்கி இருப்பதாக, அவர்களை நேரில் கண்ட வழக்கறிஞர் பா.புகழேந்தி தெரிவித்திருக்கிறார்.\nஇவ்வளவு வெறி கொண்டு, தமிழகக் காவல்துறையினர் தாக்கும் அளவிற்கு அந்த அகதிகள் என்ன செய்தனர் தங்கள் உரிமைகளுக்காக சனநாயக வழியில் உண்ணாப் போராட்டம் நடத்தியது தான் அவர்கள் மீதான தாக்குதலுக்கு அடிப்படைக் காரணம்.\nசனநாயகத்தைப் பற்றி அவ்வப்போது வாய் கிழியப் பேசும் கருணாநிதியின் ஆட்சியில், இடைத் தேர்தல்களின் போது மட்டுமல்ல, மக்களின் நியாயமான உரிமைப் போராட்டங்களின் போது கூட சனநாயகத்தைக் கந்தலாக்குவதே தொழிலாக இருந்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாகத் தான், உரிமைகளிழந்து, நாடிழந்து, வீடிழந்து, உறவுகள் இழந்து தஞ்சம் வந்துள்ள ஈழத்தமிழ் அகதிகள் மீது ஈவிரக்கமற்ற தமது அரசக் கூலிப்படையை வைத்து, கருணாநிதி அரசு தாக்குதல் தொடுத்திருக்கிறது.\nஇலங்கைத் தீவில், சிங்கள இனவெறி அரசின் கொடூர இன அழிப்புப் போர் காரணமாக 1983க்குப் பிறகு, தமிழகத்திற்கு தமிழீழ மக்கள் அகதிகளாக வரத் தொடங்கினர். அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களைத் தமிழ்நாட்டுத் தமிழர்களோடு கலந்து விடாதவாறு, தனித்த முகாம்கள் அமைத்து அதில் குடியமர்த்தினார். தற்போது, தமிழகமெங்கும் இதைப்போல 100க்கும் மேற்பட்ட முகாம்கள் உள்ளன.\nஇவை மட்டுமின்றி, குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் என முத்திரை குத்தி, அகதிகள் சிலரை ‘சிறப்பு முகாம்’ என்ற பெயரிலான திறந்தவெளிச் சிறைச்சாலைகளை ஏற்படுத்தி, அடைத்து வைத்துள்னனர். தற்போது செங்கல்பட்டிலும், பூவிருந்தவல்லியிலும் என 2 முகாம்கள் இவ்வாறு செயல்பட்டு வருகின்றன. இதில் செங்கல்பட்டு முகாமில் மட்டும��� 38 ஈழத்தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\n‘தீவிரவாத’ அச்சுறுத்துல் நீடிப்பதாக சொல்லப்படும், பாகிஸ்தான் சீன எல்லையோர வட இந்திய மாநிலங்களில் கூட இப்படிப்பட்ட சிறப்பு முகாம்கள் இல்லை. ஆனால், தமிழகத்தில் மட்டுமே இவை உண்டு. திபெத், பர்மா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த அகதிகளுக்கு உள்ளது போன்ற சுதந்திரமாக நடமாடும் வசதி கூட தமிழ்நாட்டில் உள்ள சாதாரண ஈழத்தமிழ் அகதிகளுக்குக் கிடையாது. இந்நிலையில், சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறைவைக்கப்படுள்ள ஈழத்தமிழ் அகதிகளின் நிலைமை மிகவும் கொடுமையானது.\nகுற்ற நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் இம்முகாமில் அடைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்து வருகின்றது. குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டவர்கள் பலர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படாமலும், வழக்குகள் நடத்தப்படாமலும், குற்றப்பத்திரிக்கை கூட வழங்கப்படாமலும் தான் இங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்பதுவே உண்மை. சட்டப்படி நீதிமன்றம் கொண்டு சென்று தண்டனை வழங்குங்கள் என்று இங்குள்ள அகதிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட, சட்டத்தை சிறிதும் மதியாமல் சட்டவிரோமாக இவர்களை சிறைவைத்துள்ளது தமிழக அரசு.\nவழக்கிற்காக நீதிமன்றம் கூட கொண்டு செல்லப்படாமல் தட்டிக் கழிக்கப்பட்டு, பிடியாணை பிறப்பிக்கும் வரை காத்திருந்து விட்டு பின் அவர்களை அவசர அவசரமாக நீதிமன்றம் அழைத்துச் சென்று அலைக்கழித்து, அகதிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதையும் தமது வழக்கமாகக் கொண்டுள்ளது, காவல்துறை.\nஇவை மட்டுமின்றி, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலையானவர்கள் கூட இங்கு அடைத்து வைக்கப்பட்டிருப்பது தான் கொடுமை. இங்குள்ளவர்கள் மீது குற்றம்சாட்டப்படும், குற்ற நடவடிக்கைகள் பெரும்பாலும், பிணையில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் இருந்தும் கூட தமிழகக் காவல்துறை அதனை சிறிதும் மதிப்பதில்லை. அகதிகளின் உறவினர்கள், கடன் வாங்கியோ, தமது சொத்துகளை விற்றோ பல இலட்சங்கள் செலவு செய்து சிறையிலிருந்து தம்மை பிணையில் எடுத்த போதும், அதனை பொருட்படுத்தாமல் சிறைவாசலுக்கே சென்று விடுதலையானவர்களை கைது செய்து இழுத்து வந்து இம்முகாமில் அடைத்துள்ளது, தமிழகக் காவல்த��றை.\nஎனவே, இம்முகாம் இன்னொரு சிறைக்கூடம் என்பதில் எவ்விதத் தவறும் இல்லை. அதனால் தான் இம்முகாம்வாசிகள் அதனை ‘கிளைச்சிறைச்சாலை’ என்றே அழைக்கின்றனர். உலக நாடுகள் வகுத்துள்ள அகதிகளுக்கான சட்ட திட்டங்களை மதிக்காதது மட்டுமின்றி, தனிமனிதர்களின் உரிமைகள் கூட இவர்களுக்கு இங்கு வழங்கப்படுவதில்லை.\nஈழத்தமிழர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாகக் கருதி வரும் இந்திய அரசின் போக்கிற்கு ஏற்பவே, தமிழக அரசின் குற்றப்பிரிவுக் காவல்துறையும், உளவுத்துறையினரும் இம்முகாமில் உள்ளவர்களை நடத்துகின்றனர்.\nஅடிப்படை வசதிகள் ஏதுமின்றி, மனிதர்கள் வாழத் தகுதியற்றவையாக உள்ள இம்முகாம்களில் அடிப்படை வசதிகளைக் கோரி அவ்வப்போது அகதிகள் உண்ணாப் போராட்டம் நடத்துவதுண்டு. அவ்வாறு போராட்டம் நடத்தப்படும் போது சில சமயங்களில், அரசு அதிகாரிகள் நேரில் வந்து வாக்குறுதி அளித்துச் செல்வதும், பின்னர், அவ்வாக்குறுதிகள் ஓட்டு அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளைப் போலவே காற்றில் பறக்கவிடப்படுவதும் காலம் காலமாக இம்முகாம்வாசிகள் அனுபவித்து வரும் மற்றொரு கொடுமை.\nஇவ்வாறே, கடந்த 2009 ஆம் ஆண்டு சூலை மாதம் செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்த அகதிகள், தங்களை தங்கள் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கக் கோரியும், தங்கள் வழக்குகளை நியாயப்படி நடத்தக் கோரியும் சாகும் வரை உண்ணாப் போராட்டத்தை நடத்தியிருந்தனர். 7 நாட்களுக்குப் பின் சில அதிகாரிகள் தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியதால், உண்ணாநிலைப் போராட்டம் கைவிடப்பட்டது. நாட்கள் கடந்தும் நிறைவேறாத வாக்குறுதிகளால், மீண்டும் 20.9.2009 அன்று உண்ணாப் போராட்டத்தை அகதிகள் தொடர்ந்தனர். அதன் விளைவாக தமிழக அரசு 17 பேரை மட்டும் விடுவித்து, தட்டிக் கழித்துவிட்டது. அதன் பின் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் கூட எஞ்சியுள்ளவர்களை அங்கேயே சிறை வைத்திருந்தது தமிழக அரசு.\nஎஞ்சியிருந்த அகதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது உறவுகளுடன் இணைத்து வைப்பதாக அப்போது வாக்குறுதி அளித்திருந்தது தமிழக அரசு. அவ்வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று கோரி, 18.01.2010 அன்று தமது உண்ணாப் போராட்டத்தை அங்கிருந்த அகதிகள் தொடங்கினர். அப்போது மீண்டும் சில அதிகாரிகள் பேச்சு நடத்தி போராட்டத்தைக் கைவிடக் கோரினர்.\nஅதன் பின்பு வ��று வழியின்றியே, 01.02.2010 அன்று, நான்காம் முறையாக உண்ணாப் போராட்டத்தை அகதிகள் தொடங்கினர். 02.02.2010 அன்று முதல் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர். முகாம்வாசிகள் தங்கள் அறையின் கதவை உட்புறமாக அடைத்துக் கொண்டு வெளியே வரமறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் தான், அன்று மாலை சிறப்பு முகாமிற்குள் உதவிக் காவல் ஆணையர்(கிஷிறி) சேவியர் தன்ராஜ் என்பவர் தலைமையில் சீருடையணிந்த மற்றும் அணியாத காவல்துறை அரம்பர்கள் சுமார் 150 பேர், முகாம்வாசிகளின் இருப்பிடக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த அகதிகள் மீது தடிகளைக் கொண்டும், பூட்ஸ் கால்களால் எட்டி உதைத்தும் தாக்கத் தொடங்கினர். இத்தாக்குதல் அதிகாலை 2 மணி வரை நீடித்தது. உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காரணத்தால் ஏற்கெனவே சோர்வுற்றிருந்த அகதிகள் பலர் மயங்கி விழுந்தனர். ஒருவருக்கு கை எலும்பு முறிந்தது. போராட்டங்களின் போது முன்நின்றவர்கள் குறிவைத்து, பெயர் சொல்லித் தாக்கப்பட்டனர்.\nகடுமையான காயங்கள் இருந்ததால், அன்று நள்ளிரவே மருத்துவமனைக்கு சில அகதிகளை அழைத்துச் சென்றுள்ளனர் காவல்துறையினர். அகதிகளைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவர்களைத் தாக்கியதாகவும் அவர்களில் 15 மீது வழக்குப் பதிவு செய்தது, தமிழகக் காவல்துறை.\nமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், நீதிபதி முன் கொண்டு நிறுத்தப்பட்ட போதும் வாய்த்திறக்கக் கூடாது என காவல்துறையினர் அகதிகளை அச்சுறுத்தியிருந்தனர். வண்டிகளில் ஏற்றப்பட்ட போது கூட அடித்தே ஏற்றப்பட்டுள்ளனர். இதனை அங்கிருந்த வட்டாட்சியர் வெங்கடேசன் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார். ஏற்கெனவே பலமுறை அகதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது உடனிருந்த அவர் அமைதியாகக் கைக்கட்டி நின்று வேடிக்கை பார்த்துள்ளார்.\nஅன்றிரவே நீதிபதி முன் நேர்நிறுத்தி, வேலூர் சிறைக்கு அவர்களை கொண்டு சென்றனர். வண்டியில் கொண்டு செல்லப்பட்ட போது கூட வெறி கொண்டு தாக்கியுள்ளனர், காவல்துறையினர். முகாமில் எஞ்சியிருந்த 18 பேருக்கு உணவு கொடுக்காமல், சித்ரவதை செய்துள்ளனர். அவர்களது உடைமைகளை சேதப்படுத்தி, திருடர்களைப் போல சூறையாடி உள்ளனர் ‘காவலர்கள���’.\nதாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர், தங்கள் கைத்தடிகளால் அகதிகளின் உடலை மட்டும் காயப்படுத்தவில்லை. தாய், தங்கை உள்ளிட்ட குடும்பத்தினரை அவமதிக்கும் விதமாக நாகரீகமற்ற சொற்களைக் உதிர்த்து தங்கள் உள்ளத்தையும் மிகவும் காயப்படுத்தி விட்டதாக, காயம்பட்ட அகதிகள் தெரிவித்தது நெஞ்சுருக வைத்தது.\nஅரசியல்கட்சிகளின் சுயநலனுக்காக பலியிடப்படும் நேர்மையான சில அதிகாரிகளைக் கொண்டிருந்தாலும் கூட, காவல்துறை எப்பொழுதும் ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக பயிற்றுவிக்கப்பட்ட கூலிப்படை தான் என்பதை இத்தாக்குதல் மெய்ப்பித்தது. மக்கள் மீது வன்முறையை ஏவப் பயிற்றுவிக்கப்பட்ட, காவல்துறையிடம் உறவு, பாசம் எதனையும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை இத்தாக்குதல் உணர்த்தியது.\nஉண்மை நிலை இவ்வாறிருக்க, அகதிகள் தான் முதலில் காவல்துறையினரை கடத்தி வைத்து மிரட்டியதாகவும், அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே அகதிகளை காவல்துறையினர் தாக்கியதாகவும் எழுதியது, கருணாநிதியின் குழும, குடும்ப பத்திரிக்கையான ‘தினகரன்’ நாளிதழ். அதே செய்தியை சில தினங்கள் கழித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கையாக வழங்கினார், காவல்துறை ஆணையர் லத்திகா சரண்.\nதமது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிறையில், சிறைவாசிகள் காவலரைக் கடத்தி விட்டனர் என்று வாய்க்கூசாமல் சொல்கிறது, தமிழகக் காவல்துறை. அதனை நம்பத்தான் இங்கு ஆளில்லை.\n‘நாடில்லாத நாய்ங்க நீங்க... உங்களுக்கு எதுக்கு விடுதலை’ என்று கேட்டவாறு காவல்துறையினர் தாக்கியதாகவும் அகதிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர். இந்த சொற்றொடரை காவல்துறை அரம்பர்களின் குரலாக மட்டும் பார்ப்பது தவறு. ஆட்சியாளர்களின் குரலாகவே இதனை நாம் பார்க்க வேண்டும்.\nசிறு நகரமான செங்கல்பட்டு நகரில் திடீரென 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொண்டு வரப்பட்டது எப்படி எனத் தெரியவில்லை. இவ்வளவு கொடூரமான இத்தாக்குதலுக்கான உத்தரவை பிறப்பித்த ‘மேலிடம்’ யார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.\nஈழத்தமிழ் அகதிகள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இத்தாக்குதலுக்கு உத்தரவிட்டது யார் என்பது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சிறப்பு முகாம்கள் கலைக���கப்பட்டு, அங்குள்ளவர்கள் அவர்களது சொந்தங்களுடன் வெளியில் உள்ள மற்ற முகாம்களில் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்களது வழக்குகளுக்கான குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, சட்டரீதியில் அவர்களது வழக்குகளை சந்திக்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.\nஒரு புறம் தமிழுக்கு மாநாடு என்று நாடகமாடிக் கொண்ட, மறுபுறம் ஈழத்தமிழ் அகதிகளை தடி கொண்டே தாக்கும் கருணாநிதியின் நரித்தந்திரத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும்.\n(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மார்ச் 2010 இதழில் வெளியான கட்டுரை)\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்���ுத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\n“நாடில்லாத நாய்ங்க நீங்க... உங்களுக்கு எதுக்கு விட...\nவேலை இல்லை சாராயம் உண்டு... - நா.வைகறை\nஹைத்தி: ஏகாதிபத்தியத்தின் பிண அரசியல் - க.அருணபாரத...\nவேளாண்மை காக்க உழவர் வருவாய் ஆணையம் - கி.வெங்கட்ரா...\nஈழம் காக்க ஈகம் செய்தோர் – வாழ்க்கைக் குறிப்புகள்\nபுதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் - பெ.மணியரசன்\nமூவேந்தர் கொற்றம் - 2010 பிப்ரவரி மாதத் தலையங்கம்...\n2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொப்பண்ணக்கோட்டை - குடவ...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத��துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடு��்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி அரசியல் கல்விக் கொள்கை கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்ப��ு வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பேரவை சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சுகப்பிரசவம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுசுசூழல் சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச ��முத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு த��ிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமி��்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிட��் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் ச��ய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்தி��்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவ���்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வ��ரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவ���் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்��ோம் மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிரு��்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/5_22.html", "date_download": "2019-04-22T04:51:56Z", "digest": "sha1:BDPYLTGROE2XI3AUONIDC77WBUTHAIE3", "length": 6493, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை முறையில் மாற்றம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை முறையில் மாற்றம்\n5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை முறையில் மாற்றம்\n5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்படும் முறையில் மாற்றங்களை செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\n“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” வேலைத்திட்டத்தின் கீழ் உடவளவ பிரதேச பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்​வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகுறித்த பரீட்சையில் காணப்படும் போட்டித் தன்மையை இல்லாது செய்வது தொடர்பில், ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=13255", "date_download": "2019-04-22T05:00:27Z", "digest": "sha1:335OZCFLTEN2CMUKXIYMUU3IZERUPGFA", "length": 9718, "nlines": 125, "source_domain": "www.namathueelanadu.com", "title": "கொழும்பில் போட்ட��யிடுவது பற்றி முடிவில்லை-கூட்டமைப்பு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் கொழும்பில் போட்டியிடுவது பற்றி முடிவில்லை-கூட்டமைப்பு\nகொழும்பில் போட்டியிடுவது பற்றி முடிவில்லை-கூட்டமைப்பு\nகொழும்பு மாவட்டத்தில் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.\n“எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி போட்டியிட வேண்டும் என்று, கொழும்பு கிளை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇந்தக் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்வதாகவும், தமது முடிவை கட்சிக்கு அறிவிப்பதாகவும் அவர்களிடம் கூறியிருந்தேன்.\nஇந்த விடயம் தொடர்பாக இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.\nகொழும்பில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅதிகரித்துள்ள வரட்சி ; யாழில் 25 ஆயிரம் பேர் பாதிப்பு\nNext articleசுமந்திரனுக்கும் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் வித்தியாசம் இல்லை\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி – 475 பேர் காயம்\nஎம்மைப்பற்றி - 10,006 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,580 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,083 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,334 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,499 views\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=39119", "date_download": "2019-04-22T04:51:05Z", "digest": "sha1:RWGYARPPILFSLBRC2D7ZCNU6M7XEGBBX", "length": 16216, "nlines": 87, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nஎதிர்பார்க்கப்படும் புதிய தமிழ் தலைமை நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்குமா\nஎதிர்பார்க்கப்படும் புதிய தமிழ் தலைமை நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்குமா\nதமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தவிர வேறு எந்த இடத்திலாவது எமது போராட்டம் நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாடுகளினூடாக நகர்த்தப்பட்டிருக்கிறதா அப்படி முன்னெடுக்கப்பட்டிருந்தால் நாம் எமது இலக்கை நோக்கிய பயணத்தில் பாதியளவு தூரமாவது கடந்திருந்திருப்போம். ஆனால் நாம் அப்படி செய்யத்தவறியதன் விளைவே இருந்ததையும் இழந்து நிற்கவேண்டிய நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது.\nதந்தை செல்வா சமஷ்டி கோரிக்கையை முன்வைத்திருந்தாலும் அதனை நோக்கி கட்சி அரசியலைத் தாண்டிய ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டை அவர்முன்னெடுக்கவில்லை. இதன்விளைவே அவர் ஸ்தாபித்த கட்சியே அந்த கோட்பாட்டை அழிக்கின்ற நிலைமைக்கு இட்டுச்சென்றிருக்கிறது.\nஅவர் நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு செயற்பாட்டை முன்னெடுத்திருந்திருந்தால் அன்று தமிழரசு கட்சியும் அகில இலங்கை தமிழ் காங்கிரசும் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை தீர்மானத்துடன் உறங்குநிலைக்கு சென்றிருக்காது, இளைஞர்கள் பல குழுக்களாக பிளவு கண்டிருக்கமாட்டார்கள், தேவையற்ற உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்காது, எமது தீர்வுக்கு உதவுகிறோம் என்று கூறி இன்னொரு நாடு தனது பிராந்திய நலனை முதன்மைப்படுத்தி தனக்கான பூகோள நலன்களை அடைந்திருக்காது.\nவிடுதலைப்புலிகள் தமது இலக்கில் தெளிவாகவும் அதே நேரம் நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாடுகளினூடாகவும் பல கட்டமைப்புக்களை ஏற்படுத்தி செயற்பாட்டதன் விளைவே அவர்களால் தமிழர் தாயகத்தில் ஒரு நிழல் அரசை உருவாக்கி அரசியல், பொருளாதார, சமூகமற்றும் கலாசார நலன்களை முன்னிறுத்தி செயற்படக்கூடியதாக இருந்தது.\nஅவ்வாறிருந்தும் அவர்களால் முழுமையான இலக்கை எட்ட முடியாமல் போனமைக்கு மேலே குறிப்பிடப்பட்ட எமது அரசியல் தலைவர்கள் வெறுமனே கோட்பாடுகளை ஏற்படுத்திவிட்டு அவற்றை கட்சி அரசியலை தாண்டி முன்னெடுக்க தவறியமையே ஆகும். இவர்களின் கோட்பாடுகள் நிறுவனமயப்படுத்தப்படாமையே பின்னர் விடுதலைப்புலிகள் அதே கோட்பாடுகளை ஆயுத ரீதியாக அடையமுற்பட்டபோது அவை வெறுமனே ஒரு குழுவின் தீவிரவாத கோட்பாடுகளாக வெளிஉலகிற்கு சித்தரிக்கப்பட்டு இறுதியில் பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய மூலோபாயங்கள் மூலம் அழிக்கப்படும் நிலை ஏற்பட்டது.\nஇன்றும் கூட இத்தனை உயிரிழப்புக்கள் ஏற்பட்ட பின்னரும் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்று சிங்கள அரசு நிறுவ முற்படுவதற்கும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரனின் நியாயமான கோரிக்கைகளை விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளாக சமாந்திரம் வரைவதற்கும் எமது தலைவர்களின் நிறுவனமயப்படுத்தப்படாத செயற்பாடுகளே காரணம். “முதற்கோனல் முற்றிலும் கோனல்” என்ற தமிழ் பழமொழி இங்கு பொருத்தமாகிறது.\nவிடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட எஞ்சி இருக்கும் ஒரேயொரு அமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பினை அதன் தலைவர்கள் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுசெல்லாமல் பெயர்ப்பலகைகள் தேவையில்லைஎன்று கூறுபவர்களால் மெல்லமெல்லமாக அழிக்கப்பட்டுவருகிறது. தலையாட்டும் பொம்மைகளை மட்டும் உள்வாங்கி வைத்துக்கொண்டு தமிழரசு கட்சி அதனை முழுமையாக ஏப்பம் விட்டுவிட்டது.\nஆனால் இன்றும் அதன் பெயர்ப்பலகை தமிழ் தேசியக் கூட்டமைப்புதமிழர்களுக்கு தீர்வு கொண்டுவருகிறோம் என்று கூறிக்கொண்டு பிரிக்கப்பட முடியாத நாடுஒற்றையாட்சி நாடுஇலங்கைத் தீவில் பெளத்தத்திற்கே முன்னுரிமைவடக்கு கிழக்கு பிரிப்புசமஷ்டி தேவையில்லைகாணி அதிகாரத்தின் இறுதிப்பிடி மத்திக்குகடல்வள அதிகாரம் முற்றிலுமே மத்திக்கு பல்லின இனக்குழுமங்கள் மறைக்கப்பட்டு “சிறிலங்கன்” என்ற ஒரே இனக்குழுவாக தமிழர்கள் அடையாளப்படுத்தப்படவேண்டும் என்ற சிங்கள மக்களுக்கான தீர்வுக்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற தமிழரசு கட்சி செயற்படுகிறது.\nஇந்த் பேராபத்தை உணர்ந்து தமிழ்தேசிய செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு ஒரு புதிய தலைமையின் கீழ் ஒரு அமைப்பை உருவாக்குவதற்கு முனைந்து கொண்டிருக்கிறார்கள்.\nஆனால் இங்கே எழும் கேள்வி என்னவென்றால், இவ்வாறு உருவாக்கப்படும் இந்த புதிய அமைப்பு கடந்த காலத்தில் இருந்து படிப்பினைகளை கற்றுக்கொண்டு தவறுகளை உணர்ந்து தந்திரம், மூலோபாயம் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமா என்பதே ஆகும். இல்லாவிட்டால், எம்மை நோக்கி வரும் அழிவிலிருந்து எம்மை நாம் பாதுகாத்து இலக்கை நோக்கி பயணிக்கமுடியாது. தமிழ் தேசிய கோட்பாட்டின் பால் உள்ள எந்த ஒரு அமைப்பிடமும் இந்த நிறுவனமயபப்டுத்தப்பட்ட செயற்பாடுகளுக்கான வரைவழிபடம் இல்லை.\nதமிழர் விடுதலைக் கூட்டனி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றைப்போல அல்லாமல், புதிதாக அமைக்கபப்டுவதாக கூறப்படும் புதிய அமைப்பு கட்சிகளின் ஒரு கூட்டமைப்பாக அல்லாமல் அடிமட்ட மக்களிலிருந்து ( ஒத்த கருத்துள்ள கட்சிகளையெல்லாம் ஒன்றாக்கி) ஒரு தனி அமைப்பாக கட்டியமைக்கப்பட வேண்டும். இல்லை என்றால், கட்சி அரசியல் முதன்மை பெற்று முகவர்கள் உள்நுழைந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நடந்த கதியே இந்த புதிய அமைப்புக்கும் நடைபெறும்\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/29581-severe-traffic-around-colombo.html", "date_download": "2019-04-22T05:11:46Z", "digest": "sha1:AYFKDGDHQPW2OBXNPKV4MP5BMA7GYT4A", "length": 8021, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "கொழும்புவில் கடும் போக்குவரத்து நெரிசல்! | Severe traffic around Colombo", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nகொழும்புவில் கடும் போக்குவரத்து நெரிசல்\nஇலங்கையின் 70வது சுதந்திர தினம் வருகிற 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒத்திகை நிகழ்ச்சி தற்போது கொழும்புவில் நடந்து வருகிறது. நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், கொழும்பு நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை குண்டுவெடிப்பு இதயத்தை நடுங்க வைக்கிறது:வைகோ\nஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை: ரஜினிகாந்த்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/04/09/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-04-22T04:29:56Z", "digest": "sha1:HZQLPEPTN4MIPU2NYQ4B4AHZ6Z45XGIG", "length": 6997, "nlines": 75, "source_domain": "www.thaarakam.com", "title": "மக்களோ வீதியில் கூட்டமைப்போ புத்தாண்டு விழாவில்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமக்களோ வீதியில் கூட்டமைப்போ புத்தாண்டு விழாவில்\nதமிழீழத்தில் மக்கள் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில் அதனை ஒரு பொருட்டாக எடுக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழில் நடைபெறும் சமாதான தேசிய நல்லிணக்க புத்தாண்டுடில் கலந்து கொண்டு உள்ளது\nதேசிய நல்லிணக்க அமைச்சு மற்றும் யாழ் மாவட்ட செயலகம் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன\nபுத்தாண்டை கொண்டாடும் வகையில் தமிழ், சிங்கள மக்களின் பண்பாடுகள், கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உணவுகள் பரிமாறப்பட்டதுடன், பண்பாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் என்பன இதன்போது இடம்பெற்றன\nஇந்த நிகழ்வில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்ஏசுமந்திரன், சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு இராஜாங்க மற்றும் முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சர் ஏஎச்பௌசி, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் இந்திய துணை தூதுவர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்\nஇந்த நிகழ்வை முன்னிட்டு யாழ் துரையப்பா மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது \nசங்கிலியை அபகரித்த திருடனை ஒரு கிழமைக்குள் கண்டுபிடித்து மூதாட்டி\nபேருந்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி\nகுண்டுவெடிப்பு இதுவரை 21 பேர் க��து\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த இங்கிலாந்து சட்டத்ரணி தாயும் மகனும்\nஅரங்கம் நிறைந்த மக்களுடன் நாட்டியமயில் 2019 மூன்றாம் நாள் நிகழ்வு\nகட்டுநாயக்கா விமானத்தளத்துக்கு அருகே குண்டுகள் மீட்பு\nமகாவலி வலயத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக்…\n31 ஆம் ஆண்டு நினைவில்\nநீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்.\nகேணல் கீதன் அவர்களின் 10 ம் ஆண்டு நினைவில் ; கீதனுடன் ஒரு…\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி.\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு வீறு கொண்டெழுவோம்\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு ஓட்டம் –…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nttn தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி 2019\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhakrishnantv.blogspot.com/2018/01/13.html", "date_download": "2019-04-22T04:58:08Z", "digest": "sha1:PMRPXKYDCLWYSAMZS2ZPZ3NYETRWTQQQ", "length": 3582, "nlines": 66, "source_domain": "radhakrishnantv.blogspot.com", "title": "வள்ளுவன்: வள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 13", "raw_content": "\nவள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 13\nஆனால்...வறுமையைக் காட்டிலும் கொடியது ஒன்று இருக்கிறது\nஅது..நம் வீடு தேடி வந்தவரைக் கூட வரவேற்க இயலா நிலையில் உள்ள வறுமை,\nஇதே போன்றது வேறு ஒன்றும் இருக்கிறது..\nஅது வலிமை.அந்த வலிமையைக் காட்டிலும் வலிமை ஒன்று இருக்கிறது.அதுதான்..தன்னை புத்திசாலி என எண்ணிக் கொண்டு வாயில் வருவதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வதாம்\nஇன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்\nவன்மை மடவார்ப் பொறை - 153\nவறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது.அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வதாகும்\nவள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 13\nவள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 12\nவள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 11\nவள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 10\nவள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 9\nவள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 8\nவள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/WithLove/2018/06/01114436/1000449/Anbudan-muka.vpf", "date_download": "2019-04-22T04:01:48Z", "digest": "sha1:5H2FIVGXGLIPRDTP7CXTS5JA42MNSOPZ", "length": 6638, "nlines": 90, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "அன்புடன் மு.க - 31.05.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅன்புடன் மு.க - 31.05.2018\nஅன்புடன் மு.க - 31.05.2018 அரசியலில் நுழைந்தது முதல் அரியாசனம் ஏறியது வரை..\nஅன்புடன் மு.க - 31.05.2018\nஅரசியலில் நுழைந்தது முதல் அரியாசனம் ஏறியது வரை... திமுக தலைவர் மு கருணாநிதியின் போராட்ட வாழ்க்கையும் சுவாரஸ்ய வரலாறும்...\nஏழரை - 04.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 29.09.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 21.09.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஆயுத எழுத்து (20.08.2018) - பணியிடங்களில் பெண் பாதுகாப்பு : யார் பொறுப்பு\nஆயுத எழுத்து (20.08.2018) - பணியிடங்களில் பெண் பாதுகாப்பு : யார் பொறுப்பு ..//சிறப்பு விருந்தினர்கள் : கருணாநிதி , காவல் அதிகாரி (ஓய்வு)..//திலகவதி ஐபிஎஸ் , காவல் அதிகாரி (ஓய்வு)..//கண்ணதாசன் , வழக்கறிஞர்\nஅன்புடன் மு.க. - 15.08.2018\nஅன்புடன் மு.க. - 15.08.2018 முதல் தேர்தல் வெற்றி..சட்டமன்றத்தில் அசத்தல் கன்னிப்பேச்சு..\nஅன்புடன் மு.க. - 14.08.2018\nஅன்புடன் மு.க. - 14.08.2018 கருணாநிதிக்கு 'கலைஞர்' பட்டம் வந்தது எப்படி...\nஅன்புடன் மு.க. - 13.08.2018\nஅன்புடன் மு.க. - 13.08.2018 தலைமை ஆசிரியரை மிரட்டிய கருணாநிதி...\nஅன்புடன் மு.க. - 10.08.2018\nஅன்புடன் மு.க. - 10.08.2018\nஅன்புடன் மு.க. - 09.08.2018\nஅன்புடன் மு.க. - 09.08.2018\nஅன்புடன் மு.க - 03.06.2018\nஅன்புடன் மு.க - 03.06.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிட���த்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2007/03/blog-post_7896.html", "date_download": "2019-04-22T04:13:23Z", "digest": "sha1:YZXILWZJMD2EAD4XXPDUPSJUM7PTT6N2", "length": 138321, "nlines": 446, "source_domain": "www.kannottam.com", "title": "காவிரித் தீர்ப்பும் களவு போன உரிமையும் | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nகாவிரித் தீர்ப்பும் களவு போன உரிமையும்\nநாற்புறமும் பகைவர் சூழ நடுவில் சிக்கிக் கொண்டுள்ளது தமிழினம். மேற்புறத்தில் கன்னடர்கள், கீழ்ப்புறக் கடலில் சிங்களர், தென்மேற்கில் மலையாளிகள், வடக்கே தெலுங்கர்@ உச்சந்தலையிலோ தில்லியர்.\nஇந்த எதிரிகளுக்கு முகம் கொடுக்கும் ஆற்றல் தமிழினத்திற்கு இருக்கிறதா முகம் கொடுப்பதென்ன, எதிரிகளை முறியடிக்கும் ஆற்றலே தமிழினத்திற்கு உண்டு. ஆனால்...\nமயக்கத்தில் ஒரு பகுதி, உறக்கத்தில் ஒரு பகுதி, குழப்பத்தில் சிறு பகுதி, கொந்தளிப்பில் மறுபகுதி@ இதுவே இன்றையத் தமிழ் இனத்தின் நிலை.\nதமிழர்களுக்குக் கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் தலைவர்கள் இல்லை. உண்மையைச் சொல்வதெனில், அரசியல் அனாதையாகத் தமிழினம் இன்றுள்ளது. புரட்சிகரத் தமிழ்த் தேசியம் இப்பொழுது தான் முகிழ்த்து வருகிறது. போதிய வலிவினை இனிமேல் தான் அது பெற வேண்டும்.\nதண்ணீரின் அருமையைக் கூட அறிய முடியாத வகையில் தமிழ் மக்களைத் தேர்தல் அரசியல், உறக்கத்திலும் மயக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.\nநீர்இன்று அமையாது உலகெனின், யார்யார்க்கும்\nநீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஉண்டி முதற்றே உணவின் பிண்டம்\nஉணவெனப் படுவது நிலத்தோடு நீரே\nநீரும் நிலனும் புணரியோர் ஈண்டு\nஉடம்பும் உயிரும் படைத்திசி னோரே\n- குடபுலவியனார், புறநானூறு -18\nஇப்பொழுது பெட்ரோலுக்காக ஈராக்கில் படையெடுத்திருக்கிறது அமெரிக்க ஐக்கிய நாடுகள். அமெரிக்காவின் அக்கம் பக்கம் உள்ள நாடல்ல ஈராக். பத்தாயிரம் கிலோமீட்டருக்கு மேல், தொலைவுள்ள ஈராக்கின் மீது படையெடுத்து, தனது நாட்டிற்கு பெட்ரோலியத்தைக் கொள்ளையிட்டுச் செல்க��றது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஏராளமாக பெட்ரோல் கிடைக்கிறது. அதை எடுக்காமல் சேமிப்பில் வைத்துள்ளது அந்நாடு. எதிர்காலத் தேவைக்கு அந்த இருப்பு இன்றியமையாததாம்.\nவருங்காலத்தில் ஒரு நாட்டின் தண்ணீர் வளத்தைக் கைப்பற்றுவதற்காக நாடுகளுக்கிடையே போர் நடக்கும் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறுகிறார். அப்போர் அணுஆயுதப் போராக இருக்கும் என்று எச்சரிக்கிறார். இக்கருத்தைத் தமிழ்நாட்டு வெலிங்கடன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் 24.02.2007 அன்று பேசியுள்ளார்.(தினமலர் 25.02.2007).\n'முதல் உலகப் போர் நாடுகளைப் பிடிப்பதற்கு நடந்தது. இரண்டாவது உலகப் போர் அரசியல் கொள்கைகளுக்காக நடந்தது. அண்மையில் நடந்த ஈராக் போர் எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற நடந்தது. எதிர்காலத்தில், தண்ணீர், எண்ணெய், இயற்கை வாயு, தங்கம், யுரேனியம், தோரியம் போன்ற வளங்களைக் கைப்பற்றவும் போர் நடக்கும்.\"\n'இந்தப் போரில் அணு ஆயுதங்களின் பயன்பாடே மிக அதிக அளவில் இருக்கும். மேலும், கொள்ளை நோயை உண்டாக்கும் கிருமிகளை வெளியேற்றுவது, மனித உயிரைப் பறிக்க ரசாயனங்களைப் பயன்படுத்துவது போன்றவை முக்கியமானவை\"\nகுடியரசுத் தலைவரின் எச்சரிக்கையைப் படிக்கும் போதே, நம் எதிர்காலத் தலை முறையினர் என்ன பாடுபடப் போகின்றார்களோ, என்ன ஆகப் போகிறார்களோ என்ற கவலை மனதைக் கவ்விக் கொள்கிறது.\nகாலங்காலமாகக் காவிரியில் தமிழர்க்கிருந்து வந்த உரிமையைக் கருவறுக்கும் வகையில் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு வந்த பின்னும், எதுவுமே நடக்காதது போல் நம் தமிழ் மக்கள் இருப்பது நமது கவலையை மேலும் அதிகப்படுத்துகிறது.\nமக்களைக் குற்றம் சொல்வது சரியல்ல. ஊடகங்களும் கட்சித் தலைமைகளும் கட்சி ஏடுகளும் தவறான தகவல்களைத் தமிழ் மக்களுக்குத் தந்தன@ தந்து கொண்டுள்ளன.\nகாவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிய 5.02.2007 அன்று காலையிலிருந்தே தில்லி ஆங்கிலத் தொலைக் காட்சிகளான என்.டி.டிவி, சி.என்.என்- ஐ.பி.என் போன்றவை, 'இன்று காவிரித் தீர்ப்பு: எதிர்பாருங்கள்-சிறப்புச் செய்திகள்\" என்று அறிவித்துக் கொண்டிருந்தன. தமிழ்த் தொலைக்காட்சிகளில் மக்கள் தொலைக்காட்சியைத் தவிர மற்றவை இதை கண்டு கொள்ளவே இல்லை.\nஅன்ற பிற்பகல் 2 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. உடனே மேற்கண்ட ஆங்கிலத் தொலைக்கா��்சிகள் செய்தி வெளியிட்டு, அது தொடர்பான நேர்காணல்களை ஒளிபரப்பின. கர்நாடகாவில் பெங்களுர்-மைசூர் ஆகிய இடங்களிலிருந்து நேர்காணல்களை- மக்கள் பிரதிபலிப்புகளை நேரடியாக ஒளிபரப்பின. தமிழ் நாட்டிலிருந்தும் சில நேர்காணல்களை நேரடி ஒளிபரப்புச் செய்தன.\nதமிழகத்திற்கு 419 ஆ.மி.க(ஆயிரம் மில்லியன் கனஅடி - வு.ஆ.ஊ), கர்நாடகத்திற்கு 270 ஆ.மிக, புதுவைக்கு 7 ஆ.மி.க என்று அவை செய்தி வெளியிட்டன. அப்போது தமிழ்த் தொலைக்காட்சிகளான சன், ஜெயா, ராஜ் போன்றவற்றில் திரைப்படம், தொடர்கதைகள், கூத்து கும்மாளம் என்று நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.\nஇது பற்றி செய்தி அலசல் நடத்திய மக்கள் தொலைக்காட்சி தமிழகத்திற்கு கர்நாடகம் தர வேண்டியது 419 ஆ.மி.க. என்ற கருத்திலேயே விவாதம் நடத்திக் கொண்டிருந்தது. அதில் கலந்து கொண்ட தலைவர்களும் அதே கருத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.\n2.30 மணிக்கெல்லாம், தமிழகத்திற்குக் கர்நாடகம் தரவேண்டியது 192 ஆ.மி.க. என்றும் அதில் 7 ஆ.மி.க. வை தமிழகம் புதுவைக்குத் தர வேண்டும் என்றும் மேற்படி ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது.\nசற்றேறக் குறைய 4 மணிவாக்கில் தான் மக்கள் தொலைக்காட்சி அலசலில் 192 ஆ.மி.க. என்ற விவரம் பேசப்பட்டது. இக்கட்டுரையாளரிடம் தொலைபேசி வழி கருத்துக் கேட்ட போது, 'இது மோசடித் தீர்ப்பு\" என்று கூறினார். 'இத்தீர்ப்பை எதிர்த்து நாளையும் நாளை மறுநாளும், சென்னை, சிதம்பரம், திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், மதுரை, கோவை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் த.தே.பொ.க மற்றும் தமிழ்த் தேசிய முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்\" என்றார்.\nசிறிது நேரம் கழித்து மருத்துவர் இராமதாசின் தொலைபேசி நேர்காணல் ஒளிபரப்பானது. அதில் அவர் தெளிவாக 192 ஆ.மி.க என்றும், இது குறைவானது என்றும் கூறினார்.\nசன் தொலைக்காட்சியில் 419 ஆ.மி.க தமிழகத்திற்கு என்ற செய்தியைத் தொடர்ந்து போட்டுக் கொண்டிருந்தார்கள். தீர்ப்பு வந்த போது, தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தில்லியில் இருந்தார். அவருடைய கருத்து தொலைக்காட்சிகளில் வந்தது. 'ஞாயத்தீர்ப்பு@ ஆறுதல் அளிக்கிறது\" என்றார். அப்போது முதல்வருடன் தில்லியில் இருந்த தமிழகப் பொதுப்பணி அமைச்சர் துரைமுருகன், 'மகிழ்ச்சி, மகி;ழ்ச்சி\" என்று ஆனந்தக் கூத்தாடினார்.\nமறுநாள் காலை வந்த தினத்தந்தி��ில் தலைப்பில் கொட்டை எழுத்தில் 'காவிரியில் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி\" என்றும் அதன் கீழே அதை விட சிறிய எழுத்தில் கர்நாடகம் தர வேண்டியது 192 டி.எம்.சி என்றும் செய்தி வெளியி;டப்பட்டது. சி.பி.எம் நாளிதழான தீக்கதிர் 'தமிழகத்திற்கு 419 டி.எம்.சி தண்ணீர்\" என்று எட்டுக் கலக் கொட்டைச் செய்தி வெளியிட்டது. அதே போல் சி.பி.ஐ ஏடான ஐனசக்தி 'தமிழகத்திற்கு 419 டி.எம்.சி\" என்று முதல் பக்கத் தலைப்புச் செய்தி வெளியிட்டது.\nதினமணி 'தமிழகத்துக்கு 192 டி.எம்.சி\" என்றும், தினமலர் 'தமிழகத்துக்கு 185 டி.எம்.சி\" என்றும் செய்தி வெளியிட்டன.\nஇன்றுவரை தமிழக முதல்வரும் பொதுப்பணி அமைச்சர் துரைமுருகனும் காவிரித் தீர்ப்பு ஞாயமானது என்றும், கர்நாடகத்திற்குத் தான் கொஞ்சம் அதிகமாகக் குறைந்து விட்டது என்றும் கூறிக் கொண்டுள்ளனர்.\n'இத்தீர்ப்பு தமிழ்நாட்டிற்குப் பாதகமானது@ உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்@ இப்பொழுது கொடுத்ததை நடைமுறைப்படுத்தச் சொல்ல வேண்டும்\" என்று, காலதாமதமாக 7.02.2007 அன்று ஒருநாள் மட்டும் காரசாரமான அறிக்கை வெளியிட்டதோடு அமைதியாகிவிட்டார் ஜெயலலிதா.\n'நடுநிலையில் வழங்கப்பட்ட தீர்ப்\"பென்று சி.பி.ஐ செயலாளர் தா.பாண்டியன் நாக்குத் தெறிக்க ஒலித்தார். சி.பி.எம், இத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கூறியது. திருமாவளவன் கலைஞர் நிலைபாட்டுடன் முரண்பாடு வந்துவிடாமல், 'இத் தீர்ப்பை செயல்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்\" என்று கூறினார். தமிழகக் காங்கிரசும் இதே பாணியில் தான் பேசியது.\nஊடகங்களும் அரசியல் கட்சிகளும் இவ்வாறு, மயக்கத்தையும் குழப்பத்தையும் ஊட்டினால் மக்கள் என்ன செய்வார்கள் உழவர்கள் என்ன புரிந்து கொள்வார்கள் உழவர்கள் என்ன புரிந்து கொள்வார்கள் எனவே தான் மக்களைக் குறை சொல்வதில் பயனில்லை என்கிறோம்.\nகாவிரியில் கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகியவற்றுக்குக் கிடைக்கும் மொத்த நீர் 740 ஆ.மி.க. கர்நாடகத்தில் ஏமாவதி, ஏரங்கி, கேரளத்தில் உற்பத்தியாகி வரும் கபினி போன்ற காவிரித் துணை ஆறுகளின் நீரும், தமிழகத்தில் பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய துணை ஆறுகளின் நீரும் சேர்த்து காவிரியின் மொத்த நீர் 740 ஆ.மி.க என்று நடுவர் மன்றம் கணக்கிட்டது. அதாவது தலைக்காவிரியிலிருந்து தமிழக அணைக்கரை வரை காவிரியில் சேரும் மொத்த நீர் இது. இது 50 விழுக்காடு சார்புத் தன்மை கொண்டது.\nசார்புத் தன்மை என்பது என்ன 100 ஆண்டுகளில் ஓடிவந்த நீரில் 50 ஆண்டுகள் எந்தக் குறிப்பிட்ட அளவுக்கு சமமாக அல்லது சற்றுக்கூடுதலாக நீர் வந்ததோ அந்தக் குறிப்பிட்ட அளவு 50 விழுக்காடு சார்புத் தன்மை கொண்டது. இவ்வாறான 50 விழுக்காடு சார்புத் தன்மை கொண்ட அளவானது 740 ஆ.மி.க. இதன் பொருள் ஓர் ஆண்டு மொத்த நீர் 740 ஆ.மி.க கிடைக்கும். அதன் அடுத்த ஆண்டில் அந்த அளவு தண்ணீர் கிடைக்காது என்பதாகும். ஓர் ஆண்டு விட்டு ஓர் ஆண்டில் தான் 740 ஆ.மி.க. தண்ணீர் காவிரியில் கிடைக்கும்.\n75 விழுக்காடு சார்புத் தன்மை என்பது: 100 ஆண்டுகளில் ஓடிவந்த நீரில் எந்தக் குறிப்பிட்ட அளவுக்குச் சமமாக அல்லது சற்று கூடுதலாக 75 ஆண்;டுகள் தண்ணீர் கிடைத்ததோ அந்த குறிப்பிட்ட அளவு 75 விழுக்காடு சார்புத் தன்மை உடையதாகும். இவ்வாறான 75 விழுக்காடு சார்புத் தன்மை கொண்ட தண்ணீர் அளவு 671 ஆ.மி.க. இதன் பொருள் 100 ஆண்டுகளில் 75 ஆண்டுகள் 671 ஆ.மி.க. அல்லது சற்றுக்கூடுதலாக தண்ணீர் ஓடிவந்தது என்பதாகும். அதாவது 4 ஆண்டுகளில் மூன்றாண்டுகள் மேற்கண்ட அளவு தண்ணீர் கிடைக்கும். ஓராண்டு அதைவிடக் குறைவாகத் தண்ணீர் கிடைக்கும்.\nஇந்திய அரசு 1972 சூன் மாதம் அமைத்த காவிரி உண்மை அறியும் குழு, கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் 50 விழுக்காட்டு சார்புத் தன்மையில் கிடைக்கும் மொத்த நீர் 740 ஆ.மி.க. என்றும், 75 விழுக்காட்டு சார்புத் தன்மையில் கிடைக்கும் நீர் 671 ஆ.மி.க. என்றும் முடிவு செய்தது.\nநடுவர் மன்றம், 50 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொண்டு 740 ஆ.மி.க. என்று தீர்மானித்தது. அவ்வழக்கில் தமிழ்நாடு, 75 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொள்ளும்படி வற்புறுத்தியது. ஆனால் நடுவர் மன்றம் அதை ஏற்காமல், ஓராண்டில் 740-ம் அடுத்த ஆண்டில் அதைவிடக் குறைவாகவும் வரக்கூடிய 50 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொண்டது. இது கர்நாடகத்தின் கருத்துக்கு இணக்கமானது.\n1924ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தம் 75 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொண்டு மொத்த நீர் 671 ஆ.மி.க. என்று முடிவு செய்திருந்தது. இதில் 489 ஆ.மி.க. தமிழகத்திற்கும், 177 ஆ.மி.க. கர்நாடகத்திற்கும், 5 ஆ.மி.க. கேரளத்திற்கும் ஓதுக்கியது.\n1924 ஒப்பந்தம் ஞாயமானதே என்பதை 1972-ல் அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழு அளித்த புள்ளிவிவரங்கள் மெய்ப்பிக்கின்றன.\nசார்புத் தன்மை : 50 மூ\nமொத்த நீர் : 740 ஆ.மி.க\nமேட்டூர் வந்த சராசரி : 376.8 ஆ.மி.க.\nகர்நாடகம் பயன்படுத்திக் கொண்ட சராசரி : 155.6 ஆ.மி.க.\nகேரளம் பயன்படுத்திக் கொண்ட சராசரி : 3.0 ஆ.மி.க.\nதமிழ்நாட்டில் மேட்டூருக்குக் கீழ் கிடைத்த நீர் : 196.6 ஆ.மி.க.\nதமிழ்நாடு மொத்தம் பயன்படுத்திக் கொண்ட சராசரி நீர் : 573.4 ஆ.மி.க.\nதமிழ்நாட்டில் காவிரிப் பாசனம் பெற்ற மொத்த நிலப்பரப்பு : 25,30,000 ஏக்கர்\nகர்நாடகம் 177 ஆ.மி.க. வரை பயன்படுத்திக் கொள்ள உரிமை இருந்தும் அதனால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது 155.6 ஆ.மி.க. மட்டுமே. காரணம் அம்மாநிலம் மலைப்பகுதி நிறைந்தது@ வேளாண் வளர்ச்சி கன்னடர்களிடையே மிகவும் பிற்காலத்தில் தான் தொடங்கியது.\nஉண்மை அறியும் குழு புள்ளி விவரத்தில் தமிழகப் பாசனப்பரப்புப் பகுதிகள் சில சேர்க்கப்படவில்லை. சிறுபாசன விரிவாக்கங்களையும் சேர்த்து இப்பொழுது தமிழ்நாட்டில் நடைமுறையில் காவிரி பாசனப்பரப்பு 29,30,000 ஏக்கர் உள்ளது. இது நடுவர் மன்றத்தில் தமிழகம் முன்வைத்துள்ள கணக்கு.\nமேட்டூர் அணை 1934-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் 50வது ஆண்டுவிழா 1984-இல் கொண்டாடப்பட்டது. 1974-ஆம் ஆண்டிலிருந்தே 1924 ஓப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாகக் கர்நாடகம் வல்லடி வழக்கு பேசி, தமிழகத்திற்குரிய நீரைத் திறந்துவிட மறுத்துவிட்டது.\nஅப்படி இருந்தும் 1934-84 இடையே உள்ள 50 ஆண்டுச் சராசரி நீர் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்ததைக் கணக்கிட்டார்கள். அது ஆண்டுக்கு 361.3 ஆ.மி.க. (சான்று: வுhந ஐசசபையவழைnநுசய - மேட்டூர் பொன்விழா மலர், தமிழகப் பொதுப்பணித் துறை-1984)\nமொத்த நீர் 740 ஆ.மி.க. என்றால் தமிழகத்திற்குக் கர்நாடகத்திலிருந்து வர வேண்டிய நீர் 376.8 ஆ.மி.க.(1972 வரை), 361.3 ஆ.மி.க. (1984 வரை)\nஆனால் நடுவர் மன்றம் 740 ஆ.மி.க மொத்த நீர் என்று கூறிவிட்டு வெறும் 192 ஆ.மி.க நீர் கர்நாடகம் தந்தால் போதும் என்று கூறியுள்ளது. 1972-இல் இருந்ததைவிட 184.8 ஆ.மி.க. குறைத்துவிட்டது. நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு இழைத்திருக்கும் தீங்கு கொஞ்ச நஞ்சமா திருத்திக் கொள்ளக் கூடிய தவறா திருத்திக் கொள்ளக் கூடிய தவறா இட்டு நிரப்பக் கூடிய இறக்கமா இட்டு நிரப்பக் கூடிய இறக்கமா அதல பாதாளத்தில் தமிழகத்தை தள்ளிவிட்டுள்ளது நடுவர் மன்றம்.\n���தை நியாயத் தீர்ப்பு என்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி ஆறுதல் அளிக்கிறது என்று கூறுகிறார்@ மறு ஆய்;வு மனுச் செய்து சிற்சில குறைகளைப் போக்கிக் கொள்ளலாம் என்கிறார்.\nநடுவர் மன்றம் கர்நாடகத்திற்கு வாரி வழங்கியது எவ்வளவு 270 ஆ.மி.க. 1972-இல் உண்மை அறியும் குழு கண்டறிந்த படி கர்நாடகம் பயன்படுத்திய நீர் 155.6 ஆ.மி.க. இது 740 ஆ.மி.க. மொத்த நீருக்கான கணக்கு.\nஆனால் நடுவர் மன்றம் 114.5 ஆ.மி.க கூடுதலாகச் சேர்த்து 270 ஆ.மி.க. வை வழங்கியுள்ளது.\nநடுவர் மன்றம் லாட்டரிக் குலுக்கல் போல் 'கன்னடர்களுக்கு பம்பர் பரிசு\" வழங்கியுள்ளது. ஆனால் அவர்கள் அதையும் எதிர்த்துக் கலகம் செய்கிறார்கள். ஓரு சொட்டுத் தண்ணீர்கூடத் தமிழகத்திற்குத் தரக்கூடாது என்பது தான் கன்னடர்களின் கட்சி.\nநடுவர் மன்றம் திட்டமிட்டே மோசடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருடர்கள் திருடும் அவசரத்தில் சில தடயங்களை விட்டுச் செல்வது போல் நடுவர் மன்றம் தனது அநீதியை அடையாளம் காட்டக்கூடிய தடயங்களை விட்டு வைத்துள்ளது.\nநடுவர்மன்றக் கணக்கின்படி மொத்த நீர் 740 ஆ.மி.க.\nஇதில் சுற்றுச்சூழலுக்கு 10 ஆ.மி.கவும் தவிர்க்க முடியாமல் கடலில் கலக்கும் நீராக 4 ஆ.மி.கவும் சேர்த்து மொத்தம் 14 ஆ.மி.கவை கழித்துவிட்டு 726 ஆ.மி.கவை மட்டுமே நான்கு மாநிலங்களுக்கும் பங்கிட்டுள்ளது.\nகழிக்கப்பட்ட 14 ஆ.மி.க. யாருக்காகக் கழிக்கப்பட்டது தமிழகத்திற்காக தமிழகச் சுற்றுச்சூழலுக்கு 10 ஆ.மி.க. என்றும், தமிழக அணைக்கரைக்குக் கீழே, தவிர்க்க முடியாமல் தப்பிச் சென்று கடலில் விழும் நீருக்காக 4 ஆ.மி.க. என்றும் நடுவர் மன்றம் கூறியுள்ளது. இந்த 14ஐ தமிழ்நாட்டு ஓதுக்கீட்டுடன் சேர்த்து 192 + 14 ஸ்ரீ 206 ஆ.மி.க. என்று கணக்கிட்டிருந்தால் சரி. ஆனால் அந்த 14 ஆ.மி.கவை ஓதுக்கீடு (சுநளநசஎந) செய்வதாக தீர்ப்புப் பிரிவு ஏ கூறுகிறது. அது எங்கே வைக்கப்படுகிறது அதை நடுவர் மன்றம் நேரடியாகச் சொல்லவில்லை.\nதமிழகத்திற்குக் கர்நாடகம் தரும் 192 ஆ.மி.கவில் சுற்றுச்சூழலுக்கான 10 ஆ.மி.க இருக்கிறது. அது போக 182 ஆ.மி.க தான் கர்நாடகம் தமிழகத்திற்குத் தரும் நீர் என்று நடுவர் மன்றத் தீர்ப்புப் பிரிவு ஐஓ கூறுகிறது. இந்த 10 ஆ.மி.கவையும் கடலில் கலக்கும் 4 ஆ.மி.கவையும் மொத்த நீரில் கழித்துவிட்டு தான் (740-14)-726 ஆ.மி.க பங்கிடப்படுகிறது.\nகூட்டல் கணக்கில் சேராத இந்த 14 ஆ.மிக கர��நாடகத்திற்கே மறைமுகமாக ஓதுக்கப்பட்டுள்ளது. நடுவர் மன்ற மோசடியைப் பாமரர்களும் கண்டுகொள்ள அதுவிட்டுச் சென்றுள்ள தடயம் இந்த 14 ஆ.மி.கவாகும். இதையும் சேர்த்தால் கர்நாடகத்திற்கு (270+14) - 284 ஆ.மி.க. ஓதுக்கீடு ஆகிறது.\nதமிழக முதல்வர் கருணாநிதி நடுவர் மன்றம் கூறியதையும் விஞ்சி, எஜமானனை விஞ்சிய விசுவாசத்தோடு ஒரு குழப்படிக் கணக்குப் போடுகிறார்.\nதமிழகத்தின் பெயரைச் சொல்லி ஓதுக்கிவிட்டு, கர்நாடகத்திற்காகப் பதுக்கி வைத்துள்ள 14 ஆ.மி.க. பற்றி கலைஞருக்குக் கவலையில்லை. அந்த 192 ஐ, அப்படியே கர்நாடகம் தர வேண்டும் என்று தீர்ப்பைத் தாண்டி பேசுகிறார். அது மட்டுமல்ல, பில்லிகுண்டுவிலிருந்து மேட்டூர் வரை, 25 ஆ.மி.க. தண்ணீர் கிடைக்க வாய்ப்புண்டு என்று நடுவர் மன்றம் கூறிய கருத்தையும் அப்படியே எடுத்துக் கொண்டு, மேட்டூருக்கு 217 ஆ.மி.க. தண்ணீர் வரும்@ இதில் 7 ஆ.மி.க. புதுவைக்குப் போனால், 210 ஆ.மி.க. மேட்டூரில் நமக்குக் கிடைக்கும் என்கிறார். இடைக்காலத் தீர்ப்பில் 6 ஆ.மி.க. புதுவைக்குப் போக தமிழகத்திற்கு 199 ஆ.மி.க. கிடைத்தது இறுதித் தீர்ப்பில் அதைவிட 11 ஆ.மி.க. கூடுதலாகக் கிடைத்துள்ளது என்று நீட்டி முழக்குகிறார்.\nதமிழக அரசு நடுவர் மன்றத்தில் வாதாடியதற்கு நேர் எதிராகக் கலைஞர் இந்தக் கணக்கைச் சேர்க்கிறார். ஓரு முதலமைச்சர் நீதிமன்றத்தில் வாதாட ஒரு முகமும், மக்களிடம் பேச வேறொரு முகமும் கொண்டிருந்தால் எது அசல் முகம், எது முகமூடி, என்று எப்படிக் காண்பது\nஇடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகம் தரவேண்டிய 205 ஆ.மி.க நீரை மேட்டூரில் தான் அளக்க வேண்டும். பில்லிகுண்டுலுவில் அல்ல. இறுதித் தீர்ப்பிலும் இதே போல் மேட்டூரில் அளக்கம் தீர்ப்பளிக்கும்படி நடுவர் மன்றத்திடம் கோரியது தமிழக அரசு. அதற்கு தமிழக அரசு முன் வைத்த காரணங்கள்:\n1. பில்லிகுண்டுலுவில் 24மணிநேரமும் அளவெடுக்கும் ஏற்பாடு இல்லை. ஒரு நாளில் காலை மாலை மட்டுமே அளவெடுத்து ஒரு நாள் சராசரி வரத்து கணக்கிடப்படுகிறது. அக்குறிப்பிட்ட இருவேளைகளில் உரிய நீரைவிட்டு விட்டு, மற்ற நேரங்களில் கர்நாடகம் குறைத்து தண்ணீர் திறந்து விட்டால், அதைக் கண்டு பிடிக்க முடியாது. பில்லிகுண்டுலுவில் அளப்பது இந்திய அரசின் நீர்வள ஆணையம். மேட்டூரில் எனில் அணை நீர் உயர்வதையும் கணக்கிட்டு, தமிழக அரசின் நேரடி அளவையையும் கணக்கிட்டு வந்து சேரும் நீரைத் துல்லியமாக அளக்க முடியும்.\n2. பில்லிகுண்டுலுவிலிருந்து சற்றேறக் குறைய 60 கி.மீ தொலைவில் மேட்டூர் உள்ளது. இதற்கிடையே தண்ணீர் சேதாரமும் ஏற்படும்.\n3. பில்லிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் வரையிலான தொலைவில் பெரிதாக மழை நீர் சேர்ந்திட வாய்ப்பில்லை.\n4. நடுவர் மன்றம் 1991-இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின் படி 1991-92 முதல் 2005-2006 வரை பில்லிகுண்டுலுவில் எடுத்த அளவு நீர் மேட்டூர் வரும் போது குறைந்துள்ளதைப் பின்வரும் பட்டியல் காட்டுகிறது.\nவ. ஆண்டு பில்லிகுண்டுலு மேட்டூரில\nஎண் அளவு(ஆ.மி.க) அளவு (ஆ.மி.க)\nபில்லிகுண்டுலுவிலிருந்து வந்ததாகக் கூறப்பட்ட தண்ணீர் மேட்டூரில் அளந்து பார்த்த போது குறைந்ததே தவிர கூடவில்லை. அதிகபட்சமாக 27.20 ஆ.மி.க. அளவிற்கு(2001-02) குறைந்துள்ளது. 2005-2006ஆம் ஆண்டில் வரலாறு காணாத பெருமழைப் பெய்ததால் அவ்வாண்டில் மட்டும் 15.31 ஆ.மி.க. பிலிகுண்டுலுவை விட மேட்டூருக்கு அதிகமக வந்துள்ளது. ஏனைய 14 ஆண்டுகளும் பில்லிகுண்டுலுவில் திறந்து விடப்பட்ட நீரின் அளவு மேட்டூரில் அளக்கும் போது குறைவாகவே வந்துள்ளது.\nஇது தமிழ்நாடு அரசு நடுவர் மன்றத்தில் எடுத்து வைத்த வாதங்களின் சாரம். மேற்கூறிய காரணங்களை அடுக்கிவிட்டு, கர்நாடகம் தரும் நீரை பில்லிகுண்டுலுவில் அளக்;கக்கூடாது, மேட்டூரில் தான் அளக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வாதிட்;டது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி கர்நாடகம் தரும் நீரைப் பில்லிகுண்டுலுவிலிருந்து அளப்பது நமக்கு சாதகமானது@ கூடுதலாக 25 ஆ.மி.க. கிடைக்கும் என்று கூப்பாடு போடுகிறார். ஏன் இந்தக் குட்டிக்கரணம் ஏனிந்த முரண்பாடு காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களை முதலிலேயே கருணாநிதி கவனிக்கவில்லையா இப்படியொரு முதலமைச்சர் இருந்தால் அந்த மாநில மக்களின் உரிமைகள் என்னவாகும்\nஉண்மைக்கு மாறாக கருணாநிதி கூறும் கூடுதல் 25 ஆ.மி.கவை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டு பார்ப்போம். அப்பொழுதும் அவர் கணக்கு தப்புக் கணக்கு தான்\nகாவிரி நீரில் தமிழகப் பங்கு 419 ஆ.மி.க. இதில் கர்நாடகம் தரவேண்டிய 192ஆ.மி.க. போக, மீதியுள்ள 227 ஆ.மி.க தண்ணீர் தமிழகத்திற்குள் கிடைக்கும் நீர். பில்லிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் வரை கலைஞர் கணக்குப்படி கிடைக்க��ம் 25 ஆ.மி .க நீர, தமிழ்நாட்டின் பங்கான 227 ஆ.மி.கவுக்குள் அடக்கம் தானே அது எப்படி கூடுதலான நீர் ஆகும் அது எப்படி கூடுதலான நீர் ஆகும் அது தமிழக பங்கிற்குள் வராதென்றால் 419ஆ.மி.க உடன் 25ஆ.மிகவை சேர்த்து தமிழகத்திற்கு 444 ஆ.மி.க என்று சொல்ல வேண்டியது தானே அது தமிழக பங்கிற்குள் வராதென்றால் 419ஆ.மி.க உடன் 25ஆ.மிகவை சேர்த்து தமிழகத்திற்கு 444 ஆ.மி.க என்று சொல்ல வேண்டியது தானே கலைஞர் குழம்பவில்லை. தமிழர்களைக் குழப்பப் படாதபாடுபடுகிறார்.\n'பட்டு வேட்டி பற்றி கனா கண்டு கொண்டிருந்தபோது கட்டியிருந்த கோவணத்துணியும் களவாட பட்டது\" போல் பவானியிலிருந்து 6ஆ.மி.கவும் அமராவதியிலிருந்து 3 ஆ.மி.கவும் கேரளத்திற்குத் தமிழகம் தர வேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளத்தின் பாசனத் தேவைக்காக இது ஒதுக்கப்படுகிறதாஅதெல்லாம் மலைப்பகுதி. அங்கு நீர் பாசனச் சாகுபடி கிடையாது. கேரள அரசு, கோக்-பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு தண்ணீரை விற்கக் கூட கேட்டிருக்கலாம்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ஆனைகட்டி அருகே முக்காலியில் பவானியின் குறுக்கே கேரள அரசு அணைகட்ட முனைந்ததையும் தமிழகம் எதிர்த்ததையும் இப்பொழுது நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது முக்காலியில் கோக் நிறுவனத்திறகு தண்ணீர் தர கேரள அரசு திட்டமிட்டது என்று பேசப்பட்டது.\nஇனி அதே முக்காலியில் இருந்து கேரளம் பவானியின் குறுக்கே அணைக் கட்டலாம். அப்படி அணைக் கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட பவானியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்காது. தமிழக நீலகிரி மலையில் உற்பத்தியாகி சிறிது தொலைவு கேரள எல்லையில் ஓடி மீண்டும் தமிழகத்திற்குள் நுழைந்து விடுகிறது பவானி. இதற்கு ஆபத்து வந்துள்ளது.\nஆக, 9 ஆ.மி.கவை பவானி, அமராவதி நீரில் இழந்துள்ளோம். இதையெல்லாம் கழித்தால் கர்சாடகத்திலிருந்து தமிழகத்திற்கு எவ்வளவு நிகர நீர் தீர்ப்பின்படி கிடைக்கும்.\nஒதுக்கீடு - 192 ஆ.மி.க\nசுற்றுச்சூழலுக்காக பிடித்தம் - 10 ஆ.மி.க\nகடலில் கலப்பதன் பெயரில் பிடித்தம் - 4 ஆ.மி.க\nபுதுவைக்கு - 7 ஆ.மி.க\nகேரளத்திற்கு - 9 ஆ.மி.க\nமிச்சம் 162ஆ.மி.க தண்ணீர் தான். இதில் தான் 'ஞாயம்\" காண்கிறார் கலைஞர் கருணாநிதி. சாதகம் என்கிறார். ஆறுதல் என்கிறார்.\nசாகுபடி நிலப்பரப்பில் கர்நாடகத்திற்குப்பாதகம் நேர்ந்து விட்டதாகவும், ���மிழ்நாட்டிற்குச் சாதகம் கிடைத்துவிட்டதாகவும் முதலமைச்சர் கூறுகிறார்.\n'நடுவர் மன்றத்தில் நாம் வாதாடும் போது தமிழகத்துக்குப் பாசனப்பரப்பு 29.26 லட்சம் ஏக்கர் என்று கேட்டோம். நடுவர் மன்றம் அனுமதித்திருப்பது 24.7 லட்சம் ஏக்கர். இதில் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கர்நாடக மாநிலத்துக்குப் பாசனத்துக்காக அவர்கள் கோரியது 27.28 லட்சம் ஏக்கர். நடுவர் மன்றம் அவர்களுக்கு அனுமதி கொடுத்தது 18.85 லட்சம் ஏக்கர். இதை நான் சொல்வதற்குக் காரணம் நாம் ஒன்றும் நஷ்டப்பட்டு விடவில்லை. நாம் கேட்டதில் கொஞ்சம் குறைவாகக் கிடைத்தது. ஆனால் கர்நாடகம் கேட்டதில் கொஞ்சம் அதிகமாகக் குறைந்து விட்டது என்று ஒரு ஒப்பீட்டுக்காக இதைச் சொன்னேன்.\nநடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் கர்நாடகம் 11.2 லட்சம் ஏக்கர் அளவுக்கு மேல் பாசனவசதியைப் பெருக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் இறுதித் தீர்ப்பில் 18.85 லட்சம் ஏக்கர் அளவுக்கு உயர்த்தியுள்ளது. வேறொரு விவரத்தை ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஇறுதித் தீர்ப்பில் உள்ள ஒரு விவரத்தை இடைக்காலத் தீர்ப்பில் உள்ள விவரத்தோடு ஒப்பீட்டு, எனது கருத்து ஆச்சரியமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு இடைக்காலத் தீர்ப்பில் எவ்வளவு அனுமதிக்கப்பட்டது, இப்பொழுது எவ்வளவு கிடைக்கிறது என்று ஒப்பிட்டு பார்த்திருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திருக்காது\"\n- முதல்வர் கருணாநிதி, தினமணி 26-02-2007.\n1968லிருந்து காவிரிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு வந்ததாக மூச்சுக்கு மூச்சு பெருமையடித்துக் கொள்ளும் கலைஞர் கருணாநிதி அவர் கலந்து கொண்ட பேச்சுக்கிளில் உருவான கருத்தொருமைபாடுகள், கண்டறியப்பட்ட புள்ளி விவரங்கள் போலும். எதிர்க்கட்சியினரை மடக்க பழைய செய்தித்தாள்களில் இருந்து மேற்கோள் காட்டும் பழக்கமுள்ள இவருக்கு தமிழினத்தின் உரிமை காப்பதில் மட்டும் பழையதெல்லாம் மறந்து விடுமா\n1972 மே மாதம் அப்போதைய கர்நாடக முதல்வருடன் அப்போதைய தமிழக முதல்வர் பேச்சுவார்த்தையில் இருவரும் ஒப்புக் கொண்ட செய்தி, புதிய உடன்பாடு வரும் வரைக்கும் 1972 மே மாதம் பயன்படுத்திய தண்ணீருக்கு மேல் எந்த மாநிலமும் கூடுதராக நீரை பயன்படுத்தக் கூடாது. கர்நாடகம் 11லட்சம் ஏக்கருக்கு மெல் பாசனப்பரப்பை விரிவு படுத்தக் கூடாது என்பதாகும்.\n1972ல் கர்நாடகத்திடம் 11லட்சம் ஏக்கருக்கு ஆயக்கட்டு(பாசன நிலப்பரப்பு) கிடையாது. அம்மாநிலம் எதிர்பார்க்கும் திட்டங்களையும் சேர்த்துச் சொல்லப்பட்டது தான் 11 லட்சம் ஏக்கர்.\nஇதை உறுதி செய்து கொள்ள, இந்திய அரசின் உண்மை அறியும் குழு எடுத்த விவரத்தைக் காணலாம். அதன்படி 1971ல் கர்நாடகத்தில் காவிரிப் பாசனப்பரப்பு - 4.42லட்சம் ஏக்கர் மட்டுமே. 1971ல் தமிழகத்தின் பாசனப்பரப்பு 25.30 லட்சம் ஏக்கர்.\nநடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கிய போது (1991-ஜுன் 25) மேற்கண்ட 1972 - முதலமைச்சர்கள் உடன்;பாட்டை கருத்தில் கொண்டு இறுதித் தீர்ப்பு வரும் வரை 11லட்சம் ஏக்கருக்கு மேல் கர்நாடகம் பாசனப்பரப்பை விரிவு படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதித்தது. தமிழ்நாட்டிற்கு அவ்வாறு நிபந்தனை விதிக்க வேண்டிய தேவையே எழவில்லை. ஏனெனில் அது கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெறும் நிலையில் உள்ளது. பழைய பாசனப்பரப்பை பாதுகாத்தால் போதும் என்ற பரிதாப நிலையில் இருக்கிறது. கர்நாடகமோ காவிரித் துணை ஆறுகளில் புதிய புதிய அணைகள் கட்டி, தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுத்து வந்தது. புதிய பாசனப்பரப்பிற்கான கோரிக்கையே தமிழகத்தரப்பிலிருந்து இல்லை.\n1987-இல் தமிழகப் பொதுப்பணித் துறை தயாரித்த ஆவணத்தில், 1986-இல் தமிழகத்தில் உள்ள காவிரி நீர்ப் பாசனப்பரப்பு 25.80 லட்சம் ஏக்கர் என்று முடிவு செய்யப்பட்டது. இப்பொழுது நடுவர் மன்றம்; அனுமதித்துள்ளது தமிழகத்திற்கு 24.7 லட்சம் ஏக்கர் மட்டுமே. 1986-இல் இருந்ததற்கு 1.1 லட்சம் ஏக்கர் குறைவு. நடுவர் மன்றத்தில் தமிழக அரசு கேட்டது 29.26 லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பு. 5 லட்சம் ஏக்கர் குறைவாக இறுதித் தீர்ப்பு வந்;துள்ளது. 'இதில் பெரிய வித்தியாசமில்லை\" என்கிறார் முதலமைச்சர். 5 லட்சம் ஏக்கர் வித்தியாசம் சிறிய வித்தியாசமா\nகீழ் பவானி அணையில் மொத்தப் பாசனப்பரப்பு 2.07 லட்சம் ஏக்கர். இதைவிட 1½\nமடங்கு கூடுதல் 5 லட்சம் ஏக்கர் என்பது. முல்லை பெரியாறு அணையின் மொத்த பாசனப்பரப்பு 2.20 லட்சம் ஏக்கர். கீழ்பவானி, முல்லை பெரியாறு அணைகளின் மொத்த பாசனப்பரப்பைவிட கூடுதலாக உள்ள 5 லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பை நடுவர் மன்றம் ஏற்க மறுத்துவிட்டது. கணக்கில் எடுக்கத் தேவையில்லாத மிக சிறு நிலப்பரப்புப் போல் 5 லட்சம் ஏக்கரை அலட்சியப்ப���ுத்துகிறார் கலைஞர் கருணாநிதி.\nமாறாக, கர்நாடகம் கற்பனையாக கேட்ட நிலப்பரப்பான 27.28 லட்சம் ஏக்கரை ஏற்காமல் சுமார் 9 லட்சம் ஏக்கர் குறைத்து, 18.85 லட்சம் ஏக்கர் தான் நடுவர் மன்றம் வழங்கியுள்ளது என்றும் 'கொஞ்சம் அதிகமாகக் குறைத்துவிட்டது\" என்றும் சமாதானம் சொல்கிறார்.\nஉண்மையில் இறுதித் தீர்ப்பு கர்நாடக பாசனப்பரப்பிற்கு இருந்த உச்ச வரம்பை நீக்கி விட்டது. தீர்ப்பின் பிரிவு ஓஏஐஐஐ இதை உறுதி செய்கிறது. நடுவர் மன்றம் கருத்துகளாக வரிசைப் படுத்திய சில வாதங்களையெல்லாம் தீர்ப்பு போல் வர்ணிக்கிறார் கலைஞர்.\nஉயரதிகாரம் படைத்த ஒரு நீதி மன்றத்தில் நடந்த வழக்கில் நமது அரசு முன் வைத்த வாதங்களையெல்லாம் மறுக்கும் அல்லது புறக்கணிக்கும் ஒரு முதலமைச்சர் உலகத்திலேயே கலைஞர் கருணாநிதியாகத் தான் இருப்பார்.\nபதவிக்கு தமிழ்நாடு, வணிகத்திற்கு இந்தியா என அவர் தேவைகள் இடத்திற்கு இடம் மாறுபடக்கூடும்.\nகாவிரியில் தமிழகத்திற்குள்ள உரிமையை வலியுறுத்தினால் - அதற்காக போராடினால் கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு ஆபத்து வந்து விடும் என்று கூறுகிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் கன்னடர்களே வாழவில்லையா கர்நாடகத் தமிழர்களுக்கு ஆபத்து வந்தால் தமிழகக் கன்னடர்களுக்கு ஆபத்து வரும்.\nகர்நாடகத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் அன்பும் இவர்களுக்குக் கிடையாது. தங்கள் துரோகத்தை மறைக்க அதை ஓரு சாக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழினத் தலைவர் காவிரியில் தமிழர்க்கு இழைக்கும் துரோகம் செயலலிதாவுக்கு வசதியாக போய்விட்டது. இந்த அம்மையார் போராடவில்லையே என்பது உருத்தலாக தெரியாது. அம்மையாரின் ஊழல் வழக்கு கர்நாடகத்தில் நடக்கிறது. மற்ற பல கட்சிகள் இந்த இரு கழகங்களோடு உடன்கட்டை ஏற்காதிருப்பவை போல், அமைந்திருக்கின்றன.\nதமிழ் இனம் அரசியல் தலைமையற்று இருக்கும் அவலத்தை புரிந்து கொண்ட கன்னட வெறியாளர்கள் 9-02-2007லிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் ஓசூருக்குள் புகுந்து, காவிரியும் கன்னடருக்கே, ஓசூரும் கன்னடர்க்கே என்று கூச்சலிட்டுச் சென்றனர். தமிழகக் காவல்துறை அவர்களை கைது செய்யவில்லை. சமாதானம் சொல்லி அனுப்பியது.\nதமிழ்நாட்டிலிருந்து பரிக்கப்பட்ட தமிழ்நாட்டோடு சேர வேண்டிய கொள்ளேகாலம், கோலார் தங்க வயல், பெங்களுரு, போன்ற பகுதிகளை தமிழர்கள் கேட்காமல் இருப்பதால் ஓசூரைக் கேட்கும் துணிச்சல் கன்னடர்களுக்கு வந்துள்ளது. காவிரித் தீர்ப்பை எதிர்த்து கன்னடர்கள் நடத்திய போராட்டங்கள், வெறியாட்டங்கள் அனைத்தையும் ஜனநாயக வழிப்பட்டவை என்று கூறி கர்நாடக முதல்வர் குமாரசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூட்டிய அனைத்துக்கட்சி அப்போராட்டங்களுக்குப் பாராட்டும் நன்றியும் கூறியுள்ளது.\nதமிழகத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், தமிழ்த் தேசிய முன்னணியும் நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து போராடிய போது பாய்ந்து பாய்ந்து கைது செய்தனர் காவல்துறையினர். திருச்செந்தூர் குறும்பூரில் தீர்ப்பு நகலை எரித்த த.தே.பொ.க, தமிழக உழவர் முன்னணி மேதாழர்கள் 16 பேரை பிணையில் வர முடியாத பிரிவைச் சேர்த்து திருவைகுண்டம் சிறையில் அடைத்துள்ளது. கர்நாடகத்தில் தீர்ப்பு நகலை மட்டுமல்ல, மூன்று நீதிபதிகளின் கொடும்பாவிகளையே கொளுத்தினார்கள். தொலைக்காட்சிகளில் பார்த்தோம்@ அவர்களை சிறையில் அடைக்கவில்லை. காவிரியில் நடுவர் மன்றம் தந்த மோசமானத் தீர்ப்பை எதிர்த்துத் தீர்ப்பு வந்த மறுநாளும்(6-02-2007) அடுத்த நாளும் த.தே.பொ.க, தமிழ்த் தேசிய முன்னணி அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. பா.ம.க, ம.தி.முக கட்சிகளும் தீர்ப்பையும், தமிழக முதல்வரின் நிலைப்பாடம்டையும் விமர்சித்தனர். ம.தி.மு.க பட்டினிப் போராட்டத்தை நடத்தின. தினமலர், தினமணி ஏடுகள் தீர்ப்பை விமர்சித்து செய்திகளும் கட்டுரைகளும் வெளியிட்டன.\nமிகவும் தாமதமாக, மெத்தனமாக 19-2-2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் தமிழக முதல்வர். சில விளக்கங்கள், சில திருத்தங்கள் கோர மறு ஆய்வு மனு நடுவர் மன்றத்தில் போடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமறுஆய்வு மனுவெல்லாம் பயன் தராது நடுவர் மன்றம் திட்டமிட்டு, ஏமாற்றிவிட்டதை அதன் தன் முரண்பாட்டை, ஒரு சார்புத் தன்மையை எடுத்து விளக்கி, இவற்றால் 6½ கோடி தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதகங்களை சுட்டிக்காட்டி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர வெண்டும்.\nபுதிய நடுவர் மன்றம் நியமித்திட ஆணையிட்டு, அது ஓர் ஆண்டுக்குள் தீர்ப்பு வழங்கிட கால வரம்பிடக் கோர வேண்டும். அதுவரை ஏற்கனவே செயலில் உள்ள( ளுவயவரள பரயசயவெநந) நடுவர் மன்ற இடைக்காலத் தீர்��்பின் படி 205 ஆ.மி.க தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு தரவும் ஆணையிட வேண்டும். அரசமைப்புச் சட்ட விதி 131 மற்றும் வௌ;வேறு உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் துணை கொண்டு வழக்கை தமிழக அரசு தொடுக்க வேண்டும்.\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்��்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\nபுதிய பொருளாதாரக் கொள்கையின் சீரழிவுகள்\nகாவிரித் தீர்ப்பும் களவு போன உரிமையும்\nகாவிரித் தீர்ப்பை எதிர்த்து மனிதச்சங்கிலி\nதமிழர் கண்ணோட்டம் - மார்ச் 2007\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி அரசியல் கல்விக் கொள்கை கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புத���ய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் க���து சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பேரவை சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சுகப்பிரசவம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுசுசூழல் சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சி��ு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மா��ாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் ��ந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்ப���டு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா ��றைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபத��� சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்ப���யமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடிய��ல் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல��ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் ��ுற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=68515", "date_download": "2019-04-22T05:17:19Z", "digest": "sha1:5AMF7K6ZCYKCETD2X53QQKCBM5DAH7RG", "length": 8362, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "க.பொ.த. சா.தரப்பரீட்சை வரலாற்றில் இன்று முதல் புதிய நடைமுறை! வாசித்துவிளங்குவதற்கு 10நிமிடங்கள் நேர ஒதுக்கீடு! | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nக.பொ.த. சா.தரப்பரீட்சை வரலாற்றில் இன்று முதல் புதிய நடைமு��ை வாசித்துவிளங்குவதற்கு 10நிமிடங்கள் நேர ஒதுக்கீடு\nகடந்த க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் 3மணித்தியால இரண்டாம் பத்திரத்தை வாசித்துவிளங்குவதற்காக முதன்முதலாக ஒதுக்கப்பட்ட பத்துநிமிடநேர வாசிப்பு நேரம் இம்முறை முதன்முதலாக சா.த.பரீட்சைக்கும் அறிமுகப்படுத்தப்படும்.இங்கும் இரண்டாம் பத்திரத்திற்கு மாத்திரமே 10நிமிடம் வழங்கப்படும்.\nஎன்று நடைபெறவிருக்கும் க.பொ.த.சா.த.பரீட்சை தொடர்பில் விளக்கமளித்த இலங்கைப்பரீட்சைகள் திணைக்கள உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.\nஇன்று திங்கட்கிழமை 3ஆம் திகதி முதல் நடைபெறவிருக்கும் சா.தர பரீட்சைகளுக்கா நேர அட்டவணையில் இவ் நேரஒதுக்கீடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகாலை 8.30 மணிமுதல் 11.30மணிவரை என்ற நேரசூசி இம்முறை காலை 8.30மணிமுதல் 11.40வரை என மாற்றப்பட்டுள்ளது.\nஇம்முறை க.பொ.த. சா.தரப்பரீட்சை டிசம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகி 12ஆம் திகதி வரை ஒன்பது(9) தினங்கள் நடைபெற்று நிறைவடையும்.\nதினமும் காலையில் 8.30மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும். பிற்பகலில் 1.00 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும். ஆக டிசம்பர் 11ஆம் திகதி நடைபெறவிருக்கும் சித்திரப்பாட 2ஆம் பிரிவுக்கான பரீட்சை மாத்திரம் 1.15நிமிடத்திற்கு ஆரம்பமாகும்.\nஒவ்வொரு பரீட்சை நிலையத்திற்கும் மேலதிக மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபரீட்சை நிலையத்தினுள் பரீட்சார்த்திகள் இலத்திரனியல் உபகரணங்களைக் கொண்டுவரஅனுமதிக்கக்கூடாது.நோக்குனர்களும் தொலைபேசி பாவிக்க்கூடாது. மேற்பார்வையாளர்கள் பரீட்சை விடயம் தொடர்பாக மட்டும் அமைதியாக தொடர்புகளை வைத்துக்கொள்ளமுடியும்.எந்தக்காரணம்கொண்டும் பரீட்சைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது.தேசிய அடையாளஅட்டையுடன் அங்கீகரிக்கப்பட்ட ஆளடையாள அட்டைகள் மூலம் உறுதிப்படுத்தப்படவேண்டும்.\nஇணைப்பாளர்கள் 12ஆம் திகதிவரை நிலையத்தினுள் இருக்கவேண்டும். எக்காரணம்கொண்டும் வெளியேறமுடியாது.\nஅண்மைக்காலமாக பரீட்சைத்திணைக்களம் பரீட்சையை நேர்த்தியாகவும் நம்பகமாகவும் இறுக்கமாகவும் செய்துவருவதையொட்டி சகலரும் பாராட்டுத்தெரிவிக்கின்றனர்\nPrevious articleகிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் இன்றுடன் ஓய்வு\nNext articleஇம்மாதத்தில் 3 முதலாந்தர உயர்கல்வி அதிகாரிகள் ஓய்வு\nஇரத்த தானம் செய்து ஒரு உயிரையேனும் காப்பாற்ற உதவுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு\nபாடசாலைகள் நாளையும், நாளைமறுதினமும் மூடத்தீர்மானம்\nவெடி பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nதமிழர்களை அடக்க முனைவதை இனியும் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.மனோ கணேசனுக்கு சேவை செய்யக்...\nமட்டக்களப்பில் நீர் விநியோகம் மட்டுபடுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1972454", "date_download": "2019-04-22T04:11:12Z", "digest": "sha1:EOPEH2LESVI56EBUSS4S2HEMHCLZXK36", "length": 6166, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "டிராக்டரில் மணல் கடத்தல்: இருவர் கைது | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nடிராக்டரில் மணல் கடத்தல்: இருவர் கைது\nபதிவு செய்த நாள்: மார் 06,2018 02:34\nமப்பேடு, மப்பேடு அருகே, டிராக்டரில் மணல் கடத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர்.மப்பேடு அடுத்த உளுந்தை பகுதியில், ஏரியில் டிராக்டரில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை, மப்பேடு போலீசார், அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.அப்போது, அங்குள்ள ஏரியில், டிராக்டரில் மணல் கடத்தி வந்த, அதே கிராமத்தைச் சேர்ந்த பிரேம், 23, மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவனை, போலீசார் கைது செய்தனர். டிராக்டரையும் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.\n» திருவள்ளூர் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசிறுமி பலாத்காரம் டிரைவருக்கு, 'போக்சோ'\nநீர் நிலவர தகவல்கள் மறைப்பு\nபெருங்களத்துாரில் வருது புதிய, 'சிக்னல்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=648365", "date_download": "2019-04-22T05:01:47Z", "digest": "sha1:O5UOZCYVJYO4BLFX7UTSLNSTZWRA3JQV", "length": 17188, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | தாமல் வராகீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்| Dinamalar", "raw_content": "\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 18\nஇலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப் 10\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா 22\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு 11\nபெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை 2\n4 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம் 1\nஈபிள் டவர் ஒளி அணைக்கப்பட்டு அஞ்சலி 3\nஇடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று ... 1\nஏப்.22: பெட்ரோல் ரூ.75.77; டீசல் ரூ.70.10\nதாமல் வராகீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்\nகாஞ்சிபுரம்:தாமல் கிராமத்தில் உள்ள, கவுரீஸ்வரி உடனுறை வராகீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்தை அடுத்துள்ளது தாமல்\nகிராமம். இங்கு கவுரீஸ்வரி உடனுறை, வராகீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வராஹ அவதாரம் எடுத்த பெருமாள் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.இக்கோவிலில், கடந்த 2001ம் ஆண்டு\nகும்பாபிஷேகம் நடந்தது. தற்போது புதிதாக, 118 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டது.மூலவர் சன்னிதி புதுப்பிக்கப்பட்டது. திருப்பணிகள் முடிந்து, நேற்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி, கடந்த 11ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. தினமும் காலையிலிருந்து மாலை வரை, சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன.நேற்று காலை 9:00 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள்\nமுழங்க, ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து மூலவர் சன்னிதி மற்றும் பரி���ார மூர்த்தி சன்னிதிகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான\nபக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கோவில் வெளிப்புறம் பல்வேறு தரப்பினர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பகல் 12:00 மணிக்கு, சுவாமிக்கு மகா அபி÷\nஷகம் நடந்தது. மாலை சிறப்பு அலங்காரம் நடந்தது.\nமரபணு அறிவியலை புறக்கணிக்கும் நாடுகள் வளர்ச்சியில் பின் தங்கும்\nஸ்ரீபெரும்புதூர் புறவழி சாலையில் பேருந்து நிழற்குடை தேவை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமரபணு அறிவியலை புறக்கணிக்கும் நாடுகள் வளர்ச்சியில் பின் தங்கும்\nஸ்ரீபெரும்புதூர் புறவழி சாலையில் பேருந்து நிழற்குடை தேவை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/15005835/1237130/Hyderabad-techie-killed-by-boyfriend-body-found-in.vpf", "date_download": "2019-04-22T04:50:08Z", "digest": "sha1:63M6DSVYTRIPKJE6NTVM2ZC3DVFIVDPJ", "length": 17027, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐதராபாத்தில் பெண் என்ஜினீயர் கொலை - சூட்கேசில் வைத்து உடல் வீச்சு || Hyderabad techie killed by boyfriend, body found in suitcase", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஐதராபாத்தில் பெண் என்ஜினீயர் கொலை - சூட்கேசில் வைத்து உடல் வீச்சு\nவெளிநாட்டுக்கு கூட்டி செல்வதாக பெண் என்ஜினீயரை அழைத்துச் சென்று கொலை செய்து, உடலை சூட்கேசில் வைத்து பஸ்சில் கொண்டு சென்று கால்வாயில் வீசிய காதலரை போலீசார் கைது செய்தனர். #Suitcase #Hyderabed #EngineerKilled\nவெளிநாட்டுக்கு கூட்டி செல்வதாக பெண் என்ஜினீயரை அழைத்துச் சென்று கொலை செய்து, உடலை சூட்கேசில் வைத்து பஸ்சில் கொண்டு சென்று கால்வாயில் வீசிய காதலரை போலீசார் கைது செய்தனர். #Suitcase #Hyderabed #EngineerKilled\nதெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்தவர் சுனில். இவரும், 25 வயதான ஒரு பெண் என்ஜினீயரும் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் ஆவர்.\nஇவர்களின் காதல் விவகாரம், அப்பெண்ணின் பெற்றோருக்கும் தெரியும். அந்த பெண், திருமணம் செய்துகொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இதனால் சுனில் கோபம் அடைந்தார்.\nஇதற்கிடையே, கடந்த 4-ந் தேதி, வளைகுடாவில் உள்ள மஸ்கட்டில் ஒரு வேலைக்கு நேர்முக தேர்வுக்கு கூட்டிச் செல்வதாக பெண் என்ஜினீயரின் பெற்றோரை நம்ப வைத்து அந்த பெண்ணை சுனில் அழைத்துச் சென்றார். 7-ந் தேதி திரும்பி வந்துவிடுவதாக தனது பெற்றோரிடம் அந்த பெண் கூறியிருந்தார்.\nஆனால், சொன்னபடி 7-ந் தேதி திரும்பி வரவில்லை. இதையடுத்து, சந்தேகம் அடைந்த பெற்றோர் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர்.\nபோலீசார், பெண் என்ஜினீயரின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை கண்டறிந்து விசாரணை நடத்தினர். சுனிலையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், பெண் என்ஜினீயரை கொலை செய்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.\nஅவர் அளித்த தகவல்படி, நேற்று முன்தினம் ஐதராபாத் அருகே ஒரு கால்வாயில் பெண் என்ஜினீயரின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. சுனிலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இருவரும் 4-ந் தேதி ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து ஒரு லாட்ஜ்க்கு சென்றுள்ளனர்.\nஅங்கு மறுநாள், பெண் என்ஜினீயரை சுனில் கொலை செய்தார். உடலை ஒரு சூட்கேசுக்குள் அடைத்து, ஒரு டவுன் பஸ்சிலும், ஒரு டாக்சியிலும் சூட்கேசுடன் பயணம் செய்தார். பின்னர், புறநகரில் உள்ள ஒரு கால்வாயில், உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை போட்டு விட்டு சென்றுவிட்டார்.\nதிருமணத்துக்கு வற்புறுத்தியதால், காதலியை கொலை செய்ததாக சுனில் போலீசில் தெரிவித்தார். #Suitcase #Hyderabed #EngineerKilled\nஐதராபாத் | பெண் என்ஜினீயர் கொலை | சூட்கேஸ் | காதலன் கைது\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு-பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்- 24 பேர் கைது\nஉக்ரைன் அதிபர் தேர்தல்- நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி முகம்\nவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் யாரும் அத்துமீறி நுழையவில்லை - சத்யபிரத சாகு\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/88425977/notice/100343?ref=ibctamil", "date_download": "2019-04-22T04:28:06Z", "digest": "sha1:ZXWBLOJRZ7P3FLVTEQG5UBOOYYEJFJ2C", "length": 12879, "nlines": 168, "source_domain": "www.ripbook.com", "title": "Navaratnalingam Vivekanantha (Vive) - Obituary - RIPBook", "raw_content": "\nஅன்னை மடியில் 21 AUG 1965\nஇறைவன் அடியில் 01 DEC 2018\nகலாநிதி நவரத்னலிங்கம் விவேகானந்தா (விவே) MD.PhD வயது 53\nவேலணை மேற்கு(பிறந்த இடம்) Croydon, United Kingdom\nநவரத்னலிங்கம் விவேகானந்தா 1965 - 2018 வேலணை மேற்கு இலங்கை\nபிறந்த இடம் : வேலணை மேற்கு\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். வேலணை மேற்கு தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், இலண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்னலிங்கம் விவேகானந்தா அவர்கள் 01-12-2018 சனிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், நவரத்னலிங்கம், காலஞ்சென்ற சரஸ்வதி(பள்ளியக்கா) தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, பவளநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதவராணி(தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,\nசாய், சாய்நாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nவிஜயா(விஜி- கனடா), இராஜவினோதா(வினோ- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகுகநேசன், வசந்தகுமார், முருக���யா, கனகம்மா, காலஞ்சென்ற ஆறுமுகம், சரஸ்வதி, சக்திவேல், ரவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nவசந்தா, பகீரதி, சைலா, அன்னலிங்கம், கனகலிங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,\nகிருசாந், சஞ்சயன், வேணுஜன், சாய்லதன், அபிஷா, அபிஷேக், அபிசனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nவிமல், விக்னா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nசயோன், சயூரன், அபிராம் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமதிப்பிற்குரிய நவரத்தினலிங்கம் அவர்களே, உங்களை, மனையாளை இழந்த துன்பத்தில் கடைசியாகப் பார்த்தபின், இன்று உங்கள் இளவயது மைந்தனையும், அதுவும் 'இவன்தந்தை என்னோற்றான்கொல்' என எம்மவர் பார்த்து... Read More\nஅனனாரின் சிவனடி சேர்ந்த தகவல் அறிந்து மிகவும் கவலை கொண்டேன் அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் இப்படி க்கு அமிர்தலிங்கம் நண்பர்\nநோயுற்றபோதும் நீ.. நிறைந்ததோர் கனவுக் கூடம்... நிலவொளியை நிகர்த்த.. இமை மூடா அகல் விளக்கு.. தள்ளாத போதும் தளராத மனவுறுதி.. சரியோ தவறோ.. எதையுமே நகைப்பாக ஏற்று.. மலர்ந்த முகத்தோடு... Read More\nஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.\nஅன்னாரது மறைவுச்செய்தியறிந்து மிகமனவேதனையடைகின்றோம்.எமது கண்ணீர் அஞ்சலியையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்\nவேலணை மேற்கு பிறந்த இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-04-22T04:38:47Z", "digest": "sha1:JG4KG3BYIBZA3QQFLBF24ZRW5XW5BYAI", "length": 9102, "nlines": 168, "source_domain": "onetune.in", "title": "தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் 4அடி ஆழத்தில் பள்ளம் : பாலம் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் 4அடி ஆழத்தில் பள்ளம் : பாலம் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம்\nதாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் 4அடி ஆழத்தில் பள்ளம் : பாலம் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம்\nமது���ை : தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் வல்லநாடு என்ற இடத்தில தான் பாலம் சேதம் அடைந்துள்ளது. தரமற்ற முறையில் பாலம் கட்டப்பட்டிருப்பதே சேதத்திற்கு காரணம் என் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nநெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் தாமிரபரணி ஆற்று குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் தான் இன்று அதிகாலை பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளம் தற்போது 4அடிக்கு மேலாக விரிவடைந்துள்ளது. இந்த பாலத்தில் ஏற்பட்ட பள்ளம் காரணமாக பாலத்தில் செல்லக்கூடிய கனரக வாகனங்கள், சிறு வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டுள்ளது.\nஇந்த பாலம் எந்த நேரத்திலும் அதிகமான சேதங்களை சந்திக்கலாம் என்று அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த பாலம் தான் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தை இணைக்கின்ற முக்கியமான பாலமாக கருதப்படுகிறது. இந்த பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் இன்று அதிகாலை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை எந்த அதிகாரிகளும் இதுவரை பார்வையிட வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nசாய்ந்து அழத் தோள் கொடுத்தேன்..\n படம் வெளியீடு… பரபரப்பு தகவல்கள் \nசென்னை முகப்பு > செய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/kayal-chandran/", "date_download": "2019-04-22T04:55:45Z", "digest": "sha1:YN3WW7J4QDZ4TH4APAUWAIG2URXSTQJM", "length": 6124, "nlines": 74, "source_domain": "www.inandoutcinema.com", "title": "kayal chandran Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபார்ட்டி படத்துக்கு தணிக்கை குழு வழங்கிய சான்றிதழ் என்ன தெரியுமா \nவெங்கட் பிரபு இயக்கத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் பார்ட்டி. பார்ட்டி திரைப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், சம்பத் ராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி அமரனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஒரு முழுமையான பார்ட்டி உணர்வை உருவாக்கியுள்ளது. ஃபிஜி தீவுகளை ராஜேஷ் யாதவ் தனது ஒளிப்பதிவால் மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு […]\nஇணையத்தில் வைரலாக பரவும் பார்ட்டி பாடல் – காணொளி உள்ளே\nபிரபல நடிகர் நடிக்கும் புதிய படம், அர்னால்டு படத்தின் காப்பியா \nஇயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சந்திரன் தற்போது திட்டம் போட்டு திருடுற கூட்டம், பார்ட்டி உள்ளியிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இன்னிலையில் நடிகர் சந்திரன் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு நான் செய்த குறும்பு என படக் குழுவினர் தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தை இயக்குநர் மஹாவிஷ்ணு இயக்கி அவரே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆண் கருவுற்று இருப்பதை போன்ற […]\nபிரபல தொகுப்பாளினி அஞ்சனாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. விவரம் உள்ளே\nதமிழ் தொகுப்பாளர்களில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தைக் தக்கவைத்து கொண்டவர், தொகுப்பாளர் அஞ்சனா ஆகும். டி.வி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் இசை வெளியிட்டு விழா மற்றும் வெற்றி விழா உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளையும் பரவலாகத் தொகுத்து வழங்கிவந்தார். கயல் படத்துக்காக விருது வாங்கச் சென்ற நடிகர் சந்திரனுக்கு, அந்த நிகழ்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அஞ்சனா மீது காதல். சந்திரனே முதலில் புரப்போஸ் பண்ண, சில நாள்களுக்குப் பிறகு அதை ஏற்றுக்கொண்டார் அஞ்சனா. பிறகு, இரு வீட்டார் சம்மதத்துடன் 2016ல் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2007/04/blog-post_21.html", "date_download": "2019-04-22T04:21:22Z", "digest": "sha1:YFZEX4UXCCP6CQTD3WPAV664SYUYX7RS", "length": 9109, "nlines": 236, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\n(வடமாநில கிளி அவள். வேலைக்கா�� தமிழகம் வருகிறாள்.வந்த இடத்தில்\nஅவளை கண்டவுடன் அவளுடன் வேலை பார்க்கும் நம் கதாநாயகன் காதல் கொள்கிறான். அவளிடம் காதலை சொல்ல போகும் தருணம்தான் தெரிகிறது அவள் வேறு ஒருவனை நேசிப்பது. அதனால் சொல்லாமல் வந்து விடுகிறான். சில மாதங்கள் கழித்து அவளது காதல் முறிந்த சேதி இவனுக்கு தெரிகிறது. இப்பொழுதாவது தன் காதலை சொல்லலாம் என்றெண்ணி அவளிடம் செல்கிறான். அவளோ தமிழகத்தை விட்டே போகிறாள்.....)\nநெஞ்சே என் நெஞ்சே எனை\nமாநிலம் கடந்து வந்த தென்றலும் நீயே\nஎன் மனக்கோலம் அழித்துச்சென்ற புயலும் நீயே\nஎன் தாய்மொழி புரிந்துகொண்டவளும் நீயே\nஎன் விழிமொழி புரியாமல்சென்றவளும் நீயே\nஎன் காதல் சொல்ல உன் வாசல் வந்தேன்\nஉன் காதல்கதை கேட்டு எனைநானே நொந்தேன்\nநெஞ்சே என் நெஞ்சே எனை\nசொல்லாத காதலால் தனிமையில் நானும் வெந்தேனடி\nஉன் காதல்தோற்க, தனிமரமாய் நீயும் நின்றாயடி...\nமனசுக்குள் மறைத்த பூவொன்றை உனக்குத்தர\nசொந்த ஊர் நீ திரும்பும் சேதிகேட்டு\nமெதுவாக கடக்கிறது நீ செல்லும் ரயில்\nமுகாரி இசைக்கிறது தூரத்தில் ஒரு குயில்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nமுன் பாடல் சுருக்கம்:- (வடமாநில கிளி அவள். வேலைக்...\nபாடல் 1: என் ஜீவன் உன்னைக் கண்டுகொண்டேனே பெண்ஜீவன...\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/01/", "date_download": "2019-04-22T04:54:58Z", "digest": "sha1:YLXNRMB3FZCGMAI5JWZAVOOUCF7AI7I4", "length": 46197, "nlines": 289, "source_domain": "www.radiospathy.com", "title": "January 2013 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nநாடோடி தென்றல் பின்னணி இசைத் தொகுப்பு\nநாடோடி தென்றல் திரைப்படம் வெளிவந்து இந்த ஆண்டோடு 21 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் படம் அப்போது தொடங்கப்பட்டபோது கிளம்பிய பரபரப்புக்கள் இன்னும் ஞாபக அடுக்குகளில் இருக்கின்றன. வழக்கமான பாரதிராஜாவின் படம் என்ற கணக்கில் இல்லாது இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகப்படப் பல அம்சங்கள் இருந்தன. அதில் தலையாயது, இசைஞானி இளையராஜாவே படத்தின் கதையை எழுதியிருந்ததோடு, ஆங்கிலப்பாடலை மட்டும் விஜி எழுத மற்றைய அனைத்துப் பாடல்களையும் எழுதி வழங்கியிருந்தார். கூடவே எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா அவர்கள் ராஜாக்களின் கூட்டணியோடு கைகோர்த்து வசனம் எழுதியிருந்தார். இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம், பிரபல ஓவியர் மணியம் செல்வன் அவர்களே கலை இயக்குனராக.\nஇந்த முக்கியமான விஷயங்களோடு, அப்போது வெற்றிகரமான நாயகனாக வலம் வந்த நவரச நாயகன் கார்த்திக் நீண்ட இடைவேளைக்குப் பின் தன் குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் நடித்திருந்தார். கூடவே அவரின் இன்னொரு அறிமுகம் பாண்டியனுக்கு ஒரு குணச்சித்திர வேடம். பாரதிராஜாவின் ர வரிசை நாயகிகளில் \"ரஞ்சிதா\" இந்தப்படத்தில் அறிமுகமாகியிருந்தார். புது நெல்லு புது நாத்து மூலம் அறிமுகமாகி வில்லனாக, நாயகனாக மாறிய நெப்போலியன் தன் குருநாதருக்காக கெளரவ வேடத்தில் நடித்திருந்தார். ஜனகராஜும் வழக்கம் போல, இவர்களோடு கிருபா என்ற பிரான்ஸ் நாட்டு வெள்ளையினப் பெண்மணியும் அறிமுகமாக நடித்திருந்தார்.\nஇன்றும் பிரபல பாடலாசிரியராகத் தனித்துவத்தோடு இயங்கும் அறிவுமதி அவர்கள் உதவி இயக்குனர்களில் ஒருவராக இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கின்றார்.\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், நகைத் தயாரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக், அவ்வூருக்கு வாத்து மேய்க்க வரும் கூட்டத்தின் இளமங்கை ரஞ்சிதா மேல் காதல் கொள்வதும், அந்த ஊரை நிர்வகிக்கும் துரையின் தங்கை கிருபா கார்த்திக் மேல் காதல் கொள்வதும், ரஞ்சிதாவின் முறைமாமன் பாண்டியன், வெள்ளைக்காரத் துரை ஆகியோர் கார்த்திக் இற்கு எதிராக எப்படி இயங்குகின்றார்கள் என்பதையும் வைத்து எழுதப்பட்ட கதை தான் இது. இசைஞானி இளையராஜா, பாரதிராஜா கூட்டணி சேர்ந்தாலே பாடல்கள் தனிச்சிறப்போடு விளங்கும், அந்த வகையில் இசைஞானி இளையராஜா, மலேசியா வாசுதேவன், ஜானகி, மனோ,சித்ரா,சுபா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். \"ஒரு கணம் ஒரு யுகமாக\" என்ற பாடலை இந்தப் படத்துக்காக இசையமைத்துப் பின்னர் படமாக்காமல் விட்டிருக்கிறார்கள். இந்தப்படத்தின் இசைப்பிரிப்பு வேலைகளில் நான் இறங்கியபோது, பாரதிராஜாவின் அறிமுகக்குரல் தவிர மொத்தம் 31 இசைத்துணுக்குகளைப் பிரித்தெடுத்திருக்கிறேன், இவை பாடல்கள் தவிர்ந்த பின்னணி இசை மட்டுமே. இதோ தொடர்ந்து கேட்டு, ரசித்து அனுபவியுங்கள்\nஇயக்குனர் பாரதிராஜாவின் அறிமுக உரை\nஇரவில் கள்ளத்தனமாக கார்த்திக் வாத்து மேய்ப்போர் கூடா��ம் சென்று ரஞ்சிதாவைச் சந்திக்கும் நேரம்\nகார்த்திக், ரஞ்சிதா காதல் அரும்பிய வேளை\nகாதல் கவிதை பாடும் கார்த்திக்\nகுறும்பு செய்யும் கார்த்திக், வெள்ளைக்காரி கிருபாவை சந்திக்கும் போது\nவெள்ளைக்காரரின் கோட்டையில் திருடிய எல்.பி இசைத்தட்டை ரஞ்சிதா தன் கைவிரலில் வைத்துச் சுழற்ற, மறைவாக இருந்து அந்த இசைத்தட்டிலிருந்து வருமாற்போல \"மணியே மணிக்குயிலே\" பாடலை கார்த்திக் தன் குரலில் பாடும்போது\nரஞ்சிதா கொண்டுவந்த சோற்றைப் பறித்துத் தின்னும் கார்த்திக், தொடரும் காதல் பரவசத்தில் இனிய இசை கலக்க\nரஞ்சிதாவின் முறைமாமன் பாண்டியன் கோபம்\nவாத்துக்கூட்டத்தை வெள்ளைக்காரி கிருபா குறிவைத்துச் சுடும்போது வாத்து ஒன்று கொல்லப்படும் காட்சியும் தொடர்ந்த இசையும், கார்த்திக் தகராறு பண்ணுவதும்\nவெள்ளைக்காரியின் வீட்டுக்கு இரவில் களவாக வரும் கார்த்திக்\nகார்த்திக் மேல் அபிமானம் கொள்ளும் வெள்ளைக்காரி\nவெள்ளைக்காரி தனக்கு ஆபரணம் செய்ய கார்த்திக் ஐ நாடும் போது\nகார்த்திக் தன் கண்களால் வெள்ளைக்காரியின் உடல்வாகைப் பார்த்து ஆபரணத்துக்கு அளவு எடுத்தல்\nரஞ்சிதாவின் காதல் அறிந்து தண்டனை கொடுக்கும் முறைமாமன் பாண்டியன்\nகார்த்திக் வீட்டுக்கு வந்து நகை செய்ய வரும் வெள்ளைக்காரி\nகார்த்திக் மேல் காதல் கொள்ளும் வெள்ளைக்காரி\nகார்த்திக் மேல் கொண்ட காதலால் வெள்ளைக்காரி முட்கள் கொண்ட மலையில் ஓடுதல்\nகாதலோடு பியானோ வாசிக்கும் வெள்ளைக்காரி\nகோயில் திருவிழாவில் ரஞ்சிதாவைச் சந்திக்க வரும் கார்த்திக்கை வெள்ளைக்காரி காணும்போது, அதை மறைவாக இருந்து காணும் ரஞ்சிதா தவறாக எண்ணுதல்\nவெள்ளைக்கார துரையுடன் மோதும் கார்த்திக்\nகாதல் சோகத்தில் ரஞ்சிதா, ஆறுதல் வார்த்தைகளோடு முறைமாமன் பாண்டியன், \"யாரும் விளையாடும் தோட்டம்\" பாடல் சித்ராவின் சோகக்குரலோடு\nரஞ்சிதாவின் சந்தேகத்தால் கவலை கொள்ளும் கார்த்திக் மலையிலிருந்து குதிக்கப் போதல்\nகார்த்திக்குடன் மோதும் பாண்டியன், தொடர்ந்து வெள்ளைக்காரத்துரையால் கொல்லப்படுதல், கொலைப்பழி கார்த்திக் மேல் விழுதல்\nபாண்டியன் மரணச் சடங்கு ஆற்றில் மிதக்கும் சடலம்\nபியானோ இசை மீட்கும் வெள்ளைக்காரி\nநீதிமன்றில் சாட்சி சொல்ல ரஞ்சிதா வரும்போது, காதல் இசை சோக வடிவில் மாறி மீட்கப்படுகின்றது\nவாத்துமேய்ப்போர் ஊரைக் காலி செய்தல்\nநீதிமன்றத்தில் வெள்ளைக்காரி, கார்த்திக்கைக் காப்பாற்ற முனையும்போது\nசிறைச்சாலையில் இருந்து கார்த்திக் தப்பிக்கும்போது\nமலர்ப்படுக்கையில் கிடத்தப்பட்டு ரஞ்சிதா ஆற்றில் இறக்கிவிடப்படுதல், தப்பி வரும் கார்த்திக் காணல், காதல் ஜோடி சேருகின்றனர், மணியே மணிக்குயிலே பாடல் இசையோடு 3.53 நிமிட இறுதி இசை வார்ப்பு\nLabels: இளையராஜா, பின்னணி இசை\nஇசைஞானி இளையராஜாவும் இயக்குனர் ஆர்.சுந்தரராஜனும் ஓர் இன்னிசைக்கூட்டு\nஒரு தேர்ந்த இயக்குனரின் பணி வெறுமனே ஒளிப்பதிவு, கதை, இசை உள்ளிட்ட சமாச்சாரங்களில் வல்லமை கொண்ட திறமைசாலிகளிடம் இருந்து அப்படியே எடுத்துக்கொள்வது மட்டுமல்ல, ரசிகனின் மனநிலையில் இருந்துகொண்டு தன்னால் எப்படியெல்லாம் அந்த ஆளுமைகளிடமிருந்து தனக்கான படைப்புக்கு உரமூட்டக்கூடிய அளவு உழைப்பை வேண்டிய அளவு வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படியானதொரு வெற்றிகரமான இயக்குனராக எண்பதுகளில் விளங்கியவர் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன். எண்பதுகளில் இசைஞானி இளையராஜா, ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் வெளிவந்த படங்களுக்குக்கும் இளையராஜா - கே.ரங்கராஜ் (உதயகீதம், நினைவோ ஒரு சங்கீதம், பாடு நிலாவே உள்ளிட்டவை)கூட்டணியில் வெளிவந்த படங்களுக்கும் நூலிழை அளவுக்குத் தான் வித்தியாசம் இருக்கும். பலர் இருவரின் படங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்ளுமளவுக்கு. இதற்குக் காரணம், பாடல்களை மையப்படுத்திய பாங்கில் கதையம்சம் கொண்ட படங்களாக இவை இருப்பதே. ஆனால் ஆர்.சுந்தரராஜனின் பலம், இளையராஜா மட்டுமன்றி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் (சரணாலயம் உள்ளிட்ட பல படங்கள்), கே.வி.மகாதேவன் (அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை, தூங்காத கண்ணின்று ஒன்று), தேவேந்திரன் (காலையும் நீயே மாலையும் நீயே), தேவா (என் ஆசை மச்சான் உள்ளிட்ட பல படங்கள்) என்று இவர் சேர்ந்து பணியாற்றிய ஒவ்வொரு படங்களிலும் அட்டகாசமான பாடல்களைத் தருவித்திருப்பார். எண்பதுகளிலே இளையராஜா கோலோச்சிக்கொண்டிருந்த வேளை, \"எதிர்பார்த்தேன் இளங்கிளியை காணலையே\", \"சுமைதாங்கி ஏன் இன்று\"(அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை), \"எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை\" (சரணாலயம்) , \"ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்\"(காலையும் நீயே மாலையும் நீயே) போன்ற பாடல்களை அன்றைய இலங்கை வானொலி ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். கூடவே தேவாவுடன் இவர் இணைந்து பணியாற்றிய என் ஆசை மச்சான் திரைப்படத்தில் வந்த பாடல்களையும் கூட.\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், இசைஞானி இளையராஜாவோடு, இயக்குனர் ஆர்.சுந்தராஜன் இணைந்து பணியாற்றும் \"நிலாச்சோறு\" திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கும் இந்தவேளை, இந்த இருவரின் கூட்டணியில் வந்த திரைப்படங்களின் தொகுப்பாக இந்தப் பகிர்வு அமைகின்றது. ஒரு வருஷம் ஓடிச் சாதனை புரிந்த படம், தயாரிப்பாளர் கோவைத்தம்பிக்கு ஒரு நல்ல முகவரி கொடுத்த திரைப்படம் என்ற பெருமையோடு ஆர்.சுந்தரராஜனுக்கு திரையுலகில் வெற்றிப்பயணத்தை ஆரம்பிக்க ஏதுவாக அமைந்த படம் பயணங்கள் முடிவதில்லை. நடிகர் மோகனுக்கு இந்தப் படத்தின் பின்னர் கற்றை கற்றையாகப் படங்கள் கிடைத்ததும் மைக் மோகன் என்றே பட்டம் ஒட்டிக்கொண்டதும் உப பாண்டவம். படத்தின் எல்லாப் பாடல்களுமே இன்றும் மீண்டும் மீண்டும் ஏதோவொரு வானொலியில் ஒவ்வொரு நாளும் காற்றை அளந்து போகுமளவுக்குப் பிரபலம். அதிலும் இளைய நிலா பொழிகிறதே பாடல் மொழி கடந்து எங்கும் புகழ் பரப்பியது. வைரமுத்துவின் வரிகளுக்கு \"இளைய நிலா பொழிகிறதே\", \"தோகை இளமயில்\", \"சாலையோரம்\" பாடல்களும், கங்கை அமரன் \"ஏ ஆத்தா ஆத்தோரமா\", \"வைகறையில்\" பாடல்களை எழுத, முத்துலிங்கமும் சேர்ந்து \"மணி ஓசை கேட்டு\", \"ராக தீபம் ஏற்றும் நேரம்\" ஆகிய பாடல்களையும் எழுதி வைத்தார் மெட்டுக்கு அணியாக.\n\"தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ\"\nஇளையராஜாவின் இசையில் நடிகர் சிவகுமாரின் படங்கள் விசேஷமானவை, அதிலும் மோகன், பாண்டியன் உள்ளிட்ட நட்சத்திரங்களையும் வைத்துப் படைத்த இன்னொரு இசைக்காவியம் \"நான் பாடும் பாடல்\". இதுவும் கோவைத்தம்பியின் தயாரிப்பு. பாடகியை நாயகியாக வைத்துப் பண்ணிய கதையில் பாட்டுக்களுக்கா பஞ்சம் வைரமுத்து \"பாடவா உன் பாடலை (சோகம், சந்தோஷம் இரண்டும்), கங்கை அமரன் \"சீர் கொண்டு வா\", முத்துலிங்கம் \"தேவன் கோயில் (ஆண், பெண் குரல் இரண்டும்), காமராசன் \"பாடும் வானம்பாடி\", வாலி \"மச்சானை வச்சுக்கடி\" ஆகிய பாடல்களுமாக ஏறக்குறைய எண்பதுகளின் முன்னணிப் பாடலாசிரியர்களின் கூட்டில் வந்த பாட்டுப் பெட்டகம் இது.\nஇசைஞானி இளையராஜா ஏற்கனவே இசையமைத்த பாடல்களை வைத்துக் க��ண்டு, ஒரு அழகான கதையையும் அதற்கேற்றாற்போலத் தயார் செய்து மீண்டும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது \"வைதேகி காத்திருந்தாள்\". அண்மையில் நீதானே என் பொன் வசந்தம் இசை வெளியீட்டிலும் இதைக் குறிப்பிட்டார் ஆர்.சுந்தரராஜன். ஆனால் அவர் சொல்லாதது, ராஜா இசையமைத்து, பி.சுசீலா பாடிய \"ராசாவே உன்னை காணாத நெஞ்சு\" பாடலைப் படமாக்காமலேயே அடுத்த படத்தின் வேலைக்குப் போய் விட்டார். அதை இங்கே சொல்லியிருக்கிறேன். படத்தைத் தயாரித்தது பிரபல சினிமா வசனகர்த்தா தூயவன். வாலியின் வரிகளுக்கு 'இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே\", \"ராசாத்தி உன்னை\", \"ராசாவே உன்னை\", \"அழகு மலராட\" \"காத்திருந்து காத்திருந்து\" பாடல்களும், கங்கை அமரன் \"இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே\" பாடலையும், பஞ்சு அருணாசலம் \"மேகம் கருக்கையிலே\" பாடலையும் எழுதினார்கள்.\nஏவி.எம் நிறுவனத்தின் தயாரிப்பு, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா இணைந்த இசைக்கூட்டணியில் ஆர்.சுந்தரராஜனுக்குக் கிடைத்த ஜாக்பாட் \"மெல்லத் திறந்தது கதவு\" ஆனால் இந்தப் படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த பெருவெற்றி படத்தைப் பெரிதும் தூக்கி நிறுத்தவில்லை. இந்தப் படத்தின் பின்னணி இசையை முன்னர் கொடுத்திருக்கிறேன். \"மெல்லத் திறந்தது கதவு\" பின்னணிஇசைத்தொகுப்பு இதே படத்தில் இளையராஜா முன்னர் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷும் நடித்திருக்கிறார். படத்தின் பாடல்களை கங்கை அமரனும் வாலியும் எழுதியிருக்கிறார்கள்.\nஆர்.சுந்தராஜன், இளையராஜா, விஜய்காந்த் சேர்ந்த அடுத்த படைப்பு \"தழுவாத கைகள்\" முந்திய படங்கள் அளவுக்குப் பேர் கிட்டாத படம். ஆனால் இந்தப் படத்தில் வரும் \"ஒண்ணா ரெண்டா\", \"விழியே விளக்கொன்று ஏற்று\" பாடல்களை இன்றும் கேட்டாலும் சொக்க வைக்கும். படத்தின் பாடல்களை வாலியும், கங்கை அமரனும் பங்கு போட்டுக்கொண்டார்கள். படத்தில் வந்த பிரபல பாடல்களான \"ஒண்ணா ரெண்டா\" பாடலை வாலியும், \"விழியே விளக்கொன்று எற்று\" பாடலை கங்கை அமரனும் எழுதினார்கள். மேலும் நான்கு பாடல்கள் உண்டு\nமீண்டும் அதே ஆர்.சுந்தரராஜன், இளையராஜா, விஜய்காந்த் கூட்டணி ஆனால் இம்முறை இன்னொரு வெற்றிப்படமாக அமைந்தது \"அம்மன் கோயில் கிழக்காலே\". இந்தப்படமும் மசாலா கலந்த, ஆர்மோனியப்பெட்டியை தன்னுள் அடக்கிய கதை. படத்தின் அனைத்துப் பாடல்களையும் தம்பி கங்கை அமரனுக்குக் கொடுத்து அழகு பார்த்தார் ராஜா. மொத்தம் ஆறு முத்துக்கள். எல்லாமே கேட்கக் கேட்கத் திகட்டாதவை.\nபஞ்சு அருணாசலம் என்ற வெற்றிகரமான தயாரிப்பாளர் கைகொடுத்தும் அதிகம் எடுபடாமல் போன படங்களில் ஒன்று \"என் ஜீவன் பாடுது\". அந்தக்காலத்துக் காதலர்களின் தேசியகீதங்களில் ஒன்று \"எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்\" உள்ளிட்ட எல்லாப்பாடல்களுமே அருமையாக அமைந்தவை.இளையராஜாவின் வரிகளில் இந்தப்பாடல் மட்டும் இளையராஜா, லதா மங்கேஷ்கர் குரல்களோடு படத்தில் மட்டும் மனோ பாடவும் இடம்பெற்றிருக்கிறது. மற்றைய அனைத்துப் பாடல்களையும் (கட்டி வச்சுக்கோ, மெளனமேன், ஆண்பிள்ளை என்றால், காதல் வானிலே, ஒரே முறை உன் தரிசனம்) பஞ்சு அருணாசலம் எழுதியிருக்கிறார். \"மெளனமேன் மெளனமே\" பாடலைச் சிலாகித்து முன்னர் இடுகை ஒன்றும் இட்டிருக்கிறேன் இங்கே\n\"கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச\"\nஇசைஞானி இளையாராஜாவின் குடும்ப நிறுவனம் \"பாவலர் கிரியேஷன்ஸ்\" தயாரிப்பில் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐ அழகாகக் காட்டிய படங்களில் ஒன்று ராஜாதி ராஜா. படத்தின் பேருக்கேற்றாற்போல ராஜபாட்டை போட்டது பாடல்கள். கங்கை அமரன் (மாமா உன் பொண்ணக் கொடு),பிறைசூடன் (மீனம்மா), இளையராஜா (வா வா மஞ்சள் மலரே, (அடி ஆத்துக்குள்ள, உலகவாழ்க்கையே சிறுபாடல்கள்)), வாலி (மலையாளக்கரையோரம்), பொன்னடியான் (எங்கிட்ட மோதாதே), இவற்றோடு படத்தில் இடம்பெறாத \"உன் நெஞ்சத்தொட்டு சொல்லு\" என்ற பாடலை கங்கை அமரனும் எழுதியிருக்கிறார்கள்.\n\"வா வா மஞ்சள் மலரே\"\nஆர்.சுந்தரராஜனுக்கு ஒரே ஆண்டு கிடைத்த இரண்டு தோல்விப்படங்களில் ஒன்று எங்கிட்ட மோதாதே. படத்தின் பெயரைப் போலவே எங்கும் மோதாமல் பெட்டிக்குள் சுருண்டு விட்ட படம். விஜய்காந்த்துடன் இணைந்த படங்களில் மோசமான தோல்வியும் இந்தப்படத்துக்குக் கிட்டியது. இளையராஜா, ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் அதிகம் எடுபடாமல் போன படம் என்றால் இதுதான் எனலாம். பாடல்களை வாலியும் புலமைப்பித்தனும் எழுதியிருக்கிறார்கள். வாலி எழுதிய \"சரியோ சரியோ\" பாடல் மட்டும் கேட்கும் ரகம்\nஅட்டகாசமான பாடல்கள், ஒன்றுக்கு இரண்டு ஹீரோயின்கள் (ரூபிணி, குஷ்பு) இவற்றோடு அப்போது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாயகன் பார்த்திபன் இவர்கள் இருந்தும் என்ன பயன், மோசமான கதை, திரைக்கதை இருந்தால் தாலாட்டு பாடினால் முகாரியில் வந்து விழுந்தது படத்தின் வெற்றிப்பலன். பார்த்திபனோடு நீண்ட பகையை ஆர்.சுந்தரராஜன் பெற்றுக்கொண்டதுதான் இந்தப் படத்தின் பலாபலன். பாடகர் அருண்மொழிக்கு இந்தப் படத்தில் கிட்டிய பாடல்கள் எல்லாமே பெரும் பேறு. சொந்தம் என்று வந்தவளே ஆத்தா பாடலை எழுதிப்பாடியவர் இளையராஜா, வராது வந்த நாயகன் பாடலை வாலி எழுத, கங்கை அமரன் \"நீதானா\", \"வெண்ணிலவுக்கு\", \"ஓடைக்குயில்\" ஆகிய மூன்று பாடல்களையும் எழுதி வைத்தார். இன்றும் தாலாட்டிக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்கள்\n\"நீலவேணி அம்மா நீலவேணி\" சென்னை வானொலியை நான் காதலித்த காலங்களில் கேட்டுக் கேட்டுக்கிறங்கிய பாடலுக்குச் சொந்தமான படம் \"சாமி போட்ட முடிச்சு\". முரளியோடு முக்கிய பாத்திரத்தில் ஆர்.சுந்தரராஜனும் நடித்த படம். பெரும் வெற்றி பெறாவிட்டாலும் \"பொன்னெடுத்து வாரேன் வாரேன்\", \"மாதுளங்கனியே\" போன்ற பாடல்கள் இன்றும் இன்றும் இனிக்கும். மங்கலத்து குங்குமப்பொட்டு பாடலை வாலி எழுத மற்ற அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கங்கை அமரன்.\n1992 ஆம் ஆண்டு இருபது வருஷங்களுக்கு முன்னர் ஆர்.சுந்தராஜனும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய இறுதிப்படம் \"திருமதி பழனிச்சாமி\". கல்வியின் முக்கியத்துவத்தை வைத்து எடுத்த படம், வரிவிலக்கு கொடுக்கவேண்டும் என்றெல்லாம் விளம்பரம் தேடிய படம் கூட. குத்தாலக்குயிலே பாடலை கங்கை அமரன் எழுத மற்றைய பாடல்களை வாலி கவனித்துக் கொண்டார். அம்மன் கோயில் வாசலிலே பாடலோடு நடு சாமத்துல, பாதக்கொலுசு பாட்டு பாடலும் இந்தப் படத்தின் இனிய இசைக்கு அணி சேர்ப்பவை\nLabels: இயக்குநர் ஸ்பெஷல், இளையராஜா\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநாடோடி தென்றல் பின்னணி இசைத் தொகுப்பு\nஇசைஞானி இளையராஜாவும் இயக்குனர் ஆர்.சுந்தரராஜனும் ஓ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்ட��்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/105211?ref=archive-feed", "date_download": "2019-04-22T04:13:59Z", "digest": "sha1:STCYDVRDAJINUITWHAQFEMDEHBXKRMNI", "length": 7683, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிற���\nவெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதண்ணீர் வாழ்வதற்கு எவ்வளவு முக்கியம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்.\nமருத்துவர்கள் கூட ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்க சொல்கிறார்கள்.\nஇந்நிலையில் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் எண்ணற்ற பலன்களை இங்கே காணலாம்.\nவெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தினால் ஏற்படும் தலைவலி குறையும்.\nஉணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.\nவாயு தொல்லை உள்ளவர்கள், சுக்கு கலந்த வெண்ணீரை குடிக்க, வாயு தொல்லை நீங்கும்.\nஅடிக்கடி தாகம் எடுப்பவர்கள், பச்சைத் தண்ணீருக்கு பதிலாக, வெந்நீரை குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.\nகால் வலி உள்ளவர்கள், கால் பொறுக்கும் அளவிற்கு வெண்ணீரை ஒரு டப்பில் விட்டு, அதில் 2 தேக்கரண்டி கல் உப்பை போட்டு கலக்கவும். அதில் கால் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.\nமிருதுவான சருமம் பெற, ஒரு தேக்கரண்டி பார்லியில் வெண்ணீரை ஊற்றி, அடிக்கடி குடித்து வரவும்.\nபலமான விருந்து சாப்பிட்டவர்கள், ஒரு டம்ளர் வெந்நீரை குடித்தால் எளிதில் ஜீரணமாகும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T05:00:54Z", "digest": "sha1:7AUAALVKQEGMRID2VR2WAZOYP73S5ZBG", "length": 22246, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆற்றல் மின்னணுவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇந்தக் கட்டுரை ஆற்றல் மின்னணுவியலின் தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது. இவற��றின் வகைகளை அறிந்துகொள்ள ஆற்றல் மின்னணுவியலைப் பார்க்கவும்\nஆற்றல் மின்னணுவியல் என்பது மின்னாற்றலின் கட்டுப்பாடு மற்றும் மாற்றத்திற்கான திட-நிலையிலான மின்னணுவியலின் பயன்பாடாகும். தற்காலத்த்லும் எதிர்காலத்திலும் மின் பொறியியல், ஆற்றல் மின்னணுவியலின்றி சாத்தியமில்லை. ஏனெனில் மின்னாற்றல் உற்பத்தி, செலுத்துகை, பகிர்மானம், பயன்பாடு ஆகியவற்றின் திறனை(efficiency) மேம்படுத்துவதில் இதன் பங்கு இன்றியமையாததாகும். ஆற்றல் மின்னணுவியலானது மின்திறன், மின்னணுவியல், கட்டுப்பாட்டியல் ஆகிய மூன்றையும் இணைப்பதாக உள்ளது. கட்டுப்பட்ட நிலையிலுள்ள மின்திறன், மின்சுமைக்கு செலுத்தப்படுவதே சிறப்பாகும். ஆகவே கட்டுப்பட்ட மின்திறன் மாற்றிகளின்(Controlled power converters) தேவை எழுந்தது. இது ஆற்றல் மின்னணுவியலினாலே பூர்த்தியடைந்தது. மின்னாற்றலின் கட்டுப்பாடு மற்றும் மாற்றத்தில் ஒரு புரட்சியை இது உண்டாக்கியிருக்கிறது.\nஆற்றல் மின்னணுவியலானது, குறைந்த ஆற்றலளவு மின்னணுவியலை அடிப்படைமெய்மையாகக் கொண்டு, உயர் ஆற்றலளவுகளில் செயல்படக்கூடியதாகும்..\nமின்னாற்றலின் (இங்கு மின்னழுத்தம், மின்சாரம் அல்லது அலைவுஎண் குறிப்பிடப்படுகிறது) வடிவத்தை மாற்றியமைக்கத் தேவைப்படும் இடத்தில் ஆற்றல் மின்னணு மாற்றிகளைக் காண இயலும். இந்த மாற்றிகளின் ஆற்றல் வீச்சு சில மில்லிவாட்டில்(mW) (ஒரு கைபேசியில் உள்ளதைப் போல) இருந்து நூறு மெகாவாட்(MW) வரை(உதாரணமாக, உயர் மின்னழுத்த நேர் மின்சாரம்-HVDC பரப்பும் அமைப்பைப் போன்று) இருக்கும். “உயர்தரமான” மின்னணுவியலின் உதவியுடன் மின்சாரம் மற்றும் மின்னழுத்தம் எடுத்துச்செல்லப்படுகின்றன, அதேபோல ஆற்றல் மின்னணுவியலின் உதவியுடன் ஆற்றல் எடுத்துச்செல்லப்படுகின்றது. ஆகவே தான் ஆற்றல் மின்னணுவியலின் அளவுமுறை முக்கியத்தகுதி வாய்ந்ததாகிறது.\nபாதரச வளைவு வால்வுகள் முதன் முதலில் மிக உயர்ந்த ஆற்றல் மின்னணு கருவிகளாகச் செயல்பட்டன. 1956ல் பெல் ஆய்வுக்கூடத்தில்(Bell Laboratories) நிகழ்ந்த 'தைரிஸ்டர்' (SCR) கண்டுபிடிப்பு, தற்கால ஆற்றல் மின்னணுவியலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இது மின்னாற்றலின் கட்டுப்பாடு மற்றும் மாற்றத்தை எளிதாக்கியதோடு மட்டுமின்றி மாறுமின் மும்முனையம்(Triac), ஆற்றல் மாழை உயிரகி(Power MOSFET), மின்காப்பிடப்பட��ட வாயில் இருமுனைத் திரிதடையம்(IGBT), GTO போன்ற பல்வேறு ஆற்றல் மின்னணுக் கருவிகள் உருவாக வித்தாகவும் அமைந்தது.\nநவீன அமைப்புகளில் கருமுனையங்கள், தைரிஸ்டர்கள் மற்றும் திரிதடையங்கள் போன்ற குறைக்கடத்திகள் மாற்றிகளாகப் பயன்பட்டு வருகின்றன. ஆற்றல் மின்னணுவியலில் சமிக்ஞைகள் மற்றும் தரவு ஆகியவற்றின் செயலாக்கம் மின்னணு அமைப்புகளுக்கான முரண்பாடாகக் கருதப்படுகிறது. தொலைக்காட்சிப் பெட்டிகள், தனியாள் கணிப்பொறி, மின்கல மின்னேற்றிகள், மற்றும் பல்வேறு நுகர்வோர் மின்னணு கருவிகளில் ஏசி/டிசி மாற்றிகள் (திருத்திகள்) மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த ஆற்றல் மின்னணு கருவிகளாகப் பயன்படுகின்றன. அதன் ஆற்றல் வீச்சானது பத்து வாட்சில் இருந்து பல நூறு வாட்சு வரை இருக்கும். தொழில்துறையில் மாறுபாட்டு வேக இயக்கி (விஎஸ்டி) என்பது மிகவும் பொதுவான பயன்பாடாக இருந்து வருகிறது என்பதுடன், ஒரு தூண்டும் இயந்திரத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. விஎஸ்டியின் ஆற்றல் வீச்சானது சில நூறு வாட்சில் தொடங்கி பத்து மெகாவாட்சில் முடிகிறது.\nஉள்ளீடு மற்றும் வெளியீடு ஆகியவற்றின் ஆற்றல் வகைக்கு ஏற்றார்போல் ஆற்றல் மாற்றும் அமைப்புகள் வகைப்படுத்தப்படுகின்றன\nஏசியிலிருந்து டிசிக்கு மாற்றுதல் (திருத்தம் எனப்படும்), செய்யும் கருவி: அலைத்திருத்தி\nடிசியிலிருந்து ஏசிக்கு மாற்றுதல் (தலைகீழ் நிலை எனப்படும்), செய்யும் கருவி: மாறுதிசையாக்கி\nடிசியிலிருந்து டிசிக்கு மாற்றுதல் (வெட்டுதல் எனப்படும்), செய்யும் கருவி: கொத்தி\nஏசியிலிருந்து ஏசிக்கு மாற்றுதல் (சாதாரண மாற்றம் எனப்படும்)\nஆற்றல் மின்னணு மாற்றியில் உயர் மதிப்பீட்டு உருவாக்கும் செயல்திறனைப் போன்று, ஆற்றல் மின்னணு இயந்திரம் உருவாக்கும் இழப்பீடுகள் குறைவாக இருப்பதற்குச் சாத்தியமுள்ளது. ஒரு இயந்திரத்தின் சிதறடிக்கப்பட்ட ஆற்றலானது அந்த இயந்திரத்தின் குறுக்கிலான மின்னழுத்தின் விளைவு மற்றும் அதன் வழியாகப் பாயும் மின்சாரம் ( P = V × I {\\displaystyle P=V\\times I} ) ஆகியவற்றிற்குச் சமமாக இருக்கும். இதிலிருந்து அதன் குறுக்கிலான மின்னழுத்தம் பூச்சியமாக (இயந்திரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் நிலை) இருந்தாலோ அல்லது அதன் வழியாக மின்சாரம் பாயாமல் (முடிவுற்ற நிலை) இருந்தாலோ, ஒரு ஆற்றல் இ���ந்திரத்தின் இழப்பீடானது குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. ஆகவே, நிலைமாற்றத்தில் இயங்கும் ஒரு இயந்திரத்தைச் சுற்றி ஆற்றல் மின்னணு மாற்றி கட்டமைக்கப்படுகிறது. அதைப் போன்ற ஒரு கட்டமைப்புடன் கூடிய சிதறல்கள் மூலம் ஆற்றலானது மாற்றியின் உள்ளீட்டிலிருந்து அதன் வெளியீட்டிற்கு மாற்றப்படுகின்றது. திருத்தியைப் பயன்படுத்துவதன் மூலம் ஆற்றலை மின்னணுவிற்கு மாற்ற இயலும்.\nஆற்றல் மின்னணு அமைப்புகள் அனைத்தும் நடைமுறையில் ஒவ்வொரு மின்னணு இயந்திரத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக,பின்வரும் பயன்பாடுகளைக் குறிப்பிடலாம்:\nமின்கலத்தின் மின்னேற்ற அளவு எப்படி இருப்பினும், மின்னழுத்தத்தை நிலையான மதிப்பில் நிர்வகிப்பதற்கு டிசி/டிசி மாற்றிகள் கைபேசி சாதனங்களில் (கைபேசி, பிடிஏ...) பெருமளவில் பயன்படுகின்றன. மேலும் இந்த மாற்றிகள் மின்னணு பிரிப்பு மற்றும் ஆற்றல் காரணித் திருத்தம் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.\nஏசி/டிசி மாற்றிகள் (திருத்திகள்) மின்னணு இயந்திரங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதுடன், இயந்திரங்களின் முக்கிய பகுதிகளுடன் (கணிப்பொறி, தொலைக்காட்சி...) இணைக்கப்படுகின்றன.\nஏசி/ஏசி மாற்றிகள் மின்னழுத்த அளவு அல்லது அலைவெண் (சர்வதேச ஆற்றல் பொருத்திகள் மற்றும் மெல்லிய மங்கலாக்கி போன்றவை) ஆகிய இரண்டில் ஒன்றை மாற்றப் பயன்படுகின்றன. ஏசி/ஏசி மாற்றிகள் ஆற்றல் அளிக்கும் வலைப்பின்னல்களில் 50 ஹார்ட்ஸ் முதல் 60 ஹார்ட்ஸ் வரையிலான அலைவீச்சுப் பயன்பாட்டினாலான ஆற்றல் கட்டங்களுக்கு இடையே ஆற்றலைப் பறிமாறப் பயன்படுகின்றன.\nடிசி/ஏசி மாற்றிகள் (தலைகீழிகள்) யுபிஎஸ் அல்லது அவசர விளக்குகளில் பயன்படுகின்றன. சாதாரண மின்சார ஓட்டத்தின் போது, மின்சாரம் டிசி மின்கலத்தை மின்னேற்றுகிறது. இருட்டடிப்பு நேரத்தின் போது, சாதனங்களுக்கு ஆற்றலை அளிப்பதற்கு டிசி மின்கலம் தனது வெளியீட்டில் ஏசி மின்சாரத்தை அளிக்கிறது.\nஇஸ்ஸா பாட்டரேஷ், ஜான் விலேவின் “பவர் எலெக்ட்ரானிக்ஸ் சர்க்யூட்ஸ்”, 2003.\nவி.குரியக் இன் “எலெக்ட்ரானிக்ஸ் டிவைசஸ் ஆன் டிஸ்கிரீட் காம்போனென்ட் பார் இன்டஸ்டிரியல் அன்ட் பவர் இன்ஜீனியரிங்”, சிஆர்சி பத்திரிகை, நியூயார்க், 2008, 418 பி.\nபதிப்பாசிரியர்: செமிக்ரான், நூலாசிரியர்கள்: டாக்டர். அல்ரிக் நிக்கோலே, டாக்டர் டோபியஸ் ரெய்மேன், பேராசிரியர். ஜர்கென் பெட்சோல்ட், ஜோசப் லூட்ஸ்: அப்ளிகேஷன் மேனுவல் ஐஜிபிடி-அன்ட் மாஸ்பெட்-பவர் மாடியூல்ஸ் , 1. பதிப்பு, ஐஎஸ்எல்இ வெர்லெக், 1998, ISBN 3-932633-24-5 வலைதளப் பதிப்பு\nஆற்றல் மின்னணுவியல் கருத்தரங்கு (ஐபிஇஎஸ்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-04-22T04:37:09Z", "digest": "sha1:2XKIJXVV2BQMYV54LKN7FWQFNQFT66JI", "length": 27927, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடிமழை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாதாரண இடியுடன் கூடிய மழை\nஇடிமழை (thunderstorm, அல்லது பொதுவாக storm) எனப்படுவது புவி வளிமண்டலத்தில் இடி அல்லது மின்னலுடன் கூடிய மழையைக் குறிக்கும்.[1] இது இடிமின்னல் மழை எனவும் அழைக்கப்படும். புவியைத் தவிர வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களிலும் இது ஏற்படும்.\n1.1 திரள் முகில் நிலை\n2.1 ஒருகலன் முகிலின் இடியுடன் கூடிய மழை\n2.3 மீகல முகிலின் இடியுடன் கூடிய மழை\n4.1 முகிலிலிருந்து நிலத்திற்கு ஊடுருவும் மின்னல்\n4.2 பெரும் ஆலங்கட்டி மழை\n4.5 கீழ் நோக்கிய பெருங்காற்று\nஇடியுடன் கூடிய மழையின் வாழ்க்கைக் கட்டங்கள்\nகுளிர்ந்த வளியை விட வெப்பம் அதிகமான வளி அடர்த்தி குறைந்தது. எனவே வெப்பம் அதிகமான வளி மேலெழும்பும் குளிர்ந்த வளி கீழே தங்கும்.[2] இவ்விளைவை வெப்பக் காற்று பலூனில் அவதானிக்கலாம்.[3] வெப்பக் காற்று அதிகளவான நீராவியையும் கொண்டிருக்கும். இவ்வளி மேலெழும்பும் போது இந்நீராவி ஒடுங்கி முகில்களை உருவாக்கும்.[4] நீராவி ஒடுங்குகையில் ஆவியாகு மறைவெப்பம் வெளியிடப்பட்டு மேலெழும்பும் காற்று அதனைச் சூழ்ந்துள்ள காற்றை விடக் குளிர்வடையும்.[5] வளிமண்டலத்தில் இவ்வாறு கிடைக்கக்கூடிய சலன நிலை ஆற்றல் தொடருமாயின் மழையை உருவாக்கும் திரள் முகில் தோன்றும்.[6] இவை மின்னல் மற்றும் இடியை உருவாக்கும். பொதுவாக இடியுடன் கூடிய மழை உருவாக பின்வரும் காரணிகள் அவசியமாகும்.\nநிலையற்ற தன்மை கொண்ட வளித் திரள்\nமேலெழும்ப உதவும் சக்தி (வெப்பம்)\nஇதுவே இடியுடன் கூடிய மழையின் முதலாவது நிலை ஆகும். இந்நிலை ஈரப்பதனுடன் கூடிய காற்று மேலெழுவதால் உருவாகும். காற்றிலுள்ள ஈரப்பதன் மிக உயரத்திற்குச் செல்லும்போது குளிர்ந்து ஒடுக்கமடைந்து நீர்த்துளியாக உருமாறி திரள் முகில்களாகத் தோன்றும். இவ்வாறு உருவாகும் நீர்த்துளிகள் வெளியிடும் ஆவியாகு மறைவெப்பத்தால் அதனைச் சூழ்ந்துள்ள காற்று வெப்பமடைந்து மேலெழும்பும். இதனால் ஏற்படும் வெற்றிடத்தின் விளைவினால் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகும். பொதுவாக இந்நிலையில் 5×105 டன் நீராவி புவியின் வளிமண்டலத்தில் மேலெழும்பும் விசை காரணமாகச் சேர்க்கப்படும்.[7]\nஇடியுடன் கூடிய மழை ஒன்றின் வளர்ச்சியடைந்த நிலை\n2.5. 2012 அன்று பிலிப்பைன்ஸ் மேல் காணப்பட்ட வளர்ச்சியடைந்த இடியுடன் கூடிய மழை முகில்கள்.\nசூடாக்கப்பட்ட வளி தொடர்ந்து மேலெழும்பி, தொடர்ந்தும் மேலெழும்ப முடியாத நிலையை அடையும். பொதுவாக அடிவளிமண்டலத்தின் எல்லையில் இது அமைந்திருக்கும். இதனால் வளி அவ்விடத்தில் பரவி ஒரு அடைக்கல் வடிவத்தை இடியுடன் கூடிய மழையின் வளர்ச்சியடைந்த நிலைக்குக் கொடுக்கும். சிறிய நீர்த் துளிகள் ஒன்று சேர்ந்து பின்னர் உறைந்து பனிக்கட்டிகளை உருவாக்கும். இவை புவியீர்ப்பின் காரணமாக கீழே விழும்போது உருகி மழையைக் கொடுக்கின்றது. சிலவேளைகளில் ஆலங்கட்டி மழை அல்லது சுழற்காற்றுகளும் இந்நிலையில் உருவாகும். பொதுவாக அதிகரிக்கும் மழை காரணமாக முகில் தனது அழிவடையும் நிலையை அடையும்.[8] சிலவேளைகளில் மேலெழும்பும் வளி கீழ்வரும் வளியில் இருந்து காற்றின் வேகம் அல்லது திசை காரணமாகப் பிரிக்கப்படுமாயின், மீகலன் முகிலாக மாற்றமடைந்து தனது நிலையை பல மணித்தியாலங்கள் தக்கவைத்துக் கொள்ளும்.[9]\nகலையும் நிலையில் கீழாகப்பாயும் வளித்திரளால் முகில் ஆதிக்கம் செலுத்தப்படும். இது குளிர்ந்த காற்றையும் மழையையும் நிலப்பகுதிக்குக் கொண்டுவரும். இவ்வாறான காற்று இடியுடன் கூடிய மழைக்கு உள்ளீடாக மேலாகப்பாயும் காற்றைத்தடுக்கின்றது. இதனால் 20-30 நிமிடங்களில் இடியுடன் கூடிய மழையின் ஆயுட்காலம் முடிவடையும்.[10]\nஇடியுடன் கூடிய மழை அதன் முகில் வகைகளைக் கொண்டு வகைப்படுத்தப்படும்.\nஒருகலன் முகிலின் இடியுடன் கூடிய மழை[தொகு]\nஒரு மேலெழும்பும் காற்றை மாத��திரம் கொண்ட முகிலைக் கொண்ட இடியுடன் கூடிய மழையே ஒருகலன் அல்லது தனிக்கலன் எனப்படும். இவற்றை மிதமான காலநிலைப் பிரதேசங்களில் அதிகமாக அவதானிக்கலாம். சிலவேளைகளில் குளிருடன் கூடிய நிலையற்ற வளித்திணிவுகளிலும் அவதானிக்கலாம். இவை அவ்வளவாகப் பயங்கரமானவை அல்ல. இவை பொதுவாக 20 முதல் 30 நிமிடங்களுக்கு நீடிக்கும். [11]\nஇடியுடன் கூடிய மழைகளில் இதுவே மிகவும் பொதுவானதாகும். வளர்ச்சியடைந்த முகில்கள் கூட்டத்தின் மத்தியில் காணப்படும். இவ்வகைக் கூட்டம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மீகல முகில்களாக மாற்றமடையலாம்.\nபிரேசில் மேல் காணப்பட்ட பல்கல முகிற்கூட்டம்\nமீகல முகிலின் இடியுடன் கூடிய மழை[தொகு]\nவேறாகப் பிரிக்கப்பட்ட மேலெழும்பும் மற்றும் கீழ்வரும் வளி நிரல்களை உடைய பெரும் முகிலே மீகல முகிலாகும். இவை பெரும் சேதத்தை உண்டாக்கும் சுழல் காற்றுகளையும் அதிக மழையையும் உண்டாக்கக் கூடியன. இவை பொதுவாக 24 கிமீ வரை பரந்திருப்பவை. இம்முகிலின் காற்றுத் திசை உயரத்திற்கு ஏற்ப வேறுபடக்கூடியது. சிலவேளைகளில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் கூட காற்று வீசலாம். இடியுடன் கூடிய மழைகளில் இதுவே அதிக சக்தி வாய்ந்ததாகும்.\nஇடியுடன் கூடிய மழை இரு வகைகளில் பாதையை மாற்றக் கூடியது. வளர்ச்சியடைந்த முகில்கள் அதிக வேகத்துடன் செல்ல மாட்டா.\nஇடியுடன் கூடிய மழை பல வகைக் கேடுகளை ஏற்படுத்தக்கூடியன. இவை சிலவேளைகளில் உயிரிழப்பையும் ஏற்படுத்தும்.\nமுகிலிலிருந்து நிலத்திற்கு ஊடுருவும் மின்னல்[தொகு]\nமுகிலிலிருந்து நிலத்திற்கு ஊடுருவும் மின்னல்\nஇடியுடன் கூடிய மழையின் போது அதிகமாக நடைபெறும் நிகழ்வே இதுவாகும். இதில் மிக முக்கியக் கேடு காட்டுத்தீயாகும்.[12] பொதுவாக வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வறட்சியின் இறுதியில் இடியுடன் கூடிய மழை சிறிதளவில் பொழியும். அதிகம் ஈரமடையாத மரங்கள் மின்னலின் போது எரிய ஆரம்பிக்கும்.[13] சிறிதளவு மழையே பொழிவதால் நெருப்பு அணையாமல் பரவி காட்டுத்தீயாகலாம். இந்நிகழ்வு கலிபோர்னிய பகுதிகளில் அதிகம் நடைபெறும். நேரடி மின்னல் தாக்கத்தாலும் உயிரிழப்புகள் ஏற்படும்.\nசில முகில்கள் ஆலங்கட்டி மழையை உருவாக்கும்.[14] இவை பச்சைநிறத் தோற்றத்தை முகில்களில் உருவாக்கும். இந்நிகழ்வு மலைப்பிரதேசங்களில் அதிகமாக நடைபெற��ம்.[15] இமயமலைகளில் அதிக தடவைகள் நடைபெறுவதாகும்.[16] அதிக பாரமுள்ள ஆலங்கட்டியால் உயிரிழப்புகளும்[17] பொருட்சேதமும் ஏற்படலாம்[18]\nF5 வகை சுழல் காற்று\nசிலவேளைகளில் காற்று மேகமூட்டத்திலிருந்து தரைநோக்கிய கூம்புவடிவத்தூண் போன்ற அமைப்பில் சுழன்றடிக்கும்.[19] பொதுவாக 64 முதல் 177 கி.மீ. விரைவில் சுழலும் ஒரு மைல் விட்டம் கொண்ட இச்சுழல்கள் 100 கி.மீ. தொலைவுக்கு நகரக்கூடும்.[20][21][22] இவை செல்லுமிடங்களில் மரங்களையும் வீடுகளையும் நிலைகுலைத்துவிடும்.\nவழக்கமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கேற்படும் காலங்களிலல்லாது, ஒரு பகுதியில் பெருமழை காரணமாக சடுதியில் எதிர்பாராவண்ணம் ஏற்படும் வெள்ளப்பெருக்கைத் திடீர்வெள்ளம் என்பர். ஊரகப்பகுதிகளில் இவை ஏற்படும்போது உயிருக்கும் உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.[23]\nகீழ் நோக்கிய பெருங் காற்றால் பெயர்த்தெறியப்பட்ட மரங்கள்\nசில வேளைகளில் அடர்த்தி அதிகமான காற்று மிகுந்த அழுத்தத்துடன் கீழ்நோக்கிவிரைந்து தரையில் மோதி, பின் தரைக்கு இணையாக விரையும்.[24] இது மரங்களையும், கட்டடங்களையும் சாய்க்கவல்லது. கீழே அழுந்தும் காற்று தரையிறங்கும் விமானங்களையோ மேலேயெழும்பும் விமானங்களையோ தாக்கி வீழ்த்திவிடக்கூடும். பிற வாகனங்களும் பாதிக்கப்படலாம்.\n\". Commonwealth of Australia. மூல முகவரியிலிருந்து 2009-06-21 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-08-28.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Thunderstorm என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சனவரி 2019, 05:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-04-22T05:03:52Z", "digest": "sha1:HOYYLCMZRFXWF5FJN7VNJMUTQUEBWG7M", "length": 5303, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓடான் ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீரேந்துப் பகுதி நாடுகள் பிரான்சு\nஒடான் ஆறு (Odon River) பிரான்சு நாட்டில் ஓடும் ஒரு ஆறு. வடமேற்கு பிரான்சில் நார்மாண்டி பகுதியில் இது அமைந்த்துள்ளது. 47 கிமீ நீளமுள்ள இந்த ஆறு ஓர்ன் ஆற்றின் இடது கிளை ஆறாக���ம். இது கான் நகரருகே ஓர்ன் ஆற்றுடன் இணைகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 16:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:37:59Z", "digest": "sha1:XQL5OU5EBTC6AJPDGHEC6U7WTTEV7LBT", "length": 4913, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பனி வளைதடியாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2008, 22:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/shane-warne-choses-sachin-over-lara-bat-his-life-011989.html", "date_download": "2019-04-22T04:00:49Z", "digest": "sha1:M4C2COJJOYVVEKZUEYFD6VCMMNBWZBP5", "length": 12857, "nlines": 161, "source_domain": "tamil.mykhel.com", "title": "யார் சிறந்த பேட்ஸ்மேன்? சச்சினா? லாராவா?.. சூப்பர் பதில் சொல்லி எஸ்கேப் ஆன வார்னே | Shane Warne choses Sachin over Lara to bat for his life - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS DEL - வரவிருக்கும்\n» யார் சிறந்த பேட்ஸ்மேன் சச்சினா.. சூப்பர் பதில் சொல்லி எஸ்கேப் ஆன வார்னே\n.. சூப்பர் பதில் சொல்லி எஸ்கேப் ஆன வார்னே\n.. வார்னே கூறிய பதில்- வீடியோ\nமும்பை : என் வாழ்நாள் முழுவதும் பேட்டிங் செய்ய சச்சினை தான் அழைப்பேன் என சிறந்த பேட்ஸ்மேன் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ஷேன் வார்னே.\n\"நோ ஸ்பின்\" என்ற பெயரில் தன் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார் ஷேன் வார்னே. அது தொடர்பான பேட்டி ஒன்றில் தான் சச்சின் மற்றும் லாரா பற்றி பேசியுள்ளார் வார்னே.\nஷேன் வார்னே சுழற்பந்துவீச்சில் கலக்கிய அதே காலத்தில் பேட்டிங்கில் கொடி கட்டி பறந்த இரண்டு உச்ச பேட்ஸ்மேன்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா. அவர்கள் பற்றி வார்னே என்ன கூறினார் என பார்க்கலாம்.\nயார் சிறந்த பேட்ஸ்மேன், சச்சினா லாராவா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் கூற மறுத்துவிட்ட வார்னே, இப்படி கூறினார். \"எங்கள் தலைமுறையில் சச்சின், லாரா இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள். ஒரு டெஸ்ட் தொடரின் கடைசி நாளில் சதம் அடிக்க வேண்டுமென்றால் நான், லாராவை தான் அனுப்புவேன். ஆனால், என் வாழ்நாள் முழுவதும் ஒருவர் பேட்டிங் செய்ய சச்சினை அனுப்புவேன். அவருடைய ஆட்டம் அற்புதமானது\" என கூறினார் வார்னே.\nடெண்டுல்கர் - வார்னே போட்டி\nடெண்டுல்கர் - வார்னே இடையே ஆன போட்டி எப்போதும் பெரும் எதிர்பார்ப்பை அளிக்கவல்லது. அதில் பெரும்பாலும் சச்சினே வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக 1998ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில், சச்சின் தனி ஒருவராக ஆடி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அந்த தொடரில் வார்னேவை குறிவைத்து தாக்கினார் சச்சின். அப்போது, வார்னே, சச்சினை பற்றி நினைத்தாலே கெட்ட கனவு போல உள்ளது என கூறினார்.\nமற்ற நாடுகளோடு ஒப்பிட்டால், இந்தியாவில் வார்னே மிக குறைந்த அளவிலான விக்கெட்களே வீழ்த்தி உள்ளார். அதற்கு காரணம் இந்திய மண்ணில் நடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களின் போது அவர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அதில் இருந்து மீண்டு வராத நிலையில் ஆடியதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், சச்சின், டிராவிட், கங்குலி, லக்ஷ்மன், சேவாக் என இந்திய அணி அப்போது வலுவாக இருந்ததாகவும், அவர்கள் தன்னை விட சிறப்பாக செயல்பட்டார்கள் என கூறியுள்ளார் வார்னே.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nRCB vs CSK : கடைசி பந்தில் முடிவான வெற்றி \nஇலங்கையை உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு.. 8 இடங்களில் தாக்குதல்.. 207 பேர் பலியான பரிதாபம்\nஇந்தியாவிற்கே பெருமிதம்... கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்...\nஎன்னாச்சு நித்யா உங்களுக்கு.. ஏன் இப்படி ஒரு முடிவு\n1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட உண்மைகள்..\nஅதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nRCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nதமிழரின் அசாத்தியம் தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nடியூபிளசிஸ் பிடித்த அற்புதமான கேட்ச்\nIPL 2019: Kolkata vs Hyderabad தினேஷ் கார்த்திக்கை விளாசும் ரசிகர்கள்\nபெங்களூருக்கு எதிரான 39வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி பந்து வீச்சு\nஐதராபாத் அணிக்கு கொல்கத்தா 160 ரன்கள் இலக்கு\nதோனி அவசரப்படக் கூடாது, ஓய்வு எடுக்கணும்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/maasi2014/nugarvur.html", "date_download": "2019-04-22T04:01:25Z", "digest": "sha1:HHAMLWQ4LBOHW54POSVQHBSLJPWR6PMU", "length": 7261, "nlines": 53, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nவானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி\n(Asian Paradise Fly-catcher - Terpsiphone Paradise) இந்த மாதம் நாம் காண்பது ஒரு மிக அழகிய பறவை. Passerine என்ற பிரிவைச் சேர்ந்தது; அதாவது கால்களில் மூன்று விரல்கள் முன்புறமும், ஒரு விரல் பின்புறமும் அமைந்திருக்கும். அதிகம் பாடுவதும், அழகிய நிறங்கள் கொண்டதும் ஆனது இப்பறவை.\nஅதிகமாக மத்திய மற்றும் தென் இந்தியாவிலும், மத்திய வங்கதேசத்திலும் , மியான்மரின் தென்மேற்கிலும் , இலங்கையிலும் இவற்றைக் காணலாம். அடர்த்தியான தோப்புகளிலும், காடுகளிலும், இவை தென்படும்.\nசெவிக்கு உணவு இல்லாத போது\nசாமை மாவு, கடலை மாவு, எள்ளு, சீரகம், சிறிது எண்ணெய், பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சிறிது தண்ணிர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும். முறுக்கு அச்சில் பிசைந்த மாவைப் போட்டு முறுக்குகளாகப் பிழிந்து வைத்து கொள்ளவும். வாணலியில் முறுக்கு பொரிப்பதற்குத் தேவையான செக்கு எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் பிழிந்த முறுக்கைப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான முறுமுறு சாமை முறுக்கு தயார்.\nஅடிசில் பார்வை - அனந்து\nவெல்லும் வெல்லமும் கொல்லும் சீனியும்\nகடந்த இதழில் சர்க்கரையின் ��னிப்பு மற்றும் கசப்பான வரலாற்றைக் கண்டோம். இந்த மாத அடிசில் பார்வையில், வெள்ளைச்சீனியின் அழகான தோற்றத்திற்குள் ஒளிந்திருக்கும் தீமைகளைக் காண்போம்.\nசமீபத்தில் ஒரு இருதய மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, இருதய மற்றும் சர்க்கரை நோய் கொண்ட எனது தந்தைக்கு இரும்பு சத்து கம்மியாக இருப்பதை பற்றியும் அவருக்கு மாத்திரை இல்லாமல் இரும்பு சத்தினை கூட்ட ஏதாவது இயற்கை உணவினை பரிந்துரை செய்யுமாறு கோரினேன். அதற்கு அவர் சில பழங்களை கூறத்தொடங்கியதும், சர்க்கரை நோய் உள்ளதை நினைவூட்டினேன். உடனே அவர் இரும்பு சத்து வேண்டுமென்றால் சர்க்கரை நோயாளிகளுக்குக் கீரையும், வெல்லமுமே சிறந்த இயற்கை உணவுகள் என்றார்\n04. செவிக்கு உணவு இல்லாத போது\n06. போதை வந்த‌ போது\n07. சிறு கிழங்கு சாகுபடி\n08. வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி\n09. உணவுப் பாதுகாப்பும் உளறல்களும் - உழவன் பாலா\n10. முல்லை பெரியாறு அணை - ஒரு ஆய்வு\n11. நிரம்பிய நூல் - ராம்\n14. கடைசிப் பக்கக் கவிதை\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/10093605/1008121/Tamil-NaduKarnataka-Buses-Stopped.vpf", "date_download": "2019-04-22T04:40:17Z", "digest": "sha1:WW2TLEZUOFRYVUIV3ZXS5EDKM4NHFPZX", "length": 10492, "nlines": 84, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "தமிழக - கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழக - கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 09:36 AM\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் தமிழக - கர்நாடக எல்லையில் இரண்டு மாநில பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\n* ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் தமிழக - கர்நாடக எல்லையில் இரண்டு மாநில பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பண்ணாரி சோதனைச் சாவடி வெறிச்சோடிக் காணப்படுகிறது. உள்ளூர் பேருந்துகள் அனைத���தும் வழக்கம் போல இயக்கப்படுகின்றன.\n* ஒசூரிலும், கர்நாடக -தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகளும், கட்டணங்களை இருமடங்காக உயர்த்தியுள்ளதால், கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\n* புதுக்கோட்டை மாவட்டத்தில், பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. அங்குள்ள காய்கறி மற்றும் பூச்சந்தைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படுவதால், பயணிகள் வெளியூர் செல்வதில் சிரமமில்லை.\nபிரியதர்ஷன் மகள் தமிழுக்கு வருகிறார்\nநடிகர் சிவ கார்த்திகேயனின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார்\n\"கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது\" - ப.சிதம்பரம்\nகூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nபிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...\nகர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nகாளியம்மன் கோயிலில் படுகள வைபவம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nகும்பகோணம் காளியம்மன் கோயிலில் படுகள வைபவம் நடைபெற்றது.\nகோதண்டராமர் கோயிலில் திருகல்யாணம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nஅயோத்தியாபட்டினம் கோதண்டராமர் கோயிலில், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.\nசந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி - தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்\nஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அருகே ரங்கன்காட்டூரில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.\nஆசியாவிலேயே முதன்முறையாக மாணவிகள் தயாரித்த செயற்கைகோள், விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்கை என்.எஸ்.எல்.வி 9 செயற்கைகோள்\nதஞ்சையில், ஆசியாவிலேயே முதன் முறையாக முற்றிலும் மாண���ிகளே தயாரித்த ஸ்கை என்.எஸ்.எல்.வி. 9 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது.\nசொந்த ஊர்களுக்கு சென்று சென்னை திரும்பும் மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதொடர் விடுமுறையை அடுத்து, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவதால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது\nஇளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை\nசிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Tiraikatal/2018/05/07205129/1000289/THIRAIKADAL07052018.vpf", "date_download": "2019-04-22T04:54:45Z", "digest": "sha1:ODW2RDWQNEYZN2IWFOAQO6XEB77WQU5E", "length": 7707, "nlines": 89, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "காலாவின் அறிமுக பாடல் 'செம வெயிட்டு' - திரைகடல் 07.05.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாலாவின் அறிமுக பாடல் 'செம வெயிட்டு' - திரைகடல் 07.05.2018\nகாலாவின் அறிமுக பாடல் 'செம வெயிட்டு' - திரைகடல் 07.05.2018\nகாலாவின் அறிமுக பாடல் 'செம வெயிட்டு' .. // இளைஞர்களுக்கு சமந்தாவின் அட்வைஸ்\nதிரைகடல் - 16.04.2019 : கடாரம் கொண்டான் படத்தின் முதல் பாடல் மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு\nதிரைகடல் - 16.04.2019 : 60 லட்சம் பார்வையாளர்களை கடந்த 'காப்பான்' டீசர்\n'பேட்ட' படப்பிடிப்பில் இணையும் த்ரிஷா - திரைகடல் 01.10.2018\nசென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\nதிரைகடல் - 04.09.2018 : இன்னும் இரண்டு நாட்களில் 2.0 டீசர் அறிவிப்பு\nதிரைகடல் - 04.09.2018 - செப்டம்பர் 20ம் தேதி ச���மி ஸ்கொயர் ரிலீஸ் \nதிரைகடல் - 20.08.2018 - செப்டம்பர் 13-ல் சர்கார் டீசர் வெளியீடு \nதிரைகடல் - 20.08.2018 -விநாயகர் சதுர்த்தியன்று விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக்\nரசிகர்களுக்கு சூர்யாவின் பிறந்தநாள் விருந்து - திரைகடல் 23.07.2018\nதிரைகடல் 23.07.2018 சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த நட்சத்திரம் // மனதை நெகிழ வைக்கும் 'பேரன்பு' டீசர் 2 //சென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\nதிரைகடல் - 06.07.2018 - இணையத்தை கலக்கும் கோலமாவு கோகிலா ட்ரெய்லர்\n2ம் கட்ட படப்பிடிப்புக்கு இமயமலை செல்லும் ரஜினி\nதிரைகடல் - 19.04.2019 : மே 17 வெளியாகும் மிஸ்டர் லோக்கல்\nகொலையுதிர் காலம்' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்\nதிரைகடல் - 17.04.2019 : கடாரம் கொண்டான் உருவான விதம்\nதிரைகடல் - 17.04.2019 : மிஸ்டர் லோக்கல்' படத்தின் 2வது பாடல்\nதிரைகடல் - 16.04.2019 : கடாரம் கொண்டான் படத்தின் முதல் பாடல் மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு\nதிரைகடல் - 16.04.2019 : 60 லட்சம் பார்வையாளர்களை கடந்த 'காப்பான்' டீசர்\nதிரைகடல் - 12.04.2019 : என்.ஜி.கே படத்தின் 'தண்டல்காரன்' பாடல் வரிகள்\nதிரைகடல் - 12.04.2019 : அரசியல் பேசும் பாடலாக வெளியிட்ட படக்குழு\nதிரைகடல் - 11.04.2019 : ஏப்ரல் 14ல் 'நேர்கொண்ட பார்வை' புதிய போஸ்டர்\nதிரைகடல் - 11.04.2019 : குற்றாலத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த தனுஷ்\nதிரைகடல் - 10.04.2019 : வில்லத்தனம் செய்யும் போலீசாக ரஜினி - மும்பையில் தொடங்கியது 'தர்பார்' படப்பிடிப்பு\nதிரைகடல் - 10.04.2019 :மிஸ்டர் லோக்கல்' படத்தின் முதல் பாடல் - ஹிப் ஹாப் ஆதி இசையில் 'டக்குனு' பாடிய அனிருத்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2007/09/blog-post_03.html", "date_download": "2019-04-22T04:40:48Z", "digest": "sha1:TQCKC2CCUIJ3IEW2MGNCBZ3WGR7TTJ6W", "length": 8599, "nlines": 252, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: உன் குரல்கேட்பேனா?", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஉயிர்தொட்டு நீ எழுதிய கடிதம் களத்தில்\nதோட்டாக்களுக்கு மத்தியில் தான் வாழ்க்கை என்ற போதும் தன்னவளுக்காய் ஏங்கும் இதயத்தின் வலி சொல்ல வார்த்தைகள் இல்லை. என் மனம் கனத்துப் போனது, படித்த நிமிடத்தில்...\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\n\"ஒரு தேசத்தின் எதிர்காலம் உருவாகுமிடம் - பள்ளிக்கூ...\n\"ஐந்து வார்த்தைகளில் கதை- பிறப்பு\"\nஇருநிமிடக் கதைகள் - என்னுரை\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=13258", "date_download": "2019-04-22T04:18:33Z", "digest": "sha1:NBSGMA7Z4AIYR5X2622D7ROLEPBQ55LE", "length": 11027, "nlines": 127, "source_domain": "www.namathueelanadu.com", "title": "சுமந்திரனுக்கும் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் வித்தியாசம் இல்லை | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் சுமந்திரனுக்கும் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் வித்தியாசம் இல்லை\nசுமந்திரனுக்கும் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் வித்தியாசம் இல்லை\nகலப்பு பொறிமுறையை சீ.வி.விக்னேஸ்வரன் தொடா்ந்தும் வலியுறுத்தினால் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். என கூறியிருக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளா் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், சுமந்திரனுக்கும் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் வித்தியாசம் இல்லை என்றார்.\nஇன்று மாலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து கூறும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாu;.\nஇதன்போது மேலும் அவா் கூறுகையில்,\nஸ்ரீலங்கா அரசு தொடா்புபடும் எந்தவொரு விசாரணைப் பொறிமுறையும் தமிழ் மக்களுக்கு நீதியை தராது. கலப்பு பொறிமுறை என்றால் கூட அதில் ,இலங்கை அரசு தொடர்புபடும் என்பதனால் அந்த விசாரணைப் பொறிமுறையும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தராது.\nஅதனால் நாம் 2015 ஆம் ஆண்டிலிருந்தே சரவ்தேச பக்கச் சார்பற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டுமென வலியுறுத்தி வந்துள்ளோம் இந்நிலையில் நீதியரசர் சிவி.விக்னேஸ்வரன் கலப்புப் பொறிமுறை பற்றிய பேச்சை ஆரம்பித்துள்ளார்.\n என்ற விவாதத்தினுள் பொறுப்புக்கூறல் விவகாரத்தினை கொண்டுவர முயல்கின்றார்.ஸ்ரீலங்கா அரசு சம்பந்தப்படும் கலப்பு பொறிமுறையை அவர் தொடர்ந்து வலியுறுத்துவராக இருப்பின் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்றார்.\nPrevious articleகொழும்பில் போட்டியிடுவது பற்றி முடிவில்லை-கூட்டமைப்பு\nNext articleஇலங்கை பொறுப்புக் கூறாவிட்டால் அமைதி திரும்பாது\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி – 475 பேர் காயம்\nஎம்மைப்பற்றி - 9,998 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,580 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,082 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,334 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,499 views\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscnet.com/2018/09/general-tamil-model-questions.html", "date_download": "2019-04-22T05:05:00Z", "digest": "sha1:CMXHOW3CUAOCPKHSQMSX4HH6QBF4F4TA", "length": 20911, "nlines": 383, "source_domain": "www.tnpscnet.com", "title": "General Tamil ( பொதுத் தமிழ் ) Model Test Questions Part 1 ~ TNPSC TET TRB \";}if(!a){return;}var $a=$(a);if($a.parents(\"body\").length===0){var arr=[];if($p.length>1){$p.each(function(){var $clone=$a.clone(true);$(this).append($clone);arr.push($clone[0]);});$a=$(arr);}else{$a.appendTo($p);}}opts.pagerAnchors=opts.pagerAnchors||[];opts.pagerAnchors.push($a);$a.bind(opts.pagerEvent,function(e){e.preventDefault();opts.nextSlide=i;var p=opts.$cont[0],timeout=p.cycleTimeout;if(timeout){clearTimeout(timeout);p.cycleTimeout=0;}var cb=opts.onPagerEvent||opts.pagerClick;if($.isFunction(cb)){cb(opts.nextSlide,els[opts.nextSlide]);}go(els,opts,1,opts.currSlidel?c-l:opts.slideCount-l;}else{hops=c<2?\"0\"+s:s;}function getBg(e){for(;e&&e.nodeName.toLowerCase()!=\"html\";e=e.parentNode){var v=$.css(e,\"background-color\");if(v.indexOf(\"rgb\")>=0){var rgb=v.match(/\\d+/g);return\"#\"+hex(rgb[0])+hex(rgb[1])+hex(rgb[2]);}if(v&&v!=\"transparent\"){return v;}}return\"#ffffff\";}$slides.each(function(){$(this).css(\"background-color\",getBg(this));});}$.fn.cycle.commonReset=function(curr,next,opts,w,h,rev){$(opts.elements).not(curr).hide();opts.cssBefore.opacity=1;opts.cssBefore.display=\"block\";if(w!==false&≠xt.cycleW>0){opts.cssBefore.width=next.cycleW;}if(h!==false&≠xt.cycleH>0){opts.cssBefore.height=next.cycleH;}opts.cssAfter=opts.cssAfter||{};opts.cssAfter.display=\"none\";$(curr).css(\"zIndex\",opts.slideCount+(rev===true?1:0));$(next).css(\"zIndex\",opts.slideCount+(rev===true?0:1));};$.fn.cycle.custom=function(curr,next,opts,cb,fwd,speedOverride){var $l=$(curr),$n=$(next);var speedIn=opts.speedIn,speedOut=opts.speedOut,easeIn=opts.easeIn,easeOut=opts.easeOut;$n.css(opts.cssBefore);if(speedOverride){if(typeof speedOverride==\"number\"){speedIn=speedOut=speedOverride;}else{speedIn=speedOut=1;}easeIn=easeOut=null;}var fn=function(){$n.animate(opts.animIn,speedIn,easeIn,cb);};$l.animate(opts.animOut,speedOut,easeOut,function(){if(opts.cssAfter){$l.css(opts.cssAfter);}if(!opts.sync){fn();}});if(opts.sync){fn();}};$.fn.cycle.transitions={fade:function($cont,$slides,opts){$slides.not(\":eq(\"+opts.currSlide+\")\").css(\"opacity\",0);opts.before.push(function(curr,next,opts){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.opacity=0;});opts.animIn={opacity:1};opts.animOut={opacity:0};opts.cssBefore={top:0,left:0};}};$.fn.cycle.ver=function(){return ver;};$.fn.cycle.defaults={fx:\"fade\",timeout:4000,timeoutFn:null,continuous:0,speed:1000,speedIn:null,speedOut:null,next:null,prev:null,onPrevNextEvent:null,prevNextEvent:\"click.cycle\",pager:null,onPagerEvent:null,pagerEvent:\"click.cycle\",allowPagerClickBubble:false,pagerAnchorBuilder:null,before:null,after:null,end:null,easing:null,easeIn:null,easeOut:null,shuffle:null,animIn:null,animOut:null,cssBefore:null,cssAfter:null,fxFn:null,height:\"auto\",startingSlide:0,sync:1,random:0,fit:0,containerResize:1,pause:0,pauseOnPagerHover:0,autostop:0,autostopCount:0,delay:0,slideExpr:null,cleartype:!$.support.opacity,cleartypeNoBg:false,nowrap:0,fastOnEvent:0,randomizeEffects:1,rev:0,manualTrump:true,requeueOnImageNotLoaded:true,requeueTimeout:250,activePagerClass:\"activeSlide\",updateActivePagerLink:null,backwards:false};})(jQuery); /* * jQuery Cycle Plugin Transition Definitions * This script is a plugin for the jQuery Cycle Plugin * Examples and documentation at: http://malsup.com/jquery/cycle/ * Copyright (c) 2007-2010 M. Alsup * Version:\t2.72 * Dual licensed under the MIT and GPL licenses: * http://www.opensource.org/licenses/mit-license.php * http://www.gnu.org/licenses/gpl.html */ (function($){$.fn.cycle.transitions.none=function($cont,$slides,opts){opts.fxFn=function(curr,next,opts,after){$(next).show();$(curr).hide();after();};};$.fn.cycle.transitions.scrollUp=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var h=$cont.height();opts.cssBefore={top:h,left:0};opts.cssFirst={top:0};opts.animIn={top:0};opts.animOut={top:-h};};$.fn.cycle.transitions.scrollDown=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var h=$cont.height();opts.cssFirst={top:0};opts.cssBefore={top:-h,left:0};opts.animIn={top:0};opts.animOut={top:h};};$.fn.cycle.transitions.scrollLeft=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var w=$cont.width();opts.cssFirst={left:0};opts.cssBefore={left:w,top:0};opts.animIn={left:0};opts.animOut={left:0-w};};$.fn.cycle.transitions.scrollRight=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var w=$cont.width();opts.cssFirst={left:0};opts.cssBefore={left:-w,top:0};opts.animIn={left:0};opts.animOut={left:w};};$.fn.cycle.transitions.scrollHorz=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\").width();opts.before.push(function(curr,next,opts,fwd){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.left=fwd?(next.cycleW-1):(1-next.cycleW);opts.animOut.left=fwd?-curr.cycleW:curr.cycleW;});opts.cssFirst={left:0};opts.cssBefore={top:0};opts.animIn={left:0};opts.animOut={top:0};};$.fn.cycle.transitions.scrollVert=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push(function(curr,next,opts,fwd){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.top=fwd?(1-next.cycleH):(next.cycleH-1);opts.animOut.top=fwd?curr.cycleH:-curr.cycleH;});opts.cssFirst={top:0};opts.cssBefore={left:0};opts.animIn={top:0};opts.animOut={left:0};};$.fn.cycle.transitions.slideX=function($cont,$slides,opts){opts.before.push(function(curr,next,opts){$(opts.elements).not(curr).hide();$.fn.cycle.commonReset(curr,next,opts,false,true);opts.animIn.width=next.cycleW;});opts.cssBefore={left:0,top:0,width:0};opts.animIn={width:\"show\"};opts.animOut={width:0};};$.fn.cycle.transitions.slideY=function($cont,$slides,opts){opts.before.push(function(curr,next,opts){$(opts.elements).not(curr).hide();$.fn.cycle.commonReset(curr,next,opts,true,false);opts.animIn.height=next.cycleH;});opts.cssBefore={left:0,top:0,height:0};opts.animIn={height:\"show\"};opts.animOut={height:0};};$.fn.cycle.transitions.shuffle=function($cont,$slides,opts){var i,w=$cont.css(\"overflow\",\"visible\").width();$slides.css({left:0,top:0});opts.before.push(function(curr,next,opts){$.fn.cycle.commonReset(curr,next,opts,true,true,true);});if(!opts.speedAdjusted){opts.speed=opts.speed/2;opts.speedAdjusted=true;}opts.random=0;opts.shuffle=opts.shuffle||{left:-w,top:15};opts.els=[];for(i=0;i<$slides.length;i++){opts.els.push($slides[i]);}for(i=0;i<=count)?setTimeout(f,13):$curr.css(\"display\",\"none\");})();});opts.cssBefore={display:\"block\",opacity:1,top:0,left:0};opts.animIn={left:0};opts.animOut={left:0};};})(jQuery); //]]>", "raw_content": "\n1. ஈட்டிஎழுபது என்ற நூலைப் பாடியவர் யார்\n2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என வழங்கப்படும் நூல் எது\n3. ஓடா பூட்கை உறந்தையும் வறிதே எனக்கூறும் நூல் எது\n4. கலித்தொகை நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்\n5. மதுரையில் நடைபெற்ற சிவனது திருவிளையாடல் செய்திகள் இடம் பெற்றுள்ள நூல் எது\n3. தமிழ் விடு தூது\nவிடை - தமிழ்விடு தூது\n6. களவழி நாற்பது என்ற நூலை எழுதியவர் யார்\n7. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு எது\n8. ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப்பாடலை பாடியவர் யார்\n3. பாரதம் பாடிய பெருந்தேவனார்\nவிடை - பாரதம் பாடிய பெருந்தேவனார்\n9. திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் மொத்தம் எத்தனை\n10. அகப்புறப் பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை நூல் எது\nஇலக்கணக்குறிப்பு கண்டறிதல் - வினைத்தொகை மற்றும் பண...\nஇலக்கணக்குறிப்பு கண்டறிதல் - பண்புத்தொகை | Tamil Grammar for TNPSC TET TRB Study Material\nவல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் | TNPSC T...\nLatest News 17.09.2017: டிஎன்பிஎஸ்சி தகவல் குரூப் 4- ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர் , தட்டச்சர் , சுருக்கெழுத்து தட்டச...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=68517", "date_download": "2019-04-22T05:17:10Z", "digest": "sha1:XHLPMHMBZCVX6OWM2TDM4EIMOO4DF627", "length": 6955, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "இம்மாதத்தில் 3 முதலாந்தர உயர்கல்வி அதிகாரிகள் ஓய்வு! | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஇம்மாதத்தில் 3 முதலாந்தர உயர்கல்வி அதிகாரிகள் ஓய்வு\nகிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த முதலாந்தர கல்வி நிருவாகசேவை அதிகாரிகள் இம்மாதம் ஓய்வில் செல்லவிருக்கின்றனர்.\nஇலங்கை கல்வி நிருவாகசேவையின் முதலாந்தர அதிகாரிகளான கிழக்கு மாகாண மேலதிகமாகாணக்கல்விப்பணிப்பாளர் சின்னத்தம்பி மனோகரன் மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் இரத்னம் சுகிர்தராஜன் ஆகியோரே இம்மாதம் ஓய்வில் செல்லவிருக்கின்றனர்.\nகிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தில் மேலதிகமாகாணக்கல்விப்பணிப்பாளராக கடந்த 8வருடங்கள் கடமையாற்றிய சின்னத்தம்பி மனோகரன் இன்று திங்கட்கிழமை தனது 60வது வயதில் ஓய்வுபெறுகிறார்.\nசெட்டிபாளையத்தைச்சேர்ந்த இவர் தனது மொத்த 34வருட அரச கல்விச்சேவையில் 19வருடங்கள் கல்விநிருவாகசேவையிலும் 15வருடங்கள் ஆசிரியசேவையிலும் அளப்பரிய பணியாற்றியுள்ளார்.\nமட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் எதிர்வரும் 5ஆம் திகதி புதன்கிழமை தனது 60வயதில் ஓய்வுபெறுகிறார்.\nகளுதாவளையைச் சேர்ந்த அவர் 39வருடகாலம் கல்விச்சேவையாற்றியுள்ளார்.1979இல் மட்.கல்லடி சிவானந்தாவில் உடற்கல்விஆசிரியராக முதல்நியமனம்பெற்றவர். 18வருடங்கள் கல்விநிருவாகசேவையிலும் 21வருடங்கள் ஆசிரியசேவையிலும் பணியாற்றியுள்ளார்.\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் இரத்னம் சுகிர்தராஜன் எதிர்வரும் 9ஆம் திகதி தனது 60வயதில் ஓய்வுபெறுகிறார்.\nபொத்துவிலில் பிறந்து கல்முனையில் வாழும் அவர் 34வருடகாலம் கல்விச்சேவையாற்றியுள்ளார். 19வருடங்கள் கல்விநிருவாகசேவையிலும் 15வருடங்கள் ஆசிரியசேவையிலும் பணியாற்றியுள்ளார்.\nPrevious articleக.பொ.த. சா.தரப்பரீட்சை வரலாற்றில் இன்று முதல் புதிய நடைமுறை வாசித்துவிளங்குவதற்கு 10நிமிடங்கள் நேர ஒதுக்கீடு\nNext article24 மணிநேரத்தில் உரிய நடவடிக்கை\nஇரத்த தானம் செய்து ஒரு உயிரையேனும் காப்பாற்ற உதவுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு\nபாடசாலைகள் நாளையும், நாளைமறுத���னமும் மூடத்தீர்மானம்\nவெடி பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nவிசேட செய்தி மைத்திரி இப்படியும் சொன்னாராம்\nநாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள் – மக்களே உசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/nota-movie-review/", "date_download": "2019-04-22T04:41:21Z", "digest": "sha1:YX5VLYNYQM3I5MIM5P2I46DOBAMM4ZIS", "length": 13576, "nlines": 100, "source_domain": "chennaionline.com", "title": "நோட்டா- திரைப்பட விமர்சனம் – Chennaionline", "raw_content": "\nTamil சினிமா திரை விமர்சனம்\nதமிழக அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றமும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும் தான் இந்த ‘நோட்டா’ படத்தின் கதை.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலில் விழும் அமைச்சர்கள் தொடங்கி, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, தேர்தல் சமயத்தில் பிடிப்பட்ட பல கோடி கொண்ட கண்டய்னர், அதிமுக ஆட்சியில் நடந்த முதல்வர்கள் மாற்றம், கூவத்தூர் கூத்து என தமிழகத்தில் நடந்த அரசியல் கலாட்டக்கள் அனைத்தையும் நம் நினைவுக்கு கொண்டு வரும் வகையில் இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் ஆனந்த் சங்கரும், ஷான் கருப்புசாமியும் தற்போதைய அரசியல்வாதிகளை கிழிகிழிவென்று கிழித்துவிட்டார்கள், என்றே சொல்ல வேண்டும்.\nநண்பர்களுடன் தனது பிறந்தநாளை உல்லாசமாக கொண்டாடிவிட்டு திரும்பும் முதல்வர் நாசரின் மகனான விஜய் தேவரகொண்டாவை ரவுண்டப் செய்யும் போலீஸார், ”நீங்க தான் அடுத்த சி.எம், அதனால உடனே உங்கள ஐய்யா வீட்டுக்கு அழைத்து வர சொன்னார்” என்று கூற, ஷாக்காகும் விஜய், அரை போதையுடன் கவர்னர் இல்லத்தில் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டதோடு, “நைட் அடித்த சரக்கு தலை வலிக்குது, கொஞ்சம் மோர் கிடைக்குமா” என்று கவர்னரிடம் கேட்டு, அவருக்கு மட்டும் இன்றி நமக்கும் ஷாக் கொடுக்கிறார்.\nஇப்படி டம்மி முதல்வராகும் விஜய் தேவரகொண்டா, தனது அப்பா ஊழல் வழக்கில் சிறை சென்றதனால் ஏற்படும் கலவரத்தில் தீவைக்கப்பட்ட பேருந்து ஒன்றில் சிறுமி ஒருவர் சிக்கி பலியானதும், கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர எடுக்கும் அதிரடி நடவடிக்கையால் “ரவுடி முதல்வர்” என்ற பட்டத்துடன் படு ஜோராக வலம் வர தொடங்கியதுமே, படத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அதிலும், சில மணி நேரங்களில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட வேண்டிய கட்டாயம், அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய சூழலில் விஜய் தேவரகொண்ட முதல்வராக மட்டும் இன்றி, இளைஞராகவும் செயல்படும் முறை, நாளைய தலைமுறையினர் கையில் தான் சமூகம் என்பதை இயக்குநர் ஆனந்த் சங்கர் ரொம்ப ஷார்ப்பாக புரிய வைத்திருக்கிறார்.\n என்று ஒட்டு மொத்த தமிழக மக்களையும் கேட்க வைக்கும் அளவுக்கு ஆரம்ப படத்திலேயே அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் விஜய் தேவரகொண்ட தனது முக பாவனைகள் மூலமாகவே செண்டிமெண்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.\nவிஜய் தேவரகொண்டாவின் ஆலோசகராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் வரும் சத்யராஜ், தனது இயல்பான நடிப்பின் மூலம் கவர்வது போல, முதல்வராக வரும் நாசரும் தனது எவர்கிரீன் நடிப்பால் அசத்துகிறார். எம்.எஸ்.பாஸ்கர், எதிர்க்கட்சி தலைவரின் மகளாக நடித்திருக்கும் நடிகை, போலீஸ் உயர் அதிகாரி என்று படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.\nஒளிப்பதிவாளர் சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரன், காட்சிகளில் பிரம்மாண்டத்தை காட்டவில்லை என்றாலும், திரைக்கதைக்கு வலிமை சேர்க்கும் விதத்தில் காட்சிகளை உயிரோட்டமாக படமாக்கியிருக்கிறார். பொதுவாக தனது அனைத்துப் படங்களிலும் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ், முழுக்க முழுக்க பின்னணி இசைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொண்ட படம் என்றால் சும்மா விடுவாரா, மனுஷன் டைடில் போடும்போதே தனது திறமையை காட்ட தொடங்கிவிடுகிறார்.\nவிறுவிறுப்பும் பரப்ரப்பும் மிகுந்த அரசியல் கதை என்றாலும், அதில் மக்களின் செண்டிமெண்ட், அரசியல்வாதிகளின் கையாள் ஆகாத்தனம் போன்றவற்றையும் சொல்லி, அதை மக்கள் புரிந்து ரசிக்கும்படியாக படத்திற்கு கச்சிதமாக கத்திரி போட்ட எடிட்டர் ரேமண்ட் டெரிக் கிரிஸ்டாவையும் பாராட்டியாக வேண்டும்.\nசத்யராஜ், நாசர் இடையிலான நட்பு, அவர்களுக்கான பிளாஷ்பேக் படத்திற்கு தேவையில்லாத ஒன்றாக இருந்தாலும், அதன் பிறகு வரும், விஜய் தேவரகொண்டாவின் முத்தக்காட்சியை எதிர்க்கட்சியினர் இணையத்தில் பரப்பிவிட, அதற்கு விஜய் தேவரகொண்டா கொடுக்கும் பதிலடி, சத்யராஜின் பிளாஷ்பேக் காட்சியில் சோர்வடைந்த ரசிகர்களை உற்சாகப்படுத்துவதோடு, ஒட்டு மொத்த திரையரங்கையே கைதட்டலால் அதிர வைக்கிறது.\nதமிழக அரசியலையும், அரசியல்வாதிகளையும் வாயால் விமர்சனம் செய்யாமல் தனது இயக்கத்தின் மூலம் விமர்சனம் செய்திருக்கும் இயக்குநர் ஆனந்த் சங்கருக்கு ஆயிரம் அப்ளாஷ் கொடுத்தாலும், குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியில் நடந்தவைகளை மட்டுமே அவர் சுட்டிக்காட்டி நையாண்டி செய்திருக்கிறாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இருந்தாலும், நாட்டில் எவை அதிகமாக விமர்சிக்கப்பட்டதோ அதையே அவர் கடுமையாக விமர்சித்திருப்பதோடு, ரசிக்கும்படியான ஒரு படமாகவும் கொடுத்திருக்கிறார்.\nவிஜய், ரஜினி போன்ற முன்னணி ஹீரோக்கள் நடிக்க வேண்டிய ஒரு படம் இது, என்று சொல்லும் அளவுக்கு திரைக்கதை அமைப்பும், அதனை சுற்றி வரும் காட்சிகளையும் அத்தனை கட்சிதமாக வடிவமைத்திருக்கிறார்கள்.\nமொத்தத்தில், யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை என்பதனை குறிக்கும் இந்த ‘நோட்டா’ வுக்கு தாராளமாக ஏராளமாக ஓட்டு போடலாம்.\n← இன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 8, 2018\nராட்சசன்- திரைப்பட விமர்சனம் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:33:40Z", "digest": "sha1:QQM2YGZAVRJYZYXF7LHR3YHYCQF3S4RF", "length": 35439, "nlines": 530, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேபாள பிரதம அமைச்சர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேபாள பிரதம அமைச்சர் நேபாள இராச்சியம்\n7 சூன் 2017 முதல்\nமுதல் நேபாள பிரதம அமைச்சர்\n25 திசம்பர் 1843 (1843-12-25) (175 ஆண்டுகளுக்கு முன்னர்)\nநேபாள பிரதம அமைச்சர்கள் (Prime Minister of Nepal] (நேபாளி: नेपालको प्रधानमन्त्री, Nēpālkō Pradhānmantrī), வரலாற்றில் ஷா வம்ச காலத்தில், நேபாள இராச்சிய மன்னர் கீர்வான் யுத்த விக்ரம் ஷா ஆட்சிக் காலத்தில் மன்னருக்கு ஆலோசனை வழங்க மூல்-கஜி எனும் பதவிப் பெயரில் பிரதம அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது.\nநேபாள மன்னர் ராணா பகதூர் ஷா 1806ல் முக்தியார் எனும் பிரதம அமைச்சர் பதவியை உருவாக்கினார். நாட்டின் அன்றாட நிர்வாகத்தின் தலைமை அலுவலராக முக்தியார் செயல்பட்டார்.[1][2] [3]\n15 செப்டம்பர் 1846 முதல் ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா, நேபாள மன்னர்களை கைப்பாவை பொம்மை அரசர்களாகக் கொண்டு, அவரது வழித்தோன்றல்கள், நேபாள பிரதம அமை���்சர்களாக 1951 முடிய பதவி வகித்தனர்.\nஐக்கிய இராச்சியத்தின் ஆவணக் குறிப்புகளில் முதல் நபராக பீம்சென் தபாவை, நேபாளத்தின் முக்தியார் (பிரதம அமைச்சர்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் பிரித்தானிய இந்திய அரசின் குறிப்புகளின் படி, மாதவர் சிங் தபா நேபாள இராச்சியத்தின் முதல் முக்தியார் என உள்ளது. [4]\nநேபாள இராச்சியத்தை 1930ல் நேபாளம் என பெயர் மாற்றிய பிறகு, 1960 முதல் 1990 முடிய நேபாள தேசியப் பஞ்சாயத்து ஆட்சி முறை நடைமுறைபடுத்தப்பட்டது. அரசியல் கட்சிகள் & மக்கள் போராட்டங்களின் விளைவாக 1990ல் அரசியலமைப்புக்குட்பட்ட மன்னராட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் இரண்டாம் ஜனநாயகப் போராட்டத்தின் விளைவாக இயற்றப்பட்ட நேபாள அரசியலமைப்புச் சட்டத்தின் படி, 28 மே 2008ல் நேபாளத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.\nபுதிய நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015, 20 செப்டம்பர் 2015 அன்று நடைமுறைக்கு வருவதை குறிக்கும் வகையில், நாட்டின் அதிபர் ராம் பரன் யாதவ் புதிய அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டார். நேபாளம் சமயசார்பற்ற, ஜனநாயக கூட்டாச்சி குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.\nபுதிய அரசியலமைப்புச் சட்டப்படி, ஈரவை முறைமையுடன், 334 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றம் நிறுவ வழிகோலியது. 2017 நேபாள நாடாளுமன்றத் தேர்தல்கள் நவம்பர் மற்றும் டிசம்பர், 2017ல் இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற நேபாள பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள், நேபாளத்தின் புதிய பிரதம அமைச்சரை தேர்ந்தெடுப்பர்.\nதற்போது 7 சூன் 2017 முதல் நேபாளி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செர் பகதூர் தேவ்பா பிரதம அமைச்சராக உள்ளார்.\n1 நேபாள இராச்சியத்தின் பிரதம அமைச்சர்கள் (1799–2008)\n1.1 முழு முடியாட்சி மன்னர்களின் பிரதம அமைச்சர்கள் (1799–1990)\n1.1.1 நேபாள இராச்சியத்தை விரிவாக்குகையில் மூல்-கஜி மற்றும் முக்தியார் எனும் பிரதம அமைச்சர்கள் காலம் (1799 – 1846)\n1.1.2 ராணா வம்ச பரம்பரை பிரதம அமைச்சர்கள் (1846–1951)\n1.1.3 முடியாட்சிக்குட்பட்ட அரசியலமைப்பு சட்ட காலத்திய பிரதம அமைச்சர்கள் (1951–1960)\n1.1.4 நேபாள தேசியப் பஞ்சாயத்தின் பிரதம அமைச்சர்கள் (1960–1990)\n2 முடியாட்சிக்குட்பட்ட அரசியலமைப்பின் பிரதம அமைச்சர்கள் 1990–2008\n3 நேபாள ஜனநாயக கூட்டாச்சிக் குடி��ரசின் பிரதம அமைச்சர்கள் 2008 – 2018\nநேபாள இராச்சியத்தின் பிரதம அமைச்சர்கள் (1799–2008)[தொகு]\nமுழு முடியாட்சி மன்னர்களின் பிரதம அமைச்சர்கள் (1799–1990)[தொகு]\nநேபாள இராச்சியத்தை விரிவாக்குகையில் மூல்-கஜி மற்றும் முக்தியார் எனும் பிரதம அமைச்சர்கள் காலம் (1799 – 1846)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: நேபாள இராச்சியம்\nகீர்வான் யுத்த விக்ரம் ஷா\n(8 மார்ச் 1799-20 நவம்பர் 1816)\nமுதல் முறை 1837 1837 சுயேட்சை\nமுதல் முறை 1837 1838 சுயேட்சை\nஇரண்டாம் முறை 1839 1840 சுயேட்சை\nஇரண்டாம் முறை 1840 1840 சுயேட்சை\nமுதல் முறை நவம்பர் 1840 சனவரி 1843 சுயேட்சை\nஇரண்டாம் முறை செப்டம்பர் 1845 14 செப்டம்பர் 1846 சுயேட்சை\nராணா வம்ச பரம்பரை பிரதம அமைச்சர்கள் (1846–1951)[தொகு]\nமுதல் முறை 15 செப்டம்பர் 1846 1 ஆகஸ்டு 1856 சுயேட்சை\nதற்காலிக பிரதம அமைச்சர் 25 மே 1857 28 சூன் 1857 சுயேட்சை\nஇரண்டாம் முறை 28 சூன் 1857 25 பிப்ரவரி 1877 சுயேட்சை\n(1825–1885) 27 பிப்ரவரி 1877 22 நவம்பர் 1885 சுயேட்சை\nவீர சூம்செர் ஜங் பகதூர் ராணா\n(1852–1901) 22 நவம்பர் 1885 5 மார்ச் 1901 சுயேட்சை\nபிரிதிவி வீர விக்ரம் ஷா\nதேவ் சம்செர் ஜங் பகதூர் ராணா\nசந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா\nதிரிபுவன் வீர விக்ரம் ஷா\n(11 டிசம்பர் 1911-13 மார்ச் 1955)\nபீம் சம்செர் ஜங் பகதூர் ராணா\n(1865–1932) 26 நவம்பர் 1929 1 செப்டம்பர் 1932 சுயேட்சை\nஜூத்தா சம்செர் ஜங் பகதூர் ராணா\n(1875–1952) 1 செப்டம்பர் 1932 29 நவம்பர் 1945 சுயேட்சை\nபத்ம சம்செர் ஜங் பகதூர் ராணா\n(1882–1961) 29 நவம்பர் 1945 30 ஏப்ரல் 1948 சுயேட்சை\nமோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா\n(1885–1967) 30 ஏப்ரல் 1948 12 நவம்பர் 1951 சுயேட்சை\nமுடியாட்சிக்குட்பட்ட அரசியலமைப்பு சட்ட காலத்திய பிரதம அமைச்சர்கள் (1951–1960)[தொகு]\nமுதல் முறை 16 நவம்பர் 1951 14 ஆகஸ்டு 1952 நேபாளி காங்கிரஸ்\nதிரிபுவன் வீர விக்ரம் ஷா\n(11 டிசம்பர் 1911–13 மார்ச் 1955)\nதிரிபுவன் வீர விக்ரம் ஷா\nஇரண்டாம் முறை 15 சூன் 1953 14 ஏப்ரல் 1955 நேபாள் ராஷ்டிரிய பிரஜா கட்சி\n(1912–1992) 27 சனவரி 1956 26 சூலை 1957 நேபாள் பிரஜா பரிஷத் கட்சி\n(1906–1982) 26 சூலை 1957 15 மே 1958 நேபாள் ஐக்கிய ஜனநாயகக் கட்சி\n(1914–1982) 27 மே 1959 26 டிசம்பர் 1960 நேபாளி காங்கிரஸ்\nநேபாள தேசியப் பஞ்சாயத்தின் பிரதம அமைச்சர்கள் (1960–1990)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: நேபாள தேசியப் பஞ்சாயத்து\nமுதன்முறை 2 ஏப்ரல்1963 23 டிசம்ப்ர் 1963 சுயேச்சை\nமுதன்முறை 23 டிசம்பர் 1963 26 பிப்ரவரி 1964 சுயேச்சை\nஇரண்டாம் முறை 26 பிப்ரவரி 1964 26 சனவரி 1965 சுயேச்சை\nஇரண்டாம் முறை 26 சனவரி 1965 7 ஏப்ரல் 1969 சுயேச்சை\nமுதன��� முறை 7 ஏப்ரல் 1969 13 எப்ரல் 1970 சுயேச்சை\nதற்காலிக பிரதம அமைச்சர் 13 ஏப்ரல் 1970 14 ஏப்ரல் 1971 சுயேச்சை\nஇரண்டாம் முறை 14 ஏப்ரல் 1971 16 சூலை 1973 சுயேச்சை\nமுதன் முறை 16 சூலை 1973 1 டிசம்பர் 1975 சுயேச்சை\nமூன்றாம் முறை 1 டிசம்பர் 1975 12 செப்டம்பர் 1977 சுயேச்சை\nமூன்றாம் முறை 12 செப்டம்பர் 1977 30 மே 1979 சுயேச்சை\nமூன்றாம் முறை 30 மே 1979 12 சூலை 1983 சுயேச்சை\nமுதன் முறை 12 சூலை 1983 21 மார்ச் 1986 சுயேச்சை\nஇரண்டாம் முறை 21 மார்ச் 1986 15 சூன் 1986 சுயேச்சை\nமரீச் மான் சிங் சிரேஸ்தா\nஇரண்டாம் முறை 6 ஏப்ரல் 1990 19 ஏப்ரல் 1990 சுயேச்சை\nமுடியாட்சிக்குட்பட்ட அரசியலமைப்பின் பிரதம அமைச்சர்கள் 1990–2008[தொகு]\nமுதன் முறை 19 ஏப்ரல் 1990 26 மே 1991 402 நேபாளி காங்கிரஸ்\nமுதல் முறை 26 மே 1991 30 நவம்பர் 1994 1284 நேபாளி காங்கிரஸ்\n(1920–1999) 30 நவம்பர் 1994 12 செப்டம்பர் 1995 286 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)\nமுதன் முறை 12 செப்டம்பர் 1995 12 மார்ச் 1997 547 நேபாளி காங்கிரஸ்\nமூன்றாம் முறை 12 மார்ச் 1997 7 அக்டோபர் 1997 209 ராஷ்டிரிய பிரஜாதந்திரக் கட்சி\nநான்காம் முறை 7 அக்டோபர் 1997 15 ஏப்ரல் 1998 190 ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி\nஇரண்டாம் முறை 15 ஏப்ரல் 1998 31 மே 1999 411 நேபாளி காங்கிரஸ்\nஇரண்டாம் முறை 31 மே 1999 22 மார்ச் 2000 296 நேபாளி காங்கிரஸ்\nமூன்றாம் முறை 22 மார்ச் 2000 26 சூலை 2001 491 நேபாளி காங்கிரஸ்\nஇரண்டாம் முறை 26 சூலை 2001 4 அக்டோபர் 2002 435 நேபாளி காங்கிரஸ்\nநான்காம் முறை 11 அக்டோபர் 2002 5 சூன் 2003 237 ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி\nஐந்தாம் முறை 5 சூன் 2003 3 சூன் 2004 364 ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி\nமூன்றாம் முறை 3 சூன் 2004 1 பிப்ரவரி 2005 243 நேபாளி காங்கிரஸ்\nநான்காம் முறை 25 ஏப்ரல் 2006 28 மே 2008 764 நேபாளி காங்கிரஸ்\nநேபாள ஜனநாயக கூட்டாச்சிக் குடியரசின் பிரதம அமைச்சர்கள் 2008 – 2018[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு\nஐந்தாம் முறை 28 மே 2008[5][6][7] 18 ஆகஸ்டு 2008[8][9] 82 நேபாளி காங்கிரஸ் 2008 கொய்ராலா அமைச்சரவை\nமுதன் முறை 18 ஆகஸ்டு 2008 25 மே 2009 280 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) 2008 பிரசந்தாவின் அமைச்சரவை\n(1953–) 25 மே 2009 6 பிப்ரவரி 2011 622 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) 2009 மாதவ்குமாரின் அமைச்சரவை\n(1950–) 6 பிப்ரவரி 2011 29 ஆகஸ்டு 2011 204 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) 2011 கனால் அமைச்சரவை\n(1954–) 29 ஆகஸ்டு 2011 14 மார்ச் 2013 563 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) 2011 பாபுராம் பட்டாராய் அமைச்சரவை\nதற்காலிக பிரதம அமைச்சர் 14 மார்ச் 2013 11 பிப்ரவரி 2014 334 சுயேச்சை 2013 ரெக்மி இடைக்கால அமைச்சரவை\n(1939–2016) 11 பிப்ரவரி 2014 12 அக்டோபர் 2015 608 நேபாளி காங்கிரஸ் சுசில் கொய்ராலா அமைச்சரவை\nகட்க பிரசாத் சர்மா ஒளி\n(1952–) 12 அக்டோபர் 2015 4 ஆகஸ்டு 2016 297 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) 2015 கே. பி. அமைச்சரவை\nஇரண்டாம் முறை 4 ஆகஸ்டு 2016[10][11] 31 மே 2017 300 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) 2016 புஷ்ப கமல் அமைச்சரவை\nநான்காம் முறை 7 சூன் 2017[12] 15 பிப்ரவரி 2018 684 நேபாளி காங்கிரஸ் 2017 செர் பகதூர் தேவ்பா அமைச்சரவை\nகட்க பிரசாத் சர்மா ஒளி\nஇரண்டாம் முறை 15 பிப்ரவரி 2018 [13][14] பதவியில் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) 2018 கே. பி. ஒளி அமைச்சரவை\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\".\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\".\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\".\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\".\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\".\nஉடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2018, 11:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/178550/", "date_download": "2019-04-22T05:08:42Z", "digest": "sha1:ZDJZSNFTCEIKBBVJ6LTKHYYXQD3U4PBM", "length": 12176, "nlines": 121, "source_domain": "www.vavuniyanet.com", "title": "விளம்பி வருட தமிழ் புத்தாண்டு 2018 பலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக!! – வவுனியா நெற்", "raw_content": "\nவிளம்பி வருட தமிழ் புத்தாண்டு 2018 பலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nமங்களகரமான விளம்பி வருடம் வசந்த ருதுவுடன், உத்தராயணப் புண்ய காலம் நிறைந்த சனிக்கிழமை காலை 06மணி 55 நிமிடத்துக்கு 14.4.2018 கிருஷ்ண பட்சத்தில் திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், மீனம் ராசியில், மேஷம் லக்னத்��ிலும், நவாம்சத்தில் சிம்மம் லக்னம், சிம்மம் ராசியிலும் மாஹேந்திரம் நாமயோகம், வணிசை நாம கரணத்திலும், சனி பகவான் ஓரையிலும், நேத்திரம் ஜீவன் மறைந்த பஞ்ச பட்சிகளில் மயில் ஊண் செய்யும் காலத்திலும், சனி மகாதசையில் சனி புத்தியிலும், கேது அந்தரத்திலும் வெற்றிகரமாகப் பிறக்கிறது.\nஇந்த ஆண்டில் ராஜாவாக சூரியன் வருவதால் பணத் தட்டுப்பாடு குறையும். விழுந்து கிடக்கும் ரியல் எஸ்டேட் ஓரளவு சூடுபிடிக்கும். மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சவால்கள் அதிகரிக்கும். காவல் துறை குறைகள் களையப்படும். மந்திரியாகச் சனி பகவான் வருவதால் மலைக் காடுகள் அழியும். வன விலங்குகளின் எண்ணிக்கை குறையும்.\nஅரிய உயிரினங்கள் அழியும். புதைந்து கிடக்கும் பழைய ஐம்பொன் சிலைகள் வெளிப்படும். அர்க்காதிபதியாகவும், சேனாதிபதியாகவும், மேகாதிபதியாகவும் சுக்கிரன் வருவதால் கலையுணர்வும் குறுக்குவழியில் சம்பாதிக்கும் குணமும் சுற்றுலா, பொழுதுபோக்கில் ஆர்வமும் அதிகரிக்கும்.\nமேகாதிபதியாக சுக்கிரன் வருவதால் புயல் சின்னம் அதிகம் உருவாகும். புயலுடன் அதிக மழை பொழியும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைப் பொழிவு அதிகம் இருக்கும். வருடம் பிறக்கும்போது சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து காணப்படுவதால் பருவ மழை சீராக இருக்காது. பருவம் தவறி மழை பொழியும். சேனாதிபதியாக சுக்கிரன் வருவதால் ராணுவத் துறையில் இருப்பவர்களுக்குச் சம்பளம் அதிகரிக்கப்படும்.\nசுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களைக் கண்டறிய பிரத்யேக நவீன புதிய செயற்கைக் கோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் விண்ணில் ஏவப்படும். இரசாதிபதியாக குரு வருவதாலும் அந்தக் குருவைச் சுக்கிரன் சமசப்தமமாகப் பார்ப்பதாலும் சர்க்கரை, பனங்கற்கண்டு, வெல்லம், கருப்பட்டியின் விலை உயரும்.\nவிளம்பி வருடப் பிறப்பு ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாயுடன் பாதகாதிபதி சனி பகவான் சேர்ந்து காணப்படுவதால் மின்கசிவால் தீ விபத்துகளும் அழிவும் ஏற்படும். விளைநிலத்தின் பரப்பளவு புதிய தொழிற்சாலைகளின் வரவால் குறையும்.\nதனசப்தமாதிபதியாக சுக்கிரன் வருவதால் மக்களிடையே சேமிக்க முடியாத நிலை ஏற்படும். விவாகரத்துகள் அதிகரிக்கும். பாக்யவிரையாதிபதியாகக் குரு வருவதாலும், குரு வக்ரம் பெற்று நிற்பதாலும் மேலும் சில வங்கி மோசடிகள் கண்டறியப்படும்.\nகுரு பகவானின் வீடான மீன ராசியிலும், சனி பகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதியிலும், செவ்வாயின் வீடான மேஷ லக்னத்திலும் இந்த ஆண்டு பிறப்பதால் மகான்கள், சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று பிரார்த்தனை செய்வது அனைத்து விதமான யோகங்களையும் தரும்.\nஉங்கள் ராசிக்குரிய முழுமையான பலனைத் தெரிந்துகொள்ள உங்கள் ராசியின்மீது கிளிக் செய்யுங்கள்..\nShare the post \"விளம்பி வருட தமிழ் புத்தாண்டு 2018 பலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nவவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா\nவவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி\nவவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா\nவவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Politics/2018/08/30160059/1007154/Ramadoss-Statement-about-petrol-diesel-hike.vpf", "date_download": "2019-04-22T05:08:13Z", "digest": "sha1:SN7DIGQ4D5SFR542SMBVLV367KUNDERH", "length": 11503, "nlines": 77, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "\"கட்டுப்படுத்தப்படாத எரிபொருள் விலை வீழ்ச்சிக்கே வித்திடும்\" - ராமதாஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கட்டுப்படுத்தப்படாத எரிபொருள் விலை வீழ்ச்சிக்கே வித்திடும்\" - ராமதாஸ்\nகட்டுப்படுத்தப்படாத எரிபொருள் விலை வீழ்ச்சிக்கே வித்திடும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகட்டுப்படுத்தப்படாத எரிபொருள் விலை வீழ்ச்சிக்கே வித்திடும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவு புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளதாகவும், இது வளர்ச்சிக்கான அறிகுறி அல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளார். கடந்த ஒருமாதத்தில் பெட்ரோல் விலை 2 ரூபாய் 15 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 33 காசுகளும் அதிகரித்துள்ளதாகவும், கடந்த காலங்களில் இந்த அளவுக்கு விலை உயர்த்தப்பட்டதில்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். ஒட்டுமொத்த வரி வருவாயில் பெரும் பகுதியை எரிபொருள் விற்பனை வரி மூலம் மத்திய, மாநில அரசுகள் திரட்டத் துடிப்பது தான், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தாங்க முடியாத சுமையை சுமத்தியுள்ளது என்றும், இது குறித்து அரசுகள் கவலைப்படவில்லை என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.\nஎரிபொருட்கள் மீதான வரி மூலம் மட்டும் ஆண்டுக்கு 3 புள்ளி 5 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருமானம் கிடைப்பதாகவும், இது பெரு நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் மறைமுக வரி மூலம் கிடைக்கும் வருவாயை விட அதிகம் என்றும் ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை மூலம் தமிழக அரசுக்கு 27 ரூபாய் 84 பைசாவும், டீசல் விற்பனை மூலம் லிட்டருக்கு 18 ரூபாய் 50 பைசாவும் வருமானம் கிடைப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார். வரி வருவாய் என்ற குறுகியப் பார்வையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை தவிர்த்து பொருளாதார வளர்ச்சி சார்ந்த தொலைநோக்குப் பார்வையுடன் அணுக வேண்டும் என்றும், உடனடியாக வரிகளைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலைகள் குறைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபா.ம.க. பிரமுகர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\nகாஞ்சிபுரம் அருகே பாமக பிரமுகர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை\nபெட்ரோல் டீசல் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது.\n4 தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு...\nதமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.\nஇன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.\nகே��யில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு - ஸ்டாலின் இரங்கல்\nகோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தது ஜனநாயகத்தை அழிக்கும் வேலை - கே.எஸ்.அழகிரி\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தது, ஜனநாயகத்தை அழிக்கும் வேலை என கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.\nஇறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு\nதமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.\nநாளை அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில்,அதில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187379.html", "date_download": "2019-04-22T05:06:42Z", "digest": "sha1:ERFZ3FTDWVYCNV3I4F2CDROBNTQ6C5ZV", "length": 12439, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "காஷ்மீரில் துப்பாக்கி சண்டை – பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி – 3 வீரர்கள் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nகாஷ்மீரில் துப்பாக்கி சண்டை – பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி – 3 வீரர்கள் பலி..\nகாஷ்மீரில் துப்பாக்கி சண்டை – பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி – 3 வீரர்கள் பலி..\nகாஷ்மீர் மாநிலம் பாண்டி போரா மாவட்டத்தில் குரேஷ் செக்டார் உள்ளது.\nஇங்குள்ள கோவிந்த் நல்லா என்ற பகுதியின் எல்லையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.\nபயங்கரவாதிகளின் முயற்சியை முறியடிக்கும் விதமாக அங்கிருந்த ராணுவ ரோந்து வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டவாறு முன்னேறினர். இருதரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.\nபயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ மேஜர் மற்றும் 3 வீரர்கள் குண்டு பாய்ந்து பலியானார்கள். பலியான ராணுவ மேஜரின் பெயர் கே.பி.ரானே என்பது தெரியவந்தது. ஜாமிசிங், விக்ரம்ஜித், மன்தீப் ஆகிய வீரர்கள் வீர மரணம் அடைந்தது தெரிய வந்தது.\nபாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nராணுவ வீரர்களின் அதிரடியான தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஓடியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.\nசாமியார் பேச்சை கேட்டு பெற்ற மகளை பட்டினி போட்டு கொன்று புதைத்த பெற்றோர்..\nமுல்லைத்தீவில் விகாரை அமைப்பதற்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டு..\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கல்…\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில் போட்டி..\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த கொடுமை….…\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் –…\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் ���ல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் –…\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில்…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2015/03/blog-post_66.html", "date_download": "2019-04-22T04:12:50Z", "digest": "sha1:ARADG6FN66PWTXNQU4YIGXBYN2QLICBD", "length": 12547, "nlines": 43, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மங்காத ஸ்டாலினின் புகழ்! இன்று மாவீரர் ஸ்டாலின் நினைவு தினம்!", "raw_content": "\n இன்று மாவீரர் ஸ்டாலின் நினைவு தினம்\n“வரலாற்றில் மிகவும் கொலைவெறி பிடித்த சர்வாதிகாரிகளில் ஒருவர் ஸ்டாலின்”இவ்வாறு கூறுகிறது பிபிசி நிறுவனத்தின் இணையப் பக்கம் எந்த ஒரு நிகழ்வையும் ஆய்வு செய்து வெளியிடும் தன்மைகொண்டது பிபிசி நிறுவனம். அத்தகையஊடகம் ஸ்டாலின் குறித்து இன்னமும் அவதூறு கூறிக் கொண்டிருக்கிறது எனில்ஸ்டாலினை முதலாளித்துவவாதிகள் எவ்வளவு வெறுக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்\nஇரண்டாம் உலகப்போரில் ஸ்டாலின் பங்கு\nசோவியத் மீது தாக்குதல் தொடங்கிய பொழுது “உலகின் மிகப் பெரியஇராணுவத் தாக்குதல் இது” என்றான் இட்லர் “ஒரே மாதத்தில் ரஷ்யாவின்எதிர்ப்பு முடிந்துவிடும்” என்றனர் பிரிட்டன், அமெரிக்க தலைவர்கள். ஏற்கெனவே பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் பலபகுதிகள் வீழ்ந்துவிட்டன. இட்லரை தோற்கடிக்க முடியும் எனும் நம்பிக்கை அவர்களுக்கு இருக்கவில்லை. இரு மாதங்களுக்கு பிறகு பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் வானொலியில் “ரஷ்யர்களின் மகத்தான அர்ப்பணிப்பும் அவர்களின் இராணுவத் திறமையும் ஈடு இணையற்றதாக உள்ளது” என்���ு கூறினார்.1941ம் ஆண்டு ஆகஸ்டு 20ம் நாள் ரேமண்ட் கிளாப்பர் எனும் நிருபர் செய்தி அனுப்பினார்:\n“ரஷ்யா வெற்றிக்கான புதிய பாதையை திறந்துவிட்டுள்ளது. இட்லருக்கு எதிராக இவ்வளவு பெரிய மனிதசக்தி விருப்பத்துடன் போரில் ஈடுபட்டுள்ளது இதுவே முதல்முறை”ஆம் ஸ்டாலின் கூறினார். “இது இட்லர் படைகளுக்கும் சோவியத் படைகளுக்கும் நடக்கும் யுத்தம் அல்ல; மாறாக இட்லரின் படைகளுக்கும் சோவியத்தின் அனைத்து மக்களுக்கும் நடக்கும் போர்” எனக் குறிப்பிட்டார். 20கோடி மக்களும் ஸ்டாலின் தலைமையில் போரில் குதித்தனர். இது இட்லர் மட்டுமல்ல; முதலாளித்துவத் தலைவர்களும் புரிந்துகொள்ளத் தவறினர். ஸ்டாலின் மேலும் கூறினார்: “(இட்லரிடமிருந்து) விடுதலைக்காக நடக்கும் எங்களது இந்த யுத்தம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மக்களின் விடுதலைக்காக நடக்கும் யுத்தத்துடன் ஒன்றிணையும்” என்றார். வெற்றியை நோக்கிமுன்னேறுவோம் என நம்பிக்கை அளித்தார்.\nநாங்கள் போரிடுவதும்எங்களது தியாகமும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கும் சேர்த்துத்தான் என்று கூறிய அந்த மகத்தான தலைவனைத்தான் இன்று அவர்கள் அவதூறு செய்கின்றனர்.“எந்த விலை கொடுத்தாவது ஸ்டாலின்கிராடை கைப்பற்றுங்கள்” என ஆணையிட்டான் இட்லர். ஸ்டாலின்கிராடு போர் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார் அன்னாலூயிஸ் ஸ்ட்ராங்:“அவர்கள்(ஸ்டாலின்கிராடு மக்கள்) ஒவ்வொருவீதிவீதியாக, வீடு வீடாகப் போரிட்டனர். துப்பாக்கிகள், எறிகுண்டுகள், கத்திகள், சமையலறை நாற்காலிகள், கொதிக்கும் தண்ணீர் என அனைத்தும் ஆயுதங்களாயின தைரியம் இருந்தால் ஒவ்வொரு செங்கல்லும் கோட்டையாக மாறும் என அவர்கள் முழக்கமிட்டனர்.” 182 நாட்கள் ஸ்டாலின்கிராடு மக்கள் போரிட்டனர். 1943ம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் நாள் 3,00,000 இட்லர் படைகள் செஞ்சேனையிடம் சரண் அடைந்தன. உலக மக்களுக்கு இட்லரை தோற்கடிக்க முடியும் எனும் நம்பிக்கை முதன் முதலில் ஏற்பட்டது.1943ல் உக்ரைன் மீட்கப்பட்டது.\n1944ல் சோவியத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இட்லர் படைகள் துரத்தப்பட்டன. 1944 ஜூலையில் போலந்திலிருந்து இட்லர் படைகள் துரத்தப்பட்டன. 1945 ஏப்ரலில் பெர்லினில் செஞ்சேனை செங்கொடியுடன் நுழைந்தது.இட்லருக்கு எதிராக 20கோடி மக்களை தியாக உணர்வோடு போரிடவைக்க ஒரு சர்வாதிகாரிய��ல் சாத்தியமா ஸ்டாலினை அவதூறு செய்பவர்கள் இந்தக் கேள்வியை எழுப்புவது இல்லை. ஏனெனில் அக்கேள்வியை எழுப்பினால் அவர்களது அவதூறு அம்பலமாகிவிடும்.\nஇட்லருக்கு எதிரான போரில் சோவியத்தின் இழப்புகள் எண்ணிலடங்கா:எ 2.7 கோடி மக்கள் வீடுகளை இழந்தனர்.எ 1700 நகரங்களும் 27,000 கிரா மங்களும் அழிந்தனஎ 38,500 கி.மீ. நீளமுள்ள இரயில்வே பாதை நாசமானது.(இது பூமியின் சுற்றளவைவிட நீளமானது)எ 90சதவீதம் சுரங்கங்கள் நாசமா யின.எ 70 லட்சம் குதிரைகளும் 1.7 கோடி ஆடு, மாடுகளும் 2 கோடி பன்றிகளும் கொல்லப்பட்டன.\nஎ 3000 பெரிய ஆலைகள் நாச மாயின.எ மிகப்பெரியஅணையான டினீப்பர் அணை உடைக்கப்பட்டது.-“ஸ்டாலின் சகாப்தம்” அன்னாலூயிஸ் ஸ்ட்ராங்எல்லாவற்றிற்கும் மேலாக சுமார் 2 கோடி மக்களை சோவியத் இழந்தது. இதுஏனைய தேசங்களின் ஒட்டு மொத்த இழப்பைவிடக் கூடுதலானது.இந்த இழப்பை ஈடு கட்ட அமெரிக்க ரூஸ்வெல்ட் அரசாங்கம் 6பில்லியன் டாலர்களை கடனாகத் தர வாக்களித்தது. ஆனால்ரூஸ்வெல்ட்டின் மரணத்திற்கு பிறகு வந்த ட்ருமென் அரசாங்கம் கடன் உதவியை மறுத்துவிட்டது. இதனால் அதிர்ச்சிஅடைந்த சோவியத் யூனியன் தன்னந்தனியாக மறுநிர்மாணத்தில் ஈடுபட்டது.\nபத்தே ஆண்டுகளில் அதாவது 1955ம் ஆண்டு சோவியத் யூனியன் மறு நிர்மாணத்தில் வெற்றி பெற்றது மட்டுமல்ல; அமெரிக்காவிற்கு இணையாக வல்லரசாக பரிணமித்தது. இத்தகைய மகத்தான மறுநிர்மாணத்தை நோக்கி சோவியத் மக்களை உத்வேகத்துடன் ஈடுபடவைத்த ஸ்டாலினை சர்வாதிகாரி அல்லது கொடுங்கோலன் எனக்கூறுவது அபத்தம் இன்றி வேறு என்னமுதலாளித்துவ ஆட்சியாளர்களும் எழுத்தாளர்களும் எவ்வளவுதான் அவதூறு செய்தாலும் தோழர் ஸ்டாலினின் புகழைச் சீர்குலைக்கவோஅல்லது அவருக்கு ஏற்படும் ஆதரவையோ தடுக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-04-22T04:59:33Z", "digest": "sha1:ZH6224VLVANVJF5OCG6DLR22TY3XYEP2", "length": 5788, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "பொது மக்கள் சாவதற்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினி - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபொது மக்கள் சாவதற்கு தமிழக அரசே பொறுப்பு – ரஜினி\nபொது மக்கள் சாவதற்கு தமிழக அரசே பொறுப்பு – ரஜினி\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தின் மீது மத்திய , மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது தூத்துக்குடி ஆட்சியரகத்தை முற்றுகையிட பேரணியாக மக்கள் செல்ல முடிவு செய்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தை 18 கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது மக்கள் மீது கோர தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால பலர் பாதிக்கப்பட்டனர். ஒரு சில உயிரிழப்புகளும் நடைபெற்றது. இந்நிலையில் இது பற்றி நடிகர் ரஜினி ரஜினி தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.\nPrevious « ஆஸ்கார் நாயகனை அமெரிக்காவில் சந்தித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி. புகைப்படம் உள்ளே\nNext விஸ்வாசம் படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்ற தல அஜித். வைரலாகும் புகைப்படம் »\nரஜினியின் அடுத்த படத்திலும் மரணமாஸ் அனிருத்\nசகா படத்தின் ட்ரைலர் – காணொளி உள்ளே\nதெலுங்கிலும் சாதனை செய்த பேட்ட ட்ரைலர்\nசங்கரின் இயக்கத்தில் தமிழுக்கு வரும் பாலிவுட் நடிகர்\nசீதக்காதி படத்தை பற்றி நான் நினைத்தது தவறு – படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/08/blog-post_17.html", "date_download": "2019-04-22T04:24:55Z", "digest": "sha1:6YKEWLORWLQKR7BWAPKE4CNA32OZTKUV", "length": 18247, "nlines": 291, "source_domain": "www.radiospathy.com", "title": "பன்னிரண்டாந் திருவிழா - நற்சிந்தனைப் பாடல்கள் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபன்னிரண்டாந் திருவிழா - நற்சிந்தனைப் பாடல்கள்\nஇன்றைய திருவிழாப் பதிவில், சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த \"நல்லூரான் திருவடியை என்ற பாடலை\" இன்னிசை வேந்தர் பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம்.\nஅடுத்து வருகின்றது \"நில்லடா நிலையிலென்று சொல்லுது\" என்னும் தலைப்பில் அமைந்த நற்சிந்தனைப் பாடல்.\nநமக்கு நாமே துணையென்று விழிக்குது\nநீயேநான் என்று சொல்லி வெல்லுது\nநன்றி: சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடல்கள்\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nநல்லூரான் திருவடியை மாத்திரமல்ல ஆலயத்தினினதும் அங்கு வீற்றிருந்து எம்மைக் காத்து இரட்சிக்கும் கந்தப் பெருமானையும் மிகத் தத்துவார்த்தமாக படங்களுடனும் பாடல்களுடனும் எமக்கு அளிக்கும் உங்களை மனதாரப் பாராட்டுவதுடன் தொடர்ந்தும் இதுபோன்ற தகவல்களை எமக்குத் திருவிழா 25 நாட்கள் மாத்திரமல்ல தொடர்ந்தும் தரவேண்டும் எனப் பணிவாய்க் கேட்டுக்கொள்ளுகின்றேன்.\nஎன் சக்திக்குட்பட்டு இவை போன்ற பதிவுகளை நிச்சயம் தருவேன்.\nதிரு. பொன் சுந்தரலிங்கம் அவர்களுடைய நல்லூர் முருகனை நீ நாடு நாள் தொறும் அவன் புகழை நீ பாடு என்ற பாடலை முடிந்தால் சேர்க்கவும்\nநீங்கள் கேட்ட அந்தப் பாடல் இல்லை, பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் வேறு சில பாடல்கள் இருக்கின்றன. அவற்றைத் தருவேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 19 - இது எந்த மொழிமாற்றுப் படம்\nநிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008\nநல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று\nசப்பரத் திருவிழா - முருகபெருமானின் பெருஞ்சிறப்பு (...\nஇருபத்திரண்டாந் திருவிழா - ஞானதேசகனே சரணம்\nஇருபத்தோராந் திருவிழா - வள்ளி மணவாளனையே பாடுங்கள்\nகவிஞர் மு.மேத்தாவின் \"தென்றல் வரும் தெரு\"\nஇருபதாந் திருவிழா - குருநாதனைப் பாடியே கும்மியடி.....\nபத்தொன்பதாந் திருவிழா - புள்ளி மயில் ஆடுது பார்\nபதினெட்டாந் திருவிழா - அழகுனது காலடியில் அடைக்கலம்...\nறேடியோஸ்புதிர் 18 - தயாரிப்பாளராக மாறிய அந்தக் கவி...\nபதினேழாந் திருவிழா - \"சும்மா இரு\"\nபதினாறாந் திருவிழா - அலங்காரக் கந்தனுக்கு அணிமணி அ...\nபதினைந்தாம் திருவிழா - நல்லைக்கந்தன் ஆலய மகோற்சவச்...\nபதின்னான்காம் திருவிழா - முருக வழிபாட்டின் சிறப்பு...\nபதின்மூன்றாந் திருவிழா - \"தாயான இறைவன்\"\nபன்னிரண்டாந் திருவிழா - நற்சிந்தனைப் பாடல்கள்\nபதினோராம் திருவிழா - செந்தமிழால் உந்தனுக்கு மாலை த...\nறேடியோஸ்புதிர் 17 - இந்தப் பின்னணி இசை வரும் படம்\nதிருமஞ்சத் திருவிழா -\"நல்லூர் முருகனின் சிறப்பியல்...\nஒன்பதாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம...\nஎட்டாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம்...\nஏழாந்திருவிழ��� - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் ப...\n\"சுப்ரமணியபுரம்\" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப...\nஆறாந் திருவிழா - ஈசனே நல்லூர் வாசனே..\nஐந்தாந் திருவிழா - மால் முருகா எழில் வேல் முருகா\nநாலாந்திருவிழா - வேலவா நீ ஓடிவா\nறேடியோஸ்புதிர் 16 - இந்த இசை நினைவுபடுத்தும் பாட்ட...\nமூன்றாந் திருவிழா - உந்தன் அருள் வேண்டுமடா முருகா\nஇரண்டாந்திருவிழா - எந்நாளும் நல்லூரை வலம் வந்து\nநல்லைக் கந்தன் ஆலயம் கொடியேற்றம்\n\"கடலோரக் கவிதைகள்\" - பின்னணி இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 15: யார் அந்தக் கதாசிரியர்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62127", "date_download": "2019-04-22T05:19:07Z", "digest": "sha1:HHXSCD6GJCFFCNBIPZOGGP5N2ZRQXOE5", "length": 12974, "nlines": 83, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவித பிரச்சினைகளுமின்றி கூடியுள்ள சபை காத்தான்குடி நகர சபை மாத்திரமே. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவித பிரச்சினைகளுமின்றி கூடியுள்ள சபை காத்தான்குடி நகர சபை மாத்திரமே.\nகடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது காத்தான்குடி மக்களின் தேவைகள் – அபிவிருத்தி தொடர்பாக நாங்கள் பல்வேறு வாக்குறுதிகளையும் – மும்மொழிவுகளையும் வழங்கியிருந்தோம்.\nநாங்கள் வழங்கிய சகல வாக்குறுதிகளும் எதிர்வரும் மூன்று வருடங்கில் நிறைவேற்றப்படும்” – என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nஇதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை என்ன நடந்தாலும் நாடு மிகவும் மோசமான பொருளாதார, அரசியல் சூழ்நிலையில் உள்ளது. எனவே, அதனை ஸ்தீரப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nகாத்தான்குடி நகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 10 உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி நகர சபை செயலாளர் றிப்கா சபீன் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியான கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் கௌரவ அதிதியாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதன்போது, காத்தான்குடி நகர சபையின் தலைவராக எஸ்.எச்.எம்.அஸ்பர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதோடு, எம்.ஐ.எம்.ஜெஸீம் பிரதி��் தலைவராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.\nபின்னர், அங்கு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் கூறியதாவது:-\n“ கடந்த தேர்தலின் போது காத்தான்குடி மக்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டதாலேயே எம்மால் 10 வட்டாரங்களையும் வெற்றி கொள்ள முடிந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட்ட 345 உள்ளுராட்சி சபைகளில் சகல வட்டாரங்களையும் கைப்பற்றி முழுமையாக வெற்றிபெற்ற ஒரோ ஒரு சபை காத்தான்குடி நகர சபை மாத்திரமே.\nஇந்த புதிய தேர்தல் சட்டத்துக்கு அமைய வெற்றி பெற்ற கட்சிக்கே சபையின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாத குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஸ்தீரமான சபையொன்றினை அமைத்துக் கொள்ள முடியாதுள்ளது.\nஇந்த சட்டம் மக்களது பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஒரு சட்டம் அல்ல. இந்த சட்டமூலத்தை கொண்டு வரும்போதே நாங்கள் எதிர்த்தோம். சட்ட மூலத்தில் உள்ள குறைபாடுகளினால் தேர்தலின் பின்னர் மோசமான விளைவுகள் ஏற்படும் என நாங்கள் தேர்தல் காலங்களில் குறிப்பிட்டிருந்தோம்.\nகாத்தான்குடி நகர சபையில் நாங்கள் ஒரு தொகுதியை இழந்திருந்தாலும் இன்று எம்மால் உறுதியான சபையொன்றை அமைத்திருக்கவோ, இது போன்ற நிகழ்வொன்றை நடத்தியிருக்கவோ முடிந்திருக்காது. மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவித பிரச்சினைகளுமின்றி கூடியுள்ள சபை காத்தான்குடி நகர சபை மாத்திரமே. ஏனைய 12 சபைகளும் சில பிரச்சினைகளால் இதுவரை கூட்டப்படவில்லை.\nஅரசியல் ரீதியாக நாங்கள் மிக முக்கியமான கால கட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணை என்ன நடந்தாலும் பல்வேறுபட்ட அரசியல் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகளுக்கும் நாங்கள் முகம்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அண்மையில் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் மீண்டும் இந்த நாட்டிலே ஏற்படாத வகையில் அரசியல் சூழ்நிலைகள், ஸ்தீரமான ஆட்சி இந்த நாட்டிலே இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.\nகடந்த தேர்தல் காலங்களில் எமது மக்களின் தேவைகள் – அபிவிரு���்தி தொடர்பாக நாங்கள் பல்வேறு வாக்குறுதிகளையும் – மும்மொழிவுகளையும் வழங்கியிருந்தோம். நாங்கள் எவற்றையெல்லாம் செய்வதாக வாக்குறுதி வழங்கினோமோ அவை அனைத்தையும் அல்லாஹ்வின் உதவியோடு எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் முழுமையாக இந்த மண்ணிலே நிறைவேற்றி ஒரு புதிய யுகத்தை நோக்கி இந்த மண்ணை நகர்த்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம். அதற்கான ஒத்துழைப்புக்களை ஆளுனர் உள்ளிட்ட அனைவரும் வழங்க வேண்டும் என கோட்டுக்கொள்கின்றேன். – என்றார்.\nPrevious articleதிருகோணமலை கோணேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சத்தின்மட்டக்களப்பு திருவிழா\nNext articleமனிதர்கள் மதங்களுக்குள் சிக்குண்டு தவிக்கின்றார்கள்\nஅப்பாவும் 2 மகன்களும் சன்னங்களுடன் கைது\nசந்தேகத்தின் பேரில் 24 பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது\n விபத்தில் 7 வயது சிறுவன் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-22T05:14:21Z", "digest": "sha1:43ATP3MSS5THT6XT24E2DTM56S5LI5D4", "length": 6044, "nlines": 58, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கோடை காலத்தில் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகோடை காலத்தில் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகோடையில் அடிக்கும் வெயிலில் பலருக்கும் அடிக்கடி தாகம் எடுக்கும். ஆகவே பலரும் தங்களுடன் ஒரு பாட்டில் தண்ணீரை வைத்திருப்பார்கள். ஆனால் சிலருக்கு தண்ணீர் குடித்து அலுத்துப் போயிருக்கும். அத்தகையவர்கள் மோர் கொண்டு போக நினைப்பார்கள். மேலும் மோர் குடிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்று பலரும் அதன் நன்மை தெரியாமலேயே இதனை நல்லது என்று நினைத்து வாங்கிக் குடிப்பார்கள். எப்போதுமே எந்த ஒரு பொருளை சாப்பிடும் முன்னும், அதன் நன்மைகளை தெரிந்து கொண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.\nநன்கு காரசாரமான உணவை உட்கொண்ட பின்னர் வயிறு எரிய ஆரம்பமாகும். அப்படி வயிறு எரியும் போது, ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வயிறு குளிர்ச்சியடையும்.\nமதியம் நன்கு வயிறு நிறைய சாப்பிட்டுள்ளீர்களா அசௌகரியமாக உணர்கிறீர்களா அப்படியெனில் ஒரு டம்ளர் மோர் குடியுங்கள். இது வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு, கொழுப்பையும் கரைக்கும். இதனால் தான் மோர் குடித்த பின்னர், வயிறு இலேசானது போல் உணர்கிறீர்கள்.\nமோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nமோரானது உப்பு, தண்ணீர், தயிர் மற்றும் சில மசாலா பொருட்களை சேர்த்து செய்யப்படுவதாகும். இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.time2joy.com/index.php?i=2&i1n=0", "date_download": "2019-04-22T05:07:20Z", "digest": "sha1:P5ELCMQLCBZHHMC3MG35CUE25UCL4GCF", "length": 17077, "nlines": 94, "source_domain": "www.time2joy.com", "title": "Time2Joy.com - Trending News", "raw_content": "\nபாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு\nநாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்து வரும் இரு\nவெடிப்பு சம்பவங்களில் பலியானோர் தொடர்பான விபரங்கள்...\nவெடிப்பு சம்பவங்களில் பலியானோர் தொடர்பான விபரங்கள்...\nகொழும்புவில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு - உடல் சிதறி பலர் உயிரிழப்பு\nகாயமடைந்த பலரும் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.\nவெடிப்பு சம்பங்களையடுத்து கொழும்பு, தேசிய வைத்தியசாலைக்கு இதுவரை 24 பேருடைய சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது - Today Jaffna News - New Jaffna - jaffna news\nகொழும்பில் இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பு சம்பங்களையடுத்து கொழும்பு, தேசிய வைத்தியசாலைக்கு இதுவரை 24 பேருடைய சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு,...\n“இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்\n\"இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்\nஇந்தியாவில் நோக்கியா 9 ப்யூர்வியூ போன் அறிமுக விபரம் வெளியானது\nநோக்கியா 9 ப்யூர்வியூ இந்தியாவில் ���டுத்த ஒரு சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியிடப்படும் வாய்ப்புகள் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தைகளில் இந்த மொபைல் போன் ரூ. 46,999 விலை மதிப்பில் கிடைக்கின்றது.\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி\nநாட்டில் இடம்பெற்ற ஐந்து குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து, ஆறாவது தடவையாகவும் மற்றுமோர் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி குறித்த\nupdate - கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வெடிப்பு சம்பவம் - நூற்றுக்கணக்கானோர் காயம்\nupdate - கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வெடிப்பு சம்பவம் - நூற்றுக்கணக்கானோர் காயம். Most visited website in Sri Lanka.\nவருமான வரி சோதனை நடந்தது ஏன்... எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில்\nரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் - சட்டம் என்ன சொல்கிறது\nஇந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான புகாரை உச்ச நீதிமன்றத்தின் பாலியல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழு விசாரிக்கவில்லை.\n“கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்”-(பெரியவா இட்டுக் கட்டின கதை)\n\"கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்\"-(பெரியவா இட்டுக் கட்டின கதை) - Dhinasari News - ஆன்மிகம்\nகாபூலில் உள்ள தகவல் அமைச்சகத்திற்கு அருகில் தாக்குதல்\nகாபூலில் உள்ள தகவல் அமைச்சகத்திற்கு அருகில் தாக்குதல். Most visited website in Sri Lanka.\nமின்சார வழக்கு: மின் ஆணையத்திடம் முறையிட உத்தரவு | TN, Power seeking case, SC,\nமின்சார தேவை தொடர்பாக மத்திய மின் ஆணையத்திடம் தமிழக அரசு முறையிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. TN, Power seeking case, SC,\nபயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை முன்னிறுத்தும் பாஜகவை புரிந்துகொள்வது எப்படி\nபாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்தியப்பிரதேச தலைநகர் போபால் மக்களவைத் தொகுதியில் அக்கட்சி கடந்த 30 ஆண்டுகளில் ஒருமுறைக் கூட தோற்காத நிலையில், எதிர்வரும் தேர்தலில் வெற்றியடையும்பட்சத்தில் அதன் மூலம் உலகுக்கு இந்தியா...\n5 நாட்களாக மகனை காணாமல் தவிக்கும் தாய் - இவரை பற்றிய விபரம் அறிந்தவர்கள் உடனடியாக அறியத்தரவும்\nகிளிநொச்சி – அறிவியல் நகர் பகுதியில் வசித்து வந்த 19 வயதுடைய சத்தியசீலன் சத்தியராஜ் எனும் இளைஞன் காணாமல் போயுள்ளார். இவர் கடந்த திங்கட்கிழமை (15.04.2019) முதல் காணாமல் போய��ள்ளார். உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்ற குறித்த...\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\nவவுனியாவில் தமிழரசு கட்சியின் வடக்கு , கிழக்கு இளைஞர் அணி மாநாடும் நிர்வாக தெரிவும்\nஇலங்கை தமிழரசு கட்சியின் வடக்கு கிழக்கு பகுதியினை சேர்ந்த இளைஞர் அணி மாநாடும் நிர்வாக தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழரசு கட்சியின் வவுனியா\nசிந்துபாத்துக்கு சிக்கலை தந்த மிஸ்டர் லோக்கல் | Mr Local makes trouble for Sindhubaadh\nசிந்துபாத்துக்கு சிக்கலை தந்த மிஸ்டர் லோக்கல்\nஹீரோயின் சென்ட்ரிக் கதையில் நடிக்கும் இனியா\nதமிழில் ஹீரோயின் சென்ட்ரிக் படம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் ஒரு படம், மலையாளத்தில் இந்திரஜித்துடன் ஒரு படம் எனப் பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார், இனியா. iniya acted in heroine centric film\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி - திடுக்கிடும் தகவல்...\nநியூசிலாந்தில் நபருக்கு சாப்பாடு, தண்ணீர் கொடுக்காமல் ஒரு தம்பதி கொடுமைப்படுத்திய நிலையில்… Read More\nபொன்பரப்பி வன்முறை: மோதல் மூண்டது முதல் தற்போது வரை\nவாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கும்போது அ.தி.மு.கவினர் சிலர் ஊர்வலமாகச் சென்றுள்ளனர். அப்போது சிலர் திருமாவளவனுக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான பானையை உடைத்துள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் தமிழீழ எழுச்சிப் பாடல்களை நாதஸ்வர இசையில் மீட்டியதற்காக புலனாய்வுப் பிரிவினரால் விசரணைக்கு அழைக்கப்பட்டுள்ள யாழ் நாதஸ்வரக் கலைஞர் - Today Jaffna News - New Jaffna - jaffna news\nவல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவப் பெருவிழாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ எழுச்சிப் பாடல்களை நாதஸ்வர இசையில் மீட்டியதாக தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/navarathiri/", "date_download": "2019-04-22T04:34:25Z", "digest": "sha1:XMYERJRSU3D7M2HEEDJ3LWNRULTNUQWN", "length": 13832, "nlines": 82, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "navarathiri – Sage of Kanchi", "raw_content": "\n Sri Periyava explains beautifully below. Ram Ram எனக்கு முக்கியம் அம்பாள் வீடு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கு இல்லாமலிருந்தால் போதாது. உடம்பு… Read More ›\nஅம்பாள் ஸ்ரீபிராஹ்மி உருவ அமைப்பு அன்ன வாகனம், க��யில் ஏடு, ஜெபமாலை, கமண்டலம் கொண்டவள். நான்கு முகம் உடையவள். குணம் சௌம்யம்சிறப்பு ஸ்ரீபிரும்மாவின் அம்சம் நெய்வேத்யம் சர்க்கரைப் பொங்கல், சுண்டல், பால் பாயாசம் பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 – 10.30, மாலை 6 – 7.30 மலர் மல்லிகை, செம்பருத்தி, கேந்தி… Read More ›\nஅம்பாள் ஸ்ரீநரஸிம்ஹி உருவ அமைப்பு மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கரம் கொண்டவள். சிம்ம வாகனம் குணம் குரூரம் (சத்ருக்களை ) சிறப்பு ஸ்ரீநரஸிம்மரின் அம்சம் நெய்வேத்யம் சர்க்கரைப் பொங்கல், பானகம், விடாப்பருப்பு பூஜை செய்ய உகந்த நேரம் காலை 10.30 – 12.00, மாலை 6 – 7.30… Read More ›\nஅம்பாள் ஸ்ரீமகாலக்ஷ்மி உருவ அமைப்பு கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் கொண்டவள். குணம் சௌம்யம் சிறப்பு ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மனைவி நெய்வேத்யம் பால் சாதம், பால் பாயாசம் பூஜை செய்ய உகந்த நேரம் மாலை… Read More ›\nஅம்பாள் கௌமாரிஉருவ அமைப்பு மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். குணம் சௌம்யம் சிறப்பு ஸ்ரீமுருகனின் அம்சம் நெய்வேத்யம் தேங்காய் சாதம், தேங்காய் பால் பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 – 10.30, மாலை 6 – 7.30 மலர் செவ்வரளி கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் 7 பாட வேண்டிய ராகம் காவடி சிந்துவணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள் அசுபதி,… Read More ›\nThanks Hariharan for the article. நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாடு அம்பிகையை வராஹியாக அலங்கரித்து வழிபடவேண்டும்.வராஹ (பன்றி) முகம் கொண்டவளாகவும் தெத்துப் பற்களால் பூமிப்பந்தை தாங்குவது போலவும் அலங்கரிக்க வேண்டும். கைகளில் சூலம் உலக்கை ஆகிய ஆயுதங்களைக் கொடுக்க வேண்டும்.இவளை வணங்கினால் போட்டி பொறாமையால் தொந்தரவு தரும் எதிரிகளிடம் இருந்து விடுதலை பெறலாம். நாளை… Read More ›\nஅம்பாள் மகேஷ்வரி உருவ அமைப்பு: திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். பெரும் சரீரம் உடையவள். குணம் சௌம்யம் சிறப்பு: ஸ்ரீசிவனின் அம்சம் நெய்வேத்யம்: புளியோதரை, உளுந்தன்னம் – இனிப்பு பூஜை செய்ய உகந்த நேரம்: காலை 9 – 10.30, மாலை 6 – 7.30 மலர் : வில்வ இலை,… Read More ›\nஅம்பாள் வைஷ்ணவி உருவ அமைப்பு சங்��ு சக்கரம் கதை வைத்திருப்பவள், தீயவற்றை அழிப்பவள். வாகனம்: கருடன் (சிலர் காக்கை என்றும் கூறுவர்) குணம் சௌம்யம் சிறப்பு ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சம் நெய்வேத்யம் எலுமிச்சை சாதம், பானகம் பூஜை செய்ய உகந்த நேரம் காலை 10.30 – 12.00, மாலை 6 – 7.30 மலர் மல்லிகை கொடுக்க… Read More ›\nFound this online… நவராத்திரி வழிபாட்டு முறை – மூன்றாம் நாள் அம்பாள்: இந்திராணி (மாஹேந்திரி, சாம்ராஜ்யனி) உருவ அமைப்பு: கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். குணம்: சௌம்யம் சிறப்பு: ஸ்ரீஇந்திரனின் சக்தி, தேவலோகத்தை பரிபாலனம் செய்பவள் நெய்வேத்யம்: வெண்பொங்கல், வெண் பாயாசம் பூஜை செய்ய… Read More ›\nThanks Hariharan for the article… நவராத்திரி முதல் நாள்: வழிபடும் முறை நவராத்திரியின் முதல் நாளில் (அக்.13ல்) அம்பாளுக்கு “மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள்…. Read More ›\nராமபிரான் ஆரம்பித்து வைத்த பண்டிகை – வசந்த நவராத்திரி\nதேவிக்கு உரிய ஆஷாட நவராத்திரி ஆடியிலும், சாரதா நவராத்திரி புரட்டாசியிலும், மாதங்கி நவராத்திரி தை மாதத்திலும் வரும். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, கானகத்தில் சீதையை தேடியலைந்த போது அகத்திய முனிவர் ராமனுக்கு லலிதாம்பிகையின் பெருமையையும், லலிதா ஸஹஸ்ரநாமத்தின் அருமையையும் எடுத்துரைத்து சித்திரை மாதத்தில் வசந்த காலத்தில் 9 நாட்கள் அம்பிகையை ஆராதிக்கும்படி அறிவுரை கூறினார். அதன்படி ராமபிரான்… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-04-22T04:41:11Z", "digest": "sha1:4JWM6EJJMOO36WA7TEGLL2YK2Z5OYFKP", "length": 4828, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "நானாட்டனில் சர்வமதப் பேரவை ஆரம்பிப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nநானாட்டனில் சர்வமதப் பேரவை ஆரம்பிப்பு\nநானாட்டனில் சர்வமதப் பேரவை ஆரம்பிப்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Sep 11, 2018\nமன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அனைத்து மதத் தலைவர்களையும் உள்ளடக்கிய சர்வமதப் பேரவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nதேசிய சமாதானப் பேரவையின் அனுசரனையுடன், மன்னார் மாவட்டத்தில் இயங்கும் சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nசர்வமதப் பேரவை நானாட்டான் பிரதேச தலைவராக கற்கிடந்தகுளம் பங்கு தந்தை சு|ரேந்திரன் றெவல், செயலாளராக நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய உபதலைவர் ஐங்கரன், பொருளாளராக அளவக்கை மௌலவி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nவீதியில் நின்றவர்களை மோதித்தள்ளியது ஓட்டோ\nஅமைச்சர் ஜோன் அமரதுங்க- மன்னார் ஆயருடன் சந்திப்பு\n45 கிலோ ஆமை இறைச்சியுடன் கைதான இருவர்\nபுனித செபஸ்தியார் ஆலயத்தில் புனித வெள்ளி கடைப்பிடிப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nஅரச பாடசாலைகளுக்கு இருநாள்கள் விடுமுறை\nசம நேரத்தில் நாட்டின் 6 இடங்களில் குண்டு வெடிப்புக்கள்\nஇலங்கையில் முகநூல் முற்றாக முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/Army", "date_download": "2019-04-22T05:09:45Z", "digest": "sha1:EC3ZJM4TR5L3PYS4TKDAMWO65KNDORIU", "length": 4876, "nlines": 118, "source_domain": "polimernews.com", "title": "You searched for Army | Polimer News", "raw_content": "\nபல்லாவரம் இராணுவ முகாமில் ஜனவரி 11இல் ஆள்சேர்ப்பு முகாம்\nசென்னை பல்லாவரத்தில் இராணுவத்தில் பணியாற்றுவதற்கான ஆள்சேர்ப்பு முகாம் ஜனவரி 11ஆம் நாள் நடைபெற உள்ளது.இந்திய இராணுவத்தில்\nArmy RecruitmentChennaiஇராணுவ முகாம்இராணுவத்தில் பணிசென்னை\nஐபிஎல் போட்டியை பார்க்க விடாமல் ரசிகருக்கு தொல்லை\nசர்வதேச பூமி தினத்தை கொண்டாடும் கூகுல் டூடுள்\nகன்னியாகுமரி சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇன்று சர்வதேச பூமி தினம்\n63 பேரை விரட்டி கடித்த வெறி நாய்..\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/04/24/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-3/", "date_download": "2019-04-22T04:31:18Z", "digest": "sha1:I4FRKJY6VOCPYGNECXHNNMHC5NRBZ7TU", "length": 49690, "nlines": 52, "source_domain": "solvanam.com", "title": "அதெல்லாம் மாறியபோது – 3 – சொல்வனம்", "raw_content": "\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅதெல்லாம் மாறியபோது – 3\nஇக்கதையின் முதல் பகுதி | இரண்டாம் பகுதி\nஅவள் திரும்பத் திரும்ப தணிந்த குரலில் புலம்பினாள், “எனக்குத் தெரியும் யாரையாவது கொல்வேன், எனக்குத் தெரியும் யாரையாவது கொன்னுடுவேன்னு, அதான் அதை நான் ஒருநாள் கூடத் தொடாம இருந்தேன்.” அந்த முதல் நபர்- என்னிடம் முதலில் பேசிய மனிதன் – எல்லா இடங்களிலும் மறுபடி காலனிகளை நிறுவி, மறுபடி பல இடங்களைக் கண்டுபிடித்து, பூமி இழந்ததை எல்லாம் மறுபடி அடைய, ஒரு விஸ்தாரமான திட்டத்தைப் பற்றி வீட்டுக்குள் இன்னும் பேசிக்கொண்டிருந்தான். வைலவே கிரகத்துக்கு என்னென்ன நன்மைகளெல்லாம் கிட்டும் என்பதை மறுபடி அழுத்தமாக விளக்கினான்: வியாபாரம், அறிவு, கருத்துகள் பரிமாற்றம், கல்வி. பூமியில் பால்குழுச் சமத்துவம் மறுபடி நிறுவப்பட்டு விட்டதாக அவனும் சொன்னான்.\nகேட்டி செய்ய நினைத்தது சரிதான், அதிலென்ன சந்தேகம்; அவர்கள் நின்ற இடத்திலேயே அவர்களை எரித்திருக்க வேண்டும். ஆண்கள் வைலவேக்கு வரப்போகிறார்கள். ஒரு பண்பாட்டிடம் பெரிய பீரங்கிகள் இருந்து இன்னொன்றிடம் இல்லை என்றால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைக் கணிப்பது சுலபம்தானே ஒருக்கால் ஆண்கள் திரும்ப வருவது என்பது எப்படியுமே நடந்திருக்கலாம். ஒரு நூறாண்டுகள் கழித்து இது நடந்திருந்தால், என்னுடைய கொள்ளுப் பேத்திகள் அவர்களை எதிர்த்து நின்றிருக்கலாம், ஒருவேளை மடக்கி நிறுத்தக் கூட முடிந்திருக்கலாம், அப்போதும் கூட முடிவில் சம வாய்ப்பு கிட்டியிராது; நான் முதலில் சந்தித்த மாடுபோலத் தசைத்திரளோடு நின்ற அந்த நான்கு ஆண்களை எனக்கு வாழ்நாள் பூரா நினைவிருக்கும்- அது ஒரு கணம்தான் நேர்ந்தது என்றாலும் கூட- அவர்கள் என்னை எப்படித் துரும்பாக உணர வைத்தார்கள் ஒருக்கால் ஆண்கள் திரும்ப வருவது என்பது எப்படியுமே நடந்திருக்கலாம். ஒரு நூறாண்டுகள் கழித்து இது நடந்திருந்தால், என்னுடைய கொள்ளுப் பேத்திகள் அவர்களை எதிர்த்து நின்றிருக்கலாம், ஒருவேளை மடக்கி நிறுத்தக் கூட முடிந்திருக்கலாம், அப்போதும் கூட முடிவில் சம வாய்ப்பு கிட்டியிராது; நான் முதலில் சந்தித்த மாடுபோலத் தசைத்திரளோடு நின்ற அந்த நான்கு ஆண்களை எனக்கு வாழ்நாள் பூரா நினைவிருக்கும்- அது ஒரு ��ணம்தான் நேர்ந்தது என்றாலும் கூட- அவர்கள் என்னை எப்படித் துரும்பாக உணர வைத்தார்கள் கேட்டி அதை ஒரு உணர்ச்சி வசப்பட்டதால் நேர்ந்தது என்கிறாள். அன்றிரவு நடந்தது எல்லாம் எனக்கு நினைவிருக்கிறது; காரில் யுகியின் அதிக உற்சாகமான நடத்தை, வீட்டுக்குத் திரும்பியதும் கேட்டி தன் இதயமே உடைந்தது போல விம்மி அழுதது, எனக்கு அவள் என்னோடு அன்று சேர்ந்த விதம், எப்போதும்போல கொஞ்சம் தன் விருப்பப்படி என்னை இழுத்து ஆட்டிப் படைத்து, ஆனால் அற்புதமாக சுகம் தருவதாகவும், ஓய்வாகவும் அன்பைக் கொடுத்தது எல்லாம். அதற்குப் பிறகு, நான் வீட்டில் சுற்றிச் சுற்றி நடந்ததும், ஆடை விலகியதால் தன் ஒரு கை முழுதும் விசாலமான நடு அறையிலிருந்து வீசிய ஒளிச் சதுரத்தில் தெரியும்படி கிடந்து கேட்டி உறங்கியதும். தொடர்ந்து எந்திரங்களை ஓட்டி, அவற்றைச் சோதித்து, அவளுடைய மேல்கைத்தசைகளே வலுவான உலோகத் துண்டுகள் போலத்தான் இருக்கும். சில சமயம் நான் அவளுடைய கைகளைப் பற்றிக் கனவு கூட கண்டிருக்கிறேன். பின்னர், குழந்தை தூங்கும் அறைக்குள் போய், என் மனைவியின் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டேன், என் மடியில் உறங்கிய கைக்குழந்தையின் அற்புதமான மனதை உருக்கும் கதகதப்புடன் நான் ஒரு கோழித் தூக்கம் போட்டேன். கடைசியாக சமையலறைக்கு வந்தால் அங்கு யுகி உறங்குமுன் கடைசித் தடவையாக எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். என் பெண் பெரிய டேன் வகை நாய்களைப் போலச் சாப்பிடுகிறவள். “யுகி,” நான் அழைத்தேன், “உன்னால் ஒரு ஆணைக் காதலிக்க முடியும் என்று நினைக்கிறாயா கேட்டி அதை ஒரு உணர்ச்சி வசப்பட்டதால் நேர்ந்தது என்கிறாள். அன்றிரவு நடந்தது எல்லாம் எனக்கு நினைவிருக்கிறது; காரில் யுகியின் அதிக உற்சாகமான நடத்தை, வீட்டுக்குத் திரும்பியதும் கேட்டி தன் இதயமே உடைந்தது போல விம்மி அழுதது, எனக்கு அவள் என்னோடு அன்று சேர்ந்த விதம், எப்போதும்போல கொஞ்சம் தன் விருப்பப்படி என்னை இழுத்து ஆட்டிப் படைத்து, ஆனால் அற்புதமாக சுகம் தருவதாகவும், ஓய்வாகவும் அன்பைக் கொடுத்தது எல்லாம். அதற்குப் பிறகு, நான் வீட்டில் சுற்றிச் சுற்றி நடந்ததும், ஆடை விலகியதால் தன் ஒரு கை முழுதும் விசாலமான நடு அறையிலிருந்து வீசிய ஒளிச் சதுரத்தில் தெரியும்படி கிடந்து கேட்டி உறங்கியதும். தொடர்ந்து எந்திரங்களை ஓட்டி, அவற்றைச் சோதித்து, அவளுடைய மேல்கைத்தசைகளே வலுவான உலோகத் துண்டுகள் போலத்தான் இருக்கும். சில சமயம் நான் அவளுடைய கைகளைப் பற்றிக் கனவு கூட கண்டிருக்கிறேன். பின்னர், குழந்தை தூங்கும் அறைக்குள் போய், என் மனைவியின் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டேன், என் மடியில் உறங்கிய கைக்குழந்தையின் அற்புதமான மனதை உருக்கும் கதகதப்புடன் நான் ஒரு கோழித் தூக்கம் போட்டேன். கடைசியாக சமையலறைக்கு வந்தால் அங்கு யுகி உறங்குமுன் கடைசித் தடவையாக எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். என் பெண் பெரிய டேன் வகை நாய்களைப் போலச் சாப்பிடுகிறவள். “யுகி,” நான் அழைத்தேன், “உன்னால் ஒரு ஆணைக் காதலிக்க முடியும் என்று நினைக்கிறாயா” என்று கேட்டதற்கு, அவள் பெரிதாகக் கெக்கலித்து இழிவாகச் சிரித்தாள். “ஒரு பத்தடித் தவளையால்” என்று கேட்டதற்கு, அவள் பெரிதாகக் கெக்கலித்து இழிவாகச் சிரித்தாள். “ஒரு பத்தடித் தவளையால்” என்றாள் என் மரியாதை தெரிந்த பெண்.\nஆனால் வைலவேக்கு ஆண்கள் வரப் போகிறார்கள். இப்போதெல்லாம் சில இரவுகள் நான் தூங்காமல் விழித்துக் கவலைப்படுகிறேன், இந்த கிரகத்துக்கு வரப்போகிற ஆண்களைப் பற்றி, என் இரண்டு பெண்களைப் பற்றி, கடைசிக் குட்டி பெட்டா காதரீனாஸன்னைப் பற்றி, கேட்டியையும், என்னையும் பற்றி, என் வாழ்வுக்கு என்ன ஆகும் என்பதைப் பற்றி. எங்கள் முன்னோர்களின் நாளேடுகள் ஒரு நீண்ட கதறலாக ஒலிக்கின்றன, நான் இந்த மாறுதலைக் குறித்து மகிழ வேண்டுமோ என்னவோ. ஆனால் ஆறு நூற்றாண்டுகளை அப்படி உதறி எறிய முடியவில்லை. அல்லது 34 வருடங்களைக் கூட உதற முடியவில்லை (இதை நான் இப்போது உணர்கிறேன்). அன்று முழு மாலையும் நாங்களெல்லாமே, சரியான நாட்டுப்புறங்களாய், மெகானிக்குகளின் ஓவரால் உடைகளில், விவசாயிகளின் கான்வஸ் முழுக்கால் சராய்களில், சாதாரணச் சட்டைகளோடு நின்று கொண்டிருந்தோம்: அந்த நான்கு ஆண்களும் தாம் கேட்க விரும்பிய ‘உங்களில் யார் ஆம்பிளையாக இருக்கிறீர்கள்’ என்ற அந்தக் கேள்வியை நேராகக் கேட்காமல் மென்று விழுங்கித் திக்கித் திணறி, அந்த மாலை முழுதும் எங்களைப் பார்த்து வியந்தபடி நின்றதை நினைத்தால் சில சமயம் சிரிப்புதான் வருகிறது. ஏதோ அவர்கள் செய்த தவறுகளையெல்லாம் நாங்கள் நகலெடுக்க வேண்டும் போல’ என்ற அந்தக் கேள்வியை நேராகக் கேட்காமல் மென்று விழுங்கித் திக்கித் திணறி, அந்த மாலை முழுதும் எங்களைப் பார்த்து வியந்தபடி நின்றதை நினைத்தால் சில சமயம் சிரிப்புதான் வருகிறது. ஏதோ அவர்கள் செய்த தவறுகளையெல்லாம் நாங்கள் நகலெடுக்க வேண்டும் போல பூமியில் பால் குழுச் சமத்துவம் திரும்ப நிறுவப்பட்டு விட்டதென்பதை நான் துளியும் நம்பவில்லை. நான் ஏளனம் செய்யப்பட்டதாகவோ, கேட்டி மெலிவானவள் என்று பரிதாபம் காட்டப்பட்டதாகவோ, யுகி சிறிதும் முக்கியமில்லாதவள் போலவோ, கோமாளி போலவோ அலட்சியம் செய்யப்பட்டதாகவோ, எங்கள் குழந்தைகளின் மனிதம் கேள்விக்குள்ளதாக்கப்பட்டு, அவர்கள் எங்களுக்கே அன்னியராக ஆக்கப்பட்டதாகவோ நினைக்க நான் விரும்பவில்லை. சில நேரம் என் கவலை என்னவாக இருந்ததென்றால், என் சாதனைகள் என்ன வகையாகத் தெரிந்தனவோ- நான் அவை எப்படிப்பட்டவை என்று நினைத்தேனோ – அந்த அளவிலிருந்து, கவனிக்கப்படுவது குறைந்து கொண்டே போய், உருச்சிறுத்து, மனித இனத்தின் எத்தனையோ சுவாரசியமற்ற விசித்திரங்களில் ஒன்றாக ஆகிவிடும் என்பதே. புத்தகங்களின் கடைசிப் பக்கங்களில் படிப்போமே ஏதோ எசகுபிசகான சம்பவங்கள் பற்றி அப்படி ஆகிவிடுமோ, சில நேரம் அவற்றைப் படித்துச் சிரிக்கவும் நேரும்படியான விசித்திரங்கள், வசீகரமான ஆனால் சற்றும் பயனற்ற நிகழ்வுகள் என்று தோன்றுமே அவை போலக் கருதப்படும் என்ற பயம் எனக்கிருந்தது. என்னால் சொல்ல முடியாத அளவுக்கு இது எனக்குத் துன்பமாக இருந்தது. மூன்று துவந்தச் சண்டைகளைப் போட்டவளுக்கு, எல்லாம் மரணத்தில் முடிந்தவை, இந்த மாதிரிப் பயங்கள் எழுவது அபத்தம் என்று நீங்களுமே ஒத்துக் கொள்வீர்கள். ஆனால் இப்போது முனை திரும்பினால் வரவிருக்கும் துவந்தச் சண்டையோ அத்தனை பெரிதாகத் தெரிந்தது, அதில் இறங்க எனக்கு தைரியம் உண்டா என்று கூட எனக்குத் தெரியவில்லை; ஃபாஸ்ட்டுடைய சொற்களில் சொன்னால்,’Verweile doch, du bist so schoen பூமியில் பால் குழுச் சமத்துவம் திரும்ப நிறுவப்பட்டு விட்டதென்பதை நான் துளியும் நம்பவில்லை. நான் ஏளனம் செய்யப்பட்டதாகவோ, கேட்டி மெலிவானவள் என்று பரிதாபம் காட்டப்பட்டதாகவோ, யுகி சிறிதும் முக்கியமில்லாதவள் போலவோ, கோமாளி போலவோ அலட்சியம் செய்யப்பட்டதாகவோ, எங்கள் குழந்தைகளின் மனிதம் கேள்விக்குள்ளதாக்கப்பட்டு, அவர்கள் எங்களுக்கே அன்னியராக ஆக்கப்பட்டதாகவோ நினைக்க நான் விரும்பவில்லை. சில நேரம் என் கவலை என்னவாக இருந்ததென்றால், என் சாதனைகள் என்ன வகையாகத் தெரிந்தனவோ- நான் அவை எப்படிப்பட்டவை என்று நினைத்தேனோ – அந்த அளவிலிருந்து, கவனிக்கப்படுவது குறைந்து கொண்டே போய், உருச்சிறுத்து, மனித இனத்தின் எத்தனையோ சுவாரசியமற்ற விசித்திரங்களில் ஒன்றாக ஆகிவிடும் என்பதே. புத்தகங்களின் கடைசிப் பக்கங்களில் படிப்போமே ஏதோ எசகுபிசகான சம்பவங்கள் பற்றி அப்படி ஆகிவிடுமோ, சில நேரம் அவற்றைப் படித்துச் சிரிக்கவும் நேரும்படியான விசித்திரங்கள், வசீகரமான ஆனால் சற்றும் பயனற்ற நிகழ்வுகள் என்று தோன்றுமே அவை போலக் கருதப்படும் என்ற பயம் எனக்கிருந்தது. என்னால் சொல்ல முடியாத அளவுக்கு இது எனக்குத் துன்பமாக இருந்தது. மூன்று துவந்தச் சண்டைகளைப் போட்டவளுக்கு, எல்லாம் மரணத்தில் முடிந்தவை, இந்த மாதிரிப் பயங்கள் எழுவது அபத்தம் என்று நீங்களுமே ஒத்துக் கொள்வீர்கள். ஆனால் இப்போது முனை திரும்பினால் வரவிருக்கும் துவந்தச் சண்டையோ அத்தனை பெரிதாகத் தெரிந்தது, அதில் இறங்க எனக்கு தைரியம் உண்டா என்று கூட எனக்குத் தெரியவில்லை; ஃபாஸ்ட்டுடைய சொற்களில் சொன்னால்,’Verweile doch, du bist so schoen’ அதை அப்படியே வைத்திரு. மாற்றாதே.\nஇரவில் சில நேரம் இந்தக் கிரகத்தின் மூலப்பெயர் எனக்கு நினைவு வரும். அதை முதல் தலைமுறை மூதாதையினர் மாற்றினர், அந்த வினோதமான பெண்களுக்கு, எல்லா ஆண்களும் இறந்தபின் அந்த நிஜப்பெயர் மிகவும் துன்பமானதாக இருந்தது என்று நினைக்கிறேன். இப்படி எல்லாம் மறுபடி துவங்கிய இடத்துக்கே போய் நிற்கும்படி திருப்பப்படுவதை நோக்கும்போது, அது நகைப்பூட்டுவதாக, கொஞ்சம் அவலச் சுவையுள்ளதுதான் அது, இருக்கிறதென்று நான் நினைக்கிறேன். இதுவும் போயொழியும். எல்லா நல்ல விஷயங்களும் ஒரு முடிவுக்கு வந்துதானே ஆகும்.\nஎன் வாழ்வை அகற்றிக் கொள்ளுங்கள், ஆனால் என் வாழ்வின் அர்த்தத்தை அகற்றாதீர்கள்.\nPrevious Previous post: பாரதி தமிழ்ச்சங்கம் – தமிழ்ப்புத்தாண்டு விழா\nNext Next post: பகுதி 03 – செஞ்சீனாவின் பெரும் மாறுதல்கள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழ��்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஅடுத்த இதழ் சொல்வனத்தின் 200 ஆவது இதழ். இதைச் சிறப்பிதழாகக் கொணரவிருக்கிறோம். இரண்டு இதழ்களுக்கு ஈடான இந்த இதழை ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்.\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்கும��ரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் Essex Siva சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதுமைப்பித்தன் பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2019 – இது இந்தியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/cricket-australia-restricting-its-players-participation-ipl-says-first-012255.html", "date_download": "2019-04-22T04:53:49Z", "digest": "sha1:U5XDDY6KP2QQZHLESN7APGJST45IP4G5", "length": 11163, "nlines": 160, "source_domain": "tamil.mykhel.com", "title": "நாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா | Cricket Australia restricting its players participation in IPL and says Country first - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS DEL - வரவிருக்கும்\n» நாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nசிட்னி : நாடு தான் முக்கியம் அப்புறம் தான் ஐபிஎல் எல்லாம் என்ற கடுமையான முடிவை எடுத்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் பந்து சேத விவகாரத்திற்கு பின் படு மோசமான நிலையை அடைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தோல்வி மேல் தோல்வியை சந்தித்து வருகிறது.\nமுன்னணி வீரர்கள் ஸ்மித், வார்னர் ஓராண்டு தடை பெற்று இருக்கின்றனர். மேலும், மற்ற வீரர்கள் மனதளவில் பந்து சேத விவகாரத்தின் பின்விளைவுகளால் பாதிப்படைந்து உள்ளனர்.\nவரும் மே 30 முதல் தொடங்கும் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது, ஐபிஎல் தொடர் தற்போதுள்ள அட்டவணையின் படி மே மாதம் பாதியில் முடியும். ஆனால், ஆஸ்திரேலிய அணி மே முதல் வாரத்தில் இருந்து உலகக்கோப்பைக்கு பயிற்சியை துவங்க உள்ளனர்.\nஅதனால், ஐபிஎல் தொடரில் ஆடச் செல்லும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரின் முடிவுக்கு முன்னதாகவே உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணிப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வர வேண்டிய நிலை உள்ளது.\nமேலும், மார்ச் 15 முதல் 29 வரை பாகிஸ்தான் அணியுடன் ஆஸ்திரேலியா ஆட உள்ளது. அந்த ஐபிஎல் தொடரில் ஆடும் வீரர்கள் பாகிஸ்தான் தொடரை முழுவதுமாக முடித்த பின்னரே ஐபிஎல் அணிகளோடு இணைய முடியும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியுள்ளது.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் மோசமாக உள்ளதால் அதை வலுப்பெற வைக்கும் முயற்சியாக இனி உள்ளூர் தொடரான ஷேஃப்பீல்ட் ஷீல்ட்-இல் முழுவதுமாக பங்கேற்று முடித்த பின்னரே ஐபிஎல் உள்ளிட்ட வெளிநாட்டு டி20 தொடர்களுக்கு அனுமதி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nRCB vs CSK : கடைசி பந்தில் முடிவான வெற்றி \nஇலங்கையை உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு.. 8 இடங்களில் தாக்குதல்.. 207 பேர் பலியான பரிதாபம்\nஇந்தியாவிற்கே பெருமிதம்... கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்...\nஎன்னாச்சு நித்யா உங்களுக்கு.. ஏன் இப்படி ஒரு முடிவு\n1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட உண்மைகள்..\nஅதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nRCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nதமிழரின் அசாத்தியம் தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/simbuveralevel/", "date_download": "2019-04-22T03:58:52Z", "digest": "sha1:VXR5CP7WOE4CB6LI5QN3KJSWTYVTBBPW", "length": 2124, "nlines": 33, "source_domain": "theindiantimes.in", "title": "STR request his fans to make veralevel publicity for VRV - The Indian Times", "raw_content": "\n‘வேற லெவல்ல செய்றீங்க’ – சிம்பு வெளியிட்ட ஆவேச வீடியோ\n‘வேற லெவல்ல செய்றீங்க’ – சிம்பு வெளியிட்ட ஆவேச வீடியோ \nஉலக கோப்பை போட்டியில் கலக்கப்போகும் இந்திய வீரர்கள் – வெளியான முழு லிஸ்ட்\nராட்சசன் நடிகை அம்மு அபிராமி பீச்சில் படு ஸ்டைலான உடைகளில் போஸ் – வைரல் புகைப்படம்..\nபிரச்சரத்திலோ கதறி அழுத்த அன்புமணி – வைரல் வீடியோ..\nதேர்தல் பிரச்சரத்தில் இளைஞரை அறைந்த நடிகை குஷ்பூ – வைரல் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/20200412/Crop-Insurance-Demand-to-provide-regularly-In-Kovilpatti3rd.vpf", "date_download": "2019-04-22T04:45:16Z", "digest": "sha1:DJQ4DDGI3EQ4H43M4LLSSLRNLX2ZBOF2", "length": 13295, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Crop Insurance Demand to provide regularly In Kovilpatti, 3rd Railroad blockade || பயிர் காப்பீடு தொகையை சீராக வழங்க கோரிகோவில்பட்டியில், 3–ந்தேதி ரெயில் மறியல் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nபயிர் காப்பீடு தொகையை சீராக வழங்க கோரிகோவில்பட்டியில், 3–ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் + \"||\" + Crop Insurance Demand to provide regularly In Kovilpatti, 3rd Railroad blockade\nபயிர் காப்பீடு தொகையை சீராக வழங்க கோரிகோவில்பட்டியில், 3–ந்தேதி ரெயில் மறியல் போராட்டம்\nவருகிற 3–ந்தேதி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக, தமிழ் விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nபயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை சீராக வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் வருகிற 3–ந்தேதி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக, தமிழ் விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nகடந்த 2016–2017–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தத்தில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரத்து 100–ம், நக்கலமுத்தன்பட்டியில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.9 ஆயிரத்து 200–ம், இளவேலங்கால், மலைபட்டியில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்து 200–ம் காப்பீடு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஎனவே விவசாயிகளுக்கு பாகுபாடின்றி, மக்காச்சோள பயிருக்கான முழு காப்பீடு தொகையான ஏக்கருக்கு ரூ.12 ஆயிரத்து 700 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில், கோவில்பட்டி மெயின் ரோடு நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் முன்பு நேற்று காலையில் சாலைமறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி அந்த காப்பீட்டு நிறுவனத்தின் முன்பு ஏராளமான விவசாயிகள் கூடினர். உடனே அங்கு வந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், விவசாயிகளிடம் சாலைமறியலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே கலைந்து செல்லுமாறு கூறினார். தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து ஊர்வலமாக கோவில்பட்டி காந்தி மண்டபத்துக்கு சென்றனர். பின்னர் அங்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.\nதமிழ் விவசாயிகள் சங்க மாநில தல���வர் நாராயணசாமி தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் காளிராஜ், மாநில துணை தலைவர் நம்பிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர்கள் நடராஜன் (தூத்துக்குடி வடக்கு), சவுந்திரபாண்டியன் (தெற்கு), நவநீதன் (விருதுநகர்), மாவட்ட செயலாளர் துரை, துணை தலைவர் சாமிஅய்யா, ஒருங்கிணைப்பாளர் அருமைராஜ், விளாத்திகுளம் தாலுகா தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் முழு காப்பீடு தொகையை பாகுபாடின்றி சீராக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வருகிற 3–ந்தேதி (சனிக்கிழமை) காலையில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/28666-cargo-ship-service-between-sri-lanka-tamilnadu.html", "date_download": "2019-04-22T05:04:16Z", "digest": "sha1:SBBGEDV5IY44UG7DFUP2RE37PWRPBFA3", "length": 8948, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கை தமிழகம் இடையே சரக்கு கப்பல் சேவை தொடக்கம்! | Cargo ship service between Sri Lanka Tamilnadu", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290��க அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nஇலங்கை தமிழகம் இடையே சரக்கு கப்பல் சேவை தொடக்கம்\nஇலங்கை மற்றும் தமிழகம் இடையே சரக்கு கப்பல் சேவையை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளது.\nஇலங்கை, கொழும்பு துறைமுகம் மற்றும் தமிழகத்தின் 2வது பெரிய துறைமுகமான தூத்துக்குடி ஆகியவற்றுக்கு இடையே வாரம் இரு முறை பயணம் மேற்கொள்ளும் வகையில், எம்.வி.சார்லி என்ற தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த கப்பல் தனது சேவையை தொடங்கியுள்ளது.\nஇந்த கப்பல் சேவையின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை துறைமுக விற்பனை மற்றும் தொழில் வளர்ச்சிக்கான தலைமை தலைவர் உபுல் ஜயதிஸ்ஸா, \"தொடங்கப்பட்டுள்ள புதிய கப்பல் சேவைக்கு இலங்கை துறைமுக ஆணையத்தால் மிகச் சிறந்த சேவைகள் வழங்கப்படும்\" என்றார்.\nதூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்க இலங்கை அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nஇலங்கை குண்டுவெடிப்பு இதயத்தை நடுங்க வைக்கிறது:வைகோ\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துக��ுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:51:46Z", "digest": "sha1:Z4WOZXJUUWLHUK4HXMLDDZRBEK5YBNZR", "length": 98454, "nlines": 231, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தக்ஷகன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஇந்திரன் அர்ஜுனன் மோதல் - ஆதிபர்வம் பகுதி 229\n(காண்டவ தகா பர்வத் தொடர்ச்சி)\nஇந்திரனுக்கும் அர்ஜுனனுக்கு நடந்த மோதல்; இந்திரன் அர்ஜுனனை நினைவை இழக்கச் செய்தது; தக்ஷகன் மனைவியின் தந்திரம்; இந்திரன் தனது நண்பனின் மகனைக் காக்க நினைப்பது; தக்ஷகன் மகன் தப்பிப்பது; நாகர்கள், கருடர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோருடன் கிருஷ்ணனும் அர்ஜுனனும் மோதியது; தேவர்கள் அனைவரும் சேர்ந்து கிருஷ்ணனுடன் அர்ஜுனனுடனும் மோதியது; தேவர்கள் இந்திரனிடம் தஞ்சம் புகுந்தது; இந்திரன் மீண்டும் தாக்கியது;\nவைசம்பாயனர் சொன்னார், \"பிறகு பாண்டுவின் மகனான பீபத்சு {பீபத்சு} {Vibhatsu-அர்ஜுனன்}, அற்புதமான ஆயுதங்களை அழைத்து, இந்திரனால் உண்டாகப்பட்ட மழையைத் தடுத்தான். அளவற்ற ஆன்மா கொண்ட அர்ஜுனன், சந்திரன் மூடுபனியால் சுற்று வட்டாரத்தை மறைப்பதைப் போல தனது ஆயுதங்களால் காண்டவ வனத்தை மறைத்தான். அந்தக் கானகத்திற்கு மேலிருந்த வானம் இப்படி அர்ஜுனனின் கணைகளால் மறைக்கப்பட்ட பிறகு, கீழே இருந்த எந்த உயிரினத்தாலும் தப்ப முடியவில்லை. அந்தக் கானகம் அப்படி எரிந்து கொண்டிருக்கும்போது, நாகர்கள் தலைவன் தக்ஷகன் அந்த இடத்தில் இல்லை. அவன் அந்த நேரத்தில் குருக்ஷேத்திரக் களத்திற்குச் சென்றிருந்தான்.\nஆனால், தக்ஷகனின் பெரும் பலம் வாய்ந்த மகன் அஸ்வசேனன் {Aswasena} அங்கிருந்தான். அவன் நெருப்பில் இருந்து தப்பிக்க பெரும் முயற்சிகளை எடுத்தான்., ஆனால் அர்ஜுனனின் கணைகளால் அடைக்கப்பட்டதால், எந்த வழியையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது ஒரு பாம்பின் மகளாகிய அவனது தாய், அவனை முதலில் விழுங்கி அவனைக் காக்க நினைத்தாள், அவனது தாய் முதலில் அவனது தலையை விழுங்கினாள். பிறகு அவனது வாலை விழுங்கினாள். தனது மகனின் வாலை விழுங்கிக் கொண்டிருக்கும்போதே அந்தக் கடற்பாம்பு {அஸ்வசேனனின் தாய்} (பூமியில் இருந்து} எழுந்தாள். ஆனால் அவள் தப்புவதைக் அர்ஜுனன் கண்டு, தனது கூரிய நுணுக்கமான கணையால் அவளது உடலில் இருந்து தலையைக் கொய்தான். இவற்றையெல்லாம் கண்ட இடியைத் தாங்கும் இந்திரன், தனது நண்பனின் மகனைக் காக்க எண்ணி, கடும் காற்றை எழுப்பி, அர்ஜுனனை நினைவு தவற வைத்தான். கிடைத்த அந்த கணநேரத்தில் அஸ்வசேனன் தப்புவதில் வெற்றியடைந்தான். மாயசக்தியின் வெளிப்பாட்டைக் கண்ட அர்ஜுனன், பாம்பால் ஏமாற்றப்பட்டு பெரும் கோபம் அடைந்தான். முன்னும் பின்னுமாக உடன் சென்று வான் வழியாகத் தப்பிக்க நினைத்த அனைத்து விலங்குகளையும், இரண்டாகவும், மூன்றாகவும், பல துண்டுகளாகவும் வெட்டிப் போட்டான். கோபம் கொண்ட பீபத்சு {பீபத்சு}வும் {அர்ஜுனனும்}, அக்னியும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, ஏமாற்றுத் தனமாகத் தப்பிய அந்தப் பாம்பை, \"நீ எப்போதும் புகழடைய மாட்டாய்\", என்று சபித்தனர்.\nதன்னை ஏமாற்றிய அந்த நிகழ்வை நினைத்த ஜிஷ்ணு {Jishnu-அர்ஜுனனன்} மிகுந்த கோபம் கொண்டு கணைகள் எனும் மேகத்தால் வானத்தை மறைத்து, ஆயிரம் கண்கள் உடையவனிடம் {இந்திரனிடம்} மோத முற்பட்டான். தேவர்கள் தலைவனும் அர்ஜுனனின் கோபத்தைக் கண்டு, அவனுடன் மோத முற்பட்டு, தனது கடும் ஆயுதங்களை வீசி, வானத்தின் பெரும் பகுதியை மறைத்தான். பிறகு மிகுந்த கர்ஜனையோடு இருந்த காற்று, பெருங்கடல்களைக் கலக்கி, வேகமான நீரோட்டம் கொண்ட பெரும் மேகத் திரள்களை மொத்தமாகக் கொண்டு வந்தது. அந்த மேகத்திரள்கள் இடியையும், பயங்கரமான மின்னல்வெட்டுகளையும் வெளியிட்டன.\nபிறகு, காரணங்களின் அறிவு கொண்ட அர்ஜுனன், அந்த மேகங்களை விலக்க, வயவ்யா {Vayavya} என்ற அற்புதமான ஆயுதத்தை அதற்கு உரிய மந்திரங்களுடன் செலுத்தினான். அந்த ஆயுதத்தால், இந்திரனுடைய இடியின் சக்தியும் மற்றும் அந்த மேகங்களும் அழிக்கப்பட்டன. வேகமான நீரோட்டம் கொண்ட மழையால் நிறைந்த அந்த மேகங்கள் அனைத்தும் வற்றச் செய்யப்பட்டன. அங்கே விளையாடிக் கொண்டிருந்த மின்னலும் அகற்றப்பட்டது. சிறிது நேரத்திலேயே வானம் தூசுகள் மற்றும் இருள் அற்று காணப்பட்டது. அருமையான குளிர்ந்த தென்றல் அங்கு வீசியது. சூரியத்தட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியது.\nபிறகு தெளிந்த நெய்யை உண்பவன் {அக்னி}, தடை செய்ய யாரும் இல்லாததால், பல உருவங்களை எடுத்து, உயிரினங்களின் உடலில் இருந்து கசிந்த கொழுப்புகளை தெறிக்க வைத்து, அவனது அனைத்துச் சுடர்களையும் வெளியிட்டு பிழம்பாக எரிந்து, அண்டத்தையே தனது கர்ஜனையால் நிறைத்தான். அற்புதமான இறகுகள் கொண்ட கருட குலத்தைச் சேர்ந்த எண்ணிலடங்கா பறவைகள், அந்தக் காடு கிருஷ்ணனாலும் அர்ஜுனனாலும் பாதுகாக்கப்படுவதைக் கண்டு, அந்த வீரர்களைத் தங்கள் இடிபோன்ற இறக்கைகளாலும், அலகுகளாலும், கூரிய நகங்களாலும் அடிக்க விரும்பி பெருமையுடன் வானில் இருந்து கீழிறங்கின. நெருப்பைக் கக்கும் முகம் கொண்ட எண்ணிலடங்கா நாகர்களும் மேலிருந்து கீழிறங்கி அர்ஜுனனை அணுகி, எந்நேரமும் கொடும் விஷத்தைக் கக்கிக் கொண்டிருந்தன.\nஅவர்கள் அணுகுவதைக் கண்ட அர்ஜுனன் தனது கோபத்தால் உண்டான நெருப்பில் வாட்டப்பட்ட கணைகளைக் கொண்டு அவர்களை துண்டுகளாக வெட்டிப் போட்டான். பிறகு உயிரிழந்த அந்தப் பறவைகளும் பாம்புகளுடன் கீழே எரிந்து கொண்டிருந்த பூதத்தில் {ஐம்பூதத்தில் ஒன்றான நெருப்பில்} விழுந்தன. அங்கே போர்புரிய விரும்பி எண்ணற்ற அசுரர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், ராட்சசர்களும், நாகர்களும் உரக்கக் கத்திக் கொண்டே வந்தனர். அவர்கள் பெரும் கோபத்தால் தங்கள் சக்தியும் வீரமும் தூண்டப்பட்டு, தனது தொண்டைக்குழியில் இருந்து (வாயிலிருந்து) இரும்பு குண்டுகளையும், வெடிகுண்டுகளையும் கக்கும் இயந்திரங்களையும், பெரிய கற்களை உந்தித் தள்ளும் கவண்களையும் {cataputs}, ஏவுகணைகளையும் எடுத்துக் கொண்டு, கிருஷ்ணனையும் பார்த்தனையும் தாக்க வந்தனர்.\nஆனால், அவர்கள் ஆயுதங்களை மழையெனச் சரியாகப் பொழிந்தாலும், பீபத்சு {பீபத்சு} அவர்களுக்கு நிந்தனை செய்யும் வகையில் பதில் சொல்லி, அவர்களது தலையைத் தனது கூரிய கணைகளால் அடித்தான்.\nஎதிரிகளைக் கொல்லும், பெரும் சக்தி கொண்ட கிருஷ்ணனும் தைத்தியர்களையும், தானவர்களையும் தனது சக்கரத்தால் படுகொலை செய்தான். அளவிலா பலம் கொண்ட பல அசுரர்கள், கிருஷ்ணனின் கணைகளால் துளைக்கப்பட்டும், சக்கரத்தின் வலுவால் தாக்கப்பட்டும், தனித்து விடப்பட்டு வழிதவறி கிடக்கும் அனாதைக் குழந்தையைப் போல அலைகளின் கடுமை கொண்ட கரையில் அசைவற்று கிடந்தனர். பிறகு தேவர்கள் தலைவனான சக்ரன் {இந்திரன்}, தனது வெள்ளைக் குதிரையில் ஏறி. அந்த வீரர்களிடம் விரைந்து, பொய்க்காத தனது இடி ஆயுதத்தை எடுத்து பெரும் பலத்துடன் வீசினான். பிறகு அந்த அசுரர்களைக் கொல்பவன் {இந்திரன்}, தேவர்களிடம், \"இந்த இருவரும் கொல்லப்பட்டனர்\", என்று சொன்னான். கடுமையான இடி ஆயுதத்தை இந்திரன் வீசப்போவதைக் கண்ட தேவர்கள் ஆளாளுக்கு அவர்களுடைய ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, யமன் {Yama} மரணத்தைக் கொடுக்கும் கதாயுதத்தையும், குபேரன் {Kuvera} முள் கதாயுதத்தையும், வருணன் {Varuna} சுருக்கு கயிறையும், அழகிய ஏவுகனையையும், ஸ்கந்தன் (கார்த்திகேயன்) {முருகன்} தனது வேலும் எடுத்துக் கொண்டு மேரு மலையென அசையாது நின்றார்கள். அஸ்வினி {Aswins} தேவர்கள் தங்கள் கரங்களில் பிரகாசமிக்க செடிகளுடன் நின்றனர். தத்ரி {Dhatri} தனது கையில் வில்லுடனும், ஜெயா {Jaya} தனது கையில் கதையுடனும், பெரும் பலம் கொண்ட துவஷ்திரி {Tvashtri} கோபம் கொண்டு பெரும் மலையைத் தூக்கிக் கொண்டும், சூரியன் {Surya} பிரகாசமான கணையுடனும், மிரித்யு {Mrityu} போர்க்கோடரியுடனும், ஆர்யமான் {Aryaman} கூர்முனை கொண்ட கனத்த தடியுடனும், மித்ரன் {Mitra} கத்தி போன்ற கூர்மையுடைய சக்கரத்துடனும் அங்கே நின்றனர். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, புஷா {Pusha}, பகா {Bhaga}, சாவித்ரி {Savitri} ஆகியோர் கைகளில் விற்களும், வளைந்த பட்டா கத்திகளும் கொண்டு, கோபத்துடன் கிருஷ்ணனிடமும் பார்த்தனிடம் {அர்ஜுனனிடமும்} விரைந்தனர். ருத்ரர்களும், வசுக்களும், பலம்வாய்ந்த மருதர்களும், விஸ்வதேவர்களும், சத்யஸ்களும் தங்கள் சக்தியாலேயே பிரகாசமாக இருக்கும் மற்ற பல தேவர்களும் கைகளில் பல ஆயுதங்களுடன் அந்த உயர்ந்த மனிதர்களான கிருஷ்ணனிடமும் பார்த்தனிடமும் {அர்ஜுனனிடமும்} அவர்களை அடித்து வீழ்த்த விரைந்தனர். விரைவில் ஏதோ நிகழப் போவதை முன்னறிவிக்குமாறு அந்தப் பெரும் மோதல் இருந்தது. ப��� உயிர்களின் உணர்வுகள் அங்கே கொள்ளை போவது தெரிந்தது. அண்ட கலைப்புக்கான நேரம் வந்ததைப் போல அப்போது காட்சியளித்தது. ஆனால், அச்சமற்ற போரில் தோல்வியுறாத அர்ஜுனனும் கிருஷ்ணனும், மோதத் தயாராக இருக்கும் சக்ரனையும் {இந்திரனையும்} தேவர்களையும் கண்டு, கைகளில் வில்லுடன் அமைதியாகக் காத்திருந்தனர்.\nபோரில் நிபுணத்துவம் பெற்ற அந்த வீரர்கள், பெரும் கோபம் கொண்டு அந்த தேவர்களை நோக்கி முன்னேறி, இடியைப் போன்ற தங்கள் கணைகளைத் தொடுத்தனர். தொடர்ச்சியாக கிருஷ்ணனாலும் அர்ஜுனனாலும் தாக்கப்பட்ட அந்தத் தேவர்கள், கடைசியாக அச்சமுற்று போர்க்களத்தை விட்டு அகன்று, இந்திரனின் பாதுகாப்பைக் கோரினர். வானில் சாட்சிகளாக நின்று கொண்டிருந்த முனிவர்கள், மாதவனிடமும் {கிருஷ்ணனிடமும்} அர்ஜுனனிடமும் தோல்வியுற்ற தேவர்களைக் கண்டு அச்சரியமடைந்தனர். அவர்களது வீரத்தைத் தொடர்ச்சியாக சாட்சியாகக் கண்ட சக்ரன் {இந்திரன்} அவர்களிடம் பெரும் திருப்தி கொண்டு, மீண்டும் தாக்குதல் நடத்த விரைந்தான். பிறகு, பகனைத் தண்டித்தவன் {இந்திரன்} இடது கையாலும் வில்லின் நாண் இழுக்க வல்ல அர்ஜுனனின் வீரத்தை உறுதி செய்ய நினைத்து, கற்களை மிக அடர்த்தியான மழையாகப் பொழிந்தான். பெரும் கோபம் கொண்ட அர்ஜுனன் தனது கணைகளை அடர்த்தியான மழையாகப் பொழிந்தான். பிறகு, நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, தனது கல் மழை தடுக்கப்பட்டதைக் கண்டு, இன்னும் அடர்த்தியாகக் கற்களைப் பொழிந்தான். ஆனால் பகனைத் தண்டித்தவனின் மகன் (அர்ஜுனன்) அந்தக் கல் மழையைத் தனது வேகமான கணைகளால் தடுத்து தனது தந்தையைத் திருப்தி செய்தான்.\nபிறகு பாண்டுவின் மகனை அடிக்க நினைத்த சக்ரன் {இந்திரன்}, மந்தர மலையின் சிகரம் ஒன்றைத் தனது கையால் பெயர்த்தெடுத்து, அவன் {அர்ஜுனன்} மீது வீசினான். ஆனால், அர்ஜுனன், நெருப்பு வாய் கொண்ட தனது வேகமான கணைகளால், அந்த மலைச் சிகரத்தை ஆயிரம் துண்டுகளாக ஆக்கினான். வானிலிருந்து விழுந்த அந்த மலைத்துண்டுகளைப் பார்ப்பதற்கு, ஏதோ சூரியனும், சந்திரனும், கோள்களும் தங்கள் இடத்திலிருந்து நகர்ந்து பூமியை நோக்கி விழுந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. அந்தப் பெரும் சிகரம் அந்த கானகத்தில் விழுந்து, காண்ட வனத்தில் வசித்த எண்ணிலடங்கா உயிரினங்களை அழித்தது.\nவகை அர்ஜுனன��, ஆதிபர்வம், காண்டவ தகா பர்வம், கிருஷ்ணன், தக்ஷகன்\n | ஆதிபர்வம் - பகுதி 58\n(ஆஸ்தீக பர்வம் - 46)\nபதிவின் சுருக்கம் : ஆஸ்தீகர் புரிந்த அற்புதம்; வேள்வி முடிந்தது; லோகிதாக்ஷனுக்குப் பரிசளித்த ஜனமேஜயன்; ஆஸ்தீகருக்குப் பாம்புகள் அளித்த வரம்...\nசௌதி சொன்னார், \"இப்போது, ஆஸ்தீகருடன் தொடர்புடைய ஓர் அற்புத நிகழ்வைச் சொல்கிறேன் கேட்பீராக. மன்னன் ஜனமேஜயன் ஆஸ்தீகருக்கு வரத்தைக் கொடுக்கப் போகும் தருணத்தில்,(1) இந்திரனின் கைகளில் இருந்து தூக்கி எறியப்பட்ட பாம்பு {தஷகன்}, கீழே விழாமல் அந்தரத்தில் மிதந்தது. தக்ஷகன் பெயரைச் சொல்லி ஆகுதி {நெய்} சரியான முறையில் வேள்வித்தீயில் ஊற்றப்பட்டும், அச்சத்துடனிருந்த தக்ஷகன் கீழே நெருப்பில் விழாததைக் கண்ட ஜனமேஜயன் ஆச்சரியப்பட்டான்\" என்றார் {சௌதி}.(2,3)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், ஆஸ்தீகர், இந்திரன், தக்ஷகன்\n | ஆதிபர்வம் - பகுதி 56\n(ஆஸ்தீக பர்வம் - 44)\nபதிவின் சுருக்கம் : ஆஸ்தீகரைப் பாராட்டி வரமளிக்க முன்வந்த ஜனமேஜயன்; இந்திரனின் பாதுகாப்பில் தக்ஷகன் இருப்பதாக ஜனமேஜயனுக்குச் சொல்லப்படுவது; அச்சத்தால் தக்ஷகனைக் கைவிட்ட இந்திரன்; வேள்வியை நிறுத்தும் வரத்தைக் கோரிய ஆஸ்தீகர்...\nஜனமேஜயன், \"இவர் சிறுவனைப் போல இருந்தாலும், விவேகமுள்ள முதிர்ந்தவர் போலப் பேசுகிறார். இவர் சிறுவனில்லை. விவேகி. முதிர்ந்தவர். இவருக்கு நான் வரமளிக்கலாம் என்று நினைக்கிறேன். பிராமணர்களே, அதற்கான அனுமதியை எனக்கு அளியுங்கள்\" என்றான்.(1)\nஅதற்குச் சதயஸ்யர்கள், \"பிராமணன் ஒருவன் சிறுவனாக இருந்தாலும், மன்னனால் மதிக்கப்பட வேண்டியவன். கற்றோர் எப்போதும் அப்படியே செய்வர். இந்தச் சிறுவனின் விருப்பங்கள் உன்னால் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், வேகத்துடன் தக்ஷகன் வந்து விழுவதற்கு முன்னால் அல்ல \" என்றனர்.\"(2)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், ஆஸ்தீகர், இந்திரன், தக்ஷகன், ஜனமேஜயன்\n | ஆதிபர்வம் - பகுதி 53\n(ஆஸ்தீக பர்வம் - 41)\nபதிவின் சுருக்கம் : வேள்வியை நடத்திய அந்தணர்களின் பெயர்கள்; வேள்வி குறித்து அறிந்த தக்ஷகன் இந்திரனின் பாதுகாப்பை அடைந்தான்; கவலைக்கொண்ட வாசுகி தங்கை ஜரத்காருவிடம் ஆஸ்திகனின் உதவியைக் கோரியது…\nசௌனகர், \"பாண்டவ குலத்தில் வந்த விவேகியான மன்னன் ஜனமேஜயனின் பாம்பு வேள்வியில், எந்தப் பெரும் முன��வர்கள், ரித்விக்குகளாக இருந்தனர்(1) பாம்புகளுக்கு அச்சமூட்டியதும், அவைகளுக்குத் துன்பத்தைக் கொடுத்ததுமான அந்தப் பயங்கரமான பாம்பு வேள்வியில் யாரெல்லாம் சதஸ்யர்களாக இருந்தனர்(1) பாம்புகளுக்கு அச்சமூட்டியதும், அவைகளுக்குத் துன்பத்தைக் கொடுத்ததுமான அந்தப் பயங்கரமான பாம்பு வேள்வியில் யாரெல்லாம் சதஸ்யர்களாக இருந்தனர்(2) ஓ சூத மைந்தா(2) ஓ சூத மைந்தா {சௌதியே}, இந்த விவரங்களை விரிவாகக் கூறினால், அந்தப் பாம்பு வேள்வியின் சடங்குகளை யார் அறிந்திருந்தனர் என்று நாங்கள் தெரிந்து கொள்வோம்\" என்று கேட்டார்.(3)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், இந்திரன், தக்ஷகன், ஜனமேஜயன்\n | ஆதிபர்வம் - பகுதி 50\n(ஆஸ்தீக பர்வம் - 38)\nபதிவின் சுருக்கம் : அமைச்சர்கள் நடந்ததைக் கூறினர்; தக்ஷகன் கசியபர் உரையாடல் தெரிந்த விதம்; தக்ஷகனைப் பழிதீர்க்க முடிவு செய்த ஜனமேஜயன் ...\nசௌதி தொடர்ந்தார், \"அமைச்சர்கள் சொன்னார்கள், \"அந்த மன்னர் மன்னன் {பரீக்ஷித்}, பசியாலும், முயற்சியாலும் களைத்துப் போய், அந்த முனிவரின் {சமீகரின்} தோள்களில் பாம்பைக் கிடத்திவிட்டு தனது தலைநகருக்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} திரும்பி வந்துவிட்டான்.(1) அந்த முனிவருக்குப் {முனிவர் சமீகருக்கு}, பசுவிடம் பிறந்த ஒரு பிள்ளை இருந்தான். அவன் பெயர் சிருங்கி. அவன் {சிருங்கி} தனது பெரும் வீரம், சக்தி மற்றும் பெரும் கோபத்துக்காகப் பெரிதும் அறியப்பட்டு இருந்தான்.(2) (தினமும்) தனது குருவிடம்[1] சென்று, அவரை வழிபட்டு வரும் வழக்கம் அவனிடம் {சிருங்கியிடம்} இருந்தது. அந்தக் குருவின் உத்தரவின் பேரில் சிருங்கி தனது வீட்டுக்குத் திரும்பி வருகையில்,(3) தனது நண்பனின் மூலம், உன் தந்தையினால் அவன் தந்தைக்கு நேர்ந்த அவமானத்தைக் கேட்டறிந்தான். ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயனே}, தன் தந்தை {முனிவர் சமீகர்} எக்குற்றமும் செய்யாதிருப்பினும், உயிரற்ற பாம்பைச் சுமந்து ஒரு சிலையைப் போல அசைவற்றவராக அமர்ந்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டான்.(4,5)\n[1] பிரம்மனிடம் சென்று என்று கும்பகோணம் பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது.\nஓ மன்னா {ஜனமேஜயா}, உனது தந்தையால் {பரீக்ஷித்தால்} அவமதிக்கப்பட்ட அந்த முனிவர் {சமீகர்} கடும் தவங்களை நோற்பவர். முனிவர்களில் முதன்மையானவர். தனது உணர்ச்சிகளை அடக்கி வாழ்பவர். சுத்தமானவர். அற்புதமா�� செயல்கள் செய்து கொண்டிருப்பவர். தவத் துறவுகளால் அவரது {முனிவர் சமீகரது} ஆன்மா ஞானஒளி பெற்றிருந்தது. அவரது உறுப்புகளும், அதன் செயல்களும் அவரது முழுக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தன. அவரது செயல்களும், பேச்சும் எப்போதும் அருமையாகவே இருக்கும். அவர் {முனிவர் சமீகர்} பேராசைகள் அற்று மனநிறைவுடன் இருந்தார். அவர் பொறாமையற்றும், எந்த விதத்திலும் கருமித்தனமற்றும் இருந்தார். அவர் அனைத்து உயிர்களுக்கும் அதன் துயரங்களில் அடைக்கலம் கொடுப்பவர். அந்த முதிர்ந்தவர் மௌன விரதம் இருப்பது வழக்கம். உனது தந்தையால் {பரீக்ஷித்தால்} அவமதிக்கப்பட்ட அந்த முனிவர் {சமீகர்} அப்படிப்பட்டவர். அந்த முனிவரின் மகன் {சிருங்கி} பெரும் கோபம் கொண்டு உனது தந்தையை {பரீக்ஷித்தைச்} சபித்தான்.(6-8) வயதில் இளையவனாக இருந்தாலும், அந்தச் சக்திவாய்ந்தவன் தவ மகிமையில் முதிர்ந்தவனாக இருந்தான். அவன் {சிருங்கி} கோபம் கொண்டு வேகமாக நீரைத் தொட்டு, தவசக்தியினால் ஒளிர்ந்து கொண்டு உன் தந்தையைக் குறித்து இந்த வார்த்தைகளை உதிர்த்தான்.(9) அவன், \"எனது ஆன்மீக பலத்தைப் {தவத்தின் சக்தியைப்} பார் எனது இந்த வார்த்தைகளால் தூண்டப்பட்டுப் பலமான சக்தியும், கொடிய விஷமும் கொண்ட தக்ஷகன் {பாம்பு}, எந்தத் தவறும் செய்யாத என் தந்தை {முனிவர் சமீகர்} மீது இந்தப் பாம்பைக் கிடத்திய தீயவனை, இன்னும் ஏழு இரவுகளுக்குள் தன் விஷத்தால் எரிப்பான்\" என்று {சிருங்கி} சபித்துவிட்டு, தனது தந்தை {முனிவர் சமீகர்} எங்கிருந்தாரோ அங்குச் சென்றான்.(10-12)\nஅவனது தந்தையைச் சந்தித்து, தனது சாபத்தைப் பற்றிச் சொன்னான். அந்த முனிவர்களில் புலியானவர் {முனிவர் சமீகர்}, இனிமையான குணமும், அனைத்து அறங்களும் கொண்டவனும், இனிமையானவனுமான தனது சீடன் கௌர்முகனை உனது தந்தையிடம் {பரீக்ஷித்திடம்} அனுப்பினார். அவன் {சமீகரின் சீடன் கௌர்முகன்} (சபைக்கு வந்த பிறகு) வந்து சிறிது ஓய்வெடுத்த பின், மன்னனிடம் {பரீக்ஷித்திடம்} அனைத்தையும் தன் குருவின் {சமீகர்} வார்த்தைகளிலேயே தெரிவித்தான்.(13,14) \"எனது மகனால் {சிருங்கியால்} நீ சபிக்கப்பட்டிருக்கிறாய், ஓ மன்னா, தக்ஷகன் {பாம்பு} தனது விஷத்தால் உன்னை எரிக்கப்போகிறான். ஓ மன்னா, கவனமாக இருப்பாயாக\" {என்றான் கௌர்முகன்}.(15) ஓ ஜனமேஜயா, அந்தப் பயங்கரமான வார்த்தைகளைக் கேட்ட உனது த��்தை {பரீக்ஷித்} பலம்வாய்ந்த தக்ஷகனுக்கு எதிராக அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டான்.(16)\nஏழாவது நாள் வந்த போது, கசியபர் என்ற பிராமண முனிவர், ஏகாதிபதியை {பரீக்ஷித்தைச்} சந்திக்க விருப்பம் கொண்டார்.(17) ஆனால் அந்தப் பாம்பு தக்ஷகன், கசியபரைச் சந்தித்தான்.. அந்தப் பாம்புகளின் இளவரசன் {தக்ஷகன்} கசியபரிடம் நேரத்தைக் கடத்தாமல் பேசினான். \"எங்கே இவ்வளவு வேகமாகச் செல்கிறீர் எக்காரியத்திற்காக நீர் போகிறீர்\" என்று கேட்டான்.(18) கசியபர், \"ஓ பிராமணரே, நான் குரு பரம்பரையின் சிறந்த மன்னன் பரீக்ஷித் எங்கிருக்கிறானோ அங்குச் செல்கிறேன். அவன் தக்ஷகனின் விஷத்தால் இன்று எரியப் போகிறான்.(19) அவனைக் குணப்படுத்தவே நான் விரைவாகச் செல்கிறேன். உண்மையில் என்னால் பாதுகாக்கப்படும் போது அந்தப் பாம்பால் அவனைக் {பரீக்ஷித்தைக்} கடித்துக் கொல்ல முடியாது\" என்றார்.(20)\nதக்ஷகன், \"நானே தக்ஷகன். என்னால் கடிபட இருக்கும் அந்த மன்னனை எதற்காகக் காக்கப் போகிறீர் ஓ பிராமணரே {கசியபரே}, என்னால் கடிக்கப்படும் அந்த ஏகாதிபதியை {பரீக்ஷித்தை} பிழைக்க வைக்க உம்மால் ஆகாது. எனது விஷத்தின் அற்புத பலத்தைப் பாரும்\" என்று சொல்லி, அங்கே இருந்த கானக மன்னனைக் (ஆல மரத்தைக்) கடித்தான்.(21-22) அந்த ஆலமரம் பாம்பால் {தக்ஷகனால்} கடிபட்ட உடன் சாம்பலாக ஆனது. ஆனால் ஓ மன்னா {ஜனமேஜயா}, கசியபர் அதை உயிர்ப்பித்தார்.(23) அப்போது தக்ஷகன், \"உமது விருப்பத்தைச் சொல்லும்\" என்று கேட்டு அவரது {ஆசையைத்} தூண்டினான். இப்படிக் கேட்கப்பட்ட கசியபரும் தக்ஷகனிடம்,(24) \"செல்வத்தில் விருப்பம் கொண்டே நான் அங்குச் செல்கிறேன்\" என்றார். அந்த உயர்ஆன்ம கசியபரிடம் தக்ஷகன் மென்மையான வார்த்தைகளால்,(25) \"ஓ பாவமற்றவரே {கசியபரே}, நீர் அந்த ஏகாதிபதியிடம் {பரீக்ஷித்திடம்} இருந்து எதிர்பார்த்ததை விட அதிகச் செல்வத்தை என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டு, வந்த வழியே திரும்பிச் செல்லும்\" என்றான் {தக்ஷகன்}.(26) இதைக் கேட்ட, அந்த மனிதர்களில் முதன்மையான கசியபர், அவனிடமிருந்து தான் விரும்பிய அளவு செல்வத்தைப் பெற்றுக் கொண்டு, தான் வந்த வழியே சென்றார்.(27)\nகசியபர் திரும்பிச் சென்றதும், தக்ஷகன் மாற்றுருவம் கொண்டு, தனது மாளிகையில் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்கியிருந்த, மன்னர்களில் முதன்மையானவனும், அறவழ��� நடப்பவனுமான உனது தந்தையின் {பரீக்ஷித்தின்} மேல் தனது விஷ நெருப்பைச் செலுத்தினான். அதன் பிறகு ஓ மனிதர்களில் புலியே {ஜனமேஜயனே}, நீ (அரியணையில்) அமர்த்தப்பட்டாய்.(28,29) ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, கொடூரமானதாக இருந்தாலும், நாங்கள் கண்டதையும், கேட்டதையும் முழுவிவரத்தையும் உரைத்துவிட்டோம்.(30 மன்னனான உனது தந்தையின் {பரீக்ஷித்தின்} கவலையையும், உதங்க முனிவரின் அவமதிப்பையும் முழுவதும் கேட்டு, செய்யவேண்டியதை நீயே தேர்வு செய்து கொள்வாயாக\" என்றனர்.\"(31)\nசௌதி தொடர்ந்தார், \"எதிரிகளை அடக்கும் மன்னன் ஜனமேஜயன், தனது அமைச்சர்கள் அனைவருடன் பேசினான்.(32) அவன், \"ஆலமரம், தக்ஷகனால் சாம்பலானதையும், அது பிறகு அற்புதமான முறையில் கசியபரால் உயிர்ப்பிக்கப்பட்டதையும் எப்போது நீங்கள் அறிந்தீர்கள் எனது தந்தை {பரீக்ஷித்} தக்ஷகன் தீண்டி இறந்திருந்தாலும், கசியபரின் மந்திரங்களால் அவரை நிச்சயம் பிழைக்க வைத்திருக்க முடியும்.(33,34) அந்தப் பாம்புகளில் இழிந்தவன் {தக்ஷகன்}, அந்தப் பாவ ஆன்மா, தன்னால் கடிபட்ட மன்னன், கசியபரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தால் தன் விஷம் செயலிழக்க வைக்கப்பட்டதைக் குறித்து உலகம் தன்னைக் கேலி செய்து எள்ளி நகையாடும் என்று தன் மனதில் எண்ணியிருக்கிறான். நிச்சயமாக அந்த எண்ணம் இருந்ததால்தான், அவன் {தக்ஷகன்} கசியபரை சமாதானப் படுத்தியிருக்கிறான்.(35,36) அவனைத் {தக்ஷகனைத்} தண்டிக்க நான் ஒரு வழியைத் திட்டமிட்டிருக்கிறேன். அந்தக் கானகத்தில் தனிமையில் தக்ஷகனும் கசியபரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை நீங்கள் பார்த்தபடியே அல்லது கேட்டபடியே எனக்குச் சொல்லுங்கள். அதை அறிந்த பிறகு, பாம்பினத்தையே ஒழிக்க ஒரு திட்டம் செய்கிறேன்\" என்றான் {ஜனமேஜயன்}.(37,38)\nஅமைச்சர்கள், \"ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, அந்த பிராமணர்களில் முதன்மையானவரும் {கசியபரும்}, பாம்புகளின் இளவரசனும் கானகத்தில் சந்தித்துக் கொண்டதைப் பற்றி முன்பு எங்களுக்குக் கூறியவனைப் பற்றிக் கேட்பாயாக.(39) ஓ ஏகாதிபதியே, {அந்த ஆலமரத்தின்} காய்ந்த கிளைகளை உடைத்து, அவற்றை வேள்விக்கான விறகாக்கும் எண்ணத்துடன் ஒரு மனிதன் அம்மரத்தின் மேல் ஏறியிருந்தான்.(40)\nஅவன் அந்தப் பாம்பாலோ {தக்ஷகனாலோ} அல்லது அந்த பிராமணராலோ கவனிக்கப்படவில்லை. ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த மனிதனும் அந்த மரத்தோடு சாம்பலானான்.(41) ஓ மன்னர்மன்னா, அந்த மரம் பிராமணரின் {கசியபரின்} சக்தியால் உயிர்மீட்கப்பட்ட போது, உடன் சேர்ந்து இவனும் மீண்டான். ஒரு பிராமணரின் வேலைக்காரனான அவன், எங்களிடம் வந்து,(42) தக்ஷகனுக்கும், பிராமணருக்கும் {கசியபருக்கும்} இடையில் நடந்த உரையாடலை முழுமையாகச் சொன்னான். ஓ மன்னா {ஜனமேஜயா} நாங்கள் பார்த்தவாறும், கேட்டவாறும் அனைத்தையும் இப்போது சொல்லிவிட்டோம். இதைக் கேட்ட நீ, ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயனே}, என்ன நடக்க வேண்டும் என்று உத்தரவிடுவாயாக\" என்றனர் {அமைச்சர்கள்}.\"(43)\nசௌதி தொடர்ந்தார், \"மன்னன் ஜனமேஜயன், தனது அமைச்சர்களின் வார்த்தைகளைக் கேட்டதும் மிகுந்த துயர் கொண்டு அழத் தொடங்கினான். அந்த ஏகாதிபதி தனது கைகளைப் பிசைந்தான்.(44) அந்தத் தாமரைக் கண்கொண்ட மன்னன் {ஜனமேஜயன்} பெரும் சூடான நெடும் மூச்சுகளை விட்டபடியே, கண்களில் நீர்ச் சிந்தி, உரக்கக் கதறினான்.(45) மிகுந்த துக்கம் கொண்டு, சாரை சாரையாகக் கண்ணீர் சிந்தி, நீரைத் தொட்ட அந்த ஏகாதிபதி {ஜனமேஜயன்}, மனத்தில் ஏதோ திட்டம் போடுபவனைப் போலச் சிறிது நேரம் சிந்தித்து விட்டு தனது அமைச்சர்களிடம் இந்த வார்த்தைகளைக் கூறினான்.(46)\nஅவன் {ஜனமேஜயன்}, \"எனது தந்தையின் {பரீக்ஷித்தின்} விண்ணேகுதலை உங்கள் மூலம் அறிந்தேன்.(47) என் உறுதியான முடிவை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். எனது தந்தையை {பரீக்ஷித்தைக்} கொன்ற தீயவனான தக்ஷகனைப் பழிவாங்கக் காலம் தாழ்த்தக்கூடாது என்று நான் எண்ணுகிறேன். எனது தந்தையை எரித்த அவன், சிருங்கியை வெறும் இரண்டாவது காரணமாக்கினான்.(48,49) ஆழ்ந்த வெறுப்பாலேயே அவன் {தக்ஷகன்} கசியபரைத் திரும்பிப் போகச் செய்தான். அந்த பிராமணர் {கசியபர்} வந்திருந்தால் எனது தந்தை {பரீக்ஷித்} நிச்சயம் பிழைத்திருப்பார்.(50) கசியபரின் கருணையாலும், அமைச்சர்களின் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளாலும் எனது தந்தை பிழைத்திருந்தால் அவன் எதை இழந்திருப்பான்(51) எனது கோபத்தின் விளைவுகளைப் பற்றிய அறியாமையால், எனது தந்தையை உயிர்ப்பிக்கும் ஆவலுடன் வந்த, அந்த பிராமணர்களில் சிறந்த கசியபரைத் {நேரடியாகத்} தோற்கடிக்க முடியாமல் தடுத்து நிறுத்தினான்.(52) மன்னனை உயிர்ப்பிக்கக் கூடாது என்று அந்த பிராமணருக்குச் செல்வத்தைக் கொடுத்த அந்தப் பாவியான தக்ஷகனின் பகைமை ம���கப்பெரியதாகும்.(53) என்னையும், உதங்க முனிவரையும், உங்கள் எல்லோரையும் மனநிறைவு கொள்ளச் செய்ய, எனது தந்தையின் {பரீக்ஷித்தின்} எதிரியை நானே இப்போது பழி வாங்கப் போகிறேன்\" என்றான் {ஜனமேஜயன்}.\"(54)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், காசியபர், சிரிங்கின், தக்ஷகன், பரீக்ஷித்\n | ஆதிபர்வம் - பகுதி 44\n(ஆஸ்தீக பர்வம் - 32)\nபதிவின் சுருக்கம் : பரீக்ஷித் இறந்ததும் பாலகன் ஜனமேஜயன் மன்னனானது; காசி மன்னன் சுவர்ணவர்மனின் மகள் வபுஷ்டமையை மணந்த ஜனமேஜயன்; இன்புற்றிருந்த ஜனமேஜயன்...\nசௌதி சொன்னார், \"தக்ஷகனின் சுருளுக்குள் அகப்பட்டுக் கிடந்த மன்னனைப் {பரீக்ஷித்தைப்} பார்த்த சபை உறுப்பினர்கள் பயத்தினால் வெளிறி போய்த் துயரம் கொண்டு அழுதனர்.(1) தக்ஷகனின் முழக்கத்தைக் கேட்ட அனைத்து அமைச்சர்களும் தலைதெறிக்க ஓடினர். அப்படி அவர்கள் ஓடியபோது, ஒரு பெண்ணின் தலையுச்சியின் அடர்ந்த கூந்தலின் நடுவே உள்ள சிவந்த வகிட்டைப் போல, நீல வானத்திலே தாமரை நிறக் கோடாக அந்தப் பாம்புகளில் அற்புதமானவனும், பாம்புகளின் அரசனுமான தக்ஷகன் செல்வதைக் கண்டனர்.(2,3)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், தக்ஷகன், பரீக்ஷித், ஜனமேஜயன்\n | ஆதிபர்வம் - பகுதி 43\n(ஆஸ்தீக பர்வம் - 31)\nபதிவின் சுருக்கம் : தன் திறனை தக்ஷகனுக்கு நிரூபித்துக் காட்டிய கசியபர்; கசியபரிடம் சமாதானம் பேசிய தக்ஷகன்; புழுவாகிக் கனியில் இருந்த தக்ஷகன்; பரீக்ஷித் கொல்லப்பட்டான்...\nசௌதி சொன்னார், \"அதன் பிறகு தக்ஷகன் {பாம்பு மன்னன்}, என்னால் கடிபட்ட எந்த உயிரையும் உம்மால் குணப்படுத்த முடியும் என்றால், ஓ கசியபரே என்னால் கடிக்கப்படும் இந்த மரத்திற்கு உயிரைத் தாரும்.(1) ஓ பிராமணர்களில் சிறந்தவரே {கசியபரே}, இந்த ஆலமரத்தை உங்கள் பார்வை முன்பே {விஷத்தினால்} எரிக்கிறேன். உங்களால் முடிந்ததைச் செய்து, நீங்கள் சொன்னது போல உங்கள் மந்திரங்களின் திறமையை எனக்குக் காட்டும்\" என்றான்.(2) கசியபர், \"அப்படி நீ நினைத்தாயானால் ஓ பாம்புகளின் மன்னா {தக்ஷகா}, இந்த மரத்தைக் கடி. உன்னால் கடிபட்டாலும், ஓ பாம்பே, அதை நான் காப்பாற்றுவேன்\" என்றார்.\"(3)\nசௌதி தொடர்ந்தார், \"அந்தப் பாம்புகளின் மன்னன் {தக்ஷகன்}, சிறப்புமிக்கக் கசியபர் இப்படிச் சொன்னவுடன், அந்த ஆலமரத்தைக் கடித்தான்.(4) அந்தச் சிறப்புமிக்கப் பாம்பால் கடிக்கப்ப���்ட அந்த மரமானது, பாம்பின் விஷம் ஊடுருவி அனைத்துப்புறங்களும் பற்றி எரிந்தன.(5) ஆலமரத்தை அப்படி எரித்ததும் அந்தப் பாம்பு {தக்ஷகன்}, கசியபரிடம், \"ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, உம்மால் ஆனதை முயற்சித்து, இந்தக் கானகத்தின் மன்னனை {ஆலமரத்தை} காப்பாற்றும்\" என்றான்.\"(6)\nசௌதி தொடர்ந்தார், \"பாம்புகளின் மன்னன் {தக்ஷகன்} ஏற்றிய விஷத்தால் {அந்த} மரம் {ஆலமரம்} சாம்பலாகியிருந்தது. அந்தச் சாம்பலை எடுத்த கசியபர்,(7) \"ஓ பாம்புகளின் மன்னா, இந்தக் கானகத்தின் மன்னன் மீது என் வித்தையின் பலத்தை நான் பிரயோகிப்பதை பார். ஓ பாம்பே {தக்ஷகனே}, உனது மூக்கின் அருகிலேயே {உன் முன்னாலேயே} நான் அவனுக்கு உயிர் தருகிறேன்\" என்றார்.(8) பிறகு பிராமணர்களில் சிறந்தவரும், சிறப்புமிக்கவரும், நன்கு கற்றவருமான அந்தக் கசியபர் சாம்பல் குவியலாக்கப்பட்ட அந்த மரத்திற்குத் தன் வித்தையினால் உயிரூட்டினார்.(9) முதலில் மொட்டு ஒன்றை உருவாக்கினார். அதன் பிறகு, அதைச்சுற்றி இலைகள் இரண்டை உருவாக்கினார். அதன்பிறகு, மரத்தின்தண்டையும், அதன் கிளைகளையும், பிறகு இலைகளுடன் கூடிய முழுவதும் வளர்ந்த மரத்தையே உருவாக்கினார்.(10)\nசிறப்புமிக்கக் கசியபரால் புத்துயிர் பெற்ற மரத்தைக் கண்ட தக்ஷகன், அவரிடம் {கசியபரிடம்} \"எனது விஷத்தையோ அல்லது என்னைப் போன்ற இன்னொருவரின் விஷத்தையோ நீர் முறிப்பது ஆச்சரியமன்று. ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே, எந்தச் செல்வத்தை விரும்பி நீர் அங்குச் செல்கிறீர்(11,12) அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனிடம் {பரீக்ஷித்திடம்} என்ன பரிசு கிடைக்கும் என்று நீர் நம்புகிறீரோ, அதை அடைவதற்கு எவ்வளவு கடினமாக இருந்தாலும், நானே அதைத் தருகிறேன்.(13) புகழால் அலங்கரிக்கப்பட்டவரே, பிராமணரின் {சிருங்கி} சாபத்தால் பாதிக்கப்பட்டவனும், வாழ்நாள் குறுகியவனுமான மன்னனிடம் {பரீக்ஷித்திடம்} தங்கள் வெற்றிச் சந்தேகத்திற்கிடமானதே.(14) அப்படி ஆகி விட்டால், மூவுலகிலும் பரவியிருக்கும் தங்கள் ஒளி வீசும் புகழானது (கிரகணத்தின் போது) ஒளியை இழக்கும் சூரியனைப் போல மறைந்துவிடும்.(15)\nஅதற்குக் கசியபர், \"பொருட்செல்வத்திற்காகவே நான் அங்குச் செல்கிறேன். அதை நீ எனக்குக் கொடுப்பாயாக. ஓ பாம்பே, உனது தங்கத்தை எடுத்துக் கொண்டு, நான் வந்த வழியே திரும்புகிறேன்\" என்றார்.(16) தக்ஷகன், \"ஓ மறுபிறப்���ாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே, நீர் அந்த மன்னனிடம் எதிர்பார்த்தைவிட அதிகமாகவே தருகிறேன். அதனால் நீர் அங்கே செல்லாதீர்\" என்றான்.\"(17)\nசௌதி தொடர்ந்தார், “இதைக் கேட்டவரும், பெரும் சக்தியும் அறிவும் கொண்டவரும், பிராமணர்களில் சிறந்தவருமான அந்தக் கசியபர் அம்மன்னனை {பரீக்ஷித்தை} நினைத்துத் தியானத்தில் அமர்ந்தார்.(18) அந்த முனிவர்களில் முதன்மையானவரும், பெரும் சக்தி கொண்டவரும், ஆன்மிக ஞானத்தைக் கொடையாகக் கொண்டவருமான கசியபர் பாண்டவ குலத்தில் வந்த மன்னனின் {பரீக்ஷித்தின்} வாழ்நாள் உண்மையிலேயே தீர்ந்ததைக் கண்டு தக்ஷகனிடம் தான் விரும்பிய அளவிற்குச் செல்வத்தைப் பெற்றுக் கொண்டு வந்த வழியே திரும்பிப் போனார். அப்படி வந்த வழியே சிறப்புமிக்கக் கசியபர் சென்றதும், சரியான நேரத்தில் தக்ஷகன் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைந்தான்.(19,20) வழியிலேயே, மன்னன் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்வதாகவும், விஷமுறிவுக்கான மந்திரங்களாலும், மருந்துகளாலும் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும் அறிந்தான் {தக்ஷகன்}.\"(21)\nசௌதி தொடர்ந்தார், \"அந்தப் பாம்பு {தக்ஷகன்}, \"அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்} எனது மாயையால் ஏமாற்றப்பட வேண்டும். ஆனால் அதற்கு என்ன வழி\" என்று சிந்தித்தான்.(22) பிறகு தக்ஷகன் சில பாம்புகளைத் துறவிகள் போல வேடம்பூணச் செய்து, பழங்கள், தர்ப்பைப் புற்கள், தண்ணீர் ஆகியவற்றோடு அனுப்பினான்.(23) பின் தக்ஷகன் அவர்களிடம், ‘அவசர வேலையிருப்பதாகக் காட்டிக்கொண்டு, பொறுமையின்மைக்கான எந்த அடையாளத்தையும் காட்டிக் கொள்ளாமல், அரசனிடம் {பரீக்ஷித்திடம்} சென்று (நீங்கள் அவனுக்குப் பரிசாக எடுத்துச் செல்லும்) பழங்களையும், பூக்களையும், தண்ணீரையும் அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்} ஏற்குமாறு மட்டும் செய்யுங்கள்’ என்றான்.\"(24)\nசௌதி தொடர்ந்தார், \"அந்தப் பாம்புகளும், தக்ஷகன் உத்தரவிட்டவாறே நடந்து கொண்டன. அவை தர்ப்பைப் புல்லையும், நீரையும், பழங்களையும் கொண்டு சென்றன.(25) பெரும் சக்தி கொண்ட அந்த மன்னர்களில் முதன்மையானவன் {பரீக்ஷித்} அந்தக் காணிக்கைகளை ஏற்றுக் கொண்டான். அவர்கள் {வந்தவர்களின்} வேலை முடிந்தவுடன், \"சென்று வாருங்கள்\" என்று சொன்னான்.(26) துறவிகளைப் போல வேடம்பூண்டு வந்த பாம்புகள் சென்றவுடன், மன்னன் {பரீக்ஷித்} தனது அமைச்சர்களிடமும், நண்பர்களிடம��ம்,(27) \"அந்தத் துறவிகள் கொண்டு வந்த, இந்த அருஞ்சுவைக் கனிகளை என்னுடன் சேர்ந்து உண்ணுங்கள்\" என்றான்.(28) விதியின் உந்துதலாலும், முனிவரின் {சிருங்கியின்} வார்த்தைகளாலும், மன்னன் {பரீக்ஷித்} தனது அமைச்சர்களுடன் அந்தப் பழங்களை உண்ண விரும்பினான்.(29) தக்ஷகன் புகுந்திருந்த, அந்தக் குறிப்பிட்ட பழத்தை மன்னனே {பரீக்ஷித்தே} உண்பதற்காக எடுத்தான். அப்படி அவன் அதை எடுத்து உண்ணும்போது, ஓ சௌனகரே, அதன் உள்ளிருந்து கண்கள் கருப்பாகவும், செம்பு நிற உடலுடனும், புரிந்துகொள்ள முடியாத உருவத்துடனும், ஓர் அருவருக்கத்தக்க புழு வெளியே வந்தது.\nஅந்த மன்னர்களில் முதன்மையானவன் அதை எடுத்துத் தனது சபை உறுப்பினர்களிடம்,(30,31) \"கதிரவன் மறைகிறான். விஷத்தால் எனக்கு இனிமேல் கண்ணீரில்லை. அதனால், எனது பாவகாரியத்திற்குப் பரிகாரமாகவும், அத்துறவியின் {சிருங்கின்} வார்த்தைகள் உண்மையாகவும், இந்தப் புழுவே தக்ஷகனாக மாறி என்னைக் கடிக்கட்டும்\" என்றான். அச்சபை உறுப்பினர்களும், விதியால் உந்தப்பட்டு, அவனது பேச்சை அங்கீகரித்தனர்.(32,33) பிறகு அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, தனது நேரம் வந்ததும், புலனுணர்வை இழந்தவனைப் போல புன்னகையுடன், அந்தப் புழுவை உடனே எடுத்துத் தனது கழுத்தில் விட்டுக்கொண்டான்.(34) அவன் அப்படிப் புன்னகைத்துக் கொண்டிருக்கும்போதே, மன்னனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட அந்தப் பழத்திலிருந்து வெளியே வந்த (புழுவின் உருவத்தில் இருந்த) தக்ஷகன், அந்த ஏகாதிபதியின் {பரீக்ஷித்தின்} கழுத்தைச் சுற்றிக் கொண்டான். விரைவாக மன்னனின் {பரீக்ஷித்தின்} கழுத்தைச் சுற்றிக் கொண்ட பாம்புகளின் மன்னன் தக்ஷகன் பேரொலியுடன் முழங்கியவாறு, புவியைக் காப்பவனைக் கடித்தான்\" {என்றார் சௌதி}.(35,36)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், காசியபர், தக்ஷகன், பரீக்ஷித்\n | ஆதிபர்வம் - பகுதி 42\n(ஆஸ்தீக பர்வம் - 30)\nபதிவின் சுருக்கம் : சிருங்கியை அறிவுறுத்திய சமீகர்; சாபம் குறித்த செய்தி மன்னனுக்கு அனுப்பிய சமீகர்; பரீக்ஷித்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள்; தக்ஷகனின் விஷத்தை முறிக்க வந்த கசியபர்; கசியபரைச் சந்தித்த தக்ஷகன்...\nசௌதி சொன்னார், \"அதன்பிறகு சிருங்கி தனது தந்தையிடம் {சமீகரிடம்}, \"ஓ தந்தையே நான் இந்தச் செயலை அவசரத்தில் செய்திருந்தாலும், அல்லது நான் செய்தது சரியில்லாத செயலாக இருந்தாலும், நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எனது வார்த்தைகள் வீணாகாது {பொய்க்காது}.(1) ஓ தந்தையே நான் இந்தச் செயலை அவசரத்தில் செய்திருந்தாலும், அல்லது நான் செய்தது சரியில்லாத செயலாக இருந்தாலும், நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எனது வார்த்தைகள் வீணாகாது {பொய்க்காது}.(1) ஓ தந்தையே நான் உங்களுக்குச் சொல்கிறேன், (ஒரு சாபமானது) வேறு விதமாகாது. நான் விளையாட்டுக்காகக் கூடப் பொய் சொன்னதில்லை\" என்றான்.(2)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், சமீகர், சிரிங்கின், தக்ஷகன்\n | ஆதிபர்வம் - பகுதி 3 ஆ\nபதிவின் சுருக்கம் : வேதாவின் கதை; உதங்கரின் குருகுல வாசம்; வேதாவின் மனைவி உதங்கரிடம் கேட்ட குரு தட்சணை; பௌசியன் மனைவியிடம் உதங்கர் பெற்ற காதணி; உதங்கரும், பௌசியனும் மாறி மாறி அளித்த சாபங்கள்...\nஅதன்பிறகு அயோதா தௌம்யரின் மற்றொரு சீடனான வேதா {பைதன்} அழைக்கப்பட்டான். அவனிடம் மீண்டும் பேசிய அவனது ஆசான் {அயோதா தௌம்யர்}, \"வேதா, எனது மகனே, எனது இல்லத்திலேயே சில நாட்கள் தங்கியிருந்து எனக்குச் சேவை செய்வாயாக. அஃது உனக்கு ஆதாயத்தைத் தரும்\" என்றார்.(78) வேதாவும் அவரது {அயோதா தௌம்யரின்} இல்லத்திலேயே தங்கி எப்போதும் சேவை செய்யத் தயாராக இருந்தான். அந்த வீட்டிற்காக வெயில், குளிர், பசி, தாகம் என அனைத்தையும் முணுமுணுப்பின்றித் தாங்கி, ஓர் எருதைப் போல உழைத்தான். அவனது ஆசானும் {அயோதா தௌம்யரும்} விரைவில் மனநிறைவு கொண்டார்.(79) அந்த மனநிறைவின் விளைவாக வேதா நற்பேற்றையும், உலகளாவிய அறிவையும் பெற்றான். இதுவே வேதாவின் சோதனை.(80)\nவகை அயோதா தௌம்யா, ஆதிபர்வம், உதங்கா, தக்ஷகன், பௌசிய பர்வம், வேதா\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீ���ன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ���மதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/5319-2/", "date_download": "2019-04-22T04:29:30Z", "digest": "sha1:KP2UQPYHQE6VXQD6UT4QNPUPZRABODYM", "length": 2468, "nlines": 32, "source_domain": "theindiantimes.in", "title": "D.Imman gets international recognition for his song - The Indian Times", "raw_content": "\nஇசையமைப்பாளர் டி.இமான், டோரொன்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இசையமைத்த தமிழ் பாடலுக்காக கனடாவில் உள்ள தமிழ் காங்கரஸ் அவரை கௌரவித்துள்ளது. இதற்கு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக நன்றி தெரிவித்த டி.இமான் வாழ்க தமிழ் என்று பதிவிட்டுள்ளார். Check the deatils below.\nஉலக கோப்பை போட்டியில் கலக்கப்போகும் இந்திய வீரர்கள் – வெளியான முழு லிஸ்ட்\nராட்சசன் நடிகை அம்மு அபிராமி பீச்சில் படு ஸ்டைலான உடைகளில் போஸ் – வைரல் புகைப்படம்..\nபிரச்சரத்திலோ கதறி அழுத்த அன்புமணி – வைரல் வீடியோ..\nதேர்தல் பிரச்சரத்தில் இளைஞரை அறைந்த நடிகை குஷ்பூ – வைரல் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/29122-kataragama-shooting-incident-58-arrested-persons-released-on-bail.html", "date_download": "2019-04-22T05:03:53Z", "digest": "sha1:YD2J4E6ZLZPZVO452M5OSFEALCWYMVWZ", "length": 9103, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "கதிர்காமத்தில் போராட்டம் நடத்தியவர்களுக்கு ஜாமின் | Kataragama shooting incident :58 arrested persons released on bail", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nகதிர்காமத்தில் போராட்டம் நடத்தியவர்களுக்கு ஜாமின்\nகதிர்காமத்தில் போலீசை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 58 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.\nகதிர்காமத்தில் நேற்று தடையை மீறி மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது போலீசார் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து, போலீஸாருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.\nஇந்நிலையில், கதிர்காமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது, போலீஸார் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் 13 பெண்கள் உட்பட 58 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை திஸ்ஸமஹராம நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போது, 200,000 ரூபாய் அபராதம் செலுத்தி ஜாமினில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதேநேரத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராச�� பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை குண்டுவெடிப்பு இதயத்தை நடுங்க வைக்கிறது:வைகோ\nஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை: ரஜினிகாந்த்\nஇந்தியா - இலங்கை கடற்படை கூட்டு ரோந்துப்பணி\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/48241-18-ips-officers-transferred-by-tamilnadu-government.html", "date_download": "2019-04-22T05:12:06Z", "digest": "sha1:VOTQ4O4J2DG4SDTPYQ2LD2RIJUOY6LDI", "length": 13368, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு | 18 IPS Officers transferred by Tamilnadu Government", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \n18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nதமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் 18 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறைச்செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். 18 ஐபிஎஸ் அதிகாரிகளில் 9 பேருக்கு பதவி உயர்வும், 9 பேருக்கு பணியிட மாற்றமும் செய்து உத்தரவிட்டுள்ளது.\nஇந்த உத்தரவின் படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருக்கும் கணேசமூர்த்தி மாற்றப்பட்டு டிஜிபி அலுவலக ஐஜி (பொது) ஆகவும், அயல்பணியில் பயிற்சியிலிருந்த டிஐஜி பாலகிருஷ்ணன் சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையராகவும், டிஜிபி அலுவலக நிர்வாக டிஐஜியாக இருந்த செந்தில்குமாரி ரெயில்வே டிஐஜியாகவும் (சென்னை) மாற்றப்பட்டுள்ளனர்.\nகாத்திருப்போர் பட்டியலிலிருந்த எஸ்.பி விஜயகுமார் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாகவும், எஸ்பிசிஐடி எஸ்பியாக இருந்த ஜி.ராமர் அறிவுசார் சொத்துடமை அமல்பிரிவு எஸ்பியாகவும், அறிவுசார் சொத்துடமை அமல்பிரிவு எஸ்பியாக இருந்த தீபா கனிகர் போக்குவரத்து காவல் (மேற்கு) துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.\nஇதேபோல், போக்குவரத்து காவல் (மேற்கு) துணை ஆணையராக இருந்த துரை திருவாரூர் எஸ்பியாகவும், திருவாரூர் எஸ்பியாக இருந்த விக்ரமன் சென்னை டிஜிபி அலுவலக தானியங்கி மின்னணுப்பிரிவு எஸ்பியாகவும், கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் லட்சுமி லஞ்ச ஒழிப்புத்துறை (மேற்கு) எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.\nவேலூர் தலைமையிட ஏஎஸ்பி அதிவீரப்பாண்டியன் பதவி உயர்த்தப்பட்டு டிஜிபி அலுவலக காவலர் நலன் எஸ்பியாகவும், திருச்சி அமலாக்கப்பிரிவு ஏஎஸ்பியாக இருக்கும் வி.ஆர்.ஸ்ரீனிவாசன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு அரியலூர் எஸ்பியாகவும், ஈரோடு அமலாக்கப்பிரிவு ஏஎஸ்பி பாலாஜி ஸ்ரீனிவாசன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு கோவை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.\nமேலும், திண்டுக்கல் தலைமையிட ஏஎஸ்பி கே. பாலகிருஷ்ணன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு டிஜிபி அலுவலக உதவி ஐஜியாக (பணி வரன்முறை)வும், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையிட ஏஎஸ்பி கே.சண்முகம் பதவி உயர்வு அளிக்கப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை (தெற்கு) எஸ்பியாகவும், போலீஸ் அகாடமி ஏஏஸ்பி மீனா பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை தலைமையிட பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.\nதஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை ஏஎஸ்பி ஸ்டாலின் பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை தலைமை அலுவலக கட்டுப்பாட்டறை எஸ்பியாகவும், கோர்செல் சிஐடி சென்னை ஏஎஸ்பி சி.ராஜா பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை எஸ்பிசிஐடி எஸ்பியாகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முத��ிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபொள்ளாச்சி விவகாரம்: கோவை எஸ்.பி பாண்டியராஜன் இடமாற்றம் - அரசு அதிரடி நடவடிக்கை\nகோடநாடு குறித்து பேச ஸ்டாலினுக்கு நீதிமன்றம் தடை\nஇன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணில் அதிரடி மாற்றம்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/221085/", "date_download": "2019-04-22T05:05:20Z", "digest": "sha1:7EQD27BIYGLZI744ZZX3HOOAEBIRQKZV", "length": 7631, "nlines": 105, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா கோவில்குளத்தில் இளைஞர் குழு மோதல் : அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா கோவில்குளத்தில் இளைஞர் குழு மோதல் : அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்\nவவுனியா கோவில்குளம், உமாமகேஸ்வரன் சந்திக்கு அருகாமையில் இளைஞர் குழு மோதலில் ஈடுபட்டமையால் இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\nநேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கோவில்குளம், உமாமகேஸ்வரன் சந்திக்கு அருகாமையில் இளைஞர் க���ழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கார் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது.\nஅப்பகுதியில் நின்றவர்கள் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் சேதமாக்கப்பட்ட இரு வாகனங்களையும் மீட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் மூவரை கைது செய்துள்ளனர். மேலும் மூவரை தேடி வருவதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.\nஇது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிசார் கைது செய்யப்பட்டவர்களை வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nShare the post \"வவுனியா கோவில்குளத்தில் இளைஞர் குழு மோதல் : அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்\nவவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா\nவவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி\nவவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா\nவவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/health-tips/mind-relax-for-meditation", "date_download": "2019-04-22T04:43:29Z", "digest": "sha1:X56YLEUPBC43QHYTWWMVFV3TYF77FEOI", "length": 13258, "nlines": 175, "source_domain": "onetune.in", "title": "மனதை ஒரு நிலைப்படுத்தி மனஅமைதி தரும் ஆழ்நிலை தியானம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » மனதை ஒரு நிலைப்படுத்தி மனஅமைதி தரும் ஆழ்நிலை தியானம்\nமனதை ஒரு நிலைப்படுத்தி மனஅமைதி தரும் ஆழ்நிலை தியானம்\nஅலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.\nஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும் மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nபரபரப்பு, மனக்கலக்கம், மனத்தவிப்பு, மனத்தொய்வு, தூக்கமின்மை, மன இறுக்கம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய்க்கு முன்தோன்றும் வேதனை, மலக்குடல் குறைபாடு போன்ற பல குறைபாடுகளை நீக்கவல்லது. இந்த தியான முறையெனக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக மூப்படைவதையே இத்தியான முறை தடை செய்யக் கூடும் என ஒரு ஆய்வு முடிவு உறுதிப்படுத்துகிறது.\nஅலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.\nஆழ்நிலை தியானத்தின் நன்மைகள் பற்றிப் பேசுகின்ற போது “ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்த கற்றுக் கொள்வது என்பது உடல் நலம் பேண உதவுகின்ற ஒரு நல்ல முறையாகும். நாள் தோறும் நமது நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற தேய்மானங்களை நீக்கி நரம்புகளை நெறிப்படுத்தி உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியும், புது உணர்வும் தருவதுடன் நமது தடுப்பாற்றல் சக்தியை உயர்த்தவும் மனநிலை தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது” என்று தமது ‘மெடிடேசன் பார் எவிரி படி’ (பெண்குயின்) என்னும் நூலில் குறிப்பிடுகிறார் புகழ் மிக்க உளவியலாரான லூயி புரோடோ.\nஇலக்கின்றி அலைகின்ற மனதை அடக்கி, அதன் பொருளற்ற புலம்பல்களை நிறுத்தி உள்ளத்தில் சாந்தியும், அமைதியும் நிலவச் செய்வதே தியான முறையாகும். ஆனால் இதைச் செய்கின்ற வழி ஒவ்வொரு தியான முறைக்கும் வேறுபடுகிறது.\nஆழ்நிலை தியானத்தைப் பொருத்தவரை அமைதியான முறையில் அமர்ந்து ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் மனதிற்குள் ஜெபம் செய்வதாகும். மனப்பாடம் செய்கின்ற காலத்தில் மனம் சில நிமிட நேரம் மனத்தில் ஒன்றலாம். சில நேரம் விலகியும் போகலாம். அது பற்றிக் கவலை கொள்ளாமல் திரும்பத் திரும்ப மனதை ஒரு முகப்படுத்த வேண்டும்.\nநாட்கள் செல்லச் செல்ல, பழக்கம் மனதில் படியப், படிய தொடர்பில்லாத சிந்தனைகள் வருவதும் மனம் அலைபாய்வதும் மட்டுப்படும��. மேற்பரப்பில் உயர்ந்தும், தாழ்ந்தும் அலை அலைபாய்கின்ற கடலின் அடியில் சென்று பார்த்தால் நீரின் கீழே ஒரு ஆழ்ந்த அமைதி தென்படுவது தெரியும். அந்த நிலையை ஆழ்நிலை தியானத்தின் மூலம் மனதிற்குள் உணர முடியும்.\nஇந்த தியான முறையில், பயிற்சி பெறுபவர்க்கு ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொல்ல வேண்டும் இந்த மந்திரத்தை தினம் காலையிலும் மாலையிலும் 1/2 மணி நேரம், மனதுக்குள்ளேயே ஜபிக்க வேண்டும். இதற்காக பத்மாசனத்தில் தான் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும் என்பதில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கூட ஜபிக்கலாம். ஜபிக்கும் போது மனது அலைபாய்ந்து எண்ணங்கள் சிதறினாலும், விடாமல் மந்திரத்தை சொல்லிக் கொண்டே (மனதுக்குள்) இருக்க வேண்டும். ஆழ்நிலை தியானத்தை பயின்றவர்கள் மனதை ஒரு முகப்படுத்துவது இந்த முறையால் சுலபமாகிறது.\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nதலை முடி உதிரும் பிரச்சனை இனி இல்லை..\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nஇடுப்பு, முதுகுத்தண்டை வலிமையாக்கும் சுகாசனம்\nஉடலுக்கு வலிமை தரும் ஹாரா தியானம்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/uncategorized/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2019-04-22T04:37:17Z", "digest": "sha1:2IMEQH2576R2Z4GCWUZP45QUJ7E3344P", "length": 9797, "nlines": 171, "source_domain": "onetune.in", "title": "வாகனக் கட்டுப்பாடு திட்டம் டெல்லியில் மீண்டும் வாபஸ் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » வாகனக் கட்டுப்பாடு திட்டம் டெல்லியில் மீண்டும் வாபஸ்\nவாகனக் கட்டுப்பாடு திட்டம் டெல்லியில் மீண்டும் வாபஸ்\nடெல்லியில் நாளை முதல் அமல்படுத்தப்படவிருந்த வாகனக் கட்டுப்பாட்டு திட்டம் நேற்று திரும்பப் பெறப்பட்டது.\nடெல்லியில் கடந்த சில நாட்களாக புகைப்பனி அதிகரித்து காற்று மாசுபாடு அபாய அளவில் உள்ளது. இதனால் நாளை (நவ. 13) முதல் வரும் 17-ம் தேதி வரை 5 நாட்களுக்கு (காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை) வாகனக் கட்டுப்பாடு முறை அமல்படுத்தப்படும் என டெல்லி அரசு அறிவித்திருந்தது. இதன்படி ஒற்றைப்படை தேதியில் ஒற்றப்படை பதிவு எண் கொண்ட வாகனங்களும் இரட்டைப்படை தேதியில் இரட்டைப்படை பதிவு எண் கொண்ட வாகனங்களும் மட்டுமே சாலையில் அனுமதிக்கப்பட இருந்தது.\nஇந்நிலையில் இத்திட்டத்தை டெல்லி அரசு மீண்டும் திரும்பப் பெறுவதாக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கலாட் நேற்று அறிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் கூறும்போது, “தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை தொடர்ந்து அரசு இந்த முடிவுக்கு வந்தது. வாகனக் கட்டுப்பாடு திட்டத்தில் இரு சக்கர வாகனங்கள், பெண்கள் மட்டுமே செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளித்திருந்தோம். ஆனால் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர வாகனங்கள் தவிர வேறு எந்த வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கக் கூடாது என தீர்ப்பாயம் கூறிவிட்டது. பெண்கள் பாதுகாப்புடன் சமரசம் செய்துகொள்ள எங்கள் அரசு தயாராக இல்லை” என்றார்.\nமுன்னதாக தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், “டெல்லியில் இனி ஒரு கன மீட்டர் காற்றில் பிஎம்2.5 துகள்களின் அளவு 300 மைக்ரோ கிராமை கடந்தாலும் பிஎம்10 துகள்களின் அளவு 500 மைக்ரோ கிராமை கடந்தாலும் வாகனக் கட்டுப்பாடு அமல்படுத்த வேண்டும். அவசர வாகனங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.\nசொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்\nபுதுச்சேரி, சிதம்பரத்தில் ஸ்ரீலட்சுமி ஜூவல்லர்ஸ் நகை கடைகளில் 50 அதிகாரிகள் அதிரடி விசாரணை: சசிகலா, தினகரன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் சிக்கின .\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20801243", "date_download": "2019-04-22T04:21:05Z", "digest": "sha1:SCVFZ4CG3KP2AU2FZH5ULTRACFMB4GCH", "length": 37690, "nlines": 808, "source_domain": "old.thinnai.com", "title": "சம்பந்தமில்லை என்றாலும் – ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- (மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் ) | திண்ணை", "raw_content": "\nசம்பந்தமில்லை என்றாலும் – ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- (மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் )\nசம்பந்தமில்லை என்றாலும் – ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- (மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் )\nஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- மொழி ஞாயிறு ஞ���. தேவநேயப்பாவாணர் எழுதியது.. வெளியீடு திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் .154 டிடிகே சாலை.சென்னை-18 முதற்பதிப்பு 1940. விலை சொல்லபடவில்லை. பக்கம் ந~ ந~ ச\nதமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளாக ப்பல தமிழ்ப்பகைவர் பலவாறு தமிழைக்கெடுத்தும் மறைத்தும் வைத்திருப்பதனால் அவற்றை எடுத்துச்சொல்வது இந்நூல் முடிபுக்கும் இன்றியமையாததாயிருக்கிறது.- முகவுரையில்\nகருத்த பார்ப்பானையும் சிவத்தப் பறையனையும் நம்பக்கூடாது என்பது பழமொழி. பார்ப்பனருக்குரிய நிறம் வெள்ளை என்பதும் வெயிலிற்காயும் பறையனுக்குரிய நிறம் கருப்பு என்பதும் இவர் இதற்கு மாறான நிறத்தினராயிருப்பின் அது பிறவிக்குற்றத்தைக்குறிக்கும் என்பதும் இதன் கருத்து -பக்கம் 3\nஆரியப்பிராமணர் தமிழப்பார்ப்பாரின் தொழிலை மேற்கொண்டபின் தாமும் அவ்வாறு அழைக்கப்பட்டு வருதல் இயல்பானதே. அல்லாவிடின் வடமொழிப்பற்றுள்ள பிராமணருக்குப் பார்ப்பார் என்னும் தனித்தமிழ்ப்பெயர் வழங்கிவரக்காரணமில்லை.\nபார்ப்பார் தமிழ்நாட்டிலிருந்தமைபற்றித் தொல்காப்பியத்திற் கூறப்பட்டனரேயன்றி அவர் தமிழரே என்னும் கருத்துபற்றி அன்று. இதுபோது தமிழ்நாட்டுக் குலங்களைக்குறிப்பின் ஐரோப்பியரும் சட்டைக்காரரும் குறிக்கப்படுவரன்றோ அங்கனமே தொல்காப்பியர் காலப்பார்ப்பனருமென்க. – பக்கம்-37\nதமிழகத்தில் உள்ள பார்ப்பனர் தொன்றுதொட்டு இரு சாரர் ஆவர். அவருள் ஒரு சாரார் தமிழை வளர்த்தோர் அவர் அகத்தியர் தொல்காப்பியர் முதலானோர். மற்றொரு சாரார் தமிழைக்கெடுத்தோர். பக்கம்-39\nவிரலாற் சுட்டி எண்ணக்கூடிய சிறு கூட்டமொரு மாபெரும் நாட்டையும் வலக்காரத்தால் கைப்பற்றலாம் என்பதற்கு தமிழ் நாட்டுப் பார்ப்பனீயத்தைப்போன்ற எடுத்துக்காட்டு இவ்வுலகிலேயே இல்லை. –பக்கம்-41\n———————————————————————————————————————–செங்குட்டுவ கனக விசயப்போர் பதினெண் னாழிகையும்\nஆரிய தமிழ்ப்போரோ பதினெண் நூற்றாண்டாக நடந்து வருகிறது.. பக்கம்-59\nஜெர்மனியில் ஹிட்லர் யூதரைத்துரத்துவது கொடிதே. ஆனால் அவ்யூதரை காப்பதற்குரிய வழிகளைத்தேடாமல் யூதரும் ஜெர்மானியரே என்று சொல்லின் எங்கனம் பொருந்தும் \nஅநுமன் மகேந்திரமலையையினின்று கடலைத்தாண்டி இலங்கைக்குச்சென்றதாக இராமாயணம் கூறுகின்றது\nதாமிரபரண��� நதியைத்தாண்டுங்கள்.. அதைவிட்டு அப்பாற் சென்றால் பாண்டி நாட்டின் கதவினைக்காண்பீர்கள். அதன் பின் தென்சமுத்திரத்தையடைந்து நிச்சயம் பண்ணுங்கள். ,,,,,,,, என்று சுக்கிரீவன் அங்கதனுக்குச்சொன்னதாக வால்மீகி முனிவர் கிஷ்கிந்தா காண்டத்திற் கூறியிருப்பதினின்று,,,,\nஅநுமன் குமரி ( மகேந்திர ) மலையினின்று கடல் தாண்டினானென்றும் வானர வயவர் குட( மேற்குத்தொடர்ச்சி ) மலை வழியாகத் தெற்கே சென்றார் என்றும் கற்களைக்குவித்தே அணைக்கட்டினார் என்றும் இராமர் அகத்தியரிடமிருந்து வில் பெற்றனர் என்றும் இராமயணம் கூறுவதாலும் பக்கம்-46/2\nஅநுமன் குமரி ( மகேந்திர ) மலையினின்று கடல் தாண்டியதும் இராமர் வானரப்படைத்துணையால் அணைக்கட்டியதுமான இடம் இப்போது இந்துமாக்கடலில் உள்ளது.. இப்போது இராமர் அணைக்கட்டு என்று வழங்குமிடம் பிற்காலத்தில் பரிந்தையாலும், எரிமலைக் கொதிப்பாலும் புயலாலும் இயற்கையாய் அமைந்த கல்லணை ஆகும்\nபால் வேறு ,குலம் வேறு. அந்தணர், அரசர்,வணிகர்,வேளாளர் என்பன பால்கள்.,,, பிள்ளை,முதலியார்,மறவர் இடையர் என்பன குலங்கள்.\nபார்ப்பார் என்பது ஒரு குலம். பார்ப்பாரைக்குறிக்கும்போதெல்லாம் பார்ப்பார் என்ற குலப்பெயர் குறித்தே கூறுவர்.\nஅந்தணர், ஐயர், அறிபர், தாபதரென்னும் பெயர்களெல்லாம் முனிவரைக்குறிக்கும். – பக்கம்-96/2\nதமிழம்-த்ரமிள ம்-த்ரமிட ம்-த்ரவிட ம்-த்ராவிடம் பக்கம்-194/2\nஅனுமான் கடல் தாண்டும்போது நாகரைக்கண்டானென்றும் ,மைந்நாகமலையில் தங்கினார் என்றும், வீமன் துரியோத்னனால் கங்கையில் அமிழ்த்தப்பட்டபின் நாகநாடு சென்றானென்றும் சூரவாதித்த சோழன் கிழக்கேசென்று நாகன்னிகையை மனந்தானென்றும் கூறியிருத்தல் காண்க.\nஇன்றும் நாகர்கோவில், நாகப்பட்டினம், நாகூர், நாகபுரம், சின்னநாகபுரம் முதலிய இடங்கள் இந்தியாவின் கீழ்க்கரையில் அல்லது கீழ்ப்பாகத்திலேயே இருத்தல் காண்க பக்கம்-229/2\nதன்நாடான இங்கும் தமிழுக்கு இடமில்லை என்றால் வேறு எங்கு அது செல்லும்\nதைவான் நாடோடிக் கதைகள் – 10. மானின் கொம்புகளை நாய்மாமாவுக்குத் திருப்பிக்கொடு.\nதிண்ணைப் பேச்சு – ஜனவரி 24. 2008\nமாத்தா- ஹரி அத்தியாயம் -46\nஊர் சுற்றிய ஓவர் கோட்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 4\nநீரின்றி அமையாது எங்கள் வாழ்க்கை\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 17 -பர���ி வரும் நோய்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 1 & -2\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 3 மூச்சு விடுவதே பெரும்பாடு \nதிருப்பூரில் பரிசு பெறும் உஷா தீபன்\nஇரவுமீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை\nஎண்ணச் சிதறல்கள் : திண்ணை, வைக்கோல்போர், போர்னோகிராஃபி, மலர்மன்னன், வஹ்ஹாபி, முகமதியம், புறங்கைத்தேன்.\nபங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டியத்தின் தோல்வியா\nஆச்சர்யகரமான அரசுவிழாவும் அரிதான அரசு யந்திரமும்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலக் கதிர்கள் \nசம்பந்தமில்லை என்றாலும் – ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- (மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் )\nதாகூரின் கீதங்கள் – 13 கண்ணீர்ப் பூக்கள் \nபுதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…\nசிங்கப்பூரில் 59வது இந்திய குடியரசுதினம்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள்………(9) – இந்திராபார்த்தசாரதி.\nதாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்\n‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ – ஜெயானந்தன் எழுதிய புத்தக மதிப்புரை\nPrevious:ஆச்சர்யகரமான அரசுவிழாவும் அரிதான அரசு யந்திரமும்\nதைவான் நாடோடிக் கதைகள் – 10. மானின் கொம்புகளை நாய்மாமாவுக்குத் திருப்பிக்கொடு.\nதிண்ணைப் பேச்சு – ஜனவரி 24. 2008\nமாத்தா- ஹரி அத்தியாயம் -46\nஊர் சுற்றிய ஓவர் கோட்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 4\nநீரின்றி அமையாது எங்கள் வாழ்க்கை\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 17 -பரவி வரும் நோய்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 1 & -2\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 3 மூச்சு விடுவதே பெரும்பாடு \nதிருப்பூரில் பரிசு பெறும் உஷா தீபன்\nஇரவுமீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை\nஎண்ணச் சிதறல்கள் : திண்ணை, வைக்கோல்போர், போர்னோகிராஃபி, மலர்மன்னன், வஹ்ஹாபி, முகமதியம், புறங்கைத்தேன்.\nபங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டியத்தின் தோல்வியா\nஆச்சர்யகரமான அரசுவிழாவும் அரிதான அரசு யந்திரமும்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலக் கதிர்கள் \nசம்பந்தமில்லை என்றாலும் – ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- (மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் )\nதாகூரின் கீதங்கள் – 13 கண்ணீர்ப் பூக்கள் \nபுதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…\nசிங்கப்பூரில் 59வது இந்திய குட��யரசுதினம்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள்………(9) – இந்திராபார்த்தசாரதி.\nதாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்\n‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ – ஜெயானந்தன் எழுதிய புத்தக மதிப்புரை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1150142.html", "date_download": "2019-04-22T04:15:41Z", "digest": "sha1:XQRIJZDCNDAB2MPTCSK6GVDF3Y5EFESH", "length": 14138, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "ஹபாயா பிரச்சினையின் பின்னால் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்..!! – Athirady News ;", "raw_content": "\nஹபாயா பிரச்சினையின் பின்னால் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்..\nஹபாயா பிரச்சினையின் பின்னால் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்..\nஹபாயா பிரச்சினையின் பின்னால் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் புலி சாயம் கொண்ட கட்சிகள் உள்ளமை தெரிய வந்துள்ளது.\nருகோணமலை ஆசிரியர்களின் ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ அடிப்படைவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் புலி சாயம் கொண்ட கட்சிகள் உள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் இது தொடர்பில் கலந்துரையாட எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தனை அழைத்தால் எம்மை அவமதிக்கும் முறையில் நடந்து கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் குற்றம் சாட்டியுள்ளார்.\nஊடகவியலாளர் ஒருவரிடம் குறித்த பிரச்சினை தொடர்பாக தொலைபேசி ஊடாக உரையாடிய அவர் மேற்படி பிரச்சினை எமது அடிப்படை உரிமை ஆகும்.இதனை விட்டு விட முடியாது.தேசிய பிரச்சினையாக மாற்றாமல் எமக்குள் நாமே தீர்வினை பெறுவதற்காக கடந்த 3 நாட்களாக இரா சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தரப்புகளிற்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டேன்.இதுவரை எவரும் எம்முடன் கதைக்க முன்வரவில்லை.பதிலளிக்கவுமில்லை.\nஇதனால் தான் எமது தலைவர் றிசாட் பதியுதீன் எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தனுக்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளார்.\nஎனினும் கடந்த காலங்களில் எம்முடன் அரசியல் விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முரண்பட்டதற்காக தான் தற்போது பழிவாங்குவதாகவே இந்தசெயற்பாட்டை நான் பார்க்கின்றேன்.\nஇந்த ஹபாயா பிரச்சினைக்கு பின்னால் இந்துத்துவ அடிப்படைவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தமிழ் தேசிய முற்போக்கு முன்னணி போன்ற புலி சாயம் கொண்ட கட்சிகள் உள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது.\nஇவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை ஜம்மியதுல் உலமா சபையுடன் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.தற்காலிக தீர்வொன்று எட்டப்பட்டுள்ளது(என்ன தீர்வு என்று சொல்லவில்லை).ஆனால் என்னால் ஆன சகல தரப்புடனும் இவ்விடயம் தொடர்பில் கதைத்துள்ளேன் என கூறினார்.\nராணுவ வீரர்கள் நிம்மதியாக சுவாசிக்க நகைகளை விற்ற தம்பதி..\nபுங்குடுதீவு கண்ணகைபுரம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய “வேட்டை, & சப்பரம்” திருவிழா…\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில் போட்டி..\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த கொடுமை….…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில்…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884726", "date_download": "2019-04-22T05:12:48Z", "digest": "sha1:ZATJ5Y3MEZSPLOGVH22N5Z7QZUOQEVEV", "length": 8411, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பாஜ அரசுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட முன்வர வேண்டும்: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வலியுறுத்தல் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nபாஜ அரசுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட முன்வர வேண்டும்: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வலியுறுத்தல்\nசென்னை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக யுஏபிஏ சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், கைது செய்தவர்களை விடுதலை செய்ய கோரியும் பொதுக்கூட்டம் புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெற்றது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முகமது தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி, மாநில செயலாளர் எம்.நாகூர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென் சென்னை மாவட்ட தலைவர் ஜெ.முஹம்மது நாஸிம் வரவேற்றார். இக்கூட்டத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தியாகு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.\nகூட்டத்தின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: யுஏபிஏ சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர்கள் ம���்றும் மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி உட்பட இஸ்லாமிய இளைஞர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும், 2019 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் யுஏபிஏ சட்டத்தை ரத்து செய்ய முயற்சி எடுப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியை கொடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும், அஸ்ஸாமில் 40 லட்சம் முஸ்லிம்கள் குடிமக்கள் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ள பாஜ அரசுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட முன்வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபாய்லர் வெடித்து வாலிபர் படுகாயம்\nதாம்பரம் பகுதியில் குடிநீர் வசதி இல்லாத அரசு அலுவலகங்கள்: பொதுமக்கள் தவிப்பு\nசிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது\nதுபாயில் இருந்து சென்னைக்கு ரூ.36 லட்சம் தங்கம், சிகரெட் கடத்தி வந்த 5 பேர் கைது\nதி.நகர் நடைபாதை வளாகத்தை சுற்றியுள்ள 14 சாலைகளில் 2.48 கி.மீ நீளத்திற்கு வாகன நிறுத்த வசதிகள் மேம்பாடு: மாநகராட்சி திட்டம்\nமணப்பாக்கத்தில் பரிதாபம் டிப்பர் லாரி மோதி 3 பேர் பலி: டிரைவருக்கு வலை\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885293", "date_download": "2019-04-22T05:08:46Z", "digest": "sha1:2TSQXOW2NBIHE7AXRRK7QYKCWOKMESIV", "length": 8509, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தடங்கம் கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மறியல் | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nதடங்கம் கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மறியல்\nதர்மபுரி, செப்.12: தர்மபுரி அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தர்மபுரி ம��வட்டம் நல்லம்பள்ளி அருகே தடங்கம் ஊராட்சியில், சவுளுப்பட்டி, சித்தேஸ்வரநகர், முல்லைநகர், விநாயகர்கோயில் தெரு உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். போதிய மழையில்லாததால், இந்த பகுதியில் நிலத்தடிநீர் அதளபாதாளத்திற்கு சென்று விட்டது. ஒகேனக்கல் கூட்டுகுடிநீரும் சரியாக வினியோகம் செய்யப்படுவதில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள், ஊராட்சி செயலர் மற்றும் சம்மந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் காலிகுடங்களுடன் நேற்று காலை தர்மபுரி-சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\nதகவல் அறிந்து வந்த பிடிஓ அலுவலக அதிகாரி ரவிசங்கர்நாத் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எங்கள் பகுதியில் 100 அடியில் ஆழ்துளை கிணறு அமைத்து, அடிபம்பு மூலம் தண்ணீர் கிடைத்து வந்தது. தற்போது வசதியானவர்கள் தங்களது வீடுகளில் அனுமதியின்றி 500 அடிவரை போர்வெல் போட்டு தண்ணீர் உறிஞ்சுவதால், எங்களுக்கு சரிவர தண்ணீர் கிடைப்பதில்லை. வினியோகம் செய்யும் குடிநீரும் முறைகேடாக மோட்டார் வைத்து உறிஞ்சப்படுகிறது. எனவே எங்களுக்கு சீரான குடிநீரும், அடிபம்பில் தண்ணீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மறியலை கைவிட மாட்டோம், என்றனர்.\nகுடிநீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும், முறைகேடாக தண்ணீர் உறிஞ்சும் நபர்களின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரி உறுதியளித்தார். அதையேற்று மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பின் ஊருக்குள் சென்று ஆழ்துளைகிணறுகளின் கைபம்புகளை ஆய்வு மேற்கொண்டார். மறியலால் அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதண்ணீர் நிரப்பாததால் வன விலங்குகள் தவிப்பு\nகும்பாபிஷேக விழாவில் மாஜி கவுன்சிலரிடம் 13 பவுன் நகை பறிப்பு\nதனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை\nகொத்தவரங்காய் அறுவடை தீவிரம் கிலோ ₹36க்கு விற்பனை\nதர்மபுரியில் 85.40 மிமீ மழை\nபிளஸ்2 பொதுத்தேர்வில் மொரப்பூர் கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை\nஆ���ோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/10/blog-post_87.html", "date_download": "2019-04-22T04:27:14Z", "digest": "sha1:YTS6HAPLVNZTW4JPOFKQZOUHBMWPIXFV", "length": 19638, "nlines": 257, "source_domain": "www.ttamil.com", "title": "சினிமா- துளிகள் ~ Theebam.com", "raw_content": "\nஇந்த வருடத்தில் அதிக வசூல் எது\nஇந்த 2018 வருடம் பிறந்து 9 மாதங்கள் முடியப்போகிறது. இவ்வருடம் இதுவரை வெளியான ஓப்பனிங் வசூலில் டாப் 5 இடத்தில் எந்த படங்கள் இருக்கிறது என பார்க்கலாம்.\nஇதில் சீமா , காலா , விஸ்ப ரூபம் , தமிழ் படம் ஆகிய திரைப்படங்களில் முதலிடத்தில் உள்ளது சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படம் தான்.\nதனுஷ் படத்தில் அனு இமானுவேல்\nதனுஷ் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க நடிகை அனு இமானுவேல் ஒப்பந்தமாகியிருக்கிறார்.\nஇந்த படத்தில் நாகார்ஜூனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதிராவ் உள்பட பலர் நடிக்கின்றனர்.\nஇவர் விஷாலுடன் துப்பறிவாளன் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.\nவருகிறது சில்க் சுமிதா வின் கடைசிப் படம்\nகவர்ச்சி நடிகை சில்க் சுமிதா கடைசியாக நடித்த ராக தாளங்கள் திரைப்படத்தை இயக்குநர் திருப்பதி ராஜன் ரிலீஸ் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇவரது வாழ்க்கை குறித்து பாலிவுட்டில் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இவர் அறிமுகம் செய்த இயக்குநர் திருப்பதி ராஜன் இயக்கத்தில் சில்க் சுமிதா கடைசியாக நடித்த ராக தாளங்கள் என்ற திரைப்படம் வெளியாகம் இருந்தது.\nஅப்போது சென்சாரில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த திரைப்படம் வெளியாகவில்லை. தற்போது இந்த திரைப்படத்தை இயக்குநர் திருப்பதி ராஜன் வெளியிட முடிவு செய்துள்ளார்.\n அன்று காட்டத் தடையானவை இன்று தடையில்லைத்தானே \n2018 விருது: யாருக்கு என்னென்ன விருது\n2018 சைமா விருதுகள் வழங்கும் விழா துபாயில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளை சேர்ந்த கலைத்துறை கலைஞர்கள் பங்கேற்றனர்.\nசைமா வ��ருது பட்டியல் இதோ...\nவாழ்நாள் சாதனையாளர் விருது: பி.சுசீலா\nசிறந்த படம்: விக்ரம் வேதா\nசிறந்த இயக்குனர்: அட்லீ (மெர்சல்)\nசிறந்த நடிகர்: சிவகார்த்திகேயன் (வேலைக்காரன்)\nசிறந்த நடிகர்: மாதவன் (விக்ரம் வேதா)\nசிறந்த நடிகை: நயன்தாரா (அறம்)\nசிறந்த நடிகை: அதிதி பாலன் (அருவி)\nசிறந்த துணை நடிகர்: எம் எஸ் பாஸ்கர் (8 தோட்டாக்கள்)\nசிறந்த துணை நடிகை: சிவதா (அதே கண்கள்)\nசிறந்த வில்லன் நடிகர்: எஸ் ஜே சூர்யா (மெர்சல் & ஸ்பைடர்)\nசிறந்த இசையமைப்பாளர்: ஏஆர் ரஹ்மான் (மெர்சல்)\nசிறந்த பாடலாசிரியர்: விவேக் (ஆளப்போறான் தமிழன் - மெர்சல்)\nசிறந்த பின்னணிப் பாடகர்: சித் ஸ்ரீராம் (மெர்சல்)\nசிறந்த பின்னணிப் பாடகி: லக்ஸ்மி சிவனேஷ்வரலிங்கம் (போகன்)\nசிறந்த அறிமுக நடிகர்: வசந்த் ரவி (தரமணி)\nசிறந்த அறிமுக நடிகை: அதிதி ராவ் ஹைத்ரி (காற்று வெளியிடை)\nசிறந்த அறிமுக இயக்குனர்: அருண் பிரபு புருஷோத்தமன் (அருவி)\nசிறந்த காமெடி நடிகர்: சூரி (சங்கிளி புங்கிளி கதவ தொற)\nசிறந்த ஒளிப்பதிவாளர்: ரவி வர்மன் (காற்று வெளியிடை)\nவெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து தனுஷ் நடித்துள்ள வட சென்னை திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் ஐஸ்வர்யா, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nசக்தி சிதம்பரம் இயக்கித்துல, பிரபு, பிரபு தேவா, காயத்ரி ரகுராம், அபிராமி, மோனல நடிச்சிருந்த படம் 'சார்லி சாப்ளின்'. 2002ம் ஆண்டு தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி என ஆறு மொழிகள்ல வெளியான இந்த குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவையாக இருந்ததாலா சூப்பர் ஹிட்டாச்சு.\nஇப்ப சார்லி சாப்ளின் 2ம் பாகத்தை எடுத்துட்டு வற்றாரு இயக்குநர் சக்தி சிதம்பரம். இந்த படத்தில் பிரபு தேவா, நிக்கி கல்ராணி, அடா சர்மா ஆகியோர் நடிச்சுருக்காங்க.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரூ.542 கோடிக்கு மேல் செலவில் எடுத்துள்ள இந்த படம் நவம்பரில் திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஹாலிவுட் தரத்தில் இருந்ததாக ரசிகர்கள்உற்சாகம் அடைந்துள்ளனர்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nவிமல் நடிக்கும் 3 படங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஆன்மீகம் அறியாது அலையும் மனிதர்கள்- ஆதாரம் சித்தர்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-02\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [மண்டைதீவு] போலாகு...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-01\nதமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ள...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 06\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 21/04/2019 [ஞாயிறு]\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 21 april .2019\nIndia news TamilNadu news sortly →→→→→→→→→→→→→→ 21 april .2019 இதயத்தை நொறுக்கும் இலங்கை தேவாலய கொடூர தாக்குதல் கண்டனத்...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindutempless.blogspot.com/2015/04/important-website-links-bank-website.html", "date_download": "2019-04-22T04:17:52Z", "digest": "sha1:OTI24WA3AX4NQ5ILI5JT5JMUWJHO4KBQ", "length": 30107, "nlines": 524, "source_domain": "hindutempless.blogspot.com", "title": "Important Website links | Bank Website links | Game Website Links", "raw_content": "\n1) பட்டா / சிட்டா அடங்கல்\n2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட\n4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்\n5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்\n6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்\nC. E-டிக்கெட் முன் பதிவு\n1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு\n2) விமான பயண சீட்டு\n1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம்\n2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி\n3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி\n4) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசத\n5) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி\nE. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)\n1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள\n2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய\n4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி\n5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய\n6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி\nஇந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய\n9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய\n1) அடிப்படை கணினி பயிற்சி\n2) சிறார்களுக்கு கணினி பயிற்சி\n3) இ – விளையாட்டுக்கள்\n4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்\nG. பொது சேவைகள் (Online)\n1) தகவல் அறியும் உரிமை சட்டம்\n2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி\n3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி\n4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய\n5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள\n6) இனையதளம் மூலமாக இந்தி���ாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி\n7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்\nஇனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்\n9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்\n10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்\n11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்\nH. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய\n1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்\n1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்\n2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்\nH. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)\n2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய\nJ. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)\n2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்\n3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்\n4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு\n5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு\n6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்\n7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்\nபட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்\nK. விவசாய சந்தை சேவைகள் (Online)\n1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்\n2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி\n3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்\n4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்\n5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்\n6) கொள்முதல் விலை நிலவரம்\n7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்\nதினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்\n1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்\n2) விதை கொ��்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்\n4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்\n3) பண்ணை சார் தொழில்கள்\nN. திட்டம் மற்றும் சேவைகள்\n1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்\n2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்\n4) வங்கி சேவை & கடனுதவி\n9) கிசான் அழைப்பு மையம்\n10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்\nO. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்\n7) மீன்வளம் மற்றும் கால்நடை\nதினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்\n9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்\n10) உரங்களின் விலை விபரம்\n1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு\n3) வாகன வரி விகிதங்கள்\n5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு\n6) தொடக்க வாகன பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/apps/03/200463?ref=section-feed", "date_download": "2019-04-22T04:21:39Z", "digest": "sha1:P5RWTD7GQKIJVMPITSFQI5PZUCYYKMBE", "length": 7226, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "அதிகமான அன்ரோயிட் அப்பிளிக்கேஷன்களில் வைரஸ்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதிகமான அன்ரோயிட் அப்பிளிக்கேஷன்களில் வைரஸ்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளே ஸ்டோரில் காணப்படும் அப்ளிக்கேஷன்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றது.\nஇவற்றில் பயனர்களின் தகவல்களை திரட்டுதல் உட்பட தனிநபர் பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடிய புரோகிராம்கள் காணப்படுவதனால் பயனர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது.\nஇவ்வாறான நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் பிளே ஸ்டோரில் காணப்படும் 200 வரையான அப்பிளிக்கேஷன்களில் Adware எனும் வைரஸ் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அப்பிளிக்கேஷன்கள் அனைத்தும் சுமார் 150 மில்லியனிற்கும் அதிகமான தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கூகுள் ந���றுவனம் குறித்த அப்பிளிக்கேஷன்களை பிளே ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/20/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2019-04-22T04:01:47Z", "digest": "sha1:JE5T4YMHWGMRBDT6FPY4LIR4Q33XDYMF", "length": 5018, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "சிங்கராஜா வனத்தில்- இனி வெள்ளை எருமை இல்லை!! - Uthayan Daily News", "raw_content": "\nசிங்கராஜா வனத்தில்- இனி வெள்ளை எருமை இல்லை\nசிங்கராஜா வனத்தில்- இனி வெள்ளை எருமை இல்லை\nசிங்கராஜா வனத்தில் தப்பியிருந்த ஒரேயொரு வௌ்ளை எருமையும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது என்று வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசிங்கராஜா வனத்துக்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டமொன்றில் எருமை விழுந்துக் கிடப்பதை அவதானித்த பிரதேசவாசிகள் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு அறிவித்​துள்ளனர்.\nஇதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் எருமையின் சடலத்தை மீட்டுள்ளனர்.\nவௌ்ளை எருமை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் குறித்து வனஜீவராசிகள் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nதொடருந்துக் கட்டணம் -அடுத்த மாதம் அதிகரிக்கும்\nஆஸியிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்\nஅரச தலை­வர் வேட்­பா­ளர் தெரிவு -ஐக்­கிய தேசி­யக் கட்­சி­க்­குள் கடும் போட்டி\nகோடீஸ்வரனிடம் விளக்கம் கோரும் ரெலோ\nசர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் மங்கள\nகோத்தபாயவுக்கு சவால் விடுத்துள்ளார் யஸ்மின்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nசம நேரத்தில் நாட்டின் 6 இடங்களில் குண்டு வெடிப்புக்கள்\nகொச்சிக்கடை தேவாலயத்துக்கு ரணில் பயணம்\nஇலங்கையில் முகநூல் முற்றாக முடக்கம்\nதெகிவளையில் சற்று முன்னர் வெடிப்புச் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/08/17/2-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T04:45:31Z", "digest": "sha1:YJQY26BRENOB5UKWN3ZUZ2ASPXM6FCI2", "length": 13728, "nlines": 182, "source_domain": "tamilandvedas.com", "title": "2 கதைகள்- பனை விதையும் ஆலம் விதையும் (Post No.5331) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n2 கதைகள்- பனை விதையும் ஆலம் விதையும் (Post No.5331)\nதேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை\nவானுற வோங்கி வளம்பெற வளரினும்\nஇனிமை மிக்க பனையின் ஒரு பழத்தை விதையாக ஊன்றி அது வானோங்கி செழித்து வளர்ந்தாலும் ஒருவர்கூட நிற்கக் கூடிய நிழலை அது தராது.\nமொகலாய மன்னனான ஷாஜஹானின் புதல்வனான அவுரங்கசீப் , கல்வி கேள்விகளில் சிறந்தவன்; ஆனால் மஹா மூர்கன். மதவெறியன்; பேராசை பிடித்த கொலைகாரன். தனது மூன்று சஹோதர்களை அவர்களின் புதல்வர்களோடு கூண்டோடு கொலை செய்து சிங்காதனம் ஏறினான். ஷாஜஹானை நீ கட்டிய தாஜ்மஹலை பார்த்துக்கொண்டே செத்துப்போ என்று சாகும் வரை சிறையில் அடைத்தான். ராஜ்யத்தை சரியாக ஆளத் தெரியாமல் குடிமக்களையும் சிற்றரசர்களையும் பகைத்துக் கொண்டான். அனைவராலும் வெறுக்கப்பட்டு, முடிவில் உதவி செய்ய யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு செத்தான். அவனோடு மொகலாய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. பின்னர் பெயரளவுக்கு அரசர் என்று ஓரிருவர் இருந்தனர். அரச சம்பத்து கோடிக்கணக்கில் இருந்தும் அவனோ அவனது குடிமக்களோ மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அவன் பனை விதபோல ஓங்கி வளர்ந்தான். ஆனால் ஒருவருக்கும் நிழல் தர முடியவில்லை.\nதெள்ளிய வாலின் சிறு பழத்தொரு விதை\nதெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்\nநுண்ணிதே யாயயினும் அண்ணல் யானை\nஅணிதேர்ப் புரவி ஆள் பெரும்படையொடு\nதெள்ளி எடுக்கத்தக்க ஆல மரத்தின் சிறு விதையானது, தெளிந்த நீர்க்குளத்தில் உள்ள சிறிய மீனின் முட்டையை விடச் சிறிதானாலும், பெருமை பொருந்திய யானையோடு அழகிய தேரும், குதிரையும் காலாட் படைகளும் கொண்ட மன்னரோடு தங்குவதற்கு நிழல் தரும்.\nபெரிய விதையுடைய பனை மரம் நிழல் தராது. சிறிய விதையுடைய ஆல மரம் மன்னரின் நாற்படைக்கும் நிழல் தரும். ஆகவே மக்கள் இரு தரப்பட்டவர்கள்; சிலர் பனை மரம்; சிலர் ஆலமரம்.\nஹுமாயூன் புத்திரனான அக்பர் நிராதரவற்ற நிலையில், தாயாரான ஹாமிடாவுக்கும் சாப்பாடு போட முடியாத நிலையில் ஸிந்து தேச காட்டுப் பகுதியில��� பிறந்தார். அவர் பட்ட கஷ்டம் சொல்லத் தரமன்று; தனது 18ஆவது வயதில் வளர்ப்புத் தந்தையான பைராம்கானை அடக்கிவிட்டு தானே சிங்காதனம் ஏறினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து வட இந்தியா முழுதையும் வசப்படுத்தி ஆட்சி புரிந்தார். அவர் ஆட்சிக் காலத்தில் போர்கள் நடந்தன; ஆனால் மக்கள் கலகம் என்பது கிடையாது. அவரும் ஜாதி மத வேறுபாடின்றி கல்வி, கேள்விகளில் சிறந்தோருக்கு பெரிய பதவிகளைக் கொடுத்தார்.\nமக்களின் சௌகரியங்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்தார். எப்போதும் தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட அறிஞர் குழுவால் சூழப்பட்டு கீர்த்தி பெற்றார். அவர் கூட்டிய தர்பாரில் பொதுமக்கள் யார் சிபாரிசு இன்றியும் மனுக்களைத் தரமுடிந்தது. உடனே அதற்கு நடவடிக்கையும் எடுத்து புகழ் பெற்றார். மக்கள் அவரை பழமரத்தை நாடும் பறவைகள் போல நாடினர்.\nPosted in சரித்திரம், தமிழ் பண்பாடு, வரலாறு\nTagged அக்பர், அவுரங்கசீப், ஆலமரம், பனைமரம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://wecommunication.blogspot.com/2015/01/what-is-screenplay-plot-points-subject.html", "date_download": "2019-04-22T04:32:08Z", "digest": "sha1:AIQHTEZASMHZZ77J3DSGN4SVHSLXB2SH", "length": 84224, "nlines": 302, "source_domain": "wecommunication.blogspot.com", "title": "What is a Screenplay-திரைக்கதை-Plot Points-The Subject ~ Journalism and Communication. \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nதிரைக்கதைக்கு ஒரு வடிவம் உண்டு.\nஉண்மையில், கதை, வசனம், திரைக்கதை ஆகிய மூன்றும், ஒரே ட்ராக்கில் பயணிப்பவை. கதை இல்லாமல், திரைக்கதை எழுதவே முடியாது. போலவே, வசனம் என்பது, திரைக்கதையில் இல்லாத, தனிப்பட்ட விஷயம் இல்லவே இல்லை. திரைக்கதை என்பதில், வசனங்களும் அடக்கம். வசனம் இல்லாமல், திரைக்கதை எழுதுவது சாத்தியமே இல்லை (வசனங்கள் பக்கம் பக்கமாகப் பேசப்படும் திரைப்படங்களை மனதில் வைத்தே சொல்கிறேன். மற்றபடி, படத்தில் வசனம் இல்லை என்றால், திரைக்கதையிலும் வசனங்கள் தேவையில்லை).\n திரைக்கதை என்பது, காட்சிகள், வசனங்கள் மற்றும் விவரிப்பின் மூலமாகச் சொல்லப்பட்டு, விறுவிறுப்பான ஒரு கட்டமைப்பினுள் வைக்கப்படும் ஒரு கதை. ஆகவே, எந்தக் கதையாக இருந்தாலும், அவற்றில் ஒரே போன்று இருப்பது என்ன எந்தக் கதைக்கும் ஒரு ஆரம்பம், ஒரு நடுப்பகுதி மற்றும் ஒரு முடிவு ஆகியன இருந்தே தீரும் அல்லவா எந்தக் கதைக்கும் ஒரு ஆரம்பம், ஒரு நடுப்பகுதி மற்றும் ஒரு முடிவு ஆகியன இருந்தே தீரும் அல்லவா (ஆனால், சில நான் லீனியர் படங்களில், இந்த வரிசை மாறக்கூடும் என்பதையும் நினைவு கொள்க).\nஆக, திரைப்படம் எடுப்பதன் மூல விதி என்னவெனில், திரைக்கதையின் ஒரு பக்கம், திரைப்படத்தின் ஒரு நிமிடத்துக்குச் சமம். எனவே, நூற்றியிருபத்தெட்டு நிமிடங்கள் ஓடும் ஒரு திரைப்படத்துக்கு, நூற்றியிருபத்தெட்டு பக்கங்கள் உள்ள திரைக்கதையே எழுதப்பட வேண்டும். அதற்குமேல் போனால், அது திரைப்படத்தின் பட்ஜெட்டை பாதிக்கும். ஆனால், இதற்கு சில விதிவிலக்குகளும் உள்ளன. Fellowship of the Ring படத்தின் திரைக்கதை, மொத்தம் 118 பக்கங்கள் மட்டுமே. ஆனால், படமோ, மூன்று மணி நேரத்துக்கும் மேல்.\n. திரைக்கதையின் Act 1 அல்லது முதல் பகுதி, கிட்டத்தட்ட முப்பது பக்கங்கள் இருக்க வேண்டும் என்கிறார் சிட் ஃபீல்ட். இந்த முதல் பகுதியில் பிரதானமாக இருப்பது, செட் அப். அதாவது, துவக்கம். கதையை செட்டப் செய்வது. திரைக்கதையின் இந்த முதல் பகுதியில், திரைப்படம் எதனைப்பற்றியது என்பது புரியவேண்டும். திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும், இந்தப் பகுதியில்தான் அறிமுகம் செய்துவைக்கப்படுவார்கள். அதேபோல், இந்தக் கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள உறவுமுறையும் (கதாபாத்திரங்கள் எவ்வாறு ஒருவரோடொருவர் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது) இந்த முதல் பகுதியில்தான் சொல்லப்படும். கதாபாத்திர அறிமுகம், திரைப்படத்தின் மையக்கரு எதனைப்பற்றியது என்ற அறிமுகம் ஆகியவை, இந்த முதல் பகுதியின் பிரதான விஷயங்கள். இந்த விஷயங்களை, பார்வையாளர்களுக்குப் புரியவைக்க ஒரு திரைக்கதையாசிரியருக்குத் தரப்படும் நேரம் – முதல் பத்து அல்லது பத���னைந்து நிமிடங்கள் மட்டுமே. அதாவது, ஒரு திரைக்கதையின் முதல் பத்து அல்லது பதினைந்து பக்கங்கள்.\nஒரு திரைப்படத்தின் ஆரம்ப பத்து நிமிடங்களில், அந்தப் படம் என்ன சொல்ல வருகிறது என்பது ஆடியன்ஸுக்குப் புரியவில்லை என்றால், அப்படம் காலி என்பது சிட் ஃபீல்ட் சொல்லும் முக்கியமான விஷயம். ஆகவே, திரைக்கதையின் ஆரம்பப் பத்து பக்கங்களில், பிரதான கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, கதை ஆரம்பித்துவிட வேண்டும்.\nமுதல் பத்து நிமிடங்களில் கதை ஆரம்பிக்கப்படவில்லை என்றால், அது எந்த நாட்டு ஆடியன்ஸாக இருந்தாலும் சரி – அவர்கள் மனதில் படத்தைப் பற்றிய நெகட்டிவ் கருத்து, தெரிந்தோ தெரியாமலோ உருவாகிவிடும் என்கிறார் சிட் ஃபீல்ட் . இந்தக் கருத்து,\nஅதேபோல், Chinatown படத்தில், கதாநாயகன் ஜாக் நிகல்ஸன், படத்தின் முதல் செகண்டிலேயே நமக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டுவிடுகிறார். அடுத்த நொடியிலேயே, அவர் ஒரு தனியார் துப்பறிவாளர் என்பதும் நமக்குத் தெரிந்துவிடுகிறது. படத்தின் இரண்டாவது நிமிடத்தில், அவரைப் பார்க்க ஒரு பெண் வருகிறார். இந்தப் பெண், தனது கணவனின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும், அதனைத் துப்பறியவேண்டும் என்றும் ஜாக் நிகல்ஸனிடம் கேட்டுக்கொள்ள, படத்தின் கதை, நான்காவது நிமிடத்தில் துவங்குகிறது. ஜாக் நிகல்ஸன் இந்தக் கேஸில் துப்பறிய ஆரம்பிப்பதுதான் படத்தின் முதுகெலும்பு.\nஎனவே, எந்தத் திரைக்கதை எழுதப்படும்போதும், முதல் பத்து நிமிடங்களுக்குள் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, படத்தின் மையக்கரு ஆடியன்ஸுக்குப் புரிந்துவிடவேண்டும். என்கிறார் சிட் ஃபீல்ட்.\nதிரைக்கதை வடிவத்தின் இரண்டாவது பகுதி, confrontation அல்லது எதிர்கொள்ளுதல் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டாவது பகுதி, முதல் பகுதியின் முடிவில் இருந்து – அதாவது, இருபது அல்லது முப்பதாம் பக்கத்தில் இருந்து, கிட்டத்தட்ட மொத்தம் ஐம்பது அல்லது அறுபது பக்கங்கள் வரை எழுதப்படும் பகுதி. அதாவது, திரைக்கதையின் எண்பது அல்லது தொண்ணூறாவது பக்கம் வரை. அப்படியென்றால், நமது திரைக்கதை விதிப்படி, படத்தின் முப்பதாம் நிமிடத்திலிருந்து, படத்தின் தொண்ணூறாம் நிமிடம் வரை.\nஇந்தப் பகுதியில், படத்தின் மைய கதாபாத்திரம், தனது நோக்கத்தை நிறைவேறப் பாடுபடும்போது, ஒவ்வொன���றாக கஷ்டங்களை எதிர்கொள்ளும். நோக்கம் என்பது, திரைப்படத்தில் அந்தக் கதாபாத்திரம் அடைய நினைக்கும் குறிக்கோள் அல்லது லட்சியம் என்று பொருள்படும். இந்த நோக்கம் தெரிந்துவிட்டால், பல தடைகளை நாம் உருவாக்கி, திரைக்கதையில் சுவாரஸ்யம் ஊட்டலாம். ஆகவே, முதல் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட கதாபாத்திரம், இரண்டாம் பகுதியில், தனது நோக்கத்தை நிறைவேற்ற முயலுகையில், பல எதிர்ப்புகளையும் கஷ்டங்களையும் தடைகளையும் எதிர்கொள்கிறது.\nChinatown படத்தில், முதல் பகுதியில், ஒரு பெண்ணினால் கொண்டுவரப்படும் கேஸைத் துப்பறிய ஆரம்பிக்கும் ஜாக் நிகல்ஸன், இரண்டாம் பகுதியில், அந்தப் பெண்ணின் கணவர் இறப்பதை அடுத்து, அந்தக் கொலைக்குக் காரணமானவர் யார் என்று வெறியுடன் துப்பறியத் துவங்குகிறார். ஆனால் இந்த முயற்சிக்குப் பல தடைகள் வருகின்றன. எல்லாவற்றையும் உடைக்கிறார்.\nஆக, திரைக்கதையின் இந்த இரண்டாவது பகுதியில், மையக் கதாபாத்திரம் அடைய நினைக்கும் லட்சியத்துக்குப் பல தடைகள் உருவாக்கப்படுதல் வேண்டும். இதனால், அதன் லட்சியம் பாதிக்கப்பட வேண்டும். அந்தத் தடைகளை உடைக்கும் வழிகளை அந்தக் கதாபாத்திரம் செயல்படுத்த வேண்டும்.\nதிரைக்கதை வடிவத்தின் மூன்றாவது பகுதி, resolution அல்லது தெளிவான முடிவு என்று அழைக்கப்படுகிறது. திரைக்கதையின் எண்பது அல்லது தொண்ணூறாவது பக்கத்தில் இருந்து, சுமார் முப்பது பக்கங்கள் – அதாவது, நூற்றிருபதாம் பக்கம் வரை எழுதப்படுவதே இந்த resolution . திரைப்படத்திலும், எண்பது அல்லது தொண்ணூறாம் நிமிடத்தில் இருந்து இறுதி வரை வரும் காட்சிகள், இதில் அடங்கும்.\nஇந்தப் பகுதி என்ன சொல்கிறது திரைப்படத்தின் மையக் கதாபாத்திரம், தான் அடைய நினைக்கும் லட்சியத்தை அடைந்ததா திரைப்படத்தின் மையக் கதாபாத்திரம், தான் அடைய நினைக்கும் லட்சியத்தை அடைந்ததா அல்லது அடையவில்லையா என்பதை, ஆடியன்ஸுக்குக் குழப்பம் இல்லாமல் சொல்வதே இந்த மூன்றாவது பகுதி. Resolution என்பதற்கு, முடிவு (ending) என்று பொருள் கொள்ளாமல், விடை என்றே பொருள் கொள்ளுமாறு சிட் ஃபீல்ட் அறிவுறுத்துகிறார். படத்தின் முடிவு (ending) என்பது, கடைசி ஷாட். இந்தப் பகுதி அல்ல. ஒரு படத்தின் மையக் கதாபாத்திரம், சாகிறதா அல்லது பிழைக்கிறதா சொந்த நாட்டுக்குப் பத்திரமாகத் திரும்புகிறதா அதன் மைய லட்சியத்துக்கு விடை கிடைக்கவேண்டும். அதுதான் Resolution . அதாவது, கதையைத் தெளிவாக முடித்துவைக்கும் பகுதியே இந்த மூன்றாவது பகுதி.\nஆகவே, திரைக்கதை என்பதை இப்படிச் சொல்கிறார் சிட் ஃபீல்ட் – திரைக்கதை என்பது, காட்சிகள், வசனங்கள் மற்றும் விவரிப்பின் மூலமாகச் சொல்லப்பட்டு, விறுவிறுப்பான ஒரு கட்டமைப்பினுள் வைக்கப்படும் ஒரு கதை.\nஇந்த மூன்று பகுதிகளே, திரைக்கதையின் துண்டுகளை ஒன்றிணைத்து, முழுக்கதையாக்கும் பகுதிகள்.\nமுதல் பகுதியில் இருந்து இரண்டாம் பகுதிக்கு எப்படிக் கதையை நகர்த்துவது அதேபோல், இரண்டாம் பகுதியில் இருந்து மூன்றாம் பகுதிக்குக் கதை எப்படிச் செல்லும்\nஇந்தப் படத்தில், Plot Point 1 மற்றும் Plot Point 2 என்று இரண்டு விஷயங்கள் இருப்பதைக் கவனித்தீர்கள் அல்லவா \nதிரைக்கதையில், கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியாயிற்று. அடுத்தது என்ன செய்ய வேண்டும் நடுப்பகுதியை நோக்கிக் கதை நகர வேண்டும். அதாவது, பிரதான கதாபாத்திரம் அடைய நினைக்கும் விஷயத்தின் பாதையில், தடைகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு உதவுவதுதான் Plot Point 1. அதாவது, திரைக்கதையின் முதல் பகுதியில் இருந்து இரண்டாம் பகுதிக்குக் கதையை நகர வைக்கும் ஒரு காரணி. இந்த Plot Point இல்லாமல் , திரைக்கதை எழுதவே முடியாது. எப்படி முக்கினாலும், திரைக்கதையின் ஆரம்பத்தில் இருந்து கதை நகர்வதற்கு, ஏதோ ஒரு காரணி இல்லாமல் முடியாது. அதே போல் திரைக்கதையின் இறுதியை நோக்கிச் செலுத்தும் காரணியும் அவசியம் தேவை (Plot Point 2 ).\nPlot Point என்பதற்கு சிட் ஃபீல்ட் கொடுக்கும் விளக்கம் – ஏதோ ஒரு சம்பவம் , கதையின் போக்கை திசைதிருப்பி, வேறொரு பக்கம் பயணிக்கச் செய்தால், அதுவே Plot Point.\nஇந்த விளக்கத்தை வைத்து, கதையின் போக்கை, திரைக்கதையின் ஆரம்பத்தில் (setup) இருந்து திசைதிருப்பி, இரண்டாம் பகுதிக்குச் செலுத்துவது Plot Point 1 என்றும், இரண்டாம் பகுதியில் (confrontation) இருந்து திசைதிருப்பி மூன்றாம் பகுதிக்குச் (resolution) செலுத்துவது, Plot Point 2 என்றும் புரிந்துகொள்ளலாம்.\nஇப்போது, Plot Point என்பதற்கு சில உதாரணங்கள் பார்க்கலாம். பெரும்பாலான நண்பர்கள், தமிழ்ப்பட உதாரணம் கேட்டிருப்பதால், அவ்வப்போது இனி தமிழ்ப்பட உதாரணங்களும் வரும்.\nஆரண்ய காண்டம் படத்தை எடுத்துக்கொள்வோம். இந்தப் படம், மிகத்தெளிவாக எழுதப்பட்ட ஒரு படம். படத்தின் முதல் பகுதி – Setup – இ��ில், கதாபாத்திர அறிமுகங்கள் (சிங்கப்பெருமாள், அவனது இளம் மனைவி, சப்பை, சம்பத், கொடுக்காப்புளி, அவனது தந்தை ஆகிய கதாபாத்திரங்கள், அவர்கள் செய்யும் தொழில், ஒருவருக்கொருவர் சம்மந்தப்பட்டிருக்கும் விதம்) சொல்லப்பட்டிருக்கும். அதேபோல், இரண்டாம் பகுதி – confrontation – இதில், பிரதான கதாபாத்திரமான சம்பத் தப்பிக்க முயற்சி செய்வது, அதற்கு ஏற்படும் இன்னல்கள், கொடுக்காப்புளியும் அவனது தந்தையும் போதை மருந்தை எடுத்துக்கொண்டு தப்பிப்பது, அவர்களுக்கு ஏற்படும் தடைகள், சிங்கப்பெருமாள் சம்பத்தைக் கொல்ல முயல்வது, சப்பையும் சிங்கப்பெருமாளின் மனைவியும் தப்பிக்க முயலுதல், அதற்கு ஏற்படும் தடைகள் என மிகத்தெளிவாக சொல்லப்பட்டிருக்கும். மூன்றாம் பாகம் – resolution – இந்தக் கதாபாத்திரங்கள் அடைய நினைத்த விஷயங்கள் என்னவாயின என்பதனை விளக்கும். சிங்கபெருமாள், சம்பத்தைக் கொல்லமுடியாமல், இறக்கிறான். சம்பத், தாதாவாக ஆகிறான். எதிரி தாதா கும்பலைக் கொல்கிறான். கொடுக்காப்புளி, தனது தந்தையைக் காப்பாற்றுகிறான். சிங்கப்பெருமாளின் மனைவி, தப்பிக்கிறாள்.\nஇப்படி, தெளிவான ஒரு திரைக்கதையாக இருக்கிறது ஆரண்யகாண்டம்.\nஇதில், Plot Pointகள் எங்கே வருகின்றன\nமுதல் பகுதியில், கதாபாத்திர அறிமுகத்துக்குப் பின்னர், கதை எங்கே துவங்குகிறது கவனியுங்கள். எந்தப் புள்ளி, முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் இணைக்கிறது கவனியுங்கள். எந்தப் புள்ளி, முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் இணைக்கிறது\nமுதல் நிகழ்ச்சி – ‘நீங்க என்ன டொக்காயிட்டீங்களா’ என்று சிங்கப்பெருமாளிடம் சம்பத் கேட்பது.\nஇரண்டாம் நிகழ்ச்சி – காரில் சென்றுகொண்டிருக்கும் சம்பத்தின் அடியாட்களை, சிங்கப்பெருமாள் ஃபோனில் அழைப்பது. ‘சம்பத்தைக் கொன்றுவிடுங்கள்’ என்று கட்டளையிடுவது.\nஇந்த இரண்டு நிகழ்ச்சிகளில், எந்தச் சம்பவம், திரைக்கதையின் முதல் பாகத்திலிருந்து, இரண்டாம் பாகத்துக்குக் கதையை செலுத்துகிறது முதல் நிகழ்ச்சி என்று சிலரும், இரண்டாம் நிகழ்ச்சி என்று சிலரும் சொல்லக்கூடும். என்னதான் சம்பத் கேட்ட கேள்வி சிங்கப்பெருமாளைக் கடுப்பாக்கினாலும், சிங்கப்பெருமாளின் வெளிப்படையான மூவ் – சம்பத்தைக் கொல்வது – எங்கே தெரியவருகிறது முதல் நிகழ்ச்சி என்று சிலரும், இரண்டாம் நி���ழ்ச்சி என்று சிலரும் சொல்லக்கூடும். என்னதான் சம்பத் கேட்ட கேள்வி சிங்கப்பெருமாளைக் கடுப்பாக்கினாலும், சிங்கப்பெருமாளின் வெளிப்படையான மூவ் – சம்பத்தைக் கொல்வது – எங்கே தெரியவருகிறது இரண்டாம் நிகழ்ச்சியில் தானே அதேபோல், ‘டொக்காயிட்டீங்களா’ என்று சம்பத் கேட்கும் கேள்வியால், இரண்டாம் பகுதியான சம்பத் துரத்தப்படுவது ஆரம்பிப்பதில்லை. சம்பத்தைக் கொல்லச்சொல்வதன் மூலமாகவே , சம்பத் ஓடும் இரண்டாம் பகுதி ஆரம்பிக்கிறது.\nஆகவே, ஆரண்ய காண்டத்தின் Plot Point 1, சிங்கப்பெருமாள் சம்பத்தைக் கொல்லச் சொல்வது.\nஇதில் இருந்துதான், இரண்டாம் பகுதி தொடங்குகிறது என்பதை இதற்குள் கவனித்திருப்பீர்கள்.\nசரி. Plot Point 2, இந்தப் படத்தில் எங்கு வருகிறது\nமறுபடியும் ஒருமுறை Plot Point என்பதற்கு விளக்கத்தைப் பார்த்துக்கொள்வோம்.\nஏதோ ஒரு சம்பவம் , கதையின் போக்கை திசைதிருப்பி, வேறொரு பக்கம் பயணிக்கச் செய்தால், அதுவே Plot Point.\nஇரண்டாம் பகுதியான துரத்தப்படுதல் என்பது, எப்போது க்ளைமேக்ஸான மூன்றாம் பகுதியை நோக்கிப் பயணிக்கிறது\nஒரு மிகச்சிறிய நிகழ்ச்சியின் மூலம்.\nசம்பத், இன்ஸ்பெக்டரிடம், எதிரி தாதா கும்பலிடம் தூது செல்லச் சொல்லும் காட்சி நினைவிருக்கிறதா\nபடத்தில் அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத ஒரு காட்சியைப் போல் மேலுக்குத் தோன்றினாலும், படத்தின் முக்கியமான காட்சிகளில் இதுவும் ஒன்று என்பது, சற்றே யோசித்துப் பார்த்தால் விளங்கிவிடும். இந்தக் காட்சி வரும் சூழலைக் கொஞ்சம் யோசிப்போம்.\nஅதுவரை, சிங்கப்பெருமாளாலும், எதிரி தாதா கும்பலாலும் துரத்தப்படும் சம்பத், யோசிக்கிறான். தன்னைத் துரத்தும் இந்த இரண்டு கும்பல்களுக்கும் சண்டை மூட்டிவிட்டால், தனது எதிரிகள் காலி. இதன்மூலம், பிழைத்திருப்பது சிங்கப்பெருமாளும், வேறு சில சில்லறை அடியாட்களும் தான். ஆகவே, அவர்களை எளிதில் கொன்று விடலாம். அவர்களில் சிலர் தன்னுடைய ஆட்களாகவும் இருந்ததால், எளிதில் அவர்களை பயமுறுத்தியும் விடலாம். ஆகவே, இரண்டு கும்பலுக்கும் சண்டை மூட்டிவிட என்ன செய்ய வேண்டும்\nஇதுதான் சம்பத் யோசிப்பதன் சாராம்சம்.\nஇந்த யோசனை, செயல்வடிவம் பெறுவது எப்போது இன்ஸ்பெக்டரிடம் சம்பத் பேசும் சிறிய காட்சியில். அந்தக் காட்சிக்குப் பின்னர்தான் தாதா கும்பலின் ஆள் போலீஸ் ஸ்டேஷனு��்கு வருவதும், அவன் கொல்லப்படுவதும். அதுதான் எதிரி தாதாவின் மனதில் சந்தேகத்தை விளைவிக்கிறது. அதுதான் இறுதியில் அவர்களை, சம்பத் சொல்லுமிடத்துக்குத் தயங்காமல் வர வைக்கிறது. அதுதான் அவர்களின் மரணத்துக்கும் காரணமாகிறது.\nஆகவே, சம்பத் இன்ஸ்பெக்டரிடம் பேசும் காட்சியே, ஆரண்ய காண்டத்தின் Plot Point 2 .\nஇந்த ரீதியில் யோசித்தால், எந்தப் படமாக இருந்தாலும், பிரதான இரண்டு Plot Point களை மிகச்சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். நண்பர்கள், உங்களுக்குப் பிடித்த படங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.\nஆங்கில உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். Fellowship of the Ring படத்தின் Plot Point கள் எவை\nPlot Point 1 – ஃப்ரோடோ , ஷையரிலிருந்து கிளம்பும் காட்சி. இதுதான் படத்தின் இரண்டாம் பகுதியான, ஃப்ரோடோவையும் ஃபெலோஷிப்பையும் சாரோன் மற்றும் சாருமானின் ஆட்கள் துரத்தும் பகுதிக்குக் காரணமாவதால்.\nPlot Point 2 – லாத்லாரியனில், கலாட்ரியேல், மோதிரத்தை அழிக்காவிடில், மிடில் எர்த்தின் எதிர்காலம் நாசமாகிவிடும் என்று ஃப்ரோடோவுக்கு விளக்கும் காட்சி. இந்தக் காட்சிதான், மோதிரத்தை அழிக்கும் முயற்சியில் ஃப்ரோடோவை மிகத்தீவிரமாக ஏவிவிடுகிறது என்பதால்.\nPlot Point களைப் பற்றிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அவை, பரபரப்பான ஒரு காட்சியாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மிகச்சிறிய ஒரு ஷாட்டாகக்கூட இருக்கலாம். ஆனால், கதையை, ஒரு பகுதியிலிருந்து சரெக்கென்று அடுத்த பகுதியை நோக்கி அது திருப்ப வேண்டும். அதுவே ஒரே ரூல். இது, சிட் ஃபீல்டின் கூற்று.\nஇப்போது ஒரு கேள்வி. திரைக்கதை, தெளிவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ப்ளாட் பாயின்ட்கள் சரியாக அமைந்திருந்தால், அந்தப் படம் சுவாரஸ்யமாகி விடுமா\nபதில் – கட்டாயம் இல்லை. ஒரு திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்றால், கதை உறுதியாக இருக்க வேண்டும். கதையே இல்லாமல், திரைக்கதையை மட்டும் நம்பி சிறந்த படம் கொடுக்க இயலாது. உதாரணமாக, மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’ படத்தை அலசுவோம். Amores Perros படத்தின் காப்பி என்னும் பாயிண்ட்டை விட்டுவிடுவோம். ஒரு தமிழ்ப்படமாக, ஆய்த எழுத்து படத்தின் குறைபாடு என்ன ஏன் அந்தப் படம் ஓடாமல் போனது\nகாரணம் மிக எளிது. என்னதான் திரைக்கதையின் விதிகள் தீவிரமாகப் பின்பற்றப்பட்டிருந்தாலும், படம் ஓடாமல் போனதற்குக் காரணம், நடைமுறை வாழ்வில் சாத்தியமில்லாத விஷயங்கள், திரைக்கதை முழுதும் அள்ளித் தெளிக்கப்பட்டிருந்ததே காரணம். மாதவனின் கதாபாத்திரம் ஒரு உதாரணம். முன்னுக்குப்பின் முரணாக, தன் அண்ணனைக் கொலைசெய்த அதே அரசியல்வாதியிடம் சரண்டர் ஆகி, அவனது கைப்பாவையாக மாறிவிடுகிறது இந்தக் கதாபாத்திரம். இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், பவர் வேண்டும் என்று தேய்ந்துபோன காரணம் ஒன்றை சொல்கிறது. அதேபோல், மாபெரும் அரசியல்வாதியுடன் பொருதி, அந்த அரசியல்வாதியை மண்ணைக்கவ்வச் செய்யும் கதாநாயகன் யார் என்று பார்த்தால், ஒரு மாணவன். அடப்பாவிகளா. தமிழகத்தில் அப்படியா இருக்கிறது ஒரு பேச்சுக்கு, மந்திரி ஒருவரை, ஒரு மாணவன் எதிர்ப்பதாக வைத்துக்கொள்ளலாம். அடுத்த நொடியே, குடும்பத்தோடு அழிக்கப்பட்டுவிடமாட்டானா அவன் ஒரு பேச்சுக்கு, மந்திரி ஒருவரை, ஒரு மாணவன் எதிர்ப்பதாக வைத்துக்கொள்ளலாம். அடுத்த நொடியே, குடும்பத்தோடு அழிக்கப்பட்டுவிடமாட்டானா அவன் இந்தப் படத்தில் வருவதுபோன்ற நிகழ்ச்சிகள், மணிரத்னத்தின் கனவுகளில் மட்டுமே சாத்தியம். கூடவே, சாரமே இல்லாத காதல் கதை வேறு (த்ரிஷா -சித்தார்த்), படத்தையே ஜவ்வு போல் இழுக்கிறது.\nஆக, திரைக்கதை சரியாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டால் மட்டும், படம் ஓடிவிடாது என்பதற்கு ஆய்த எழுத்து ஒரு உதாரணம்.\nதிரைக்கதை எழுதுவதன் கோல்டன் ரூல் என்னவெனில், நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாத – சமூக வாழ்வுக்கு அந்நியமாக இருக்கும் படங்கள், பார்க்கும் ஆடியன்ஸின் மனதில் இனம்புரியாத வெறுப்பை ஏற்படுத்திவிடுகின்றன. அந்த வெறுப்பு அவர்களுக்கே தெரியாமல் உருவாகி, படத்தைப் பற்றிய நெகட்டிவ் கருத்தைக் கிளப்பிவிட்டு, அதனால் படம் ஓடாமல் போகிறது. இதற்கு எதிர்வெட்டாக, ‘தெய்வத்திருமகள்’ போன்ற அழுவாச்சி காவியங்கள் ஓடவும் செய்கின்றன.\nஒரு திரைக்கதையை எழுத, நமக்கு என்ன தேவைப்படுகிறது திரைக்கதை எழுத நமக்குத் தேவை, subject.\nsubject என்பது, action மற்றும் character என்று இரண்டாக விளக்கப்படுகிறது.\nAction என்பது, கதையில் நிகழக்கூடிய சம்பவங்கள். கதை எதைப்பற்றி என்று விளக்குவது. Character என்பது, கதையின் பிரதான பாத்திரம். கதை யாரைப்பற்றி என்று விளக்குவது.\nAction – எதைப்பற்றி ; Character – யாரைப்பற்றி.\nஒவ்வொரு திரைக்கதையிலும், கதாபாத்திரம் ஒன்றோ பலவோ வருகின்றன. ��வர்களுக்கு என்ன நடக்கிறது என்பதும் எழுதப்படுகிறது. ஒரு திரைக்கதை எழுத்தாளராக நீங்கள் வரவேண்டும் என்று விரும்பினால், கதையில் யாருக்கு என்ன நடக்கிறது என்பது தெளிவாக உங்களுக்குத் தெரிய வேண்டும் என்கிறார் சிட் ஃபீல்ட். இது தெரியவில்லை என்றால், திரைக்கதை தெளிவில்லாமல் போய்விடும். இது திரைக்கதைக்கு மட்டுமில்லாமல், எல்லா வகையான எழுத்து வகைகளிலும் உள்ள அடிப்படை விதி.\nஉங்கள் திரைக்கதையின் subject என்ன எதனைப்பற்றி ஒரு சில வார்த்தைகளால் உங்கள் திரைக்கதையை உங்களால் சொல்ல முடியுமா\nஉதாரணமாக, x முதல் மரியாதை திரைப்படம்.\nபட நாயகன் மலைச்சாமி தேவரைப் பார்க்கிறோம். அவரது மனைவி, இளம்பெண் குயிலு, குயிலுக்கும் மலைச்சாமிக்கும் மெல்ல அரும்பும் காதல், அழகான பாடல்கள், நகைச்சுவை ஆகிய அனைத்தையும் சந்தோஷமாகப் பார்க்கிறோம். நேரம் போனதே தெரியாமல் படம் முடிகிறது. படம் முடிந்தபின்னும், மலைச்சாமிக்கும் குயிலுக்கும் அரும்பிய காதலின் மகிழ்வான நிமிடங்கள், நமது மனதில் தங்கி நிற்கின்றன. பட ஆரம்பத்தில் மரணப் படுக்கையில் இருக்கும் மலைச்சாமி தேவரைப் பார்த்தவுடன், ‘இவர் யார் ஏன் இந்த நிலையில் கிடக்கிறார் ஏன் இந்த நிலையில் கிடக்கிறார்’ என்ற கேள்வி நமது மனதில் எழுவது இயல்பு. இந்தக் கேள்விக்குப் பதிலாகவே, படம் செல்கிறது. இந்தக் கேள்விக்கு விடையே, ‘subject’ எனப்படுகிறது.முதல் மரியாதை திரைப்படம்.\nபட நாயகன் மலைச்சாமி தேவரைப் பார்க்கிறோம். அவரது மனைவி, இளம்பெண் குயிலு, குயிலுக்கும் மலைச்சாமிக்கும் மெல்ல அரும்பும் காதல், அழகான பாடல்கள், நகைச்சுவை ஆகிய அனைத்தையும் சந்தோஷமாகப் பார்க்கிறோம். நேரம் போனதே தெரியாமல் படம் முடிகிறது. படம் முடிந்தபின்னும், மலைச்சாமிக்கும் குயிலுக்கும் அரும்பிய காதலின் மகிழ்வான நிமிடங்கள், நமது மனதில் தங்கி நிற்கின்றன. பட ஆரம்பத்தில் மரணப் படுக்கையில் இருக்கும் மலைச்சாமி தேவரைப் பார்த்தவுடன், ‘இவர் யார் ஏன் இந்த நிலையில் கிடக்கிறார் ஏன் இந்த நிலையில் கிடக்கிறார்’ என்ற கேள்வி நமது மனதில் எழுவது இயல்பு. இந்தக் கேள்விக்குப் பதிலாகவே, படம் செல்கிறது. இந்தக் கேள்விக்கு விடையே, ‘subject’ எனப்படுகிறது.\nஉங்கள் திரைக்கதையில் யாருக்கு, என்ன நடக்கிறது என்று தெளிவாகத் தெரிந்துவைத்திருப்பதே, திரை��்கதை எழுதுவதன் அடிப்படைப் பகுதி. எந்தத் திரைக்கதையாக இருந்தாலும், subject எனப்படும் இந்த விஷயம் இருந்தே தீரும் என்கிறார் சிட் ஃபீல்ட். Avatar என்ற திரைப்படம், கால்களை இழந்த ராணுவ சார்ஜென்ட் ஒருவன், வேற்றுக் கிரகம் ஒன்றுக்குச் சென்று, இழந்த தனது நம்பிக்கையையும் வாழ்வையும் மீண்டும் பெறுவது பற்றிச் சொல்கிறது. இப்படத்தில், Character என்பது, அந்த ராணுவ சார்ஜென்ட். Action என்பது, அவனுக்கு என்ன நடக்கிறது – எப்படி அவன் இழந்த வாழ்வை மீண்டும் பெற்றான் என்ற விஷயம். டெர்மினேட்டர் 2 : ஜட்ஜ்மென்ட் டே என்ற படம், வருங்காலத்தில் இயந்திரங்களால் ஏற்படப்போகும் உலக அழிவைப் பற்றிப் பேசிய சாரா கான்னர் என்ற பெண்ணையும், அவளது மகனையும் பற்றிய கதை. இதில் பிரதான கேரக்டர்கள் – சாரா கான்னர், அவளது மகன் மற்றும் அவர்களைக் காக்கும் எந்திரம். Action என்பது – எப்படி அந்த இயந்திரம் இவர்களை, வில்லன் எந்திரத்திடம் இருந்து காக்கிறது என்பதே. மூன்றாம் பிறை என்ற படம், மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவளைக் காப்பாற்றும் இளைஞன் ஒருவனைப் பற்றியும் சொல்லப்பட்ட படம். இளைஞனும் பெண்ணும் கேரக்டர்கள். அவர்களுக்கு நடக்கும் சம்பவங்களே Action .\nஇப்படி ஒவ்வொரு கதையும் Action & Character என்று பிரிகிறது.\nஇதனை மிக எளிதாக, சிட் ஃபீல்ட் இப்படிச் சொல்கிறார்.\n‘எப்போது உங்களால் , உங்களது ஐடியாவை, Action மற்றும் Character என்று தெளிவாகப் பிரித்துச் சொல்ல முடிகிறதோ – என் கதை, இந்த நபருக்கு, இந்த இடத்தில், இந்தச் சம்பவங்களின் வாயிலாக நடக்கிறது – அப்போது, நீங்கள் திரைக்கதை எழுதுவதன் முயற்சியை ஆரம்பித்திருக்கிறீர்கள் என்று பொருள்’. சரி. என் கதையை, Action & character என்று பிரித்தாயிற்று. இப்போதாவது நான் எழுத ஆரம்பிக்கலாமா Research .கேள்வி: ரிஸர்ச் கதையை முடிவு செய்துவிட்டேன். எங்கு, எப்போது யாருக்கு நடக்கிறது என்பதும் ரெடி. இனி, நேராக எழுத ஆரம்பிக்காமல், என்னய்யா இது ரிஸர்ச் அது இது என்று\nபதில்: சிட் ஃபீல்டின் கூற்றுப்படி, தொண்ணூறு சதவிகித திரைக்கதைகள், ஐடியா உருவானவுடன் கடகட என்று எழுத ஆரம்பிக்கப்பட்டவையே. இதனாலேயே, திரைக்கதையில் ஒரு டெப்த் கிடைக்காமல், அரைவேக்காடாக முடிந்தும் விடுகின்றன. அதாவது, ஒன் லைன் கதை வடிவம் தெரிந்தவுடன் ஒரு திரைக்கதை ஆரம்பிக்கப்பட்டால், முதல் இருபது முப்பது பக்கங்கள் வரை அது ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் எழுதப்படுகிறது. அதன்பின், சரக்கு தடாலென்று தீர்ந்துவிடுகிறது. இதனால், ஒரேயடியான பேச்சு, அல்லது சம்பவங்களின் பற்றாக்குறை, அல்லது கதை சீக்கிரம் முடிந்துவிடுதல் ஆகிய பிரச்னைகளால் தொய்வடைந்து, யாராலும் சீந்தப்படாமல் போய்விடுகிறது (இந்த இடத்தில், கதை தீரும்போதெல்லாம் காமெடிகள் அல்லது பாடல்களால் இட்டு நிரப்பப்படும் பல படங்கள் உங்களுக்கு நினைவு வரலாம்).\nஆக, கதை முடிவானவுடன், நாம் செய்யவேண்டியது – ரிஸர்ச்.\nரிஸர்ச்சில் இரண்டு வகைகள். ஒன்று – Text ரிஸர்ச். அதாவது, நூலகங்கள் சென்றோ, இன்டர்நெட் மூலமாகவோ, புத்தகங்கள் படித்தோ, நமக்குத் தேவையான கதாபாத்திரம் குறித்தோ அல்லது காலகட்டம் குறித்தோ அல்லது வேறு பல விஷயங்கள் குறித்தோ நாம் சேகரிக்கும் தகவல்கள். இது, திரைக்கதையை மெருகேற்றப் பயன்படும் (உதாரணம்: ஹே ராம் திரைப்படத்தில், வெவ்வேறு காலகட்டங்களைக் குறிக்கும் காட்சிகள் வரும்போதெல்லாம், அந்தக் காலத்தைச் சேர்ந்த ‘ஆனந்த விகடன்’ புத்தகத்தை சாகேத்ராம் கதாபாத்திரம் படித்துக்கொண்டிருக்கும். அந்தப் புத்தகங்களும், தத்ரூபமாக அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த புத்தகங்களாகவே இருக்கும். வடிவமைப்பில். அதேபோல், காட்சிகளின் பின்னணிகள், இப்படத்தில் சிறப்பாகவே கையாளப்பட்டிருக்கும் – இது, கமல் டீமின் ரிஸர்ச். அதேபோல், ‘Gandhi’ திரைப்படம். அப்படத்தின் காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் கவனித்தால், தத்ரூபமாக அக்காலத்தில் எழுதப்பட்டவைகளைப் போலவே இருக்கும்). இது சரித்திரப் படங்களுக்கான உதாரணம். அதுபோல், தற்காலத்தில் நடக்கும் கதைகளாக இருந்தால், அப்போதும், கதைக்களனைக் குறித்த ரிஸர்ச் அவசியம் தேவை. போலீஸ் துறையில் நடக்கும் கதையா (யுத்தம் செய்), ஒரு பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் கதையா (அங்காடித்தெரு) – கதைக்களனைப் பற்றிய ரிஸர்ச் இல்லாமல் முடியாது.\nரிஸர்ச்சின் இரண்டாவது வகை – live ரிஸர்ச். இது, கதை எங்கே அல்லது யாரைப்பற்றி நடக்கிறதோ, அந்த இடத்துக்கே நேரில் சென்று, சம்மந்தப்பட்டவைகளைப் பற்றிய ரிஸர்ச் செய்வது. இது, கதையில் சம்மந்தப்படும் நபர்களிடம் நேரில் பேசுவது, அவர்களுடன் கொஞ்ச காலம் வாழ்வது, கதையில் தேவைப்படும் தகவல்களைப் பற்றி, அந்த விஷயங்களைச் செய்துகொண்டிருக��கும் மனிதர்களிடமே நேரில் பேசி, கேள்வி கேட்டு, புரிந்துகொள்வது ஆகியன. இதில் ஒரு வகை தான் ‘Method Acting’ என்று அழைக்கப்படுகிறது. நம்மூரில், ஓம்புரி, நஸ்ருதீன் ஷா ஆகியோர். Daniel Day Lewis, Robert De Nero ஆகிய ஜாம்பவான்கள், இதைத்தான் செய்கிறார்கள்.\nதுணுக்குச் செய்தி – ‘The Last Samurai’ படத்தை எடுக்க, இயக்குநர் Edward Zwick, ஒரு வருட காலம், ஜப்பானிய கலாச்சாரத்தைப் பற்றிய ரிஸர்ச் செய்திருக்கிறார். இந்த ஒரு வருட காலத்துக்குப் பின்பே, திரைக்கதையின் முதல் வரி எழுதப்பட்டது.\nதிரைக்கதையின் golden rule – எவ்வளவுக்கெவ்வளவு நமக்குத் தெரிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நம்மால் அதனை எளிதாகவும், புரியும்படியும் சொல்ல இயலும்.\nPhysical action என்பது, வெளிப்படையாக, கதையில் நடக்கும் சம்பவங்கள். அதாவது, ஒரு போர்க்களக் காட்சி (Lord Of the Rings), அல்லது கார் சேஸிங் காட்சி (எண்ணற்ற தமிழ்ப் படங்கள்) , அல்லது ஒரு கைகலப்பு சம்பவம் அல்லது துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளும் பரபரப்பான ஒரு காட்சி இத்யாதி. புறத்தில் நடக்கும் காட்சிகள். இதற்கு நேர் மாறாக, Emotional action என்பது, கதாபாத்திரங்களுக்கு உள்ளே நடக்கும் விஷயங்களைப் பற்றிச் சொல்லும் காட்சிகள். அதாவது, கதாபாத்திரங்களின் மனநிலையைப் பற்றிச் சொல்லும் காட்சிகள் (உதாரணங்களாக, American Beauty , Shawshank Redemption போன்ற படங்கள்) . எந்தப் படமாக இருந்தாலும், physical மற்றும் emotional action கலந்த கலவையாகவே இருக்கும். ஆனால், இவற்றில் ஏதோ ஒன்று, படம் முழுக்க வியாபித்திருக்க, இன்னொன்று, அதற்குத் துணைபுரியும் விதமாக இருக்கும்.\nதிரைக்கதை எழுதுவதன் முன்பாக, அது ஒரு action படமா (physical action) அல்லது உணர்வுபூர்வமான படமா (emotional action) என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார் சிட் ஃபீல்ட்.\nஅதேபோல், மேலே உள்ள படத்தில், character என்பதும் இரண்டாகப் பிரிந்துள்ளதைக் காணமுடியும்.\nDramatic Need முதலில், உங்கள் கதாபாத்திரத்தின் தேவையைத் தெளிவாகப் பிரித்துக்கொள்ளுங்கள் (define the need). உங்கள் கதாபாத்திரத்தின் தேவை என்ன எந்த நோக்கத்திற்காக, கதை முழுவதும் உங்கள் கதாபாத்திரம் பாடுபடுகிறது எந்த நோக்கத்திற்காக, கதை முழுவதும் உங்கள் கதாபாத்திரம் பாடுபடுகிறது கதையின் இறுதியில் கதாபாத்திரத்தின் நோக்கம் வெற்றியடைந்ததா கதையின் இறுதியில் கதாபாத்திரத்தின் நோக்கம் வெற்றியடைந்ததா Lord Of the Rings படத்தில், மோதிரத்தை அழிப்பதே பிரதான கதாபாத்திரத்தின் நோக்கம். அது, இறுதியில் வெற்றியடைகிறது. அதேபோல், மகாநதியில், தனது தொலைந்துபோன மகனையும் மகளையும் கண்டுபிடித்து, இழந்த வாழ்க்கையை மீண்டும் வாழ்வதே பிரதான கதாபாத்திரத்தின் நோக்கம். அதுவும் இறுதியில் நடக்கிறது. கதாபாத்திரத்தின் தேவையைத் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கவேண்டும். கதாபாத்திரத்தின் தேவை என்பது, கதையின் போக்கை நமக்கு விளக்கிவிடுகிறது. கதாபாத்திரம், தனது நோக்கத்தை அடைந்ததா அல்லது அடையவில்லையா என்பதே, கதையின் மையமாக அமைந்தும்விடுகிறது. எனவே, கதாபாத்திரத்தின் தேவை தெரிந்தால், அந்த விஷயத்தை அது அடைவதற்குப் பல தடைகளை உருவாக்கலாம். அப்படி உருவாக்குவதன்மூலம், சுவாரஸ்யமான திரைக்கதை ஒன்றை எழுதிவிடலாம்.\nஅதேபோல், மேலே உள்ள படத்தில், இன்னொரு விஷயம் – action is character .\nஒரு கதாபாத்திரம், திரைக்கதையில் செய்யும் செயல்களை வைத்து, அந்தக் கதாபாத்திரத்தை விளக்கிவிடலாம். அதுவே ‘action is character’ எனப்படுகிறது. ஒரு கதாபாத்திரம், பல விஷயங்களைப் பற்றிப் பேசக்கூடும். ஆனால், அது என்ன செய்கிறது என்பதை கவனித்தால், அதுவே அந்தக் கதாபாத்திரம் யார் என்பதை நமக்குச் சொல்கிறது. உதாரணம்: பல படங்களில், பயங்கரக் கெட்டவனாக நமது கதாநாயகன் இருப்பான். வில்லனின் செயல்களை ஆதரித்தும் பல பக்கம் வசனம் பேசுவான். ஆனால், இறுதியில், அவன் ஒரு போலீசாக இருப்பான். அதற்காகவே, பல கெட்டவர்களைப் படத்தில் கொன்றும் இருப்பான்.\nஇத்துடன், இரண்டாம் அத்தியாயமான ‘The Subject‘, முடிவு பெறுகிறது.\nஇந்த அத்தியாயத்தில் நாம் கவனித்த விஷயங்களாவன:\ncharacter , action ஆகிய விஷயங்கள், அவற்றின் உட்பிரிவுகள், கதையைப் பற்றிய ரிஸர்ச் செய்வதன் நன்மைகள் ஆகியன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/09185544/1236431/vehicle-accident-mother-and-son-death-in-sankarapuram.vpf", "date_download": "2019-04-22T04:55:10Z", "digest": "sha1:L3QCOU76ISYWWCIIDLZFYY7KSSGJWBR2", "length": 15001, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "சங்கராபுரம் அருகே வாகனம் மோதி தாய்-மகன் பலி || vehicle accident mother and son death in sankarapuram", "raw_content": "\nசென்னை 20-04-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசங்கராபுரம் அருகே வாகனம் மோதி தாய்-மகன் பலி\nசங்கராபுரம் அருகே பஸ்சுக்கு காத்திருந்த தாய்-மகன் மீது வாகனம் மோதியது. இதில் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nசங்கராபுரம் அருகே பஸ்சுக்கு காத்திருந்த தாய்-மகன் மீது ��ாகனம் மோதியது. இதில் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மைக்கேல்புரத்தை சேர்ந்தவர் ஜான்பீட்டர் இவரது மனைவி ஜாக்குலின் (வயது 33).\nஇவர்களது மகன் மரியசெல்வம் (14). 9-ம் வகுப்பு படித்து வந்தான். தேர்வு முடிந்து விட்டதால் விடுமுறையில் இருந்து வந்தான். ஜான்பீட்டர் தற்போது பெங்களூருவில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தாயும், மகனும் பெங்களூரு சென்று ஜான்பீட்டரை பார்க்க முடிவு செய்தனர். அதன்படி இதைத் தொடர்ந்து அவர்கள் இன்று காலை மைக்கேல்புரம் பஸ் நிலையத்துக்கு வந்து பஸ்சுக்காக காத்திருந்தனர்.\nஅப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜாக்குலின், மரியசெல்வம் ஆகியோர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தாயும்-மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.\nஇது குறித்து சங்கராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nவிபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்-மகன் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தையும் போலீசார் தேடி வருகிறார்கள்.\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்\nவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் யாரும் அத்துமீறி நுழையவில்லை - சத்யபிரத சாகு\n4 தொகுதியில் இடைத்தேர்தல் - கமல்ஹாசன் பிரசாரம் 3ந் தேதி தொடங்குகிறார்\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nபவானியில் விவ��ாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2019/04/16161417/1237424/100-year-old-yoga-instructor-keeps-moving-dancing.vpf", "date_download": "2019-04-22T04:57:56Z", "digest": "sha1:L4EDOVQ55MWPUAKTFQKUYBH67LJFE5EQ", "length": 18706, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர் || 100 year old yoga instructor keeps moving dancing", "raw_content": "\nசென்னை 16-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர்\nமாற்றம்: ஏப்ரல் 16, 2019 17:28\nஇந்தியாவின் மிக உயரிய பத்மஸ்ரீ விருது பெற்ற அமெரிக்க பெண்மணி, தனது 100வது வயதிலும் சிறந்த யோகா பயிற்சியாளராகவும், நான்கு இடுப்பு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னரும் உற்சாகமாக நடனமாடியும் வருகிறார். #TaoPorchonLynch\nஇந்தியாவின் மிக உயரிய பத்மஸ்ரீ விருது பெற்ற அமெரிக்க பெண்மணி, தனது 100வது வயதிலும் சிறந்த யோகா பயிற்சியாளராகவும், நான்கு இடுப்பு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னரும் உற்சாகமாக நடனமாடியும் வருகிறார். #TaoPorchonLynch\nசுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில், பிரான்ஸ் நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த 'பிரெஞ்சு சேரி' என்று முன்னர் அழைக்கப்பட்டு, தற்போது புதுச்சேரியாக மாறிபோன புதுவையின் கடலோர கிராமம் ஒன்றில் பிறந்த டாவோ பொர்ச்சான் லின்ச், சிறுமியாக இருக்கும் போதே புதுச்சேரி கடற்கரை ஓரங்களில் அணி, அணியாக பலர் யோகாசன கலைக்கான பயிற்சியில் ஈடுபடுவதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தார்.\nஇதனால், இளமைக் காலத்தில் இருந்தே அவருக்கு யோகா கலையின் மீது அளவுகடந்த ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த ஈர்ப்பின் விளைவாக யோகா பயிற்சி வகுப்பில் சேர்ந்து, அக்கலையினை முழுமையாக கற்று தேர்ந்த டாவோ பொர்ச்சான் லின்ச், பின்னாளில் அமெரிக்கா சென்று குடியேறினார்.\nமேலைநாட்டு ‘பால்ரூம்’ நடனக்கலையை அமெரிக்காவில் கற்றுத் தேர்ந்த இவர், பல்வேறு நடனப் போட்டிகளில் பங்கேற்று, ஐரோப்பிய கண்டத்தின் அழகிய (நடன) கால்களுக்கு சொந்தமானவர் என்ற சிறப்பு பட்டம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகளையும், பாராட்டுக்களையும் நடன துறையில் இவர் அள்ளிக் குவித்துள்ளார்.\nஎனினும், மேலைநாட்டு மோகத்தில் முற்றிலுமாக மூழ்கி விடாமல், இந்தியாவின் பழம்பாரம்பரிய கலைகளில் ஒன்றான யோகாசனத்தை பயிற்றுவிப்பதற்காக நியூயார்க் நகரில் 'வெஸ்ட்செஸ்டர் யோகாசன பயிற்சி மையம்' என்ற பள்ளியை தொடங்கினார்.\nஆனால், அந்த இளம் வயதிலேயே யோகாவில் கடினமான ஆசனங்களை செய்து காட்டி, ஆண்களால் செய்ய முடியும் என்றால், என்னாலும் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தவோ யோகாவில் மிக முக்கியமான பயிற்சியான மூச்சு பயிற்சி குறித்து அனைவருக்கும் கூறி வருகிறார். நியூயார்க்கில் தற்போது தனியாக வசிக்கும் தவோவுக்கு நண்பர்கள் வட்டாரம் மற்றும் அவரிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் ஆதரவாக உள்ளனர்.\nவரும் ஆகஸ்ட் 13ம் தேதி 101 வயதை எட்டவுள்ள தவோ, இன்னும் சுறுசுறுப்பாக தனது பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் இந்த ஆண்டிற்கான சிறந்த சாதனையாளராக தேர்வு செய்யப்பட்டு, பிரதமர் மோடியிடம் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். மேலும் அமெரிக்காவின் புகழ்ப்பெற்ற 'அமெரிக்கா காட் டேலண்ட்' எனும் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பால்ரூம் நடனம் ஆடி அசத்தியுள்ளார்.\nகைத்தடியுடன் தட்டுத்தடுமாறி, தள்ளாடி நடக்கும் வயதில் கூட, இளம்பெண்ணைப் போன்ற உற்சாகத்துடன் ‘யோகாசன’ கருத்தரங்கங்களில் பங்கேற்று பார்வையாளர்களை பரவசப்படுத்தியுள்ளார்.\n‘செயல்பாட்டுடன் இருக்கும் உலகின் வயது முதிர்ந்த யோகா ஆசிரியர்’ என்ற சிறப்புத் தகுதியுடன் உலக சாதனைகளை பத���வு செய்யும் ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடாவோ பொர்ச்சான் லின்ச் | யோகா பயிற்சியாளர்\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஇலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்-24 பேர் கைது\nஉக்ரைன் அதிபர் தேர்தல்- நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி முகம்\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு-பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி - ராணுவம் அதிரடி\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naalum-naalum-v2-song-lyrics/", "date_download": "2019-04-22T04:47:39Z", "digest": "sha1:2DBUK47DXCZRFEYUWWUBZNZ36JO27VFY", "length": 9127, "nlines": 332, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naalum Naalum V2 Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பென்னி டயல்\nகுழு : ��ான நான னா னா\nஷான நான னா னா\nஷான நான னா னா\nஷான நான னா னா\nஆண் : நாளும் நாளும்\nஆண் : வருடம் ஆகும்\nபெண் : இந்த காலம் என்னும்\nமண் மலர்ந்த பூவும் சொல்லும்\nஆண் : நாளும் நாளும்\nஆண் : சேர்ந்தால் தானே\nகுழு : ஷான நான னா னா\nஷான நான னா னா\nஷான நான னா னா\nஷான நான னா னா\nபெண் : புல் மனதின் உள்ளே\nதுள்ளி ஏறும் காலை போல\nபெண் : பேசாத நம் உணர்வெல்லாம்\nஆண் : நாளும் நாளும்\nஆண் : சேர்ந்தால் தானே\nஆண் : நெஞ்சங்கள் இரண்டு\nபெண் : தன்னிடத்தில் துளிகளை\nஎந்த நொடி மழை தருமோ\nஎந்த நொடி பூவை தொடுமோ\nஆண் : நதி போகும் திசையோடு\nஆண் : நாளும் நாளும்\nபெண் : சேர்ந்தால் தானே\nஆண் : வாரம் மாதம்\nபெண் : வருடம் ஆகும்\nஆண் : இந்த காலம் என்னும்\nபெண் : மண் மலர்ந்த\nஆண் : என்ன அதிசயம்\nபெண் : நாளும் நாளும்\nஆண் : சேர்ந்தால் தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://kaani.org/avani2014/8.html", "date_download": "2019-04-22T05:02:29Z", "digest": "sha1:BV6L3EBUIG5YUIZGGJX642SV6GAOHPKR", "length": 20993, "nlines": 40, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nசெல்வமும் அறமும் - தமிழில் அமரந்தா\n( “கிராம இயக்கம் எதற்காக” (Why the Village Movement ) – பக்.70-73, ஆறாவது பதிப்பு, மார்ச் 1958)\nசெல்வத்தில் பலவகை உண்டு. ஒழுக்கம் என்னும் செல்வம், அறிவு என்னும் செல்வம், சொத்துக்கள் வடிவில் செல்வம். இவற்றில் பொருட்செல்வம் குறித்த சிந்தனைகளை மட்டும் நாம் இப்போது எடுத்துக்கொள்வோம்.\nமுதலாளித்துவ பொருளாதாரத்தின் தூண்டுதலால் செல்வத்தை பணமதிப்பைக் கொண்டு அளக்கவே நாம் கற்பிக்கப் பட்டுள்ளோம். பணத்தைக் கொடுத்து தேவையான பொருளை விலைக்கு வாங்கினால், அத்தோடு பரிவர்த்தனை முடிந்து விடுகிறது. அப்பொருள் உங்கள் தேவையை நிறைவு செய்யுமானால் மேற்கொண்டு வேறு கேள்வியில்லை. உங்கள் பணத்தின் மதிப்புக்குச் சம்மானது கிடைத்துவிட்டதென்று கூறப்படுகிறது. மனிதன் ஒரு விலங்கு என்றும், அவனுக்கு ஆன்மா இல்லையென்றும் கருதுவோமானால் விசயம் அத்தோடு முடிந்துவிடும். அப்போது “மனச்சான்று”, “அநியாயக் காசு” அல்லது ”அறங்காவலர்” பற்றியெல்லாம் பேச்சே இருக்காது.\nநல்ல வேளையாக நம்மில் பலரும் பொருளாதாயத்தில் தோய்ந்தவர்களாக இல்லை. நாம் ஓரளவுக்கு உரிமைகளையும் கடமைகளையும் பற்றி தோராயமாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். குழப்பமாக இருந்தாலும் நமக்கு மனச்சான்று என்று ஒன்று இருப்பதால், மனிதர்களின் ஒழுக்கத்தையும் ஆன்ம நிலையையும் நாம் அறிந்து கொள்கிறோம். இதனால்தான் நமது பொருளாதார வாழ்வு நிலைத்தன்மை கொண்ட ஆன்ம தளத்திலும் விரிவடையும் வாய்ப்பை நல்கியுள்ளது. பொதுவாக பொருளாதாரம் என்பது யதார்த்த நிலை சார்ந்தது என்றும், அதில் அற மதிப்பீடுகளுக்கு இடமில்லை என்றும் கருதப்படுகிறது. ஆனால், இங்கிலாந்தில் உள்ள அறிஞர்கள் புவியீர்ப்பு விதிகளைப் போல பொருளாதாரத்தையும் ஒரு அருவமான அறிவியல் முறையில் அணுக முயன்றுள்ளனர். அதன் விளைவாக பொருளாதாரக் கோட்பாட்டை வெறும் வியப்பூட்டும் மனித இயல்புகள் மீதான உளவியல் ஆய்வாக முன்வைக்காமல் ஆல்பிரட் மார்சலும், பிகௌவும் பொருளாதாரக் கோட்பாடு கணித சூத்திரத்தில் வேரூன்றியுள்ளதை விளக்குகின்றனர். ஒரு கணம் நின்று யோசித்தோமானால், குறைந்தபட்சம் நவீனத்தன்மையற்ற மனிதர்கள் பொருளாதாரமே முக்கியம் என்பது போலும், பொருள்களின் மதிப்பு குறைவு என்பது போலும் நடந்துகொள்வதைப் பார்க்க முடியும்.\nஇதற்கு சில சான்றுகளைப் பார்ப்போம்:\nபொதுமக்கள் பயன்படுத்தும் மதிப்பு அளவீடுகள் பல உள்ளன.\n1) பணமதிப்பு ஏதுமற்றதாக இருப்பினும், சில பொருட்கள் வெறும் உணர்வு அடிப்படையில் மதிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அன்பான பெற்றோரால் பயன்படுத்தப்பட்ட பழைய நாற்காலியோ, மேசையோ பணமதிப்புக்கு அப்பால் மிகுந்த மதிப்புள்ளதாக இருப்பதுண்டு.\n2) பித்தளைப் பாத்திரக் கடையில் ஒரு லோட்டாவை எடைபோட்டு அதிலுள்ள பித்தளைக்கு விலை நிர்ணயம் செய்யும்போது, அந்த உலோகத்தினை எடைபோட்டு மதிப்பு போடப்படுகிறது.\n3) ஒரு தங்கச்சங்கிலி விற்பனைக்கு வரும்போது, அது ஒரு குழந்தையின் கழுத்தை நெரித்து திருடிக்கொண்டு வந்த பொருள் என்ற உண்மை தெரிந்தால், அதை விலை கொடுத்து வாங்குமளவு பொருளாசை கொண்டவர்களைக் காண்பது அரிதாகவே இருக்கும். விலை குறைவு என்பதனாலேயே அதை வாங்க யாரும் முன்வருவதில்லை. இதுவே அறத்தின் இடம்.\n4) காந்திஜியைப் போன்ற ஒருவர் வெள்ளி ஜரிகையும் தங்க ஜரிகையும் சேர்த்த வேட்டி அணியும் வசதியிருந்தும், இந்நாட்டின் பெரு��்பான்மை ஏழைகளைப் போல கரடுமுரடான துணியில் கோவணம் அணிகிறார் என்பதால் அவர் மக்கள் மனதில் தெய்வ நிலைக்கு உயர்ந்து நிற்கிறார்.\nகொடுக்கல் வாங்கல் ஒவ்வொன்றிலும் தனிமனித உணர்வு, நடைமுறை, அடிப்படை, போற்றுதல், கொள்கை என மதிப்பீடு செய்வதில் பல அளவீட்டு முறைகள் உள்ளன.\nஅதேபோல பணக்குவிப்பிலும் சரி, ஒருவர் கள்ளுக்கடை, விபச்சாரம் போன்ற சமூக விரோத முறைகளில் பணம் குவித்திருந்தால், அது கறை படிந்தது எனக் கருதப்படுகிறது. நமது அற அளவீட்டை நாம் இவற்றோடு நிறுத்திக் கொள்கிறோம். ஆனால் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வழக்கறிஞர் அல்லது மருத்துவரின் செயல்பாட்டிற்கு நாம் எந்த அற மதிப்பீடும் செய்வதில்லை. இவர்கள் தம்மை நம்பி வந்தவருக்கு உகந்த நிவாரணம் தருகிறாரா அல்லது அவரை வெறும் பணம் பண்ணுவதற்கான கருவியாக பயன்படுத்துகிறார என்று பார்ப்பதில்லை. மேலும், “வெற்றிகரமான” வணிகர்களின் வியாபார முறைகளையோ நாம் ஆராய்வதே கிடையாது.\nபணச் செலவைப் பொறுத்தவரை உயர்ந்த மதிப்பு அளவீடு என்பது அறவே இல்லை. அன்றாட பரிவர்த்தனைகளில் தமக்குச் சில கடமைகள் உண்டென்பதை வாங்குபவர் உணர்வதில்லை. குழந்தை கழுத்தை நெறித்துப் பறித்த தங்கச்சங்கிலி போல சந்தையில் விற்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அறமும் ஆன்மாவும் சார்ந்ததோர் மதிப்பு உண்டு. சட்டப்பூர்வமான மொழியில் சொல்ல வேண்டுமாயின் விற்பவர் தனது பொருளை – அது நல்லதோ கெட்டதோ – வாங்குபவரிடம் ஒப்படைக்கிறார். எனவே, நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளையும் குறித்த அடிப்படைத் தகவல்களை விசாரித்தறிவது நமது கடமையாகிறது. இது ஒரு மாபெரும் கடமை. அன்றாடம் பொருட்களை வாங்கும் போது நம்மில் எத்தனை பேர் இந்தக் கடமையை நிறைவேற்றுகிறோம். தொழிலாளி பிழைப்பதற்குப் போதுமான கூலி தராமல் உற்பத்தி செய்யப்பட்ட பொருளை நாம் வாங்கும் போது, நாம் மனித உயிரையும் சேர்த்து விலைக்கு வாங்குகிறோம். இப்படி நினைத்துப் பார்ப்பது கொடுமையாக இருந்தாலும், சார்பு நிலை எடுக்காமல் சிந்திப்போமானால் இந்தக் கொடூர உண்மை புலப்படும். உற்பத்தி, இயந்திரத்தினால் செய்யப்படும் போது அது தேய்ந்து கொண்டே சென்று பின்பு இயங்காமல் வீணாகிவிடும். எனவே இயந்திரத்தின் தேய்மானம், பழுது நீக்கல், பராமரிப்பு ஆகிய செலவுகளை உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையோடு சேர்த்தே பொருளின் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். மனிதனும் ஒரு இயந்திரம்தான். ஒரு குயவர் பானைகளைத் தயாரிக்கிறார். அந்தக் குயவர் மட்டுமின்றி அவரைச் சேர்ந்தவர்களையும் சேர்த்து பராமரிக்கும் அளவுக்கு பானையின் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். பராமரிப்பு என்றால் அவர் உயிர் வாழ்வதற்கு மட்டும் என்று பொருளல்ல. அவர் வேலை செய்யும் வகையில் நலமாக இருக்கத் தேவையான பொருள் கிடைக்கவேண்டும். அவ்வாறில்லாமல் குறைந்த விலைக்கு வாங்கப்படும் பானை அக்குயவரின் குன்றும் உடல்நிலையையும் சேர்த்து வாங்குவதற்கு ஒப்பாகிவிடும். போதிய கூலி கொடுப்பதற்காக கூடுதலாக விலை நிர்ணயிக்கப்படுமானால், பொருளை வாங்குவோர் அதனை கொடுக்க சுணங்கக்கூடாது. எனவேதான் பண மதிப்பை மனித மதிப்போடு சேர்த்து மதிப்பிடும் நாம் பொருள் உற்பத்தியின் எல்லாth தன்மைகளையும் ஆராய்வது அவசியம். தொலைதூர நாடுகளிலிருந்து வரும் பொருட்களைப் பொறுத்தவரை இவ்வாறு ஆராய்வது மிகக்கடினமான, இயலாத காரியமாகி விடுகிறது. நாம் வாங்கும் பொருட்கள் உள்நாட்டுத் தயாரிப்பாக இருந்தால் நமக்கு இந்த ஆய்வு சாத்தியமே. “சுதேசி” என்பதின் அற அடிப்படை இதுவே.\nசந்தைப் பொருட்களில் பல இரகங்கள் இருக்கையில், விலை குறைவான அந்நிய நாட்டுப் பொருட்களை நாம் வாங்குவோமானால், நம் நாட்டில் வேலையின்மையையும் ஏழ்மையையும் நாமே உருவாக்குகிறோம் என்று பொருள். விலை கூடுதலாக இருப்பதால் உள்நாட்டுப் பொருட்களை வாங்கி நமது தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியாதபோது, அந்நிய நாட்டுப் பொருளை வாங்காமல் தவிர்ப்பது உயர்ந்ததோர் கொள்கையாகும். ஒரு பொருள் எத்தகையை உயர் மதிப்புடையதாயினும், நமது உளச்சான்றுக்கும் அற மதிப்பீட்டிற்கும் உகந்ததாக இல்லையெனில், நாம் அதனை நிராகரிக்கவேண்டும். நமது அற உணர்வு உறுதியாக இருக்குமானால், எதோ ஒரு தேவை நிறைவடையாமால் போவதை நம்மால் எளிதாக ஏற்கமுடியும். சர்க்கரை வாங்கச் சென்ற இடத்தில் பழுப்பான நாட்டுச் சர்க்கரையும், வெள்ளை வெளேரென்ற வெள்ளைச் சர்க்கரைக் கட்டிகளையும் அருகருகே காணும்போது, நமது கண்கள் மில் தயாரிப்பினால் ஈர்க்கப்படலாம். ஆனால், நமது மனக்கண் திறந்திருந்தால், அது அழுக்காகத் தோன்றும் என்பதில் ஐயமில்லை. “மனிதனை வெளியிலிருந்து வரும் எ���ுவும் தீயவனாக்குவதில்லை; அவனது இதயத்திலிருந்து வெளிப்படும் எண்ணங்களே அவனை தீயவனாக்குகின்றன”. நம்மில் பலரும் பொருள் குறித்து விழிப்பாகவே இருக்கிறோம். சற்றே முயன்று மனச்சான்றையும், அற உணர்வையும் வளர்த்துக்கொள்ள முடியாதா சர்க்கரையில் அழுக்கிருந்தால் சிறிது முயன்று அதை நீக்கிவிடலாம். ஆனால், நம் ஆன்மாவை இழக்க முடியுமா\nநாம் நமக்காக மட்டுமே வாழ்வதில்லை. நம் செயல்கள் நம் சமூகத்தில் உள்ளவர்களையும் பாதிக்கின்றது என்ற புரிதலோடு இயன்றவரை உயர்வாக சிந்தித்து செயல்பட முயன்றால் ஆன்ம வளர்ச்சியில் பெரிதும் முன்னேற முடியும்.\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/panguni2014/kotpaadu.html", "date_download": "2019-04-22T04:04:27Z", "digest": "sha1:FNUIDG4BL2F3B73N2KWB2BWFC5QP3UBO", "length": 8107, "nlines": 47, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nபங்குனி இதழ் - March 2014\nநவீன நாகரீகத்தின் உண்மைப் பரிமாணம்\nதிரு. சம்தாங்க் ரிம்பொன்சே, திபெத்திய பௌத்த துறவி மற்றும் சிந்தனையாளர். இன்று உலக அளவில் தலைசிறந்த காந்திய சிந்தனையாளர்களில் ஒருவராகவும், மாற்றுக் கோட்பாடுகளின் ஒரு முக்கிய ஆசானாகவும் திகழ்கிறார். முன்பு திபெத்திய அகதிகள் அரசின் பிரதம மந்திரியாக பதவி வகித்துவந்த இவர், இப்போது உலகம் முழுவதும், அமைதி, அஹிம்சை, த‌ற்சார்பு, இயற்கை விவசாயம், காந்திய சிந்தனை போன்றவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதைத் தன் முக்கிய கடமையாகக் கொண்டுள்ளார். இந்தக் கட்டுரை, சமீபத்தில் ‘சங்கமம்’ என்ற பெயரில், தில்லியில் சில சமூக சிந்தனையாளர்களின் கூட்டத்தை முன்னிருந்து நடத்திய திரு. ரிம்போன்சே ஆற்றிய துவக்க உரையின் சுருக்கம். நேரில் கேட்டு, தமிழில் தொகுத்து எழுதியது ராம்\nபொருளியலில், “வாடகை வேட்டல்” (rent-seeking) என்றொரு சொல் உண்டு. இதன் பொருள், ஒரு நிறுவனமோ, குழுவோ, தனிநபரோ சமுதாயத்திற்கு எந்த வித மறுநன்மையும் செய்யாமல் தன்ன‌லமாகப் பொருள், பண‌ம் பெறத் தன் ஆற்றலைச் செலுத்துவது. 'நாடுகளின் வளம்' என்ற நூலை எழுதிய ஆடம் ஸ்மித், வருவாயை லாபம், கூலி மற்றும் வாடகை என்ற மூன்றாய்ப் பிரித்தார். இதில் கூலி என்பது உற்பத்திக்கான செலவுகளையும், வாடகை என்பது நிலம், நீர், ஆற்றல் போன்றவற்றிற்கு செய்யப்படும் செலவாகவும், லாபம் என்பது முதலுக்கும், முனைவுக்கும் ஆன ஊதியமாகவும் கொள்ளப்படுகிறது. வாடகை வேட்டல் என்பது வளங்களின்மேல் ஆளுமை செலுத்துதலும் அதற்கான திரைமறைவு வேலைகளையும் குறிக்கிறது. லாபம் வேட்டல் என்பது விற்போர் , வாங்குவோர் இருவருக்கும் பயன்படும் செயல். வாடகை வேட்டலோ ஒருபக்கப் பயனை மட்டுமே அளிக்கக் கூடியது. எதிர்நன்மை எதையும் அளிக்காதது.\n(1952 ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் தூதர் திரு. செஸ்டர் பெளல்ஸ் இந்தியாவுக்கான முதல் கட்ட உதவிகளுக்கான திட்டத்தை முன் வைத்த போது திரு. குமரப்பா எழுதியது)\nஇந்திய திட்டக் கமிஷனுடைய அங்கமான‌ “சமூகத் திட்டப்பணி நிர்வாகக் குழு” தனது திட்டங்கள் குறித்த வரைவினை (draft) வெளியிட்டுள்ளது. இந்த வரைவில் பிரசுரிக்கப் பட்டுள்ள விவரங்கள் மிகக் குறைவாகவும், மேலோட்டமாகவும் இருப்பதால் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய இயலவில்லை. ஆயினும் திட்டங்கள் குறித்த சில பரவலான கணிப்புகளை முன் வைக்க முடியும்.\n03. தலைநகரில் ஒரு விதைத் திருவிழா\n04. செவிக்கு உணவு இல்லாத போது\n05. பாரம்பரிய நெல் சாகுபடி\n06. வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி\n07. இத்தாலியில் வென்ற தற்சார்பு முயற்சி\n08. முல்லை பெரியாறு அணை - ஒரு ஆய்வு\n09. நிரம்பிய நூல் - ராம்\n13. கடைசிப் பக்கக் கவிதை\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/11131354/1008246/Durai-Murugan-reacts-to-Thambidurais-Remark-on-DMKBJP.vpf", "date_download": "2019-04-22T04:31:06Z", "digest": "sha1:WBFYKONZF7BF5RSCFMUBGUJGYBGCNTD2", "length": 9453, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "பாஜக கூட்டணி���்கு திமுக ஏங்குவதாக தம்பிதுரை கூறுவதற்கு பதிலளிக்க முடியாது - துரைமுருகன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாஜக கூட்டணிக்கு திமுக ஏங்குவதாக தம்பிதுரை கூறுவதற்கு பதிலளிக்க முடியாது - துரைமுருகன்\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 01:13 PM\nபாஜக கூட்டணிக்கு திமுக ஏங்குவதாக தம்பிதுரை கூறுவதற்கு பதிலளிக்க முடியாது என, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.\n7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றமே மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில், இதில் மற்றவர்களின் கருத்துகள் தேவைப்படாது என, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nஎய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி\nஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nஇன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.\nகோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு - ஸ்டாலின் இரங்கல்\nகோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தது ஜனநாயகத்தை அழிக்கும் வேலை - கே.எஸ்.அழகிரி\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் ���ள்ள மையத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தது, ஜனநாயகத்தை அழிக்கும் வேலை என கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.\nஇறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு\nதமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.\nநாளை அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில்,அதில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.\nகோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு\nதிருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஏழு பேர் குடும்பத்தினருக்கும், பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/08/31103451/1007206/Hosur-Bike-Wheeling-Issue.vpf", "date_download": "2019-04-22T04:57:25Z", "digest": "sha1:FDHFRNEYRXVSO5A3MWBMY56ZP64IYGZV", "length": 10086, "nlines": 84, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "நெடுஞ்சாலைகளில் \"பைக் வீலிங்\" : இளைஞர்கள் அடாவடி - விபத்தில் சிக்கும் அப்பாவி வாகன ஓட்டிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநெடுஞ்சாலைகளில் \"பைக் வீலிங்\" : இளைஞர்கள் அடாவடி - விபத்தில் சிக்கும் அப்பாவி வாகன ஓட்டிகள்\nஓசூர் நெடுஞ்சாலை பகுதிகளில், இளைஞர்கள் இருசக்கரவாகனங்களில் வீலிங் என்ற பெயரில் விபரீத சாகசங்கள் செய்துவருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.\nஓசூர் ���ெடுஞ்சாலை பகுதிகளில், இளைஞர்கள் இருசக்கரவாகனங்களில் வீலிங் என்ற பெயரில் விபரீத சாகசங்கள் செய்துவருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.\nஓசூர் முதல் சூளகிரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில், தலைக்கவசம் கூட அணியாமல் பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த சாகசங்களை அரங்கேற்றி வருகின்றனர்.\nஇவர்களின் சாகசங்களால் அப்பாவி வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகாளியம்மன் கோயிலில் படுகள வைபவம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nகும்பகோணம் காளியம்மன் கோயிலில் படுகள வைபவம் நடைபெற்றது.\nகோதண்டராமர் கோயிலில் திருகல்யாணம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nஅயோத்தியாபட்டினம் கோதண்டராமர் கோயிலில், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.\nசந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி - தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்\nஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அருகே ரங்கன்காட்டூரில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.\nஆசியாவிலேயே முதன்முறையாக மாணவிகள் தயாரித்த செயற்கைகோள், விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்கை என்.எஸ்.எல்.வி 9 செயற்கைகோள்\nதஞ்சையில், ஆசியாவிலேயே முதன் முறையாக முற்றிலும் மாணவிகளே தயாரித்த ஸ்கை என்.எஸ்.எல்.வி. 9 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது.\nசொந்த ஊர்களுக்கு சென்று சென்னை திரும்பும் மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதொடர் விடுமுறையை அடுத்து, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவதால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது\nஇளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை\nசிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=11&t=16360", "date_download": "2019-04-22T04:11:07Z", "digest": "sha1:WE52X42GOWWH6EWPPZA4E36YY3HNYSKT", "length": 6159, "nlines": 79, "source_domain": "www.padugai.com", "title": "one china policy - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் படுகை ஓரம்\nஎங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.\nட்ரம்ப் பதவி ஏற்றப்பின் பல அதிரடி நிகழ்வுகளைக் காட்டி, தனது பெயரை மீடியா முழுவதும் பரவ விடுவதன் மூலம், அமெரிக்க அதிபராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரது மனதில் பதிந்துவிடும் என்று நினைக்கிறாரோ என்னவோ, ட்ராவல் தடைச் சட்டத்தினை கொண்டுவந்து உலகம் முழுக்க பேசப்பட்டார்... சில நாட்களில் நீதிமன்ற தடைக்கு அந்த புதிய சட்டம் சென்றுள்ளது..\nஅடுத்தக்கட்டமாக வரிச் சட்டத்திருத்தம் கொண்டுவருவதாக அமெரிக்க தொழில் அதிபர்களுக்கு மகிழ்வினைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம், உலகளவிலான திறந்த வர்த்தகத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார்.\nஅடுத்து, ஒன் சைனா என்ற கோஷத்தினை ட்ரம்ப் எழுப்பியுள்ளத���, உண்மையில் இவர் சைனாவுக்கு சப்போர்ட்டாகத்தான் பேசுறாரா என்பது தெரியாமல் சந்தேகப் பார்வையை உயர்த்துகிறது சீனா.\nரிபப்ளிக் ஆப் சைனை என்றப் பெயரில் தைவானும், பிபில்ஸ் ரிபப்ளிக் ஆப் சைனா என்ற பெயரில் சீனாவும் இரண்டாக பிரிந்து இருப்பது தெரிந்தது.\nகடந்த ஒபாமா காலத்திலேயே ஒன் சைனா என்ற கோசத்திற்கு ஆதரவினை சீனா கேட்டிருந்தது. இப்போ ட்ரம்ப் சீனாவுக்கு எதிராக வர்த்தக நிலைப்பாடுகள் எடுப்பாரோ என்று யோசித்துக் கொண்டிருக்கையில் இவ்வாறான ஒன் சைனா கோசம் குழப்புகிறது.\nஇதனை ஒர் வெற்றியாக கருதும் சீனா, அடுத்து ட்ரம்ப் எடுக்க இருக்கும் வர்த்தக முடிவுகளும் தங்களுக்கு சாதகமாகவே வரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\nReturn to “படுகை ஓரம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2017/10/20102017-25102017.html", "date_download": "2019-04-22T05:06:22Z", "digest": "sha1:6OLNYBPWKEFYKQW566H5QJJKIMLDSIEJ", "length": 35618, "nlines": 204, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷ்திரத்தில் கந்தன் கருணை புரியும் கந்தசஷ்டி விரதம் ! ! ! 20.10.2017 - 25.10.2017", "raw_content": "\nமண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷ்திரத்தில் கந்தன் கருணை புரியும் கந்தசஷ்டி விரதம் \nஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது.\nஇதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம் வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு.\nஇது போல 6 ஆண்டுகள் 12 ஆண்டுகள் என்று கணக்கு வைத்���ு தொடர்ந்து விரதம் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இதில் மாதா மாதம் அமாவாசைக்குப் பிறகு வருவது சுக்லசஷ்டி என்று பெயர் பெறும். இதனை பூர்வட்ச சஷ்டி என்றும் கூறுவர்.\nபவுர்ணமி கடந்த பின் வரும் சஷ்டி கிருஷ்ண சஷ்டி என்று பெயர் பெறும். இதனை அபரபட்ச சஷ்டி என்றும் கூறுவார்கள்.\nமுருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோயில்.\nஇங்குதான் முருகப் பெருமான் தங்கி தேவ குருவாகிய வியாழ பகவானால் பூசிக்கப்பட்டு பிறகு சூரபத்மனை அழித்தார். போரிலே வெற்றிகண்ட பெருமானை தேவர்கள் இத்தலத்திலேதான் பூசித்தனர். சுகப்பிரம்ம ரிஷி, வெள்ளை யானை இவர்கள் பூசித்துப் பேறு பெற்ற தலம்.\nஇத்திருத்தலத்திற்கு செந்தி மாநகர் என்றும், திருச்சீரலைவாய் என்றும் பெயர்கள் உண்டு. இத்தலம் ஓயாமல், கடல் அலைகளால் மோதப்படுவதால் அலைவாய் என்றழைக்கப்படுகிறது.\nதிருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர். இக்கோயிலானது தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ் வருகிறது. இத்தலத்திற்கு நேரடியாக மதுரை, திருச்சி, சென்னை, கோவை முதலிய பெருநகரங்களிலிருந்து அரசு விரைவுப் பேருந்துகள் வழியாகச் செல்லலாம். சென்னை-திருநெல்வேலி செல்லும் ரயில் மூலமும் செல்லாம்.\nதிருசெந்தூரின் புராண வரலாற்றை ஆராய்ந்தால், முருகப்பெருமான் சூரபத்மன் மீது படையெடுத்துப் போரிட வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், கிரௌஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடன் வந்து திருச்செந்தூரில் தங்கியதாகவும் அங்கு தேவதச்சனான விஸ்வகர்மனால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கி, தேவகுருவாகிய வியாழ பகவானால் பூசிக்கப் பெற்று அசுரர்களின் வரலாற்றினை அறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.\nவியாழ பகவானால் பூசிக்கப்பட்ட ஸ்தலமாதலின் திருச்செந்தூர் வியாழ நக்ஷத்திரம் என்று போற்றப்படுகிறது. இங்கிருந்துதான் குமரக்கடவுள் வீரவாகுத் தேவரை அனுப்பி, சூரபத்மனுக்கு அறிவுரை கூறி வரச் சொன்னார். வீரவாகு தேவரும் தூதுச் சென்றார். ஆனால், அவரது அறிவுரைகள் சூரபத்மனால் ஏற்கப்படவில்லை. தூது பயனற்றுப் போனது. மேலும் சூரபத்மன் வீரவாகு தேவரை மரியாதை குறைவாக நடத்தி அனுப்பினான்.\nபிறகு முருகப்பெருமான் இங்கு அம்பிகையிடம் வேல் பெற்று, சூரபத்மன் மீது போர் தொடுக்கச் சென்றார். சூரபத்மன் அப்போது முருகப் பெருமானுடைய எதிரில் மாமரமாக நின்றான். சூரபத்மனை முருகப் பெருமான் தன்னுடைய வேலாயுதத்தால் இரு கூறாகப் பிளந்தார். மனக் கருணையால் அவனை ஆட்கொண்டார்.\nமாமரம் இரண்டாகப் பிளந்தது. பிளந்தவுடனேயே அதன் ஒரு பாதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார். சேவலைக் கொடியாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான்.\nஇவ்வாறு சூரபத்மனுடன் போரிட்டு, வெற்றி வாகை சூடி, தேவர்களை சூரபத்மனிடமிருந்து மீட்டு வந்தமையால், திருச்செந்தூர் ஜெயந்திபுரம் என்று வடமொழியால் அழைக்கப்பட்டு வந்தது. அப்பெயரே மருகி செந்தில் என்றாகி, திருச்செந்தூர் என்று வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nதிருச்செந்தூர் என்ற சொல்லுக்கு புனிதமும் வளமும் மிகுந்த வெற்றி நகரம் என்றும் பொருளுண்டு. செல்வமும் அருள் வளமும் அளிக்க வல்லது திருச்செந்தூர். இத்திருநகரில் முருகப்பெருமான் ஜெயமூர்த்தியாகவே திகழ்கிறார்.\nபோரில் அசுரர்களை அழித்த முருகனின் வேலாயுதம் பக்தர்களின் பகையையும் அழித்து வருவதில் ஐயமில்லை.\nஇந்நிகழ்ச்சியை உறுதி செய்யும் வகையில் படித்தோரை பரவசமடையச் செய்யும் திருமுருகாற்றுப்படையில்,\n\"வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட\nதீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி\nகுளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்\nதிருச்செந்தூர் குறித்து வழங்கும் பதிகங்களும், புராணங்களும், பிரபந்தங்களும் ஏராளம்.\n\"சிக்கலில் வேல்வாங்கிச் செந்தூரில் சூரசம்ஹாரம்\" என்பது பழமொழி. மாமரமாய்க் காட்சியளித்த சூரபத்மனைக் கொல்வதற்காக, முருகப் பெருமான் வேலாயுதத்தை ஏவியபோது அதன் கொடூரம் தாங்காமல் கடலும் பின் வாங்கியதாக அருணகிரிநாதர் தனது திருப்புகழில் குறிப்பிடுகின்றார்.\nகந்த சஷ்டி விரதம் எவ்வாறு அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று தெரியுமா\nஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமையன்று அதிகாலை எழுந்து ஆற்று நீரில் எதிர்முகமாகவும், குளம், கிணறு ஆகியவற்றில் வடக்கு நோக்கி நின்றும் தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரம் எழுதி இடையே பிரணவம் எழுதி, அந்தத் தண்ண��ரைச் சிவகங்கையாகப் பாவித்து அதில் மூழ்க வேண்டும்.\nதோய்த்து உலர்த்திய தூய ஆடையை அணிந்து இரவில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகனைப் பூஜித்து வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோகத்தை நிவேதித்து பிற உபசாரங்களும் செய்தல் வேண்டும். முருகன் சன் னிதி சென்று வலம் வந்து வணங்க வேண்டும்.\nஅன்று திரு முருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரங்தாதி, கந் தரனுபூதி, கந்த கலிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் ஓதி கந்தபுராணம் படிக்க வேண்டும்.\nசூரசம்ஹாரத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். அல்லது அவ்விழாவில் சென்று கலந்து கொள்ள வேண்டும்.\nஐந்து நாட்கள் நோன்பு இருந்து ஆறாம் நாள் சஷ்டியன்று நீராடி முருகனை வணங்கிப் பராணம் செய்தல் வேண்டும்.\nஇரவு ஆறு வேளையும் 1008 நாமங்களால் அர்ச்சனை செய்து உறங்காமல் கந்தன் நினைவுடன் இருக்க வேண்டும். ஏழாம் நாள் சப்தமியன்று ஆறு அடியவர்களுக்கு அன்னம் அளித்து பாரணம் செய்தல் வேண்டும்.\nஐப்பசி மாதம் சுக்கில பட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து, குளித்து முருகனை மனம் உருக வணங்க வேண்டும்.\nபூரண கும்பத்தில் தண்ணீர் நிரப்பி மாவிலை வைத்து, தருப்பையை வரிசையாக இட்டு முருகனை அதில் ஆவாகனம் செய்து மலரிட்டு தீபம் காட்டி வழிபடுவது நல்லது.\nசஷ்டி விரத நாட்களில் பகலில் தூங்குதல் கூடாது. சஷ்டி தினத்தன்று இரவிலும் விழித்து இருப்பது கூடுதல் பலன்களைத் தரும்.\nமுருகனை ஆறு காலமும் பூஜை செய்ய வேண்டும்.\n6 நாட்களும் கந்தனின் சரித்திரங்களையும், சிறப்புகளையும், திருவிளையாடல்களையும், முருகன் செய்த அற்புதங்களையும் கேட்க வேண்டும்.\nதிருப்புகழ் பாராயணம் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு பாராயணம் செய்கிறோமோ அந்த அளவுக்கு முருகனை நெருங்க முடியும்.\nபிரார்த்தனை, பாராயணம் நேரம் தவிர கூடுதல் நேரம் கிடைத்தால் அந்த சமயத்தை வீணாக்காமல் முருகனை மனதில் நிலை நிறுத்தி தியானம் செய்யலாம்.\nசஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகி விடும்.\nவிரதத்தை கடைபிடிக்க கடைபிடிக்க பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும்.\nஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் பால் பழம் உண்டு சஷ்டி���ன்று முழு உபவாசமும் இருக்க வேண்டும்.\nஅவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் உச்சி வேளையில் இறைவனுக்கு நிவேதித்த பால் பழங்களை உண்டு. இரவு உபவாசம் இருந்து ஆறாம் நாள் ஒரு நாள் மட்டுமாவது முழு உபவாசம் இருந்து வழிபட வேண்டும். தொடர்ந்து ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் விரதம் அனுஷ்டிப்பது மிகவும் நல்லது.\nமுருக பெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவா தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர். அந்த ஆறு நாட்களே கந்த சஷ்டி விரதமாகக் கொண்டாடப்படுகிறது.\nசஷ்டி விரதம் அனுசரிக்கும் முறை பற்றி திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-\nசஷ்டி விரதம் ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியில் தொடங்கி ஓர் ஆண்டில் வரும் இருபத்து நான்கு சஷ்டிகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்து சஷ்டியே கந்த சஷ்டி என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இது சுக்ல பட்சத்துப் பிரதமை முதல் ஆறு நாட்களும், உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி அனுஷ்டிக்கத்தக்கது.\nஇவ்வண்ணம் செய்ய இயலாதவர்கள், நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உடல் வளம் பெருக்கும் இக்காலத்து உண்ணாவிரதம் போல் அல்லாது உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் ஆதலால், உப்பு நீரை அருந்துதலும் எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை அருந்துவதும் அறவே கூடாது.\nகந்த சஷ்டி விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை நான்கு மண்கே எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்துக் கொண்டு திருநீறு பூசி, வடதிசை நோக்கியோ, தென்திசை நோக்கியோ இருந்து முருகனைத் தியானித்துப் பிறகு விதிப்படி சிவதீர்த்தத்திலோ, புண்ணி நிதிகளிலோ நீராட வேண்டும்.\nதோய்த்து உலர்ந்த ஆடையைக் கட்டிக் கொண்டு, அநுஷ்டானங்களை செய்து, முன் கூறியபடி முருகனையே வழிபட்டு, இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து விதிப்படி பூஜை செய்தல் வேண்டும். ஏழாம் நாள் காலையில் விதிப்படி சிறப்பு வழிபாடுகள் ஆற்றிப் பாராயணம் செய்ய வேண்டும்.\nவீட்டில் தூய்மை காக்க வேண்டும். கடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். முருகன் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும். முறைப்படி ���வற்றை பின்பற்றினோர் குழந்தை பாக்கியம் பெறுவர். வாழ்க்கையில் பற்பல மேன்மைகளை எய்துவர். மேலும் உடல் வளமும் மனவலிமையும் பெற்று மகிழ்வர் என்பது உறுதி.\nஓம் கம் கணபதயே நமஹ...\nகாற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி\nஎல்லோரும் வாழ்க . . . \nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2018/02/03022018.html", "date_download": "2019-04-22T05:21:23Z", "digest": "sha1:F22T6IWHH3AFRGH3X3BW7SKUJOA6CZ74", "length": 20176, "nlines": 158, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் காரியங்களில் வெற்றி (சித்தி) கிடைக்க சங்கடஹர சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் ! ! ! 03.02.2018", "raw_content": "\nமண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் காரியங்களில் வெற்றி (சித்தி) கிடைக்க சங்கடஹர சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் \nவணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது.\nசங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.\nஆண்டின் ஆவணி மற்றும் மாசி மாத காலத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். இந்த சிறப்பான விரதத்தை அனுஷ்டித்தே அங்காரகன் என்ற செவ்வாய், நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார். கிருஷ்ணர், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றனர். சிவனைப் பிரிந்த சக்தி இந்த விரதத்தை மேற்கொண்டுதான் சிவனை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கிருதவீரியன் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டுதான் கார்த்தவீரியன் என்ற மகனைப் பெற்றான். பாண்டவர்கள்கூட இந்த விரதம் இருந்தே வெற்றி பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கட ஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம்.\nசங்கடஹர சதுர்த்தி வரும் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள விநாயகரை முதலில் தரிசித்து விட வேண்டும். பின்னர் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்க���ற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது.\nமாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். பிரசாதமும் அளிக்கலாம். வழிபட்டு வீடு திரும்பும்போது அந்த நாளைய சந்திரனை தரிசித்து வேண்ட வேண்டும். அதன்பிறகு உணவு முடித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம். முடியாதவர்கள் பால், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம். தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓர் ஆண்டு முழுமையாக இந்த விரதம் இருந்தால் எண்ணியது எண்ணியவாறே நடக்கும். எல்லா காரியமும் தடையின்றி நடக்கும் என்று சொல்லப்படுகிறது.\nஇந்த விரதத்தால் தீராத நோய் தீரும். நிலையான இன்பம் கிட்டும். கல்வி அறிவு, புத்திக் கூர்மை, காரியங்களில் வெற்றி, நீண்ட ஆயுள், நிலையான ஆரோக்கியம், நன்மக்கட்பேறு, பெருமைக்கு உரிய புகழ் என எல்லா நன்மைகளையும் அடைய முடியும் என்று புராணங்கள் சொல்கின்றன. சனி தோஷத்திற்கு ஆட்பட்டு கஷ்டம் அனுபவிப்பவர்களுக்கு இந்த விரதம் ஒரு நல்ல விடிவு என்றே சொல்லலாம்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nஎல்லோரும் வாழ்க . . . \nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஎல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன�� அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழ��பாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/07/blog-post_10.html", "date_download": "2019-04-22T04:41:37Z", "digest": "sha1:22ZTHZBVOZYUFWV7AQXOTEQLFU5ZDSHW", "length": 4054, "nlines": 55, "source_domain": "www.urtamilcinema.com", "title": "\"நம்ம விவசாயம்\" ~ Ur Tamil Cinema", "raw_content": "\nகமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த நிறைய அரசியல்வாதிகள்,பொதுமக்கள் மட்டுமின்றி சமூக வளைதலங்களிலும் இவர்கள் ஏன் விவசாயிகளுக்காக கிராமங்களில் இருந்து இந்த மாதிரி நிகழ்ச்சியை நடத்தகூடாது என கேள்வி எழுப்பினார்.அந்த கேள்வியை உள்வாங்கி ஒரு நிகழ்ச்சியை நடத்த வருகிறது \"நம்ம விவசாயம்\" குழு.\nஇதற்காக காஞ்சிபுரம் அருகே 5ஏக்கர் நிலப்பரப்பில் இதற்கான வேலையை துவங்கி விட்டார்கள். விவசாயத்தில் நெல் கதிர்க்கான நாற்று நடுவதில் ஆரம்பித்து கதிர் அருவடையாகும் வரை அவர்களின் செயல்களை படம்பிடித்து ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப உள்ளனர்.இதில் நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு , நாட்டு மருத்துவம் மற்றும் பண்டைய வீர விளையாட்டுகளை காண்பிக்க உள்ளனர்.இதற்காக குடிசை வீடுகள் போன்ற செட் பணிகள் நடைபெற்று கொண்டிருக்க நடிகர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. இதனை திரைப்பட கல்லூரி மாணவர் அன்பரசன் இயக்க நம்ம மூவிஸ் சார்பாக ஆர்.கே தயாரிக்கிறார்.​\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=139258", "date_download": "2019-04-22T04:26:49Z", "digest": "sha1:SEZLULYKWO4XJ7U42ZDSGH2SUBUMNW3J", "length": 5737, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகடைமடை காய்ந்ததால் கருகிய நெற்கதிர்கள்\nநிலக்கடலை சாகுபடி விவசாயிகள் ஆர்வம்\nகருகிய வாழையால் 100 கோடி நஷ்டம்\nமுந்திரி விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி\n» விவசாயம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myfavpoetry.wordpress.com/2017/11/01/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-22T03:59:20Z", "digest": "sha1:MBWBUC2POIGPCKNEVY37P3TOVSID3RBU", "length": 3867, "nlines": 81, "source_domain": "myfavpoetry.wordpress.com", "title": "பதினெட்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் – Poetry around the world", "raw_content": "\nஅந்தக் கடையின் டேபிளில் வைத்தேன்.\nகடைக்காரர் அதை எடுத்துப் பார்த்தார்.\nஒரு குண்டு வெடித்தது போல\nபுது ரிமோட்டை எடுத்து டேபிளில் வைத்தார்.\nதானாகவே கீழே விழுந்து உடைந்து விட்டது “\nஅப்போதும் அவர் இதழ்க்கடையில் புன்னகைத்தார்.\nஎத்தனையோ உயிர்களை காத்து வருகின்றன.\nஅவை நம் வாழ்வின் இருண்ட கதைகளை\nதன் சிதைந்த உருவின் வழியே\nமனித வாழ்வு எவ்வளவு விசித்திரமானதும், சிக்கலானதும்\nஒரு சிரைக்காத யோகியை போய் பார்க்கப் போகிறீர்களா \nநமது ரிமோட் கடைக்காரரைக் கேளுங்கள்…\nPrevious Article மகாகாரியம் மகாகாவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/199845?ref=archive-feed", "date_download": "2019-04-22T04:13:07Z", "digest": "sha1:UFVHXLI6LUQT4APRDHP7JLQDESQOCGR3", "length": 9737, "nlines": 150, "source_domain": "news.lankasri.com", "title": "சாவுக்கும் வரல... கத்தி கதறும் போதும் வரல: சீமான் காட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசாவுக்கும் வரல... கத்தி கதறும் போதும் வரல: சீமான் காட்டம்\nசாவுக்கும் வரல. கத்தி கதறும் போதும் வரல. வெட்கம் கெட்டு, மானம் கெட்டு, ஓட்டு பிச்சை கேட்டு தமிழ் மக்களிடம் நிக்கிறாங்க என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக பேசியுள்ளார்.\nஇந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் மும்முரமாகியுள்ளன. இந்த நிலையில் தேர்தல் கூட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,\nஓட்டு கேட்டு வருகிறார் ஐயா மோடி. அவருக்கு ஒருத்தர் விடாம ஒட்டு போட்டுட்டு தான் மறுவேலை பார்க்க வேண்டும்.\nஒரு மானம் கெட்ட கூட்டம். சாவுக்கும் வரல. கத்தி கதறும் போதும் வரல. வெட்கம் கெட்டு, மானம் கெட்டு, ஓட்டு பிச்சை கேட்டு மானம் இல்லாம, தமிழ் மக்களிடம் நிக்கிறாங்க.\nஇதுக்கு ஒரு கட்சி, ஒரு ஆட்சி. வாக்கு இயந்திரத்தை ‘ஹேக்’ செய்து தான் 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்துச்சு. இதற்கு ஒருத்தனும் பதில் பேசவில்லை.\nஇப்போ கூட்டணிக்கு கூட நாங்கள் தயார் என்று சொல்கிறார்கள். கொலை நடுங்குது... ஏன்னா மோடிக்கு பயம் வந்து விட்டது.\nமுதலில் மோடியின் நடை எப்படி இருந்தது. இப்போது நடை எப்படி உள்ளது என்பதை பார்த்தீர்களா\nமோடி அத்வானியை முதலில் கும்பிட்ட கும்பிட்டை நீங்கள் பார்க்கவில்லை. காலை தொட்டு, தொட்டு பேசினார்...\nஅவரும் நல்ல பையனா இருக்கிறானே... பரவாயில்லை. இந்த பையன் தான் குஜராத்துல முதல்வரா இருக்கானா...ன்னு நம்பினார்.\nஆனால் இப்போது அத்வானி கும்பிட்டு இருக்காரு, மோடி எப்படி போகிறார் என்பது தெரியுமா என காட்டமாக பேசியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த பெரும் தவறு\nநடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nவெளிநாட்டில் இருந்து கொண்டு வாக்களிக்காமல் இருந்த பிரபல தமிழ் நடிகர்கள்..வெளியான முழுத் தகவல்\nவாக்குப்பதிவுக்குப் பின் நடிகர் வடிவேலு குதித்தது ஏன் \nநிச்சயம் நான் ஏமாற்ற மாட்டேன்... மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா\nஉலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி இதுதான்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:40:32Z", "digest": "sha1:TCMZ6X2VHATIQIHTHABRNEJNGYGB6MLA", "length": 7658, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மொழியியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► திராவிட மொழியியலாளர்கள்‎ (12 பக்.)\n► நாடு வாரியாக மொழியியலாளர்கள்‎ (7 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 23 பக்கங்களில் பின்வரும் 23 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2017, 09:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/anisha/", "date_download": "2019-04-22T04:12:37Z", "digest": "sha1:XAVDPIYXTMAGDJKHMJQVOKZ4KINVIE74", "length": 3320, "nlines": 49, "source_domain": "www.cinereporters.com", "title": "anisha Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n – விஷால் கூறும் ரகசியம்\n101 ஏசிகளை வாங்கிவிட்டு பணம் தராமல் மிரட்டிய பிரபல டிவி தொகுப்பாளினி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,207)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaani.org/chithirai2014/5.html", "date_download": "2019-04-22T04:07:08Z", "digest": "sha1:PTRZYYMJZ2UXDZ7OYDUBV2J7NCHMHRUZ", "length": 7493, "nlines": 36, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nசித்திரை இதழ் - April 2014\nவானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி\nஇந்த மாதம் நாம் காணும் பறவை ஒரு வசந்த காலக் குருவி. அழகே உருவான இக்குருவிக்கு சின்ன மாப்பிள்ளைக் குருவி மற்றும் மஞ்சள் சிட்டு என்ற பெயர்கள் உண்டு. ஆங்கிலத்தில் Common Iora என்று பெயர் பெற்ற இதன் அறிவியல் பெயர் Aegithina tiphia. வசந்த காலம் வந்ததின் அடையாளமாய் மா, முருங்கை, மருதாணி, புங்கன், ஒதியன் போன்ற மரங்கள் பூவாய்ச் சொரிந்து அழகை ஆராதிக்கும். இந்த அழகுக்கு மிக அழகு சேர்க்கும் ஒரு அழகிய சிறு பறவை மஞ்சள் சிட்டு.\nஇம்மரங்களின் இடையே ஒரு சிறிய கருப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை நிறங்கள் கலந்த மஞ்சள் சிட்டைப் பொறுமையாக அமர்ந்து காலை/மாலை நேரம் காத்திருந்தால் காணலாம். மர உச்சியில் அங்கும் இங்கும் அலைந்து , இனிய விசில் போன்ற ஒலி எழுப்பும். (பல பறவைப் பார்வையாளர்கள் மஞ்சள் சிட்டையும், மாங்குயிலையும் குழப்பிக் கொள்வர். மாங்குயிலை விட இது சிறியதாக இருக்கும்).\nசிறிய பறவை (passerine). 11.5 - 15.5 cm அளவுதான் இருக்கும். எப்போதும் தன் இணையுடன் இருகும். ஆணின் சிறகுகள் கருப்பு நிறத்திலும், உடல் தங்க மஞ்சள் நிறத்திலும் கண்ணைக் கவரும். பெண் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அழகிய குரல் வளம் கொண்டவை. காலை 6 முதல் 8 மணிவரை அழகாய்ப் பாடும்.\nபூச்சி, புழுக்களை உண்ணும் (அதனால் உழவனின் நண்பன்). பூக்கும் மரங்களில் பூச்சிகளைப் பறந்து வேட்டையாடும். வெய்யிலில் இதுவும், மாங்குயிலும் பறக்கும் போது தங்கத்தை வாரி இறைத்தது போல் மின்னும்.\nசித்திரை முதல் புரட்டாசி வரை இவை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். தன் கூட்டை அழகிய கிண்ணம்போல் கட்டும். ஆண், பெண் இரண்டும் அடைகாப்பதிலும், குஞ்சு வளர்ப்பிலும் ஈடுபடும். 2 முதல் 4 முட்டைகள் இடும். இனப்பெருக்கத்தின் போது ஆண் தன் இணையை ஈர்க்க வானில் பறந்து, பந்து போல் உடலை ஆக்குதல், இறகுகளை விசிறி போல் அழகாய் விரித்தல் போன்ற பல சாகசங்கள் செய்யும்.\nபெரும்பாலும் இந்தியத் துணைக்கண்டத்திலேயே இவை உள்ளன. சீனாவின் சில பகுதிகளிலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் சில ரகங்கள் உள்ளன. ஆணின் சிறகமைப்பு இடத்துக்கு இடம் வேறுபட்டு இருக்கும். இலங்கை மற்றும் தென் இந்தியாவில் கருப்புக் கிரீடம் போல் தலையில் இருக்கும். இமயத்திலும், சீனாவிலும் இக்கிரீடம் பல நிறங்கள் கொண்டதாய் இருக்கும்.\nவசந்த காலங்களில்தான் அதிகம் பாடும். மரங்களில் உச்சாணிக் கொம்புகளிலேயே இவை இருப்பதால் இதன் குரலை வைத்துத் தான் இனங் காண முடியும். அவ்வளவு எளிதாய்க் கண்ணில் தென்படாது.\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக��கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/rahu-ketu-peyarchi-2017-2019-simma-rasi/", "date_download": "2019-04-22T04:17:46Z", "digest": "sha1:LNNHVTOSHCN7QR3CYP5LTAYDX6T4IGML", "length": 35319, "nlines": 104, "source_domain": "www.megatamil.in", "title": "Rahu Ketu Peyarchi 2017-2019 Simma Rasi", "raw_content": "\nமகம், பூரம். உத்திரம் 1\nநல்ல மனவலிமையும், உண்மை பேசும் குணமும், வசீகரமானத் தோற்ற அமைப்பும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே\nவாக்கியப்படி வரும் 27-7-2017 முதல் 13-2-2019வரை சர்ப்ப கிரகங்களான ராகு 12-ஆம் வீட்டிலும், கேது 6-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக விலகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். 2-9-2017முதல் குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டிலும், 4-10-2018முதல் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது என்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின்பே வெற்றியினைப் பெறமுடியும். பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப்பெறுவதால் எல்லாத் தேவைகளையும் பூர்த்திசெய்து விடமுடியும்.\nதொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. வரும் 19.12.2017 முதல் சனிபகவான் 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் உங்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் அர்த்தாஷ்டமச்சனி முடிவடைகிறது. இதனால் தேவையற்ற அலைச்சல்கள் குறையும். சர்ப்பகிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து முன்னேறக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஈடேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். உற்றார், உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். ஆன்மிக, தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் அனுகூலமானப் பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலைப்பளு கூடுதலாகும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் அனுகூலங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்துச்செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெற்றுவிடமுடியும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகளைச் செய்வீர்கள். மக்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது.\nஉங்கள் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் விரைவில் சரியாகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்து வந்த கடந்த கால மருத்துவச் செலவுகள் குறையும். அன்றாடச் செயல்களில் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். எடுக்கும் காரியங்களில் வெற்றியை உண்டாக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஒத்துழைப்புடன் இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்று உங்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும். தொலைதூரப் பயணங்களால் சற்று சோர்வு இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும்.\nகணவன் -மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். கடந்தகால மருத்துவச் செலவுகள் குறையும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் அற்புதமாக இருக்கும். உற்றார் உறவினர்களின் அன்பும், அரவணைப்பும் மகிழ்ச்சியை உண்டாக்கும். வெளியூர்களிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்திகள் அனுகூலத்தைத்தரும். பொருளாதாரநிலை சுமாராக இருந் தாலும் எதிர்பாராத திடீர் தனவரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். செலவுகள் கட்டுக்கடங்கி இருப்பதால் சேமிக்க முடியும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் தடைகளுக்குப்பின்பே வெற்றியினை அடையமுடியும்.\nகமிஷன், ஏஜென்ஸி, கான்டிராக்ட் துறையில் சுமாரான முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகையை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச்செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் இடையூறுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும்.\nதொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கடந்தகால பிரச்சினைகள் விலகி ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். அரசுவழியில் எதிர்பாசித்த உதவிகள் கிடைக்��ும். தொழிலை விரிவுசெய்யும் நோக்கம் பலன் அளிக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். மறைமுக எதிர்ப்புகள் விலகினாலும் போட்டிகளை சமாளிக்க வேண்டிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் சுமாரான லாபம் கிடைக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு தாமதப்பட்டாலும் பதவி உயர்வு கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்து அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் ஒத்துழைப்பையும் பெறமுடியும். சிலருக்கு தேவையற்ற இட மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப்பிரிய நேரிடும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும்.\nஉடல்நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். தன வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆடை ஆபரணம் சேரும். புதிய பொருட்சேர்க்கைகள் கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும்.\nமக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே உங்களின் பெயர், புகழை நிலைநிறுத்திக் கொள்ளமுடியும். தொண்டர்களின் ஒத்துழைப்பு நற்பலனை உண்டாக்கும். அமைச்சர்களின் ஆதரவும், பெரிய மனிதர்களின் நட்பும் கிடைக்கும். தேவையற்ற அலைச்சல்களும் விரயங்களும் ஏற்படும் என்பதால் எதிலும் சிந்தித்துச்செயல்படுவது நல்லது.\nபயிர் விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். உழைப்பிற்கான பலனை இருமடங்காகப் பெறமுடியும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சியில் அரசின் உதவி கிடைக்கும். பூமி, நிலம் போன்றவற்றையும் வாங்கிப்போடுவீர்கள். சேமிப்பும் பெருகும்.\nகிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி உங்களுக்கு இருக்கும் கலைத்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இசைத்துறையிலும் பாடல்துறையிலும் உள்ளவர்கள் ரசிகர்களின் பேராதரவைப் பெறுவார்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் பணவரவுகள் சுமாராகவே இருக்கும்.\nகல்வியில் சற்று மந்தமான நிலையே இருக்கும். நண்பர்கள் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அரசு உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். விளையாட்டுத்துறையிலும், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி போன்றவற்றிலும் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கப்பெறும்.\nராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017 வரை\nராகு பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-லும், கேதுபகவான் 4,9-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் ஒரளவுக்கு நற்பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றியினைப் பெறமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொண்டால் மருத்துவச்செலவுகளைக் குறைத்துக்கொள்ளலாம். 2-9-2017முதல் குருபகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருப்பதால் எல்லாத் தேவைகளையும் பூர்த்திசெய்ய முடியும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடத் தாமதநிலை உண்டாகும். புத்திரவழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண்பிரச்சினைகள் உண்டாவதைக் குறைத்துக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்துமுடிப்பதில் சற்று இடையூறுகளைச் சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். குருவுக்குப் பரிகாரம் செய்வது நல்லது.\nராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018வரை\nராகு பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-லும், கேதுபகவான் 12-ஆம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களையே பெறமுடியும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே வெற்றிபெற வேண்டியிருக்கும். சுக வாழ்வு பாதிப்படையும். வண்டி வாகனம், வீடு, மனை போன்றவற்றால் வீண்விரயங்கள் உண்டாகும் என்றாலும் எதையும் எதிர்கொண்டு வெற்ற���பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்காது. 19-12-2017முதல் சனி 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் படிப்படியாகக் குறையும். செய்யும் தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதையும் சிறப்புடன்செய்து பாராட்டுதல்களைப் பெறமுடியும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சலைக் குறைத்துக்கொள்ளலாம். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்துச்செயல்படுவது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரை\nராகு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-லும், கேதுபகவான் 12-ஆம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் பொருளாதாரரீதியாக ஓரளவுக்கு ஏற்றங்களைப் பெறுவீர்கள். பயணங்களால் சிறுசிறு அனுகூலங்கள் உண்டாகும் என்றாலும் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது, உறவினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறருக்கு பெரிய தொகையைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் தேக்க நிலை இல்லாமல் தொழில் செய்யமுடியும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுபாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்ர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். அசையும், அசையாச் சொத்துகளால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்���மம்.\nராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018முதல் 12-12-2018வரை\nராகுபகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-லும், கேதுபகவான் ராசியாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. 4-10-2018முதல் குருபகவான் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளதால் பணவிஷயங்களில் சிந்தித்துச்செயல்படுவது, பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். அசையும், அசையாச் சொத்துகளால் சிறுசிறு விரயங்களைச் சந்திப்பீர்கள். உற்றார், உறவினர்களால் ஓரளவுக்கு அனுகூலத்தைப் பெறமுடியும். பிள்ளைகளை அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் அனுகூலமானப் பலன்களை அடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ள முடியும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை\nராகு பகவான் 5-ஆம் அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 12-ஆம் வீட்டிலும், கேதுபகவான் 4 ராசியாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். மணமாகாதவர்களுக்கு சில தடைகளுக்குப்பின் மணமாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பொன் பொருள் சேரும். உடல்நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு ��ொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஈடேறும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளநிலையில் நடைபெறும் என்றாலும் பெரிய தொகையை பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபத்தைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சியடைவார்கள். குருப்பரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 12-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது.\nஉங்களுக்கு குரு பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு, தட்சிணாமூர்த்திக்குக் கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணியவும். குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்யவும்.\nநிறம் – வெள்ளை, சிவப்பு\nகிழமை – ஞாயிறு, திங்கள்\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/02/blog-post_25.html", "date_download": "2019-04-22T04:27:26Z", "digest": "sha1:3V5BGWTV6GLIAQUHDV3NVREGHS2CAN3T", "length": 9164, "nlines": 198, "source_domain": "www.ttamil.com", "title": "சங்கானை சந்தையிலிருந்து ''நம்ம ஊரு'' வீடியோ பாடல் ~ Theebam.com", "raw_content": "\nசங்கானை சந்தையிலிருந்து ''நம்ம ஊரு'' வீடியோ பாடல்\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு:51 -தமிழ் இணையத் தை த்திங்கள் இதழ் :,20...\nசங்கானை சந்தையிலிருந்து ''நம்ம ஊரு'' வீடியோ பாடல்\nதமிழ்நாடு ஒரு அலசல்- 01\nதமிழர் மொழியுள் பிற மொழி நுழைவுகள்\nஎந்த ஊர் போனாலும் ....நம்ம ���ர் {கோயம்புத்தூர்}போலா...\nகண்டனன் சீதையை - மறுமலர்ச்சி மன்றம்:காலையடி\nஅறிவித்தல் -தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2015\nஇந்து முறைத் திருமணங்களும் புரியாத கலாச்சாரமும்:[ஆ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 21/04/2019 [ஞாயிறு]\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 21 april .2019\nIndia news TamilNadu news sortly →→→→→→→→→→→→→→ 21 april .2019 இதயத்தை நொறுக்கும் இலங்கை தேவாலய கொடூர தாக்குதல் கண்டனத்...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/08/74.html", "date_download": "2019-04-22T04:57:57Z", "digest": "sha1:F3ELJ4G2HMGXZHHUCDTRYMXRKQNJPJGZ", "length": 11155, "nlines": 216, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி:74 ~ Theebam.com", "raw_content": "\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு:57: - ஆடி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்.;201...\nஇன்று காலை சுதந்திரதின விழா கொண்டாட்டம்\nரஷ்யாவை மட்டும‍ல்ல‍ உலகநாடுகளையே அதிர வைத்த‍ இயற்க...\nதிரை விமர்சனம்: 36 வயதி���ிலே\nஇனங்களின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்கள் அரசியல்வாதிக...\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் {நயினாதீவு}போலாகுமா\nநல்ல உறவில் இருக்கவேண்டிய சில அடிப்படை அம்சங்கள்\n'''அஞ்சல ''' :2.5நிமிட குறும்படம்(-video)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ஒரு.... .\nகுதிகால் செருப்பு வாங்க போறீங்களா\nஆலயங்களுக்கும் ஒரு அளவுகோல் தேவை;மீள்பார்வை\nமாறிவரும் பெண்ணடிமை : ஆக்கம்:செல்வத்துரை,சந்திரகாச...\nவாழ்க்கை :கவிதை ஆக்கம்:அகிலன் தமிழன்\nநம் வயிறு என்ன குப்பைத் தொட்டியா\nநம்மை மிகவும் சோம்பேறியாக்கும் உணவுகள்\n அலறும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே\nமுடிவை எட்டப் போகும் ''சரவணன் மீனாட்சி''\n2016-தமிழக சட்டமன்ற தேர்தல் எப்படி இருக்கும்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 21/04/2019 [ஞாயிறு]\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 21 april .2019\nIndia news TamilNadu news sortly →→→→→→→→→→→→→→ 21 april .2019 இதயத்தை நொறுக்கும் இலங்கை தேவாலய கொடூர தாக்குதல் கண்டனத்...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/10/31/muthoot-finance-q2-net-declines-21-001666.html", "date_download": "2019-04-22T04:35:03Z", "digest": "sha1:WO2XB4LWFRC6JOASC7YE5TGZHPBHI2AZ", "length": 15915, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முத்தூட் பைனான்ஸின் நிகர லாபம் 21% சரிந்தது!!! முதலீட்டாளர்களின் நிலை??? | Muthoot Finance Q2 net declines 21% - Tamil Goodreturns", "raw_content": "\n» முத்தூட் பைனான்ஸின் நிகர லாபம் 21% சரிந்தது\nமுத்தூட் பைனான்ஸின் நிகர லாபம் 21% சரிந்தது\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி\nஜே.கே சிமெண்ட்ஸ் & மங்களம் நிகர லாபம் அதிகரிக்கும்.. நிறுவனங்களின் விற்பனை அதிகரிப்பு\nஇந்திய டயர் உற்பத்தியாளர்களின் லாபம் குறையும்..\nகார்ப்பரேட் வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படும்... அருண் ஜெட்லி வாக்குறுதி\nடெல்லி: முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் இன்று காலை அதன் 2ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இக்கூட்டத்தில் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவில் அந்நிறுவனத்தின் மொத்த லாபம் 211 கோடியாகும். கடந்த நிதியாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் 268 கோடியாகும், இந்த லாபம் கடந்த ஆண்டை விட 21 சதவீதம் குறைவாகும்.\nமேலும் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 1,296 கோடியாகும், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அதன் நிகர லாபம் 1,306 கோடியாகும்.\nஇந்நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு தால 3ரூபாய் பெறுவார்கள் என இந்நிறுவனம் தெரிவித்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜெட் ஏர்வேஸ் மீண்டும் பறக்கும்- எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nஅமெரிக்க பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதா ஆப்பிள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2060498", "date_download": "2019-04-22T05:17:05Z", "digest": "sha1:HSOHHM7SMSQ6RLIU6RFS5B5RXU76FMWF", "length": 17080, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "Hima Das Scripts History, Becomes First Indian Woman To Win Gold In World Junior Athletics | தடகளத்தில் தடம் பதித்து தங்கம் வென்றார் ஹிமா தாஸ்| Dinamalar", "raw_content": "\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 18\nஇலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப் 10\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா 23\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு 11\nபெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை 2\n4 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம் 1\nஈபிள் டவர் ஒளி அணைக்கப்பட்டு அஞ்சலி 8\nஇடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று ... 1\nதடகளத்தில் தடம் பதித்து தங்கம் வென்றார் ஹிமா தாஸ்\nதாம்ப்ரே: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் வென்றார்.\nபின்லாந்தின் தாம்ப்ரேவில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் ஹிமா தாஸ் பங்கேற்றார்.நேற்று 400 மீட்டர் ஒட்டப்பந்தயம் நடந்தது. இதில் ஹிமா தாஸ் வெற்றி இலக்கை 51.46 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.\n18 வயதான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா தாஸ், கூறியது, தங்கம் வென்றதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு ஊக்கம் அளித்த அனைவரும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். ஹிமாதாசுக்கு இந்தியாவில் பாராட்டுகள் குவிக்கின்றன.\nRelated Tags HimaDas IAAFTampere2018 Goldin400m தடகளம் ஹிமா தாஸ் உலக தடகள சாம்பியன்ஷிப் ... ஹிமா தாஸ் தங்கம் பின்லாந்து தாம்ப்ரே தங்க மங்கை ஹிமா தாஸ் under20WorldAthleteChampionship\nகுல்தீப், ரோகித் அசத்தல்; இந்தியா அபார வெற்றி(4)\nபோர்பஸ் பட்டியலில் 2 இந்திய வம்சாளி பெண்கள்(3)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாழ்த்துக்கள்💐💐💐...மேலும்,வரும் ஆசிய விளையாட்டு போட்டியிலும் தங்கம் வெல்ல வாழ்த்துக்கள்🏅..\nஉங்கள் சாதனைக்கு என் வாழ்த்துகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்த���் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுல்தீப், ரோகித் அசத்தல்; இந்தியா அபார வெற்றி\nபோர்பஸ் பட்டியலில் 2 இந்திய வம்சாளி பெண்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/2016-11-23-20-40-35?start=56", "date_download": "2019-04-22T04:22:19Z", "digest": "sha1:NN7NKYUGDIGDCKB6JKGPNFLOHZRJX4NR", "length": 10555, "nlines": 118, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "கதம்பம் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nதூய மரியாவின் துயரங்கள் (வியாகுல அன்னை) - 15.09.2018\nதூய மரியாவின் துயரங்கள் (வியாகுல அன்னை)\n1. திருமகன் சிலுவையில் தொங்கிய போது அருகில், கண்ணீர் பெருகிடத் துயருடன் அந்தோ நின்றார் வியாகுலத் தாய்மரி. 2. பொருமலும் வருத்தமும் பொங்கிட ஆங்குத் துயருறும் அவரது நெஞ்சை, அந்தோ நின்றார் வியாகுலத் தாய்மரி. 2. பொருமலும் வருத்தமும் பொங்கிட ஆங்குத் துயருறும் அவரது நெஞ்சை, அந்தோ ஊடுருவிற்றே கூர்வாள், காணீர். 3. தேவ சுதனின் அன்பால் அன்னை, பேரரும் ஆசி பெற்றவர், அன்று எத்துணைத் துயரும் வருத்தமும் கொண்டார்.\nLire la suite : தூய மரியாவின் துயரங்கள் (வியாகுல அன்னை) - 15.09.2018\nஅன்னை மரியாளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்\nமண்ணுலக மீட்பரை ஈன்ற மரியன்னைக்கு வாழத்து கூறுவோம்\nசெப்தம்பர் 8 மரியன்னையின் பிறந்த நாள்\nபிறந்த நாள் வாழ்த்து பாடிடுவோம்\n29.08.218 திருமுழுக்கு யோவான் மறைசாட்சி ஆன நாள்\nஅருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி\nநாளை தூய திருமுழுக்கு யோவானின் பாடுகள் விழாவைக் கொண்டாடுகின்றோம்.\n'அதிக வருத்தமாக இருக்கும்போது முடிவு எடுக்கக் கூடாது. அதிக மகிழ்ச்சியாக இருக்கும்போது வாக்குறுதி கொடுக்கக் கூடாது' என்பது சொலவடை.\nதன் பிறந்தநாளில் ஏரோது கொடுத்த வாக்குறதியால், அவரின் பிறந்தநாள் திருமுழுக்கு யோவானின் இறந்த நாள் ஆகிறது.\nLire la suite : 29.08.218 திருமுழுக்கு யோவான் மறைசாட்சி ஆன நாள்\n''இயேசு பன்னிரு சீடரிடம், 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா' என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, 'ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்' என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, 'ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம் நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன...' என்றார்'' (யோவான் 6:68)\nLire la suite : இன்றைய சிந்தனை\nநன்றி : திருஅவை செய்தி\n*இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ...பேரின்பம்...\n*படைப்பினால் ஈர்க்கப்பட்டால் சிற்றின்பம். படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.\n*படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம். படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.\n*என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம். இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.\n*நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம். நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.\n*அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம். அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.\n*செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம். செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.\n*செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம். செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.\nLire la suite : சிற்றின்பமும் பேரின்பமும்\nஅருள்பணி இயேசு கருணாநிதி, திருச்சி\nஅன்னை ��ரியாளின் விண்ணேற்பு பெருவிழாவின் எட்டாம் நாள் அவரை 'விண்ணரசி' எனக் கொண்டாடுகின்றோம்.\n'அரசன்' என்றவுடன் நமக்குச் சில நேரங்களில் வரும் கோபம், எரிச்சல், எதிர்ப்பு, 'அரசி' என்றவுடன் வருவதில்லை. 'அரசி' ஆக்ச்சுவலா ஒரு நல்ல நிலை. 'அரசனுக்கு' கடமைகளும் உண்டு, உரிமைகளும் உண்டு. ஆனால், 'அரசிகளுக்கு' உரிமைகள் மட்டும்தான். கடமைகள் கிடையாது. போரில் ஒரு நாடு தோற்றால் அது அரசனின் பொறுப்பே தவிர, அது அரசியின் பொறுப்பு அல்ல. அரசன் போர்க்களத்தில் இருக்க, அரசி ப்யூட்டி பார்லரில் இருந்த நிகழ்வுகள் வரலாற்றில் இருக்கின்றன.\nவிண்ணேற்பு அன்னையின் வண்ணப் படங்கள்\nஇன்றைய புனிதர் 31.07.2018 புனித லயோலா இஞ்ஞாசியார்\nபுனித லயோலா இஞ்ஞாசியார் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=other_comedians&download=20161125170134&images=comedians", "date_download": "2019-04-22T04:42:10Z", "digest": "sha1:MUYCTXLUWARLDTRHL5BOMNVY7DNQIWVO", "length": 2183, "nlines": 74, "source_domain": "memees.in", "title": "Other_comedians Images : Tamil Memes Creator | Comedian Other_comedians Memes Download | Other_comedians comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Other_comedians - Memees.in", "raw_content": "\naval varuvala comedyaval varuvala goundamani and senthil comedygoundamani aval varuvala comedysenthil aval varuvala comedykovai sarala aval varuvala comedyvenniradai moorthy aval varuvala comedydhamu aval varuvala comedyஅவள் வருவாளா காமெடிஅவள் வருவாளா கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடிகவுண்டமணி அவள் வருவாளா காமெடிசெந்தில் அவள் வருவாளா காமெடிகோவை சரளா அவள் வருவாளா காமெடிவெண்ணிற ஆடை மூர்த்தி அவள் வருவாளா காமெடிதாமு அவள் வருவாளா காமெடிஅஜித்ajithsimranசிம்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://salemsenthil.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2019-04-22T04:14:35Z", "digest": "sha1:CBEMUUHTEUOYSNFIAAM7E7SZZM2B4M5N", "length": 22566, "nlines": 116, "source_domain": "salemsenthil.blogspot.com", "title": "\"சந்திப்போம் சிந்திப்போம்\": இனவெறியைச் சுமக்கும் தழும்புகள்!", "raw_content": "\n''18 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்க்காதீர்கள்’ - இந்த எச்சரிக்கையுடன்தான் அந்தக் காட்சி ஓடியது. ஆனால், 18 வயதைக் கடந்தவர்கள்கூட அந்தக் காட்சியைப் பார்க்கும் தைரியமற்றுக் கடந்துபோனார்கள். 'இலங்கையில் நடந்தது இனப் படுகொலைதான்’ - இந்த எச்சரிக்கையுடன்தான் அந்தக் காட்சி ஓடியது. ஆனால், 18 வயதைக் கடந்தவர்கள்கூட அந்தக் காட்சியைப் பார்க்கும் தைரியமற்றுக் கடந்துபோனார்கள். 'இலங்கையில் நடந்தது இனப் படுகொலைதான்’ என்பதை, 49 நிமிடம் 4 நொடிகள் ஓடிய அந்தக் காட்சியின் மூலமாக உலகத்தின் மடியில் போட்டு உடைத்தது 'சேனல் 4’ தொலைக்காட்சி.\nபோர்ஆரம்பித்தது தொடங்கி முள்ளி வாயக்கால் வரை நீண்டு, இறுதிக் களத்தில் ரத்தமும் சதையுமாக முடிந்தது வரையிலான இன அழிப்புக்கு அதி முக்கிய சாட்சி... அந்த ஒளிபரப்பு. புலிகளின் கைகளைக் கட்டி குப்புறத் தள்ளி பின்னந் தலையில் சுடுவதும், அலறக்கூட அவகாசம் இல்லாமல் பொத்தெனச் சரியும் உடல்களைக் கண்டு கை கொட்டிச் சிரிப்பதும் சிங்களர்களின் சீரிய குணமாக உலக அரங்கில் ஒளிபரப்பாகியது. செத்துக்கிடக்கும் பெண் போராளிகளின் உறுப்புகளைக் காட்டி கொக்கரித்துச் சிரிக்கிற சிங்களக் கொடூரம் உலகத்தின் மனசாட்சியையே ஒரு கணம் தலை குனியவைத்தது.\n''முழுக்கப் பார்க்கிற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. இலங்கையில் நடந்தது அப்பட்டமான இனப் படுகொலை என்பதற்கு இதைவிட சாட்சி தேவை இல்லை'' என அலறுகிறார் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன். ''எங்களின் அதிர்ச்சியை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள்போல் தெரிகிறது. இவற்றை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இங்கிலாந்து அரசு தயாராக இருக்கிறது'' என அலறுகிறார் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன். ''எங்களின் அதிர்ச்சியை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள்போல் தெரிகிறது. இவற்றை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இங்கிலாந்து அரசு தயாராக இருக்கிறது'' எனப் பதற்றத்தோடு சொல்கிறார் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலிஸ்ட்டர் பர்ட்.\n''இன அழிப்பு, போர் மரபு மீறல், பெண்கள் மீதான சித்ரவதை என அத்தனை விதமான அட்டூழியங்களையும் சிங்கள ராணுவத்தினர் அரங்கேற்றி இருக்கிறார்கள். மனிதப் பட்டியலில் சிங்களர்கள் இனியும் நீடிக்க வேண்டுமா என்பதை உலகம் யோசிக்க வேண்டும்'' என மனித உலக உரிமை அமைப்புகள் கொந்தளிக்கின்றன. ஆனால், எதற்கும் சலனமே காட்டாத சிங்கள அரசு, 'சேனல் 4 ஒள��பரப்பிய காட்சி கள் நம்பும்படியாக இல்லை. புலிகளின் வழக்கமான சித்திரிப்பு வேலைதான் இது'' என மனித உலக உரிமை அமைப்புகள் கொந்தளிக்கின்றன. ஆனால், எதற்கும் சலனமே காட்டாத சிங்கள அரசு, 'சேனல் 4 ஒளிபரப்பிய காட்சி கள் நம்பும்படியாக இல்லை. புலிகளின் வழக்கமான சித்திரிப்பு வேலைதான் இது’ எனப் பாதுகாப்பு அமைச்சகம் மூலமாக அறிவித்ததுஊடவீ, அதி முக்கிய விளக்கமாக, 'சேனல் 4 இசைப்பிரியா என்பவரை ஊடகவியலாளர் என்று மட்டுமே சொல்கிறது. ஆனால், இசைப்பிரியா புலிகள் அமைப்பில் லெப்டி னென்ட் கர்னலாக இருந்தவர்’ எனப் பாதுகாப்பு அமைச்சகம் மூலமாக அறிவித்ததுஊடவீ, அதி முக்கிய விளக்கமாக, 'சேனல் 4 இசைப்பிரியா என்பவரை ஊடகவியலாளர் என்று மட்டுமே சொல்கிறது. ஆனால், இசைப்பிரியா புலிகள் அமைப்பில் லெப்டி னென்ட் கர்னலாக இருந்தவர்’ என்கிறது இலங்கை அரசு. இசைப்பிரியா வுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளைப்பற்றி வாய் திறக்கும் வல்லமை இலங்கைக்கு இல்லை. இனப் படுகொலையின் ஆவணப்படத்தைத் தயாரித்தவரான இயக்குநர் கெலம் மெக்ரே, ''போர் நடந்தபோது தமிழர்கள் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டவை தனியாகவும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் தனியாகவும், எங்களுக்குக் கிடைத்தன. நிராயுத பாணியாக இருப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளும், சித்ரவதை செய்யப்பட்ட நிர்வாணக் காட்சிகளும் சிங்கள ராணுவத்தினராலேயே எடுக்கப்பட்டவை. அந்தக் காட்சிகள் எந்த வகையான செல்போனில் எடுக்கப்பட்டவை, என்ன தேதியில் எடுக்கப்பட்டவை என்பதைக்கூட எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். காயங்களின் தன்மை, துப்பாக்கிச் சூட்டின் தாக்கம் ஆகியவற்றை வல்லுநர்கள் மூலமாக ஆராய்ந்து உண்மை என உறுதிப்படுத்திய பிறகுதான் வெளியிட் டோம். நாங்கள் ஒளிபரப்பிய காட்சிகளை எங்களாலேயே கண்கொண்டு பார்க்க முடிய வில்லை என்பதுதான் உண்மை’ என்கிறது இலங்கை அரசு. இசைப்பிரியா வுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளைப்பற்றி வாய் திறக்கும் வல்லமை இலங்கைக்கு இல்லை. இனப் படுகொலையின் ஆவணப்படத்தைத் தயாரித்தவரான இயக்குநர் கெலம் மெக்ரே, ''போர் நடந்தபோது தமிழர்கள் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டவை தனியாகவும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் தனியாகவும், எங்களுக்குக் கிடைத்தன. நிராயுத பாணியாக இருப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளும், சித்ரவதை செய்யப்பட்ட நிர்வாணக் காட்சிகளும் சிங்கள ராணுவத்தினராலேயே எடுக்கப்பட்டவை. அந்தக் காட்சிகள் எந்த வகையான செல்போனில் எடுக்கப்பட்டவை, என்ன தேதியில் எடுக்கப்பட்டவை என்பதைக்கூட எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். காயங்களின் தன்மை, துப்பாக்கிச் சூட்டின் தாக்கம் ஆகியவற்றை வல்லுநர்கள் மூலமாக ஆராய்ந்து உண்மை என உறுதிப்படுத்திய பிறகுதான் வெளியிட் டோம். நாங்கள் ஒளிபரப்பிய காட்சிகளை எங்களாலேயே கண்கொண்டு பார்க்க முடிய வில்லை என்பதுதான் உண்மை\nகொக்கரித்துச் சிரிப்பதற்கும் கூடிப் பேசி ரசிப்பதற்கும், போர்க்களத்தில் சிங்கள வீரர் களால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளே, இனப் படுகொலையின் சாட்சியாக உலகை வலம் வருவதுதான் வேதனையான வேடிக்கை.\nஇலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வலியுறுத்தி உலகத் தமிழர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரகுமார், '' 'சேனல் 4’ ஒளிபரப்பியகாட்சி கள் உலகத்தின் கவனத்தை இரக் கத்தோடு திருப்பி இருக்கின்றன. தமிழக முதல்வராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் ஜெயலலிதா, இலங்கை அரசின் போர்க் குற்றங் களைக் கண்டித்தும் பொருளா தாரத் தடை விதிக்கக் கோரியும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி இருப்பது உலகளாவிய தமிழர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது. 'சேனல் 4’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கொடூரங்கள் குறித்தும் தமிழக முதல்வர் உலக அரங்கில் கேள்வி எழுப்ப வேண்டும். 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகளைக் காட்டிலும், இதயம் கனக்கச் செய்யக்கூடிய போர்க் குற்ற ஆதாரங்கள் எங்களிடம் நிறைய இருக்கின்றன. உடல் முழுக்க சிங்கள அரசின் கொடூரங்களைத் தாங்கியபடி தப்பித்து வந்த உயிர் சாட்சியங்கள் பலர் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இனச் சித்ரவதைக்கு ஆதாரமாகக் காயங்களைச் சுமந்திருக்கும் அந்த உயிர் சாட்சிகளை உலக அரங்கில் நிறுத்த நாங்கள் தயாராக இருக் கிறோம். முதுகைப் பிளந்தது, ஆணியால் எழுதியது, ஸ்ரீ என்கிற சிங்கள எழுத்துகளை சிகரெட் நெருப்பால் எழுதியது எனத் தழும்புகளையே சிங்கள வெறியின் சாட்சியங் களாகச் சுமந்து திரிபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன வெறிக் கொடூரங்கள் குறித்து அவர்கள் வாய் திறந்தால், இந்த உலகத்தால் தாங்க முடியுமா எனத் தெரியாது. பிரிட்டனில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை ஒப்புக்கொள் கிறார்கள். 13 நாடுகளில் விரவி இருக்கும் எங்கள் அமைப்பு, அனைத்துக் கட்சிகளையும் ஒருசேர எங்களுக்கான தீர்வுக்காக வலியுறுத்தி வருகிறது. 'சுவாமி ரவிசங்கர்ஜி காட்டிய காணொளிகளைப் பார்த்த பிறகுதான், ஈழத்தில் நடக்கும் கொடூரங்கள் எனக்குத் தெரிந்தன’ என முன்பே சொன்னார் ஜெயலலிதா. உயிர் சாட்சியங்களின் குரல் களைப் பதிவு செய்து அவருக்குக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழர்களுக்கு என்று இருக்கும் ஓர் அரசு இலங்கை மீதான நடவடிக்கையை வலியுறுத்தினால், அந்த வார்த்தைகளுக்கான வல்லமை வலுவாக இருக்கும்\nஉலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார், ''ஹிட்லர் காலத்தில் இன அழிப்பு நடந்தபோது, அதனை உரக்கச் சொல்ல ஊடக வசதி இல்லை. ஆனால், இன்றைக்கும் ஜெர்மனியில் இன அழிப்பு சம்பந்தமான புகைப்படங்களை ஆராய்ச்சி செய்து ஆவணமாக்கி வருகிறார் கள். இன வெறிக் கொடூரங்கள் உலக அரங் கில் ஒருபோதும் ஊக்குவிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தவே அத்தகைய ஆவணங் கள் தேடப்படுகின்றன. ஆனால், இன்றைக்கு கண் முன்னரே நடந்திருக்கும் இன வெறிக் கொடூரத்தை உலகம் மிகுந்த தயக்கத்தோடு ஒப்புக்கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது. காரணம், இலங்கை அரசுக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுத மற்றும் பண உதவிகளைச் செய்தன. ஆனால், இலங்கை அரசின் இன வெறிப் போக்கை, உதவிசெய்த அந்த நாடுகளால்கூட நியாயப்படுத்த முடியாது. 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சி களைக் கண்டு சர்வதேசமும் பொங்கி வெடிக்கிறது. சிங்கள அரசின் இன வெறிக் கொடூரங்கள் அம்பலமாக்கப்படும் இன்றைய சூழலிலும், அங்கே வதை முகாம்களில், பசி, பட்டினிக்கு தமிழர்கள் ஆளாக்கப்படுவதுதான் பெரும் துயரம்.\nஇலங்கையின் இன வெறிப் போக்கை மறுக்க முடியாத உலக நாடுகள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தி னால் மட்டுமே, அங்கே நடந்த - இன்றைக்கும் நடக்கும் கொடூரங்களுக்குத் தீர்வாக இருக்கும்\nலண்டனில் வாழும் சுதா என்கிற நிர்வாகி, ''இன வெறிக் கொடூரங்களாக 'சேனல் 4’ காட்டிய காட்சிகளை மனசாட்சிகொண்ட யாராலும் மறுக்க முடியாது. மனித உரிமை அமைப்புகளுடன் பெண் சித்ரவதைகளுக்கு எதிரான அமைப்புகளும் இந்த விவகாரத்தில் கைகோக்க வேண்டும். தாய்த் தமிழீழ உறவுகள் கைகொடுத்திருக்கும் இந்தச் சூழலில் உலகளாவிய மீடியாக்களும் உரக்கக் குரல் எழுப்பி, உலகின் மனசாட்சியை உலுக்க வேண்டும்\nஎகிப்து, லிபியா போன்ற நாடுகளில் நிகழும் புரட்சி, போர் ஆகியவற்றை அதிமுக்கியத்துடன் காட்டிய ஊடகங்கள், 'சேனல் 4’ காட்டிய காட்சிகளை மறந்தும் காண்பிக்கவில்லை. தொப்புள் கொடி உறவாகத் துடித்திருக்க வேண்டிய தமிழக சேனல்களும் மருந்துக்குக்கூட அந்தத் துயரங்களைக் காட்டவில்லை.\nதமிழக சேனல்கள் போட்டி போட்டு அந்தக் காட்சிகளை வெளியிட அது ஏதாவது சாமியாரின் படுக்கை அறைப் பதிவா என்ன\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஎன்றும் மறையாத வடு நம்பரே ...\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயேதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nகரை உடைந்து காயந்த குடம்\nகூரை சரிந்த எமது இல்லம்\nகுருதி வடிந்த சிறு முற்றம்\nஇரவை கிழித்த பெண்ணின் கதறல்\nரத்தம் வடிந்த குழந்தை பொம்மை\nஎன் தேசம் பதுங்கு குழியின் உள்ளே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nவிளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ\nஎன் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ\nஎன் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ\nமுற்றம் தெளித்திட விடியல் வருமோ\nயுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/11/09/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28316/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2019-04-22T04:26:57Z", "digest": "sha1:4FA62SRAJPPMPFQLFIJ6CRUXI42MTLZD", "length": 12293, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "இரு அமைச்சர்கள், 5 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் | தினகரன்", "raw_content": "\nHome இரு அமைச்சர்கள், 5 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்\nஇரு அமைச்சர்கள், 5 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்\nமூன்று அமைச்சுகளின் செயலார்களும் நியமனம்\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருவர், மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 5 பேர் உள்ளிட்ட 7 பேர், அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டு��்ளனர்.\nஇன்று முற்பகல் (08) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.\nஅவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :\n1. சுசில் பிரேமஜயந்த - பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், நீதி அமைச்சர்\n2. பந்துல குணவர்தன - சர்வதேச வர்த்தகம், முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர்\n3. அநுர பிரியதர்ஷன யாப்பா - நிதி இராஜாங்க அமைச்சர்\n4. சாலிந்த திசாநாயக்க - சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்\n5. சீ.பீ. ரத்நாயக்க - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்\n6. எஸ்.எம். சந்திரசேன - சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்\n7. லக்ஷமன் வசந்த பெரேரா - சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர்\nபுதிய அமைச்சுகளுக்கு 3 செயலாளர்கள் நியமனம்\nமூன்று அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று (08) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.\nஅமைச்சுக்களின் செயலாளர்களின் பெயர்கள் பின்வருமாறு.\n1. ஜே.ஜே. ரத்னசிறி - பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், நீதி அமைச்சு\n2. எஸ்.பீ. கொடிகார - சர்வதேச வர்தகம், முதலீட்டு அபிவிருத்தி அமைச்சு\n3. ஆர்.டபிள்யு.ஆர். பேமசிறி - நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சு\nமேலும் இரு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் பதவியேற்பு\nமேலும் நால்வர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்; ஊடகம் கெஹெலியவுக்கு\nமுஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சராக பௌசி\nமேலும் இருவருக்கு அமைச்சு பொறுப்புகள் (PHOTO)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅப்பாவி உயிர்களை பலியெடுக்கும் தாக்குதல்கள் கோழைத்தனமானவை: மு.கா கண்டனம்\nஅப்பாவி மனித உயிர்களை இலக்குவைத்து, கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாயலங்கள்...\nஎகிப்து ஜனாதிபதி சிசியின் பதவியை நீடிக்க வாக்கெடுப்பு\nஎகிப்து ஜனாதிபதி அப்தெல் பதாஹ் அல் சிசியின் ஆட்சி நீடிக்கலாமா என்பது...\nலிபிய திரிபோலி நகரில் உக்கிர மோதல் வெடிப்பு\nலிபியாவில் ஐ.நா ஆதரவு அரசு கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக பதில்...\nஇறக்காமத்தில் இழுத்தடிக்கப்படும் காபட் வீதி நிர்மாணப் பணிகள்\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பிரதேசத்தின் பிரதான போக்குவரத்துப்...\nஅமெரிக்கதலைவர்களை வசைபாடும் வட கொரியா\nஅமெரிக்க தேசியப் பாதுகாப்பு ��லோசகர் ஜோன் போல்ட்டனை, வட கொரியாவின் மூத்த...\nவியட்நாம் விமானத்தளத்தை சுத்தம் செய்யும் அமெரிக்கா\nவியட்நாமில் உள்ள விமானத்தளம் ஒன்றினை பல மில்லியன் டொலர்கள் மதிப்பில் செலவு...\nகொழும்பு, மட்டக்களப்பு, கடுவாப்பிட்டிய மற்றும் தெஹிவளை போன்ற இடங்களில்...\nமூவினங்களும் பங்கேற்ற சித்திரைப் புத்தாண்டு விழா\nகண்டி திகன பகுதியிலுள்ள துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:28:26Z", "digest": "sha1:Y7QKWOCA7AGFEZR6QR4ZRLXQE2AFZUQ5", "length": 8851, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரஸ்மஸ் லெர்டெர்ஃப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபி.ஹெச்.பி நிரலாக்க மொழியை உருவாக்கியவர்\nராஸ்முஸ் லெர்டோர்ஃப் (ஆங்கிலம்:Rasmus Lerdorf, பிறப்பு: 22 நவம்பர் 1968) ஒரு டானிய - கனடிய நிரலாளர். அவர் பி.ஹெச்.பி மொழியை உருவாக்கி அதன் முதல் இரண்டு பதிப்புகளை எழுதியும் ஜிம் வின்ஸ்டட் (பின்னாளில் blo.gsஐ உருவாக்கியவர்), ஸ்டிக் பாக்கன், ஷேன் கராவியோ, ஆண்டி குட்மன்ஸ் ஸெயேவ் சூரஸ்கி ஆகியோரைக் கொண்ட குழுவினருடன் சேர்ந்து பங்களித்துப் பிந்தைய பதிப்புக்கள் உருவாகக் காரணமாகவும் இருந்தார். இப்போதும் இத்திட்டத்திற்கு பங்களித்து கொண்டு இருக்கிறார்.\n1 ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்\nஅவருடைய குடும்பம் 1980ஆம் ஆண்டு டென்மார்க்லிருந்து கனடாவிற்கு குடியெறியது. பின்னர் 1983ஆம் ஆண்டு கிங் நகரம் ஒண்டாரியோ நகரத்துக்கு இடம் பெயர்ந்தது.[1]\nசெப்டம்பெர் 2002 ல் இருந்து நவம்பர் 2009 வரை யாஹூ நிறுவனத்தில் உள்கட்டமைப்பு வடிவமைப்பு பொறியாளராக பணி புரிந்து வந்தார். 2010 ஆம் ஆண்டு வீபே நிறுவனத்தில் அப்ளிகேசன் ப்ரொக்ரமிங் இன்டர்பேஸ் தயாரிப்பில் இணைந்தார். பின்னர் இட்ச்ய் ல் 2012 லும் ஜலச்டிக் ந்றுவனத்தில் 2013 ஆம் ஆண்டு மூத்த ஆலோசகர் ஆகவும் பணி புரிந்தார்.\n2003ஆம் ஆண்டு மாசாசூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தின் டெக்னாலச்சி ரிவ்யூ TR100 இனால் உலகின் தலைசிறந்த 100 கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]\nகட்டற்ற மற்றும் திறமூல நிரலாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/arya-to-marry-actress-sayyeshaa6064-2/", "date_download": "2019-04-22T04:55:25Z", "digest": "sha1:6U4EHCNLZQISNYHTRA4G5SBK5FAD55DZ", "length": 2627, "nlines": 33, "source_domain": "theindiantimes.in", "title": "Arya to marry actress Sayyeshaa - The Indian Times", "raw_content": "\nகாதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஆர்யாவும், சாயீஷாவும் தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். நடிகை சாயீஷாவும், ஆர்யாவும் காதலிப்பதாகவும், அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டது.\n‘கஜினிகாந்த்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த ஆர்யா-சாயீஷா இடையே காதல் மலர்ந்ததையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடனும் இவர்களது திருமணம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக கோப்பை போட்டியில் கலக்கப்போகும் இந்திய வீரர்கள் – வெளியான முழு லிஸ்ட்\nராட்சசன் நடிகை அம்மு அபிராமி பீச்சில் படு ஸ்டைலான உடைகளில் போஸ் – வைரல் புகைப்படம்..\nபிரச்சரத்திலோ கதறி அழுத்த அன்புமணி – வைரல் வீடியோ..\nதேர்தல் பிரச்சரத்தில் இளைஞரை அறைந்த நடிகை குஷ்பூ – வைரல் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/48512-minister-cv-shamugam-disscussed-over-sarkar-issue.html", "date_download": "2019-04-22T05:05:28Z", "digest": "sha1:FTUH65CD65JUV5FNUS3D34H2XCY3AAEM", "length": 10572, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "சர்கார் விவகாரம்: அமைச்சர் சி.வி.சண்முகம் அவசர ஆலோசனை! | Minister CV Shamugam disscussed over sarkar issue", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nசர்கார் விவகாரம்: அமைச்சர் சி.வி.சண்முகம் அவசர ஆலோசனை\nசர்கார் படத்தில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமை செயலகத்தில் பிற அமைச்சர்களுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள \"சர்கார்\" திரைப்படம் தீபாவளியையொட்டி நேற்று நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்து சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.\n'சர்கார் படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை அவர்களாகவே நீக்கிவிட்டால் நல்லது. இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்' என நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருந்தார்.\nதொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், \"சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரையரங்குகள் மீது வழக்குபதிவு செய்யப்படும். சர்கார் திரைபடக்குழுவினர் தீவிரவாதிகள் போன்று செயல்படுகிறார்கள்\" என தெரிவித்திருந்தார்.\nஇந்த சூழ்நிலையில் இன்று அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் சர்கார் படம் குறித்து பல அமைச்சர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநீரவ் மோடி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகொலைக்காரன் பெயரை கண்டு பிடித்தால் பரிசு: விஜய் ஆண்டனி\nதடம் படத்தின் 50 - வது நாளை கொண்டாடும் அருண்விஜய் \nவிஜய்யின் படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு\n'சர்கார்' பட பாணியில் வாக்களித்த நெல்லை இளைஞர்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/04/13/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-22T04:07:02Z", "digest": "sha1:UFBXN7QBNJOZXJDDEQ3DUCXQVEFSZ3ZY", "length": 7069, "nlines": 79, "source_domain": "www.thaarakam.com", "title": "அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கு நடவடிக்கை? - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஅமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கு நடவடிக்கை\nதமது அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னரே அவர் இவ்வாறு கூறினார்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் கோத்தாபய ராஜபக்சவை பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் திரண்டு வரவேற்றனர்.\nஅதையடுத்து, விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அறையில் கோத்தாபய ராஜபக்சவுக்கு மதத் தலைவர்களின் ஆசி வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,\n��அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள், சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்தத் தடையையும் ஏற்படுத்தாது.\nஇந்த வழக்குகள், சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அரசாங்கத்துக்கு சார்பான சில ஊடகங்களினால் சோடிக்கப்பட்ட பொய்.\nஅமெரிக்காவில் இருந்த போது, எத்தகைய நீதிமன்ற ஆவணங்களும் கையளிக்கப்படவில்லை.\nஅமெரிக்கா எனக்கு எதிராக அவ்வாறு செயற்படாது” என்றும் தெரிவித்தார்.\nமோடிக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்துபதிவிட்ட இருவர் கைது.\nசிறிலங்கா இராணுவத்திற்கு நற்சான்றுதல் வழங்குதா ஐ.நா குழு\nதம்புள்ள பகுதியில் இருவா் கைது.\nகுண்டுவெடிப்பு இதுவரை 21 பேர் கைது\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த இங்கிலாந்து சட்டத்ரணி தாயும் மகனும்\nசங்கரிலா ஹொட்டல் தாக்கூல்தாரிகள் கொடுத்த முகவரி\nமகாவலி வலயத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக்…\n31 ஆம் ஆண்டு நினைவில்\nநீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்.\nகேணல் கீதன் அவர்களின் 10 ம் ஆண்டு நினைவில் ; கீதனுடன் ஒரு…\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி.\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு வீறு கொண்டெழுவோம்\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு ஓட்டம் –…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nttn தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி 2019\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/220503/", "date_download": "2019-04-22T05:09:00Z", "digest": "sha1:JVZDWU2MGSOE6OEGWK6BHKMMR6FRVMAO", "length": 6870, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "நடிகர் எம்.ஜி.ஆரை சென்னை அணியுடன் இணைத்து கொச்சைப்படுத்திய நடிகை கஸ்தூரி!! – வவுனியா நெற்", "raw_content": "\nநடிகர் எம்.ஜி.ஆரை சென்னை அணியுடன் இணைத்து கொச்சைப்படுத்திய நடிகை கஸ்தூரி\n80,90களில் பிசியாக நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி. சத்யராஜ் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போதும் பல படங்களில் கவர்ச்சி வேடம், குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.\nஅவ்வப்போது சமூகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு தனது குரலை வலுவாக கொடுத்து ��ருகிறார். ஆனால் இவரது ஒரு சில கருத்துகள் முகம் சுளிக்கும் விதமாக அமைகின்றன.\nஅப்படி தான் தற்போது KKR அணிக்கு எதிராக மிகவும் நிதானமாக விளையாடி வந்த CSK அணியை பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.ஜி.ஆர் நடிகை லதாவை தடவுவதை விட அதிகமாக தடவி கொண்டு ஆடி கொண்டிருக்கிறார்களே என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nShare the post \"நடிகர் எம்.ஜி.ஆரை சென்னை அணியுடன் இணைத்து கொச்சைப்படுத்திய நடிகை கஸ்தூரி\nவவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா\nவவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி\nவவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா\nவவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/220657/", "date_download": "2019-04-22T05:10:49Z", "digest": "sha1:C2ZXOFDBW4UP3FN7WLXEUMHNJEYXJWAS", "length": 12534, "nlines": 111, "source_domain": "www.vavuniyanet.com", "title": "அக்காவிற்காக உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டேன் : ஒரு திருநங்கை அனுபவித்த கஷ்டங்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஅக்காவிற்காக உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டேன் : ஒரு திருநங்கை அனுபவித்த கஷ்டங்கள்\nதமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் தான் வாழ்வில் பெண்மையை உணர்ந்த தருணம், அதன் பின் திருநங்கையாக மாறியது எப்படி என்பது குறித்து கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தையல் நாயகி, இவர் இப்போது தனியாக டிபன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில் இவர் தன்னுடைய வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களை பற்றி பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.\nஅதில், என் கை மணத்துக்காகவே பலரும் விருப்பப்பட்டு நான் சமைக்கிற சாப்பாட்டை வாங்கிட்டு போகிறார்கள் என்று கூறிய அவர், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது கூட பெ���்கள் கூடவே தான் இருப்பேன், இதன் காரணமாகவே என்னை பலரும் கிண்டல் செய்வார்கள், வீட்டில் என்னை அடித்திருக்கிறார்கள்.\nஇருப்பினும் எனக்குள் இருக்கும் பெண்மை தன்மையை மறக்க முடியாததால், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். அதன் பின் டீ கடை ஒன்றில் வேலை பார்த்து கொண்டே இருந்தேன். அப்போது அந்த கடைக்கு வந்த பெண் பார்க்க ஆண் மாதிரி இருந்தாலும், பெண் போன்ற உடை அணிந்திருந்தார்.\nஇதனால் நான் அவரை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்து என்னை அழைத்து அறிவுரை வழங்கினர். இது எல்லாம் மிகவும் கடினம் என்று கூறினார். இதில் பல கஷ்டங்கள் இருக்கு என்று கூறினார்.\nஇருப்பினும் என்னால் முடியவில்லை என்று கூறினேன். அவர் திருநங்கை என்றால் கெளரவமாக வாழவேண்டும் என்று கூறியதால், அப்போதிலிருந்தே கடை ஏறுதல், பாலியல் தொழில் போன்றவைகளை விட்டேன்.\nஅதைத் தொடர்ந்து கடை ஒன்றில் சமையல் வேலை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் என்னை பார்த்துவிட்டதால், குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின் வந்த குடும்பத்தினர், உன்னால் உன் அக்கா வாழ்க்கை கெட வேண்டுமா என்று கூறினர். அதனால் என் அக்கா திருமணம் முடியும் வரை உணர்ச்சிகளை கட்டுப் படுத்தி வைத்திருந்தேன்.\nதிருமணம் முடிந்து அக்கா நல்ல படியாக இருக்கிறாள் என்றவுடன் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினேன். எங்கள் கிராமத்தினர் யாரும் பார்க்காத வகையில் சென்றேன். அப்படி நான் மன்னார் குடி வந்த போது திருநங்கையாக மாற மனதளவில் தயாராகினேன். என்னுடைய 21 வயசுல அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். சிகிச்சை முடிஞ்சு கண்ணைத் திறக்கும்போது புது மனிதனாக இந்த உலகத்துக்கு வந்ததாக நினைத்துக் கொண்டேன்.\nஅதுக்கிடையில் டிபன் கடை நடத்த ஆரம்பிச்சேன். என் கை மணம் நல்லா இருக்குன்னு நிறைய பேர் சொல்லுவாங்க. சமைக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். கடையில் வருகிற வருமானத்தைச் சேமித்து வைக்க ஆரம்பிச்சேன். வெறித்தனமா உழைக்க ஆரம்பிச்சேன். என்னை மாதிரி வீட்டிலிருந்து வெளியேறிய திருநங்கைகளை மகளாக ஏத்துக்கிட்டேன்.\nநான் கெளரவமா செய்யுற தொழில் அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. என் அம்மா, அப்பா என் கூட பட்டுக்கோட்டையில்தான் இருக்காங்க. டிபன் கடையில் வருகிற பணத்தில் எங்க குடும்பத்தோட சந்தோஷமா வாழுறேன் என்று கூறியுள்ளார் அதன் பின் என் வீட்டில் திருநங்கையாக மாறியதை போன் மூலம் கூறினேன். முதலில் அவர்கள் என்னை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், என் உணர்வுகளை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டனர்.\nShare the post \"அக்காவிற்காக உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டேன் : ஒரு திருநங்கை அனுபவித்த கஷ்டங்கள்\nவவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா\nவவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி\nவவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா\nவவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1140&Itemid=61", "date_download": "2019-04-22T04:45:46Z", "digest": "sha1:NQJ2ETK3GUYGKZJGDFM4ITFADBCL2QS6", "length": 19480, "nlines": 309, "source_domain": "dravidaveda.org", "title": "ஐந்தாந் திருமொழி", "raw_content": "\nமன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும்,\nதுன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, - மின்னை\nகோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,\nமேவி அரியுருவ மாகி இரணியன தாகம்,\nசினமா மதகளிற்றின் திண்மருப்பைச் சாய்த்து,\nபுனமேய பூமி யதனை, - தனமாகப் பேரகலத்\nஉலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ்\nஅலர்கதிரும் செந்தீயு மாவான், பலகதிர்கள்\nபாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே,\nபுரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித்,\nதிரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர் வெண்கோட்டு\nமலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,\nதலைமுகடு தானொருகை பற்றி, அலைமுகட்\nடண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான்,\nநின்ற பெருமானே நீரேற்று, உலகெல்லாம்\nசென்ற பெருமானே செங்கண்ணா, - அன்று\nதுரகவாய் கீண்ட துழாய்முடியாய், நாங்கள்\nநீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய்,\nநீயன்றே நின்று நிரைமேய்த்தாய் - நீயன்றே\nமாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய்,\nசெற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்\nபெற்றதுவும் மாநிலம், பின்னைக்காய் - முற்றல்\nசூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால்,\nதாழ்ந்த அருவித் தடவரைவாய், - ஆழ்ந்த\nமணிநீர்ச் சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான்,\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nத���ருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3425", "date_download": "2019-04-22T04:43:03Z", "digest": "sha1:PXUP4UHIUYWRKPLJN3ER6YFYIVA2BXHL", "length": 37000, "nlines": 132, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – பால காண்டம் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – பால காண்டம்\n‘பகவான்னு ஒருத்தர் இருக்கார். அவர் கருணாமூர்த்தி’ என்பதை மஹான்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்\nவால்மீகி முனிவர் நாரத மஹரிஷியிடம் ’இந்த உலகத்தில் சத்யம், தர்மம், கல்வி, கேள்வி, வீரம், அழகு, ஒழுக்கம், பணிவு, இப்படி எல்லா நல்ல குணங்களும் கொண்ட மனிதர் யாராவது உண்டா’ என்று கேட்கிறார். நாரதர் ராமர் என்ற இக்ஷ்வாகு குல மன்னர் அப்படிப் பட்டவர் என்று அவருடைய சரிதத்தை சொல்கிறார்.\nபிறகு வால்மீகி முனிவர், ப்ரம்ம தேவரின் ஆணையின்படி அந்த ராம சரித்திரத்தை ஞான திருஷ்டியால் கண்டு, விஸ்தாரமாக ஒரு காவியமாய் படைக்கிறார். அவர் அந்த ராமாயணத்தை லவ குசர்களுக்கு சொல்லித் தருகிறார். அவா ரெண்டு பேரும் ராமருக்கே அதை அச்வமேத யாக மண்டபத்தில் பாடிக் காண்பிக்கிறார்கள்.\nதசரதரின் நீதி தவறாத ஆட்சி, மக்களுடைய மேன்மைக் குணங்கள் இவற்றை முதலில் சொல்லி, தசரதர் ரிஷ்யச்ருங்கரை அழைத்து வந்து அச்வமேத யாகமும் புத்ரகாமேஷ்டியும் செய்து, அதன் முடிவில் பாயஸப் ப்ரஸாதம் பெற்று கௌஸல்யை, ஸுமித்ரை, கைகேயி என்ற மூன்று மனைவிகளுக்கு அதை பகிர்ந்து அளித்ததையும் சொல்கிறார்.\nவிஷ்ணு பகவான் தேவர்களுக்கு ராவணனிடமிருந்து அபயம் குடுத்து, அதன்படி, துஷ்ட சம்ஹாரம் சிஷ்ட சம்ரக்ஷணம் செய்வதற்காக, கர்ப்பவாசம் இருந்து பூமியில், ராம லக்ஷ்மண பரத சத்ருக்ணர்களாய் அவதாரம் செய்கிறார். அவருக்கு ஸஹாயம் பண்ணுவதற்காக தேவர்கள், வானரர்களையும் கரடிகளையும் ச்ருஷ்டி பண்ணுகிறார்கள். ராமாவதாரம் முடிஞ்சாலும், அதை எல்லாரும் இன்னிக்கும் படிச்சுக் கேட்டுக் கடைத்தேற வேண்டி, கருணையோடு, வால்மீகி முனிவர் வாயிலாக அதை ராமாயண காவ்யமாக வௌப்படுத்தி இருக்கார்.\nநான் சின்ன வயசுலேர்ந்து எல்லாத்தையும் question பண்ணுவேன். Agnostic. பகவத் விஷயமாக பல புஸ்தகங்கள் படித்தேன். பல பெரியவர்களிடம் பல கேள்விகள் கேட்டேன். எனக்கு த்ருப்தியான பதில் கிடைக்கவில்லை. தெய்வீகத்தை சாமர்த்யத்தால் புரிந்து கொள்ள முடியாது என்பதை மட்டும் உணர்ந்தேன். ஸ்வாமிகள் கிட்ட பழகின புதுசுல பல கேள்விகள் இந்த மாதிரி கேட்டிருக்கேன். “பகவான் கருணைக் கடல் என்றால் ஏன் எனக்கு இவ்வளவு கஷ்டம் வரது” னு கேட்டேன். “கடலை பார்த்தவா அப்படி சொல்றா. டெல்லிக்காரா, பீச்சே பார்க்காதவாளுக்கு அது சொன்னாப் புரியுமா” னு கேட்டேன். “கடலை பார்த்தவா அப்படி சொல்றா. டெல்லிக்காரா, பீச்சே பார்க்காதவாளுக்கு அது சொன்னாப் புரியுமா ஒனக்கு வேணும்னா பக்கத்துல வந்து பாரு. அப்ப புரியும்” என்றார். அவருக்கு பகவானைப் பத்தி ஸந்தேகமற தெரிந்து இருந்தது. ஓரளவு humble ஆக sincere ஆக கேட்டால் நமக்கும் புரிய வைக்க try பண்ணினார். “வாலி வதம் பண்ணினது சரியா ஒனக்கு வேணும்னா பக்கத்துல வந்து பாரு. அப்ப புரியும்” என்றார். அவருக்கு பகவானைப் பத்தி ஸந்தேகமற தெரிந்து இருந்தது. ஓரளவு humble ஆக sincere ஆக கேட்டால் நமக்கும் புரிய வைக்க try பண்ணினார். “வாலி வதம் பண்ணினது சரியா” என்று கேட்டேன். “இந்த மாதிரி மேலோட்டமாக question பண்றவாளுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். ஒனக்கு வேணும்னா பக்தியோடு ராமாயணத்தை முழுக்க படி. அப்பறம் கேளு சொல்றேன்.” என்றார்.\nஅவர் சொன்னபடி கேட்டு பணிவோடு நெருங்கியதில் ‘பகவான் என்று ஒருத்தர் இருக்க வேண்டும், அவர் கருணை கிடைத்து விட்டால் வாழ்க்கை அவ்வளவு பாரமாய் இல்லாமல் தள்ளி விடலாம்’ என்று லேசாய் புரியறது. ஏனென்றால் ஸ்வாமிகள் னு ஒருத்தர் இருந்தார். அவர் ஸத்தியமே வடிவமாக இருந்தார். எங்கிட்ட ரொம்ப கருணையோடும் இருந்தார். அதை நினைத்தால் இன்னிக்கும் ரொம்ப ஆறுதலாகவும் தைரியம் குடுப்பதாகவும் இருக்கிறது.\nநான் ஏன் என்னைப் பற்றி சொல்கிறேன் என்றால், I am a sample of this generation. English educated, trained in scientific querying, greedy. Each of this is a hindrance to spiritual progress. பணப் பெருக்கமும், நவீன விக்ஞானமும் இக்காலத்தில் தெய்வத்தை முகாந்திரத்தோடு உணர முடியாமல் செய்துவிட்டத��. புண்ய கார்யங்கள் எல்லாம் commercialize ஆகி விட்டன. ஏதோ பாக்ய வசத்தால், நல்ல அம்மா அப்பாவுக்கு பிள்ளையாய் பிறந்து, அவா பணத்தில் உயரத்தான் மனித வாழ்க்கை என்பது போல, பேராசை எனும் பிணியில் பிணிபட்டு அலைபவர்களாய் இல்லாமல், தெய்வ பக்தியை கடமையாய் செய்து, அதன் மூலம் ஒரு சந்துஷ்டியோடு விளங்குவதைப் பார்த்து, இதுவே இவ்வளவு ஆனந்தமாக இருக்குமானால், இதன் முடிந்த முடிவான நிலை எப்படி இருக்கும் என்று தேடும் போது, எனக்கு கிடைத்த பதில் நம் ஸ்வாமிகள். உன்னத பக்தியால், பகவானுடைய சரித்ரம், ரூபம், நாமம் இவற்றின் மூலமே ‘இதோ தெய்வம்’ என்று நினைக்கும் அளவுக்கு தெய்வ பாசத்தில் மூழ்கி இருந்த அவர் தர்சனத்தால் தான் எனக்கும் கூட தெய்வ நம்பிக்கை ஏற்பட்டது.\nஎன்னைப் பொறுத்த வரை கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் நாம் கடைத்தேற அவதாரித்த மகான். சுகர் வ்யாசரைப் போல விஷ்ணு பகவானின் அம்சம். ராமாயண பாகவதம் படிச்சுண்டு இருந்ததால் அப்படி சொல்றேன். அரசடி கற்பக விநாயகர், அண்ணாமலையார், காமாக்ஷித் தாயார், திருத்தணி முருகன், பார்த்தஸாரதி, ப்ரத்யக்ஷ தெய்வமான ஸூர்ய பகவான் எல்லாம் அவர் தான். ‘सर्व दॆव नमस्कार: कॆशवम् प्रति गच्छति’ என்பது போல, இதில் எந்த தெய்வத்தைப் ப்ரீதி செய்தாலும் அவர் ஸந்தோஷப் படுவதைப் பார்த்திருக்கிறோம்.\nஅவரை தரிசித்தவர்கள் பாக்யசாலிகள். அவருடைய கதையை பேசினால் ராமகதையினால் எப்படியோ அப்படி பாபம் போகும். புண்யம் வரும். இந்த கலியில் இவ்வளவு தான் impact, வெளியில தெரியற மாதிரி காமிக்கலாம் என்பதால் அவர் அப்படி இருந்துட்டு போயிட்டார். ஆனா அதைப் புரிஞ்சுண்டு, நாம் கிடைச்ச வாய்ப்பை நழுவ விடாமல், இங்கிருக்கும் போது அவரை அநுபவித்து விட்டு, முடிவில் அவர்கிட்ட போயிடணம் என்பது என் ப்ரார்த்தனை.\nஒரு மஹானின் ஸங்கம் எவரையும் தூய்மைபடுத்தும். தன்னலமற்ற உத்தமர்களான ஸாதுக்கள், அவரை வணங்கி, அவர் சொல்படி நடந்து, தூய்மையில் உயர்ந்து ஸித்தி அடைவார்கள். விவேகிகள், மஹானுடைய மேன்மையை உணர்ந்து அவரிடம் பக்தி செய்து, தன்னலத்தை விட்டு ஸாதுக்களாவார்கள். பாமரர்களும் பாபிகளும் கூட, ஒரு மஹானிடம் பழகும் போது, தம் பாபச் செயல்களை விடமுடியவில்லையானாலும், அவரிடமும், அவர் செய்த ஸதுபதேசத்திலும் உதாசீனமாக இருந்தாலும் கூட, அவருடைய தர்சனத்தால், அவரை வண��்கியதால், சில தீய வினைகள் விலகி, நன்மைகளை அடைவார்கள். அப்படி அவரோடு பழகும் போதும், இப்போதும் பக்தியோ, படிப்போ, ஆசாரமோ, பணிவோ, ஸத்யமோ எதுவுமே இல்லாத போதும், அவரைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தால் பகவான் வழிகாட்டுவார், என்று நம்பிக் கொண்டு, ஸ்வாமிகளின் கருணையின் மேல் நம்பிக்கையோடு, வெறும் ஆசையினால் அவரைப் பேசுகிறேன். ஏனென்றால்,\nமுயற்சித் திருவினையாக்கும்; குரு அனுக்ரஹம் இருந்தால் தெய்வ பலம் கூடி அரிய கார்யங்கள் எளிதில் கைகூடும்.\nவிச்வாமித்ரர் ஒரு யாகத்தை ராக்ஷஸர்கள் ஹிம்ஸையால் முடிக்க முடியவில்லை. தசரதர் கிட்ட யாகத்தை ரக்ஷிக்க ராமனைத் தரும்படி கேட்டு, கோச்சுக்கற மாதிரி நடிச்சு, ராமரைப் பெற்றுக் கொண்டு, அவருக்கு பலை அதிபலை மந்த்ரங்களை சொல்லி வெச்சு, ராமர் தாடகை வதம் செய்த பின், அவருக்கு அஸ்த்ர வித்யைகளை சொல்லிக் குடுத்து, தன் யாகத்தை முடித்து சித்தி அடைகிறார்.\nஸித்தாஸ்ரமத்திலிருந்து கிளம்பி மிதிலை செல்லும் வழியில் கங்கைக் கரையில் விச்வாமித்ரர் குழந்தைகளுக்கு குமார ஸம்பவம், பகீரதன் தபஸ், க்ஷீராப்தி மதனம் முதலிய கதைகளை சொல்கிறார்.\nபகீரதன் வெகு முயற்சி பண்ணி, கங்கா தேவியை பூமிக்கும் பாதாளலோகத்துக்கும் கொண்டு போய் தன் முன்னோர்களான ஸகர புத்திரர்களை கரை சேர்க்கிறான். பகீரதன் தபஸில் மகிழ்ந்த பரமேச்வரன், கங்கையின் வேகத்தை தன் தலையில் தாங்கி பூமியில் விடுகிறார். அவன் முயற்சியால் நமக்கு புனித கங்கை நதி கிடைத்தது.\nதேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெறுகிறார்கள். பரமேச்வரன் ஹாலாஹல விஷத்தை சாப்பிட்டு மூவுலகையும் காக்கிறார். விஷ்ணு பகவான் கூர்ம அவதாரம், மோஹினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்கும்படியாகச் செய்கிறார்.\nஸ்வாமிகள் இந்த மூன்றாவது அத்யாயத்தில் சொல்லப் போகும் (தூய்மையில் உயர இடையறாது பகவானை பஜித்தல்) என்ற கார்யத்தில் life long ஈடுபட்டு இருந்தார். ஆனா விச்வாமித்ரர் ப்ரஹ்மரிஷி ஆன பின்பும் ஒரு particular யாகம் பண்ணி சித்தி அடைய வேண்டும் என்று வ்யாஜம் ஏற்படுத்திக் கொண்டு, அதற்கு ஹேதுவாக ராமரைப் கேட்டு வாங்கிண்டு, அவருக்கு அஸ்த்ர வித்தைகளை சொல்லிக் குடுத்து, பின் யாகரக்ஷணத்துக்கு ப்ரதியாக ஸீதாதேவியை ராமபிரானோடு சேர்த்து வெச்சுட்டு, அப்பறம் பகவானிடம் கலந்து விடுகிறார்.\nஅது போல, ஸ்வாமிகள், தன் வாழ்நாள் முழுவதும் பகவானை வழிபட்டு வந்தார். அதற்கு ஆதரவு காட்டி, அண்டி வணங்கின பேருக்கு, எத்தனை முறை, நம் உலகியல் முயற்சிகளுக்கு தெய்வ பலத்தை சேர்த்து வெச்சுருக்கார்\nஅவர் இருக்கும் போதே ‘குருவை நேராகவே ஸ்தோத்ரம் பண்ணலாம்’ என்ற சாஸ்த்ரப்படி நாம் அவரை கொண்டாடி இருக்க வேண்டும். அப்ப நமக்கு பண்ணத் தெரியவில்லை. ஆனால் இப்ப பண்ணுவோம். அது நம் கடமை. அவர் ஞானி ஆனதால், பாப புண்யங்கள் அவருக்கு ஒட்டாது. அவரை ஸ்தோத்ரம் பண்ணினால், அவருடைய அபார புண்யத்திலிருந்து கொஞ்சம் நமக்குக் கிடைக்கும். அது நமக்கு எல்லாமே குடுக்கும். ஆனா இதுல ஒரு விஷயம் ஜாக்ரதையா இருக்கணம். வீடு கட்டினா, ஒரு மணி நேரம் வீட்டுப் பெருமையை பேசிட்டு, tour எல்லாம் முடிச்சுட்டு, ஒரு வார்த்தை ‘எல்லாம் ஸ்வாமிகள் அருள்’ னு சொன்னா போறாது. அவர் மஹிமையை பேசும் போது அவர் மஹிமையை நிறைய பேசணம். அது கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஸ்தோத்ரமா இருக்கணம். நம்ம ஸ்தோத்ரமா ஆகிவிடக் கூடாது.\nஸ்வாமிகளுடைய அதிஷ்டானம் உருவாகி, பூஜைகள், ஆராதனைகள் நடக்கும் விதத்தை நினைத்துப் பார்த்தால் – மனித முயற்சிக்கு மேல் தெய்வ பலம் என்பது கண்கூடாகப் புரியுமே காவேரிக் கரையில் தாமே தம் அதிஷடானத்துக்கு இடம் குறித்ததும், யாரையும் கேட்காமல் பணம் வந்து சேர்ந்ததும், ஸ்வாமிகளை பார்த்தே இராத ஒரு ஸ்தபதி கனவில் கண்டபடி ஷட்கோண மண்டபம் அமைத்து யோகிகளின் சித்திரங்கள் வரைந்து குடுத்ததும், பழூர் ஜனங்கள் பக்தியோடு அவரை பூஜிப்பதும், வரும் பக்தர்களை அவர்கள் அன்போடு உபசரிப்பதும், அந்த மஹானின் மஹிமையை இன்றும் உலகிற்கு பறைச்சாற்றுகிறதே\nமனிதப் பிறப்பின் பயன் தூய்மையில் உயர்வது தான், அதற்கு நாம் செய்யக் கூடிய புருஷப் ப்ரயத்னம் பகவத் பஜனம் மட்டுமே.\nஅஹல்யையும் இந்த்ரனும் அழகும் பதவியும் இருக்கும் மோஹத்தில் தப்பு பண்ணி கௌதமர் கோபத்துக்கு ஆளகிறார்கள். ராமர் திருவடி பட்டு அஹல்யை சாப விமோசனம் பெறுகிறாள்.\nவிச்வாமித்ரர் கடும் தவம் செய்து, காமக் க்ரோதங்களை ஜெயித்து, படிப்படியாக தூய்மையில் உயர்ந்து ப்ரஹ்மரிஷி ஆகிறார்.\nஸீதா தேவி ராமபிரானை கணவனாக, குருவாக அடைந்து அந்த ஸம்ஸ்காரத்தால் தூய்மை அடைகிறாள். (ப்ரஹ்மசாரிக்கு உபநயனம் போல கன்னிகைக்கு விவாஹம்).\nபரசுராமர் தன் ஆவேசத்தை ராமரிடம் சமர்ப்பித்து மீண்டும் சாந்தமான ரிஷி ஆகிறார். (விஷ்ணுவின் ஆவேசம் அவருக்குள் புகுந்ததால் அதை ஒரு ஆவேச அவதாரம் என்பார்கள்)\n“जीवस्य तत्व जिज्ञासा” – “உண்மைப் பொருளை உணர்வது தான் வாழ்வின் பயன்” என்று இந்த உபநிஷத் வாக்யத்தை நிறைய தடவை ஸ்வாமிகள் சொல்லி இருக்கார். சிவன் ஸார் அதையே ’மனிதப் பிறவி தூய்மையில் உயர்வதற்காக அருளப்படுகிறதே அன்றி பணத்தில் உயர்வதற்கு அல்ல’ என்று சொல்வார்.\nஅதற்கு இக்கலியில் பகவத் பக்தியே போதும், யோக யாகமெல்லாம் வேண்டாம், முடிந்த முடிவான ஞானம் அடையலாம் என்பதை ஸ்வாமிகள் நிரூபித்துக் காட்டினார். “கமலாம்பாம் பஜரே, கல்பித மாயா கார்யம் த்யஜரே” என்று தீக்ஷிதர் பாடியது போல, வாழ்க்கையின் கேந்திர பாடமான “பகவானை வழிபடுவதைத் தவிர மற்ற அனைத்தும் பயனற்றவை” என்பதை ஸ்வாமிகள் தம் வாழ்வின் மூலம் நமக்கு உணர்த்தினார். அவர் வேலையை விட்டுட்டு ராமாயண பாகவதமே படிச்சுண்டு இருக்கலாம் என்று தீர்மானம் பண்ணின போது அவருக்கு நிலபுலம், சொத்து ஒண்ணும் கிடையாது. சுத்தி இருக்கறவாளும் வசதி படைத்தவா கிடையாது. ராமர் காப்பாத்துவார், இது தான் கர்தவ்யம் (பண்ண வேண்டிய கார்யம்) னு எவ்வளவு strong நம்பிக்கை இருந்தா அந்த முடிவு எடுத்திருக்க முடியும் அந்த முடிவிலிருந்து திரும்ப உலகியலுக்கு போகவே இல்லையே\nஆனால் கருணையினால் தம்மிடம் உலகியல் ப்ரார்த்தனைகளோடு வந்தவர்களின் முயற்சிகளுக்கு, தெய்வ பலத்தைக் கூட்டி வைத்தார். அதோடு “பக்தி விரக்தி ஞான த்வார முக்தி அளிக்கும் ராம க்ருஷ்ண கோவிந்த என்ற நாமப் ப்ரயாகையில் ஆனந்தமாய் ஸ்னானம் செய்யுங்கள்” என்று தம்மை வணங்கின எவருக்கும், பணத்தால் பாராபட்சம் பார்க்காமல், தான் கடும் தவம் செய்து, ஸ்வாநுபவத்தால் உணர்ந்த அந்த உண்மையையும் கூடவே உபதேசித்தார்.\nவிச்வநாத ஐயர் கடைசி காலத்தில் ச்ரமப் பட்டு படியேறி வருவார். ஸ்வாமிகள் ‘நீங்க தான் நிறைய தடவை ராமாயணம் கேட்டுருக்கேளே. நீங்களே படிச்சுண்டு இருந்தாலே போறுமே ஏன் ச்ரமப்படறேள்\nஒரு முறை ஸ்வாமிகள் மூகபஞ்சசதீ படிச்சுண்டு இருந்தார். ‘காமாக்ஷியின் கடாக்ஷம், மாணிக்க குண்டலங்களின் ஔ என்ற காஷாயம் அணிந்து, காதுவரை நீண்டு (ச்ருதியின் முடிவான உபநிஷத்துக்களை படித்துக்கொண்டு என்று ஒரு அர��த்தம்), அஹங்கார மமகாரம் உள்ளவர்களை நெருங்க விடாமலும், ஒரு யதீச்வரரைப் போல விளங்குகிறது’ என்ற ஸ்லோகம் படித்து முடித்தபோது நாராயணய்யர், சிவன் ஸாரை தரிசித்து விட்டு அங்கு வந்தார். சிவன் ஸார் ‘ஸ்வாமிகளை சாதாரண ஸந்நியாஸி என்று நினைச்சு விட வேண்டாம். அவர் ஒரு யதீந்த்ரர். அவருக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லுங்கோ’ என்று சொன்னதாகச் தெரிவித்துக் கொண்டார். ஸ்வாமிகள் தன் வாழ்வின் பயனை அடைந்தார் என்பதற்கு இதற்கு மேல் என்ன proof வேண்டும்\nSeries Navigation << ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – முன்னுரைஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – அயோத்யா காண்டம் >>\nTags: how swamigal lived Valmiki Ramayana, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\n12. ஸுந்தர காண்டம் முதல் ஸர்கம்\nசிவானந்தலஹரி 52வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nஹனுமத் பிரபாவம் – ஏழாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஆறாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஐந்தாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nK.Gururajan on கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nSaroja on ஸ்யமந்தகமணி உபாக்யானம்\nK.Gururajan on ஸ்யமந்தகமணி உபாக்யானம்\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 48வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on காமாக்ஷி கடாக்ஷம் என்னும் க்ருபா பிரவாஹம்\nRajavelu Thirumavalavaan on காமாக்ஷி கடாக்ஷம் என்னும் க்ருபா பிரவாஹம்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Azharuddeen.html", "date_download": "2019-04-22T04:15:05Z", "digest": "sha1:CZSNM6W4DJ2VG3O5NWTN44NBZZJAUGQM", "length": 6476, "nlines": 132, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Azharuddeen", "raw_content": "\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் காங்கிரஸிலிருந்து விலகல்\nஐதராபாத் (02 ஜன 2019): முன்னாள் கிரிக்கெட் வீரர் முஹம்மது அசாருத்தீன் காங்கிரஸிலிருந்து விலகி தெலுங்கானா ராஸ்டிரீய சமிதி கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் கேப்டன்\nஐதராபாத் (16 ஜுலை 2018): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிசிசிஐ அணியின் கேப்டன் முஹம்மது அசாருத்தீன் போட்டியிடுகிறார்.\nதிமுக காங்கிரஸ் மீது அய்யாக்கண்ணு பகீர் குற்றச்சாட்டு\nபாபர் மசூதியை இடித்ததில் எங்களுக்கு பெருமை - பாஜக பயங்கரவாதி பிரக…\nபெண் தேர்தல் அதிகாரி சுட்டுக் கொலை\nமீண்டும் மோடி வந்தால் ராஜினாமா செய்வதை தவிற வேறு வழியில்லை - பிரத…\nஊரில் இருந்தும் வாக்களிக்க முடியாத நிலையில் சிவகார்த்திகேயன்\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: 91.3 சதவீத தேர்ச்சி\nஇனி டிக்டாக் செயலியை பயன்படுத்த முடியாது\nமோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணி இடை நீக்கம்\nபாஜக எம்.எல்.ஏவுக்கு உதவிய பாகிஸ்தான்\nகடைசி வரை சொதப்பலை விடாத திண்டுக்கல் சீனிவாசன்\nமோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணி இடை நீக்கம்\nஎன் பொண்டாட்டிக்கு மட்டும் தான் ஓட்டு இருக்காம் - கதறிய ரமேஷ…\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசா…\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: 91.3 சதவீத தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/product/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-04-22T04:11:58Z", "digest": "sha1:57YKN43HWBWL7BLKYPJOK64GNBAO7G3U", "length": 1962, "nlines": 36, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "சீவலப்பேரி சுடலை – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nHome / ஆன்லைன் புத்தகங்கள் / சீவலப்பேரி சுடலை\nசீவலப்பேரி சுடலைசுவாமியை பற்றி வெளிவந்த முதல் நூல் இது. இந்த நூல் தமிழக நூலக ஆணை பெற்ற நூல்\nதாமிரபரணி கரையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வம் சீவலப்பேரி சுடலை. இந்த சுவாமியை பற்றி வெளிவந்த முதல் நூல் இது. இந்த நூல் தமிழக நூலக ஆணை ��ெற்ற நூல்\nவல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=12292", "date_download": "2019-04-22T04:31:22Z", "digest": "sha1:S743HQXI72ZVVZX2BTHHFQ6ACB44FUZD", "length": 10467, "nlines": 125, "source_domain": "www.namathueelanadu.com", "title": "லண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் லண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு\nஅரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை பிரித்தானிய நீதிமன்றம் இரத்து செய்தமையை கண்டித்து லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம் முன்றலில் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.\nலண்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிராக கடந்த 21 ஆம் திகதி குறிந்த நீதவான் நீதிமன்றில் 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழுவினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை பின்னர் அரசியல் அழுத்தம் காரணமாக இரத்து செய்யப்பட்டு இன்று (1) மீண்டும் குறித்த வழக்கிற்காக நீதிமன்று கூடுகின்ற நிலையிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.\nகடும் குளிரையும் பொருட்படுத்தாது பெரும் திரளாக ஒன்று கூடியுள்ள தமிழர்கள் ‘பிரித்தானிய அரசே யுத்தக் குற்றவாளியான பிரிங்க பெர்னாண்டோவை கைது செய்’ தமிழினத்தின் மேலான சர்வதேசத்தின் அநீதி இது என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious articleகுற்றவாளியைத் தப்பிக்கவிட்ட பொலிசாருக்கு எதிராக நாளை யாழில் ஆர்ப்பாட்டம்\nNext articleபிரியங்கவுக்கு எதிரான இரு குற்றங்களும் நீதிமன்றினால் நீக்கப்படவில்லை\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வ��ண்டுகோள்\nநாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி – 475 பேர் காயம்\nஎம்மைப்பற்றி - 10,000 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,580 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,083 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,334 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,499 views\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=8095", "date_download": "2019-04-22T04:42:02Z", "digest": "sha1:NZO2VWBX3BGET4C44J6QK5Z2WAFETARC", "length": 8633, "nlines": 122, "source_domain": "www.namathueelanadu.com", "title": "யாழ். பொது நூலக எரிப்பு நினைவு நாள் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome உலக செய்திகள் யாழ். பொது நூலக எரிப்பு நினைவு நாள்\nயாழ். பொது நூலக எரிப்பு நினைவு நாள்\nயாழ். பொது நூலக எரிப்பு நாள் இன்று நினைவு கூரப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரும் நூலகமான யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 37 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றது.\nஇந்நினைவை முன்னிட்டு, இன்று வெள்ளிக்கிழமை காலையும் மாலையும் நூலக எரிப்பு நாள் யாழ் பொது நூலகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.\nஅந்தவகையில் காலை யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தலைமையிலும் பின்னர் மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் நூலம் முன் அனுஷ்டிக்கப்பட்டது.\nPrevious article‘கோடுகளால் பேசியவன்’ நூல் அறிமுக விழா\nNext articleநல்லாட்சி அரசு ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிக்கிறது\nஇந்துக்கள் நாளை நல்லூரில் போராட்டம்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் திரும்பினார்\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரட��்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி – 475 பேர் காயம்\nஎம்மைப்பற்றி - 10,001 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,580 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,083 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,334 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,499 views\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/08/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-22T04:40:52Z", "digest": "sha1:Q7BQOGTGQCFAZZUTJOZVSBJWDGUWCGQA", "length": 17070, "nlines": 171, "source_domain": "tamilandvedas.com", "title": "பாபர் ஆட்சியில் பசுவின் கால் சடங்கு!! (Post No.5346) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாபர் ஆட்சியில் பசுவின் கால் சடங்கு\nமொகலாய மன்னர்களில் பாபர் (1483-1530) முதலாமவர். அவர் காலத்தில் துருக்கி இனத்தவர்கள் பழைய கால பழக்க வழக்ககங்களை அப்படியே பின்பற்றி வந்தனர். அவை எல்லாம் இஸ்லாமிய மதம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னமே இருந்தவை. பாபர், முஸ்லீமாக இருந்த போதும் அந்த வழக்கங்களைப் பின்பற்றியது அவர் பற்றிய பாபர் நாமா புஸ்தகத்தில் உள்ளது.\nபாபர் தனது சுயசரிதையை அவரது சாகதாய் மொழியில் எழுதினார். அவர் தைமூரின் கொள்ளுப்பேரன். அக்பரின் தாத்தா. இதனால் அக்பர் காலத்தில் பாபர் நாமாவை ஓவியமாக வரைந்து தர அக்பர் ஆணையிட்டார். அவை இப்பொழுது டில்லியில் தேசீய மியூஸ��யத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் இந்துக்களின் புனித தெய்வமான பசுவைப் பற்றிய ஒரு அதிசயப் படம் உள்ளது. துருக்கி-இராக் பகுதிகள், வேத கால அரசர்களின் கீழ் இருந்ததால் இந்த வழக்கம் வேத கால வழக்கமாகவும் இருக்கலாம். கி.மு 1400 வாக்கில் துருக்கி வரை இந்துக்களின் ஆட்சி பரவி இருந்தது.\nபாபர் நாமாவில் நாலாவது படத்திலுள்ள காட்சி இதோ:\n“மன்னர் குதிரையிலிருந்து இறங்கினார். அவருக்கு முன்னால் ஒன்பது அலங்காரச் சின்னங்கள் இருந்தன. ஒரு மொகலாய வீரன் பசுவின் காலில் ஒரு வெள்ளைத் துணியைக் கட்டி அதன் மறு முனையை தன் கையில் பிடித்திருந்தான். மேலும் மூன்று வெள்ளைத் துணிகள் ஒன்பது அலங்காரக் கம்பங்களில் மூன்றில் கட்டப்பட்டன. அவைகளில் ஒரு வெள்ளைத் துணியின் மீது பாபர் நின்றார். அப்பொழுது பசுவில் கால் துணியைப் பிடித்திருந்தவன், ஏதோ சில உச்சாடனங்களை அவனது பாஷையில் மொழிந்தான். அப்பொழுது அவன் அந்த ஒன்பது அலங்காரக் கம்பங்களைப் பார்த்து ஏதோ முத்திரைகளைக் காட்டினான். மன்னனும் மற்ற பெரியோர்களும் குதிரையின் பாலை அந்தச் சின்னங்கள் மீது ப்ரோக்ஷனம் செய்தனர் (தெளித்தனர்). உடனே பின்னால் நின்ற படை வீரர்கள் போர்க்கால வெற்றி முழக்கமிட்டனர். இதை அவர்கள் மூன்று முறை செய்தார்கள். அப்பொழுது வாத்தியக் காரர்கள் முரசுகளை அடித்து எக்காளமிட்டனர். இந்த வாத்ய கோஷத்துக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் கோஷமிட்டவாறே அந்தச் சின்னங்களைச் சுற்றி ஓடி வந்தார்கள்.”\nஇந்த சடங்கு புதிய மன்னர்களை வரவேற்று அங்கீகாரம் அளிக்கும் சடங்கு ஆகும்.\nஇந்த வழக்கம் செங்கிஸ்கான் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டதற்கான சான்று உளது.\nஎவ்வாறு கிறிஸ்தவ மதம் பரவிய நாடுகளில் எல்லாம் பழங்கால வழக்கங்கள் அந்த மதத்தில் இணக்கப்பட்டனவோ அவ்வாறே இன்றும் இஸ்லாமிய நாடுகளில் குறிப்பாக வேத கால மன்னர் ஆட்சி நடந்த துருக்கி-இராக்-ஈரான் பகுதிகளில் உள்ளன. முஸ்லீம் மதத் தலைவர்கள் கண்டிப்பதனால் மறைவாக அவைகளைச் செய்கின்றனர். அவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன.\nகிருஷ்ணனின் யாதவ குலத்தில் 12-ஆவது மன்னனான கஜன் என்ற மன்னன் ஸ்தாபித்த நகர்தான் ஆப்கனிஸ்தானத்திலுள்ள கஜினி. அங்கிருந்து முகமது என்ற மன்னன் குஜராத் மீது 17 முறை படையெடுத்து சோமநாத சிவலிங்கத்தை உட��த்து அதன் கீழேயிருந்த தங்கம் வைரம் எல்லாவற்றையும் கொள்ளை அடித்ததை நாம் அறிவோம். அந்த கஜினி நகரம் யாதவ குல மன்னர்களின் கீழ் 101 தலைமுறைக்கு மேல் இருந்தது. அதன் 74ஆவது மன்னன் கஜ சிங். அவனது காலத்தில் அவர்கள் கஜினியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஹிமாசலப் பிரதேசத்திலுள்ள ஜ்வாலாமுகிக்கு வந்தனர். அதில் ஒருவன் சாலிவாஹனன் என்ற மன்னன். அவன் சாலிவாஹனபுரத்தை ஸ்தாபித்தான். அதன் பெயர் சாலாபுரம் என்றும் சியால் கோட் என்றும் மருவின; இப்பொழுது சால்கோட் (டை) பாகிஸ்தானில் உள்ளது. சாலிவாஹனனனுக்கு பத்து மகன்கள். அவர்களில் ஒருவன் பட்டி. அந்த பட்டி என்போன் மீண்டும் கஜினியை வென்று 101 தலைமுறை ஆட்சியைக் கொண்டாட ஹரோத் என்னுமிடத்தில் ஒரு கோட்டையைக் கட்டினான்.\nஎவ்வாறு புத்த மதத்தினர், இலங்கையிலுள்ள ராமாயண சின்னங்களை மறைத்தனரோ அவ்வாறே முஸ்லீம்கள் ஆட்சி ஏற்பட்ட ஈரான் முதல்- இந்தோநேஷியா வரை இந்துச் சின்னங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அவை அந்த நாடுகளின் மியூஸியங்களில் இன்றும் உள. அவைகளை அறவே ஒழித்தால் அந்த நாடுகளின் வரலாறு எல்லாம் முகமது நபிக்குப் பின்னர் என்று ஆகிவிடுமே என்று அஞ்சி, இன்னும் மியூஸியங்களில் பழம்பொருட்களை வைத்துள்ளனர். பாமியன் புத்தர் சிலைகளையும் இராக்கில் உள்ள புனிதச் சின்னங்களையும் சமீப காலங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் அழித்ததை நாம் பத்திரிக்கைகளில் படித்தோம். எஞ்சியுள்ளவைகளை விரைவில் புகைப்படம் எடுத்து அவற்றின் வரலாற்றை எழுதுவது இந்துக்களின் கடமை.\nPosted in சரித்திரம், தமிழ் பண்பாடு, வரலாறு\nTagged பசுவின் கால் சடங்கு, பாபர்\n‘பாரதி கண்ட சித்தர்கள்’– பாரதியார் நூல்கள் – 56 (Post No.5345)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பிய��் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/06/blog-post_7.html", "date_download": "2019-04-22T05:14:40Z", "digest": "sha1:ORNOK7V2C2MKOWLYVSLQDYAVS6PDW2L6", "length": 10806, "nlines": 56, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தமிழ் முற்போக்கு கூட்டணி தடம் பதிக்குமா? – என்னென்ஸி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தமிழ் முற்போக்கு கூட்டணி தடம் பதிக்குமா\nதமிழ் முற்போக்கு கூட்டணி தடம் பதிக்குமா\nவடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் மலையகம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களை ஒன்றிணைத்து அவர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.\nதொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளன.\nஇது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று கட்சிகளுக்குமிடையில் கடந்த 3 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பி.திகாம்பரம், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மற்றும் மலை-யக மக்கள் முன்னணி அரசியல் பிரிவு தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சரு-மான வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.\nஇந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக ஜனநாயக மக்கள் முன்-னணி தலைவரும் பிரதித் தலைவர்களாக தொழிலாளர் தேசிய சங்கத் தலைவரும் அமைச்சருமான பி. திகாம்பரம் மற்றும் மலையக மக்கள் முன்னணி அரசியல் பிரிவுத் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் தெரிவாகினர். கூட்டணியின் பொதுச் செயலாளராக மலைய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ. லோறன்ஸ் நியமிக்கப்பட்டார்.\nஇந்தக் கூட்டணி, தேர்தல் காலத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு உருவாக்-கப்பட்டதல்ல என்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் வாழும் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதென்றும் கூட்டணியின் தலைவர்கள் கூறினர்.\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் மலையகம் உட்பட ஏனைய பிரதேசங்களில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் உரி-மைகளைய���ம் அபிலாஷைகளையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தக் கூட்டணி செயற்-படும் எனவும் தெரிவித்தனர்.\nஎவ்வாறெனினும் இந்தக் கூட்டணியில் மூன்று கட்சிகள் மட்டுமே இணைக்கப்-பட்டுள்ளன. மலையகத்தைப் பொறுத்தவரையில் மேலும் பல கட்சிகள், தொழிற்சங்-கங்கள் இருக்கின்றன. அந்தக் கட்சிகள் இக்கூட்டணியில் இணைத்துக் கொள்ளப்பட-வில்லை. அந்தக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா அல்லது அந்தக் கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைந்து கொள்ள மறுப்பு தெரிவித்தனவா என்று தெரிய-வில்லை.\nகடந்த சப்ரகமுவ மாகாண சபை தேர்தலின் போது சில மலையகக் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. தேர்தல் முடிந்ததும் கூட்-டணி காணாமல் போனது. அவ்வாறானதொரு நிலைமை இந்தக் கூட்டணிக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.\nமலையகத்தைப் பொறுத்தவரையில் தொழிற்சங்கம் சார்ந்த அரசியல் கட்சிகளே காணப்படுகின்றன. அதாவது தொழிற்சங்கங்களே அரசியல் பங்கினையும் வகித்து வரு-கின்றன.\nஇன்றுவரை ஒருமுழுமையான அரசியல் கட்சி உருவாகவில்லை. அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்கனவே தவறவிடப்பட்டுள்ளன. மலையகத் தலைமைகள் இதைப் பற்றி சிந்திக்கவே இல்லை.\nஎனவே, தமிழ் முற்போக்குக் கூட்டணி அந்த தேசிய அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு முன்வருமானால் அது பெரிதும் வரவேற்கத்தக்க விடயமாக அமையும் அதுவே தற்போதைய மலையக மக்களின் தேவையுமாகும். அதனூடாகவே அரசியல் சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nசாதிய வசைபாடல் : அருந்ததியர் சமூகத்தை முன்வைத்து - என்.சரவணன்\nஇக்கட்டுரை 2013 ஏப்ரலில் 06,07 ஆகிய திகதிகளில் லண்டனில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் ஆற்றிய உரை. சில மேலதிக திருத்தங்களுடன் அக்கட்டுரை தல...\nசாதி வெறி கோலோச்சும் பௌத்த நிக்காயக்கள் - என்.சரவணன்\nபௌத்த நிக்காயக்களுக்கு இடையிலான சாதிப் பிரச்சினை மீண்டும் சூடு பிடித்துள்ளது தேரவாத திபிடகத்தை கடந்த ஜனவரி மாதம் இலங்கையின் மர��ுரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/middle-east/48173-jamal-khashoggi-was-a-dangerous-islamist-saudi-crown-prince.html", "date_download": "2019-04-22T05:07:49Z", "digest": "sha1:EW5TYN4VROUGOYWVEQ6BX3TLEVF2FALN", "length": 12259, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஜமால் கஷோகி ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி: சவுதி இளவரசர் | Jamal Khashoggi was a dangerous Islamist: Saudi Crown Prince", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nஜமால் கஷோகி ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி: சவுதி இளவரசர்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை விவகாரம் சவுதிக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ள நிலையில், அந்நாட்டின் இளவரசர் சல்மான், கஷோகி ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி என அமெரிக்க அரசிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசவுதி அரசுக்கு எதிர்க்க எழுதிவந்த அந்நாட்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, கடந்த மாத துவக்கத்தில் மாயமானார். துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு கடைசியாக சென்ற அவர், அங்கு சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதை, துருக்கி அரசும் உறுதி செய்துள்ளது. ஆனால், தங்கள் தூதரகத்தில் வைத்து நடைபெற்ற ஒரு கைகலப்பில், கஷோகி எதிர்ப்பாராத விதமாக இறந்துவிட்டதாக சவுதி அறிக்கை வெளியிட்டது. இதனால், சர்வதேச அளவில் சவுதிக்கு நெருக்கடி எழுந்தது. சவுதியுடனான பல ஒப்பந்தங்களில் இருந்து மற்ற நாடுகளும், பல பெரிய நிறுவனங்களும் பின்வாங்க துவங்கின.\nசவுதியுடன் நெருக்கமாக இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் அந்நாட்டை விமர்சித்தார். ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், சவுதியுடன் நெருக்கமான உறவை கடைபிடித்து வருகிறார். இந்நிலையில், கஷோகி விவகாரம் குறித்து, ட்ரம்ப்பின் மருமகன் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் போல்ட்டன் ஆகியோருடன் இளவரசர் சல்மான் தொலைபேசியில் பேசியதாக தெரிகிறது. இந்த அழைப்பில், \"கஷோகி ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி\" என சல்மான் கூறியதாக அமெரிக்க செய்தி நிறுவனமான வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தால், இரு நாட்டு உறவு பாதிக்க கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஆனால், கடந்த வாரம் கஷோகி விவகாரம் குறித்து பேசிய இளவரசர் சல்மான், \"இது மோசமான தவறு. மோசமான நிகழ்வு. சவுதி மக்களுக்கு இது மிகவும் கடினமான ஒரு தருணம்\" என அறிக்கை வெளியிட்டிருந்தார். வெளியே கஷோகியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, அமெரிக்க பிரதிநிதிகளிடம் சல்மான் மாற்றி பேசியுள்ளது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஓட்டுநர்-பயணி வாக்குவாதத்தால் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி\nசீனாவின் சிப்பாயான ராஜபக்சே... இந்தியாவை சீண்டும் அதிரடி பின்னணி\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகசோகியை கொன்றவர்கள் அமெரிக்காவில் பயிற்சி பெற்றுள்ளனர்- அதிர்ச்சி தகவல்\nஏர்போர்டிலேயே குழந்தையை விட்டுச்சென்ற பெண்: திரும்பி வந்த விமானம்\nசவுதிக்கான ஆதரவை பின்வாங்கியது அமெரிக்க நாடாளுமன்றம்; ட்ரம்ப்புக்கு செக்\nசவுதி அரேபியாவின் தூதராக முதன்முறையாக பெண் நியமனம்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொ��ை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/95818504/notice/100375", "date_download": "2019-04-22T04:02:13Z", "digest": "sha1:DLPKXHM2543RVSZNLOPJZY35QC25FEMA", "length": 9006, "nlines": 113, "source_domain": "www.ripbook.com", "title": "Nallama Thangaraja - Obituary - RIPBook", "raw_content": "\nதிருமதி நல்லம்மா தங்கராஜா வயது 80\nகோப்பாய்(பிறந்த இடம்) நுணாவில் மேற்கு சாவகச்சேரி\nநல்லம்மா தங்கராஜா 1938 - 2018 கோப்பாய் இலங்கை\nபிறந்த இடம் : கோப்பாய்\nவாழ்ந்த இடங்கள் : நுணாவில் மேற்கு சாவகச்சேரி\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். கோப்பாய் வடக்கு கலம்பரையைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா தங்கராஜா அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று கோப்பாயில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா லக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற தங்கராஜா(ஓய்வுபெற்ற தபால் ஊழியர்- சாவகச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,\nவிக்னேஸ்வரன்(ஜெர்மனி), விமலேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற விமலேஸ்வரன், விமலினி(டென்மார்க்), விமலராஜ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nதட்சாயினி, ராதாகிருஷ்ணன், சுபநாதன், றஜித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான தங்கமுத்து, சுப்பிரமணியம் மற்றும் கந்தசாமி, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nபொன்னம்மா, யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசரீபன், கிருஷ்சியன், அஸ்வின், தனுசன், தனியா, அக்‌ஷன், கிசோத், சயன், சர்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது கோப்பாய் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nநுணாவில் மேற்கு சாவகச்சேரி வாழ்ந்த இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/178746/", "date_download": "2019-04-22T04:59:56Z", "digest": "sha1:YAS7IEUYP545ZKTO7LBAV4PBSOVPJEES", "length": 7434, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து : ஒருவர் வைத்தியசாலையில், ஒருவர் கைது!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து : ஒருவர் வைத்தியசாலையில், ஒருவர் கைது\nவவுனியா சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 4 இல் புத்தாண்டு தினமான நேற்று (14.04.2018) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇவர்கள் இருவருக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடே இச் சம்பவத்திற்கு காரணமெனவும் இச் சம்பவத்தில் காயமடைந்த சிதம்பரபுரம் கற்குளம் படிவம் -4ஐச் சேர்ந்த சிவகுமார் தியாகரட்னம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்,\nதாக்குதலை மேற்கொண்டவர் என சந்தேகிக்கப்படும் வவுனியா ஆசிக்குளம் பகுதியினை சேர்ந்த 41 வயதுடைய சிங்காரம் கனகரத்தினம் என்பவரை கைது செய்துள்ளதாகவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nShare the post \"வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து : ஒருவர் வைத்தியசாலையில், ஒருவர் கைது\nவவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா\nவவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி\nவவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா\nவவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/happy_diwali/", "date_download": "2019-04-22T04:00:39Z", "digest": "sha1:KP6BD7JGSU5RWN3UA3TJWFTGTT5G6YGV", "length": 1810, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் - 2016 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 2016\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 1ம் நாள் 12.11.2015\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் �� 2016\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/business/scooter-to-125-employees-gujarat-diamond-dealer", "date_download": "2019-04-22T04:17:49Z", "digest": "sha1:NBGOHELVHPYBO5UIYSKIGARK3KCYTBJM", "length": 7982, "nlines": 172, "source_domain": "onetune.in", "title": "125 பணியாளர்களுக்கு ஸ்கூட்டர் பரிசு: குஜராத் வைர வியாபாரி அசத்தல் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » 125 பணியாளர்களுக்கு ஸ்கூட்டர் பரிசு: குஜராத் வைர வியாபாரி அசத்தல்\n125 பணியாளர்களுக்கு ஸ்கூட்டர் பரிசு: குஜராத் வைர வியாபாரி அசத்தல்\nகுஜராத்தில் வைர வியாபாரி ஒருவர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக இருசக்கர வாகனத்தை வாங்கிகொடுத்து அசத்தியுள்ளார்.\nகுஜராத்தில் வைர வியாபாரி ஒருவர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக இருசக்கர வாகனத்தை வாங்கிகொடுத்து அசத்தியுள்ளார்.\nகுஜராத்தில், சூரத் பகுதியில் வைர வியாபாரம் செய்துவரும் லக்ஷ்மிதாஸ் வெக்கரியா-வின் நிறுவனத்தில் மொத்தம் 125 பேர் வேலை செய்கின்றனர்.\nஇந்த மாதம், ஊதிய உயர்வாக ஒவ்வொருவருக்கும் இருசக்கர வாகனத்தைக் கொடுத்து அசத்தி இருக்கிறார். பகுதி நேரப் பணியாளர்களில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைவருக்குமே ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமன்றி பணியாளர்களுக்கு ஸ்கூட்டர் வழங்குவதை ஒரு விழாவாக எடுத்து, சூரத் மக்களை அவர் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.\nசாய்ந்து அழத் தோள் கொடுத்தேன்..\nசூர்யாவுக்கு வில்லனாக நடிக்கத் தயாராகும் கார்த்தி\nஜி.எஸ்.டி. துணை மசோதாக்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்\nஇயற்கை சூழலில் ஏசி இல்லாத தலைமையகம் :அசத்தும் ஆப்பிள்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/author/17-jafar.html?start=40", "date_download": "2019-04-22T05:00:57Z", "digest": "sha1:F7VC4LBUTA4JHN4BEYOMX4KPWLW5K53V", "length": 8930, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nபட்டாசு ஆலையில் தீ விபத்து - 2 பேர் பலி\nசிவகாசி(23-07-16): சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆப்கானில் கடத்தப்பட்ட இந்தியர் நாடு திரும்பினார்\nகாபூல் (23-07-16): ஆப்கானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய பெண் சமூக ஆர்வலர் மத்திய அமைச்சரின் முயற்சியால் பத்தரிமாக மீட்கப்பட்டு நாடு திரும்பினார்.\nதலித் இளைஞர்களை தாக்கியவர்கள் கைது\nஅகமதாபாத் (23-07-16): குஜராதில் தலித் இளைஞர்களை தாக்கியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.\nவிஷ வாயு தாக்கி 3 பேர் பலி\nசென்னை (23-07-16): சென்னையிலுள்ள ஹோட்டல் ஒன்றின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி 3 ஊழியர்கள் பலியானார்கள்.\nபலூனில் உலகை சுற்றி சாதனை\nரஷ்யா(23-07-16): ரஷ்யாவை சேர்ந்த வீரர் ஒருவர் பலூனில் உலகை சுற்றி சாதனை படைத்துள்ளார் .\nஷாங்காய் (23-07-16): சீனாவில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.\nசர்ச்சையை ஏற்படுத்திய நவாஸ் செரீப்\nஇஸ்லாமாபாத் (23-07-16): சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசிய நவாஸ் செரீப் மீது வன்மையான கண்டனங்கள் எழுந்துள்ளன.\nசுரங்க கட்டிடத்தில் வெடிக்குண்டு தாக்குதல்: 38 பேர் பலி\nடமாஸ்கஸ் (23-07-16): சுரங்க கட்டிடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 ராணுவ வீரர்கள் பலியாயினர்.\nபக்கம் 6 / 896\nமுன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்…\nஊரில் இருந்தும் வாக்களிக்க முடியாத நிலையில் சிவகார்த்திகேயன்\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nமோடியின் ஹெலிகாப்டரில் இருந்த பொருளை மக்கள் அறியக் கூடாதா\nஒருவர் கூட ஓட்டு போடவில்லை - வெறிச்சோடி கிடந்த பூத்\nதஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்\nநாகையில் பரபரப்பு - பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் த��…\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண…\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது\nBREAKING NEWS: இலங்கையில் ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்ப…\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/12/blog-post_29.html", "date_download": "2019-04-22T04:07:07Z", "digest": "sha1:VU3BHUAB2AADGKHDPWY5KMYR6KAW7QJK", "length": 54504, "nlines": 396, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: கல்யாணியா... காம்போதியா...", "raw_content": "\nஇந்த சங்கீத சீசனில் கர்நாடக இசையை அக்கக்காக பிரித்து மேய்வது என்று சபதம் எடுத்துவிட்டேன். அதற்கு இடையூறாக இருப்பது இரண்டுதான். ஒன்று முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வெட்ட வெட்ட முளைக்கும் ராட்சஷன் தலைபோல துருத்தி துருத்தி எனை துரத்தும் ஆபீஸ் ஆணிகள். ஒன்றா... இரண்டா ஓராயிரம். இரண்டாவது ட்ராபிக் இல்லாத சென்னை ரோடுகள். ஆமாம்.. வாகன சமுத்திரத்தில் இன்ச் இன்ச்சாக ஊர்ந்து செல்லும்போது நிறைய பலதரப்பட்ட பாடல்கள் கேட்கலாம். இப்போது நிறைய இடங்கள் காலி. நிர்ஜனமான சாலைகள். ஏனென்றால் ஆணி பிடுங்கிவிட்டு வீட்டுக்கு செல்லும் போது அர்த்த ராத்திரி ஆகிவிடுகிறது. அப்படியும் பல காலத்திற்கு முன் என் இதயத்தை கொள்ளை கொண்ட பாடல்கள் என்னால் பிரத்யேகமாகப் எரிக்கப்பட்ட(Burn process) எல்லா குறுந்தகடுகளையும் தூசி தட்டி எடுத்து ஒவ்வொன்றாக தினமும் போட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.\nபெண்கள் பெயரில் உள்ள ராகங்களின் பெயர்கள் மட்டும் தான் உங்களுக்கு தெரியும் என்று பலரும் என் புகழ் பாடியதால்....... கீழே உள்ள ராகங்களின் பெயர்களும் ஞான் அறிங்ஞு... ரிபீட் பெயர்கள் மட்டுமே..\nராகத்தில் சிறந்த ராகமெது... கல்யாணியா... காம்போதியா...\nஅகத்தை குளிரச் செய்யும் அழகான தோடியா..\nஆட்டத்திற்கே உகந்த நாட்டைக் குறிஞ்சியா..\nமனம் பாங்காய் உருக வைக்கும் ரஞ்சனியா...\nசிந்தை குளிர வைக்கும் சிம்மேந்த்ர மத்யமமா...\nகாவேரி போல் ஓடும் சாவேரியா....\nமனக் களைப்பை நீங்க வல்ல காபியா...\nதாபம் அகல ஒரு தன்யாசியா...\nதரணியைக் காக்க நல் தர்பாரோ...\nபாங்காகப் பாட ஓர் பாகேஸ்வரியா..\nமங்களம் பாட ஓர் மத்யமாவதியா...\nமீண்டும் இதுவும் ஒரு நித்யஷ்ரீ(ஸ்ரீமான் தக்குடுவின் ஸ்பெல்லிங்) அக்காவின் பாடல் தான். எந்த ராகம் சிறந்த ராகம் என்று யாருக்கேனும் சந்தேகம் இருப்பின் இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். உங்கள் ஐயம் அறவே அகன்றுவிடும். இதுவா அதுவா என்று எல்லா ராகங்களின் பெயர்களையும் ராகத்தோடு பாடிவிட்டு கடைசியில் ஒரு கைத் தட்டலுக்குப் பின் விடை கூறுகிறார் நித்யஸ்ரீ. கேளுங்கள்.\nநான் பாடாமலே உங்களைப் படுத்துவது என்று முடிவாகிவிட்டபின் இதையும் எழுதாமல் விடுவதில்லை என்று தீர்மானம் செய்து விட்டேன். ஸ ரி க ம ப த நி என்ற ஸ்வரங்களை சில பறவைகள் விலங்குகளின் குரல்களுக்கு ஒப்புமைப் படுத்துவார்கள். அப்படி வகைதொகை பிரித்தவைகள் காற்றுவாக்கில் கேட்டவைகளை மீண்டும் ஒருமுறை எனக்கு தெரிந்த சங்கீதக் கண்மணிகளிடம்(அம்மா, பாரியாள், அக்கா...) கலந்தாலோசித்தவைகளை கீழே தருகிறேன்.\nஸ - ஷட்ஜமம்- மயில்\nரி - ரிஷபம் - வானம்பாடி\nக - காந்தாரம் - ஆடு\nம - மத்யமம் - புறா\nப - பஞ்சமம் - குயில்\nத - தைவதம் - குதிரை\nநி - நிஷாதம் - யானை\nஇதேபோல ராகத்திற்கு ஒரு இஷ்ட தெய்வம் என்று நிறைய இருக்கிறது.\nபலப்பல ராகங்களை ராகாமிர்தமாக நித்யஸ்ரீ பாடியதை கேட்ட நாம் நிச்சயம் இதையும் கேட்க வேண்டும். பாலையா ஒரு நாட்டின் அரசனுக்கு நிகரான சிம்மாசனத்தில் அமர்ந்து இளையராஜா ரஹ்மான் ஆர்க்கேஸ்ட்ரா போல ஒரு ரெண்டு டஜன் பக்கவாத்திய கலைஞர்களுடன் பாண்டியன் தர்பாரில் ஸ்டைலாக பாடும்.. பி.எம்.கேவின் அற்புதமான பாடல், கே.வி.மகாதேவன் இசையில் ஒரு நாள் போதுமா... இன்றொரு நாள் போதுமா... அபாரமான அசத்தல்...அசத்தல்... கானடா என் பாட்டு தேனடா.. இசை தெய்வம் நானடா..\nஅசையும் பொருள் நிற்கவும், நின்ற பொருள் அசையவும் செய்யும் மஹாதேவனால்தான் இவரை அடக்க முடிந்தது.\nபின் குறிப்பு: இசை பற்றி பின்னூட்டமிட்டு மீண்டும் மீண்டும் என்னை சீண்டிப் பார்த்தால் இந்த சீசன் முழுவதும் நீங்கள் இசையடி பட்டு துன்பப்பட நேரிடும். அப்புறம் \"துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா...\"ன்னு தன்னந்தனியாக பாடித் திரியவேண்டியதுதான். நன்றி.\n)இந்தப் பாடலை இப்போதுதான் முதன் முதலாகக் கேட்கிறேன்.ஆனாலும் ராகங்களை அசைய வைத்து அவர்அசையாமல் இருப்பது ஒரு குறைதான���.\nம்.. கிளப்புங்கள் அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா\nசங்கீத சீசனில் சங்கீதப் பதிவுகள்..\nசங்கித சீசனில் , ராகங்களை வைத்து ஒரு பாட்டு.. அதும் நித்யஷ்ரீயின் (நானும் விட வில்லை )இனிய குரலில்..\nரசிகன்யா ..என சொல்ல வைக்கிறது..\n நித்யஸ்ரீயின் குரலில் என்னை மறந்தேன் சில நிமிடங்கள். பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. பதிவில் ஏன் ரிஷபத்தையும், காந்தாரத்தையும் மாற்றி எழுதி விட்டீர்கள். பாட்டை கேட்டுக் கொண்டே பதிவை எழுதினீர்களா\nவீட்டில்தான் கேட்க முடியும். கேட்டுப் பிறகு சொல்லுகிறேன்\nரார வேணு கோபாலாவோட என் இசைப் பயணம் முடிஞ்சுருச்சு. இல்லாங்காட்டி க்ளோனிங் பண்ணி கச்சேரி பண்ற அளவுக்கு பிஸியா இருப்பேனாக்கும்:)\nநித்யஸ்ரீ குரலில் இதற்கு முன் கேட்டிராத பாடல். பகிர்வுக்கு நன்றி ஆர்.வி.எஸ்.\nதிருவிளையாடல் பாடல் அற்புதமான பகிர்வு. மிக்க நன்றி.\nமுடல் முறையாக கேட்கும் பாடல். அசையாது அமர வைத்துவிட்டது. பிச்சி ஒதறிட்டாங்க.. எப்படி புடிச்சீங்க..\n//இசை பற்றி பின்னூட்டமிட்டு மீண்டும் மீண்டும் என்னை சீண்டிப் பார்த்தால் இந்த சீசன் முழுவதும் நீங்கள் இசையடி பட்டு துன்பப்பட நேரிடும். //\nஅது நல்ல தெரிஞ்சு போச்சு...\n//அப்புறம் \"துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா...\"ன்னு தன்னந்தனியாக பாடித் திரியவேண்டியதுதான்//\nமிகவும் ரசித்த பதிவு.. தேன் மழையில் நனைந்த காதுகள் இனிமையாகச் சொல்லும் நன்றிகள் இது..\nஒரு கேள்வி.. பலமுரளிகிருஷ்ணான்னு சொன்னதும் நினைவு வருகிறது. அவர் பாடிய அஷ்டபதிகள் கேட்டுள்ளீர்களா\nநல்ல பகிர்வு. ”ஒரு நாள் போதுமா ” சிறந்த பாடல். இது வரை கேட்காத நித்யஸ்ரீ யின் பாடலும் அருமை.\nகக்கு - மாணிக்கம் said...\nஅம்பி ஒரு சங்கீத விற்பன்னர்தான்.\nஅதுசரி, நளின காந்தி, அமிர்த வர்ஷினி இவையெல்லாம் எங்கே அம்பி\n//இசை பற்றி பின்னூட்டமிட்டு மீண்டும் மீண்டும் என்னை சீண்டிப் பார்த்தால் இந்த சீசன் முழுவதும் நீங்கள் இசையடி பட்டு துன்பப்பட நேரிடும்.//\nஇப்போ நல்லா இருக்குன்னு சொல்லலாமா, வேண்டாமா.. Thinking :) :)...\n//ஆட்டத்திற்கே உகந்த நாட்டைக் குறிஞ்சியா//\nராகத்தில் சிறந்தது நாட்டைக்குறிஞ்சி என்று அன்றே \"கவலையை தீர்ப்பது நாட்டியக் கலையே..\" பாட்டில் தியாகராஜ பாகவதர் பாடினாரே.. ஹரிதாஸா, சிவகவியா நின��வில்லை. ஒருநாள் போதுமா என்று டி எஸ் பாலையா பாடும்போது அழகாக நடிப்பார்.\nஉங்கள் ராக ஆராய்ச்சிக்கு என் பாராட்டுக்கள்.\nஅந்த ஸ்பெல்லிங்கும் அந்தம்மாவின் பாட்டு ஸ்பெல்லும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இது என்னோட இசைப் பெட்டகத்தில் இருந்து எடுத்தேன். யூட்டியில் கிடைக்கவில்லை. ;-)\nயாருக்கும் காது கிழியாமல் இருந்தால் சரி.. ;-) கருத்துக்கு நன்றி பாலாஜி ;-)\nஇதனை ராகம் இருக்கறது இன்னிக்குதான் தெரியும்.\nஹலோ, போஸ்டை படிச்சா போஸ்டை பத்தியும், போஸ்ட் போட்ட மன்னார்குடி வித்துவான்(வித்யா அக்கா சிரிக்காதீங்கோ, எனக்கும் சிரிப்பு வருது)பத்தியும் பேசனும், அதை விட்டுட்டு எல்லாரும் தக்குடுவோட தலையை எதுக்கு உருட்டறேள்\n நீங்க போட்ட இந்த லிஸ்ட்லையும் பொம்ணாட்டிகள் ராகம் தான் 99% இருக்கு. கனடா-ல 'டா' இருந்தாலும் ஸ்வர சஞ்சாரத்துல பாத்தேள்னா பொம்ணாட்டியாட்டமா தான் இருக்கும்\nஐயோ ஆர்.வி.எஸ். சங்கீத சீசன் வரை உங்கள் ப்ளாக் வரக்கூடாது போலிருக்கே.\nஎனக்கு கர்நாடக சங்கீதம் என்றால் வாந்தியும் பேதியும் தான் வரும் \nரசிகமணியின் வாயால் ரசிகன் பட்டம்.. வஷிஷ்டர் வாயால் ப்ரும்மரிஷி. நன்றி ;-)\nமாத்திட்டேன்.. அடிக்கும் போது பாட்டை பிலாக்குப் பார்த்துண்டே எழுதினேன். அதான். நன்றி ;-) ரசித்ததற்கு நன்றி. ;-) இதுபோல் கைவசம் இன்னும் நிறைய சரக்கு இருக்கு. ;-)\nவீட்ல கேட்டுட்டீங்க போலருக்கு.. எப்படி இருந்தது சூப்பர் ரைட்டா\nகீதம் வரைக்கும் வந்து எங்க விட்டுட்டீங்க.. இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணியிருக்கலாமே.. ;-)\nஇந்த மாதிரி பல பாடல்கள் நம்ம பெட்டகத்தில் இருக்கு.. அப்பப்போ அவுத்து உடறேன்.. ;-)\nபி.எம்.கே தில்லானாவில் வல்லவர். கேட்டா அசந்துருவீங்க.. பிருகாக்கள் பறக்கும்.. வாயாலேயே மிருதங்கம் வாசிப்பார்.. ;-)\nநன்றிங்க... வாஷிங் மிஷின் அம்மா எப்படி இருக்காங்க\nநன்றி மாணிக்கம்.. இன்னும் நிறைய இருக்கு.. சங்கீத சாகரம்.. ;-)\n ;-) நன்றி இளங்கோ.. ;-)\nதங்களுடைய கருத்துக்கு நன்றி. அரதப் பழைய படங்களின் பாடல்கள் ஞாபகம் இல்லை. உங்கள் வாழ்த்துக்கு நன்றி. அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க சார்\nகல்லிடை பாகவதருக்கு மன்னார்குடி வித்துவானின் வணக்கங்கள். எவ்ளோ சொன்னாலும் அடங்க மறுத்தால் ஒரு அடங்காபிடாரியை கட்டி வைப்போம் ஜாக்கிரதை. பத்துஜி இவருக்கு உரிமம் வழங்கும் போது அது போல் வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ;-)\n கொஞ்சம் ஆளை உள்ள இழுத்துடுச்சு.. அதான் தொடர்ந்து இந்த மாதிரி... சாரி\n நிச்சயம் இன்னும் கொஞ்சம் தொடருவேன்.. பிடிச்சு இழுக்குது.. பார்ப்போம் எவ்ளோ தூரம் போறதுன்னு.. ;-)\n//ஒரு அடங்காபிடாரியை கட்டி வைப்போம் ஜாக்கிரதை.//\nஒய் டென்சன் ஆர்.வி.எஸ்...தக்குடுக்கொழந்தை அப்படி என்ன தப்பா சொல்லிடுச்சு...சிரிப்பு வந்தா சிரிக்க கூடாதுன்னு சொன்னா என்னர்த்தம்... பி ரிலாக்ஸ்.. அப்படித்தான்னு ஒத்துகிட்டு இன்னமும் ரெண்டு மூனு விட்டுப் போன ராகாக்கள் பெயரையும் சொல்லிடுங்க...\nபாலமுரளிகிருஷ்ணாவின் மென்மையான குரலில் அந்த அஷ்டபதிகள் அவ்வளவு இனிமையாக இருக்கும் RVS. நான் அடிக்கடி கேட்கும் கேசட் அது. அதனால்தான் சொன்னேன்.\n//RVS said... @சாய் மிரளாதீங்க சாய் கொஞ்சம் ஆளை உள்ள இழுத்துடுச்சு.. அதான் தொடர்ந்து இந்த மாதிரி... சாரி கொஞ்சம் ஆளை உள்ள இழுத்துடுச்சு.. அதான் தொடர்ந்து இந்த மாதிரி... சாரி\nஎதுக்கு சாரி, நீங்கள் எழுதுங்கள். பிடித்தவர்கள் பலர் இருக்கும்போது என்னை போல் ஒன்று ரெண்டு இருக்கும். அதற்காக குறைக்கவேன்டாம் .\nநித்யஸ்ரீயின் பாடல் அருமை.இந்தப் பாடலை இப்போதுதான் முதன் முதலாகக் கேட்கிறேன்.\nRVS சார். உங்களை ரசிகமணி நம்ம தளத்துக்கு அழைத்திருக்கிறார், பஞ்சாயத்து ஒன்றுக்கு தீர்ப்பு வழங்க. சொம்பு ரெடி. ஆலமரந்தான் இல்லை.\n\"நாட்டாமை ...தீர்ப்பை மாத்தி சொல்லு\" என்றெல்லாம் வம்பு பண்ண மாட்டோம். வரும்போது சின்னப் பஞ்சாயத்து தக்குடுவையும் அழைச்சுக்கிட்டு வாங்க.\nநித்யஸ்ரீ ரசிகர் மன்ற தலைவரின் பாடல் பகிர்வு நன்று.\nஎன்ன இது எப்போதும் காலையில் எழுந்தவுடன் இந்த ப்ளாக் படிக்கற பழக்கம் எனும் துணைவியாரையும் இழுத்து பார்க்க வைத்தது நித்யஸ்ரீயின் பாட்டு.\nஇந்த மாதிரி தமிழ் பாட்டுக்களை தொகுத்து ஒரு பதிவாகவே போடலாம்.\nசரி ஜி. டென்ஷன் ஆகலை. தக்குடு பொல்லாது... என்னமா கலாய்க்கறது.. ;-)\nசரிங்க.. கேட்ருப்பேன்.. இல்லைனா கேட்டுடறேன்.. நன்றி ;-)\nநன்றி ஜி.ஜி. உங்கள் பதிவுக்கு வந்தேன். கமெண்ட்ட நேரம் இல்லை. ;-)\nவந்து பஞ்சாயத்து பண்ணியாச்சு.. சரியா... ;-)\nஎன்னது ரசிகர் மன்றத் தலைவனா.. தக்குடுக்கு கோவம் வந்துடும்.. மெல்லப் பேசுங்கள்.. ;-)\nஹா.ஹா.. எல்லார் வீட்லேயும் அதே கதி தானா.. நன்றி சார்\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nபறவைக்குரலின��� ஒப்பீடு எனக்கு புதுசு....... பகிர்விற்க்கு நன்றி...\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nலஞ்ச லாவண்ய மேம்பாட்டுக் கழகம்\nஆடல் வல்லான் எனை ஆள வல்லான்\nஎன்னைக் கவர்ந்த பெண் குரல்கள்\nமன்னார்குடி டேஸ் - மார்கழியில் மன்னை\nரஜினி - தி மானேஜ்மென்ட் குரு\nபாரதி : என் நெஞ்சில் நிறைந்தவை\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கத�� (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன�� (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் ந���்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வ���்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2017/05/23052017.html", "date_download": "2019-04-22T04:13:05Z", "digest": "sha1:K72PE53GVA5HIOYOMLHPQPQUNB2DAFFI", "length": 18285, "nlines": 160, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் பிரதான தோஷங்களை நீக்கும் பிரதோஷ வழிபாடு ! ! ! 23.05.2017", "raw_content": "\nதிருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் பிரதான தோஷங்களை நீக்கும் பிரதோஷ வழிபாடு \nபிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.\nபொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம்.\nஎனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.\nஅதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.\nநான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவ���தான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.\nமெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.\nஎனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.\nகாராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.\nஎனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.\n\"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்\nஓம் கம் கணபதயே நமஹ...\nகாற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி\nஎல்லோரும் வாழ்க . . . \nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே ��ரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8B", "date_download": "2019-04-22T04:47:29Z", "digest": "sha1:J5HJ5EMBHVAB3V2L2ZXW3VWR4EQJ7LTO", "length": 8957, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெக்சிகோ பெசோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெக்சிகோ மத்திய வங்கி, திசம்பர் 2008\nமெக்சிகோவின் பெசோ (நாணயக் குறியீடு: $; ஐ.எசு.ஓ 4217: MXN) என்னும் நாணயம், மெக்சிக்கோ நாட்டில் புழக்கத்தில் உள்ளது. இந்த நாணயமும், டாலரும் ஒரே மூலத்தைக் கொண்டவை. இவை இரண்டும் 15 முதல் 19ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்த எஸ்பானிய டாலரை அடிப்படையாகக் கொண்டவை[1] இது உலக அளவில் அதிக புழக்கத்தில் உள்ள நாணயங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. வட அமெரிக்க, தென்னமெரிக்கக் கண்டங்களில் உள்ள நாணயங்களான அமெரிக்க டாலர், கனடா டொலர் ஆகியவை முறையே முதல், இரண்டாம் இடங்களில் உள்ளன.[2]\nஇதன் தற்போதைய ஐ.எசு.ஓ 4217 குறியீடு MXN ஆகும். 1993ஆம் ஆண்டுக்கு முன்னர், MXP என்ற குறீயீடு பயன்படுத்தப்பட்டது. பெசோ 100 செண்டாவோக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது ¢ என்ற குறியீட்டால் காட்டப்படும். 2015ஆம் ஆண்டின் ஆகஸ்டு பதினொன்றாம் நாளில், ஒரு ஐரோவுக்கு 18.07 மெக்சிகோ பெசோ சமமாகும். ஒரு அமெரிக்க டாலருக்கு 16.36 மெக்சிகோ பெசோ சம மதிப்பை கொண்டுள்ளது.[3]\nமெக்சிகோவில் புழக்கத்தில் இருந்த நாணயங்களின் படங்கள்\nமெக்சிகோ மத்திய வங்கியின் தளத்தில் நாணயங்கள், பணத்தாள்களைப் பற்றிய விவரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2015, 16:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/12/17/tata-power-inks-mou-build-power-plant-vietnam-001877.html", "date_download": "2019-04-22T04:11:31Z", "digest": "sha1:7O2BJFKJM45G4X4XI7UU6BFEDPERKOO6", "length": 18915, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டாடா பவர் நிறுவனத்தின் முதல் பன்னாட்டு ஒப்பந்தம் வெற்றிகரமாக துவங்கியது!!! | Tata Power inks MoU to build power plant in Vietnam - Tamil Goodreturns", "raw_content": "\n» டாடா பவர் நிறுவனத்தின் முதல் பன்னாட்டு ஒப்பந்தம் வெற்றிகரமாக துவங்கியது\nடாடா பவர் நிறுவனத்தின் முதல் பன்னாட்டு ஒப்பந்தம் வெற்றிகரமாக துவங்கியது\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி\n\"என் வழி தனி வழி\" டாடா பவர் நிறுவனத்தின் சூப்பர் திட்டம்...\nமின் உற்பத்தியை 62% உயர்த்திய டாட்டா பவர்\nசுற்றுச்சூழலை பாதுகாக்க ரூ. 20,000 கோடி திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு\nசென்னை: இந்தியாவின் மிகப்பெரும் தனியார் துறை மின்உற்பத்தி நிறுவனமான டாடா பவர் வியட்நாமில் மின்உற்பத்தி நிலையம் அமைக்க அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. இந்த மின்உற்பத்தி நிலையம் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியினால் அந்நாட்டின் ஸாக் ட்ரங்க் (Soc Trang) மாகாணத்தில் இயங்கும்.\nடாடா பவர் நிறுவனம் இது தொடர்பாக இந்த வருடத்தின் முற்பகுதியில் நடத்திய ஆய்வினை அடுத்து அந்நாட்டு அரசு இத்திட்டத்தினை டாடா பவர் ஒப்படைத்துள்ளது. டாடா பவர் ஊடகங்களுக்கு அளித்த செய்தியில் இதைப்பற்றிய மதிப்பீடுகளை வெளியிடவில்லை. ஒப்பந்த விதிகளின்படி டாடா பவர் இந்த திட்டத்தை, ஆய்வு செய்தல், உரிமை கொள்ளுதல் மற்றும் மாற்றித்தருதல் முறையில் மேற்கொள்ளும்.\nஇந்தியாவிற்கு வெளியில் டாடா பவர் மேற்கொள்ளும் முதல் திட்டம் இந்த லாங்க் ஃபூ 2 மின் திட்டமாகும். டாடா குழுமத்தின் அங்கமான இந்நிறுவனம் தான் பன்னாட்டு செயல்பாடுகளை அதிகரிக்கும் முயற்சியில் தென்னாபிரிக்கா, ஜோர்ஜியா மற்றும் தென் கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் திட்டங்கள��� நிறைவேற்றி வரும் வேளையில் நிலக்கரி தட்டுப்பாடு, சமூக ரீதியான விலை நிர்ணயங்கள் ஆகியவற்றால் லாபத்தை இழந்து வருகிறது. இங்கே அதே வேளையில் இந்திய பொருளாதாரமும் மிகவும் குறைந்த வளர்ச்சியோடு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்நிறுவனத்தின் பிற பன்னாட்டு திட்டங்களில் அண்மையில் கையெழுத்திட்டுள்ள க்ளீன் எனெர்ஜி இந்‌வெஸ்ட் ஏஎஸ் மற்றும் ஐஎஃப்சி இன்ப்ரா வென்சர்ஸ் உடனான துருக்கிக்கு மின்சாரம் வழங்கும் 400 மெகாவாட் நீர்மின் திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இதுதவிர டாடா பவர் தற்போது பூட்டானில் 126 மெகாவாட் நீர்மின் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது டாடா பவர்.\nடாடா பவர் நிறுவனத்தின் இன்றைய பங்கு விலை ரூ.90.70. இன்னும் இரண்டு வருடங்களுக்கும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி சீராக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் நீண்ட கால முதலீட்டு நோக்கில் அதில் முதலீடு செய்யதால், லாபம் கண்டிப்பாக ஈட்ட முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇணைந்த கரங்கள்.. பொருளாதார முன்னேற்றத்தினை அதிகப்படுத்தவே.. மஹிந்திரா - ஃபோர்டு ஒப்பந்தம்\nபறிபோகும் விமான சேவைகள்.. செய்வதறியாது தவிக்கும் ஜெட் ஏர்வேஸ்..ஊடுருவும் மற்ற நிறுவனங்கள்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kolamavu-kokila-trailer-released/31464/", "date_download": "2019-04-22T04:39:15Z", "digest": "sha1:5GONNT6KHC7XQ2RPRIC3BEPXAGJJUOYF", "length": 5394, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "கோலமாவு கோகிலா டிரெய்லர் வெளியானது - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கோலமாவு கோகிலா டிரெய்லர் வெளியானது\nகோலமாவு கோகிலா டிரெய்லர் வெளியானது\nநயன் தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோல மாவு கோகிலா, லைகா புரொட���்சன்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். நெல்சன் இயக்குகிறார்\nஇப்படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியது, டீசரும் வெளியானது, இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படம் தயாரித்த லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nசில மணி நேரத்திற்குள் ஒரு லட்சத்தை நெருங்கி விட்டது இதை பார்த்தவர்களின் எண்ணிக்கை.\nஒன்றரை மணி நேரம் ஓடும் இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது கடத்தல், ஆக்சன் காமெடி எல்லாம் கலந்திருக்கும், படமாக இது இருக்கும் என யூகிக்க முடிகிறது.\nஅட்டை படத்திற்காக உச்சக்கட்ட கவர்ச்சியில் பிரபுதேவா பட நாயகி\nஆணாக இருந்து பெண்ணாக மாறும் அடா ஷர்மா…\nநடிகையின் 2 கணவரை தன்னுடைய 2வது கணவராக்கிய நடிகை…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,210)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/surya-once-again-join-with-hari/28648/", "date_download": "2019-04-22T05:02:22Z", "digest": "sha1:DTHWWOGJLS3TJA4RTTPRRJXXZXFQUWIF", "length": 6426, "nlines": 69, "source_domain": "www.cinereporters.com", "title": "மீண்டும் சூர்யா படத்தை இயக்கும் ஹரி: சிங்கம் 4? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் மீண்டும் சூர்யா படத்தை இயக்கும் ஹரி: சிங்கம் 4\nமீண்டும் சூர்யா படத்தை இயக்கும் ஹரி: சிங்கம் 4\nஆறு, வேல் உள்பட சூர்யா நடித்த பல படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி, சூர்யா நடித்த சிங்கம் படத்தின் 3 பாகங்களை இயக்கியுள்ளார். இதில் முதல் பாகம் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா தற்போது மீண்டும் இணையவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் இந்த முறை ‘சிங்கம் படத்தின் 4’வது பாகம் இல்லை என்றும் இந்த படம் முற்றிலும் வித்தியாசமான கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது\nஇந்த படம் ஆக்சன் இல்லாமல் காதம், குடும்ப, செண்டிமெண்ட் கலந்த ஜனரஞ்சகமான படம் என்றும், சூர்யாவுக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் கிடைத்த ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது\nதற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்து வரும் சூர்யா, விரைவில் அவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த 2 படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் ஹரி படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.\nஷங்கர் 25வது ஆண்டு – கொண்டாடி தீர்த்த இயக்குனர்கள்\nஅட்டை படத்திற்காக உச்சக்கட்ட கவர்ச்சியில் பிரபுதேவா பட நாயகி\nஆணாக இருந்து பெண்ணாக மாறும் அடா ஷர்மா…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,210)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/48232-traffic-in-t-nagar.html", "date_download": "2019-04-22T05:06:20Z", "digest": "sha1:CLG6M6TYIXONBVNKDRNI32IIITD6STDS", "length": 11808, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "தீபாவளியை முன்னிட்டு சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் குவியும் பொதுமக்கள்! | Traffic in T Nagar", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nதீபாவளியை முன்னிட்டு சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் குவியும் பொதுமக்கள்\nதீபாவளிக்கு இன்னம் 2 நாட்களே மீதம் உள்ள நிலையில் சென்னை தீ.நகர் உஸ்மான் சாலையில் ஆடைகள், பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிய தொடங்கியுள்ளனர்.\nதீபாவளி பண்டிகைக்காக தி.நகர் மட்டுமின்றி புரசைவாக்கம் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் கூட இன்று ஆடைகள், பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வரும் 5 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று முதலே பொதுமக்கள் ஆடைகள் மற்றும் இனிப்புகள் வங்க தீ.நகரில் படையெடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை தீ.நகர் பகுதி முழுவதும் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.\nகூட்டத்தை கட்டுப்படுத்த ரெங்கநாதன் நகர் உஸ்மான் சாலையில் 1200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காவலில் ஈடுபட்டு வருகிறார்கள். நகரின் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் சாலையோரங்களில் மேல்க்கூறை அமைத்து பைனாக்கிலர் கேமரா மூலம் கூட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.\nதிநகரில் மட்டும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பறக்கும் கேமராக்கள், 3 சிரிய காவல் கட்டுபாட்டு அறை மற்றும் 5 காவல் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.\nஒலிப்பெருக்கி மூலம் அவ்வப்போது பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகளை பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். கூட்ட நெரிசல் காரணமாக பொதுமக்களின் உடமைகள், குறிப்பாக குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில் வசதிகள் ஏற்ப்படும் செய்யப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் திநகர், ரெங்கநாதன் தெரு, உஸ்மான் சாலைகளில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. திநகர் பகுதி மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள முக்கிய வணிக பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தவேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதீபாவளிக்கு வெடிப்பதற்காகவா அணு ஆயுதங்களை வைத்துள்ளோம்: பிரதமர் மோடி கிண்டல்\nதிருச்சி சமயபுரம் கோவில் தேரோட்டம்: இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம்\nபணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு\nஎங்களுக்கு மோடி இருக்கிறார்; உங்களுக்கு யார் : எதிர்க்கட்சிகளுக்கு உத்தவ் கேள்வி\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/3781295/notice/100905?ref=ls_d_obituary", "date_download": "2019-04-22T04:12:20Z", "digest": "sha1:HWOZLMRIH34OJ4YMI6RPIWZKP7JYELWM", "length": 11384, "nlines": 135, "source_domain": "www.ripbook.com", "title": "Kandasamy Ladchumi - Obituary - RIPBook", "raw_content": "\nஅன்னை மடியில் 12 SEP 1949\nஇறைவன் அடியில் 04 FEB 2019\nநாவற்குழி(பிறந்த இடம்) புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nகந்தசாமி இலட்சுமி 1949 - 2019 நாவற்குழி இலங்கை\nபிறந்த இடம் : நாவற்குழி\nவாழ்ந்த இடங்கள் : புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி இலட்சுமி அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று டென்மார்க்கில் இயற்கை எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்ற கந்தன், சீதேவி தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,\nகந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,\nகெளசலா, தயாநிதி, நந்தினி, ரகுபரன், ராதிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்ற இராசம்மா, பொன்னுக்கிளி, தங்கம், அன்னக்கிளி, பூமணி, பரமேஸ்வரன், சின்னத்துரை, காலஞ்சென்ற கு���ராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசதீஸன், சிவராஜா, சண், பிரியதர்ஷினி, முரளி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, சொர்க்கலிங்கம் மற்றும் சுப்பையா, சின்னையா, மாசிலாமணி, மனோண்மணி, காலஞ்சென்ற ஈஸ்வரி, ரதி, சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nஆர்த்திகன், ஜனதீகன், சரவணன், சங்கரண், அர்ஜனா, சண்முகன், சினேகா, ஜென்சிகா, திஷாகன், தரணி, தரண், ரிஷி, வைஷ்ணவி, விஷ்வா, தியா, தர்ஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅம்மாவின் ஆத்மசாந்திக்காக ஆதி வைரவரை வேண்டிப்பிரார்த்திக்கின்றோம்\nஇறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல... Read More\nஇறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல... Read More\nஇறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை... Read More\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி அவர் தம் பாதகமலங்களில் எம் கண்ணீர்பூக்களை காணிக்கையாக்கி வணங்கி நிற்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம் வாழ்ந்த இடங்கள்\nஇயற்கை அனர்த்தம் Reason for Death\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/178954/", "date_download": "2019-04-22T04:59:21Z", "digest": "sha1:TETI5RTB6KR7A6QNJMKSC2GUUST67J7H", "length": 7932, "nlines": 105, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா புகையிரத நிலைய பெயர்ப் பலகையினால் சர்ச்சை!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா புகையிரத நிலைய பெயர்ப் பலகையினால் சர்ச்சை\nவவுனியா புகையிரத நிலையத்தின் மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் மும்மொழி கொள்கை சரியாக பின்பற்றபடவில்லையென கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nகுறித்த பெயர்ப்பலகையில், ‘வவுனியா புகையிரத நிலையத்திற்கு உங்களை அன்ப���டன் வரவேற்கின்றோம்’ என்ற வாசகம் சிங்கள மொழியில் மாத்திரம் மிகவும் பெரிதாகவும் தமிழ், ஆங்கில மொழிகளில் மிகவும் சிறிதாகவும் காணப்படுவது பலரையும் அதிருப்தியடைய வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.\n90 சதவீத தமிழ் மக்கள் வாழும் இந்த மாவட்டத்தில் தமிழ் மொழியையே முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளதுடன், இல்லாவிட்டால் 3 மொழிகளையுமே ஒரே அளவில் பொறித்திருக்கலாம் எனவும் பொது அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.\nஅத்துடன் அரச கரும மொழியாக தமிழ் மொழி இருக்கும் பட்சத்தில் பெரும்பான்மையாக தமிழர் வாழ்கின்ற பகுதியிலேயே இவ்வாறான நிலைமை காணப்படுவது இன நல்லிணக்கத்திற்கும், ஒற்றுமைக்கும் கேடு விளைவிப்பதாகவே அமையும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆகவே இதனை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் ஏற்படுவதை தடுக்கும் முகமாக அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nShare the post \"வவுனியா புகையிரத நிலைய பெயர்ப் பலகையினால் சர்ச்சை\nவவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா\nவவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி\nவவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா\nவவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/01/blog-post_2.html", "date_download": "2019-04-22T04:32:10Z", "digest": "sha1:6HHALPRPONGNUQL7ZGGAB6IJTKS5CV32", "length": 22343, "nlines": 226, "source_domain": "www.ttamil.com", "title": "விதியை மதியால் வெல்ல முடியுமா? -ஆக்கம்:செல்லத்துரை,மனுவேந்தன் ~ Theebam.com", "raw_content": "\nவிதியை மதியால் வெல்ல முடியுமா\nமுடியும் என்று இன்றைய காலத்திலும் கூறி மக்களை இன்னும் ஏமாற்றிக் கொண்டு இருப்பவர்கள் இந்த அரைகுறை ஆஸ்திகர் அல்லது நாஸ்திகர் என்று கூறலாம்.இந்த அரைகுறை என��று நான் கூறுவது பயத்தில் கடவுள் பக்தர்களாக தங்களைக் காட்டிக்கொண்டு ஒன்றுக்கு ஒன்பது கோவில்களாக ஓடிக்கொண்டும்,கடவுளை நம்பாது மனிதசுவாமிகளை சுற்றிக்கொண்டும் சூழ்நிலை,காலம்,இடத்தை சிந்தியாது தம்மை\nசித்திரைவதை செய்து விரதமோ,நேர்த்தி என்ற பெயரில் கடவுளை ஒரு மனிதனுக்கு சமமாக அல்லது அவனையும் பயங்கரவாதியாக கருதிக் கடவுளுக்குப் பயந்து நடந்து கொள்பவர்கள்.இவர்கள் எப்படித்தான் அழுதாலும் , புரண்டாலும் அவர்கள் மனிதனாக வாழாவரை நடப்பவைகள் அனைத்தும் கவலைக்குரியதாகவே இருக்கும்.\nகடவுள் மேல் அவர்களுக்கு அறியாமல், தெரியாமல் அவர்களிடம் இருக்கும் பயமும்,கடவுளைவிட ஜாதகத்தில்மேல் இருக்கும் நம்பிக்கையும் தாம் எப்படியும் நடந்துகொண்டு ஜாதகத்தின் வழியால் கடவுளுக்கு கொஞ்சப் பணத்தினை கொடுத்து கடவுளைச் தன்பக்கம் சரித்துவிடலாம் என்று மேற்படி மனிதர்கள் மனம் போன போக்கில் வாழ்ந்து பின்னர் கடவுளை நொந்துகொள்கிறார்கள்.\nகடவுள் எழுதியதாக இவர்கள் கூறும் விதியை திசை திருப்பலாம் என எண்ணி\nஅதற்குப் பரிகாரம் என்ன செய்யலாம் என எதிர்பார்த்து சாஸ்திரியாரை நாடும் இம் மனிதர்கள் கோவிலுக்கு பணம் கொடுத்துவிட்டால் அல்லது பெரும் பூஜை,விரதம்அல்லது நேர்த்தி ஒன்று செய்துவிட்டால் இறைவனை தன்பக்கம் சரித்துவிடலாம் என்று கற்பனைக் கடலில் மிதக்கும் இவர்கள் மதியால் விதியை திசை திருப்பலாம் என்பதில் ஊறி அவற்றினுள் மூழ்குவதும் அவர்கள் இறைவனால் கொடுக்கப்பட்ட மதியை உபயோகிக்காமல் தவறுவது அவர்கள் தேடிக்கொள்ளும் தலைவிதியே.\n'' உண்டியலில் காசு போட்டு விட்டான் என்பதற்காக கடவுள் ஒருவனைக் காப்பாற்றவும் மாட்டார். போடாததற்காக தண்டிக்கவும் மாட்டார்.''\n- சத்குரு ஜக்கி வாசுதேவ்\n\"\"மழை வருவது இயற்கை. அது விதி. அதை நாம் தடுத்து நிறுத்த இயலாது.\nஆனால் அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க குடை பிடித்து கொள்கிறோம். மழை கோட்டு, அணிந்து செல்கிறோம். அதாவது மதியால் விதியை வென்றுவிட்டோம்.\"\" இப்படிக் கூறும் மனிதர்களுக்கு யான் ஒன்று கூற விரும்புகிறேன் .நீ மழை நேரத்தில் உன் மதியினால் குடை,கோட்டு உதவியினால் தப்பியதாக எண்ணாதே மழை பொழிய வேண்டும்,நீ குடை பிடிக்க வேண்டும்.கோட்டு அணியவேண்டும். என்பதே இறைவன் உனக்கு எழுதிய உன் தலைவிதி என்று ��ூறி உங்கள் கருத்தினை உடைத்துவிடலாம்.\nஅதேவேளை ஒன்றை நாம் மனதில் கொள்ள வேண்டும்.நீங்கள்\nகூறுவதுபோல் விதிப்படி தானே நடக்குமென்று உறங்கிக்கிடந்துவிட்டால் பாடசாலைப் பரீட்சையிலை மட்டுமல்ல வாழ்க்கையிலையும் வெற்றியடைய முடியாது. இறைவனால் உடலமைப்பு விதிகளின்படி மனிதனுக்கு மூளை அமையப்பட்டுள்ளது.அவற்றினை உபயோகிப்பதுவும், வாழ்க்கையிலை ஏற்றம் எட்டுவதும் அவனைப் பொறுத்ததே.நல்லதும்,கெட்டதும் நடப்பது விதிப்படி அல்லஎன்று கூறுவதற்கு விதி என்று ஒன்று எழுதப்படவில்லை. அவை நாம் தேடிக்கொள்வது. உதாரணமாக நல்லன எண்ணி நல்லோரோடு சேர்ந்து ,நல்லன செய்வோர் நன்மைகளையே அடைவர்.அடுத்தவர்களும் வாழவேண்டும், வாழ்க்கையில் வளரவேண்டும் என்று மனம்கொண்டு வாழ்த்துவோர் உலகில் அவர்களும் வளவாழ்வு பெறுவார்.எனவே விதி என்பது அடிப்படை அளவிலேயே அமைந்திருக்கும்.\nஅதாவது,ஒரு இயந்திரம் அது நல்முறையில் இயங்கும் வகையில் [ஏற்கனவே படைக்கப்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டு]விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.அது உங்களுக்கு நற்பயனைக் கொடுப்பது நீங்கள் அதனைப் பராமரிக்கும் விதத்திலேயே தங்கியுள்ளது.\nஉதாரணமாக விஞ்ஞானி நியுட்டனின் முதல் விதிப்படி, அசையும் அல்லது அசையா நிலையில் இருக்கும் ஒரு பொருளின் நிலையை மாற்ற வெளி ஆற்றல் /விசை ஒன்று தேவை. இங்கே நான் அழுத்திய பிரேக் வெளிபுற விசை. பிரேக் இல்லாத பொழுது சக்கரத்திற்கும் சாலைக்கும் இடையில் உள்ள உராய்வு, காற்றினால் ஏற்படும் வேக தடை அசை பொருளின் நிலையை மாற்றுகிறது. வேகத்தில் தொய்வை ஏற்படுத்துகிறது.இது மனிதன் அறிவதற்கு முன்னரே இருந்த இறை விதிதான். நியுட்டன் தன் மூளைத் திறனால் கண்டுபிடித்தார். மனிதனையும் வாகனத்தின் மூலப்பொருட்களும் ஏற்கனவே இறைவனால் படைக்கப்பட்டவை.அதனை இறைவனால் படைக்கப்பட்ட மூளையினை பயன்படுத்தி மனிதன்உலகம் முழுவதையும் வாகனங்களினால் நிரப்பிவிட்டான்.அல்லாமல் வாகனம் ஓடவேண்டிய விதி எனக்கு இருக்கிறது.அதைக்கடவுள் படைப்பான் என்று முன்னைய மனிதன் சிந்தித்து உறங்கியிருந்தால் வாகனம் என்பதனை உலகில் நாம் கண்டிருக்க முடியாது.\nஇறைவன் பசுவையும் படைத்து,அதற்கு மூளையையும் கொடுக்கிறான்.அது அதனைப் பாவியாது குழிக்குள் தவறி வீழ்ந்து இறக்கிறது என்றால் அதற்கு ஆண்டவர் பொறுப்பல்ல.படைக்கப்பட்ட மனிதன் சேரக் கூடாதவனொடு சேர்ந்து தீமைகள் புரிந்து பலனை அனுபவிக்கிறான் என்றால் அதற்கு ஆண்டவன் பொறுப்பல்ல. அதேபோலவே நல்ல மனிதனாக் அடுத்தவர்களுக்கு தீங்கிழையாது வாழ்ந்து நல்லோனாய் வாழ்ந்தாலும் அதற்கும் ஆண்டவனுக்கும் சம்பந்தமில்லை.\nஅதாவது அனைத்தும் முழுமையான விதிப்படி படைக்கப்பட்டுள்ளன. அவை தேடிக்கொள்ளும் நன்மையோ தீமையோ எல்லாவற்றிற்கும் மனிதனே காரணமாகிறான் .இதனையோ ''தன்வினை தன்னைச்சுடும்'' என்று முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு:50 -தமிழ் இணைய மார்கழி இதழ் :,2014-எமது ...\nடான்ஸ் தமிழா டான்ஸ் - Episode 44 -\nVideo - அம்மன் கோவில் கரகாட்டம் -2014\nசர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகை உணவுகள்\nடான்ஸ் தமிழா டான்ஸ் - Episode 42\nஎந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் [மதுரை]போலாகுமா\nநவீன மூட நம்பிக்கைகளை வளர்க்கும் நவீன பெற்றோர்கள்\nகுடிநீரைப் பாதுகாக்கும் செப்பு ::\nமதம் மாற்ற அலையும் மதம் மாறிகள்-:ஆக்கம்:செல்வத்துர...\nவிதியை மதியால் வெல்ல முடியுமா\n“நந்தா” புகழ் பெற்ற நாயகன் நடிகமணி வி.வி.வைரமுத்து...\nகல்யாண வீட்டிலிருந்து பறுவதம் பாட்டி.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 21/04/2019 [ஞாயிறு]\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 21 april .2019\nIndia news TamilNadu news sortly →→→→→→→→→→→→→→ 21 april .2019 இதயத்தை நொறுக்கும் இலங்கை தேவாலய கொடூர தாக்குதல் கண்டனத்...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பத���யிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/11/10_7.html", "date_download": "2019-04-22T05:21:09Z", "digest": "sha1:7JNDLX2UXZWX3JUGOR6LAAXQUAFIMRD2", "length": 9266, "nlines": 60, "source_domain": "www.urtamilcinema.com", "title": "சமூக பிரச்சினைகளை பற்றி பேசும் படம்தான் அறம் வரும் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது ~ Ur Tamil Cinema", "raw_content": "\nசமூக பிரச்சினைகளை பற்றி பேசும் படம்தான் அறம் வரும் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது\nKJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் படம் அறம். அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முன்னதாக நாயகியை மையப்படுத்திய பல படங்களில் நயன்தாரா நடித்திருந்தாலும், இந்த படம் சமூக பிரச்சினைகளை பற்றி பேசும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\nடிவி நிகழ்ச்சிகளில் காமெடியாக பார்த்த என்னை சினிமாவில் முதன்முறையாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கோபி. நடிகர் நாகேஷ் கூட முதல் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் தான் நடித்தார், நீங்க நல்ல வருவீங்க என்று சொன்னார் இயக்குனர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பெரிய ரசிகன், அவருடன் நடித்தது என் பாக்கியம் என்றார் நடிகர் பழனி பட்டாளம்.\nஇந்த காலகட்டத்துக்கு தேவையான மிகவும் முக்கியமான படம். படம் பார்க்கும் ரசிகர்களின் மனதை இந்த அறம் கனக்க செய்யும் படம். படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் சாட்டையடியாக இருக்கும். கோபி பெரிய புரட்சிகர இயக்குனராக வருவார் என்றார் நடிகர் ஈ ராம்தாஸ்.\nராஜா ராணி படத்தின் நயன்தாராவுடன் ���டித்ததன் மூலம் நிறைய இளைஞர்களிடத்திலும் போய் சேர்ந்திருக்கிறேன். அவருடன் இரண்டாவது முறையாக சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி. கடும் வெயிலில் ஒரு பெருங்கூட்டம் மிகவும் கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கியிருக்கிறது என்றார் நடிகர் பாண்டியன்.\nஇந்த படத்துக்கு முன்பு, எனக்கு நிகழ்ந்த துயரத்தின் போது எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது பத்திரிக்கையாளர்கள் தான். அதன் மூலம் தான் இந்த மிகப்பெரிய வாய்ப்பே எனக்கு கிடைத்தது என்பது தான் உண்மை. இயக்குனர் சற்குணம் தான் தயாரிப்பாளர் ராஜேஷை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதன்பின் நயன்தாராவுக்கு கதை சொல்ல வைத்தார்கள், சில மணி நேரங்களிலேயே எனக்கு அட்வான்ஸ் கொடுத்தார்கள். எல்லாமே ஒரு கனவு போல வேகமாக நடந்தது.\nகதை ஓகே ஆனபிறகு கூட இந்த படத்தை தடுக்க நிறைய பேர் முயற்சி செய்தார்கள். ஆனாலும் நயன்தாரா மேடம் உறுதியாக இருந்து இந்த படத்தை முடிக்க துணை நின்றார். இந்த படத்தில் என்னை போலவே எல்லோருக்கும் சமூக அக்கறை இருந்தது, அதனால் தான் எல்லோரும் இந்த படத்துக்குள் வந்தார்கள். முதலில் பாடல்கள் வேண்டாம் என்று தான் முடிவெடுத்திருந்தோம். பின்னர் படத்தை முடித்த பிறகு இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு போட்டுக் காட்டி, உமாதேவியின் வரிகளில் பாடல்களை சேர்த்தோம்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் பேசிய நயன்தாரா, நிச்சயம் படம் வெற்றி பெறும். அடுத்த கட்டத்துக்கு உங்களை நகர்த்தும் வரை நான் உடன் இருப்பேன் என்றார். எங்களை போன்ற கலைஞர்களை பத்திரிக்கையாளர்கள் நீங்கள் தான் அடக்குமுறையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றார் இயக்குனர் கோபி நயினார்.\nஇந்த சந்திப்பில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், சௌந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\nவியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-04-22T04:00:16Z", "digest": "sha1:QO3YFFLX4C66QDT7XIYXTN4OIAPBICDU", "length": 4516, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "பாரதியாரின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில்!! - Uthayan Daily News", "raw_content": "\nபாரதியாரின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில்\nபாரதியாரின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Sep 11, 2018\nமாகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 97 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று நினைவு கூரப்பட்டது.\nநல்லூர் அரசடி வீதியில் உள்ள பாரதியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇதில் வடக்கு மாகாணசபையினர் , மாவட்ட செயலர் ,அரச அதிகாரிகள், மாணவர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nஆலயங்களில் மிருக பலிக்குத் தடை\nபாடசாலைப் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு\nஎழுச்­சிப் பாடல்­களை இசைத்த- கலை­ஞர்­களை எச்­ச­ரித்த ரி.ஐ.டி.\nமின்­னல் தாக்­கம்- இரண்டு ஆடு­கள் உயிரிழப்பு\nஅதிகரித்த வேகம்- தொடரும் பரிதாபச்சாவுகள்\nதமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் தரப்புகளுடன் சேரும் விக்னேஸ்வரன்-கஜேந்திரகுமார் சாடல்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nகொச்சிக்கடை தேவாலயத்துக்கு ரணில் பயணம்\nவெடிக்காத நிலையிலும் குண்டு மீட்பு\nஊரடங்கு சட்டம் நாடு முழுவதும்\nகொழும்பில் 3 ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் குண்டுகள் வெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vivek-actor/34292/", "date_download": "2019-04-22T04:22:03Z", "digest": "sha1:TSRP4PJEV47BXZWQIUPMT4H3UHX3MDEJ", "length": 5821, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "போராட்டங்கள் பற்றி விவேக்கின் திரைப்படக்காட்சியை குறிப்பிட்டு தலையங்கம் எழுதிய பத்திரிக்கை- டுவிட்டரில் பகிர்ந்த விவேக் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் போராட்டங்கள் பற்றி விவேக்கின் திரைப்படக்காட்சியை குறிப்பிட்டு தலையங்கம் எழுதிய பத்திரிக்கை- டுவிட்டரில் பகிர்ந்த விவேக்\nபோராட்டங்கள் பற்றி விவேக்கின் திரைப்படக்காட்சியை குறிப்பிட்டு தலையங்கம் எழுதிய பத்திரிக்கை- டுவிட்டரில் பகிர்ந்த விவேக்\nநடிகர் விவேக��� விஜய் நடித்த திருமலை படத்தில் ஒரு காட்சியில் இண்டர்வியூ செல்லும்போது, போராட்டங்கள், சாலை மறியல், என நகர் முழுக்க அலைந்து கடைசியாக நீண்ட நேரம் கழித்து இண்டர்வியூ செல்வார். இதை வைத்து மக்களை பாதிக்காத வகையில் போராட்டங்கள் இருக்க வேண்டும் என தினத்தந்தி தலையங்கம் எழுதியுள்ளது.\nஅதை மகிழ்ச்சியுடன் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஅட்டை படத்திற்காக உச்சக்கட்ட கவர்ச்சியில் பிரபுதேவா பட நாயகி\nஆணாக இருந்து பெண்ணாக மாறும் அடா ஷர்மா…\nநடிகையின் 2 கணவரை தன்னுடைய 2வது கணவராக்கிய நடிகை…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,210)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-04-22T05:02:49Z", "digest": "sha1:QVZW7TLPKHSX5B5QSH4KZMXN5PVH5DW5", "length": 8769, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "சன்னி லியோனின் மெழுகுச்சிலை டெல்லியில் திறப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான அ.ம.மு.கவின் வேட்பாளர் பெயர் பட்டியல் அறிவிப்பு\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nசன்னி லியோனின் மெழுகுச்சிலை டெல்லியில் திறப்பு\nசன்னி லியோனின் மெழுகுச்சிலை டெல்லியில் திறப்பு\nபொலிவுட் நடிகை சன்னி லியோனின் மெழுகுச்சிலை டெல்லியில் அமைந்துள்ள மடம் துசாட் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nகறுப்பு நிற ஆடையுடன் அமைக்கப்பட்டுள்ள குறித்த மெழுகுச்சிலையை நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) சன்னி லியொனே திறந்து வைத்துள்ளார்.\nகுறித்த மெழுகுச்சிலையானது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மெழுகுச்சிலை குறித்து மடம் துஷாட்டின் செய்தித் தொடர்பாளர் இவ்வாறு தெரிவிக்கிறார்.\nமடம் துஷாட்ஸின் டெல்லி கிளை நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இங்கு இசை, விளையாட்டு, திரைப்பட பிரபலங்கள், வரலாற்று பிரபலங்கள் மற்றும் தலைவர்கள் என ஐந்து பிரிவுகளில் மெழுகுச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி, பொலிவுட் சூப்பர் ஸ்டார்ஸ் அமிதாப் பச்சன், ஷாருக் கான், கனேடியன் பொப் நட்சத்திரம் ஜஸ்டின் பையிபர் என பலரின் மெழுகுச் சிலைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன“ என கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகைதியின் முதுகில் மத அடையாள சூடு: தீவிர விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு\nதிஹார் சிறையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கைதியொருவரின் முதுகில் மத அடையாளம் சூடு வைக்கப்பட்ட\nகாங்கிரஸின் வீழ்ச்சியே பிரியங்கா சதுர்வேதி பதவி விலக காரணம்: ஷாநவாஸ் ஹுசைன்\nகாங்கிரஸ் கட்சி, வீழ்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றமையாலேயே அக்கட்சியின் முன்னாள் தேசிய செய்\nபிரியங்காவினால் பிரதமர் மோடிக்கு சிக்கல் : ரொபர்ட் வத்ரா\nவாரணாசி தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா போட்டியிட்டால் பிரதமர் மோடிக்கு சிக்கல் ஏற்பட\nஅம்பேத்கரின் 128 ஆவது பிறந்த நாள்: பிரதமர்- ஜனாதிபதி அஞ்சலி\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கரின் 128 ஆவது பிறந்தநாளான இன்று (ஞாயிற்றுக்கி\nஜெட் ஏயார்வேய்ஸ் நிர்வாகத்துக்கு எதிராக டெல்லியில் போராட்டம்\nபல மாதங்களாக சம்பளம் வழங்காமல் அலைகழிக்கும் ஜெட் ஏயார்வேய்ஸ் நிர்வாகத்துக்கு எதிராக விமானிகள், பணியா\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநாட்டின் அசாதாரண நிலை: அவசரமாக கூடுக���றது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nகுண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: பிரியங்கா\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/aadi2014/13.html", "date_download": "2019-04-22T04:09:23Z", "digest": "sha1:CO2IR3A3NDO57LMHKW2T3KYLFX7UOTVA", "length": 4207, "nlines": 56, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nஆனாச் சூட்டைக் குறைத்துன்னை\t[ஆனா = அதிகமான, குறையாத]\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maniyinpakkam.blogspot.com/2017/10/vs.html", "date_download": "2019-04-22T04:40:06Z", "digest": "sha1:O43Y2JXBZCPKLBLCPHVGT35S4ISWLUYH", "length": 10043, "nlines": 179, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: மாடர்ன் மருத்துவம் vs மரபு மருத்துவம்", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nமாடர்ன் மருத்துவம் vs மரபு மருத்துவம்\nஇவற்றுக்கிடையே சிண்டைப் பிடித்துக் கொள்கிறார்கள். ஆகையால் நம் புரிதலையும் உளமாரச் சொல்லிக் கொள்வோம். பின்னூட்டங்களைப் பொறுத்து புரிதலைச் சரி செய்தும் கொள்வோம். இஃகிஃகி\n1. அறிவியல், இன்று ஒன்றைச் சொல்லும். புது அறிதல்களுக்கொப்ப இன்று சொல்வதை நாளையே அது மறுக்கக் கூடும். அதுதான் புத்தாக்க அறிவியல். தொழில்நுட்பம், சுற்றுச்சூழலுக்கொப்ப அது தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். முறைசார் அறிஞர்களை நம்பித்தான் சமூகம் இயங்கியாக வேண்டும். ஆகவே, புதுமை அறிவியல்தான் முதன்மை. (எடுத்துக்காட்டு: நுண்ணோக்கியில் குருதியின் அணுக்களை ஆய்ந்து நோய்க்கூறுகள் கண்டறிவது)\n2. மரபு மருத்துவமும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால், பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதா���ும், உரிய பதிவுகள், முறையான நிறுவுசான்றுப் பதிவுகள் இல்லாததாலும் சிதைவுக்கு ஆட்படுகிறது. ஆனால், முற்றிலும் ஒதுக்கிவிட, நிராகரிக்கத் தேவையில்லை. துய்ப்பறிவு, பட்டறிவு, பகுத்தறிவு, அனுபவத்தின் அடிப்படையில் தன்னாய்ந்து ஏற்றுக் கொள்ளலாம். எடுத்ததற்கெல்லாம் வேதிப்பொருட்களை உண்ணாமல், மரபு மருத்துவத்தை நாடலாம். நுண்ணுயிர், தொற்றுநோய், நச்சுயிர்களைக் களைய வேதிமருத்துவத்தை நாடுவதும், சத்துக்குறைபாடுகளுக்கு மரபுமருத்துவம் நாடுவதும் ஒருவரது தெரிவாக இருக்கும் போது நாம் அதை எள்ளி நகையாடத் தேவையில்லை (எடுத்துக்காட்டு: கொட்டம்சுக்காதி தைலம், காஞ்சித்தழை, சாணிப்பூட்டாந்தழை)\n3. போலி மருத்துவம். மிடீல உவர் ஆனர். போகிற போக்கில் தன் விருப்பு வெறுப்புகட்கொப்ப, அறமற்றுத் தன்முனைப்பும் தன்னலமும் கொண்டு, பேச்சு, எழுத்துத் திற்மையால் நீக்கமற நிறைந்திருக்கும் பேரறிஞர்களை, வணிக நிறுவனங்கள் வார்த்தெடுக்கின்றன. தன்னறிவுப் போதாமை கொண்டவர்கள் போற்றி வழிபடுகின்றனர். சட்டங்கள், கட்டுப்பாடுகள் கொண்டு இத்தகைய போக்கினை மட்டுப்படுத்தலாம்; ஆனால் முற்றிலும் களையவே முடியாது. மாறாக, சமூகம் அறிவுப்புலத்தில் இயங்கித் தன்னறிவுக்கு வசப்படுதலே பின்னடைவினை இல்லாமற் செய்யும்.\n4. தம்பொறுப்பு. அய்யன் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே எல்லாமும் சொல்லிப் போய்விட்டார். அவற்றை உணர்ந்து இருத்தலே பெரும்பயனை ஈட்டும். https://youtu.be/dPDyXlkf3zo\n(இதையெல்லாம் பேசி, ஒரு விவாதப் பொருளாக்க வேண்டி இருக்கு. சை... where is the common sense heading\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nமாடர்ன் மருத்துவம் vs மரபு மருத்துவம்\nசெவ்வந்தி - பெருமாள்முருகன் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29993", "date_download": "2019-04-22T04:02:24Z", "digest": "sha1:TMZV5CDT2ZUO7D7K22LCLQSAROJWXZ6W", "length": 8489, "nlines": 128, "source_domain": "puthu.thinnai.com", "title": "காதலிக்கச்சொல்லும் வள்ளுவர் 1 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n(வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (7)\nஅதிகாரம் 115: அலர் அறிவுறுத்தல்)\nSeries Navigation இருதலைக்கொள்ளிமிதிலாவிலாஸ்-29 (நிறைவு)\nபாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா \nகிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது\nமொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015\nகாற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3\nசுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி\nசுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு\nபொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்\nஅமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்\nதொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு\nஅரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்\nPrevious Topic: மிதிலாவிலாஸ்-29 (நிறைவு)\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3441%20target=", "date_download": "2019-04-22T05:24:20Z", "digest": "sha1:S3EIMIO53AV3WXTLMUG5WXRJZLKMNYI3", "length": 118400, "nlines": 232, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – யுத்த காண்டம் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – யுத்த காண்டம்\nஎன்னைச் சரண் அடைந்தவர்களைக் காப்பேன்; இது என் கடமை\nராமர், வானர சேனையோடு கடற்கரையை அடைந்து, கடலை எப்படி கடப்பது என்று நண்பர்களோடு கலந்தாலோசிக்கிறார். அங்கே ஹனுமாரின் பராக்ரமத்தால் கலங்கிய ராவணன், மந்திரிகளை அழைத்து, ராம லக்ஷ்மணர்களும் வானரப் படையும் வந்துவிட்டால் எப்படி சமாளிப்பது என்று யோசனை கேட்கிறான். சில ராக்ஷஸர்கள் ராவணனுடைய பழைய வெற்றிகளை பேசி ‘உன்னை வெல்ல யாராலும் முடியாது’ என்று புகழ்கிறார்கள். சில ராக்ஷஸர்கள் தற்பெருமை பேசி ‘நாங்கள் இருக்கும் போது என்ன பயம்’ என்கிறார்கள். வேறு பல குருட்டு யோசனைகள் சொல்லுகிறார்கள்.\nவிபீஷணன் ‘பிறன் மனைவியை கவர்தல் பெரும் பாவம். உனக்கும் உன்னை நம்பின எல்லாருக்கும் இதனால் கேடுகாலம் வந்திருக்கிறது. தர்மாத்மாவான ராமரை எதிர்க்க இவர்கள் யாராலும் முடியாது. ஸீதையை ராமரிடம் ஒப்படைத்து நிம்மதியாய் இருப்போம்’ என்று சொன்னவுடன் இந்த்ரஜித் அவனை கோழை என்று நிந்திக்கிறான். விபீஷணன் ‘சிறுமதி படைத்த இவனை யார் உள்ளே விட்டது’ என்று கோபிக்க, ராவணன் விபீஷணனை ‘கூடவே இருந்து குழி பறிக்கும் பங்காளி குணத்தை காட்டுகிறாய். தம்பியானதால் கொல்லாமல் விடுகிறேன���’ என்று அவமானப் படுத்தி பேசுகிறான்.\nவிபீஷணன் உடனே தன் நான்கு மந்திரிகளுடன் வானில் கிளம்பி, ராமர் இருக்கும் இடம் வந்து, சுக்ரீவன் முதலிய வானரர்களிடம் ‘எல்லா உலகிற்கும் புகலிடமான ராமரைச் சரணடைய ராவணன் தம்பியான விபிஷணன் வந்திருக்கிறேன் என்று தெரிவியுங்கள்’ என்று கூறுகிறான். வானரர்கள் ராமரிடம் அதைச் சொல்லி, எதிரியுடமிருந்து வரும் அவனை நம்ப வேண்டாம் என்கிறார்கள். ஹனுமார் மட்டும் ‘இவன் தர்மாத்மா. நம்பிக்கையோடு வந்திருக்கிறான். ஸந்தேகித்தால் மனம் வருந்துவான். இவனை சேர்த்துக் கொள்ளலாம்’ என்கிறார்.\nராமர் ‘அடைக்கலம் கேட்டு வந்தவரை ஏற்பது தான் சரி. தள்ளுவது பாபம்’ என்று சாஸ்த்ரங்கள் கூறுகிறது. மஹான்களும் அவ்வண்ணம் செய்து காட்டி இருக்கிறார்கள். என் இச்சையின்றி எனக்கு யாரும் எந்த ஆபத்தும் செய்ய முடியாது. இவன் நல்லவனோ கெட்டவனோ, என்னை வந்து சரணடைந்தவனை நான் எல்லா கோணங்களிலும் காப்பேன். இது என் விரதம். அவனை அழைத்து வாருங்கள்’ என்கிறார். விபீஷணன் வந்து ராமரை நமஸ்கரிக்கிறான்.\n‘எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களையே நம்பி வந்திருக்கிறேன். உங்களுக்காக உயிரையும் தருவேன்’ என்று பாதங்களில் பணிந்த விபீஷணனை ராமர் கண்களால் பருகுவது போல அன்போடு பார்த்து, சமாதானம் செய்து, அவனை ஏற்கிறார். லக்ஷ்மணனிடம் ஸமுத்ர ஜலம் கொண்டு வரச்சொல்லி, இக்கரையிலேயே அக்கறையோடு விபீஷணனை லங்கைக்கு ராஜாவாக பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார். ராமரின் இந்த கருணையை பார்த்து வானரர்கள் வியக்கிறார்கள். ராமர் விபீஷணனிடம் கடலை கடக்க உபாயம் கேட்கிறார். அவன் ‘நீங்கள் ஸமுத்ரராஜாவை வேண்டினால் வழி விடுவார்’ என்று சொல்கிறான். ராமரும் அதை ஏற்கிறார்.\nஸ்வாமிகளைப் பார்த்தால் தான் சரணாகதி என்பது ஒரு நிகழ்ச்சி இல்லை. அது ஒரு process என்பதை புரிஞ்சுக்க முடிஞ்சது. நம்முடைய படிப்பு, ஸாமர்த்தியம், இளமை, பணம், செல்வாக்கு இதில் வெச்சுருக்கும் நம்பிக்கையை விட்டு, தெய்வத்தின் கிட்ட நம்பிக்கை ஏற்பட்டு, நம்மை முழுமையாக ஒப்படைத்து, பகவானை ஸூத்ரதாரியாகக் கண்டுகொள்வது என்ன அவ்வளவு easy யா\n‘ஒரு கஷ்டம்னா வேண்டிக்கலாம். பணம், குடும்பம், உடம்பு எல்லாத்துலயும் மேன்மேலும் கஷ்டம் வந்தவுடன் ரெண்டு கையையும் மேலே தூக்கி பகவானையே சரணடைந்து விட்டேன். (வேலையை விட்டுவிட்டு, மஹாபெரியவா சொல்லியபடி ராமாயண பகவதமே படிச்சுண்டு இருக்க ஆரம்பித்ததைச் சொல்லும் போது அப்படி சொல்வார்) அப்படி சரணடைந்த பின் न मे भक्त्त: प्रणश्यति என்று கீதையில் குடுத்த வாக்கின் படி பகவான் காப்பாற்றுகிறார் என்பதை உணர ஆரம்பித்தேன்’ என்று சொல்வார்.\nஞானத்தின் அடையாளங்களான பயமின்மையும், வைராக்யமும், கருணையும் வௌப்பட தெரிஞ்சாலும், ஸ்வாமிகள் தன் நிலையை confirm பண்ண மாட்டார். ‘நாம் சரணாகதி பண்ணினதை பகவான் ஏற்றுக் கொண்டார் என்று நாமே எப்படி confirm பண்ணிக்க முடியும் அவர் தான் பண்ணனம். பகவானோட கருணை ஏற்படும் வரையில் சோம்பலை ஒழித்து, திரும்பத் திரும்ப விடாமல் பஜனம் செய்ய வேண்டும். ஞானம் வந்தா சிவன் சார் எழுதி இருக்கற மாதிரி சுவரை வெட்டவௌ மாதிரி கடந்து போகலாமே. அது இன்னும் வரல்லை. ஸுந்தரகாண்டம் படிச்சா ஞானம் வரும்னு ஸேஷாத்ரி ஸ்வாமிகள் சொல்லி இருக்கார். நம்பி படிச்சுண்டு இருக்கேன்’ என்று பாராயணம் பண்ணிக் கொண்டு இருந்தார்.\nஸ்வாமிகள் நிஜமான சரண்யனாய் இருந்ததால் ‘நான், என்னோடது’ என்ற வார்த்தைகளையே உபயோகப் படுத்த மாட்டார். ‘நவாஹம் பூர்த்தி ஆச்சு’ என்று சொல்வார். ‘இந்த ஆத்து குழந்தைகள்’ என்பார். ‘अनहंवादी என்று கீதையில் வரும் வார்த்தையை follow பண்ணுவோம். பாவம் (bhavam) வரும் போது வரட்டும்’என்பார்.\nஒரு அட்டையில் नारायण करुणामय शरणं करवाणि तावकौ चरणौ ‘கருணையே வடிவான குருவாயூரப்பா உன் இரு திருவடிகளில் சரணடைகிறேன்’ என்று எழுதி வெச்சுண்டு கடைசி நாள் வரை அதைப் பார்த்துக் கொண்டே நாவால் ஜபித்துக் கொண்டே இருந்தார்.\nஅப்படி தன்னை வௌப்படுத்திக் கொள்ளாமல் இருந்த போதிலும், ராமர் எப்படி அபயம் குடுப்பது தன் விரதமாய் வெச்சுண்டு இருந்தாரோ, அது போல ஸ்வாமிகள் தன் தபோ பலத்தால் நிக்ரஹானுக்ரஹ மஹானாய் இருந்து, நமக்கு எத்தனை தடவை அபயம் குடுத்திருக்கிறார் அதனால் अपराध सहस्र भाजनं पतितं भीम भवार्णवॊदरे \nயோசிச்சுப் பார்த்தா, ஸ்வாமிகள் நமக்கு குடுத்த வரமெல்லாம் பலிக்கலை, அவர் செய்யதே என்று சொன்னதைச் செய்தால் சுகமா இருக்கு, அவர் சொன்னதைச் செய்தால் நமக்கு கஷ்டம் தான் வந்தது, என்று இருந்தா கூடா, இவரைத்தான் சரணாகதி பண்ணணும். ஏனென்றால் இவர் ஒருத்தர் தான், புராணங்களை ஒரு உயர்கல்வி என்று உள்ளபடி புரிஞ்சு��்டு, அது மூலமாக நாம் நேர்மை, நல்லறிவு, மனவடக்கம் இதெல்லாம் வளர்த்துக்க வழிகாட்டினார்.\nஹனுமார், ராவணன் அந்தப்புரத்தில் ஸீதாதேவியை தேடுகிறார். ராவணன் மனைவிகளைத் தூங்கும் போது பார்க்க நேர்ந்ததே என்று வருந்துகிறார். ‘என் மனமும் இந்திரியக்களும் என் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மேலும் ராம கார்யத்திற்காக அவர் சொல்லி ஸீதையை தேடறத்துக்காக இங்கு வந்தேன். (இல்லைனா வரமாட்டேன் என்பது தொனி)’ என்கிறார்.\nஸ்வாமிகள் இதை எடுத்துச் சொல்லி, நமக்கு மனம் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நினைச்சுண்டு மனத்தைக் கெடுக்கும் club, casino மாதிரி இடங்களுக்குப் போகக்கூடாது. சினிமா, சீட்டுக் கச்சேரி மாதிரி காரியங்கள் பண்ணக் கூடாது என்று சொல்வார். இந்த மாதிரி எடுத்துச் சொல்வது மட்டும் இல்லை, அவர் வாழ்ந்தும் காமிச்சு இருக்கார். அதனால் உருப்பட வேண்டும் என்றால் இவர் காலைப் பிடித்துக் கொள்ளுவது ஒரு நல்ல வழி என்று எனக்கு தோன்றுகிறது.\nநான் US ல் இருந்த போது club, casino எல்லாம் போயிருக்கேன். ஆனா ஸ்வாமிகள் அதெல்லாம் தப்பு என்று சொன்னது ஞாபகம் இருந்ததால், அதை விட்டுவிட்டு திரும்பி வர முடிந்தது. இப்பவும் ஹோட்டல் போறேன், சினிமா பார்க்கறேன். ஆனா நாம என்ன பண்ணிண்டு இருக்கோம், எது பண்ண வேண்டிய கார்யம், என்று concious ஆக இருந்தாலே, ஒரு நாள் திருந்த வாய்ப்பு இருக்கு. நான் நல்லவன், பக்திமான், எனக்கு பகவான் அருள் இருக்கு, ஓரளவு ஞானம் கூட இருக்கு, என்றெல்லாம் நினைத்துக் கொள்வது dangerous. Complacency வந்து உத்தம பக்தி ஏற்பட முயற்சியே செய்யாமல், உயிர் அவமே போய்விடும். ‘ஞானம் வந்தா மனதில் உள்ள முடிச்சுகள் அவிழ்ந்து உண்மை விளங்கும். அது வரைக்கும் பண்ற பஜனம் சரியானதா என்பதை மட்டும் பார்த்துக் கொண்டு, விழிப்போடு அதைப் பண்ணிண்டே போ’என்பது அவர் உபதேசம்.\nசரணாகதி செய்த பின், நம் பாப புண்யத்தின் பொறுப்பை பகவான் ஏற்கிறார் என்று சாஸ்த்ரத்தில் இருந்தாலும், சில மனோபாவங்களை (attitudes) சரி செய்து கொள்ள வேண்டும், என்று ஸ்வாமிகள் காண்பிச்சுக் குடுத்திருக்கிறார். That, in the next few chapters..\nராமர் மூன்று நாட்கள் தர்ப்பைப் புல்லின் மேல் படுத்து பட்டினியிருந்து ஸமுத்ரராஜனிடம் வேண்டுகிறார். அவன் வரவில்லை. ‘லக்ஷ்மணா வில்லை எடு. இந்த கடலை வத்த அடிச்சு விடுகிறேன். நாம் நடந்தே இலங்கைக்கு செல்வோம்’என்று கோபத்தைக் காட்டியவுடன் ஸமுத்ரராஜன் வந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டு ‘நளனைக் கொண்டு பாலம் கட்டுங்கள். அது முழுகாமல் பார்த்துக்கறேன்’ என்று சொல்கிறான். ராமர் நளனையும் வானரர்களையும் கொண்டு தேவர்களும் வியக்கும் வண்ணம், நூறு யோஜனை நீளம், பத்து யோஜனை அகலத்திற்கு கடலின் மேல் பாலம் கட்டி அதன் மூலமாக லங்கை சென்று அடைகிறார்கள்.\nராவணன் அனுப்பிய ஒற்றர்களை விபிஷணன் ராமரிடம் பிடித்து வர, ராமர் அவர்களுக்கு உயிர் பிச்சை அளிக்கிறார். அவர்கள் ராவணனிடம் வந்து ராம லக்ஷ்மணர், ஸுக்ரீவன், ஹனுமான், ஜாம்பவான், நீலன், அங்கதன் இவர்களின் வீரத்தை புகழ்ந்து பேசுகிறார்கள். ராவணன் ‘அரசனிடம் அண்டிப் பிழைப்பவர்களே அடுத்தவனையா புகழ்கிறீர்கள். ஓடிப் போங்கள்’ என்று சீறுகிறான்.\nராமரின் தலை, வில் போன்றவற்றை மாயையால் தோற்றுவித்து ஸீதையிடம் காட்டி பயமுறுத்துகிறான். அவள் புலம்பி அழுகிறாள். அதற்குள் யுத்த பேரிகை முழங்கவே, அவனை மந்திரிகள் கூப்பிடுகிறார்கள். அவன் போனவுடன் அந்த தலை மறைந்து விடுகிறது. ஸரமா என்ற ராக்ஷஸி ஸீதையைத் தேற்றுகிறாள்.\nமால்யவான் என்ற முதியவர் நல்ல புத்தி சொல்ல வரும் போது, ‘நான் வணங்காமுடி ராவணன். என் வரமும் பலமும் இருக்கும் போது, நான் ஏன் ஒரு நாடோடிக்கும், குரங்குகளுக்கும் பயப்பட வேண்டும். எழுந்து போங்கள்’ என்று கத்துகிறான். யுத்தத்திற்கு வியூகத்தை அமைக்கிறான். விபிஷணனின் மந்திரிகள் கழுகுகளாகச் சென்று அதை ஒற்று அறிந்து வர, ராமரும் அதற்கேற்ப வானரப் படைகளை நான்கு கோட்டை வாயிலில் நிறுத்தி ‘நான், லக்ஷ்மணன், விபீஷணன், அவன் மந்த்ரிகள் ஏழு பேரைத் தவிர, மற்ற நம் படையினர் எல்லோரும் வானரர்களாகவே இருப்போம். அதுவே நமக்கு அடையாளமாக இருக்கட்டும். உருவம் மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை.’ என்று சொல்கிறார்.\nராவணன் மூர்க்க பிடிவாதத்தாலும் கோபத்தாலும் விதியின் வழியை அறியாமல் தன் குலத்தையே அழித்து தானும் மடிகிறான். ராமர் கோபம் வந்தாலும் உடனே சாந்தம் அடைகிறார்.\nஸ்வாமிகளைப் பற்றி நினைக்கும் போதே நமக்கு அந்த சாந்த குணம் தான் முதலில் ஞாபகம் வருகிறது. அவருக்கு கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தும் விஷயங்கள் அலை போல வந்துண்டே இருந்தன. இத்தனைக்கும் அவருக்கு ஒரு விதமான ஆசையும் இல்லா�� போது. ஆனால் लोकानां क्षणमात्र संस्मरणतः संताप विच्छेदिनी என்றபடி ஒரு க்ஷணத்தில் அந்த ச்லோகங்களை சொல்ல ஆரம்பித்தவுடன் அந்த வருத்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். ‘நம்ப மனஸு தட்டான் கடையில் இருக்கிற தராசு மாதிரி இருக்கக் கூடாது. விறகுக் கடையில் இருக்கற தராசு மாதிரி இருக்கணம். சின்ன கஷ்டங்களுக்கு ஆடக்கூடாது’ என்பார்.\nமஹாபெரியவா ஸ்வாமிகளைப் பற்றி ‘பாகவத ஸப்தாஹம் மலை போன்ற கார்யம். பாகவதருக்கு தான் ச்ரமம். நமக்கெல்லாம் ஆனந்தம். படனம் மதுரம். ப்ரவசனம் மதுரதரம்’ என்று வாயாரப் புகழ்ந்து, மேள தாளத்தோடு, குடை பிடித்து ஊர்வலமாக அழைத்து வர செய்து, சுக ஸ்வரூபமாக பாவித்து, இவர் அவப்ருத ஸ்னானம் செய்த பின்னரே தான் செய்ய வேண்டும் என்று காத்திருந்த போதும் பெருமைப் பட்டுக் கொண்டதில்லை.\nஅடுத்த வாரமே, கடனுக்காக அலையும் போது, யாராவது வாசலில் காக்க வைத்தாலும் கோச்சுக்கறதில்லை. ‘ராமரே கபந்தன் கிட்ட தயவு செய்யப்பா என்று கேக்கவில்லையா இவர் (கடன் குடுப்பவர்) கபந்தனுக்கு கீழேயும் இல்லை. நான் ராமருக்கு மேலேயும் இல்லை’என்று light ஆ சொல்லி விடுவார். Such an equanimity of mind. அந்த மனப்பக்குவம் அவருக்கு எப்படி கிடைத்தது இவர் (கடன் குடுப்பவர்) கபந்தனுக்கு கீழேயும் இல்லை. நான் ராமருக்கு மேலேயும் இல்லை’என்று light ஆ சொல்லி விடுவார். Such an equanimity of mind. அந்த மனப்பக்குவம் அவருக்கு எப்படி கிடைத்தது எப்படிக் கிடைத்ததென்றால், அவர் புத்தியை பகவானின் பாதத்தில் புகட்டி, உத்தம பக்தியை (அந்த ஞானத்தை) வேண்டிப் பெற்றுக் கொண்டார்.\n लॊकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् ॥ என்ற ஸ்லோகத்தை வௌயில் போகும்போது வழித்துணையாக சொல்லச் சொல்லுவா. அது வாழ்க்கைக்கே வழித்துணை’என்று சொல்வார் ஸ்வாமிகள். சரணாகதி பண்ணினால், விபீஷ்ணனை ராமர் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றி சம்பத்துக்களை குடுத்தது போல, நமக்கும் குடுப்பார். ஆனால் ஸம்ஸாரம் என்ற ஆபத்திலிருந்து மீட்டு, ஞானம் என்ற செல்வத்தை ராமர் நமக்குக் குடுக்க வேண்டுமானால், நாம் புத்தி பூர்வமாக அதையே கேட்க வேண்டும்.\nநமக்கு பகவானைச் சரணடைந்த பின், overnight ஆசாபாசங்கள் போய் விடப் போவதில்லை. At least ‘நான் நினைச்சதெல்லாம் நடத்திக் கொள்வேன்’ என்ற திமிரான போக்கை விட்டு, ‘நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒ���்றேயும் இல்லை, உனக்கே பரம்’ என்று நம் முயற்சிகளுக்கு பகவான் தரும் பலனில் excitement / frustration இல்லாமல் இருக்க try பண்ணலாம். அப்படி மனம் பழகி, வைராக்யம் ஏற்பட்டு, ஞானம் அடைவது தான் சரணாகதியின் நோக்கம். அதற்கு ஸ்வாமிகள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர் பகவானை உண்மையாக சரணடைந்து, பணத்தில் பற்று வைக்காமல், புலன்கள் அடங்கி, ஞானத்தோடு இருந்ததால் அல்லவா அவ்வளவு சாந்தமாய் இருந்தார்\nநாம் வினையின் பலனால் கஷ்டப்படும் போது, பொசபொசவென்று அழுகையும் கோபமும் வரும்போது, சுவாமிகளுடைய சாந்தமான முகத்தை பார்த்துக்கணம். இவருக்கு வந்ததை விடவா, என்று நினைப்பு வருமே bank balance பார்த்து மனஸ் excite ஆகி துள்ளும் போதும், அந்த புன்சிரிப்பை பார்த்துக்கலாம். ஒண்ணும் bank balance இல்லாலாமலே அவர் அவ்வளவு happyயா இருந்தாரே, அதோட ரகசியம் என்னனு ஒரு second யோசிக்கத் தோணுமே\nசுக துக்கத்திற்கு மேலான சந்துஷ்டியை, நம் ஸத்குரு கண்டு அண்டி மொண்டு உண்ட சுத்த ஞானமென்னும் தேனை, ஸச்சிதானந்த ஸ்வரூபமான பகவானின் பாதங்களை, நாடுவது தான் சரணாகதி. அந்த ஆனந்தத்தை நிஜமாக அநுபவித்தால், சுக துக்கங்களில் excitement / frustration குறையும். excitement / frustration குறைந்தால், பாபம் பண்ணுவது குறைந்து, புண்யம் அதிகமாய் பண்ணுத் தோன்றும். அப்படி தனிமையில் பஜனம் பண்ணினா, அதிலிருந்து கிடைக்கும் சந்துஷ்டியை தக்க வைத்துக் கொள்ள, இன்னும் அதிகமாய் புண்யத்தில் ஈடுபடுவோம். அப்படி சரணாகதி process ஒரு virtuous cycleஆக ஆகி நம்மை மேம்படுத்தும். இந்த objective & attitude சரியாக வெச்சுண்டு பண்ணுவது தான் சரணாகதி.\nஸ்வாமிகள் ‘பகவானிடத்தில் பாலைக் கேள். பசுவைக் கேக்காதே. ஸௌக்யங்கள் வேண்டும் என்று கேக்காதே, அதிலிருந்து சந்தோஷம் கிடைக்கும் என்று நிச்சயமில்லை. நிம்மதி வேண்டும் என்று கேள்’ என்பார். காமினீ காஞ்சன மோஹத்தில், நம்மைக் காட்டிலும் அதிகமாக மூழ்கி கிடக்கும் இக்கால போலி சாமியார்களைப் பார்த்துக் கொண்டு, ‘பகவானை சரணாகதி பண்ணியாச்சு, அவர் பாத்துப்பார். என்ன வேணா பண்ணலாம்’ என்று நாமும் நினைத்தால், நரகத்தில் தள்ளும் viscious cycle லில் மாட்டிப்போம். அந்த மாதிரி போலி சாமியார்கள், show காக பண்ற நல்ல கார்யங்கள், stunt ஆ பண்ற உபந்யாஸம், entertainment value ஜாஸ்தியாக இருக்கற பஜனை, அதில் ருசி அதிகமாகி விட்டால், அவர்கள் புகழ்ச்சியில் மயங்கி, ‘நாமும் ���ல்ல கார்யம் பண்றோம். பக்தி பண்றோம். நம் பேராசைகள் ந்யாயமானவை’ என்று எண்ணம் வந்து, பாபம் பண்ணுவதில் குளிர் விட்டுப் போய்விடும்.\nதோஷ புத்தியோடு உலகை அநுபவித்துக் கொண்டு, ஸ்வாமிகளைப் போன்ற ஒரு தூய்மையான மஹானை ஆச்ரயித்து, அவருடைய மஹத்துவத்தை அடிக்கடி நினைத்துப் பார்த்து, அந்த மாதிரி நிலை நமக்கும் வராதா என்று ஏங்கினால், அந்த ஏக்கத்தின் மூலமாக நிஜமான மாற்றம் (transformation) ஏற்பட்டால் தான், பகவானை சரணாகதி பண்ணின பலன் கிடைக்கும். உலகில் நப்பாசை இருக்கும் வரை, பொருட்பற்று இருக்கும் வரை, அந்த ஏக்கம் வரது கஷ்டம். பக்தியினால் பேசறது, எழுதறது, அழறது, சிரிக்கிறது, ஆடறது, பாடறது, எல்லாமே ஒரு ஆறுதலுக்கு தான். ‘இதையே முடிந்த முடிவாய் நினைத்து விடாதே’ என்று எனக்கும் ஞாபகப் படுத்துங்கள்.\nஆனா பக்தியைத் தவிர வேற வழியும் கிடையாது. அந்த ராமருடைய (ஸ்வாமிகளுடைய) சரித்ரமும், ஸ்தோத்ரமும், நாமமும் தான் ஒரே hope. நம் பக்தியோட நோக்கம், ஸ்வாமிகள் அடைந்த நிலையை அடைய வேண்டும், என்பதாகத் தீர்மானமாக, sincere ஆ இருந்து விட்டால், பகவானுடைய பாதங்களை அடையத் தேவையான புத்தியை, எது ஸத், எது அஸத் என்ற தௌவை அவர் குடுப்பார். மேலான ஞானத்தையும் அளிப்பார். கடைசி வரை வழித்துணையாக வருவார். சரணாகதி பண்ணின பின் ஸத்யமாய் இருக்க வேண்டியதின் அவசியம், elaborated in next chapter.\nதன் மாளிகையின் மாடத்திலிருந்து படைகளை பார்வையிடும் ராவணனைக் கண்டு, சுக்ரீவன் கோபத்தோடு அவன் மீது பாய்கிறான். அவனோடு மல்யுத்தம் செய்து வெற்றி வீரனாய் திரும்புகிறான். வானர வீரர்களுக்கு யுத்தத்தில் உற்சாகம் கூடுகிறது.\nராமர், ராவணனுக்கு ஒரு கடைசி chance குடுக்க விரும்பி ‘ஸீதையை என்னிடம் ஒப்படைத்து உயிர் பிழைத்துப் போ. ஆனால் இனி லங்கை ராஜ்யம் விபீஷணனுக்குத் தான்’ என்று சொல்லி அங்கதனை தூதனாய் அனுப்புகிறார். ராவணன் அதைக் கேட்டுக் கோபமடைந்து அங்கதனை பிடிக்கச் சொல்கிறான். அங்கதன் வந்த நாலு பேரையும் தூக்கி எறிந்துவிட்டு, ராவணனின் மாளிகை கோபுரத்தைக் காலால் எத்தி உடைத்து, ராமரிடம் வந்து சேருகிறான். யுத்தம் துவங்குகிறது.\nஇந்த்ரஜித் நேரே யுத்தம் செய்து அங்கதனிடம் தோற்று விடுகிறான். உடனே கண்களுக்கு புலப்படாமல் மறைந்திருந்து, ராம லக்ஷ்மணர்களை நாகபாசத்தால் கட்டுகிறான். பயங்கர விஷப் பாம்புகளின் கட்டில் அவர்கள் மயங்கி கிடப்பதைக் கண்ட விபீஷணன், சுக்ரீவன் எல்லாருமே பயந்து விடுகிறார்கள். ராவணன் ஸீதையை புஷ்பக விமானத்தில் ஏற்றி காண்பிக்கச் சொல்கிறான். கதறும் ஸீதையை திரிஜடை ஸமாதானம் செய்கிறாள். ஒரு நிமிஷம் மயக்கம் தௌந்த ராமர் லக்ஷ்மணன் நிலையை பார்த்து பரிதவித்து ‘நான் தோற்றுவிட்டேன். எல்லாரும் வந்த வழியே போய்விடுங்கள். விபீஷணா என்னை மன்னித்து விடு’ என்று சொல்கிறார்.\nஅப்போது கருட பகவான் அங்கு வர, விஷப்பாம்புகள் பயந்து ஓடிவிடுகின்றன. ராம லக்ஷ்மணர்களை கருட பகவான் தடவிக் குடுக்கிறார். அவர்கள் முன்பை விட இரண்டு மடங்கு சக்தியும் தேஜஸும் பெறுகிறார்கள். ‘ராக்ஷஸர்கள் எப்போதும் சூழ்ச்சியில் வல்லவர்கள். உங்களுக்கு உங்கள் நேர்மை தான் பலம். விரைவில் வெற்றி பெறுவீர்கள்’ என்று வாழ்த்திவிட்டு செல்கிறார்.\nவெற்றிக் களிப்பில் இருந்த ராவணன், ராம லக்ஷ்மணர்கள் நாக பாசத்திலிருந்து விடுபட்டு மத்தகஜங்களைப் போல நிற்பதைப் பார்த்து சோகத்தில் ஆழ்ந்து போகிறான்.\nராமாயணம் முழுவதும் ஸத்யத்தை, மனோவாக்காயத்தினால் ஒன்றாயிருப்பது என்ற நேர்மைக் குணத்தை (आर्जवम्) போற்றுகிறது. தசரதர் ஸத்யத்துக்காக அன்பு மகனைக் காட்டுக்கு அனுப்புகிறார். அந்த ஸத்யத்துக்காக ராமர் 14 வருஷம் வனவாசம் செய்கிறார். ‘practical ஆ இருந்துகோ’என்று பேசும் ஜாபாலியை ராமர் கண்டிக்கிறார். ஸீதை ஜனகர் குடுத்த வாக்கின்படி நிழலைப் போல ராமரோடு காட்டிற்குப் போகிறாள். ஜடாயு ‘நீங்கள் தள்ளி போயிருக்கும் போது ஸீதையை நான் பார்த்துக்கறேன்’ என்று சொன்ன வார்த்தைக்காக் தன் உயிரையே தருகிறார். இப்படி அந்த உத்தமர்கள் ஸத்யத்தை காப்பாற்றுவதை தலையாய கடமையாய் வெச்சுண்டு இருந்தார்கள். அப்படி இருப்பவர்களை, எல்லா சூழ்ச்சிகளிலிருந்தும் பகவான் காப்பாற்றுகிறார், முக்தி அளிக்கிறார் என்பது தான் ராமாயணத்தின் முக்கிய செய்தியாய் தெரிகிறது.\nSwamigal was an epitome of truth and straight forwardness. அவர் கார்த்தால 5 மணிக்கு எழுந்தா ராத்திரி 10 மணி வரைக்கும் என்ன பண்ணினார் என்பது எல்லாருக்கும் தெரியும். His whole life was an open book. பேச்சிலியோ, கார்யங்களிலோ ஔவு மறைவே கிடையாது. மறைக்கறதுக்கு ஒண்ணுமே இருக்கலை.\nநாளைக்கு கார்த்தால ௯ மணிக்கு பூர்த்தி என்று சொல்லி விட்டால், வேறு சிரமங்களால் பகலில் படிக்க முடியவ���ல்லை என்றாலும், ராத்திரி எல்லாம் படிச்சு அந்த ௯ மணிக்கு பட்டாபிஷேக ஸர்கத்துக்கு வந்து விடுவார். மஹாபாரதம், ஸ்காந்தம், ஸௌந்தர்யலஹரி எல்லாம் ப்ரவசனம் பண்ண சொன்னால், எனக்கு ராமாயணம் பாகவதம் தான் தெரியும். மற்றதெல்லாம் deepஆ தெரியாது என்று சொல்லி விடுவார். ஏதாவது ச்லோகம் அர்த்தம் கேட்டா, தெரிஞ்சா சொல்வார். இல்லைனா translation எடு பார்ப்போம் என்பார்.\n‘ஸத்யம் இல்லாதவா பண்ற பூஜையை பித்ருக்களோ தெய்வங்களோ ஏற்க மாட்டார்கள்.’ ‘ஸத்யம் இல்லாதவன் பண்ற பாலாபிஷேகம் பகவான் மேல நெருப்பைக் கொட்டற மாதிரி’ ‘யதார்த்தமாய் இருந்தால் மூவுலகில் எதுவும் ஸாத்தியம்’ ‘மண்ணைக் கொண்டு சுத்தி (shuddi) செய்தால் மட்டும் சுத்தி வராது. பண விஷயத்தில் சத்யமாய் இருந்தால் தான் சுத்தி’ என்ற quotations எல்லாம் விடாமல் தைரியமாய் சொல்லுவார். He had the moral authority to quote them.\nஸ்வாமிகள் வெச்சிருந்த கொள்கை எல்லாமே அவருக்கு இருந்த ஸத்யப் நிஷ்டையினால் தான் கடைசி வரை கடைபிடிக்க முடிந்தது. ஒரு வருஷம் ராமாயணம் பிரதி ச்லோகம் அர்த்தம் சொல்லி முடிவில் 200 ரூபாய் தக்ஷிணை குடுத்தால், கொஞ்சம் கூடக் குறைப்பட்டுக் கொள்ளாமல் வாங்கிண்டு இருக்கார். ராமாயண பாகவதத்திற்கு விலை பேசுவதில்லை என்ற ஸத்யத்தை எவ்வளவு சோதனைகள் வந்தபோதும் விடவில்லை. அப்படி ஸத்ய நிஷ்டையாய் இருந்ததால் அவர் சொன்ன வார்த்தைகள், குடுத்த வரங்கள், ஈச்வர வாக்காய், ஸத்யமாய் பலித்தது.\nகஷ்டங்கள் எல்லை மீறி போன போது, கூட இருந்த நண்பர்கள் ச்ரமப் படுவதைப் பார்த்து, ராமர் சொன்னது போல ‘நீங்கள் அவரவர் வேலையை பார்க்கப் போங்கள். என் கஷ்டம் என்னோடு போகட்டும்’என்று சொல்லி இருக்கார்.\nஆனால் அவர் நம்பின பகவான் அவரைக் கைவிட்டு விடவில்லை. கடல் போலிருந்த கடனை வற்ற அடித்து, அவருக்கும் அவரை நம்பின எல்லாருக்கும் உண்ண உணவும், இருக்க இடமும் மட்டுமில்லை, தளராத மனமும், தெய்வ வடிவமும், மாசற்ற கீர்த்தியும், உயர்வற உயர் நலமான மோக்ஷத்தையும் குடுத்தார்.\nசிஷ்யர்களிடம் ஸ்வாமிகள் கருணைக்கு அளவே கிடையாது. எல்லா தப்பையும் மன்னிச்சு ஏத்துப்பார். ஆனா பொய் மட்டும் ஒத்துக்கவே மாட்டார். ‘எனக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கு. இது போகணம்’ என்ற போது, ‘சின்ன வயசுல class mates கிட்டேருந்து வந்துருக்கும். போயிடும்’ என்றார். US போயிட்டு வந்தேன். வெ��ுக்கலையே பேராசை, காமம் எல்லாம் பொறுத்துப்பார். ஆனால் ஸத்யம் தவறினால் வருத்தப் படுவார். உரிமை இருந்தா கண்டிப்பார்.\nஒரு தடவை ஒரு வைஷ்ணவ பையன் ‘தெரிஞ்சவா இருக்கா நல்ல தர்சனம் பண்ணி வைக்கிறேன்’ என்று என்னை திருப்பதி கூட்டிண்டு போய், நாமம் இட்டுவிட்டு ஸேஷாத்ரி என்று சொல்லி தோமல சேவை செய்து வைத்தான். ஸ்வாமிகளிடம் சொன்ன போது ‘மத்த மனுஷா கிட்டவே பொய் சொல்லக் கூடாதுங்கற போது பகவான் கிட்ட பொய் சொல்லலாமா இனிமே அப்படி பண்ணாதே. இந்த வெங்கடாசலபதியை (படம்) நமஸ்காரம் பண்ணி மன்னிப்பு கேட்டுக்கோ’ என்று சொன்னார். அப்படியே செய்தேன்.\nஅதிலிருந்து அவரை சரணாகதி செய்த பின், அவரிடமும் வேஷம் போடக் கூடாது என்று தெரிந்து கொண்டேன். சரணாகதி என்பது ‘நான் ஒங்களையே நம்புகிறேன்’ என்று நாம் செய்யும் promise. Based on that அவர் ‘உன்னை நான் காப்பாற்றுகிறேன். பயப்படாதே’ என்று வாக்கு குடுத்திருக்கிறார்.\nநாம் வாக்கை மீறினால், for example இவரை நம்பினால் கிடைப்பதை விட நிம்மதியோ, சந்தோஷமோ, பணமோ எதோ ஒண்ணு, வேறொரு ஸாமியாரைப் பார்த்தால் கிடைக்கும் என்று நினைத்தாலோ, or otherwise இவர் சொல்லிக் குடுத்த ஸ்லோகத்தை விட வேற ஒரு மந்த்ரம் நன்றாக பலிக்கும் என்றோ நாம் போனால், அப்போ கூட அவர் கருணயினால் குடுத்த வாக்கின் படி நம்மைக் காப்பாற்றுவார். ஆனால் ஸத்யம் தவறின நமக்கு பயம் வந்துவிடும். It will slow down the process in which we want to surrender our ego and trust him.\nMy feeling is – எல்லா distractions போகக் கிடைக்கிற கொஞ்சம் நேரத்தில், நம்ம time என்கிற precious பணத்தில், ஸத்ஸங்கம் என்ற தங்கத்தை வாங்கப் பார்க்கிறோம். ஸ்வாமிகள் மூலமா வால்மீகி கூட பண்ற ஸத்ஸங்கம், guaranteed 24 karat தங்கம். நாளைக்கு எதாவது ஆபத்துனா அடகு வெக்கும் போது ஏமாற்றம் ஏற்படாது.\nSo சரணாகதி மூலமாய் நமக்கு அவரிடம் நம்பிக்கை வளர ஸத்யம் முக்கியம். அவரையே நம்பி அவருக்கு truthfulஆ loyalஆ இருந்து என்ன கிடைக்கிறதோ, அது போதும் என்ற எண்ணத்தை வெச்சுண்டா, உலகத்திலும் honestஆ இருந்து எது கிடைக்கிறதோ அது போதும் என்று தோன்றிவிடும் வாய்ப்பு இருக்கு. அப்படி ஸத்யத்தை நாம் பிடிச்சு வெச்சுண்டா, அந்த ஸத்யமே வடிவான ஸ்வாமிகள், இன்னிக்கு தெய்வமாக ஆகிவிட்டாலும், அன்னிக்கு போல என்னிக்கும் நம்மை சூழ்ச்சிகளிலிருந்தும் ஆபத்துக்களிலிருந்தும் காப்பார் என்பது என் நம்பிக்கை.\nகற்றறியேன் கலைஞானம் கசிந்து��ுகேன் ஆயிடினும்\nமற்றறியேன் பிற தெய்வம் வாக்கியலால் வார்கழல் வந்து\nஉற்று இறுமாந்து இருந்தேன் எம்பெருமானே அடியேற்கு\nபொற்றிவிசு நாய்க்கிடுமாறு அன்றே நின் பொன்னருளே\nசோம்பல் குணம் பகவானிடம் போக முடியாமல் தடுத்து விடும்\nராவணன் ப்ரஹஸ்தன் என்ற சேனாதிபதியை பெரும் படையோடு போருக்கு அனுப்புகிறான். கடுமையான போரின் முடிவில் நீலன் என்கிற வானர ஸேனாதிபதி அவனை வதம் செய்கிறான். வியப்படைந்த ராவணன் ‘இது ஸாதாரண எதிரியில்லை. நானே போகிறேன்’ என்று யுத்தத்திற்கு வருகிறான். ராமரே அவன் வரவையும் தேஜஸையும் புகழ்கிறார். ராவணன் நீலன், லக்ஷ்மணன், ஹனுமார் எல்லாரையும் மீறிக் கொண்டு ராமரோடு யுத்தம் செய்ய வருகிறான். ஆனால் ராமரிடம் படுதோல்வி அடைகிறான். அவனுடைய ரதம், கொடி, சாரதி, வில், கவசம், கிரீடம் எல்லாவற்றையும் வீழ்த்திய ராமர், கருணையினால் நிராயுதபாணியாய் இருக்கிறான் என்பதால் கொல்லாமல் விடுகிறார்.\nகோட்டைக்கு திரும்பிய ராவணன் ‘ஒரு மனிதனிடம் தோற்றேனே’ என்று அவமானத்தால் புழுங்குகிறான். பயம் மேலிட கும்பகர்ணனை எழுப்பச் சொல்கிறான். கும்பகர்ணன் காதில் தண்ணீரைக் கொட்டி, அவன் மேல் யானைகளை ஓடச் செய்து, தாரை தம்பட்டைகளை முழக்கி, உலக்கைகளால் அடித்து ஒரு வழியாக அவனை எழுப்பி மலை மலையாக மாமிசமும் குடம் குடமாக கள்ளும் குடுத்து, குளிப்பாட்டி ராவணனிடம் அழைத்து வருகிறார்கள்.\nராவணன் தனக்கு ஏற்பட்ட தோல்வியை சொல்லி அழுகிறான். கும்பகர்ணன் ‘இப்ப கூட விபீஷணன் சொன்னதைக் கேட்டால் உனக்கு நல்லது’ என்று சொன்னவுடன் ராவணன் முடிஞ்சு போனதைப் பேசி என்ன ப்ரயோஜனம் எனக்கு உன் உபதேசம் ஒன்றும் வேண்டியதில்லை. எனக்கு உதவி செய்வியா மாட்டாயா எனக்கு உன் உபதேசம் ஒன்றும் வேண்டியதில்லை. எனக்கு உதவி செய்வியா மாட்டாயா’ என்று அதட்டுகிறான். கும்பகர்ணன் ‘நான் இருக்கும் போது உனக்கு என்ன கவலை. நான் போய் ராம லக்ஷ்மணர்களை வதம் பண்ணி எல்லா வானரர்களையும் தின்று விட்டு வருகிறேன்’ என்று கிளம்புகிறான். ராவணன் மகிழ்ந்து அவனுக்கு ஆபரணங்கள் அணிவித்து, ஆசீர்வாதம் பண்ணி அனுப்புகிறான்.\nகும்பகர்ணன் கடுமையான யுத்தம் செய்து வானரர்களை கதி கலங்கச் செய்கிறான். ஆனால் முடிவில் ராமருடைய அஸ்த்ரங்களுக்கு இரையாகிறான். இதைக் கேட்ட ராவணன் சோகமடைந்து ‘தர்��ாத்மாவான விபீஷணன் பேச்சைக் கேட்காமல் அவனை விரட்டினதின் பலனை இன்று அனுபவிக்கிறேன்’ என்று அழுகிறான்.\nகும்பகர்ணன் கள், மாமிசம், தூக்கம், ரிஷிகளை ஹிம்ஸித்தல், பரஸ்த்ரீ ஹரணம் என்று தாமஸ வடிவமாய் இருந்ததால், ராமருடைய மஹிமை ஒரு second புரிந்தாலும், விபீஷணனைப் போல ராமரிடம் போக முடியவில்லை. ராவணன் பேச்சை மீற முடியாமல் சாகிறான்.\nஸ்வாமிகள் ‘ராவணன் (ராஜஸம்), கும்பகர்ணன்(தாமஸம்), விபிஷணன்(ஸத்வம்) எல்லாரும் இப்ப நமக்குள்ளவே இருக்கா. ராமரும் இருக்கார். நாம் ராமர் மஹிமையை கொஞ்சம் தெரிஞ்சுண்டு இருக்கோம். ஆனா உலக ஆசைகளை விடமுடியாததால், வேலை, பணம், குடும்பம் என்று மாத்தி மாத்தி ராஜஸத்துலியே முக்கால் வாசி பொழுது போய்விடுகிறது. மிஞ்சி கிடைக்கும் கொஞ்ச நேரத்தில், தாமஸமாய் டிவி, கதைகள், தூக்கம் என்று போக்கி விட்டால் ராமரை மறந்தே போய் விடுவோம்.’\n‘சோம்பலை ஒழித்து ஒரு target வெச்சுண்டு பகவத் பஜனத்தை விடாமல் செய்ய வேண்டும். கார்த்தால எழுந்து ராமாயணம் படி. பத்து நிமிஷத்துலேர்ந்து அரை மணி, ஒரு மணி என்று ஜாஸ்தி பண்ணிண்டே போகணம். அதுவும் பகவான் பார்த்துப்பார் என்று சொல்லுவது சரியில்லை. provident fundல போட்ட பணம் போயிடுத்துனா எப்படி அழறாளோ அந்த மாதிரி ராமாயணம் படிக்காம ஒரு நிமிஷம் போயிடுத்துனா அழணம்’ என்று சொல்வார்.\nஅவர் அப்படி இருந்தார். அசதியாய் இருந்தால் படுத்துண்டு ஒரு ஆவர்த்தி விஷ்ணு ஸஹஸ்ர நாமம் படிக்க சொல்லி கேட்டுட்டு புத்துணர்ச்சியோடு அவர் எழுந்து கொள்வதைப் பார்த்தால், நமக்கே அந்த ஸ்லோகத்தின் மேல் ஒரு நம்பிக்கை வந்துடும். படுத்துண்டு இருப்பார். என்னைப் பார்த்தவுடன் எழுந்து மூகபஞ்ச சதீ படிப்பார். ‘அம்பாளை நினைச்சதால் சக்தி வந்துவிட்டது. இனி ராமாயணம் இன்னிக்கி portion முடிச்சுடலாம்’ என்று அதை படிக்க ஆரம்பிப்பார்.\nதாமஸ குணத்தை அதிகரிக்கும் புகையிலை, மது, வெங்காயம், பூண்டு முதலியவற்றை மருந்துக்கு கூட (not even in medicines) சேர்க்க மாட்டார். காபி மருந்து போல கொஞ்சம் சாப்பிடுவார். அதையே ‘நான் காபி சாப்பிடற ஸந்நியாஸி தானே’ என்று ரொம்ப நிஷித்தமாய் சொல்லிப்பார். சாப்பாடு, தினமும் அதே பதார்த்தங்கள், ரொம்ப அளவாய் சாப்பிடுவார். சப்பு கொட்டிண்டு சாப்பிட மாட்டார். இதெல்லாம் அவர் தாமஸத்தை தவிர்த்ததைப் பற்றி பேசினதால் சொல்கிறேன். அவர் சுத்த ஸத்வமாய் இருந்த தவ விரதங்கள் தான் எவ்வளவு வெறும் அவல் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு, பாகவதம் படிச்சுண்டு ௪௮ நாட்கள் குருவாயூரில் பஜனம் இருந்திருக்கிறார். இப்படி எவ்வளவோ\nTired ஆ இருக்கும் போது walk போகக் கூட தெம்பில்லை என்று தோன்றும். கஷ்டப்பட்டு ஒரு park க்கு போய் walk பண்ணிட்டு வந்தா ஒரு தெம்பு வரும். அது போல, அவரைச் சரணடைந்த பின்னும் அப்படியே இருக்கிறோமே, என்ற தளர்ச்சி ஏற்படும் போது, ‘அவர் சொன்னதைச் செய்வோம்’ என்று அந்த புஸ்தகத்தை எடுத்து, சும்மா mechanical ஆ படிச்சாலே, வார்த்தைகளால் விவரிக்க பண்ண முடியாத ஒரு நிம்மதி கிடைக்கிறது. அது கைவிட்டு போய்விடக் கூடாது என்ற பயத்தில் இன்னும் கொஞ்சம் படிப்போம்.\nபகவானை சரணாகதி பண்ணினால் என்ன கிடைக்கும்\nகும்பகர்ணன் வதமடைந்த பின் ராவணன் தன் தம்பிகள், பிள்ளைகள் பல பேரை போருக்கு அனுப்புகிறான். அதிகாயனை லக்ஷ்மணன் வதம் செய்து விடுகிறான். மற்ற பேரை வானரர்கள் முடித்து விடுகிறார்கள். ராவணன் ‘வந்திருப்பது மனிதர்களும் குரங்குகளுமா, இல்லை பகவானான நாராயணனும் தேவர்களுமே தானா\nஇந்திரஜித் மறைந்திருந்து ராமலக்ஷ்மணர்கள் வானரர்கள் எல்லாரையும் ப்ரம்மாஸ்திரத்தால் வீழ்த்தி விடுகிறான். விபீஷணனும் ஹனுமாரும் மட்டும், முன்பு ப்ரம்மா குடுத்த வரத்தினால் சிறிது நேரத்தில் அதிலிருந்து விடுபடுகிறார்கள். ஜாம்பவான் சொற்படி ஹனுமான், ஹிமயமலையில் ஓஷதிபர்வதத்தில் உள்ள ஸ்ஞ்சீவனி என்ற மூலிகையைத் தேடி பறந்து செல்கிறார்.\nமூலிகைகள் அவரைப் பார்த்தவுடன் ஔந்து கொள்கின்றன. ‘என்ன ராமரிடம் கூட கருணையில்லையா என்ன செய்கிறேன் பார்’ என்று ஹனுமார் அந்த மலையையே உலுக்கி கையில் தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறார். அந்த மூலிகைகளின் காற்றுப் பட்டவுடன் இறந்து கிடந்த ராமலக்ஷ்மணர்கள் வானரர்கள் எல்லாரும் உயிரோடு எழுந்து விடுகிறார்கள். எல்லாரும் ஹனுமாரைப் பூஜிக்கிறார்கள்.\nதெய்வத்தையே நம்பி, சரணாகதி பண்ணி, வணக்கமாய் இருந்து, சோம்பலை ஒழித்து, இடையறாது பஜனம் பண்ணினால் என்ன கிடைக்கும் அந்த தெய்வமாகவே ஆகிவிடலாம். சிதம்பரம் ஐயர் என்ற பக்தரின் பிள்ளை ஒரு விபத்தில் அடிபட்டு உயிர் பிழைக்க மாட்டான் என்று சொன்ன போது, ஸ்வாமிகள் ஸுந்தரகாண்ட ச்லோகத்தைச் சொல்லி பிழைக்க வைத்தார். ஹனுமார் மலையைத�� தூக்கியது போல, இப்படி miracles சொல்றதுனா வரிசையா சொல்லிண்டே போகலாம். இன்னிக்கும் நடத்திண்டு இருக்கார். இந்த வருஷம் ஆராதனை நடக்குமா என்று கவலைப் படும் அளவில் ஒரு வயசான பாட்டி பழூர் அக்ரஹாரத்தில் படுக்கையில் இருந்தா. எந்த விக்னமும் இல்லாமல் ஆராதனை நடந்து முடிந்தது.\nஸ்வாமிகள் ஒரு incident சொல்லுவார். ‘முல்லக்குடி ஸுந்தரேச சாஸ்த்ரிகள் னு ஒரு பெரியவர் மஹாபாரதம் ப்ரவசனம் பண்ணுவார். அவர் உச்சிஷ்ட கணபதி உபாசனை செய்பவர். அதனால் ஒரு வேளை நன்றாக சாப்பிடுவார். சாயங்காலம் ப்ரவசனத்தின் போது தட்டில் விழும் பணம் மறுநாள் சாப்பாட்டிற்கு போதுமானதாய் இருக்கும். தினமும் ப்ரவசனம் ஆரம்பத்தில் த்யான ச்லோகங்கள் சொல்லும் போது மூகபஞ்சசதீயிலிருந்து ஒரு ச்லோகம் ராகத்தோடு பாடுவார். ஒரு நாள் நான் கதை கேட்கப் போயிருந்தேன். ப்ரவசனம் ஆரம்பிக்கும் போது மழை வரும் போல இருட்டிண்டு வந்தது. அவர் ‘பக்தர்களின் ஏழ்மையை போக்கும் சுரதருவே’ என்று வரும் ஒரு ச்லோகத்தை உருக்கமாக பாடினார். வந்த மேகங்கள் எங்கோ போய்விட்டன. ப்ரவசனம் முடிஞ்சவுடன் ‘உங்கள் ப்ரார்த்தனை அந்த காமாக்ஷி அம்பாள் காதில் விழுந்து மழையை நிறுத்தி வெச்சுட்டாளே’என்று சொன்னேன். அழுதுட்டார்.’\nஇந்த incident ஸ்வாமிகள் சொல்லக் கேட்ட போது ‘அந்த ப்ரார்த்தனையை நேரவே கேட்டு, மழையை நிறுத்தி வெச்ச காமாக்ஷி அம்பாள் நீங்க தானே’ என்று நான் நினைத்துக் கொண்டேன். அப்படி இந்த்ரன் யமனெல்லாம் இவர் சொன்ன பேச்சை கேட்டு நடக்கும் ஸித்த புருஷர் நம் ஸ்வாமிகள் என்பது என் துணிபு.\nஆனால், இந்த ஸித்திகளுக்கு எல்லாம் மேலான ஞானஸித்தியை வேண்டி, அதை அடைந்து பிரகாசித்தார். நம் முன் நடமாகும் தெய்வமாக விளங்கிய மஹாபெரியவா ‘உன் ஜன்மா ஸார்த்தகமாகும். (பயனுள்ளதாக ஆகும்)’ என்று ஸ்வாமிகளுக்கு guarantee குடுத்தார். ‘உலகில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு தான் விவேகிகளே இருக்கா’ என்று சொன்ன சிவன் ஸார் ‘திருவல்லிக்கேணி ஸ்வாமிகள் ஒரு மஹான். அவரை அழைச்சுண்டு போக வைகுண்டத்திலிருந்து விமானம் வரும்’ என்று சொன்னார்.\nஇதெல்லாம் தெரிஞ்சும் நான் ஸ்வாமிகள் கிட்டயே கேட்டிருக்கேன், ‘இப்படி படிச்சுண்டு இருந்ததில் உங்களுக்கு என்ன கிடைச்சுது’ என்று. அவர் ‘நான் இன்னிக்கு இப்படி உக்காந்து இருக்கேனே. அதுவே பகவதனுக்ரஹம் தான்’ என்றார். ஸ்வாமிகள் வாழ்க்கையே ஒரு ராம ராவண யுத்தம். It was a war between spiritualism and materialism. கல்யாணராமனாய் பிறந்த அவர், வீரராகவனாய் போர் புரிந்து, வெற்றியடைந்து விஜயராகவனாய் வீற்றிருப்பதைத் தான் அப்படி சொன்னார் என்று இப்ப தோன்றுகிறது.\nவிபீஷணனுக்கு ராமர் சரணாகதி அளித்த போது ‘என்னை நம்பி வந்த எவருக்கும் நான் அடைக்கலம் அளித்து, அவர்களை எல்லாக் கோணத்திலும் காப்பாற்றுவேன். இது என் விரதம்’ என்று சொன்ன வார்த்தையை ராமர் தனக்கே சொன்னதாக நம்பி, ஸ்வாமிகள், ராமரைத் தவிர வேறு ஒரு பற்றுக் கோடும் இல்லாமல் வாழ்ந்தார். அதனால், அவரும் ராமத் தன்மை அடைந்து, தன்னை நம்பி வணங்கிய எவருக்கும் ராமர் பேரால் புகலிடம் தந்து, ஆபத்திலிருந்து காப்பாற்ற முடிந்தது. வருஷக்கணக்காக இதைப் பார்த்துக் கொண்டு இருந்ததால், ஒரு நாள் நான் ‘உங்களை ராமராகவே, வாஸுதேவனான பரம்பொருளாகவே, நினைக்கிறேன்’ என்று சொன்னேன். ஸ்வாமிகள் as usual ‘எனக்கு இன்னும் அப்படி தெரியலை. அந்த ஞானநிலை அடையத் தான் ப்ரார்த்தனை பண்ணிண்டு இருக்கேன்.’ என்றார்.\nஅவர் பூஜைக்கு எதிராத்திலருந்து ஒரு மாமி பசும்பால் கொண்டு வந்து குடுப்பா. எப்பவும் பேசாதவா அன்னிக்கு ‘உங்களை நான் வெங்கடேசப் பெருமாளாகவே பார்க்கிறேன் பெரியவா’ என்று சொல்லிட்டுப் நமஸ்காரம் பண்ணிட்டுப் போயிட்டா. ஸ்வாமிகள் ‘இவப்பா ரொம்ப பெரியவர். மஹாபெரியவா ஒத்துண்ட மஹான்’ என்றார். நான் எழுந்து நமஸ்காரம் பண்ணி அவர் கிட்ட ‘தயவு செய்ய வேண்டும்’என்று சொன்னேன். அவர் புன்சிரிப்போடு ‘நான் அந்த மாதிரி இன்னும் ஆகலைன்னாலும், நீ அப்படி நினைச்சு பக்தி பண்ணினா, சீக்கிரம் அநுக்ரஹம் கிடைக்கும்’ என்று சொன்னார்.\nஸ்வாமிகளையே தெய்வமாய் நம்பி, சரணாகதி பண்ணி, அவரிடம் frustrate ஆகாமல், வணக்கமாய் இருந்து, சோம்பலை ஒழித்து, அவர் சொன்னபடி எதோ சிலது படித்தாலே, அவர் அரும் பாடு பட்டு பெற்ற பெரும்பேற்றை, ஞானச் செல்வத்தை கருணையினால், சிரமப் படாமலே தந்து விடுவார் என்று எனக்கு நப்பாசை\nநாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே\nவீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்\nஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கு என்\nஊடகத்தே நின்றுருகத் தந்தருள் எம் உடையானே\nகலிப் ப்ரவாஹத்தை எதிர்த்துப் போக, பகவானின் நாமங்களே துணை\nராவணன் இந்திரஜித்தை ‘ஏன் இன்னும் இந்த எதிரிகளை வெல்ல முடியவில்லை எதாவது செய்’என்று ஏவுகிறான். இந்த்ரஜித் ஒரு மாயா ஸீதையை உருவாக்கி ஹனுமார் கண் பார்க்க அதை வெட்டி விடுகிறான். கலக்கமுற்ற ஹனுமார் ராமரிடம் வந்து சொல்ல, ராமர் மயங்கி விழுகிறார். லக்ஷ்மணன் அவரை சமாதானப் படுத்துகிறான். ஆனால் ‘உங்கள் சத்யமும் தர்மமும் என்னாச்சு எதாவது செய்’என்று ஏவுகிறான். இந்த்ரஜித் ஒரு மாயா ஸீதையை உருவாக்கி ஹனுமார் கண் பார்க்க அதை வெட்டி விடுகிறான். கலக்கமுற்ற ஹனுமார் ராமரிடம் வந்து சொல்ல, ராமர் மயங்கி விழுகிறார். லக்ஷ்மணன் அவரை சமாதானப் படுத்துகிறான். ஆனால் ‘உங்கள் சத்யமும் தர்மமும் என்னாச்சு இப்படி ஒரு கஷ்டம் வந்துடுத்தே இப்படி ஒரு கஷ்டம் வந்துடுத்தே’ என்று ஒரு வார்த்தை சொல்கிறான்.\nவிபீஷணன் வந்து ‘இது இந்திரஜித்தின் மாயை. இப்படி திசை திருப்பி விட்டு இந்திரஜித் நிகும்பிலை என்ற இடத்தில் ஒரு யாகம் செய்கிறான். அதை முடித்து விட்டால் அவனை யாருமே வெல்ல முடியாது. அதனால் லக்ஷ்மணனை அனுப்புங்கள். அவனை ஜயித்து வருகிறோம்’ என்று ராமரிடம் சொல்கிறான். சற்று தௌந்த ராமரும் அவ்வாறே அநுமதி அளிக்கிறார். வானரப் படையோடு சென்று லக்ஷ்மணன் அந்த யாகத்தை தடுத்து விடுகிறான்.\nவௌயே வந்த இந்திரஜித் லக்ஷ்மணனோடு கடுமையான யுத்தம் செய்கிறான். மூன்று நாட்கள் தொடர்ந்து யுத்தம் செய்து, எந்த அஸ்த்ரமும் பலிக்காத போது லக்ஷ்மணன் ‘தசரத குமாரனான ராமர் தர்மாத்மா, ஸத்யஸந்தர் என்பது உண்டானால் அவர் பௌருஷத்தின் பேரால் விடும் இந்த அம்பு இந்திரஜித்தைக் கொல்லட்டும்’ என்று ஒரு அம்பை விட இந்திரஜித் தலை கீழே விழுகிறது.\nவெற்றி வீரனாய் திரும்பிய லக்ஷ்மணனை ராமர் அணைத்து, ஆச்வாஸப் படுத்தி ஸுஷேணரிடம் அவனுக்கும், எல்லா வானரர்களுக்கும் காயங்களுக்கு மருந்து போடச் சொல்கிறார்.\nஸ்வாமிகள் அந்த ராமாயண புஸ்தகத்தை படிச்சுண்டு ராமாயண காலத்திலியே இருந்துண்டு இருந்தார். வெளி உலகத்தையே பார்க்கவில்லை. practial ஆ இருக்கவில்லை. வேலையை விட்டதற்கு, கருத்தடை பண்ணிக் கொள்ளவில்லை என்பதற்கெல்லாம் அவரை புத்தி கெட்டவர் என்று திட்டினவர்கள் கூட உண்டு. ‘ஒரொருத்தர் communism, அந்த ism இந்த ism என்று அதுக்காக போராடறேன் என்று குடும்பம், உடம்பு எதையும் கவனிக்காமல் இருந்திருக்காள�� அது மாதிரி நான் ஒருத்தன். இந்த நாரத பக்தி ஸுத்ரத்துல சொன்னதை நம்பி வந்தது வரட்டும் என்று இருக்கேன்’ என்பார்.\nஆனால், நின்று, யோசித்துப் பார்த்தால் தான், அப்படி கலியின் பிரவாஹத்தை எதிர்ப்பது, எவ்வளவு தீரமான செயல் என்பது புரியும். லக்ஷ்மணன் ராமருடைய சத்ய தர்மத்தால் கஷ்டம் வந்ததே என்று நினைத்தாலும், முடிவில் அந்த தர்மத்தின் ஸத்யத்தின் பேரால் தான் இந்திரஜித்தை ஜயிக்க முடிந்தது. அது போல, ஸ்வாமிகள், ஸத்யம் தர்மம் என்று சொல்லிக் கஷ்டம் தான் பட்டார் என்று வௌயில் தோன்றினாலும், அவர் ஊக்க சக்தியாய் இருந்ததால் தான் இன்னிக்கும் எத்தனை பேர் ராமாயண பாகவதம் படிக்கிறார்கள்\nராவணனுடைய பத்து தலை என்பது அதீத மூளைக்கும், இந்திரஜித்தின் மாயை என்பது இந்தக் கலியின் ப்ரவாஹத்திற்கும் (நவீன விக்ஞானம், பணத்தையும் பயத்தையும் காட்டி ஆள் சேர்க்கும் அன்னிய மதங்கள், நம் மதத்திலேயே இக்ஷிணி, துர்தேவதை உபாசனையை நம்பும் போலி சாமியார்கள்) இவற்றின் உருவகம் என்று எனக்கு தோன்றுகிறது.\nஸ்வாமிகள் வழியில், அவர் சொன்ன अपराजित पिङ्गाक्ष नमस्ते रामपूजित என்பது போன்ற நாமங்களை நம்பி, எளிமையாய் பக்தி செய்து வந்தால், வேண்டிய வரங்கள் பெற்று, சின்ன கஷ்டங்களை தாங்கும் சக்தி கிடைத்து, போலி சாமியார்களிடம் போய் நிற்காமல் இருப்போம். அப்படி இருந்தால், சாகறத்துக்குள் ஒரு நாள் ஸ்வாமிகளின் தத்வத்தை உள்ளபடி புரிந்து கொண்டு, இன்று கலியின் ப்ரவாஹத்தில் நாம் தத்தளித்துக் கொண்டு இருந்தாலும், அதில் அடிச்சுண்டு போகாமல் கரை ஏற்றுவார் என்று என் நம்பிக்கை.\nபுலன்களை அடக்க முடியாது. தெய்வ பக்தியை தெய்வ பாசமாக உயர்த்திக் கொண்டவருக்கு புலன்கள் அடங்கி விடும்.\nபுத்ர சோகத்தால் பீடிக்கப் பட்ட ராவணன் ‘நிஜமாகவே ஸீதையை கொல்லுவேன்’ என்று கிளம்புகிறான். ஒரு மந்திரி ‘வேதம் படிச்சவன் நீ. ஸ்த்ரீஹத்தி பண்ணாதே. இப்பவும் ராமரோடு யுத்தம் செய்து வென்றால் ஸீதையை அடையலாம்’ என்று சொன்னவுடன் திரும்புகிறான். அவன் அனுப்பிய லக்ஷம் வீரர்கள் கொண்ட மூலபல சைன்யத்தை ராமர், ருத்ர பகவானைப் போல தனி ஒருவராய் நின்று, அஸ்த்ர மஹிமையால் அழிக்கிறார்.\nராவணன் யுத்தத்திற்கு வருகிறான். விபீஷணனை கொல்லப் பார்க்கும் அவன் முயற்சியை லக்ஷ்மணன் தடுத்து விடுகிறான். உடனே ராவணன��� ஒரு வேலால் லக்ஷ்மணனை வீழ்த்தி விடுகிறான். ராமர் கோபம் கொண்டு ‘இன்று ராமரின் ராமத் தன்மையை உலகம் காணப் போகிறது. இன்று பொழுது சாய்வதற்குள் உலகில் ராமனோ, ராவணனோ ஒருத்தர் தான் மிஞ்சி இருப்பார்கள்’ என்று சபதம் செய்கிறார். ஹனுமார் மீண்டும் ஒருமுறை ஸஞ்சீவினி மலையைக் கொண்டு வந்து லக்ஷ்மணனை உயிர்ப்பிக்கிறார்.\nஇந்திரன் ராமருக்கு தன் தேரையும் சாரதியான மாதலியையும் அனுப்புகிறான். ராமர் வணங்கி அதை ஏற்கிறார். தேவர்களும், ரிஷிகளும், வானரர்களும், ராக்ஷஸர்களும் பார்க்க பயங்கரமான ராம ராவண யுத்தம் நிகழ்கிறது. ராவணன் கலகலத்து போகவே அவனுடைய சாரதி அவனை அப்பால் கொண்டு போகிறான். ராவணன் அதை கண்டித்து மீண்டும் யுத்த களத்திற்கு வருகிறான்.\nஅதற்குள் அகஸ்த்ய முனிவர் அங்கு வந்து ராமருக்கு ஆதித்ய ஹ்ருதயம் என்ற ச்லோகத்தை உபதேசிக்கிறார். அதை மூன்று முறை ஜபித்து, சூரிய பகவானின் அநுக்ரஹத்தால் புத்துணர்ச்சி பெற்ற ராமர், ராவணனை கடுமையாக தாக்குகிறார். அவன் தலையை அம்பால் வீழ்த்துகிறார். ஆனால் அந்த தலை மீண்டும் முளைக்கிறது. இப்படி நூறு முறை ராமர் வீழ்த்திய அவன் தலை, மீண்டும் மீண்டும் முளைக்கிறது. ராமர் ஒரு கணம் மனம் தளர்கிறார். மாதலி ஞாபகப் படுத்தியவுடன் ராமர், ராவணன் மீது ப்ரம்மாஸ்த்ரத்தை விடுகிறார். ராவணன் மடிந்து விழுகிறான். தேவர்கள் ராமர் மீது பூமழை பொழிகிறார்கள். மூவுலகமும் நிம்மதி அடைந்து மகிழ்கிறது.\nராவணன் மனைவிமார் வந்து அவன் உடல் மீது விழுந்து அழுது புலம்புகிறார்கள். மந்தோதரி ‘விபீஷணன் பேச்சைக் கேட்காததால் இப்படி கிடக்கிறாயே. பாபம் செய்த நீ வீழ்ந்து கிடக்கிறாய். புண்யாத்மாவான விபீஷணன் நல்வாழ்வு பெற்றான். புலன்களை அடக்கி வரங்களைப் பெற்றாய். அந்த புலன்களே உன்னை பழி வாங்கி விட்டதே’ என்று புலம்புகிறாள்.\nராமர் விபீஷணனைக் கொண்டு ராவணனுக்கு முறைப்படி ஸம்ஸ்காரம் செய்விக்கிறார். பின் லக்ஷ்மணனைக் கொண்டு, விபீஷணனை இலங்கைக்கு அரசனாக பட்டம் சூட்டி வைக்கிறார்.\nஸ்வாமிகளுக்கு பிறந்ததிலிருந்து பக்தி வைராக்யம் இருந்தாலும், முறைப்படி திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையில் இருந்தபடி, பாகவத சாஸ்த்ரத்தில் சொன்ன விதத்தில் பஜனம் செய்து, தெய்வ பக்தியை, தெய்வபாசமாக உயர்த்திக் கொண்டார். புலன்கள் முழுமையாக அடங்கி விட்டதை, பல வருடங்கள் உறுதி செய்து கொண்ட பின், கனவிலும் கூட எந்த சலனமும் இல்லாத நிலை அடைந்த பின், ஆசா பாசங்கள், பொருட்பற்று எல்லாம் முற்றிலும் அகன்ற பின், ஸந்நியாஸக் கோலத்தை ஏற்றார்.\nஸ்வாமிகளுடைய ஸந்யாஸத்தை நினைக்கும் போது அவருடைய அம்பாள் பக்தியையும் நினைக்க வேண்டும். மூன்று வயதில் அம்மாவை இழந்து விட்ட ஸ்வாமிகள், எட்டு வயதில் மூகபஞ்சசதீ ஸ்தோத்ரத்தில் ‘காமாக்ஷியின் கடாக்ஷம் ராமரைப் போல விளங்குகிறது’ என்ற வரியைக் கண்டு அப்பாவிடம் ‘நம்ம ராமரைப் பற்றி வருகிறது’ சொல்லி சந்தோஷப்படும் போது, கூட இருந்த ஒரு பெரியவர் ஸ்வாமிகளிடம் ‘இந்த புஸ்தகத்தை பற்றுக் கோடாக வைத்துக்கொள்’ என்று உபதேசித்துள்ளார். ஸ்வாமிகள், அம்மா இல்லாத ஏக்கத்தை மூகபஞ்சதீ மூலம் அந்த காமாக்ஷி அம்பாளையே துதித்து ஆற்றிக் கொள்வார். வௌயில் தெரியும்படி, நாராயணீயம் என்ற க்ரந்தத்தை அவருடைய மூச்சுக் காற்று என்று நினைக்கும்படி, அத்தனை ஆவர்த்தி பண்ணியிருக்கிறார். அதே அளவிற்கு பக்தியோடு, மூகபஞ்சசதீ ஸ்தோத்ரத்தை கணக்கில்லாமல் பாராயணம் செய்திருக்கிறார். அந்த ஸ்தோத்ர பாராயணத்தின் பலனாகத் தான் தனக்கு ஸந்யாஸம் கிடைத்தது என்று பல முறை கூறியுள்ளார். ஸந்யாஸம் ஏற்றுக் கொள்ள தாயாரின் அநுமதி பெற வேண்டும் என்ற சாஸ்த்ரத்தை இப்படி கடைபிடித்தார் என்று தோன்றுகிறது.\nஒரு முறை மூகபஞ்ச சதீ படிக்கும் போது அவர் அடுத்த ஸ்லோகம் படித்தார். ‘நான் இந்த முந்தின ஸ்லோகம் படிக்கவில்லையே’ என்று சொன்னேன். சரி என்று படித்தார். ‘ஓ, இதை படித்து விட்டீர்கள்’ என்று சொன்னேன். ‘பாதகமில்லை. இது மீண்டும் படித்தது எனக்கு பாதாம் ஹல்வா சாப்பிடுவது போல இருந்தது’ என்றார். அந்த ஸ்லோகத்தின் பொருள் ‘அம்பாளுடைய கடாக்ஷம் கிடைத்தவர்களுக்கு மனதிற்கு யோக்யமான போக்யங்கள் எல்லாம் கிடைக்கும்’. அவர் டியாபெடீஸ் இல்லைனாலும் ஸ்வீட் சாப்பிட்டு இருக்க மாட்டார். ஏன்னா அவருக்கு கரும்பு துவர்த்தது, செந்தேன் புளித்தது.\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே\nஈசன் எந்தை இணையடி நீழலே\nஎன்ற பதிகத்தை சொல்லி யோக்யமான போக்யம் பகவானுடைய பாதத்தில் பக்தி தான் என்று எடுத்துரைத்தார். ‘நான் சொல்லறது பெரிசில்லை. ஒ���ு ராஜாவா இருந்த குலசேகர ஆழ்வார் அப்படி சொல்கிறார்’ என்று முகுந்த மாலையிலிருந்து காண்பித்தார்.\nஎனவே நாம் புலனடக்கத்தைப் பற்றி விசாரிக்காமல், அதற்கு குண்டலினி யோகம், மந்த்ர தந்த்ரம், யம நியமம் என்று பலதை தெரிந்து கொண்டு குழம்புவதை விட, விஷயங்களை தோஷ புத்தியோடு அநுபவித்துக் கொண்டு, ஸ்வாமிகள் காட்டிய வழியில் இடைவிடாத பாராயணத்தின் மூலம் பக்தியை வளர்த்துக் கொள்ளலாம். ப்ரம்மசர்யம், ஸந்நியாஸம் எடுத்துண்டு, புலனடக்கத்தை மோக்ஷத்திற்கு நம்பும் சிலர், எதாவது மடம், மன்றம் என்று ஒரு institution, trust என்று ஆரம்பித்து அது மூலமாக பணம் புகழில் பேராசை பிடித்து, நோக்கத்தை மறந்து, மேலான நன்மையை இழந்து விடுகிறார்கள். அதற்கு நடுவில் தனித்து இயங்கி, பணத்தில் பற்று வைக்காமல், நிஜமான வைராக்யத்தோடு விளங்கிய ஸ்வாமிகள் மஹிமையை நினைத்துப் பார்க்க வேண்டும். மனத்தை ஸ்வாமிகளிடம் திருப்பி விட்டால், புலன்கள் நம்மை தவறான பாதையில் இழுத்துச் செல்லாமல் அவரே காப்பாற்றுவார். மேலும் ஐவரும் கைவிட்டு மெய்விடும் போது, ஆனந்தமாய் அந்த பகவானுடைய பாதங்களில் அடைக்கலம் புகுந்து விடலாம்.\nஞானம் பிறக்கும், உண்மை விளங்கும், வால்மீகி ராமாயணத்தை திரும்ப திரும்ப படித்துக் கொண்டே இரு\nஹனுமார் ஸீதாதேவியிடம் ராமரின் வெற்றியைச் சொல்லி ‘இனி கவலை வேண்டாம். நீங்கள் பக்தனான விபீஷணன் க்ருஹத்தில் தான் இருக்கிறீர்கள்’ என்று சொல்கிறார். ஸீதை ஹனுமாரை வாயார வாழ்த்துகிறாள். பின்னர் ஹனுமார் ‘உங்களை ஹிம்ஸித்த இந்த ராக்ஷஸிகளுக்கு தகுந்த தண்டனை குடுக்கிறேன்’ என்று சொன்ன போது, ‘வேண்டாம், பிழை பொறுத்தல் பெரியோர் கடமை. மன்னித்து விடு’ என்று சொல்கிறாள்.\nபின்னர் விபீஷணன் ஸீதாதேவியை ராமரிடம் அழைத்து வர, ராமர் அக்னிப்ரவேசத்தால் தூய்மை அடைந்த பிராட்டியை ஏற்கிறார். ப்ரம்மாதி தேவர்கள் ராமரை முழுமுதற் கடவுளாக துதிக்கிறார்கள். பரமேச்வரன் தசரதரை அழைத்து வர, ராமர் அவரை வணங்குகிறார். தசரதர் அவர்களை ஆசீர்வதிக்கிறார்.\nபிறகு புஷ்பக விமானத்தில் சுக்ரீவன் முதலிய வானரர்களோடும், விபீஷணன், அவன் மந்திரிகள், லக்ஷ்மணனோடும், ஸீதையோடும் ராமர் அயோத்தி கிளம்புகிறார். ஸீதையை பிரிந்த பின் நடந்த கதையை ராமர் ஸீதைக்கு சொல்கிறார். அன்று பரத்வாஜ முனிவரின் ஆச்ரமத்தை ��டைகிறார்கள். ப்ரத்வாஜர் ஞானதிருஷ்டியால் நடந்த அனைத்தையும் தான் கண்டவாறு கூறி, அன்றிரவு அங்கு தங்கி தன் விருந்தை ஏற்று, மறுநாள் செல்ல உத்தரவிடுகிறார். ராமரும் அதற்கு ஒத்துக் கொண்டு ஹனுமாரை பரதனிடம் அனுப்புகிறார்.\nஹனுமார் பரதனை சந்தித்து ராமர் வருகிறார் என்ற இனிய செய்தியை கூறியவுடன் பரதன் ஆனந்தத்தில் மூர்ச்சிக்கிறான். பிறகு ஹனுமாரை பூஜித்து பலகையில் அமர்த்தி நடந்த விவரங்கள் அனைத்தையும் கேட்டறிகிறான். ஜனங்கள் அயோத்தியை மாலைகளாலும் தோரணங்களாலும் கொடிகளாலும் அலங்கரிக்கிறார்கள்.\nமறுநாள் ராமர் முதலானோர் விமானத்தில் வந்து சேர, பரதன் அவர்களை வணங்கி வரவேற்கிறான். ஜனங்கள் எல்லாரும் ராமரை கைகூப்பி வணங்குகிறார்கள். ராமரும் ஸீதையும் அம்மாக்களையும், குருவையும் வணங்கி அவர்களை மகிழ்விக்கிறார்கள். பரத சத்ருக்னர்கள் லக்ஷ்மணனை வணங்குகிறார்கள்.\nபின்னர் நடந்த விஷயங்களை ராமர் மந்திரிகளுக்கு சொல்லிண்டே வர ரதத்தில் அயோத்தி சென்றடைந்து அன்றிரவைக் கழிக்கிறார்கள். சுக்ரீவன் வானரர்களை அனுப்பி நான்கு ஸமுத்ரத்திலிருந்தும், கங்கை முதலிய ஐநூறு நதிகளிலிருந்தும் பட்டாபிஷேகத்திற்கு புண்ய தீர்த்தம் கொண்டு வரச் செய்கிறான்.\nமறுநாள் ராமரையும் ஸீதையயும் அலங்கரித்து, ரத்ன ஸிம்ஹாஸனத்தில் அமரச் செய்து, வானர ராஜனான ஸுக்ரீவனும் ராக்ஷஸ ராஜனான விபீஷணனும் கவரி வீச, சத்ருக்னன் குடை பிடிக்க, வஸிஷ்டர் முதலான ரிஷிகள் மந்திரபூதமான ஜலத்தினால் ஸ்ரீராமரை பதினான்கு உலகிற்கும் சக்ரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார்கள். ஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் ஸமேத ஸ்ரீராமசந்த்ர மஹராஜ் கி ஜய் \nராம ராஜ்யத்தில் எல்லோரும் ராமா ராமா என்று அவருடைய குணங்களையும் கதைகளையும் பேசிக் கொண்டும், ஒருவரை ஒருவர் ஹிம்ஸிக்காமலும் இருந்ததால், உலகம் ராம மயமாக, ஆனந்த மயமாக ஆகிவிட்டது. இந்த ராம கதையை படிப்பவர்கள் வேண்டிய வரங்களை ராமபிரானின் அநுக்ரஹத்தால் பெறுவார்கள்.\nஇந்த ஒரு பத்து ஸர்கத்தில் ஐந்து முறை ராம கதை வருகிறது. எப்படி வால்மீகி முனிவர் ராம கதையை எத்தனை முறை சொன்னாலும் திருப்தி அடையாமல் திரும்பச் சொல்லுகிறாரோ, அது போல ஸ்வாமிகள் ராமகதையை திரும்பத் திரும்பச் சொல்லுவார். ஒவ்வொரு முறையும் புதிதாகப் படிப்பது ��ோல ஆனந்தப் படுவார்.\nநாமும் ஸ்ரீமத்வால்மீகி ராமாயணத்தையும், ஸ்வாமிகள் அதை வாழ்ந்து காட்டியதையும், திரும்பத் திரும்ப பேசிக் கொண்டும், அவர் காட்டிய வழியில் நடந்தும், அவரிடம் பக்தி செய்து, அவருடைய அருளைப் பெறுவோம்.\nSeries Navigation << ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – சுந்தர காண்டம்ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – பலச்ருதி >>\nTags: how swamigal lived Valmiki Ramayana, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\n12. ஸுந்தர காண்டம் முதல் ஸர்கம்\nசிவானந்தலஹரி 52வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nஹனுமத் பிரபாவம் – ஏழாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஆறாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஐந்தாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nK.Gururajan on கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nSaroja on ஸ்யமந்தகமணி உபாக்யானம்\nK.Gururajan on ஸ்யமந்தகமணி உபாக்யானம்\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 48வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on காமாக்ஷி கடாக்ஷம் என்னும் க்ருபா பிரவாஹம்\nRajavelu Thirumavalavaan on காமாக்ஷி கடாக்ஷம் என்னும் க்ருபா பிரவாஹம்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/cm-fishermen-piradamar-letter-big/", "date_download": "2019-04-22T04:54:43Z", "digest": "sha1:2UZGJMG663VK27C7FT5H2OEDOLAC3OB3", "length": 4188, "nlines": 68, "source_domain": "www.supportaiadmk.org", "title": "44 மீனவர்கள் புது வாழ்வு தொடங்க தலா ரூ.5 லட்சம் உதவித்தொகை - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்��த்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / ஈரான் நாட்டு சிறையில் இருந்து விடுதலையான 44... / Attachment: 44 மீனவர்கள் புது வாழ்வு தொடங்க...\n44 மீனவர்கள் புது வாழ்வு தொடங்க தலா ரூ.5 லட்சம் உதவித்தொகை\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2018/06/blog-post_52.html", "date_download": "2019-04-22T04:43:07Z", "digest": "sha1:YRQLZTGZQU22Q6OPAW3NVOGNY2OUQKUU", "length": 41986, "nlines": 565, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு என்ஜினீயரிங் படிப்பில் சேர கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். இதில் கோவையை சேர்ந்த கீர்த்தனா ரவி என்கிற மாணவி முதல் இடத்தை பிடித்தார். என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ‘ஆன்லைன்’ மூலம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. என்ஜினீயரிங் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் ‘ரேண்டம் எண்’ வெளியிடப்பட்டன. மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி, 41 மையங்களில் 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக உதவி மையத்தில் மட்டும் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெற்றது. தரவரிசை பட்டியல் இந்த நிலையில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான மாணவ-மாணவிகளின் தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதனை வெளியிட்டார். இந்த தரவரிசை பட்டியல் www.an-n-au-n-iv.edu என்கிற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:- என்ஜினீயரிங் படிக்க 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 850 பேர்தான் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தனர். அவர்களில் 5 ஆயிரத்து 387 பேரின் விண்ணப்பங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. தகுதி பெற்ற 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 விண்ணப்பதாரர்களில் 65 ஆயிரத்து 926 பேர் மாணவர்கள் மற்றும் 38 ஆயிரத்து 527 பேர் மாணவிகள் ஆவர். சான்றிதழ் சரிபார்ப்பில் மற்றும் தரவரிசை பட்டியலில் ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தால் அதனை சரி செய்ய மாணவ-மாணவிகளுக்கு ஒருவார காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது. தவறை சரிசெய்ய அவர்கள் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை செயலாளரை நேரில் அணுக வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரிகள் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. இந்த ஆண்டு 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. 26 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன. என்ஜினீயரிங் கல்லூரிகளில் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அதே கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. தரச்சான்று உள்ள கல்லூரிகளுக்கு கலந்தாய்வு மூலம் வரும் மாணவர்களுக்கு கட்டணம் ரூ.55 ஆயிரம் ஆகும். தரச்சான்று இல்லாத கல்லூரிகளில் கட்டணம் ரூ.50 ஆயிரம் ஆகும். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் தரச்சான்று உள்ள கல்லூரிகளில் கட்டணம் ரூ.87 ஆயிரம் என்றும், தரச்சான்று இல்லாத கல்லூரிகளில் கட்டணம் ரூ.85 ஆயிரம் என்றும் உள்ளது. த��வரிசை பட்டியலில் இடம்பிடித்தவர்களில் 47 ஆயிரத்து 29 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர். தனியார் கல்லூரிகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க விரைவில் கமிட்டி அமைக்கப்படும். தமிழகம் முதல் இடம் உயர் கல்வித்துறையில் மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. உற்பத்தி துறையில் தமிழகம் 2-வது இடத்திலும், தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் 3-வது இடத்திலும் உள்ளது. என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து 6 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா, உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் விவேகானந்தன், என்ஜினீயரிங் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ், பேராசிரியர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். 200-க்கு 200 கட்-ஆப் எடுத்தவர்கள் தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள் எடுத்து முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளின் பெயர் விவரம் பின்வருமாறு:- 1. கீர்த்தனா ரவி - கோவை 2. எஸ்.ரித்விக் - மதுரை. 3. ஆர்.ஸ்ரீ வர்ஷினி -திருச்சி. 4. அர்ஜூன் அசோக் -கோவை. 5. ஆர்.சுஜித்ரா - புதுக்கோட்டை. 6. ஏ.அப்துல் காதர் -கிருஷ்ணகிரி. 7. எஸ்.யமுனா ஸ்ரீ -சிவகங்கை. 8. என்.ஏ.நிஷா - திருவள்ளூர். 9. எஸ்.நிதிஷ்குமார் -தஞ்சாவூர். 10. ஏ.ஏ.மணிகண்டன் -திருவள்ளூர். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விரும்புகிறேன் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த கீர்த்தனா ரவி கூறியதாவது:- நான் கடந்த ஆண்டு கேரளா மாநிலம், பாலக்காடு பி.எஸ்.எஸ். குருகுலம் பள்ளியில் பிளஸ்-2 படித்தேன். ஆங்கிலம் உள்பட அனைத்து பாடங்களிலும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றேன். மொத்தம் 1200 மதிப்பெண்ணுக்கு 1200 மதிப்பெண் எடுத்துள்ளேன். கோவை சொந்த ஊர் என்பதால் நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தேன். கடந்த ஆண்டும் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தேன். கடந்த ஆண்டு 5-வது இடம் பெற்றேன். எனக்கு என்ஜினீயரிங் படிப்பில் சேர விருப்பம் இல்லை. நான் கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பி.எஸ்சி.வேதியியல் படிப்பில் சேர்ந்து படித்து வருகிறேன். இப்போது அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் இடம் வந்ததற்கு மகிழ்ச்சி. என்ஜினீயரிங் சேர்வது குறித்து யோசித்து தான் முடிவு எடுக்க விரும்புகிறேன். காரணம் நான் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று அதிகாரியாக விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nஅண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளிய...\nமாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும்: பாலியல்...\n2.41 லட்சம் ஆசிரியர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திரு...\nவெளிமாநிலத்தவர்கள் தமிழக மருத்துவ ஒதுக்கீட்டில் சே...\nசென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக அறிமுகம் த...\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளி...\n5 ஆண்டு சட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீ...\nதந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ‘மகளுக்...\nநிகர்நிலை பல்கலை., மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம்...\nஒரே ஒரு செட் சீருடை வழங்கல் அரசு பள்ளி மாணவர்கள் ச...\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூல...\nபொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்க...\nசென்னை பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை தேர்வு முடிவு...\nநடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக...\nவேலை - கால அட்டவணை\nஐ.ஐ.டி. கல்வி மையத்தில் சயின்டிபிக் அதிகாரி பணி\nஎன்.ஐ.டி. கல்வி மையத்தில் டெக்னிக்கல் ஸ்டாப் பணி\nமும்பை துறைமுகத்தில் உதவி செயலாளர், கணக்கு அதிகாரி...\nமின்தொகுப்பு நிறுவனத்தில் அதிகாரி வேலை\nரெயில்வே சுற்றுலா நிறுவனத்தில் வேலை\nஇந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் ப...\nஎன்ஜினீயரிங் பட்டதாரிகள், கடற்படையில் பயிற்சியுடன்...\nசவுத் இந்தியன் வங்கியில் பயிற்சியுடன் கூடிய புரபெச...\nநீட் மதிப்பெண் அடிப்படையில் தயாரிப்பு எம்பிபிஎஸ் த...\nசிறப்பாசிரியர் தேர்வுக்கு மதிப்பெண் பட்டியல் வெளிய...\nதமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை அறிவித்துள்ள வ...\nAAVIN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பணியிடம...\n1,200 அரசு பள்ளிகளை செப்டம்பருக்குள் இணைக்க திட்டம...\nபாசத்திற்கு உரிய ஆசிரியர் வ��ரைவில் புதிய பள்ளியில்...\nதற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமனம்' - பள்ளி கல்...\n10 மாணவருக்கு குறைவான பள்ளிகள் பட்டியல் அனுப்ப இயக...\nஆசிரியர்களுக்கு இம்மாதம் சம்பளம் கிடைப்பதில் திடீர...\nபுதிய பாட திட்டம் - ஜூலை முதல் வாரத்தில் 9 ஆயிரம் ...\nஅரசுப்பள்ளிகளை மூடுவதை எதிர்த்தும் நீட் தேர்வுக்கு...\nஅனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சட்டம்: உருவாக்கியது தம...\nஇந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்ட அரசு பள்ளி ஆசிரிய...\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல...\nமருத்துவப் படிப்பு இந்திய ஒதுக்கீடு: கலந்தாய்வு நி...\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அ...\nபொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் 28-ம் தேதி...\nதமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் மாவட்டந்தோறும் நீட...\nதமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதி...\nபுதுச்சேரியில், வெளிமாநிலத்தவருக்கு மருத்துவ படிப்...\nஅரசு டாக்டர்கள் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது குறி...\nதமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளிலும்,...\nஅரசு பணியாளர் சீரமைப்பு குழுவுக்கு ஜூன் 30-க்குள் ...\nதொலைதூரக்கல்வி படிப்புகளில் ஜூலை 15 வரை சேரலாம் இக...\nஆசிரியர்கள் பணிநிரவல்: விடிய விடிய கவுன்சலிங்\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 43 ஆயிரம் விண்ண...\n22ம் தேதி தொடங்க இருந்த CTET (மத்திய ஆசிரியர் தகுத...\nசென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் இடமாற்றம்\nதமிழகத்தில் மேலும், 11 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள...\nவேளாண் படிப்பு விண்ணப்ப பதிவு நிறைவு\nAIIMS MBBS Result: நிஷிதா புரோஹித் இந்தியா அளவில் ...\nகால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல்: ஜூ...\nஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும்: பல்கல...\nபரோடா வங்கியில் புரோபேஷனரி ஆபீசர் பணி\nபிளஸ்-1 விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு நாளை முதல் ...\nபிளஸ் 1 தேர்வு விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கலாம்...\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 38 ஆயிரம் விண்ண...\nபழைய நடைமுறைப்படி ‘சிடெட்’ தேர்வு; மீண்டும் மொழித்...\nபிஎட் படிப்புக்கு ஜூன் 21 முதல் விண்ணப்பம்\nநல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்...\nமுதல் முதலாக ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வ...\nவேலை - கால அட்டவணை\nதெலுங்கானாவில் 18428 போலீஸ் வேலை\nசென்னை மெட்ரோ அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு...\nதமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவா...\nஐ.ஓ.சி.எல் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு\nமத்திய பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி\n10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடற்படையில் வேலை\nமத்திய அரசு அதிகாரி பணிகள்\nவங்கியில் 600 புரபெசனரி அதிகாரி பணிகள்\nCTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 22 முத...\nஅடுத்த மாதம் தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். தேர்வு பய...\nகணக்கு தணிக்கையாளர் படிப்பில் சேர பள்ளி மாணவர்களுக...\nதமிழகத்தில் 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ...\nஇனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய...\nவழிகாட்டுதல் இன்றி புதிய பாடத்திட்டத்தை நடத்துவது ...\nஅங்கன்வாடியில் ஆங்கில வழி வகுப்புகள் - அமைச்சர் செ...\nநீட் தமிழ் வழி தேர்வில் பிழைகள்: மத்திய, மாநில அரச...\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது நாளாக நடத்திய உண்ணாவிர...\nதன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு...\nஅடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய தனியார் பள்ளிகள் திறக்...\nநவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ...\nடி.பி.ஐ. வளாகம், அண்ணா நூலகத்தில் பிளஸ்-1 பாடப்பு...\nவழிகாட்டுதல் இன்றி புதிய பாடத்திட்டத்தை நடத்துவது ...\nதமிழ்நாடு பாடநூல் கழக விற்பனையகத்தில் பிளஸ் 1 பாடப...\n2019-ம் ஆண்டு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் விந...\nவேலை கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்ததால் அரசு ஆசிரி...\nசென்னையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற உண்ண...\nதமிழ், ஆங்கிலத்துக்கு இனி ஒரே தாள் தான் பிளஸ்-1, ...\nபல்வேறு வேலை வாய்ப்பு அட்டவணை\nதமிழக அரசு நிறுவனத்தில் வேலை\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\nவேலை - கால அட்டவணை\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணையதளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந��தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு வேலை - கால அட்டவணை ஜாதிக்காயை மருந்தாக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/10/25/kamakshis-dance-in-sri-periyavas-mind/", "date_download": "2019-04-22T04:29:59Z", "digest": "sha1:KN3QMHFY3FXHYE4BOY3ZEW5M75ODL4VL", "length": 6465, "nlines": 99, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Kamakshi’s Dance in Sri Periyava’s Mind….. – Sage of Kanchi", "raw_content": "\nமஹாபெரியவா மனதில் காமாக்ஷியின் நாட்டியம் (மூக பஞ்ச சதி – ஸ்துதிஶதகம் 81)\nकृपातिशयकिंकरी मम विभूतये शांकरी ॥ ८१॥மஹாமுநிமநோநடீ மஹிதரம்யகம்பாதடீ-\nஸதா³ ப⁴வது காமிநீ ஸகலதே³ஹிநாம் ஸ்வாமிநீ\nக்ருʼபாதிஶயகிங்கரீ மம விபூ⁴தயே ஶாங்கரீ ॥ 81॥சிறந்த முனிவர்களின் மனம் என்னும் அரங்கத்தில் நர்த்தனம் ஆடும் காமாக்ஷி, மஹிமை பொருந்திய, ரம்யமான கம்பா நதிக்கரையிலுள்ள கோவிலில் குடிகொண்டிருக்கிறாள். கோணல் புத்தியை போக்குகிறாள். கிருபையின் கிங்கரியாக இருப்பவள், எல்லா ஜீவர்களுக்கும் தலைவியாக விளங்குகிறாள்.\nமங்களங்களை அளிக்கும் பரமசிவனின் பத்னியே எங்களுக்கு எல்லா மேன்மைகளையும் அளிக்கட்டும்.எனக்கு மூக பஞ்ச சதி கற்றுக்கொடுத்த ஸ்ரீ கணபதி சுப்ரமணியன் அவர்கள், இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் சொல்லும் போது ‘மஹாமுநி’னா மஹாபெரியவா தான்னு சொல்வார். அப்படி மஹாபெரியவா மனதில் காமாக்ஷி நர்த்தனம் பண்ணுவது போல் தோன்றிய காட்சியே இந்த ஓவியம்.\nகணபதி அண்ணாவின் விரிவான விளக்கத்தை இந்த லிங்க்கில் கேட்கலாம்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/10/06/tamil-wisdom-avvaiyars-kondrai-venthan-in-english-and-tamil-part-1-post-no-5511/", "date_download": "2019-04-22T04:26:59Z", "digest": "sha1:XOR6QOYKOSQ6WFNPBQGNWM5VPKZWC755", "length": 13592, "nlines": 286, "source_domain": "tamilandvedas.com", "title": "TAMIL WISDOM- AVVAIYAR’S KONDRAI VENTHAN IN ENGLISH AND TAMIL – PART 1 (Post No.5511) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகொன்றை வேந்தன் செல்வன் அடியினை\nஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.\n1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.\n2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.\n3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.\nஈயார் தேட்டை தீயார் கொள்வர்.\n5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.\n6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.\n7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.\n8. ��வா மக்கள் மூவா மருந்து.\n9. ஐயம் புகினும் செய்வன செய்.\n10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.\n11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.\n12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.\n13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.\n14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.\n15. காவல்தானே பாவையர்க்கு அழகு.\n16. கிட்டாதாயின் வெட்டென மற.\n17. கீழோர் ஆயினும் தாழ உரை.\n18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.\n19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.\n20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.\n21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.\n22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.\n23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.\n24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.\n25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.\nPosted in குறள் உவமை, பொன்மொழிகள், மேற்கோள்கள், Tamil Literature\nமன்மதைனையும் மயங்க வைக்கும் கொல்லிப்பாவை\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-04-22T04:15:28Z", "digest": "sha1:JWMIX5Q6LG47HJBHVM54IBVNV55HYZNX", "length": 4938, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "மகிழ்ச்சி Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nமூடர் கூடம் நவீன் திடீர் திருமணம்…\nஎந்த சின்னம் கொடுத்தாலும் ஹிட் – டிவிட்டரில் டிரெண்ட் ஆகும் பரிசுப்பொட்டி\nசாயிஷா மனைவியாக அமைந்தது மகிழ்ச்சி – ஆர்யா நெகிழ்ச்சி\nதேமுதிக கூட்டணி – இப்படி சொல்லிட்டாரே ஜெயக்குமார்.\nஆங்கில படத்துக்கு வசனம் எழுதும் முருகதாஸ்….\nநாளை சென்னை திரும்புகிறார் விஜய்காந்த் – கூட்டணி பற்றி அறிவிப்பாரா\nகேபிள் டிவி புதிய ��ட்டணமுறை – டிராய் புதிய அறிவிப்பு\nஎன்.ஜி.கே. டீசர் தேதி அறிவிப்பு – பெருமூச்சு விட்ட ரசிகர்கள்\nதனுஷ் படத்தில் நடிக்கிறேன் – மஞ்சு வாரியர் மகிழ்ச்சி\nபேட்டைக்கு முன்பே வெளியாகும் விஸ்வாசம் – அஜித் ரசிகர்கள் உற்சாகம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,207)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,442)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,039)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/26023600/The-girl-was-strangled-by-the-girls-neck-in-front.vpf", "date_download": "2019-04-22T05:03:59Z", "digest": "sha1:GLOMYYGBWAOT4RSRLXKDY4Q7CDGDGZJJ", "length": 10978, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The girl was strangled by the girl's neck in front of the police station || போலீஸ் நிலையம் எதிரில் பெண் கழுத்தை அறுத்துக்கொண்டதால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nபோலீஸ் நிலையம் எதிரில் பெண் கழுத்தை அறுத்துக்கொண்டதால் பரபரப்பு\nராசிபுரம் போலீஸ் நிலையம் எதிரில் பெண் கழுத்தை அறுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nராசிபுரம் டவுன் காஞ்சி கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த ஒரு நகைக்கடை தொழிலாளியின் மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேவதி கணவனின் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.\nஇதுபற்றி ரேவதியின் தந்தை சேகர் ராசிபுரம் போலீசில் கோனேரிப்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் கூட்டிச் சென்றுவிட்டதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராசிபுரம் போலீசில் புகார் செய்தார்.\nஅதன்பேரில் ராசிபுரம் போலீசார் ரேவதியை கூட்டிச் சென்றதாக கூறப்படும் அந்த நபரின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த ரேவதி நேற்று ராசிபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.\nஅப்போது அவர் என் கணவருக்கும் எனக்கும் பிடிக்கவில்லை. அவர் மீது வழக்கு போடுங்கள் என்றும், எனது தந்தை கொடுத்த புகாரின் பேரில் யாரையாவது அழைத்து வந்தீர்களா என்று கேட்டுள்ளார். அப்போது போலீசார் யாரையும் அழைத்து வரவில்லை என்று கூறியுள்ளனர்.\nஇந்த நிலையில் போலீஸ் நிலையத்திற்கு வெளியே சென்ற ரேவதி, திடீரென பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டார். இதைப் பார்த்த போலீசார் ரேவதியை உடனடியாக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.\nபிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் நிலையம் எதிரில் பெண் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n5. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-22T05:06:17Z", "digest": "sha1:3TGHSWW5EE4FPDIGGRYDO5M5OIQFO3MV", "length": 8069, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்காவினால் தடுக்க முடியாது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான அ.ம.மு.கவின் வேட்பாளர் பெயர் பட்டியல் அறிவிப்பு\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்காவினால் தடுக்க முடியாது\nஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்காவினால் தடுக்க முடியாது\nஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்காவினால் தடுத்துநிறுத்த முடியாது என, ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை பூச்சிய நிலைக்கு கொண்டு செல்லப்படும் என அமெரிக்க அதிகாரிகள் சவால்விடுத்துள்ளனர்.\nஇந்நிலையில், இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nமேலும் தெரிவித்த ஜனாதிபதி, ”நாம் எமது எண்ணெயை ஏற்றுமதி செய்கிறோம். இந்த ஏற்றுமதி தொடரும். எமது எண்ணெய் ஏற்றுமதியை எவராலும் தடுக்க முடியாது. இதனை அமெரிக்கா நன்கு புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபெரும்பாலோர் எரிச்சலின் உச்சத்துக்குச் சென்று கன்னா பின்னாவென்று கத்துவதுண்டு. எரிச்சலூட்டும் சம்பவத\nட்ரம்ப் ஜப்பான் பயணம் – வடகொரியா குறித்தும் பேச்சு\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார். ட்ரம\nஅமெரிக்க – வடகொரிய பேச்சுவார்த்தை தொடரவேண்டும்: சீனா\nஅமெரிக்காவும் வடகொரியாவும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடரவேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க\nஇலங்கையின் முதல் செய்மதி விண்வெளிக்கு அனுப்பிவைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இராவணா-1 செய்மதி சர\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதை ஏற்கமாட்டோம் – சீனா திட்டவட்டம்\nபாகிஸ்தானிலிருந்து செயற்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவ\nவெள்ளத்தில் மூழ்கியது க��யூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநாட்டின் அசாதாரண நிலை: அவசரமாக கூடுகிறது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nகுண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: பிரியங்கா\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2012/04/", "date_download": "2019-04-22T04:28:21Z", "digest": "sha1:EPYGECCJSHY4Q6OQLQQMHM5LCP24CE66", "length": 31412, "nlines": 280, "source_domain": "www.radiospathy.com", "title": "April 2012 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nதேனிசைத் தென்றல் தேவா கொடுத்தவை சில\nதொண்ணூறுகளில் தமிழ்த்திரையிசையை இப்போது திரும்பிப்பார்க்கும் போதும் ஒரு கலவையான உணர்வு தான் தோன்றும். எண்பதுகளிலே தனிக்காட்டு ராஜாவாக இசைஞானி இளையராஜா இருந்தபோது வானொலிப்பெட்டிகளுக்கு மட்டுமே அதிகம் நெருக்கமான இசை தொண்ணூறுகளிலே அள்ளிவீசப்பட்ட தொலைக்காட்சி சானல்களால் இன்னும் நெருக்கமாக வந்து சேர்ந்தது. ஆனால் திரையிசையில் ஏ.ஆர்.ரஹ்மானின் வரவு என்ற ஒரு புதிய அத்தியாயம் நிகழ்த்தப்பட்டது மட்டுமே முக்கியமான மைல்கல்லாக நினைவில் நிறுத்தவேண்டியிருக்கிறது. எண்பதுகளிலே பட்ஜெட் இசையமைப்பாளர்கள் என்றிருந்த சங்கர் கணேஷ், சந்திரபோஸ், எஸ்.ஏ.ராஜ்குமார் என்ற வட்டம் சிறிதாக ஆதித்யன் போன்றோரின் வரவு நிகழ்த்தப்பட்டாலும் அதையும் தாண்டி சின்ன பட்ஜெட் படங்களின் பெரு விருப்புக்குரிய தேர்வாக அமைந்தது தேவாவின் வருகை.\nபுதுவசந்தம் படத்தின் பெருவெற்றியைத் தக்க வைக்கமுடியாமல் தொடந்து \"பெரும்புள்ளி\" போன்ற படங்களின் தோல்வியோடு வில்லனாக நடிக்க ஆசைப்பட்டுத் தயாரிப்பாளராகி ஒட்டாண்டியாகிய எஸ்.ஏ.ராஜ்குமார் ஒருபக்கம், அமரன் என்ற முதல் படத்தில் கவனிக்க வைத்தாலும் அதே படத்தின் தோல்வியும் தொடந்து துறைமுகம் போன்ற படங்களும் ஆதித்யனை அடுத்த நிலை இசையமைப்பாளாராக அதிகம் உருவாக்கவில்லை.\n\"வைகாசி பொறந்தாச்சு\" படத்தின் பெருவெற்றியோடு அளவுகணக��கில்லாமல் படங்களை ஒப்புக்கொண்டு அதில் வெற்றியின் சதவிகிதத்தையும் கூட்டிக் கொண்டு முன்னணிக்கு வந்தார் தேவா. பாடல்களைக் காப்பியடிப்பவர் என்ற பரவலான விமர்சனம் தேவா மீது. ஆனாலும் இன்றைக்கு ஹாரிஸ் ஜெயராஜையே பத்துவருஷமாக மன்னிக்கும் தமிழ் இசை ரசிகர் உலகம் பரவலாக அள்ளிப்போட்ட தேவாவைக் கருணையோடு பார்த்தது. ராஜா காலத்தில் கேட்ட மெட்டும், ஆர்ப்பாட்டமில்லாத இசைக்கோர்வையும் மட்டும் போதும், கூடவே கவிஞர் காளிதாசன் போன்ற கவிஞர்களையும் வைத்துக் கொண்டு நிதானமாகக் களத்தில் தன் ஆட்டத்தைக் காட்டினார் தேவா.\nஇன்றைக்கு கானா பாடல்கள் என்றால் தேவா என்ற நிலைக்குக் காரணமான \"காதல் கோட்டை\"க்கு முன்பே பாமர ரசிகர்கள் இதயங்களுக்குள் எளிமையான தேவாவின் மெட்டு நுளைந்துகொண்டது. இன்னொரு காரணம் இசைஞானி இளையராஜா அதுவரை கொடுத்து வந்த இசையின் போக்கில் வந்த மாற்றம், கூடவே ஏ.ஆர்.ரஹ்மானின் மேற்கத்தேய வாத்தியக் கோர்ப்பு மற்றும் தமிழ்ச்சூழலுக்கு அந்நியப்பட்ட இசையை உள்வாங்கத் தமிழ் ரசிகர்கள் எடுத்துக் கொண்ட காலம். இவற்றை எல்லாம் விட உடனேயே ஒரு பட்ஜெட் படம், எங்கோ கேட்ட பாடல் மாதிரி ஈசியாக நுளையக்கூடிய மெட்டுத் தேடிய தயாரிப்பாளர்களின் நோக்கம் எல்லாம் தேவாவால் நிறைவேறியது.\nஇன்றைக்கும் எமது கிராமங்களில் தேவாவின் தொண்ணூறுகள் தான் வானொலிப்பெட்டிகளால் ஆராதிக்கப்படுகின்றன. அந்த வகையில் தேனிசைத் தென்றல் கொடுத்த பாடல்களிலே என் மனசுக்கு நெருக்கமான பாடல்களில் சிலதை இங்கே பகிர்கின்றேன்.\nதேனிசைத் தென்றல் தேவா என்ற பட்டத்தை மெல்லிசை மன்னர் கொடுத்த ராசி வைகாசி பொறந்தாச்சு படத்தோடு ஆரம்பித்தது. படத்தில் ஏகப்பட்ட துண்டு துண்டான பாடல்களோடு \"சின்னப்பொண்ணுதான் வெக்கப்படுது அம்மா அம்மாடி\" பாடல் சென்னை வானொலியில் தேசிய கீதங்களில் ஒன்றானது அப்போது\nகருப்பு வெள்ளை என்றொரு படம், விஜயா வாஹினி என்ற பெரும் தயாரிப்பு நிறுவனத்தால் எடுக்கப்பட்டது. தொண்ணூறுகளில் கொழும்பில் தனியார் வானொலி எஃப் எம் 99 என்று மெட்டவிழும் நேரம் அடிக்கடி ஒலிபரப்பிப் புண்ணியம் தேடிக்கொண்டது. இப்போது கேட்டாலும் இனிய சுகம். எஸ்.பி.பி, சித்ரா குரல்களில்\nநடிகர் சிவக்குமாரின் 150 வது படம் என நினைக்கிறேன் \"வாட்ச்மேன் வடிவேலு\" என்ற தோல்விப்பட���். படத்திலே பாடல்கள் தேவாவின் கைவண்ணத்தில் வெகு சிறப்பு. \"சம்மதம் தந்துட்டேன் நில்லு\" என்ற இசைஞானியின் பாடலில் கொள்ளை இன்பம் கொண்டு அதே மெட்டில் \"கன்னத்தில் கன்னம்\" வைத்தவர். இதே படத்தில் வரும் சந்திரனும் சூரியனும் பாடல் தித்திப்பு ஆனால் அதை வயதான பாட்டன், பாட்டி பேரப்பிள்ளையை நோக்கிப் பாடவைத்து மொக்கை ஆக்கினார் இயக்குனர்.\nபி.வாசுவின் கதையை கே.எஸ்.ரவிக்குமார் படமாக்கிய \"புருஷ லட்சணம்\" டூப்ளிகேட் பிரபுவாக ஜெயராமும் குஷ்புவும் ஜோடி கட்டிய அந்தப் படத்தில் வரும் \"செம்பட்டுப் பூவே\" பாடல் தேவாவை #WhyDevaIsGod என்று ட்விட்ட வைக்கும்.\nதேவாவுக்குப் பெருவாழ்வு கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் சுரேஷ்கிருஷ்ணா, அண்ணாமலை, பாட்ஷா ஆகிய ரஜினி படங்களில் ஜெயித்த இந்தக் கூட்டணி மற்றப்படங்களில் வெற்றிக்கோட்டை எட்டவில்லை. ஆனாலும் என்ன \"ரோஜாவைக் கிள்ளாதே\" படத்தில் வரும் இந்தப் பாட்டைக் கேட்டுப்பாருங்கள் சொக்கிப்போவீர்கள். \"நீ ஒரு பட்டம் நானொரு பட்டம் சந்தர்ப்பத்தால் சந்தித்தோம்\"\nமிகக்குறுகிய காலத்திலேயே அதாவது இரண்டு வருஷங்களுக்குள் அரைச்செஞ்சரி போட்ட தேவாவுக்கு 50 வது படம் கஸ்தூரிராஜாவின் சோலையம்மா வெளிவந்த ஆண்டு 1992. இளையராஜாவத் துதிபாடி கங்கை அமரன் பாடும் பாடலை விசுவாசமாகப் போட்டு வைத்தார். கூடவே \"தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு\" தேவாவுக்கே உரிய தனித்துவம்\n\"நானும் பாடுவேன்\" போட்டி முடிவுகள்\nவணக்கம், வந்தனம், வெல்கம் மக்கள்ஸ்\nகடந்த சில வாரங்களாக றேடியோஸ்பதி வழியாக நடாத்தியிருந்த \"நானும் பாடுவேன்\" போட்டி இன்றோடு ஒரு நிறைவை நாடுகின்றது. இதுவரை காலமும் இந்தப் போட்டிக்கு ஒத்துழைப்பு நல்கிய உங்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதோடு இந்தப் போட்டியில் ஆர்வத்தோடு பங்கெடுத்துக்கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்களை அளிக்கின்றோம்.\nபோட்டி என்றால் கண்டிப்பாக முடிவு வரவேண்டும். ஆனால் இந்தப் போட்டியிலே வெற்றியாளரோடு, பங்கெடுத்துக் கொண்ட ஒவ்வொருவரின் திறமையும் தனித்துவமானது. அந்த வகையில் நீங்கள் எல்லோருமே தனித்துவமானவர்கள்.\nபோட்டி நடத்துவதிலே ஒரு சில சிரமங்கள் இருந்தன. அவற்றில் முக்கியமாக தகுந்த வாக்குப் பெட்டியை அளிப்பதில் இருந்து, வாக்குகளை முறையா���ப் பெற்றுக் கொள்வதிலும் சவால்கள் இருந்தன. ஆனால் தொழில்நுட்பத்தோடு போட்டி போடவேண்டிய வேலை அது. கூடவே நீண்ட கால இடைவெளியும் இந்தப் போட்டியின் வாக்கெடுப்புக்காகக் கொள்ளப்பட்டது. இப்படியான குறைகளைக் களைந்து எதிர்வரும் காலங்களிலே சிறப்பான போட்டிகளை உங்கள் ஒத்துழைப்போடு தரவேண்டும் என்ற முனைப்பு இருக்கின்றது. எனவே குறைகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.\nகூடவே போட்டிப் பரிசிலும் ஒரு மாற்றம். முதல் பரிசு மட்டுமே உண்டு என்று அறிவித்திருந்தேன். இப்போது மேலதிகமாக இரண்டாவது பரிசையும் வெற்றி பெற்றவர்களுக்கு அளிக்கிறேன்.\nஇதுவரை நீங்கள் எல்லோரும் அளித்த வாக்குகளின் பிரகாரம் போட்டியிலே வெற்றி பெற்றவர்கள்\nமுதல் பரிசு: நிலாக்காலம் எ நிலா ( மொத்த வாக்குகள் 370 )\nபரிசுப் புத்தகம்: கவிப்பேரரசு வைரமுத்துவின் \"இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்\"\nஇரண்டாவது பரிசு: செளம்யா சுந்தரராஜன் ( மொத்த வாக்குகள் 264 )\nபரிசுப் புத்தகம்: யானி ஒரு கனவின் கதை (சித்தார்த் ராமானுஜன்)\nமுதல் பரிசு: ஜபார் அலி ( மொத்த வாக்குகள் 141 )\nபரிசுப் புத்தகம்: கவிப்பேரரசு வைரமுத்துவின் \"நேற்றுப் போட்ட கோலம்\"\nஇரண்டாவது பரிசு : யோகேஷ் ( மொத்த வாக்குகள் 108)\nபரிசுப்புத்தகம்: யானி ஒரு கனவின் கதை (சித்தார்த் ராமானுஜன்)\nஇரண்டு கட்ட வாக்கெடுப்பின் முழுமையான விபரங்கள் கீழே\nறேடியோஸ்பதியின் \"நானும் பாடுவேன்\" போடுங்கய்யா ஓட்டு\nவணக்கம் மக்கள்ஸ்,கடந்த சிலவாரங்களாக றேடியோஸ்பதியின் \"நானும் பாடுவேன்\" என்னும் புதிய போட்டி குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியது நீங்கள் அறிந்ததே. நேற்று நள்ளிரவோடு முடிந்த இந்தப் போட்டியில் இதுவரை 11 போட்டியாளர்கள் பங்கெடுத்துச் சிறப்பித்துள்ளனர். இவர்களின் பாடல்களை கடந்த பதிவிலும் கொடுத்திருந்தோம். இதோ இந்த 11 போட்டியாளர்களில் உங்கள் மனம் கவர்ந்த பாடகரைத் தெரிவு செய்யும் நேரம் இது. இன்று முதல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை கீழ்க்காணும் ஓட்டுப்பெட்டியில் உங்களுக்குப் பிடித்த பாடகரைத் தெரிவு செய்து ஓட்டுப் போடுங்கள் ஏப்ரல் 14 ஆம் திகதி அன்று உங்களால் தெரிவு செய்யப்பட்ட \"நானும் பாடுவேன்\" பாடகர் வரிசை வெளியிடப்பட்டு முதற் பரிசு பெறும் அதிஷ்டசாலியும் அறிவிக்கப்படுவார். உங்களுக்குப் பிடித்த ஆண் பாடகர், பெண் பாடகி தலா ஒருவருக்கு வாக்களிக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல்களைக் கேட்டவண்ணம் எங்கே ஆரம்பிக்கட்டும் உங்கள் வேலை :)மக்கள்ஸ் முன்னர் கொடுத்த ஓட்டுப்பெட்டியில் ஒருவருக்கு மட்டுமே ஓட்டு வசதி என்பதால் இப்போது தனித்தனியாகப் பிரித்துள்ளேன், போட்டி முடிவில் முன்னர் வந்த ஓட்டுக்களும் கவனத்தில் எடுக்கப்படும்\nசெளம்யா சுந்தரராஜன் பாடும் \"நினைத்து நினைத்துப் பார்த்தால்\"\nகவிதா கெஜானனன் பாடும் \"ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்\"\nமாதினி பாடும் \"இதுவரை இல்லாத\"\nநிலாக்காலம்' (எ) நிலா பாடும் \"சின்னக் குயில் பாடும் பாட்டு\"\nஜபார் அலி பாடும் \"நிலவுப்பாட்டு நிலவுப்பாட்டு\"\nகார்த்திக் அருள் பாடும் \"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை\"\nயோகேஷ் பாடும் \"காதல் வைத்துக் காதல் வைத்துக் காத்திருந்தேன்\"\nபரத்வாஜ் பாடும் \"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை\"\nகோபி பாடும் \"துள்ளி எழுந்தது பாட்டு\"\nராகவ் பாடும் \"காலையில் தினமும் நான் கண்விழித்தாலே\"\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nதேனிசைத் தென்றல் தேவா கொடுத்தவை சில\n\"நானும் பாடுவேன்\" போட்டி முடிவுகள்\nறேடியோஸ்பதியின் \"நானும் பாடுவேன்\" போடுங்கய்யா ஓட்ட...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴����\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2017/09/", "date_download": "2019-04-22T05:27:03Z", "digest": "sha1:SNXTD62WDMRFXXXE7VOEQZPPQ3BILVDA", "length": 90279, "nlines": 498, "source_domain": "www.radiospathy.com", "title": "September 2017 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nP.B.ஶ்ரீனிவாஸ் எனுமொரு மன ஓசை ❣️\nP.B.ஶ்ரீனிவாஸ் என்ற பாடகரே இல்லாதவொரு உலகம் எப்படியிருந்திருக்கும் தீராத் தாகம் கொண்ட ஒருவன் பாலைவனத்தில் தனித்து விடப்பட்ட நிலை போல என்றே அதை எடுத்துக் கொள்வேன்.\nP.B.ஶ்ரீனிவாஸ் அற்புதமான பாடகர், மெல்லிசைக் குரலில் அடித்துக் கொள்ள அவரை விட்டால் ஆளே இல்லை, ஜெமினி கணேசனுக்கு இவர் பாடினால் அச்சொட்டாக அமைந்து விடும், தமிழில் மட்டுமா கன்னடத்தில் இன்றும் கோயில் கட்டாத குறையாகக் கொண்டாடி வருகிறார்களே என்றெல்லாம் புகழ்மாலை சூட்டலாம். ஆனால் இவையெல்லாம் கடந்து ஆத்மார்த்தமாக மனசுக்குள் ஊடுருவும் குரல் அல்லது எமது மனம் பேசினால் அது எந்தவிதமான ஆற்றுப்படுத்தலை உண்டு பண்ணுமோ அப்படியொரு மகா சக்தி இந்தக் குரலில் இருக்கிறது அது தான் முன்னது எல்லாம் கால வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனாலும் இதையே அவரின் சாகித்தியத்துக்கான ஆகச் சிறந்த அங்கீகாரமாக எடுத்துக் கொள்ள முடியும்.\n“வாடி நின்றால் ஓடுவதில்லை” என்று ஒரு அடியை எடுத்துக் கொட���க்கிறார் மனம் சொல்கிறது\n“இல்லை இதை என்னால் ஏற்க முடியவில்லை இன்னும் மனம் சஞ்சலம் கொள்கிறது தாங்கெணாத் துன்பம் மேலெடுகிறது”\nஇதோ அடுத்த கணமே அதே அடியை இன்னும் கனிவாக எடுத்துக் கொடுக்கிறார் அதுவே முதுகில் வருடி ஆறுதல் சொல்லுமாற் போல\nஅழுது ஆறுதல் கொள்கிறது மனம். மயக்கமா கலக்கமா இனி அது வருமா ஏழை மனதை மாளிகையாக்குகிறது அந்த இரண்டு நிமிடம் 41 விநாடிகள் ஒலிக்கும் பாட்டு\nதாங்கெணாத் துன்பத்தில் துவண்டு போயிருப்பவன் ஆழ்கடலில் சிக்கித் தனக்கொரு துடுப்பு கிட்டாதா என்று ஆறுதல் தேடும் போது ஆதரவாய் நாலு வார்த்தை பேசாத நண்பன், உற்றார், உறவினர் இன்ன பிறவெல்லாம் கடந்து இந்த ஶ்ரீனிவாஸ் குரல் இங்கே வா அதை நான் தருகிறேன் என்றழைக்கும்.\nதூக்கமற்ற பின்னிரவுகளில் ஆறுதல் தேடி வானொலிப் பெட்டியைக் காதுக்கருகே வைத்திருந்தவர்கள் முகமறியாது அவர் உளமறிந்து அதிகாலை ஒன்று இரண்டு, மணிக்கெல்லாம்\nP.B.ஶ்ரீனிவாஸை துணைக்கழைப்பேன். அப்போது அவர் “தேவி ஶ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே ” https://youtu.be/xYOUZeTMwjM\nஎன்று பாடி விட்டுப் போவார்.\nகாதலியின் கரு வளையக் கண்மணியை வைத்த கண் வாங்காது பார்ப்பது போன்ற சுகம் தர வல்லது ஏகாந்த இரவின் நிறத்தைத் தனிமையில் அனுபவிப்பது. அந்த நேரத்தில் எழும் பாட்டு இப்படியிருக்குமோவென ஒலிபரப்புவேன் இதை,\n“தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது”\n“மெளனமே பார்வையாய் ஒரு பாட்டுப் பாட வேண்டும நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்”\nஅந்தரத்தில் தவிக்கும் மனசு உள்ளே புழுங்கும் ஆற்றாமையை அணை போட்டு நிலவை அவளாக உருவகப்படுத்தி நிராசையாக்கிப் பாடும் அவனின் உள் மனப் போராட்டம் இத்தனை யுகங்கள் கடந்தும் இன்றைய காதலர் நெஞ்சிலும் நிலைத்திருக்கும்\n“நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை”\n“உங்கள் சனங்களின் மன உறுதியைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது” என்றார் தமிழகத்து நண்பர் ஒருவர்.\n“ஏன்” என்று கேட்டேன் சிரித்துக் கொண்டு\n“ஒரு தலைமுறையையே எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரேயொரு குடும்பத்தை எடுத்துப் பாருங்கள் இந்த நாற்பது ஆண்டுகளில் எத்தனை இடப் பெயர்வுகளை அந்த மனிதன் சந்தித்திருப்பான்\nஅதையும் விடுங்கள், இதோ ஒரு சில நிமிடங்களுக்கு முன் தன் முன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த தகப்பனை, தாயை, உடன் பிறந்தவரை, மகனை, மகளை சட்டென்று வந்து குண்டு போட்டு விட்ட வானூர்திக்கோ, பாய்ந்து வந்த ஷெல்லடிக்கோ தின்னக் கொடுத்து விட்டு, ஒரு சொட்டுக் கண்ணீர் தானும் அந்த இடத்தில் விட முடியாது செங்குருதியை வழித்துத் துடைத்து விட்டு, தன்னைச் சுற்றி இருப்பவர் உயிர் நாடி பார்த்து அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுகிறானே அவனைப் பாருங்கள், ஒரு ஆண்டுக்குள்ளேயே தன்னைப் புதுப்பித்து விட்டு\nதன் உரிமைக்காகப் போராட வருகிறானே அவனைப் பாருங்கள்\nஎன்னால் முடியாதய்யா உங்கள் சனங்கள் மாதிரி வாழ, அந்த இடத்தில் தற்கொலை செய்திருப்பேன்” என்றார்.\nஅவருக்கு நான் என்ன சொன்னாலும் அது இந்த ஒற்றைப் பாடலின் மொழி பெயர்ப்பாகத் தான் இருக்கும்.\n“தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா\nதம் உரிமைக்காகப் போராடும் ஈழத்துச் சகோதரர்களை மனதில் நினைத்தே இதை எழுதினேன் என்றார் ஆபாவாணன் நான் கண்ட வானொலிப் பேட்டியில். ஆபாவாணனோடு P.B.ஶ்ரீனிவாஸ் பாடிய இந்தப் பாடல் வந்த காலத்தில் போராட்டக் களத்திலும்\nமுப்பது வருடங்கள் கடந்து முள்ளி வாய்க்காலிலும் முள்வேலி முகாம்களிலும் யாரோ ஒருவரின் மன உறுதியின் முணு முணுப்பாயும் ஆகுமென்று அவர் அப்போது அறிந்திருப்பாரா “தோல்வி நிலையென நினைத்தால்” ஐ சுவீகாரம் எடுத்துக் கொண்டது ஈழம்.\nஇன்று எண்பத்தேழு வயது காணும் P.B.ஶ்ரீனிவாஸ் ஐயா என்றும் நீங்கள் எங்களோடு உயிர்த்திருப்பீர்.\nஇசையமைப்பாளர் இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் - மண்ணுக்குள் வைரம் 🌴🍂\nமண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும்\nஎண்பதுகளில் கொடி கட்டிப் பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ இருவருக்கும் விரிசல். கோவைத் தம்பி வட நாடு போய் இரட்டை இசையமைப்பாளர்கள் லஷ்மிகாந்த் பியாரிலால் ஐ அழைத்து வந்தும் படம் பண்ணிப் பார்த்தார். பாடல்கள் ஹிட்டடித்த அளவுக்கு படங்கள் தேறவில்லை.\nஇன்னொரு பக்கம் முதல் மரிய���தை பட வெற்றிக்குப் பின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறப்பான வேடங்கள் என்று சொல்லக் கூடிய படங்களும் வந்து கிட்டின.\nஇயக்குநர் பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் தன்னுடைய அறிமுகப் படமான \"மண்ணுக்குள் வைரம்\" படத்தை இயக்க, கோவைத் தம்பி தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், முரளி, சுஜாதா, ராஜேஷ், ரஞ்சனி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே அணி வகுத்தது.\nவண்ண வண்ணப் பூக்கள் புகழ் விநோதினியை இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகப் பார்க்கலாம். \"பாராமல் பார்த்த நெஞ்சம்\" பாட்டு அழகி வாணி விஸ்வநாத் இற்கு இது அறிமுகப் படம்\nஇந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அட இந்தப் படத்தை இயக்கிய மனோஜ்குமாரா பின்னாளில் மருதுபாண்டி, வெள்ளையத் தேவன், மறவன் என்றெல்லாம் பாளைக் கத்தியைச் செருகி ரத்தம் பீறிட வைத்தவர் என்று ஆச்சரியப்படுவார்கள். மண்ணுக்குள் வைரம் படம் பெரிய வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் பரவலான கவனிப்பை ஈர்த்தது.\n\"ஏ சம்பா நாத்து சாரக்காத்து\" https://youtu.be/XZNWwQG9UWQ என்று எப்படி ஒரு தெம்மாங்கு இசையையும் \"காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு\" என்று மேற்கத்தேயம் தழுவிய இசையையும் கலந்து கட்டி எப்படித் தொண்ணூறுகளில் இசையமைப்பாளர் செளந்தர்யன் களம் இறங்கினாரோ அது போலவொரு வாய்ப்பு மண்ணுக்குள் வைரம் வழியான அறிமுகத்தில் இசையமைப்பாளர் தேவேந்திரனுக்குக் கிட்டியது. தேவேந்திரன் எப்படித் திரையுலகுக்கு வந்தார் என்பதைப் பின்னுள்ள பகுதி ஒன்றில் பார்ப்போம்.\nஇசையமைப்பாளர் தேவேந்திரன் பற்றி ஒரு தொடர் எழுதுகிறேன் என்று நண்பர் ஒருவருக்குச் சொன்ன போது \"இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஓடும்\" என்று பாட ஆரம்பித்து விட்டார்.\nஎவ்வளவு அற்புதமான பாட்டு இது. திரையிசை இலக்கணம் படித்த, ஒரு துறை தேர்ந்த இசையமைப்பாளர் கொடுக்கக் கூடிய அத்தனை லட்சணங்களும் பொருந்திய பாட்டு இதுவல்லவா\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி கூட்டில் தான் எவ்வளவு அந்நியோன்யம் சொட்டுகிறது இந்தப் பாட்டில். அதுவும் \"இதழோடு\" என்று இடை வரியில் கிசுகிசுப்பாகக் காதலி காதில் மட்டும் விழுமாற் போல எஸ்.பி.பி ஒரு சங்கதி கொடுப்பார் பாருங்கள் அப்பப்பா. ஒரு திரையிசைப் பாடலாக இருந்தாலும் ஒவ்வொரு வரிகளையும் நீட்டி நிரவிச் சாதகம் பண்ணிக் கொடுப்பார்���ள் இந்தப் பாட்டு ஜோடி. முடிக்கும் போது \"மடி மீதூஊஊ\" என்று எஸ்.பி.பி குரல் சாய்ந்து கொடுக்கும் சுகமே தனி.\nபாரதிராஜாவின் பள்ளியில் இருந்து வந்த மனோஜ்குமார் சொல்லிச் செய்ததோ என்னமோ பாரதிராஜா படங்களில் வரும் அந்த முத்திரைக் கைதட்டலோடு தான் இந்தப் பாட்டு ஆரம்பிக்கும்.\n\"இதழில் கதை எழுதும் நேரமிது\" என்று இளையராஜாவுக்கு எழுதிய முத்துலிங்கம் இங்கே \"இதழோடு இதழ் சேரும்\" என்று.\nதிரையிசைப் பாடல் ஒன்றை மாமூலாக, வழக்கமான சங்கதிப் பிரகாரம் உருவாக்கும் நடைமுறை தாண்டி, அதன் மெட்டில் ஜாலம் காட்டிய புதுமை தரும் பாடல்களில் தவிர்க்க முடியாதது \"முத்து சிரித்தது முல்லை வெடித்தது\nமுத்திரை இட்டிட சித்திரை வந்தது மானே\nமலைத் தேனே\" பாடல். பூப்பெய்தும் பெண்ணைக் கொண்டாடும் தோழியர் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் காதலர் கூடிக் குலாவுதல் என இரண்டு பரிமாணங்கள் கொண்ட பாட்டு இது. பாட்டு முழுக்கச் சதிராட்டம் போடும் மெட்டு.\n\"முத்து சிரித்தது முல்லை வெடித்தது\" என்று தோழிமார் பாடும் பாடல் சடுதியாக\n\"ஒரு சந்தோஷம் ஊஞ்சலாடக் கண்டேனே\nபுதுச் சங்கீதம் நானும் பாட வந்தேனே\" என மாறும்.\nஒரே சீராக இல்லாது முரணாகவும் நேராகவும் பயணிக்கும் இம்மாதிரியான ஒரு சவால் நிறைந்த பாட்டை எடுத்த எடுப்பிலேயே தன் முதல் படத்தில் கொடுக்க எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் தேவேந்திரனுக்கு..\n\"பொங்கியதே காதல் வெள்ளம்\" ஆரம்பம் முதல் முடிவு வரை கிராமத்து வயலில் நீர் இறைக்கும் இயந்திரம் வழியே குபுக் குபுக்கெனப் பாயும் நீரைப் போன்றதொரு பிரவாகம். தேவேந்திரன் என்று அறியாது விட்டால் இதை டி.ராஜேந்தரின் இசைக் கணக்கில் போடுமளவுக்கு ஒற்றுமை இருக்கும். \"சொல்லாமல் தானே இந்த மனசு தவிக்குது\"\nபாட்டையும் கேட்டால் என்னவென்று மனசு சொல்லும்.\nபாடலின் தாளக் கட்டு மிருதங்க ஜதியிலிருந்து அப்படியே விலகாது ஒவ்வொரு வாத்தியங்களின் கைப் பிடிக்கும் அழகைத் தனியே ரசிக்க வேண்டும்.\nபாரதிராஜாவின் படங்களில் சம்பிரதாயமாக அமைந்து விடும் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் பாடகர் மலேசியா வாசுதேவனையும் தன்னுடைய படத்தின் முகப்புப் பாடலோடு சேர்க்க வேண்டுமென இயக்குநர் மனோஜ்குமார் கங்கணம் கட்டியிருக்கக் கூடும். அதனால் ஒரு அழகிய கிராமியத்துப் பண் பாடும் பாட்டாக \"கிழக்���ு வெளுத்திருச்சு\" பாடல் அமைந்திருக்கிறது.\nஇந்தப் படத்தில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வைரமுத்து பாடல்கள் இயற்றப் பாடல்கள் பதிவாகியிருக்கின்றன.\nதேவேந்திரன் இசையில் மண்ணுக்குள் வைரம் பாடல்கள்\nஇதழோடு இதழ் சேரும் நேரம்\nஇசைப் பயணம் - மண்ணுக்குள் வைரம் 🌴🍂\nமண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும்\nஎண்பதுகளில் கொடி கட்டிப் பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ இருவருக்கும் விரிசல். கோவைத் தம்பி வட நாடு போய் இரட்டை இசையமைப்பாளர்கள் லஷ்மிகாந்த் பியாரிலால் ஐ அழைத்து வந்தும் படம் பண்ணிப் பார்த்தார். பாடல்கள் ஹிட்டடித்த அளவுக்கு படங்கள் தேறவில்லை.\nஇன்னொரு பக்கம் முதல் மரியாதை பட வெற்றிக்குப் பின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறப்பான வேடங்கள் என்று சொல்லக் கூடிய படங்களும் வந்து கிட்டின.\nஇயக்குநர் பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் தன்னுடைய அறிமுகப் படமான \"மண்ணுக்குள் வைரம்\" படத்தை இயக்க, கோவைத் தம்பி தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், முரளி, சுஜாதா, ராஜேஷ், ரஞ்சனி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே அணி வகுத்தது.\nவண்ண வண்ணப் பூக்கள் புகழ் விநோதினியை இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகப் பார்க்கலாம். \"பாராமல் பார்த்த நெஞ்சம்\" பாட்டு அழகி வாணி விஸ்வநாத் இற்கு இது அறிமுகப் படம்\nஇந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அட இந்தப் படத்தை இயக்கிய மனோஜ்குமாரா பின்னாளில் மருதுபாண்டி, வெள்ளையத் தேவன், மறவன் என்றெல்லாம் பாளைக் கத்தியைச் செருகி ரத்தம் பீறிட வைத்தவர் என்று ஆச்சரியப்படுவார்கள். மண்ணுக்குள் வைரம் படம் பெரிய வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் பரவலான கவனிப்பை ஈர்த்தது.\n\"ஏ சம்பா நாத்து சாரக்காத்து\" https://youtu.be/XZNWwQG9UWQ என்று எப்படி ஒரு தெம்மாங்கு இசையையும் \"காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு\" என்று மேற்கத்தேயம் தழுவிய இசையையும் கலந்து கட்டி எப்படித் தொண்ணூறுகளில் இசையமைப்பாளர் செளந்தர்யன் களம் இறங்கினாரோ அது போலவொரு வாய்ப்பு மண்ணுக்குள் வைரம் வழ��யான அறிமுகத்தில் இசையமைப்பாளர் தேவேந்திரனுக்குக் கிட்டியது. தேவேந்திரன் எப்படித் திரையுலகுக்கு வந்தார் என்பதைப் பின்னுள்ள பகுதி ஒன்றில் பார்ப்போம்.\nஇசையமைப்பாளர் தேவேந்திரன் பற்றி ஒரு தொடர் எழுதுகிறேன் என்று நண்பர் ஒருவருக்குச் சொன்ன போது \"இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஓடும்\" என்று பாட ஆரம்பித்து விட்டார்.\nஎவ்வளவு அற்புதமான பாட்டு இது. திரையிசை இலக்கணம் படித்த, ஒரு துறை தேர்ந்த இசையமைப்பாளர் கொடுக்கக் கூடிய அத்தனை லட்சணங்களும் பொருந்திய பாட்டு இதுவல்லவா\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி கூட்டில் தான் எவ்வளவு அந்நியோன்யம் சொட்டுகிறது இந்தப் பாட்டில். அதுவும் \"இதழோடு\" என்று இடை வரியில் கிசுகிசுப்பாகக் காதலி காதில் மட்டும் விழுமாற் போல எஸ்.பி.பி ஒரு சங்கதி கொடுப்பார் பாருங்கள் அப்பப்பா. ஒரு திரையிசைப் பாடலாக இருந்தாலும் ஒவ்வொரு வரிகளையும் நீட்டி நிரவிச் சாதகம் பண்ணிக் கொடுப்பார்கள் இந்தப் பாட்டு ஜோடி. முடிக்கும் போது \"மடி மீதூஊஊ\" என்று எஸ்.பி.பி குரல் சாய்ந்து கொடுக்கும் சுகமே தனி.\nபாரதிராஜாவின் பள்ளியில் இருந்து வந்த மனோஜ்குமார் சொல்லிச் செய்ததோ என்னமோ பாரதிராஜா படங்களில் வரும் அந்த முத்திரைக் கைதட்டலோடு தான் இந்தப் பாட்டு ஆரம்பிக்கும்.\n\"இதழில் கதை எழுதும் நேரமிது\" என்று இளையராஜாவுக்கு எழுதிய முத்துலிங்கம் இங்கே \"இதழோடு இதழ் சேரும்\" என்று.\nதிரையிசைப் பாடல் ஒன்றை மாமூலாக, வழக்கமான சங்கதிப் பிரகாரம் உருவாக்கும் நடைமுறை தாண்டி, அதன் மெட்டில் ஜாலம் காட்டிய புதுமை தரும் பாடல்களில் தவிர்க்க முடியாதது \"முத்து சிரித்தது முல்லை வெடித்தது\nமுத்திரை இட்டிட சித்திரை வந்தது மானே\nமலைத் தேனே\" பாடல். பூப்பெய்தும் பெண்ணைக் கொண்டாடும் தோழியர் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் காதலர் கூடிக் குலாவுதல் என இரண்டு பரிமாணங்கள் கொண்ட பாட்டு இது. பாட்டு முழுக்கச் சதிராட்டம் போடும் மெட்டு.\n\"முத்து சிரித்தது முல்லை வெடித்தது\" என்று தோழிமார் பாடும் பாடல் சடுதியாக\n\"ஒரு சந்தோஷம் ஊஞ்சலாடக் கண்டேனே\nபுதுச் சங்கீதம் நானும் பாட வந்தேனே\" என மாறும்.\nஒரே சீராக இல்லாது முரணாகவும் நேராகவும் பயணிக்கும் இம்மாதிரியான ஒரு சவால் நிறைந்த பாட்டை எடுத்த எடுப்பிலேயே தன் முதல் படத்தில் கொடுக்க ���வ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் தேவேந்திரனுக்கு..\n\"பொங்கியதே காதல் வெள்ளம்\" ஆரம்பம் முதல் முடிவு வரை கிராமத்து வயலில் நீர் இறைக்கும் இயந்திரம் வழியே குபுக் குபுக்கெனப் பாயும் நீரைப் போன்றதொரு பிரவாகம். தேவேந்திரன் என்று அறியாது விட்டால் இதை டி.ராஜேந்தரின் இசைக் கணக்கில் போடுமளவுக்கு ஒற்றுமை இருக்கும். \"சொல்லாமல் தானே இந்த மனசு தவிக்குது\"\nபாட்டையும் கேட்டால் என்னவென்று மனசு சொல்லும்.\nபாடலின் தாளக் கட்டு மிருதங்க ஜதியிலிருந்து அப்படியே விலகாது ஒவ்வொரு வாத்தியங்களின் கைப் பிடிக்கும் அழகைத் தனியே ரசிக்க வேண்டும்.\nபாரதிராஜாவின் படங்களில் சம்பிரதாயமாக அமைந்து விடும் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் பாடகர் மலேசியா வாசுதேவனையும் தன்னுடைய படத்தின் முகப்புப் பாடலோடு சேர்க்க வேண்டுமென இயக்குநர் மனோஜ்குமார் கங்கணம் கட்டியிருக்கக் கூடும். அதனால் ஒரு அழகிய கிராமியத்துப் பண் பாடும் பாட்டாக \"கிழக்கு வெளுத்திருச்சு\" பாடல் அமைந்திருக்கிறது.\nஇந்தப் படத்தில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வைரமுத்து பாடல்கள் இயற்றப் பாடல்கள் பதிவாகியிருக்கின்றன.\nதேவேந்திரன் இசையில் மண்ணுக்குள் வைரம் பாடல்கள்\nஇதழோடு இதழ் சேரும் நேரம்\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் (தொடர்) - அறிமுகம் 🎸\n\"தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க\nதேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க\" https://youtu.be/5TZ6afX_ZJ8\nஏதோவொரு பண்பலை வானொலியோ அல்லது என் ஊர் போகும் பஸ்வண்டியோ இந்தக் கணம் எடுத்து வரக் கூடும் இதை. தொண்ணூறுகளின் சுகந்தமாகப் பரவிய இந்தப் பாட்டு இலங்கையின் பண்பலை வானொலிகளால் இன்றும் மெச்சப்பட்டு வானலையில் தவழவிடப்படுகிறது. \"புதிய தென்றல்\" படத்துக்காக இடம்பெற்ற பாடல் என்ற அடையாளத்துடன் தொக்கி நின்று விடுகிறது.\nசிலவேளை ஆர்வக்கோளாறு ஒலிபரப்பாளர்களால் தேனிசைத் தென்றல் தேவா என்றோ சந்திரபோஸ் என்றோ இல்லை இசைஞானி இளையராஜா என்றோ கற்பிதம் செய்து அறிவிக்கப்படுவதுமுண்டு.\nஆனால் இந்தப் பாடலைப் பிரசவித்த ரவி தேவேந்திரன் என்ற அற்புதமான இசையமைப்பாளர் அடையாளம் மறைக்கப்பட்டு விடும். இந்த மாதிரியான மழுங்கடிப்பை இந்த ரவி தேவேந்திரன் \"வேதம் புதிது\" காலத்தில் \"தேவேந்திரன்\" ஆக இருந்த காலத்திலும் அனுபவித்திருக்கிறார். அண்மையில் கூட ஒரு வானொலி \"கண்ணுக்குள் நூறு நிலவா\" வை இளையராஜாவுக்கு எழுதி வைத்திருந்தது. ராமர் அணைக்கு அணில் போல என்னால் இயன்ற அளவுக்கு ரவி தேவேந்திரன் என்ற தேவேந்திரனை எழுத்துச் சிறைக்குள் அடக்கி வைக்கும் பணியில் இந்தக் குறுந்தொடரை ஆரம்பிக்கிறேன்.\nஒரு இயக்குநர் பாசறையில் குரு பாரதிராஜா முதல் சிஷ்யர்கள் மனோஜ்குமார், ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் என்று ஒரே இசையமைப்பாளருடன் சம காலத்தில் அல்லது குறுகிய கால இடைவெளியில் பணியாற்றும் அபூர்வம் நிகழ்த்தப்பட்டது இளையராஜாவுக்குப் பின் தேவேந்திரனுடன் தான்.\nஅது மட்டுமா 1987 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை கார்த்திகை 27 தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் புகழ் கூறும் \"பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே\" பாடலைத் தவற விட்டிருக்குமா ஈழம் கடந்த தமிழுலகம் அங்கேயும் தேவேந்திரன் இருக்கிறார். இவையெல்லாம் குறித்து விரித்துச் சொல்லவே இத்தொடர்.\nமண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும் அதுவே தேவேந்திரனுக்கும் நேர்ந்தது அந்த வாய்ப்பை எப்படி அவர் பயன்படுத்திக் கொண்டார் என்பதைத் தொடரப் போகும் முதல் பாகத்தில் பார்ப்போம்.\n- கானா பிரபா -\nமெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட 🌷🎸🌼\nஒரு பாடல் என்ன மாதிரியான ஜாலமெல்லாம் செய்யும், தன்னைச் சுற்றியுள்ள சஞ்சாரங்கள் மறந்து ஏகாந்த உலகத்துக்கு அழைத்துப் போய்விடும். அப்படியானதொரு ஆகச் சிறந்ததொரு உதாரணம் இந்த \"மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட\".\n\"நா நன நன ந நா நன நன நன நா\" என்று ஜானகி கொடுக்கும் ஆலாபனையோடு ஆமோதிக்கும் இசைஞானி இளையராஜாவின் அந்த ஒத்திசைக்கும் கணம் அந்த யுக மாற்றம் நிகழ்ந்து விடுகிறது. அதுவும் அந்தப் பல்லவிக்குக் கொடுக்கும் சங்கதியில் இருந்து வழுக்கிக் கொண்டு போய் தபேலாவுக்குள் விழும் ஆரம்ப வரிகள் எந்த விதமான நெருடலுமில்லாத நெருடலாகத் திரும்பும் கணம் அந்த இசைவியக்கம் இன்னொரு இசையமைப்பாளர் சிந்தையில் உதித்திருந்தால் உடைத்துக் கொடுத்திருப்பார்.\nபல்லவியோடு சேரும் போது வயலின் அந்த நளினம் இருக்கிறதே ஆகா அதற்குள் சின்னதொரு காதல் ஹைகூ. வயலினைச் சீண்டும் காதலனாகக் கற்பனை செய்தால் வெட்கப் புன்னகையோடு பேசுமாற் போலப் புல்லாங்குழலின் சிருங்காரம்.\nஒரு அற்புதமான மெட்டு, அதற்குக் கிட்டிய அழகிய கவிதைத் தனமான கங்கை அமரன் வரிகள் இரண்டையும் மெச்சிப் போற்ற வாத்தியங்களைத் துணைக்கழைக்கின்றார் ராஜா பாடல் நெடுக. இந்தப் பாடலில் அணிவகுத்திருக்கும் வாத்தியங்களின் உணர்வுப் பரிமாறலை ரசிக்க மட்டும் இன்னொரு தரம் கேட்க வேண்டும்.\nதன்னுடைய தோழன் கிட்டார் இந்த உபசாரத்தைக் கண்காணித்துப் பயணிக்கும் பின்னால்.\n\"ஆஆஆ ஆஆஆஆ\" இரண்டாவது சரணத்தில் ஆர்ப்பரிக்கும் ஜானகி அப்படியே தன்னைச் தானே சுற்றுச் சுற்றி வானில் மிதக்கும் அனுபவத்தை எழுப்புமே அது போல் இருக்கும்.\nஇசைஞானி இளையராஜாவோடு எத்தனை பாடகிகள் ஜோடி சேர்ந்தாலும் எஸ்.ஜானகியோடு சேரும் போது கிட்டும் மந்திர வித்தையை அந்த ஒவ்வொரு பாடல்களையும் ஆராய்ச்சி செய்து தேடினால் தகும். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு பக்கம் \"சிறு பொன்மணி அசையும்\" என்று சொல்ல இன்னொரு பக்கம் \"பூமாலையே தோள் சேரவா\" என்று மனம் சொல்லுகிறது. இவ்விரண்டு பாடல்களும் போதுமா என்ன\nஇங்கே இந்த \"மெட்டி ஒலி காற்றோடு\" பாடலில் காதலர்களின் உலகில் வேறு யாருக்கும் இடமில்லை அதனால் காதோடு பேசுவது போல நிதானம் தப்பாமல் மெதுவாகப் பாடிக் கொள்கிறார்கள்.\nஎங்கள் வீட்டில் ஒரு வேடிக்கை நிகழ்ந்தது நேற்று முன் தினம். இந்தப் பாடலை நான் பெருந்திரையில் போட்டு ஒலியை மட்டும் தவழ விட்டேன். பாட்டு முடிந்ததும் இன்னும் இன்னும் என்றொரு குரல் அது வேறு யாருமல்ல மூன்று வயது நிரம்பாத என் வாரிசு தான். அந்தக் குழந்தை உலகத்திலும் குடி கொண்டு விட்டது இந்த இதமான இசை, அதனால் இது காலத்தைத் தாண்டிய பாட்டு இன்னும் அதைத் தாண்டும்.\nஎன் கல்யாண வைபோகம் உன்னோடு தான் 🌼🎻\nஇன்று காலையில் இருந்து மத்யமாவதியைச் சுற்றி அலைகிறது மனசு. யாராவது எதிர்ப்பட்டு தன் பெண் குழந்தைக்குப் பெயர் சூட்டச் சொன்னால் கூட\"மத்யமாவதி\" என்று வைத்து விடுவேனோ என்று கிறுக்குப் பிடிக்குமளவுக்கு இந்த ராகத்தில் அமைந்த \"என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்\" பாடலோடு தான் இன்று முழுக்கப் பயணம்.\nகாலையிலேயே இதைக் கிளப்பி விட்டார் அன்பின்\nபுதுமை இயக்குநர் ஶ்ரீதர் படங்களில் இசைஞானி இளையராஜாவின் பங்களிப்பு\nஎனும் அ��்டகாசமான பகிர்வு வழியாக.\nமங்கலமான குரல் என்றாலேயே வாணி ஜெயராம் எனும் அளவுக்கு \"மல்லிகை என் மன்னன் மயங்கும்\" பாடலால் எழுபதுகளில் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர். பிடித்த பாடகி என்றால் P.சுசீலாம்மா, S.ஜானகி அளவுக்கு ஏற்றுக் கொள்ள முடியாதபடி வாணி ஜெயராம் அவர்களிடம் ஒரு கண்டிப்பான சங்கீத சாதகர் போன்ற தொனி இருப்பதே அதற்குக் காரணம்.\n\"பூவான ஏட்டத் தொட்டு\", \"ஏபிசி நீ வாசி\" போன்ற\nஜனரஞ்சகம் தழுவிய பாடல்களில் அந்தக் கண்டிப்புத் தூக்கலாகத் தெரியும்.\nஆனால் வாணி ஜெயராமை மீறி யார் இதைக் கொடுக்க முடியும் எனும் அளவுக்கு \"மேகமே மேகமே\", \"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது\" என்று நியாயம் கற்பிக்கும் இன்னொரு முகம் அவருக்குண்டு.\n\"என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்\" https://www.facebook.com/kana.praba/posts/10203610960819936 பாடலைப் பற்றி முன்னர் எழுதிய போதும் இதே சிந்தையோடே வாணி ஜெயராமின் குரலை ஆராதித்திருக்கிறேன்.\nவாணி ஜெயராம் அவர்களை நான் பேட்டி கண்ட போது மனதுக்குள் \"அழகே உன்னை ஆராதிக்கிறேன்\" படப் பாடல்கள் தான் ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் படத்தில் மட்டும் சுளையாக ஐந்து பாடல்களைப் பாடினாரே. ஆனால் அந்தப் பேட்டியில் இசைஞானி இளையராஜா இவருக்குக் கொடுத்த அருமையான பாடல்கள் அளவுக்கு மெச்சாது கடந்து போனது உள்ளூர வருத்தம் தந்தது. அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தின் ஐந்து பாடல்களில் \"குறிஞ்சி மலரில்\" பாடலில் வாணி ஜெயராமை மீறி கீச்சு தென்படுவதால் அது இன்னோர் பாடகிக்குப் போயிருக்கலாமோ என நினைப்பதுண்டு. ஆனால் \"நானே நானா யாரோ தானா\" பாடலும் \"என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்\" பாடலும் அவருக்கு மட்டுமா எமக்கும் கூடப் பொக்கிஷமாகக் கிட்டியவை ஆச்சே. ஒரு பக்கம் \"நானே நானாவில்\" போதையேற்றியும் இன்னொரு பக்கம் \"என் கல்யாண வைபோகம்\" பாடலில் குடும்பக் குத்துவிளக்காகவும் மிளிரும் வாணியின் குரல்.\n\"மல்லிகை முல்லை பூப்பந்தல்\" பாட்டு https://youtu.be/dmx2gkelEnc மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் \"அன்பே ஆருயிரே\" படத்துக்காகக் கொடுத்தது. அந்தப் பாட்டை எவ்வளவு ரசித்துக் கேட்பேனோ அதன் தங்கை போலவே இந்த \"என் கல்யாண வைப்போகம்\" பாடலையும் பரிவு காட்டுவேன்.\nஇந்த இரண்டு பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலி என்பது கொசுறுத் தகவல்.\nதொண்ணூறுகளில் சன் தொலைக்காட்சியின் சப்தஸ்வரங்கள் வழி��ாகவே இந்தப் பாடல் எனக்குப் பல்லாண்டுகளுக்கு முன் அறிமுகமாகி நேசிக்க வைத்தது. அதற்கு முன்னர் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்தில் சுபாஸ் கஃபே றோல்ஸ், நியூ விக்டேர்ஸ் றெக்கோர்டிங் பார் போன்ற நினைவழியாச் சுவடுகள் மங்கலாகத் தெரியும் என் பால்யத்தில் உறவினர் காரில் படமாளிகைகளுக்குப் போனதை நினைவு கொள்ளும் போது இந்தப் பாட்டுத் தான் பின்னணி வாசிக்கும்.\n\"என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்\" பாடல் எழுபதுகளில் இறுதியில் தமிழ்த் திரையிசை எவ்வளவு பூரிப்போடு நிறை மாதக் கர்ப்பிணியின் சந்தோஷத்தில் இருந்தது என்பதைக் காட்டும் ஒரு சின்ன உதாரணம். இந்தப் பாடலை உற்றுக் கேட்கும் போது சரியாக 1.12 நிமிடத்தில் ஒரு கிட்டார் துளிர்த்து விட்டுப் போகும் அரை செக்கனுக்குள் அடக்கும் இசைத் துளியே சான்று இந்தப் பாடல் எவ்வளவு பரிபூரணம் நிறைந்ததென்று.\nமழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்\nமலர்கூட்டம் எதிர்பார்க்கும் இளவேனிற் காலம்\nபூவையும் ஒரு பூவினம் அதை நான் சொல்லவோ...\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா 🎻🌴🌸\nஏவிஎம் நிறுவனம் - இசையமைப்பாளர் சந்திர போஸ் - பாடலாசிரியர் வைரமுத்து வெற்றிக் கூட்டணி கொடுத்த படம் \"வசந்தி\".\nவெற்றிக் கூட்டணி என்று இங்கே அடைமொழி கொடுக்கக் காரணம் படத்தின் வணிக ரீதியான வெற்றியைத் தாண்டி அருமையான பாடல்களால் ரசிகர் மனதை ஆட்கொண்ட படங்களில் இதுவுமொன்று. \"ரவி வர்மன் எழுதாத கலையோ\" என்ற முத்திரைப் பாடல் வைரமுத்துவின் திரையிசைப் பயணத்தில் விலத்த முடியாத பாட்டு.\nஅந்தப் பாடல் இடம் பிடித்தது வசந்தி திரைப்படத்தில்.\n\"பாட்டி சொல்லைத் தட்டாதே\" திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதே திரைப்படத்தின் (பழம்பெரும்) இயக்குநர் சித்ராலயா கோபு வசந்தி திரைப்படத்தை இயக்கினார். அந்தக் காலகட்டத்தில் நடிகர் மோகனின் திரையுலகப் பயணம் சரிவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. நகைச்சுவைக்குப் புகழ் பெற்ற சித்ராலயா கோபுவின் முத்திரை இந்தப் படத்தில் இல்லாத காரணத்தாலும் தோல்வியைய் தழுவிக் கொண்டது.\nஒரு பாடலை ஆண் குரல் தனித்தும் பெண் குரல் தனித்தும் பாடும் வகையில் ஏராளம் பாடல்கள் இசைஞானி இளையராஜா இசையில் வந்திருக்கின்றன. ஆனால் சந்திரபோஸ் இசையில் வெகு அரிதாகவே இ��ு நேர்ந்திருக்கிறது. \"பாட்டி சொல்லைத் தட்டாதே\" படத்தின் \"வெத்தல மடிச்சுக் கொடுத்த பொம்பள\" பாடலைச் சந்தோஷத்திலும் சோகத்திலுமாகக் கொடுத்திருப்பார். அந்த வகையில் சந்திரபோஸ் வசந்தி படத்தில் \"சந்தோஷம் காணாத\" பாடலுக்கு இரண்டு வடிவம் கொடுத்திருக்கிறார்.\nகவிஞர் வைரமுத்து எழுதிய \"சந்தோஷம் காணாத வாழ்வுண்டா\" பாடலுக்கு இன்னொரு சிறப்புண்டு. இந்தப் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியதும், சித்ரா பாடியதும் தனித்தனியான வெவ்வேறு வரிக்களை சரணத்தில் கொண்டிருக்கும். ஒப்பீட்டில் சித்ரா பாடியதில் கொஞ்சம் எளிமையும் ஜேசுதாசுக்குத் தத்துவார்த்தம் சற்றே தூக்கலாகவும் இருக்கும்.\n\"இந்தப் பாடல் பாடுவதற்கு நான் தானே பணம் கொடுக்கணும்\" என்றாராம் ஜேசுதாஸ் வைரமுத்துவிடம் பாடல் பதிவு முடிந்ததும்.\nஎண்பதுகளில் எழுந்த தத்துவப் பாடல்களில் இந்தப் பாடலுக்கு என்றும் இடமுண்டு.\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா - கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் கேட்க\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா - சித்ரா குரலில் கேட்க https://youtu.be/klASf89CbZU\nஇந்தப் பாடலின் ஆண் குரலுக்காக எழுதப்பட்ட வரிகள் இவை\nஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று\nதென்னையின் கீற்று விழவில்லை என்றால்\nதென்னைக்கு என்றும் வளர்ச்சி இல்லை\nதங்கத்தைத் தீயில் சுடவில்லை என்றால்\nமங்கையர் சூட நகையும் இல்லை\nபிறப்பதில் கூட துயர் இருக்கும்\nபெண்மைக்குப் பாவம் சுமை இருக்கும்\nவலி வந்து தானே வழி பிறக்கும்\nபாசங்கள் போதும் பார்வைகள் போதும்\nபாலையில் நீரும் சுரந்து வரும்\nபுன்னகை போதும் பூமொழி போதும்\nபோர்களும் கூட முடிந்து விடும்\nபாதையை அன்பே திறந்து விடும்\nபாறையும் பழமாய்க் கனிந்து விடும்\nவாழ்க்கையின் ஆழம் விளங்கி விடும்\nஇந்தப் பாடலின் பெண் குரலுக்காக எழுதப்பட்ட வரிகள் இவை\nஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று\nஊருக்குச் சிந்தும் வான்மழை தன்னில்\nநம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால்\nபகல் வந்த போது வெளிச்சம் உண்டு\nஇருள் வந்த போது விளக்கு உண்டு\nகல்லினில் வாழும் தேரைகள் கூட\nநாளையை எண்ணி நடுக்கம் இல்லை\nமதி கொண்டதாலே மயக்கம் என்ன\nஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று\nஅண்ணாமலையில் இளையராஜாவை அழைத்து வந்த தேவா\nநேற்று சிவா (தெலுங்கு) பாடல்களில் மூழ்கியிருந்த போது அதில் வரும்\nபாடலைக் கடக்கும் போது அமலா போ��் அண்ணாமலை குஷ்பு நினைவுக்கு வந்தார். எவ்வளவு அழகாக இந்தக் கல்லூரிக் கலாட்டாத் துள்ளிசை மெட்டை அப்படியே லவட்டி \"கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப் பூ\" பாடலாக உருமாற்றியிருக்கிறார் நம்ம தேனிசைத் தென்றல் 😀\nஎது எப்படியோ அண்ணாமலை படத்துக்கு இளையராஜாவைத் தான் இசையமைக்க வைக்க வேண்டும் என்று (கே.பாலசந்தர் தவிர்த்து) ஆரம்பத்தில் முயற்சித்தார்களாம். அதைக் குறிப்பால் உணர்ந்து கை கூட வைத்திருக்கிறார் தேவா.\n\"வள்ளி\" திரைப்படத்தின் உப நாயகர்களில் ஒருவரான ஹரிராஜ் நடித்த \"வசந்த மலர்கள்\" படத்தில் \"இளந்தென்றலோ கொடி மின்னலோ\" https://youtu.be/BuGQ-mpQIFo என்றதொரு அட்டகாஷ் பாட்டு தேவா இசையில் தொண்ணூறுகளில் கலக்கியது. எண்பதுகளில் ராஜா கொடுத்த \"பூங்கதவே தாழ் திறவாய்\" பாடலை மீளக் கொணர்ந்திருப்பார் நம்மாள்.\n\"பொன் மாலையில் தமிழ் கீதம் பாடுவேன்\" https://youtu.be/RT-rv4rDcwE இன்னொரு அழகான பாட்டு கேட்டு முடித்ததும் \"ராதையின் நெஞ்சமே கண்ணனுக்குச் சொந்தமே\" என்ற பழைய பாடலை நினைவூட்டும். அந்தப் பழைய பாடலே ஹிந்தியில் இருந்து இறக்குமதியான சரக்கு.\nஇப்படியான பாடல்களை தேவா இசையில் மீளக் கேட்கும் போது \"வெள்ள மனம் உள்ள மச்சான்\" என்று மனசார வாழ்த்தத் தோன்றும் 😀\nசிவகுமாரின் இருநூறாவது படம் \"வாட்ச்மேன் வடிவேலு\" தேவா இசையமைப்பில் இந்தப் படத்திலும் மணியான இரண்டு பாடல்கள். அதில் \"சந்திரனும் சூரியனும்\" https://youtu.be/M2DCCLhLQoU அழகான பாடலைத் தன் பேரப் பிள்ளைக்குப் பாடுமாற் போலக் காட்சியமைத்து மோசம் செய்திருப்பார்கள்.\n\"கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ\" https://youtu.be/FFH_ra9q8vI என்றொரு பாட்டு ஏற்கனவே காதல் தேவதை படத்துக்காகத் தமிழில் மீளவும் ராஜா கொடுத்த \"சம்மதம் தந்துட்டேன் நம்பு \" https://youtu.be/kdxR57emV2k பாடலை அவ்வ்\nராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\nராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\nநிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் 💃🏃🥁\nஇசைஞானி இளையராஜாவை வெறுமனே இசையமைப்பாளர் என்ற எல்லைக்குள் அடக்கி விட முடியாது என்பதற்கு எவ்வளவோ விதமான உதாரணங்களை அவரின் பாடல்களின் வழியாகவும், பின்னணி இசையில் கொடுத்திருக்கும் ஆழமான உணர்வலைகளின் வழியாகவும் உய்த்துணரலாம். இவர் கொடுத்த எத்தனையோ பாடல்களை அவை திரை வடிவம் பெறுவதற்கு முன்னமேயே மனக்கண்ணில் இன்னது போலக் காட்சி வடிவம் பெறுக் கூடும் என்றதொரு பிரதியை எடுத்து விடுவோம். பின்னர் காட்சியில் காணாத திருப்தியை விலக்கி விட்டு நாம் கற்பனையில் ஆக்கிய அந்த வடிவத்தோடே பாடலை அனுபவிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் வாய்த்ததுண்டு.\nஒரு பாடலில் அவர் கொடுத்திருக்கும் நுட்பம் உணர்ந்த தேர்ந்த ஒளிப்பதிவாளரோ, நடன இயக்குநரோ, படத்தின் இயக்குநரோ ஒளிச் சேர்க்கையிலும், காட்சிப் பின் புலத்திலும், நடன அசைவிலுமோ நியாயம் கற்பித்துக் குறித்த பாடலின் தரத்தைப் பேணியிருக்கிறார்கள்.\nபாடகராக எப்படி ஒரு T.M.செளந்தரராஜன் குரல் சிவாஜி கணேசனாகவும் எம்.ஜி.ஆராகவும் இனம் பிரித்துக் காட்டியதோ அதே பாங்கில் ரஜினிகாந்துக்கான குரலில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இயங்கியதை இசையமைப்பாளர் என்ற பேதமின்றிக் கண்டுணரலாம். உதாரணமாக சந்திரபோஸ் இசையில் \"சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா\" என்பது ஒரு சோறு.\nஇனி \"ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\" பாடலுக்கு வருவோம். இந்தப் பாடல் உங்களுக்கு எப்படியோ எனக்கு வாரா வாரம் ஏதோவொரு உலக வானொலி வழியாகவேனும் காதில் விழுந்து விடுகிறது. அதுவும் இந்தப் பாட்டைப் பற்றி நினைத்தாலே\n\"டுக்கு டுக்குடு டும் டுக்கு டுக்குடு டும்....\" என்று பாட்டைத் துள்ள வைத்திருக்கும் தாள லயம் தான் காதுக்குள் ஒலிக்குமாற் போலவொரு பிரமை.\nஇந்தத் தாள லயம் அல்லது அடி ரஜினிகாந்துக்கான பாடலை உருவாக்க முனையும் போதே இது இவருக்கான துள்ளல் இசை தான் என்று இசைஞானியார் தீர்மானித்திருப்பது போலத் தென்படும். இந்த இடத்திலேயே பாடலின் நிறம் தீர்மானிக்கப்பட்டதும் மீதியெல்லாம் தானாக மனதில் இறங்குமளவுக்கு அற்புதமான பயணமாக இந்தப் பாடல் அனுபவம் இருக்கும்.\n\"ராஜ்ஜ்ஜாதி ராஜா உன் தந்திரங்கள்\" எனப் போதை ஊசி போடும் ஸ்வர்ணலதாவுக்கு\n\"மாய ஜாலமென்ன\" என்று ஸ்டைலாக வார்த்தையை அள்ளி விடும் அக்கணமே எஸ்.பி.பி ரஜினியாகி விடுகிறார்.\nபாட்டு முடியும் போது எஸ்.பி.பியின் ரஜினியிசம்\n\"ரூபாப்ப ராபாப்ப ராப பப்பா\" முத்தாப்பு.\nஸ்வர்ணலதாவின் குரல் குஷ்புவுக்கானதோ என்றொரு சினிப் பட்டிமன்றம் நிகழ்ந்த தொண்ணூறுகளை நினைப்பூட்டும் வகையில் இங்கேயும் பாடல் வழியே அது முன் மொழியப்படுகிறது.\nஇந்த இரண்டு பாடகர்களும் தத்தமது பாணியில் வேற்றுமையில் ஒற்றுமை காட்டும் சுவையான கலவை.\nமேற்கத்தேயத்தோடு களம் இறங்கிய பாட���டு இடையிசையில் \"டண்டக்கு டண்டக்கு டக்கு\" என ஒரு நாட்டுப் புறக் குத்து போட்டுப் பார்க்கும் போது அப்பப்பா அதன் சுவை தான் என்னே 😀\nஆகவே தான் இசைஞானி இளையராஜாவை ஒரு முழுமையான இசை இயக்குநராக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் எந்த இடத்தில் நடனமும், நளினமும், ஓசை கலவாத குரலும், குரல்களின் அணி வகுப்பும் அதற்கேற்ற நடன மாந்தரும் வர வேண்டும் என்று தீர்மானித்து எழுதி இசைத்தும் விடுகிறார். அப்படியாகக் காட்சியிலும் தப்பிப் பிழைத்த அழகான படைப்பு இந்த\nடுக்கு டுக்குடு டும் டுக்கு டுக்குடு டும்....\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nP.B.ஶ்ரீனிவாஸ் எனுமொரு மன ஓசை ❣️\nஇசையமைப்பாளர் இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பய...\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் (தொடர்) - ...\nமெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட 🌷🎸🌼\nஎன் கல்யாண வைபோகம் உன்னோடு தான் 🌼🎻\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா \nஅண்ணாமலையில் இளையராஜாவை அழைத்து வந்த தேவா\nராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன��னணி நட்சத்திரங்கள் நடித...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/06/13/", "date_download": "2019-04-22T04:19:32Z", "digest": "sha1:Q33KYX73ATMXEBW4IXDV5UAO73EPVX2O", "length": 13109, "nlines": 296, "source_domain": "barthee.wordpress.com", "title": "13 | ஜூன் | 2008 | Barthee's Weblog", "raw_content": "\nவெள்ளி, ஜூன் 13th, 2008\nPosted by barthee under சமையல் | குறிச்சொற்கள்: சமையல் |\nபச்சரிசி – 1 கப்\nநெய் – 1 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – 3,4\nவெங்காயம் – 1 (விரும்பினால்)\nமஞ்சள் துள் – 1 சிட்டிகை\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணை – 2 டேபிள்ஸ்பூன்\nகடுகு – 1 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 2\nஉளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்\nகடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nதக்காளிப் பழங்களை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.\nஇரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், வெங்காயம், பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது வதக்கிக் கொள்ளவும்.\nகடைசியில் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி, சுருண்டு வந்ததும் இறக்கவும்.\nஉதிராக வடித்து நெய் கலந்து வைத்துள்ள சாதத்தில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.\n* தக்காளியை வெந்நீரில் போட்டு, தோலை நீக்கிவிட்டு, கூழ் போல் ஆக்கியும் வதக்கிச் சேர்க்கலாம்.\n* வெங்காயத்துடன் அல்லது அதற்கு பதில் கோஸ், கேரட், குடமிளகாய் போன்ற காய்கறித் துருவல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.\n* காய்ந்த மிளகாயை மட்டும் தாளித்���ுவிட்டு, இரண்டு பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழையை (சேர்ந்து அரைபடுவதற்காக ஒரு தக்காளித் துண்டுடன்) அரைத்துச் சேர்த்து வதக்கலாம். இந்த முறையில் சாதத்தின் நிறம் கொஞ்சம் பச்சை கலப்பதால் அடர் சிவப்பாக இல்லாமல் போனாலும் மிகவும் சுவையாகவும் மணம் கூடுதலாகவும் இருக்கும். அநேகமாக இந்த முறையிலேயே செய்கிறேன்.\nபொரித்த அப்பளம், வடாம், வற்றல், சாதாக் கூட்டு, தயிர்ப் பச்சடி வகைகள்…\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« மே ஜூலை »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/kaarai-shankara/", "date_download": "2019-04-22T04:32:51Z", "digest": "sha1:X5PR4M4KEUUGPRF6XDVBTWAIC5D6NKDC", "length": 8875, "nlines": 42, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Kaarai shankara – Sage of Kanchi", "raw_content": "\nகாஞ்சிபுரம் அருகிலுள்ள கிராமத்தில் இருந்து பக்தர் ஒருவர் காஞ்சிப்பெரியவரை தரிசிக்க மடத்திற்கு வந்திருந்தார். அந்த ஊரில் சிவன் கோயிலோ, பெருமாள் கோயிலோ கிடையாது. ஒரே ஒரு பிள்ளையார் கோயில் மட்டும் தான். வந்திருந்த பக்தர் தன்னுடைய ஊரைச் சொன்னதும், பெரியவர் அவரிடம், “”உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலை, ராமபிள்ளையார் கோயில் என்று தானே கூறுவார்கள்,”… Read More ›\nகாஞ்சிசங்கரமடத்திற்கு சிதம்பரத்திலிருந்து தீட்சிதர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் பெரியவரிடம் சிதம்பரம் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழைச் சமர்ப்பித்து வணங்கினர். அழைப்பிதழில் ஒரு வரி விடாமல் அனைத்துப் பக்கங்களையும் படித்து முடித்த பெரியவர் அதில் இடம்பெற்றிருந்த “சர்ம கஷாயம்’ என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று கேட்க, யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை. “”அர்த்தம் தெரிந்தவர்கள் சர்ம… Read More ›\nசங்கீத இரட்டையர்கள் பி.வி. ராமன் மற்றும் பி.வி. லட்சுமணன் இருவரும் பிரபலமானவர்கள். டைகர் வரதாச்சாரியாரிடம் பாடம் பயின்றவர்கள். மா��ாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவை காஞ்சிப்பெரியவரின் உத்தரவின் பேரில் தொடங்கியவர்கள். இந்தச் சகோதரர்களை அடிக்கடி காஞ்சி மடத்திற்கு அழைத்து பாடச் சொல்வது வழக்கம். ஒருமுறை, நவராத்திரி பூஜை மூன்றாம்நாள் விழாவுக்கு காஞ்சிமடத்தில் பாடுவதாக அவர்கள்… Read More ›\nதஞ்சாவூர் அருகிலுள்ள நல்லிச்சேரி கிராமத்தில், வேதபண்டிதர் சாம்பசிவ ஸ்ரௌதிகள் என்பவர் வசித்தார். அவர் சந்நியாசம் வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டார். அவருக்கு ஒரே ஒரு ஆண்பிள்ளை மட்டும் தான். அவரும் வேதபண்டிதர். ஆனால், அவருக்கு இருதய நோய் என்பதால், வேதபாராயணத்தை தொடர்ந்து செய்ய முடியாமல் போனது. வருமானம் இல்லாமல் குடும்பம் மிகவும் சிரமப்பட்டது. அம்மாவும்,… Read More ›\nசுந்தா சுந்தரம் என்ற பெண்மணியின் குடும்பம் காஞ்சிப்பெரியவர் மீது அளவு கடந்த பக்தி மிக்கது. சுந்தா சுந்தரம் எப்போது வந்தாலும் ஒரு ரோஜா மலர்க் கூடையை கையில் கொண்டுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தக் குடும்பத்தோடு மூதாட்டி ஒருவர், பெரியவரைத் தரிசனம் செய்வதற்காக சங்கரமடத்திற்கு வந்திருந்தார். அவரது கையில் ஒரு சிறிய சீதாப்பழம் இருந்தது. பெரியவருக்கு… Read More ›\nகாஞ்சிப்பெரியவர் புனே அருகில், ஒரு மலையடிவார கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அங்கு திருவெண்காட்டைச் சேர்ந்த ஜெயராமன் வந்தார். அவரிடம் பரிவுடன், “”இந்த சின்ன கிராமத்திற்கு கூட வந்திருக்கியே. பரம சந்தோஷம் ஒவ்வொரு நாள் காலை பூஜையின்போது நீ தீட்சிதர் கீர்த்தனைகளைப் பாடு. நாங்கள் எல்லோரும் கேட்கவேண்டும்,” என்றார். ஜெயராமனுக்கு பூரிப்பு. ஒருநாள் வெள்ளிக் கிழமை பூஜை… பூஜை… Read More ›\nகாஞ்சிமடத்தில் பெரியவரின் மீது பக்தியும் பாசமும் கொண்ட அம்மையார் ஒருவர் இருந்தார். அவர் தான் எசையனூர் பாட்டி. இவ்வூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அவரது பெயர் கோகிலாம்பாள். இளமையிலேயே கணவர் மற்றும் குழந்தைகளை இழந்துவிட்டதால், காஞ்சிமடத்தில் தொண்டு செய்வதை தன் வாழ்நாள் லட்சியமாக ஏற்றுக்கொண்டு அங்கேயே ஐக்கியமாகி விட்டார். எசையனூர் பாட்டிக்கு மடத்தில் தனி மதிப்பு… Read More ›\nகாஞ்சிப்பெரியவரிடம் பழையனூர் தேவராஜசர்மாவுக்கு மிகுந்த பக்தி உண்டு. சர்மா எப்போதும் பெரியவரை மனதில் சிந்தித்துக் கொண்டே இருப்பார். 1978, ஏப்ரல் 13, தமிழ்ப் புத்தாண்டு தினம். அன்று தேனாம்பாக்கத்திலுள்ள தன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தேவராஜசர்மாவின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. சட்டென்று கண்திறந்து பார்த்தார். அவருடைய முன்னிலையில் விபூதி, ருத்ராட்சம், கஷாயத்துடன் பெரியவரே… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/04/10101510/1236479/Huawei-Mate-X-foldable-5G-smartphone-to-go-on-sale.vpf", "date_download": "2019-04-22T04:55:47Z", "digest": "sha1:OHFVESQWXAFK7MKOJSHVSBNU3ZMTMXYD", "length": 17596, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை விவரம் || Huawei Mate X foldable 5G smartphone to go on sale in June", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்\nஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ் 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விற்பனை விவரம் வெளியாகியிருக்கிறது. #MateX\nஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ் 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விற்பனை விவரம் வெளியாகியிருக்கிறது. #MateX\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு டிரெண்டிங் சாதனமாக பார்க்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமானது முதல் பல்வேறு நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை வெளியிட துவங்கின.\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஃபோல்டு என்ற பெயரில் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடலுடன் அறிமுகம் செய்தது. சாம்சங்கை தொடர்ந்து ஹூவாய் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்டு போன்று ஹூவாய் மேட் எக்ஸ் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லாமல் இருந்தது. தற்சமயம் கிஸ்மோசைனா வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஹூவாய் மேட் எக்ஸ் வெளியீட்டை ஹூவாய் நிறுவனம் முடிவு செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை ஜூன் மாத வாக்கில் வெளியிடலாம் என தெரிகிறது. கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஜூன் மாதத்திற்கு முன்பே விற்பனைக்கு வருகிறது. ஹூவாய் மேட் எக்ஸ் வெளியீடு பற்றிய விவரங்கள் அந்நிறுவன ஆன்லைன் ஸ்டோரில் இருந்து வெளியானதாக கூறப்படுகிறது.\nஎனினும், ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஏற்கனவே வெளியான தகவல்களில் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை 2,580 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி ஃபோல்டு விலை 1980 டாலர்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஹூவாய் | மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nசாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி\nசியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புதிய வீடியோ வெளியானது\nமடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவிற்கு காப்புரிமை பெறும் கூகுள்\nமோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் செயலிகள் இப்படித் தான் இயங்கும்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்டு இந்திய வெளியீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமேலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nவைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.4,575 வரை கேஷ்பேக் வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஎங்க பக்கம் பெரிய டீம் இருக்கு - டிக்டாக் தடை தற்காலிகமானது என நம்புகிறோம்\n32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன்\nஹானர் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமூன்று பிரைமரி கேமரா கொண்ட ஹூவாய் பி30 லைட் இந்தியாவில் அறிமுகம்\nநான்கு பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅடுத்த வாரம் இந்தியா வரும் ஹூவாய் லைட் ஸ்மார்ட்போன்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்ற���ல் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/178038/", "date_download": "2019-04-22T05:09:52Z", "digest": "sha1:WBNQLVMRJAW6ZF3MGYVI5E2KDPN2KV4D", "length": 9512, "nlines": 106, "source_domain": "www.vavuniyanet.com", "title": "பேஸ்புக் இணைய உலாவியின் மற்றுமொரு வசதி விரைவில்!! – வவுனியா நெற்", "raw_content": "\nபேஸ்புக் இணைய உலாவியின் மற்றுமொரு வசதி விரைவில்\nபேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nபேஸ்புக்கில் மார்க் சூக்கர்பெர்க் சில பயனர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அனுப்பிய குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது.\nகுறைந்தகவல்களை திரும்ப பெறும் புதிய வசதி அனைவருக்கும் வழங்கப்படும் வரை மார்க் சூக்கர்பெர்க் அனுப்பிய குறுந்தகவல்கள் எதையும் அழிக்கப்பட மாட்டாது என பேஸ்புக் தெரிவித்துள்ளது. குறுந்தகவல்களை அழிக்கும் வசதி வழங்குவது குறித்து பலமுறை விவாதிக்கப்பட்டது.\nமேலும் இந்த வசதியை மெசன்ஜர் செயலியின் என்க்ரிப்டெட் வெர்ஷனில் பயன்படுத்தப்படுகிறது. இதில் பயனர் குறிப்பிட்ட கால அளவை குறிப்பிட்டு குறுந்தகவல் அனுப்பினால் சரியான நேரத்தில் அனுப்பிய குறுந்தகவல் அழிக்கப்பட்டு விடும். குறுந்தகவல்களை அழிக்கும் வசதி அனைவருக்கும் வழங்க���வோம். எனினும் இதற்கு சில காலம் தேவைப்படும் என பேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nபேஸ்புக் மெசன்ஜரில் வழங்கப்படும் ரகிய அம்சம் கொண்டு அனுப்பிய குறுந்தகவல்கள் தானாக அழிக்கப்பட்டு விடும். இதற்கான கால அளவு குறைந்தபட்சம் 5 நொடிகளில் இருந்து அதிகபட்சம் 24 மணி நேரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய அம்சம் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது எவ்வாறு வேலை செய்யும் என்பது உறுதி செய்யப்படவில்லை.\nஇதுவரை தனது சேவைகளில குறுந்தகவல்களை திரும்ப பெற இருவித அம்சங்களை வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்கள் அனுப்பிய குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அவற்றை அழிக்க வேண்டும். எனினும் அழிக்கப்பட்ட குறுந்தகவல் உங்களின் குறுந்தகவல் அழிக்கப்பட்டு விட்டது (Your message has been deleted) என்ற வார்த்தையாக மாற்றப்படும். இன்ஸ்டாகிராமில் இந்த அம்சம் குறுந்தகவலை பயனர் பார்க்காத வரை அழிக்க முடியும்.\nShare the post \"பேஸ்புக் இணைய உலாவியின் மற்றுமொரு வசதி விரைவில்\nவவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா\nவவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி\nவவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா\nவவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2019-04-22T05:03:48Z", "digest": "sha1:OIYECSYOQJ7RQRKPU4SPQXW7MX2YCF7L", "length": 8729, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "கண்டி – மாத்தளை பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான அ.ம.மு.கவின் வேட்பாளர் பெயர் பட்டியல் அறிவிப்பு\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ���தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nகண்டி – மாத்தளை பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nகண்டி – மாத்தளை பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nகண்டி – மாத்தளை பிரதான வீதியின் அக்குறணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஜீப் வண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டதனாலேயே இன்று(செவ்வாய்கிழமை) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக அக்குறணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து காயமடைந்த மூவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த விபத்தில் ஹபரண பிரதேசத்தை சேர்ந்த ருச்சிர ஜயசிங்க என்ற 28 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்தநிலையில் குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்குறணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nயாழ்.பலாலி வீதி உரும்பிராயில் இன்று (சனிக்கிழமை) மாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் இர\nஜப்பானில் கோர விபத்து – காரின் சக்கரத்தில் சிக்கி குழந்தையுடன் இளம்பெண் உயிரிழப்பு\nஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளான காரின் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் ஒருவரு\nஇலங்கை வந்த ஐரோப்பிய குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமாத்தளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர். நெதர்லாந்திலிர\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\nமாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லைத்தீவு – முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற விப\nசடலங்கள் நல்லடக்கம் – கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nமஹியங்கனையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10பேரின் சடலங்களும் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தி\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநாட்டின் அசாதாரண நிலை: அவசரமாக கூடுகிறது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nகுண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: பிரியங்கா\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/tamil/sunscrean-cream-suitable-summer", "date_download": "2019-04-22T04:12:26Z", "digest": "sha1:SXLOSD4SJ2AXBRUEEMUURCNEPDSXZ4NB", "length": 12137, "nlines": 173, "source_domain": "onetune.in", "title": "கோடையில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியமா? - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » கோடையில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியமா\nகோடையில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியமா\nபுறஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து நமது முகத்தை பாதுகாக்க ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இது குறித்த விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nநமது சருமத்தை பாதுகாக்க தினசரி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்தியா போன்ற வெப்பமயமான நாட்டில் சூரியனில் இருந்து வரும் புறஊதாக்கதிர்கள் நமது முகத்தை அதிகமாக தாக்கும். இதனால் சருமம் கருத்துப் போவது, வயதுக்கு முந்தைய முதுமை, சருமச் சுருக்கங்கள் போன்றவை ஏற்படும்.\nஎனவே புறஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து நமது முகத்தை பாதுகாக்க ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இவை சூரியனின் புறஊதாக் கதிர்களை உறிஞ்சிக் கொண்டு, அது சருமத்தின் ஆழத்தில் உள்ள லேயர்கள் வரை ஊடுருவுவதைத் தடுக்கிறது அல்லது அந்தக் கதிர்களின் தாக்கம் சருமத்தை பாதிக்காமல் காக்கிறது.\nகிரீம், லோஷன், ஜெல், ஸ்டிக், ஸ்பிரே என பல வடிவங்களில் சன் ஸ்கிரீன் கடைகளில் கிடைக்கிறது. நமது சருமத்தின் டைப்பை பொறுத்து சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு ஆயில் சருமம் என்றால், ஜெல் வடிவிலான சன் ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். மிகவும் வறண்ட சருமம் உள்ளவர்கள் கிரீம் அல்லது லோஷனை பயன்படுத்தலாம்.\nநாம் வெளியே செல்வதற்கு 20 அல்லது 30 நிமிடங்களுக்கு முன்பு சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு பதிலாக, நாம் வெயிலில் சென்ற 15, 20 நிமிடங்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக சன் ஸ்கிரீன் போட்டுக்கொண்டாலே போதுமானது.\nஎல்லா சன் ஸ்கிரீன்களிலும் எஸ்.பி.எஃப் (SPF – Sun Protection Factor) என ஒரு எண் குறிப்பிட்டிருக்கும். இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா குறிப்பிட்ட அந்த சன் ஸ்கிரீனுக்கு எந்தளவுக்கு சூரியனின் பாதிப்புள்ள கதிர்களின் வீரியத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்க முடியும் என்பதற்கான குறியீடுதான் அது. வெயிலை உங்களால் 10 நிமிடங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது என்றால், எஸ்.பி.எஃப். 15 உள்ள சன் ஸ்கிரீன் உங்களுக்கு 150 நிமிடங்களுக்கு பாதுகாப்பு தரும். அதாவது, 10X15. இது தோராயமான ஒரு கணக்குதான். நீங்கள் வெயிலில் செலவிடப் போகிற நேரத்தைப் பொறுத்து அதிக அளவு எஸ்.பி.எஃப். உள்ள சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.பி.எஃப். 75, 100 என்றெல்லாம் கிடைக்கிற சன் ஸ்கிரீன் சருமத்துக்கு அதிகபட்ச பாதுகாப்பைக் கொடுக்கும் என்று நம்பி சிலர் பயன்படுத்துகிறார்கள். அதிகபட்சம் நம்ம ஊருக்கு எஸ்.பி.எஃப். 50 என்பதே போதுமானது. அதற்கு மேல் இருப்பது தேவையில்லை. எஸ்.பி.எஃப். 15 உள்ள சன் ஸ்கிரீன் எல்லாருக்கும் ஏற்றது. அதை வெயில் நேரடியாகப் படுகிற எல்லா பகுதிகளிலும் தடவிக் கொள்ள வேண்டும். சன் ஸ்கிரீனை கண்களில் படாமல் உபயோகிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சன் ஸ்கிரீன் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇளமைக்குத் தேவை உடல் அல்ல மனம்\nஉங்கள் முகத்தில் எண்ணெய் வழியுதா… அப்ப இதோ இதப்படிங்க…\nதிருவள்ளுவர் பற்ற�� சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pondy.in4net.com/category/entertainment/cinema/page/2/", "date_download": "2019-04-22T05:12:04Z", "digest": "sha1:PVBY3WDQH4TB5TCQCVPYF67EPULU5UKI", "length": 5755, "nlines": 157, "source_domain": "pondy.in4net.com", "title": "Cinema Archives - Page 2 of 64 - In4Pondy", "raw_content": "\nவிஜய் சேதுபதி ஒரு தேவதை: மலையாள தயாரிப்பாளர் புகழாரம்\nசின்னத்திரையிலும் ஜொலிக்கப் போகிறார் நயன்தாரா\nவிக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகும் ரித்து வர்மா…\nஇலங்கையில் குண்டுவெடிப்பு: உயிர்தப்பிய ராதிகா சரத்குமார்\nஇனி இந்தியாவில் மட்டும் தான் – அமேசானின் முடிவுக்கு என்ன காரணம்..\nபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் அறிமுகம்\nஅந்நிய செலவாணிக்காக அமெரிக்க டாலரை கையகப்படுத்தும் ஆர்.பி.ஐ.\nவாகமண் – கேரளா மலை வாசஸ்தலம்\nவிஜய் சேதுபதி ஒரு தேவதை: மலையாள தயாரிப்பாளர் புகழாரம்\nசின்னத்திரையிலும் ஜொலிக்கப் போகிறார் நயன்தாரா\nவிக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகும் ரித்து வர்மா…\nஇலங்கையில் குண்டுவெடிப்பு: உயிர்தப்பிய ராதிகா சரத்குமார்\nஇனி இந்தியாவில் மட்டும் தான் – அமேசானின் முடிவுக்கு என்ன காரணம்..\nபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் அறிமுகம்\nஅந்நிய செலவாணிக்காக அமெரிக்க டாலரை கையகப்படுத்தும் ஆர்.பி.ஐ.\nவாகமண் – கேரளா மலை வாசஸ்தலம்\nஅஞ்சலியின் ‘லிசா 3டி’ மே 24ல் ரிலீஸ்\nஅஞ்சலி தமிழைப்பொறுத்த வரை பேரன்பு படத்திற்கு...\nமீண்டும் விஷால் படத்துக்கு இசையமைக்கும் யுவன்\nதற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும்...\nமீண்டும் மோதும் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி\n2016-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' மற்றும்...\n‘கென்னடி கிளப்’ படத்தின் நியூ அப்டேட்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம்...\nசித்தார்த்துடன் மீண்டும் இணையும் திரிஷா\nசித்தார்த்தும், திரிஷாவும் ஆய்த எழுத்து, அரண்மனை-2...\nதளபதி 63க்கு தடை கோரி வழக்கு…\n‘தளபதி 63’ படத்தில் விஜய் கால்பந்தாட்ட...\nசர்கார் ஆடியோ வெளியீட்டு விழா சமயத்தில் விஜய்...\nபா.இரஞ்சித்தின் அடுத்த படத்தில் கலையரசன்\nநீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர்...\nஓட்டு போட்ட கோலிவுட் நட்சத்திரங்கள்..\nதர்பார் வில்லனாக பாலிவுட் நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bestwaytowhitenteethguide.org/ta/disclaimer/", "date_download": "2019-04-22T03:59:09Z", "digest": "sha1:7QZOJ572GZZ2BBKR26DFQYFY4BQ6XO63", "length": 6133, "nlines": 46, "source_domain": "www.bestwaytowhitenteethguide.org", "title": "நிபந்தனைகள் | Whiten பற்கள் கையேடு சிறந்த வழி", "raw_content": "Whiten பற்கள் கையேடு சிறந்த வழி\nwhiten பற்கள் , பற்கள் வெண்மை , டூத் பொருட்கள் வெண்மை\nமுகப்பு whiten பற்கள் அடிப்படையில்\nWhiten பற்கள் கையேடு இடுகையிட்டது -\nஉங்கள் புன்னகை மற்றும் வெள்ளை பற்கள் நம்பிக்கை இருக்க\nவேலை நீங்கள் உங்கள் பற்கள் whiten வேண்டும் போது என்று ஆலோசனை\nபற்கள் குறிப்புகள் வெண்மை நீங்கள் இன்று முயற்சி செய்யலாம்\nஎளிதாக, உங்கள் புன்னகை பிரகாசமாக மலிவான வழிகள்\nஅந்த மஞ்சள் அசட்டுச் சிரிப்பு அகற்றும் மற்றும் ஒரு பிரகாசமான வெள்ளை புன்னகை பெற\nமுகப்பு whiten பற்கள் அடிப்படையில்\nகறை உறிஞ்சி சமையல் சோடா அழகு புன்னகை பற்கள் whiten சிறந்த வழி உங்கள் புன்னகை பிரகாசமாக உங்கள் புன்னகை பிரகாசம் பிரகாசமான வெள்ளை ஸ்மைல் குழப்பு ஸ்மைல் பல் தூய்மைப்படுத்தல் பல் அறை ஒரு பிரகாசமான வெள்ளை புன்னகை பெற வீட்டில் பற்கள் வெண்மை வீட்டில் வெண்மையாக்கும் பற்கள் whiten எப்படி உங்கள் பற்கள் whiten எப்படி லேசர் பற்கள் வெண்மை லேசர் வெண்மை பற்கள் பற்கள் whiten இயற்கை வழி நிறமாற்றம் நீக்க பற்கள் கறையை நீக்க ஸ்மைல் Dazzle ஸ்ட்ராபெரி பற்கள் வெளுக்கும் கிட் பற்கள் பிரகாசமான பற்கள் பாதுகாப்பு ஆரோக்கியமான பற்கள் பற்கள் கறை பற்கள் வெண்மை மஞ்சள் பற்கள் பற்கள் கறை தடுப்பதற்கான குறிப்புகள் பற்பசை டூத் பொருட்கள் வெண்மை வைட்டமின் சி பற்கள் குறிப்புகள் வெண்மை நீங்கள் இன்று முயற்சி செய்யலாம் உங்கள் பற்கள் வெண்மை என் பற்கள் whiten whiten பற்கள் வீட்டில் whiten பற்கள் உங்கள் பற்கள் whiten Whiten உங்கள் பற்கள் எளிதாக வெண்மையை புன்னகை வெள்ளை ஜொலிக்கும் பற்களைக் வெள்ளை பற்கள் வெள்ளை பற்கள் குறிப்புகள் மஞ்சள் அசட்டுச் சிரிப்பு\nமூலம் வேர்ட்பிரஸ் தீம் HeatMapTheme.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20864", "date_download": "2019-04-22T05:12:23Z", "digest": "sha1:J2BCPDSW7OAPQPJAB3SSJZXWOHNHQAE5", "length": 5811, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்ற��லா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > திருக்கல்யாணம்\nதிருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்\nதிருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 10ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இதையடுத்து நாள்தோறும் வெவ்வேறு வாகனஙக்ளில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளினார். இதற்கிடையே தேரோட்டம் மற்றும் தெப்பதிருவிழா நடைபெற்றது. இதையடுத்து திருவிழா முடிவுக்கு வந்த நிலையில் திருவிழாவின் போது வீதியுலா சென்ற சுவாமிகளுக்கு பிராயசித்த அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு கோயில் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் சார்பில் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது. இதில் செயல் அலுவலர் முருகையன், மேலாளர் சீனிவாசன், உள்ளிட்ட ஏராளமோனோர் கலந்து கொண்டனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகளக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்\nபாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருக்கல்யாண வைபவம்\nசக்கரபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்\nவேளிமலை குமாரகோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம்\nபங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/page/3478", "date_download": "2019-04-22T05:10:15Z", "digest": "sha1:UBA6PMGLPU6WLVIDU2WMQQTUEGWSEFJA", "length": 10126, "nlines": 93, "source_domain": "newuthayan.com", "title": "உதயன் - மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ் | Uthayan News", "raw_content": "\nவடக்­கில் 50 ஆயி­ரம் கல் வீடு­கள் விரை­வில்\nஅமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரம், அடுத்த வாரம் பணி­கள் ஆரம்­பம்\nகொடூரர்கள் செயலால் உயிருக்கு போராடும் யானை\nஅருச்சுனன் Aug 13, 2017 0\nஇலங்கையில் மிருகங்களை வேட்டையாட மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருளை கடித்ததால் காயமுற்ற 4 வயதான காட்டு யானையொன்று தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த வன பகுதியில் கடந்த…\nபிரதேச செயலக வாகனத்துடன் விபத்து – இருவர் காயம்\nஅருச்சுனன் Aug 13, 2017 0\nகாரைதீவில், பிரதேச செயலக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. அதில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். இந்த விபத்து காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய சுற்றுவட்டத்தில் இன்று பிற்பகல் நடந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.…\nஅமைச்சுப் பதவி தொடர்பில் டெனீஸ்வரனின் முடிவு நாளை\nஅருச்சுனன் Aug 13, 2017 0\nவட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தனது அமைச்சு பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் நாளை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ரெலோவின் தலைமைக் குழு நேற்று காலை வவுனியாவில் கலந்துரையாடலில் ஈடுபட்டது. வட…\nநெடுந்தீவில் காற்றுடன் கடும் மழை – மரங்கள் முறிந்தன\nஅருச்சுனன் Aug 13, 2017 0\nநெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் நேற்று இரவு காற்றுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது. கடும் காற்றால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. வீடுகள், சமுர்த்தி வங்கிக் கூரை என்பன சேதமடைந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. மரங்கள் வீதிகளின் குறுக்காக…\nமுதலமைச்சரின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடுமா\nகூட்­ட­மைப்­புக்கு விரோ­ த­மா­கச் சகல வகை­யி­லும் செயற்­பட்­டுக்­கொண்டு, நான் அந்த அமைப்­புக்கு எதி­ரா­ன­வன் அல்­ல­வென வடக்கு முத­ல­மைச்­சர் கூறு­வ­தைக் கேட்டு அழு­வதா அல்­லது சிரிப்­பதா எனத் தெரி­ய­வில்லை. இவர் இனி­யும் ஒன்­று­ம­றி­யாத…\nஇற்­றைக்­குப் பல நூற்­றாண்­டு­ க­ளுக்கு முன்­ன­தாக எமது மூதா­தை­யர்­க­ளால் பல்­வகை நோக்­கங்­க­ளுக்­கா­கத் திட்­ட­மிட்டு அமைக்­கப்­பட்­ட­வையே கேணி­கள், ஆவு­ரஞ்­சிக்­கல்­லு­கள், சுமை­தாங்­கி­கள், தொட்­டி­கள், சங்­க­டம் பட­லை­கள், மடங்­கள்,…\nஇணைய பாதுகாப்பு மாதம் பிரகடனம்\nலங்கா கணினி அவசர தீர்வு வழங்கல் அமையத்தின் ஊடாக இணைய பாதுகாப்பு மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வேலைத்திட்டங்கள் சில இந்த மாதம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அமையத்தின் பிரதான பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்தார்.…\nசிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பிடியில் இருந்த ஹோம்ஸ் மாக���ணத்தில் உள்ள அல் சுக்னா என்ற நகரை அரச படைகள் நேற்று மீட்டுள்ளன. ஈராக், சிரிய நாடுகளின் சில பகுதிகளைக் கைப்பற்றி அவற்றை ஓர் தனிநாடு என்று அறிவித்திருந்தது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு.…\nவெனிசுலாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை\nவெனிசுலா அரசுக்கு எதிராக அந்த நாட்டு இளைஞர்கள் களமிறங்கியள்ளனர். அதிபர் நிக்கோலஸ் மதுரோவைப் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில் வெனிசுலா இளைஞர்களுக்கும் மக்களுக்கும் ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.…\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதென்னிலங்கையிலுள்ள தேவாலயம் ஒன்றில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா\nஇலங்கையில் முகநூல் முற்றாக முடக்கம்\nகொச்சிக்கடை தேவாலயத்துக்கு ரணில் பயணம்\nவெடிக்காத நிலையிலும் குண்டு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/10/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9.html", "date_download": "2019-04-22T04:36:09Z", "digest": "sha1:QF7FBF3XZNKHVKI3SKK53ECOBX4KO6UN", "length": 17029, "nlines": 88, "source_domain": "newuthayan.com", "title": "வாக்குப் பதிவும் மக்களின் மனப்பதிவும்!! - Uthayan Daily News", "raw_content": "\nவாக்குப் பதிவும் மக்களின் மனப்பதிவும்\nவாக்குப் பதிவும் மக்களின் மனப்பதிவும்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 19, 2018\nகடந்த 10.02.2018 அன்று நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் முடி­வு­கள் வெளி­வந்­துள்ள நிலை­யில் எமது தமி­ழர்­க­ளின் சார்­பா­கப் போட்­டி­யிட்ட கட்­சி­கள் இனி­வ­ரும் காலங்­க­ளில் என்ன செய்­யப் போகின்­றன ஒவ்­வொரு தமி­ழ­ரும் தமது வாக்­க­ளிப்­பின் மூலம் முடிவை வழங்­கி­விட்­டுள்­ள­னர்.\nவழ­மை­போல் பல­வித வாக்­கு­று­தி­களை மேடை­க­ளில் முழங்­கிய கட்­சிக்­கா­ரர்­கள் தமது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றியே தீர வேண்­டும். பல இழப்­புக்­க­ளைச் சந்­தித்த இனம், அந்த இனத்­துக்கு நன்மை செய்ய என மக்­க­ளால் நிய­மிக்­கப்­பட்ட பிர­தி­நி­தி­கள் சுய­லா­பம் கருதி, சுய­லா­பத்­துக்கு எனத் தமது பத­வி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வார்­க­ளா­யின், மக்­கள் தீர்ப்பு எழு­து­வார்­கள்.\nஎல்லா நாடு­க­ளி­லும் மக்­க­ளின் தீர்ப்­புத்­தான் அதிக வலி­மை­ மிக்­க­தொரு ஆயு­த­மா­கத் திகழ்­கின்­றது. நடை­பெற்று முடிந்த தேர்­தல் முடி­வு­கள் யாவும் ���ன்­றுள்ள ஒவ்­வொரு தமி­ழ­ரின் மன­நி­லையை படம்­பி­டித்­துக்­காட்­டு­வ­தா­கவே உள்­ளன. சில அர­சி­யல் தலை­வர்­கள் தமது சுயத்­தைக் கரு­தாது, நேர­கா­லம் பாராது மக்­க­ளுக்­காக எனக் கட­மை­யாற்­றிய உண்மை நிலை­யை­யும் இந்­தத் தேர்­தல் முடி­வு­கள் பறை­சாற்­றி­யுள்­ளன.\nஆட்சி அமைக்க இய­லாத நிலை\nஒரு கட்­சி­தான் எல்­லாத் தொகு­தி­க­ளி­லும் வெற்றி பெற்­றுள்­ளது என்று சொல்ல முடி­யாத அள­வுக்­குப் பல கட்­சி­க­ளும் இணைந்தே வெற்றி பெற்­றுள்­ளன. தொகு­தி­வா­ரி­யா­கப் பார்க்­கும்­போது எதிர் எதி­ரா­ன­வர்­கள் கூட்­டுச் சேர்ந்தே ஆட்சி அமைக்க வேண்­டிய கட்­டா­ய­நிலை ஏற்­பட்­டு்ள்­ளது.\nஉண்­மை­யாகத் தமிழ் மக்­களை நேசிக்­கும் ஒவ்­வொரு தமி­ழ­ரை­யும் நேசிக்­கும் மக்­க­ளுக்­காக மக்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளா­கச் செயற்­ப­டும் கட்­சித் தலை­மை­கள், தலை­வர்­கள் நிச்­ச­ய­மா­கத் தமது சுய­ந­லத்தை வெறுத்து ஒன்­றாக இணைந்தே ஆட்சி அமைப்­பார்­கள். மாறாகத் தமது சுய­ந­ல­மான செயற்­பா­டு­கள் தொட­ரு­மா­யின் தமது அர­சி­யல் வாழ்­வில் இருந்து, அர­சி­யல் தலை­மைத்­து­வத்­தி­லி­ருந்து ஓரங்­கட்­டப்­ப­டு­வார்­கள்; தூக்­கி­யெ­றி­ய­வும் ப­டு­வார்­கள்.\nமக்­கள் விழிப்­ப­டைந்­து­விட்­ட­னர். இனி எவ­ரா­லும் ஏமாற்­று­வித்­தை­கள்– பசப்பு வார்த்­தை­கள் பேசிக் காலங்­க­டத்த முடி­யாது. தேர்­தல் நடை­பெ­றும் நாளுக்கு முன்­ப­தாக எத்­த­னையோ விளம்­ப­ரங்­கள், எத்­த­னையோ துண்­டுப்­பி­ர­சு­ரங்­கள், பல இடங்­க­ளில் மேடை போட்டு வீரா­வே­சப் பேச்­சுக்­கள், இன்­னிசை நிகழ்­வு­கள், வீதி­கள் தோறும் வீட்டு மதில்­கள் தோறும் துண்­டுப்­பி­ர­சு­ரங்­கள் ஒட்­டப்­ப­டு­தல், வீடு­கள் தோறும் சென்று வாக்­குப் போடும்­படி வற்­பு­றுத்­தல்­கள் எல்­லா­வற்­றுக்­கு­மான முடி­வு­களை மக்­கள் வழங்­கி­யுள்­ள­னர்.\nசுய­லாப நோக்­கு­டன் செயற்­பட்ட வேட்­பா­ளர்­கள்\nஒவ்­வொரு கட்­சிக்­கா­ர­ரும் ஒரு­வரை ஒரு­வர் குறை­கூ­று­தல், குற்­றப்­ப­டுத் து­த­லும்­தான் தத்­த­மது திறமை எனக் கோடிட்­டுக் காட்­டி­னர். அதற்­குப் பதி­லாக மக்­க­ளும் வாக்­குச்­சீட்­டில் வாக்­க­ளிப்பு நேரத்­தில் புள்­ளடி போட்­டுக் காட்­டி­னர். தமது அர­சி­யல் சுய­லா­பத்­துக்­கெனப் பல தத்­து­வப் பாடல்­க­ளை­யும் தம­து­ரி­மை­யாக்­கிக் கொண்­ட­னர்.\nஅந்­தப் ப���டல்­க­ளில் சொல்­லப்­பட்ட நற்­க­ருத்­துக்­களை அப்­ப­டியே மக்­க­ளுக்­குச் செய்­யும் கட்­சி­தான் எதுவோ இல்லை கட்­சித் தலை­வர்­தான் எவரோ இல்லை கட்­சித் தலை­வர்­தான் எவரோ பத்­தி­ரி­கைள் தோறும் தத்­த­மது வாய்­ஜா­லம்– வாய்­வீ­ரம் காட்டி தமது தேர்­தல் முடி­வு­க­ளைத் தாமே தேடிப் பெற்­றுக் கொண்ட கட்­சி­க­ளுக்கு நன்றி.மக்­க­ளால் மக்­க­ளுக்­கென, மக்­க­ளின் நல­னுக்­கென நன்­ன­டத்­தை­யு­டன் பொது­நல உள்­ளம் கொண்ட பிர­தி­நி­தியே தெரிவு செய்­யப்­ப­டு­வர். இதுவே தேர்­த­லின் முடி­வு­க­ளின் தீர்­மா­னம் விஞ்­ஞா­ப­னம்.\nதமிழ் மக்­க­ளது துய­ரங்­கள் குறித்து\nமக்­க­ளுக்­கென என்­னால் செய்ய முடிந்­த­தைச் செய்­வேன் எனும் தனது திறமை– மக்­கள் படும் துயர், அவற்­றுக்­கான சரி­யான, பொருத்­த­மான முடி­வு­கள் எடுக்­கும் திறன் இவற்­றையே பரப்­புப்­ப­டுத்­தல் வேண்­டும். மாறாக ஒவ்­வொ­ரு­வ­ரும் தத்­த­மது குறை­களை எடுத்­துக் கூறி மக்­கள் மன­தில் வேத­னை­க­ளை­யும் உங்­க­ளைப் பற்­றிய தப்­ப­பிப்­பி­ரா­யத்­தை­யும் வளர்த்­து­விட்­டீர்­கள். ஒரு­வர் மீது உள்ள மனக்­க­சப்பு, ஒரு கட்­சிக்­கா­ரர் மீது உள்ள மனக்­க­சப்பு முழுத் தமி­ழி­னத்­தை­யுமே அழி­வுக்கு உள்­ளாக்­கி­வி­டும். எதிர்­கா­லச் சந்­ததி சீர­ழி­கின்­றது. படித்த இளை­ஞர், யுவ­தி­கள் வேலை­யின்றித் தத்­த­ளிக்­கின்­ற­னர்.\nவாழ்க்­கைச் செலவு உயர்ந்து, வரு­மான வீதம் குறைந்து, கடன் தொல்­லை­யில் திண்­டா­டும் குடும்­பங்­கள் குடும்­பச் சுமையைச் சுமக்க முடி­யாது தற்­கொ­லைக்­குச் செல்­லும் குடும்­பத் தலை­மை­கள் இப்­படி இன்­னும் பல நிகழ்­வு­கள் அன்­றா­டம் எமது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் நடை­பெற்று வரும் நிலை­யில் தான் நடை­பெற்ற தேர்­த­லுக்கு மக்­கள் தமது தீர்ப்பை வழங்­கி­விட்­டுள்­ள­னர்.\nதமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி இணைந்தே ஆட்சி அமைக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. இந்த நிலைக்கு இசை­வாக இரு கட்­சி­க­ளும் ஒன்­றி­ணை­யுமா என்­ப­தற்கு இரு கட்­சி­க­ளும் முடிவு எடுத்­தாக வேண்­டும்.\nமக்­கள் வழங்­கிய தீர்ப்பை ஏற்று மக்­க­ளின் மனங்­களை வெல்­லத்­தக்­க­தொரு ஆட்­சித் தலை­மையே இன்று தமிழ் மக்­க­ளுக்­குத் தேவை. காலத்­தின் கட்­டா­ய­மும் அதுவே. உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த���் முடி­வு­களே இத்­த­கைய சிக்­கல் மிக்­க­தாக அமைந்­து­விட்ட நிலை­யில் மாகாண சபைத் தேர்­தல் முடி­வு­கள் எப்­படி அமை­யும் எனச் சொல்­லா­மலே விளங்­கும் அல்­லவா இனி­வ­ரும் தேர்­த­லுக்­கும் தீர்ப்பு எழுத மக்­கள் தயா­ரா­கவே உள்­ள­னர்.\nஏனெ­னில் மக்­கள் மனங்­களை வெல்­லத்­தக்க கதா­நா­ய­கன் வரும் வரை­யில் தீர்ப்­பு­க­ளும் தொட­ரும். வாக்­குப் பதி­வின் போதான மக்­க­ளின் மனப்­ப­திவு தான் மக்­கள் தீர்ப்பு என­லாம்.\nகூட்டத்தின் போது கடத்தப்பட்டவர் காயங்களுடன் மீட்பு\nநிலத்தடி நீர்ப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும்\nமகிந்த வடிக்கும் நீலிக் கண்ணீர்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nவெடிக்காத நிலையிலும் குண்டு மீட்பு\nதென்னிலங்கையிலுள்ள தேவாலயம் ஒன்றில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா\nகொழும்பில் 3 ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் குண்டுகள் வெடிப்பு\nஅரச பாடசாலைகளுக்கு இருநாள்கள் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/bcci-allowed-only-15-overs-muhammad-shami-ranji-trophy-012268.html", "date_download": "2019-04-22T04:29:49Z", "digest": "sha1:L4R6SQ3UAYYKIPZEE6MDL7LFAGZ6HRP4", "length": 12687, "nlines": 161, "source_domain": "tamil.mykhel.com", "title": "முகமது ஷமிக்கு ஓவரே கொடுக்காதீங்க.. பிசிசிஐ உத்தரவு.. ஒப்புக் கொண்ட கேப்டன் | BCCI allowed only 15 overs to Muhammad Shami in Ranji trophy - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS DEL - வரவிருக்கும்\n» முகமது ஷமிக்கு ஓவரே கொடுக்காதீங்க.. பிசிசிஐ உத்தரவு.. ஒப்புக் கொண்ட கேப்டன்\nமுகமது ஷமிக்கு ஓவரே கொடுக்காதீங்க.. பிசிசிஐ உத்தரவு.. ஒப்புக் கொண்ட கேப்டன்\nமுகமது ஷமிக்கு பிசிசிஐ புதிய உத்தரவு, ஒப்புக் கொண்ட கேப்டன்- வீடியோ\nமும்பை : இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்து வரும் முகமது ஷமி உள்ளூர் ரஞ்சி தொடரில் குறைந்த ஓவர்களே பந்துவீச வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.\nமுகமது ஷமி பெங்கால் அணிக்காக ரஞ்சி தொடரில் ஆடி வருகிறார். தற்போது பெங்கால் அணி கேரளாவை எதிர் கொண்டுள்ளது.\nஇந்த போட்டியில் தான் ஷமி மிகக் குறைந்த ஓவர்கள் மட்டுமே வீச வேண்டும் என பிசிசிஐ உத்தரவு போட்டுள்ளது. ஏன் இந்த உத்தரவு\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவில் நீண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது. அங்கே நடக்கவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஷமி இடம் பிடித்துள்ளார். டி20 தொடர் வரும் நவம்பர் 21 அன்று துவங்க உள்ள நிலையில் அதற்கான அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள ஷமி பயிற்சிக்காக ரஞ்சி தொடரில் ஆடி வருகிறார். டெஸ்ட் தொடர் டிசம்பர் 6 அன்று தான் தொடங்க உள்ளது.\nஇத்தனை ஓவர் தான் வீச வேண்டும்\nசமீப காலங்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக முக்கிய போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதை கருத்தில் கொண்டு பிசிசிஐ ஷமி ரஞ்சி தொடரில் பங்கேற்றால் ஒரு இன்னிங்க்ஸில் 15-17 ஓவர்கள் மட்டுமே வீச வேண்டும் என கூறியுள்ளது. மேலும், இந்திய அணியின் இந்திய பிசியோதெரபி நிபுணராக இருக்கும் பேட்ரிக்கிடம் தினமும் தன் உடல்நிலையை பற்றிய அறிக்கையை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.\nஇதை ஒப்புக்கொண்டால் மட்டுமே அவரை பெங்கால் அணியில் ஆட அனுமதிப்போம் எனவும் பிசிசிஐ திட்டவட்டமாக கூறியதாக செய்திகள் வந்துள்ளன. பிசிசிஐ உத்தரவை பெங்கால் அணியின் கேப்டன் மனோஜ் திவாரி ஏற்றுக் கொண்டுள்ளார்.\nபெங்கால் அணியின் கேப்டன் மனோஜ் திவாரி கூறுகையில், \"ஷமி மிக தரமான பந்துவீச்சாளர். அவருடைய திறமை மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. ஒரு இன்னிங்க்ஸில் 15 ஓவருக்கு மேல் அவரை வீச வைக்க வேண்டிய தேவை இருக்காது என்றே நினைக்கிறேன்\" என கூறினார். முகமது ஷமி இந்த ஆண்டில் இதுவரை 33 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nRCB vs CSK : கடைசி பந்தில் முடிவான வெற்றி \nஇலங்கையை உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு.. 8 இடங்களில் தாக்குதல்.. 207 பேர் பலியான பரிதாபம்\nஇந்தியாவிற்கே பெருமிதம்... கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்...\nஎன்னாச்சு நித்யா உங்களுக்கு.. ஏன் இப்படி ஒரு முடிவு\n1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட உண்மைகள்..\nஅதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nRCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nதமிழரின் அசாத்தியம் தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வ��லாறு\nடியூபிளசிஸ் பிடித்த அற்புதமான கேட்ச்\nIPL 2019: Kolkata vs Hyderabad தினேஷ் கார்த்திக்கை விளாசும் ரசிகர்கள்\nபெங்களூருக்கு எதிரான 39வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி பந்து வீச்சு\nஐதராபாத் அணிக்கு கொல்கத்தா 160 ரன்கள் இலக்கு\nதோனி அவசரப்படக் கூடாது, ஓய்வு எடுக்கணும்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-have-settle-his-batting-spot-asia-cup-2018-seal-his-spot-world-cup-011794.html", "date_download": "2019-04-22T04:00:14Z", "digest": "sha1:4SBJCEQQEIVXJZR7M5SASENGX5Z7S723", "length": 14164, "nlines": 161, "source_domain": "tamil.mykhel.com", "title": "விமர்சனத்துக்கு முடிவு கட்டுங்க தோனி.. உலகக்கோப்பை அணிக்கு நீங்க நிச்சயம் தேவை | Dhoni have to settle in his batting spot in Asia Cup 2018 to seal his spot in World cup - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS DEL - வரவிருக்கும்\n» விமர்சனத்துக்கு முடிவு கட்டுங்க தோனி.. உலகக்கோப்பை அணிக்கு நீங்க நிச்சயம் தேவை\nவிமர்சனத்துக்கு முடிவு கட்டுங்க தோனி.. உலகக்கோப்பை அணிக்கு நீங்க நிச்சயம் தேவை\nதுபாய் : ஆசிய கோப்பை தொடர் இந்திய அணியின் உலகக்கோப்பை தொடருக்கான தயார் நிலையின் ஒரு துவக்கமாக அமைந்துள்ளது.\nசில இந்திய வீரர்கள் தவிர்த்து, இந்த தொடரில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தான் ஆடுகிறார்கள் பல வீரர்கள்.\nதோனியை அப்படி நாம் சொல்லிவிட முடியாது. எனினும், அவர் எந்த விமர்சனமும் இன்றி அணியில் நீடிக்க வேண்டும் என்றால் அவர் இந்த தொடரில் தன் பேட்டிங் பற்றி வரும் விமர்சனத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.\n4வது இடத்தில் இறங்க வேண்டும்\nதோனி கடந்த 21 ஒருநாள் போட்டிகளில் 389 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் கடைசி நேரத்தில் இறங்கி அதிரடியாக ஆடியது, ஆட்டமிழக்காமல் இருந்தது போன்றவையும் அடங்கும் என்றாலும், நிச்சயம் தோனியின் பேட்டிங் சில சமயம் சறுக்கி தான் விட்டது. அதை எல்லாம் மறந்து, பழைய தோனியாக நான்காவது இடத்தில் களமிறங்க வேண்டும் அவர். தன் அதிரடி சிக்சர்களை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும். இது அவருக்கும், ரசிகர்களுக்கும் மட்டும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் இல்லை. இந்திய அணிக்கும் சேர்த்தே தான்.\nதோனி தான் இப்போதுள்ள இந்திய அணியில் அதிக அனுபவம் உள்ளவர். அவரது அனுபவம் இல்லாமல், கோலியின் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை சென்றால் நிச்சயம் இந்தியா வெல்லுமா என்ற சந்தேகம் வந்துவிடும். அதிலும், இங்கிலாந்து தொடர���ல் ரவி சாஸ்திரி, கோலி கூட்டணி செய்த வேலைகளால் இந்திய ரசிகர்கள் மனம் நொந்து போயுள்ளார்கள். ஒருநாள் தொடரில் ஒரே ஆறுதல் தோனி இருப்பதுதான். கோலி விக்கெட் ரிவ்யூக்கள் கேட்பதில் மோசமாக சொதப்புகிறார். அந்த நேரத்தில் தோனியின் அருமையான ரிவ்யூ முடிவுகள் பற்றி நாம் நினைக்க வேண்டிய நிலை வருகிறது. எனவே, தோனியின் அனுபவம் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு நிச்சயம் தேவை.\nசுழல் வீச்சும், தோனி வித்தையும்\nஇந்திய சுழல் பந்துவீச்சாளர்களுக்கு தோனி என்றால் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவது இயல்பு. காரணம், தோனி ஸ்டம்புகளுக்கு பின்னே இருந்து அவர்களுக்கு அளிக்கும் யோசனைகள், எத்தனை விக்கெட்களை வீழ்த்தியது என கணக்கே இல்லை. அத்தனை தெளிவாக பேட்ஸ்மேன் மனதை படித்து சுழல் பந்துவீச்சாளர்களுக்கு யோசனை சொல்வார் தோனி. இந்த காரணத்துக்காகவும் தோனி இந்திய அணிக்கு தேவை.\nநிச்சயம் தோனி என்றால் நம் கண் முன் ஒரு பேட்ஸ்மேன் வர மாட்டார். ஒரு கேப்டன் தான் வருவார். அவர் இப்போது கேப்டன் இல்லை என்றாலும், இப்போதைய கேப்டன் கோலிக்கு அவர் பல நேரங்களில் உதவி வருகிறார் என்பது உண்மை. டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக கோலி தடுமாறுவதற்கு தோனி இல்லாததும் ஒரு காரணமோ என நினைக்க வேண்டி இருக்கிறது. காரணம், டெஸ்ட் போட்டிகள் போல, ஒருநாள் போட்டிகளில் கோலியின் செயல்பாடுகள் அதிகம் விமர்சிக்கப்படவில்லை. ஒருநாள் போட்டிகளின் போது கேப்டனாக இல்லாத தோனி களத்தில் பல முடிவுகளையும் எடுப்பதை நாம் கண் கூடாக பார்த்திருக்கிறோம்.\nதோனிக்கு இந்திய அணி தேவையோ இல்லையோ, இந்திய அணிக்கு தோனி தேவை. அதற்காகவாவது, இந்த ஆசிய கோப்பையில் அவர் ரன் குவித்து தன் மீதான விமர்சனங்களை முறியடிக்க வேண்டும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nRCB vs CSK : கடைசி பந்தில் முடிவான வெற்றி \nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங��கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nRead more about: dhoni தோனி விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B", "date_download": "2019-04-22T05:02:41Z", "digest": "sha1:S2GXKEO762KCU6FHBSMH2DOH4HAX55ZI", "length": 102039, "nlines": 595, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரொனால்டினோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇது ஒரு போர்த்துக்கேய பெயராகும்; இதில் குடும்ப பெயர் டி அசிஸ் நபரின் பெயர் மோரிரா ஆகும்.\nரொனால்டோ டி அசிஸ் மோரிரா (21 மார்ச் 1980 அன்று போர்டோ அல்கிரியில் பிறந்தவர்), ரொனால்டினோ அல்லது ரொனால்டினோ கவுச்சோ என பொதுவாக அறியப்படும் இவர்[2] ஒரு பிரேசில் கால்பந்து வீரர் ஆவார். இவர் இத்தாலியன் சீரி A தரப்பு மிலன் மற்றும் பிரேசில் தேசிய அணிக்காக விளையாடுபவர். அவர் தனது தலைமுறையின் மிகவும் திறன்மிக்க கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.\nபோர்த்துகீஸில் \"லிட்டில் ரொனால்டோ\" என அழைக்கப்படும் ரொனால்டினோ பிரேசிலில் \"கவுச்சோ\" என்று அழைக்கப்பட்டார். பிரேசிலில் ரொனால்டோ, \"ரொனால்டினோ\" என அழைக்கப்பட்டதால் அவரிடம் இருந்து வேறுபடுத்திக் காண்பதற்காக இவர் இவ்வாறு அழைக்கப்பட்டார். ரொனால்டோ ஐரோப்பாவிற்கு சென்ற போது அவரது முதல் பெயரைப் பயன்படுத்தத் தொடங்கியதால் ரொனால்டினோ, \"கவுச்சா\" என்று அழைக்கப்படுவதை விடுத்து ரொனால்டினோ என்றே அழைக்கப்பட்டார்.\nஇவர் மிலனுக்கு செலவதற்கு முன் 2006 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக்கில் இவருக்கு முதல் வெற்றியைத் தேடித்தந்த அணியான பேரிஸ் செயிண்ட்-ஜெர்மன் மற்றும் FC பார்சிலோனாஆகிய அணிகளுக்காக விளையாடிக் கொண்டிருந்தார். 2007 ஆம் ஆண்டு ஜனவரியில் இவர் ஸ���பானிஸ் குடிமகனாக மாறினார்.[3]\n1 வாழ்க்கை வரலாறு மற்றும் சொந்த வாழ்க்கை\n3 சர்வதேச விளையாட்டு வாழ்க்கை\n4 விளையாட்டு வாழ்க்கை புள்ளிவிவரங்கள்\n4.2 சர்வதேச விளையாட்டு வாழ்க்கை\nவாழ்க்கை வரலாறு மற்றும் சொந்த வாழ்க்கை[தொகு]\nரொனால்டினோ பிரேசிலின் தலைநகரான ரியோ கிராண்டி டோ சுல் மாநிலத்தில் உள்ள போர்டோ அல்கிரி நகரத்தில் பிறந்தார். இவரது தாயான டோனா மிக்கிலினா, நர்ஸ் தொழிலுக்குப் படித்து முன்னாள் விற்பனையாளராக இருந்தவர் ஆவார். இவரது தந்தையான ஜோவா, கப்பல் கட்டும் துறையில் பணிபுரிபவர் மற்றும் எஸ்போர்டே கிளப் கிருஜிரோ என்ற உள்ளூர் கிளப்பில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார் (கிருஜிரோ EC உடன் குழம்ப வேண்டாம்).[4] ரொனால்டினோவிற்கு எட்டு வயதிருக்கும் போது வீட்டு நீச்சல் குளத்தில் அவரது அப்பா உயிருக்கு ஆபத்தான மாரடைப்புக்கு உள்ளானார். பிறகு ரொனால்டினோவின் மூத்த சகோதரரான ராபர்டோ, கிரிமியோ விடம் உடன்படிக்கை செய்து கொண்ட பிறகு, ராபர்டோவை கிளப்பில் இருப்பதற்கு திருப்தி அளிக்கும் வகையில் போர்டோ அல்கிரியின் மிகவும் வசதிபடைத்த கவுருஜா பகுதியில் ஒரு வீட்டை அன்பளிப்பாக வழங்கியது. அங்கு அவரது குடும்பம் குடியேறியது. ஆனால் ராபர்டோவிற்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவரது தொழில் வாழ்க்கை விரைவிலேயே முடிவடைந்தது.\nரொனால்டினோவின் கால்பந்து திறமைகள் அவரது இளவயதிலேயே மலரத் தொடங்கியது. மேலும் அவர் முதலில் அவரது அடைப்பெயரான ரொனால்டினோ என்ற பெயரையே கிளப்பிற்கு கொடுத்திருந்தார் ஏனெனில் அவர் யூத் கிளப் போட்டிகளில் விளையாடுபவர்களில் மிகவும் இளமையாகவும் சிறிய விளையாட்டு வீரராகவும் இருந்தார்.[5] புட்சல் மற்றும் கடற்கரை கால்பந்தில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். அதுவே பின்னர் அவர் கால்பந்து விளையாட வழிவகுத்தது. இவரது அணி உள்ளூர் அணியிடம் இருந்து 23-0 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்ற போது இவர் 23 கோல்களையும் அணிக்காக சேர்த்திருந்தார். இதனால் இவரது பதிமூன்றாவது வயதில் ஊடகத்தின் பார்வைக்கு வந்தார்.[6] ஈஜிப்ட்டில் நடந்த 1997 U-17 உலகக் கோப்பையில் பெனாலிட்டி கிக்களில் இவர் இரண்டு கோல்களை அளித்த போது ரொனால்டினோ ஒளிரும் நட்சத்திரமாக அடையாளம் காணப்பட்டார்.[7][8]\nதற்போது ரொனால்டினோவின் மேலாளராக ராபர்டோ பணிபுரிகிறார். மேலும் அவரது சகோதரி டெய்சி பத்திரிக்கை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.[5][9] பிரேசிலியன் நடனமாடுபவரான ஜனைனா மெண்டஸ் 25 பிப்ரவரி 2005 அன்று ரொனால்டினோவின் குழந்தையைப் பெற்றார். இந்த குழந்தைக்கு ரொனால்டினோவின் மறைந்த தந்தை ஜோவாவின் பெயரைச் சூட்டினர்.[10]\nரொனால்டினோவின் தொழில் வாழ்க்கை கிராமியோவின் தலைமை பயிற்சியாளரான லியம் ஹிக்கின்ஸின் கீழ் இயங்கி வந்த இளைஞர் குழுவில் இருந்து தொடங்கியது. 1998 ஆம் ஆண்டு முதுநிலை அணியான கோபா லிபர்டடோர்ஸுடன் இவர் விளையாடத் தொடங்கினார்.[11] 2001 ஆம் ஆண்டு ரொனால்டினோவுடன் உடன்படிக்கை செய்துகொள்வதற்கான ஆர்வத்தை அர்செனல் தெரிவித்தது. ஆனால் அதிகமான சர்வேத போட்டிகளில் கலந்து கொள்ளாதவர் மற்றும் EU வீரர் இல்லை என்பதால் அர்செனலிடம் சென்ற பிறகு இவர் விளையாட அடிக்கடி அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.[12] இவர் ஸ்காட்டிஷ் பிரிமியர் லீக்கில் செயிண்ட். மிரென் அணிக்காக விருந்தினராக விளையாட பரிசீலிக்கப்பட்டார். ஆனால் பிரேசிலில் மோசடி பாஸ்போர்ட் அவதூறில் இவர் சிக்கியதால் மீண்டும் விளையாட முடியாமல் போனது.[13] 2001 ஆம் ஆண்டில் பேரிஸ் செயிண்ட்-ஜெர்மன் என்ற பிரெஞ்சு அணிக்காக விளையாட ஐந்து-ஆண்டு ஒப்பந்தத்தை €5.1 மில்லியன் தொகைக்கு செய்து கொண்டார்.[14]\n2001-02 பருவத்தில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மன் அணியின் மேலாளர் லூயிஸ் பெர்னாண்டஸ் அவர்கள் ரொனால்டினோ கால்பந்து விளையாடுவதை காட்டிலும் பேரிசியன் இரவு வாழ்க்கையில் அதிகமாக கவனத்தை செலவிடுகிறார் எனக் குற்றம் சாட்டினார். மேலும் பிரேசிலில் அவரது விடுமுறை நாட்கள் குறித்த நேரத்தில் முடிவடைவதில்லை எனப் புகார் கூறினார்.[11] 2003 ஆம் ஆண்டில் PSG எந்த ஒரு ஐரோப்பிய போட்டிக்கும் இவரை தகுதி செய்யாததால் கிளப்பில் இருந்து விலகிக்கொள்ள விரும்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அப்போது இவர் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே PSG அணியில் இருந்திருந்தார்.\nதொடக்கத்தில் FC பார்சிலோனாவின் தலைவரான ஜான் லபோர்டா கிளப்பிற்கு டேவிட் பெக்காமை அழைத்து வருவதாக உறுதி அளித்திருந்தார். ஆனால் ரியல் மட்ரிடு கிளப்பிற்கு அவர் மாறியதைத் தொடர்ந்து பார்சிலோனா மான்செஸ்டர் யுனைடேட்க்கு எதிராக ரோனால்டினோவை ஏலத்தில் எடுக்க அவரது இடம் மாற்றத்திற்கா��� ஒப்பந்தக் கையெழுத்திற்காக €32,250,000 தொகையைக் கொடுத்தது.[14] இந்த அணிக்காக முதன் முதலில் வாஷிங்டன் D.Cயில் RFK அரங்கத்தில் மிலனுக்கு எதிராக நடந்த நட்பு ரீதியான போட்டியில் விளையாடினார். இதில் 2-0 கணக்கான வெற்றியில் இவரது பங்களிப்பாக ஒரு கோலை அணிக்காக அளித்திருந்தார். முதல் பாதி ஆட்டத்தில் ஏற்பட்ட காயத்தினால் பாதிக்கப்பட்ட பிறகு இவர் மீண்டும் திரும்பி பார்சிலோனாவை முதன்மையடைய உதவினார். இதனால் லீக் முடிவில் இந்த அணிக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.\n2004-05 ஆம் ஆண்டுகளில் ரொனால்டினோ அவரது முதல் லீக் பட்டத்தை வென்றார். மேலும் 20 டிசம்பர் 2004 அன்று FIFA ஆண்டிற்கான உலக வீரர் என அவருக்கு பெயரிடப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் ரொனால்டினா தொடர்ந்து இரண்டாவது முறையாக FIFA ஆண்டிற்கான உலக வீரர் என்ற கெளரவத்தைப் பெற்றார். இதன்மூலம் செல்சியாவின் பிராங் லம்பர்டு மற்றும் பெல்லோ பார்கா வீரரான சாமுவேல் இடொ'ஒவை வீழ்த்தினார். 8 மார்ச் 2005 அன்று UEFA சாம்பியன்ஸ் லீக்கின் முதல் நாக்அவுட் சுற்றில் செல்சாவிடம் தோல்வியடைந்ததால் பார்சிலோனா ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. இதில் 4-2 என்ற கணக்கில் அடைந்த தோல்வியில் இரண்டு கோல்களையும் ரொனால்டினோவே சேர்த்திருந்தார்.[15]\n2008 ஆம் ஆண்டில் அவரது ஒப்பந்தம் முடிவுறும் போது ஒப்பந்தத்தை 2014 வரை நீட்டிக்க மொத்தமாக 9 ஆண்டுகளுக்கு £85 மில்லியன் தருவதாக ரொனால்டினோவிடம் அறிவுறுத்தப்பட்டது.[16] ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 2005 ஆம் ஆண்டு செப்டம்பரில் இவர் இரண்டு ஆண்டு நீட்டிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் குறைந்த சம்பள வெளியீட்டு வகைமுறையில் அவர் வெளியேற நினைத்ததால் கிளப்பானது பார்சிலோனாவிடம் இருந்து கண்டிப்பாக குறைந்தது £85 மில்லியனை அவருக்கு அளிக்குமாறு குறிப்பிட்டிருந்தது.[17]\nநாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் பிரான்க் ரிஜ்கார்ட்டுடன் ரொனால்டினோ.\n2004-05 பருவ முடிவில் ரொனால்டினோ விருது வழங்குபவர்களிடம் இருந்து தனிப்பட்ட விருதுகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தார். இதன் தொடக்கமாக 2005 ஆம் ஆண்டு செப்டம்பரில் FIFPro ஆண்டிற்கான உலகின் சிறந்த வீரர் விருதை வென்றார். கூடுதலாக 2005 இன் FIFPro வேர்ல்ட் XI அணியிலும் இவர் இருந்தார். 2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரர் என்ற பெயரையும் பெற்ற���ர். மேலும் அந்த ஆண்டில் ரொனால்டினோ 956 புள்ளிகளுடன் இரண்டாவது முறையாக FIFA ஆண்டிற்கான சிறந்த உலக வீரர் விருதைப் பெற்றார். இரண்டாவதாக வந்த (306) பிராங்க் லம்பரை விட மூன்று மடங்கு தொகைக்கு மேல் அவருக்கு கிடைத்தது. நவம்பர் 19 அன்று நடந்த எல் கிளாசிகோ வின் முதல் லீக்கில் ரொனால்டினோ இரண்டு முறை கோல் அடித்ததன் மூலம் பார்சிலோனா ரியல் மட்ரிடை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. இரண்டாவது கோலை அடித்து போட்டியை அவர் கையகப்படுத்திய பிறகு மாட்ரிட்டின் ரசிகர்கள் எழுந்து நின்று அவருக்கு ஆரவாரத்தைத் தெரிவித்தனர்.\nசெல்டா டி விகோவிற்கு எதிராக ரொனால்டோ முனையை எடுக்கிறார்\n2006 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக UEFA ஆண்டிற்கான சிறந்த அணியாக ரொனால்டினோ தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 05-06 சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதியில் பார்சிலோனா 2-0 என்ற கணக்கில் SL பெனிபிகாவை வீழ்த்திய போது அந்தப் போட்டியில் ரொனால்டினோ தன் பங்களிப்பாக ஒரு கோலைச் சேர்த்திருந்தார். மிலனுக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் அரையிறுதியில் வெற்றியைத் திரட்டிய பின்னர் ரொனால்டினோ வழிநடத்திய தொடரில் லுடோவிக் கைலி மட்டுமே கோல் அடித்தார். 17 மே 2006 அன்று பார்சிலோனா அணி சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் விளையாடி அதில் 2-1 என்ற கணக்கில் அர்செனலை வீழ்த்தியது. இரண்டு வாரங்களுக்கு முன்பு செல்டா விகோவை 1-0 என்ற கணக்கில் தோற்கடித்ததன் மூலம் இரண்டாவது நேரடியான லா லிகா பட்டத்தை பார்சிலோனா கைப்பற்றியது. இது ரொனால்டினோவிற்கு முதல் தொழில்வாழ்க்கை இரட்டை வெற்றியைப் பெற்றுத்தந்தது. அவர் இந்த பருவத்தை அனைத்து போட்டிகளிலும் தனது தொழில் வாழ்வில் சிறந்த 26 கோல்களைச் சேர்த்து நிறைவு செய்தார். மேலும் 2005-06 ஆம் ஆண்டிற்கான சிறந்த சாம்பியன் லீக் வீரர் என்ற பெயரையும் பெற்றார்.\n25 நவம்பர் 2006 அன்று ரொனால்டினோ அவரது தொழில் வாழ்க்கையில் 50 வது கோலை வில்லரெல்லுக்கு எதிராக அடித்தார். அதன்பிறகு இரண்டாவது முறையாக தலைக்கு மேலாக பைசைக்கிள் கிக் அடித்து கோல் அடித்தார். பிறகு இரண்டாவதாக அடித்த கோலைப் பற்றி செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்த போது அவர் பள்ளிச் சிறுவனாக இருந்ததில் இருந்து இந்த வகையான கோலை அடிப்பதற்கு கனவு கண்டதாகத் தெரிவித்தார்.[18] இவர் ஒரு முறை கோல் அடித்த பிறகு ���ார்சிலோனாவின் மற்ற வீரர்கள் மற்ற இரண்டு கோல்களைச் சேர்த்ததில் கிளப் உலகக்கோப்பையில் 4-0 என்ற கணக்கில் மெக்சிகோவின் கிளப் அமெரிக்காவை 14 டிசம்பரில் வென்றது. ஆனால் பிறகு இறுதிப்போட்டியில் பார்சிலோனா பிரேசிலியன் கிளப்பான இண்டெர்னேசினலுடன் 1-0 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.[19] மேலும் அந்த போட்டியின் புரோன்ஸ் பால் விருதைப் பெற வேண்டிய ரொனால்டினோ அங்கு இல்லை.\nஅடுத்த நாள் ரொனால்டினோ 2006 FIFA ஆண்டிற்கான சிறந்த உலக வீரர் விருதை தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பெற்றார். அவரைத் தொடர்ந்து உலகக்கோப்பை வெற்றிக் கேப்டன் பேபியோ கன்னவரொ மற்றும் ஜினெடினெ ஜிடென் ஆகியோர் இருந்தனர்.[20] 2007 ஆம் ஆண்டு ஜனவரியில் UEFA இன் ஆண்டின் சிறந்த அணியில் ரோனால்டினோவின் பெயர் மூன்றாவது முறை நேரடியாக சேர்க்கப்பட்டிருந்தது. இதில் இவர் 290,000க்கும் அதிகமான விண்ணப்பங்களில் அதிகமான எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றிருந்தார்.[21] பல நாட்களுக்கு முன் எல் கிளாசிக்கோ வில் பார்சிலோனா 3-3 என்ற கணக்கில் ரியல் மட்ரிடை சமன் செய்த போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக 13 மார்ச்சில் நடந்த சேரிட்டி போட்டியைத் தவறவிடும் படி கட்டாயப்படுத்தப்பட்டார்.[22][23]\n3 பிப்ரவரி 2008 அன்று இவரது தொழில்வாழ்க்கையின் 200வது போட்டியை பார்சிலோனாவிற்காக CA ஒசஸ்னாவிற்கு எதிராக ஒரு லீக் போட்டியில் விளையாடினார். எனினும் 2007-08 கேம்பைன் முழுவதும் அவருக்கு ஏற்பட்ட காயங்களுடனே சென்றது. மேலும் 3 ஏப்ரலில் அவருடைய வலதுகாலின் தசை கிழிந்ததால் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே அவருடைய பருவம் முடிவடைந்தது.[24] மே 19 அன்று லபோர்டா கூறும்போது ரொனால்டினோவுக்கு \"புதிய சவால்\" தேவைப்படுகிறது. அவருடைய தொழில் வாழ்க்கைக்கு மீண்டுவந்தால் அவருக்கு புதிய கிளப் தேவைப்படும் என கோரிக்கை விடுத்தார்.[25] ஜூன் 6 அன்று மான்செஸ்டர் சிட்டி உரிமையாளர் தக்சின் சினவட்ரா அவரைப் பெறுவதற்கு ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.[26]\nஜூன் 28 அன்று வெனிசுலாவில் நடந்த இனப்பாகுபாடுக்கு எதிரான கண்காட்சி போட்டியில் ரொனால்டினோ மற்றும் பார்சிலோனா அணியின் சகவீரரான லியோனில் மெஸ்சி இருவரும் நட்சத்திர அணியில் தலைமைப் பொறுப்பு ஏற்றிருந்தனர். இந்த போட்டி 7-7 என்ற கணக்கில் சமன் ஆனது. ரொனால்டினோ இரண்டு கோல்களுடன் மேலும் இரண்டு கோல��� சேர்ப்பதற்கு துணை புரிந்து பார்சிலோனா வீரராக கடைசிப் போட்டியை நிறைவு செய்தார்.[27]\n2008 ஆம் ஆண்டு ஜூலையில் மிலனின் மூன்று-ஆண்டு ஒப்பந்தப்படி இத்தாலியன் சீரி Aவில் சேருவதற்காக மான்செஸ்டர் சிட்டி £25.5 மில்லியனுக்கு விடுத்த கோரிக்கையை நிராகரித்தார். இந்த மிலனின் ஒப்பந்தத்தால் ஒரு வருடத்திற்கு ஏறத்தாழ £5.1 மில்லியன் (€6.5 மில்லியன்) தொகையைப் பெறமுடியும். மேலும் ஒரு மண்டலத்திற்கு £14.5 மில்லியன் (€18.5 மில்லியன்) தொகையை வருமானமாக பெறலாம்.[28][29] எண் 10 ஐ முதலிலே அவருடைய சக அணிவீரர் க்ளாரென்ஸ் சீடொர்ப் கைப்பற்றியிருந்தார். அதனால் 80 ஐ அவரது ஜெர்சி எண்ணாக தேர்வு செய்தார். ஏனெனில் 1980 அவர் பிறந்த ஆண்டாகும். 28 செப்டம்பர் 2008 அன்று டெர்பியில் இண்டர்நேசனல் கிளப்பை 1-0 என்ற கணக்கில் மிலன் வெற்றி பெற்றபோது அணிக்கான முதலாவது கோலை ரோனால்டினோ சேர்த்தார். 19 அக்டோபர் 2008 அன்று அணி 3-0 என்ற கணக்கில் சம்ப்டோரியாவை வீழ்த்தி வெற்றி கொண்ட போது அவர் முதல் முறையாக அணிக்காக இரண்டு கோல்களைச் சேர்த்திருந்தார். நவம்பர் 6 அன்று UEFA கோப்பை குரூப் ஸ்டேஜ் போட்டியில் 93வது-நிமிடத்தில் அவர் அடித்த கோலால் S.C. ப்ராகா எதிரான போட்டியில் வெற்றி பெற்றனர்.\nஅவரது முதல் பருவத்தின் முடிவில் அனைத்து போட்டிகளில் 32 முறை தோன்றி மிலனுக்காக 10 கோல்களைச் சேர்த்திருந்தார். இந்த பருவத்தின் சிறந்த தொடக்கத்திற்குப் பிறகு ரொனால்டினோ போட்டிக்கு உடற்தகுதி பெற முடியாமல் அவதியுற்றார். மேலும் இவர் அடிக்கடி மாற்று வீரராக போட்டியின் கடைசியில் விளையாடியது மிலனுக்கான முதல் பருவத்தை ஏமாறச் செய்வதாக இருந்தது.\nகாகா ரியல் மட்ரிட்டுக்கு புறப்பட்டதிலிருந்து ரொனால்டினோ மிலன் கிளப்பிற்காக அதிகமான பங்களிப்பைத் தருவதாக உறுதியளித்தார். இந்த பருவத்திற்கு மெதுவான தொடக்கத்தை தந்த பிறகு FC பார்சிலோனாவிற்காக விளையாடி சர்வதேச சூப்பர்ஸ்டாரானது போன்ற ஆட்டத்தை மீண்டும் மெதுவாக வெளிப்படுத்தத் தொடங்கினார்.\nரொனால்டினோ 2006 உலகக் கோப்பையில் கார்னர் கிக்யை எடுக்கிறார்\nஅனைத்து வயது வரம்பிலும் சர்வதேச போட்டிகளில் விளையாடிய மிகச் சில பிரேசிலிய வீரர்களில் ரொனல்டினோவும் ஒருவர் ஆவார். 1997 ஆம் ஆண்டில் FIFA U-17 வேர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வெற்றி கொண்ட முதல் பிரேசிலிய அணியில் இவரும் ���ங்களித்திருந்தார். அதன் முதல் குரூப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது முதல் கோலை பெனாலிட்டி முறையில் அடித்தார். இந்த போட்டியில் 7-0 என்ற கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது. ரொனால்டினோ இரண்டு கோல்களை அணிக்காக சேர்த்தார். மேலும் அவருக்கு அதற்காக புரோன்ஸ் பால் விருது வழங்கப்பட்டது. பிரேசில் சேர்த்த மொத்தமான இருபத்தியொரு கோல்களில் இந்த இரண்டு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nபிரேசிலியன் ஜனாதிபதி லூலாவுடன் ரொனால்டினோ\n1999 ஆம் ஆண்டு ரொனால்டினோ சுறுசுறுப்பாக சர்வேத போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தார் 1999 FIFA வேர்ல்ட் யூத் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவர் பங்கேற்றார். பிரேசிலின் கடைசி குரூப் போட்டியில் அவரது முதல் கோலை அணிக்காக அளித்தார். பதினாறாவது சுற்றில் குரோடியாக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் அணி வெற்றி பெற்றபோது ஆட்டத்தின் முதல் பகுதியில் அணிக்கு இரண்டு கோல்களைச் சேர்த்திருந்தார். மேலும் உருகுவேயுடன் காலிறுதியில் பிரேசில் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்ட போது அணிக்காக மூன்று கோல்களை இவர் சேர்த்திருந்தார். ஜூன் 26 அன்று 1999 கோபா அமெரிக்கா தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பிரேசில் லட்டிவாவுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்ற போது முதல் தடவையையாக அவர் அணியில் பங்கேற்றிருந்தார். மேலும் கோபா அமெரிக்காவில் பிரேசிலின் வெற்றிகளின் போது கிளப்பிற்காக ஒரு கோலை சேர்த்தார். கோபா அமெரிக்கா முடிவுற்று ஒருவாரத்திற்குப் பிறகு 1999 கான்ஃபெடரேசன்ஸ் கோப்பையில் விளையாட அழைக்கப்பட்டார். இறுதி போட்டியைத் தவிர்த்து சவுதி ஆரேபியாவை 8-2 என்ற கணக்கில் படுதோல்வி அடையச் செய்து அணி வெற்றி பெற்ற போட்டியில் தொடர்ந்து மூன்று கோல்களைச் சேர்த்தது உள்ளிட்ட ஒவ்வொரு போட்டியிலும் அணிக்காக கோல் சேர்த்தார். ரொனால்டினோ இறுதி போட்டியில் கோல் எதுவும் சேர்க்கவில்லை. அதனால் மெக்சிகோவிடம் 4-3 என்ற கணக்கில் பிரேசில் தோல்வியைத் தழுவியது. விளையாட்டுகளில் சிறந்த வீரருக்கு அளிக்கப்படும் தங்கப் பந்து விருதும் விளையாட்டுகளில் அதிக கோல் சேர்த்தவருக்கு அளிக்கப்படும் தங்கக் காலனி விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.\n2000 ஆம் ஆண்டில் ரொனால்டினோ ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்���ில் பிரேசில் U-23 அணிக்காக கலந்து கொண்டார். அந்த ஆண்டுக்கு முன்பு ரொனால்டினோ முன்-ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஏழு போட்டிகளில் ஒன்பது கோல்கள் சேர்த்து பிரேசில் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார். இருந்தபோதும் ஒலிம்பிக்ஸில், இறுதியில் தங்கப் பதக்கம் வென்ற கேம்ரூன் அணியினால் காலிறுதியில் பிரேசில் வீழ்த்தப்பட்டு வெளியேற்றப்பட்டது. ரொனால்டினோ நான்கு முறைகள் தோன்றி அணிக்கு ஒரே ஒரு கோலை மட்டுமே சேர்த்தார். இது கேம்ரூனால் காலிறுதியில் அணி வெளியேற்றப்படுவதற்கு காரணமாக அமைந்தது.\n2002 ஆம் ஆண்டில் ரொனால்டினோ முதல் தடவையாக உலகக் கோப்பையில் பங்கேற்றார். 1999 கோபா அமெரிக்கா வெற்றி அணியில் பங்கேற்ற ரொனால்டோ மற்றும் ரிவால்டோ போன்ற வலிமை மிக்க தடுப்பு ஆட்டக்காரர்களும் இவரது அணியில் இருந்தனர். இவர் ஐந்து போட்டிகளில் தோன்றி இரண்டு கோல்களை அணிக்கு சேர்த்தார். குரூப் படிநிலைப் போட்டியில் சீனாவிற்கு எதிராக 4-0 என்ற கணக்கில் பிரேசில் வெற்றி பெற்ற போட்டியில் இவர் அணிக்கான முதல் கோலைச் சேர்த்திருந்தார். ஜூன் 21 அன்று இங்கிலாந்திற்கு எதிராக விளையாடிய காலிறுதிப் போட்டியில் அவர் அடித்த இரண்டாவது கோல் அணியை வெற்றி பெறச் செய்தது. போட்டியின் 50வது நிமிடத்தில் ரொனால்டினோ 35 அடியில் இருந்து அடித்த ப்ரீ-கிக் இங்கிலாந்து கோல்கீப்பரான டேவிட் சீமனைக் கடந்து கோலானது இது பிரேசில் அணியை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற காரணமாக அமைந்ததது. எனினும் எழு நிமிடத்திற்குப் பிறகு இங்கிலாந்து அணி வீரரான டேனி மில்ஸ்ஸிடம் தவறாக நடந்து கொண்டதால் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் அறையிறுதிப் போட்டியில் விளையாட தற்காலிகமாக நீக்கப்பட்டார். ஆனால் பிரேசில் அணிக்குத் திரும்பிய பிறகு ஜெர்மனிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் பிரேசில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்ற காரணமாக இருந்தார்.\nசேவியர் மர்கைரஸ் மற்றும் ரொனால்டினோ, செயிண்ட். ஜாகப் ஸ்டடியன், பேசில் (சுவிட்சர்லாந்து), சுவிட்சர்லாந்து - பிரேசில் 1:2\nரொனால்டினோவின் அடுத்த சர்வதேச விளையாட்டு போட்டி 2003 கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை ஆகும். எனினும் ரொனால்டினோ இந்த போட்டிகளில் எந்த கோல்களையும் அணிக்கு சேர்க்காததால் இந்த போட்டிகளில் பிரேசில் மிகவும் மோசமாக விளையாடி குரூப் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து வந்த ஆண்டில் பிரேசிலின் 2004 கோபா அமெரிக்கா அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பயிர்ச்சியாளரான கார்லோஸ் ஆல்பெர்டொ பரீய்ரா அவரது அணி நட்சத்திரங்களுக்கு ஓய்வளித்து முன்பே பெரிதாக ஒதுக்கப்பட்டிருந்த அணியை பயன்படுத்த முடிவெடுத்தார்.[30]\n2005 ஆம் ஆண்டில் நடந்த இரண்டாவது கான்ஃபிடரேசன் கோப்பை போட்டிகளில் அணியின் தலைவராகப் பங்கேற்றார் ஜூன் 29 அன்றைய இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற காரணமாக இருந்ததற்காக ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த போட்டியில் ரொனால்டினோ மூன்று கோல்களை அணிக்கு சேர்த்திருந்தார். மேலும் போட்டிகளில் ஒன்பது கோல்களுடன் ஆல்-டைம் ஸ்கோரராக கவுத்டெமொக் பலன்கோவுடன் இணைந்தார்.\n2008 கோடைகால ஒலிம்பிக்ஸில் ரொனால்டினோ.\nரோனால்டினோ 2006 உலகக் கோப்பை இறுதி ஆட்டங்களில் பிரேசிலிற்காக அனைத்து ஐந்து ஆட்டங்களிலும் அட்ரியனோ, ரொனால்டோ மற்றும் காகா போன்ற தடுப்பு ஆட்டக்காரர்களுடன் இணைந்து \"வியக்கத்தக்க நால்வர்\" என மிகவும் பிரபலமானார். எனினும் இந்த நால்வரும் இணைந்து பிரேசிலிற்காக ஐந்து கோல்கள் மட்டுமே சேர்த்தது போட்டிகள் முழுவதும் ஏமாற்றத்தை அளித்தது. இதில் ரொனால்டினோ அவரது சர்வதேச விளையாட்டு வாழ்க்கையில் மிகவும் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தினார். போட்டியில் அணிக்கு கோல் எதுவும் சேர்க்காமல் கில்பர்டோ அடித்த கோலிற்கு ஒரே ஒரு தடவை உதவினார். இதன் மூலம் 4-1 என்ற கணக்கில் ஜப்பானை இவரது அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இவர் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தாத காரணத்தால் பிரான்சிடம் 1-0 என்ற கணக்கில் பிரேசில் வீழ்த்தப்பட்டு வெளியேற்றப்பட்டது. இந்த போட்டி நேரம் முழுவதும் பிரேசில் ஒரே ஒரு முறை மட்டுமே கோல் அடிக்க முயற்சித்தது.[31] அணி நாடு திரும்பிய பிறகு பிரேசிலியர்கள் மற்றும் ஊடகங்களால் அணியினர் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். ஜூலை 3 அன்று பிரேசில் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு இரண்டு நாள்களுக்குப் பிறகு சாபிக்கோவில் பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிப்பவர்கள் 7.5-மீட்டர் (23-அடி) பெரிய இழைக்கண்ணாடியை அழித்து நாசப்படுத்தினர். மேலும் ரொனால்டினோவின் பிசின் தடவப்பட்ட சிலையை எரித்தனர்.[32] 2004 ஆம் ஆண்டில் FIFA ஆண்டிற்கான சிறந்த வீரர் விருதை இவர் பெற்றதை கொண்டாடும் விதமாக இந்த சிலை அமைக்கப்பட்டது. அதே நாள் ரொனால்டினோ, அட்ரியனோவுடன் இணைந்து பார்சிலோனாவிற்குத் திரும்பி அவரது வீட்டில் விருந்து கொண்டாடினார். இந்த விருந்து அதிகாலை வரை நைட்கிளப்பில் தொடர்ந்தது. இது அணியின் ஆற்றல் குறைபாட்டால் அவர்களின் நம்பிக்கைக்கு மோசம் ஏற்பட்டதாக நம்பி இருந்த பல பிரேசிலிய ரசிகர்களிடம் கடினமான உணர்வுகளை வெளிப்படுத்தியது.[33]\n24 மார்ச் 2007 அன்று சிலி அணிக்கு எதிராக இருமுறை கோல் சேர்த்ததில் 4-0 என்ற கணக்கில் இவரது அணி வெற்றி பெற்றது, 2005 கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு அவர் சேர்த்த முதல் கோலாக இது குறிப்பிடப்பட்டது. மேலும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அணிக்கு இவர் கோல் சேர்க்காமல் இருந்தது முடிவிற்கு வந்தது.[34] போட்டியில் உடல் சோர்வைக் காரணம் கூறி மன்னிப்புக் கேட்டதன் பிறகு 2007 கோபா அமெரிக்காவிற்கு அவர் அழைக்கப்படவில்லை.[35] பிரேசில் 5-0 என்ற கணக்கில் ஈக்வடார் அணிக்கு எதிராக பெற்ற நட்பு ரீதியான வெற்றியைத் தொடர்ந்து இவர் ஸ்பெயினில் இருந்து திரும்ப தாமதப்படுத்தியதால் அக்டோபர் 18 அன்று இவர் மீதுள்ள கருத்து வேறுபாட்டால் பார்சிலோனா இவரை போட்டியில் ஆட விடாமல் காத்திருப்பில் வைத்தது. ரியோ டி ஜனிரோ பகுதியில் ஒரு இரவுவிடுதியில் ரொனால்டினோவும் பல பிரேசில் வீரர்களும் இரவு நேர விருந்தளித்து வெற்றியைக் கொண்டாடினர். ரொனால்டினோ அடுத்த நாள் காலை 11 மணிக்கு விடுதியை விட்டு வெளியேறினார். ஊடகங்களின் குற்றச்சாட்டுகளைத் தவிர்ப்பதற்காக காரில் அமர்ந்து அங்கிருந்து வெளியேறினார்.[36]\n7 ஜூலை 2008 அன்று பிரேசிலின் 2008 கோடைகால ஒலிம்பிக்ஸ் அணியில் மிகவும் மூத்த வீரர்களில் ரொனால்டினோவின் பெயரும் இடம்பெற்றது.[37] வரப்போகிற சாம்பியன்ஸ் லீக்கில் இவரின் பங்களிப்பை கருத்தில் கொண்டு பார்சிலோனா தொடக்கத்தில் இவரின் மாற்றத்தைத் தடுத்தது. ஆனால் மிலன் ரோனால்டினோவை பெய்ஜிங்கிற்கு பயணம் செல்ல அனுமதித்ததால் இவர் மிலனின் சேர்ந்தார். அதனால் இந்த முடிவு பயனற்றுப் போனது.[38] அரையிறுதியில் அர்ஜெண்டினா, பிரேசிலை வீழ்த்துவதற்கு முன் நியூசிலாந்துக்கு எதிராக 5-0 என்ற கணக்கில் பிரேசில் உற��தியான வெற்றி பெற்றபோது ரொனால்டினோ அந்த போட்டியில் இரண்டு கோல்கள் மட்டுமே அணிக்காக சேர்த்திருந்தார். வெண்கலப் பதக்கத்தைப் பெறுவதற்கான போட்டியில் பெல்ஜியத்தை 3-0 என்ற கணக்கில் பிரேசில் வெற்றி பெற்ற போது அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.\nAC மிலன் கிளப்பில் இருந்து அவருடைய விளையாட்டுத் திறமை குறைந்ததால் ரொனால்டினோ பிரேசில் அணியில் அவரது இடத்தை இழந்தார். 2010 FIFA உலகக் கோப்பைக்காக தென் ஆப்பிரிக்காவிற்கு ரொனால்டினோ அழைத்துச் செல்லப்படுவாரா என்பது ஐயமாகவே உள்ளது.\n4 November 2009. அன்று இருந்த தகவல்களின் படி[39]\n2001–02 பாரிஸ் செயிண்ட்-ஜெர்மன் கோட்டம் 1 28 9 6 2 6 2 40 13\nபிரேசில் கிரிமியோ 1999 13 7\nபாரிஸ் செயிண்ட்-ஜெர்மன் 2001–2002 9 3\nபார்சிலோனா 2003–2004 5 2\nசர்வதேச தோற்றங்கள் மற்றும் கோல்கள்\n1. ஜூன் 26, 1999 கியூரிடிபா, பிரேசில் லாத்வியா 3–0 0 நட்பு ரீதியான போட்டி\n2. ஜூன் 30, 1999 கியுடட் டெல் எஸ்டி, பராகுவே வெனிசுவேலா 7–0 1 கோபா அமெரிக்கா 1999\n3. ஜூலை 3, 1999 கியுடட் டெல் எஸ்டி, பராகுவே மெக்சிக்கோ 2–1 0 கோபா அமெரிக்கா 1999\n4. ஜூலை 6, 1999 கியுடட் டெல் எஸ்டி, பராகுவே சிலி 1–0 0 கோபா அமெரிக்கா 1999\n5. ஜூலை 15, 1999 கியுடட் டெல் எஸ்டி, பராகுவே மெக்சிக்கோ 2-0 0 கோபா அமெரிக்கா 1999\n6. ஜூலை 24, 1999 குடலஜரா, மெக்சிகோ செருமனி 4-0 1 1999 FIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை\n7. ஜூலை 28, 1999 குடலஜரா, மெக்சிகோ அமெரிக்கா 1–0 1 1999 FIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை\n8. ஜூலை 30, 1999 குடலஜரா, மெக்சிகோ நியூசிலாந்து 2-0 1 1999 FIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை\n9. ஆகஸ்ட் 1, 1999 குடலஜரா, மெக்சிகோ சவூதி அரேபியா 8–2 3 1999 FIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை\n10. ஆகஸ்ட் 4, 1999 மெக்சிகோ சிடி, மெக்சிகோ மெக்சிக்கோ 3–4 0 1999 FIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை\n11 செப்டம்பர் 4, 1999 புயேனஸ் ஏர்ஸ், அர்ஜெண்டினா அர்கெந்தீனா ௦0-2 0 நட்பு ரீதியான போட்டி\n12 செப்டம்பர் 7, 1999 போர்டோ அல்கிரி, பிரேசில் அர்கெந்தீனா 4–2 0 நட்பு ரீதியான போட்டி\n13 அக்டோபர் 9, 1999 அம்ஸ்டெர்டம், நெதர்லேண்ட்ஸ் நெதர்லாந்து 2-2 0 நட்பு ரீதியான போட்டி\nநவம்பர் 14, 1999 சிட்னி, ஆஸ்திரேலியா ஆத்திரேலியா 2-0 0 நட்பு ரீதியான போட்டி (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nநவம்பர் 17, 1999 மெல்போர்ன், ஆஸ்திரேலியா ஆத்திரேலியா 2-2 1 நட்பு ரீதியான போட்டி (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nடிசம்பர் 10, 1999 கியூபா, பிரேசில் பொலீவியா 3–0 0 நட்பு ரீதியான போட்டி (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nடிசம்பர் 14, 1999 கம்போ கிராண்டி, பிரேசில் பராகுவே 3-3 0 நட��பு ரீதியான போட்டி (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nஜனவரி 12, 2000 புளோரியனோபொலிஸ், பிரேசில் டிரினிடாட் மற்றும் டொபாகோ 7–0 2 நட்பு ரீதியான போட்டி (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nஜனவரி 15, 2000 மரின்கா, பிரேசில் கோஸ்ட்டா ரிக்கா 4-1 0 நட்பு ரீதியான போட்டி (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nஜனவரி 19, 2000 லோண்டிரினா, பிரேசில் சிலி 1-1 0 2000 ஒலிம்பிக் விளையாட்டுகள் தகுதி (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nஜனவரி 23, 2000 லோண்டிரினா, பிரேசில் எக்குவடோர் 2-0 1 2000 ஒலிம்பிக் விளையாட்டுகள் தகுதி (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nஜனவரி 26, 2000 லோண்டிரினா, பிரேசில் வெனிசுவேலா 3–0 2 2000 ஒலிம்பிக் விளையாட்டுகள் தகுதி (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nஜனவரி 30, 2000 லோண்டிரினா, பிரேசில் கொலம்பியா 9–0 2 2000 ஒலிம்பிக் விளையாட்டுகள் தகுதி(பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nபிப்ரவரி 2, 2000 கியூரிடிபா, பிரேசில் அர்கெந்தீனா 4–2 3 2000 ஒலிம்பிக் விளையாட்டுகள் தகுதி (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nபிப்ரவரி 4, 2000 கியூரிடிபா, பிரேசில் சிலி 3-1 1 2000 ஒலிம்பிக் விளையாட்டுகள் தகுதி (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nபிப்ரவரி 6, 2000 கியூரிடிபா, பிரேசில் உருகுவை 2-2 0 2000 ஒலிம்பிக் விளையாட்டுகள் தகுதி (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\n14 பிப்ரவரி 23, 2000 பாங்காக், தாய்லாந்து [[தாய்லாந்து {{{altlink}}}|தாய்லாந்து]] 7–0 1 2002 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n15 மார்ச் 28, 2000 பொகொடா, கொலம்பியா கொலம்பியா 0-0 0 2002 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n16 ஜூன் 28, 2000 ரியோ டி ஜெனிரோ, பிரேசில் உருகுவை 1-1 0 2002 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n17 ஜூலை 26, 2000 சஓ பவுலொ, பிரேசில் அர்கெந்தீனா 3-1 0 2002 FIFA உலகக் கோப்பைத் தகுதி\nஆகஸ்ட் 9, 2000 ஒவலீ, சில்லி சிலி 5–3 2 நட்பு ரீதியான போட்டி (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nஆகஸ்ட் 12, 2000 புளோரியனோபொலிஸ், பிரேசில் சிலி 3–0 0 நட்பு ரீதியான போட்டி (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\n18 செப்டம்பர் 3, 2000 ரியோ டி ஜெனிரோ, பிரேசில் பொலீவியா 5-0 0 2002 FIFA உலகக் கோப்பைத் தகுதி\nசெப்டம்பர் 14, 2008 பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா சிலவாக்கியா 3-1 0 2000 ஒலிம்பிக் விளையாட்டுகள் (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nசெப்டம்பர் 17, 2008 பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா 1-3 0 2000 ஒலிம்பிக் விளையாட்டுகள் (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nசெப்டம்பர் 20, 2008 பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா சப்பான் 1–0 0 2000 ஒலிம்பிக் விளையாட்டுகள் (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nசெப்டம்பர் 23, 2008 பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா கமரூன் 1–2 1 2000 ஒலிம்பிக் விளையாட்டுகள் (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\n19 மார்ச் 3, 2001 பாசதேனா, அமெரிக்கா அமெரிக்கா 2–1 1 நட்பு ரீதியான போட்டி\n20 மார்ச் 7, 2001 குடலஜரா, மெக்சிகோ மெக்சிக்கோ 3-3 0 நட்பு ரீதியான போட்டி\n21 மார்ச் 28, 2001 குய்டொ, இகடோர் எக்குவடோர் 0–1 0 2002 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n22 நவம்பர் 14, 2001 சஓ லுயிஸ், பிரேசில் வெனிசுவேலா 3–0 0 2002 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n23 மார்ச் 27, 2002 போர்டலிசா, பிரேசில் யுகோசுலாவியா 1–0 0 நட்பு ரீதியான போட்டி\n24 ஏப்ரல் 17, 2002 லிஸ்போன், போர்சுக்கல் போர்த்துகல் 1-1 1 நட்பு ரீதியான போட்டி\nமே 18, 2002 பார்சிலோனா, ஸ்பெயின் கட்டோலோனியா 3-1 2 அலுவல் முறைசாரா நட்பு ரீதியான போட்டி\n25 மே 25, 2002 கோலா லம்பூர், மலேசியா [[மலேசியா {{{altlink}}}|மலேசியா]] 4-1 0 நட்பு ரீதியான போட்டி\n26 ஜூன் 3, 2002 உல்சன், தென் கொரியா துருக்கி 2–1 0 2002 FIFA உலகக் கோப்பை\n27 ஜூன் 8, 2002 சியோக்விப்போ, தென் கொரியா சீனா 4-0 1 2002 FIFA உலகக் கோப்பை\n28 ஜூன் 17, 2002 கோபி, ஜப்பான் பெல்ஜியம் 2-0 0 2002 FIFA உலகக் கோப்பை\n29 ஜூன் 21, 2002 புக்குரோய், ஜப்பான் இங்கிலாந்து 2–1 1 2002 FIFA உலகக் கோப்பை\n30 ஜூன் 30, 2002 யோக்கோஹோமா, ஜப்பான் செருமனி 2-0 0 2002 FIFA உலகக் கோப்பை\n31 ஆகஸ்ட் 21, 2002 போர்டலிசா, பிரேசில் பராகுவே 0–1 0 நட்பு ரீதியான போட்டி\n32 நவம்பர் 20, 2002 சியோல், தென் கொரியா தென் கொரியா 3-2 1 நட்பு ரீதியான போட்டி\n33 பிப்ரவரி 12, 2003 கங்க்ஜோ, சீனா PR சீனா 0-0 0 நட்பு ரீதியான போட்டி\n34 மார்ச் 29, 2003 போர்டோ, போர்ச்சுகல் போர்த்துகல் 1–2 1 நட்பு ரீதியான போட்டி\n35 ஏப்ரல் 30, 2003 குடலஜரா, மெக்சிகோ மெக்சிக்கோ 0-0 0 நட்பு ரீதியான போட்டி\n36 ஜூன் 11, 2003 அபுஜா, நிகேரியா நைஜீரியா 3–0 0 நட்பு ரீதியான போட்டி\n37 ஜூன் 25, 2003 செயிண்ட்-டெனிஸ், பிரான்சு கமரூன் 0–1 0 2003 FIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை\n38 ஜூன் 21, 2003 லியோன், பிரான்சு அமெரிக்கா 1–0 0 2003 FIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை\n39 ஜூன் 23, 2003 செயிண்ட்-எடினே, பிரான்சு துருக்கி 2-2 0 2003 FIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை\n40 செப்டம்பர் 10, 2003 மனஸ், பிரேசில் எக்குவடோர் 1–0 1 2006 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n41 பிப்ரவரி 18, 2004 டுப்லின், ஐயர்லாந்து அயர்லாந்து 0-0 0 நட்பு ரீதியான போட்டி\n42 மார்ச் 31, 2004 அஸன்சியன், பராகுவே பராகுவே 0-0 0 2006 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n43 ஏப்ரல் 28, 2004 படபெஸ்ட், ஹங்கேரி அங்கேரி 4-1 1 நட்பு ரீதியான போட்டி\n44 மே 20, 2004 செயிண்ட்-டெனிஸ், பிரான்சு பிரான்சு 0-0 0 நட்பு ரீதியான போட்டி\nமே 25, 2004 பார்சிலோனா, ஸ்பெயின் கட்டலோனியா 5-2 0 அலுவல் முறைசாரா நட்பு ரீதியான போட்டி\n45 ஆகஸ்ட் 18, 2004 போர்ட்-ஏயு-பிரின்ஸ், ஹெய்டி எய்ட்டி 6–0 3 நட்பு ரீதியான போட்டி\n46 செப்டம்பர் 5, 2004 சஓ பவுலொ, பிரேசில் பொலீவியா 3-1 1 2006 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n47 செப்டம்பர் 8, 2007 பெர்லின், ஜெர்மனி செருமனி 1-1 1 நட்பு ரீதியான போட்டி\n48 அக்டோபர் 9, 2004 மரகைபோ, வெனிசிலா வெனிசுவேலா 5-2 0 2006 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n49 அக்டோபர் 13, 2004 மசியோ, பிரேசில் கொலம்பியா 0-0 0 2006 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n50 நவம்பர் 17, 2004 குய்டொ, இகடோர் எக்குவடோர் 0–1 0 2006 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n51 பிப்ரவரி 9, 2005 ஹாங்காங் ஆங்காங் 7-1 1 நட்பு ரீதியான போட்டி\n52 மார்ச் 9, 2005 கொய்யானியா, பிரேசில் பெரு 1–0 0 2006 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n53 மார்ச் 30, 2005 மோண்டீவீடியோ, உருகே உருகுவை 1-1 0 2006 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n54 ஜூன் 5, 2005 போர்டோ அல்கிரி, பிரேசில் பராகுவே 4-1 2 2006 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n55 ஜூன் 8, 2005 புயேனஸ் ஏர்ஸ், அர்ஜெண்டினா அர்கெந்தீனா 3-1 0 2006 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n56 ஜூன் 16, 2005 லேய்ப்ஜிக், ஜெர்மனி கிரேக்க நாடு 3–0 0 2005 FIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை\n57 ஜூன் 19, 2005 ஹனோவெர், ஜெர்மனி மெக்சிக்கோ 0–1 0 2005 FIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை\n58 ஜூன் 22, 2005 கொலோக்னி, ஜெர்மனி சப்பான் 2-2 1 2005 FIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை\n59 ஜூன் 25, 2005 நுரெம்பர்க், ஜெர்மனி செருமனி 3-2 1 2005 FIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை\n60 ஜூன் 29, 2005 பிரான்க்புர்ட், ஜெர்மனி அர்கெந்தீனா 4-1 1 2005 FIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை\nசெப்டம்பர் 6, 2005 செவில்லி, ஸ்பெயின் செவில்லா FC 1-1 0 அலுவல் முறைசாரா நட்பு ரீதியான போட்டி\n61 அக்டோபர் 12, 2005 பெலெம், பிரேசில் வெனிசுவேலா 3–0 0 2006 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n62 நவம்பர் 12, 2005 அபு தாபி, யுனேட்டட் அரப் எமிரெட்ஸ் ஐக்கிய அரபு அமீரகம் 8-0 0 நட்பு ரீதியான போட்டி\nமே 30, 2006 பேசில், சுவிட்சர்லாந்து FC லூசன் தேர்வு 8-0 0 அலுவல் முறைசாரா நட்பு ரீதியான போட்டி\n63 ஜூன் 4, 2006 ஜெனீவா, சுவிட்சர்லாந்து நியூசிலாந்து 4-0 0 நட்பு ரீதியான போட்டி\n64 ஜூன் 13, 2006 பெர்லின், ஜெர்மனி குரோவாசியா 1–0 0 2006 FIFA உலகக் கோப்பை\n65 ஜூன் 18, 2006 முனிச், ஜெர்மனி ஆத்திரேலியா 2-0 0 2006 FIFA உலகக் கோப்பை\n66 ஜூன் 22, 2006 டோர்ட்மண்ட், ஜெர்மனி சப்பான் 4-1 0 2006 FIFA உலகக் கோப்பை\n67 ஜூன் 27, 2006 டோர்ட்மண்ட், ஜெர்மனி கானா 3–0 0 2006 FIFA உலகக் கோப்பை\n68 ஜூலை 1, 2006 பிரான்க்புர்ட், ஜெர்மனி பிரான்சு 0–1 0 2006 FIFA உலகக் கோப்பை\n69 செப்டம்பர் 5, 2006 லண்டன், இங்கிலாந்து வேல்சு 2-0 0 நட்பு ரீதியான போட்டி\nஅக்டோபர் 7, 2006 குவைத் நகரம், குவைத் அல் குவைத் தேர்வு 4-0 0 அலுவல் முறைசாரா நட்பு ரீதியான போட்டி\n70 அக்டோபர் 10, 2006 ஸ்ட���க்ஹால்ம், சுவீடன் எக்குவடோர் 2–1 0 நட்பு ரீதியான போட்டி\n71 நவம்பர் 15, 2006 பேசில், சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து 2–1 0 நட்பு ரீதியான போட்டி\n72 மார்ச் 24, 2007 கோட்டன்பர்க், சுவீடன் சிலி 4-0 2 நட்பு ரீதியான போட்டி\n73 மார்ச் 27, 2007 ஸ்டாக்ஹால்ம், சுவீடன் கானா 1–0 0 நட்பு ரீதியான போட்டி\n74 ஜூன் 1, 2007 லண்டன், இங்கிலாந்து இங்கிலாந்து 1-1 0 நட்பு ரீதியான போட்டி\n75 ஜூன் 5, 2007 டோர்ட்மண்ட், ஜெர்மனி துருக்கி 0-0 0 நட்பு ரீதியான போட்டி\n76 ஆகஸ்ட் 22, 2007 மோண்ட்பில்லர், பிரான்சு அல்ஜீரியா 2-0 1 நட்பு ரீதியான போட்டி\n77 செப்டம்பர் 9, 2007 சிகாகோ, அமெரிக்கா அமெரிக்கா 4–2 1 நட்பு ரீதியான போட்டி\n78 செப்டம்பர் 12, 2007 போஸ்டன், அமெரிக்கா மெக்சிக்கோ 3-1 0 நட்பு ரீதியான போட்டி\n79 அக்டோபர் 14, 2007 பொகொடா, கொலம்பியா கொலம்பியா 0-0 0 2010 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n80 அக்டோபர் 17, 2007 ரியோ டி ஜெனிரோ, பிரேசில் எக்குவடோர் 5-0 1 2010 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n81 நவம்பர் 18, 2007 லிமா, பெரு பெரு 1-1 0 2010 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n82 நவம்பர் 21, 2007 சஓ பவுலொ, பிரேசில் உருகுவை 2–1 0 2010 FIFA உலகக் கோப்பைத் தகுதி\nஜூலை 28, 2008 சிங்கப்பூர் சிங்கப்பூர் 3–0 1 நட்பு ரீதியான போட்டி (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nஆகஸ்ட் 1, 2008 ஹனோய், வியட்நாம் [[வியட்நாம் {{{altlink}}}|வியட்நாம்]] 3–0 0 நட்பு ரீதியான போட்டி (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nஆகஸ்ட் 7, 2008 சென்யங், சீனா PR பெல்ஜியம் 1–0 0 2008 ஒலிம்பிக் விளையாட்டுகள் (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nஆகஸ்ட் 10, 2008 சென்யங், சீனா PR நியூசிலாந்து 5-0 2 2008 ஒலிம்பிக் விளையாட்டுகள் (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nஆகஸ்ட் 13, 2008 குயின்ஹன்ங்டோ, சீனா PR சீனா 3–0 0 2008 ஒலிம்பிக் விளையாட்டுகள் (பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nஆகஸ்ட் 16, 2006 சென்யங், சீனா PR கமரூன் 2-0 0 2008 ஒலிம்பிக் விளையாட்டுகள்(பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nஆகஸ்ட் 19, 2008 பெய்ஜிங், சீனா PR அர்கெந்தீனா 0–3 0 2008 ஒலிம்பிக் விளையாட்டுகள்(பிரேசில் U-23/ஒலிம்பிக்)\nஆகஸ்ட் 22, 2008 சாங்காய், சீனா PR பெல்ஜியம் 3–0 0 2008 ஒலிம்பிக் விளையாட்டுகள்(பிரேசில் U-23/ஒலிம்பிக்)\n83 செப்டம்பர் 7, 2008 சாண்டியாகோ, சில்லி சிலி 3–0 0 2010 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n84 செப்டம்பர் 10, 2008 ரியோ டி ஜெனிரோ, பிரேசில் பொலீவியா 0-0 0 2010 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n85 பிப்ரவரி 10, 2009 லண்டன், இங்கிலாந்து இத்தாலி 2-0 0 நட்பு ரீதியான போட்டி\n86 மார்ச் 29, 2009 குய்டொ, இகடோர் எக்குவடோர் 1-1 0 2010 FIFA உலகக் கோப்பைத் தகுதி\n87 ஏப்ரல் 1, 2009 போர்டோ அல்கிரி, பிரேசில் பெரு 3–0 0 2010 FIFA உலகக் கோப்பைத் தகுதி\nஸ்பானிஷ் லிகா: 2005, 2006\nசூப்பர்கோபா டி எஸ்பானா: 2005, 2006\nUEFA சாம்பியன்ஸ் லீக்: 2006\nFIFA உலகக் கோப்பை: 2002\nFIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை: 2005\n1996 கோடைகால ஒலிம்பிக்ஸ்: வெண்கலப் பதக்கம்\nFIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை அதிக ஸ்கோர் பெற்றவர்: 1999\nFIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை கோல்டன் பால்: 1999\nரியோ கிராண்டி டு சல் ஸ்டேட் சாம்பியன்ஷிப் அதிக ஸ்கோர் பெற்றவர்: 1999\nFIFA உலகக் கோப்பை அனைத்து நட்சத்திர அணி: 2002\nடோன் பலோன் விருது (Best Foreign Player in லா லிகா)வின் சிறந்த வெளிநாட்டு வீரர் : 2004, 2006\nEFE கோப்பை (லா லிகாவின் சிறந்த ஐபெரோ-அமெரிக்க விளையாட்டு வீரர்): 2004\nFIFA ஆண்டிற்கான உலகின் சிறந்த வீரர்: 2004, 2005\nUEFA கிளப் சிறந்த முன்மாதிரி: 2004-05\nஆண்டின் சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரர்: 2005\nFIFPro ஆண்டிற்கான உலகின் சிறந்த வீரர் 2005, 2006\nUEFA கிளப் ஆண்டின் கால்பந்து வீரர்: 2005-06\n↑ ரொனால்டினோ சாக்கர் விளையாட்டின் பிரபலமாக மாறினார், ஜாக் பெல், nytimes.com, மார்ச் 26, 2007, அணுகப்பட்டது மார்ச் 26, 2007.\n↑ டீய்சி கோஸ் சு ரொன்னி டா லிட்டில் இத்தாலி இன் போய் - கசீட்டா டெல்லோ ஸ்போர்ட் , 7/18/08\n↑ 11.0 11.1 ரட்நீட்ஜ், கைர், \"த பிரின்ஸ்லெஸ் பிரின்ஸ் ஆப் பார்சிலோனா\", வேர்ல்டு சாக்கர், ஜனவரி 2005, பப. 8-9\n↑ லோவி, சிட், \"பிரண்ட்ஸ் அண்ட் எனிமீஸ்\", வேர்ல்ட் சாக்கர், ஆகஸ்ட் 2005, ப. 18-21\n↑ uefa.com - ஆண்டின் சிறந்த அணி\n↑ மான்செஸ்டர் யுனைடேட் அதிகாரப்பூர்வ வலைத்தளம் - செய்திகள் மற்றும் தோற்றங்கள்:\n↑ ரொனால்டினோ சான் சைரோவில் உடன்படிக்கை\n↑ கால்பந்து: கைகளில் இயக்கக் குறைபாடு நீக்கும் உத்திக்கு பார்சிலோனா செலவழிப்பது மாதிரியான இழிவிலிருந்து ரொனால்டோவை மிலன் பாதுகாத்தது | கால்பந்து | த கார்டியன்\n↑ பிரேசிலின் வெற்றி கோபா அமெரிக்காவின் நம்பிக்கையை பாதித்தது. ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேட்டடு. 2004-07-26. 2009-05-26 அன்று பெறப்பட்டது.\n↑ சோர்வடைந்த ரொனால்டினோ கோபா அமெரிக்காவை தவிர்க்கும் படி கேட்டுக் கொண்டார். ரெயூடெர்ஸ் 2007-05-15. 2009-05-26 அன்று பெறப்பட்டது.\n↑ FIFA.com - பிரேசில் நட்சத்திரங்கள் பெய்ஜிங்கிற்காக தலைமை ஏற்றனர்\n↑ மிலனின் ரொனால்டினோ காகாவுடன் விளையாடுவதற்கு உற்சாகமாக இருந்தார்\n↑ A.C. மிலன் - ரொனால்டினோ\n↑ செலிகா பிரேசிலேரியா (பிரேசில் தேசிய அணி) 2002-2003\n↑ செலிகா பிரேசிலேரியா (பிரேசில் தேசிய அணி) 2002-2003\n↑ செலிகா பிரேசிலேரியா (பிரேசில் தேசிய அணி) 2002-2003\n↑ செலிகா பிரேசிலேரியா (பிர���சில் தேசிய அணி) 2004-2005\n↑ செலிகா பிரேசிலேரியா (பிரேசில் தேசிய அணி) 2006-2007\n↑ செலிகா பிரேசிலேரியா (பிரேசில் தேசிய அணி) 2008-2009\n↑ செலிகா பிரேசிலேரியா ரெஸ்ட்ரிடிவா (பிரேசில் தேசிய கட்டுப்படுத்தப்பட்ட அணி) 1996-1999\n↑ செலிகா பிரேசிலேரியா ரெஸ்ட்ரிடிவா (பிரேசில் தேசிய கட்டுப்படுத்தப்பட்ட அணி) 2000-2003\n↑ செலிகா பிரேசிலேரியா ரெஸ்ட்ரிடிவா (பிரேசில் தேசிய கட்டுப்படுத்தப்பட்ட அணி) 2004-2008\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Ronaldinho என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ரொனால்டினோ\nRonaldinho பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு விளையாட்டு பதிவு\nஉத்திசார் சுயவிவரம் - Football-Lineups.com\nரொனால்டினோ கவுச்சோ அதிகாரப்பூர்வ வலைத்தளம் (எசுப்பானியம்) (போர்த்துக்கேயம்) (ஆங்கிலம்) (இத்தாலியம்)\nFC பார்சிலோனா வலைத்தளத்தில் ரொனால்டினோ சுயவிவரம்\nAC மிலன் வலைத்தளத்தில் ரொனால்டினோ சுயவிவரம்\nFIFA வலைத்தளத்தில் ரொனால்டினோ சுயவிவரம்\nகால்பந்துத் தரவுத்தளம் விளையாட்டு வாழ்க்கை புள்ளி விவரங்கள்\nBBC ஸ்போர்ட் வலைத்தளத்தில் ரொனால்டினோ சுயவிவரம்\nபுட்பீடியாவில் ரொனால்டினோ தொழில்வாழ்க்கை புள்ளி விவரங்கள்\n2006 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/20011813/Remove-the-tasmak-shop-near-the-temple.vpf", "date_download": "2019-04-22T04:40:56Z", "digest": "sha1:U3KIGJYUTXMF2ZCAWKVSPZ7CKNK3M4IL", "length": 12347, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Remove the tasmak shop near the temple || ஊட்டி அப்பர் பஜாரில் கோவில் அருகே செயல்படும் மதுக்கடையை அகற்ற வேண்டும், கலெக்டரிடம் மனு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஊட்டி அப்பர் பஜாரில் கோவில் அருகே செயல்படும் மதுக்கடையை அகற்ற வேண்டும், கலெக்டரிடம் மனு + \"||\" + Remove the tasmak shop near the temple\nஊட்டி அப்பர் பஜாரில் கோவில் அருகே செயல்படும் மதுக்கடையை அகற்ற வேண்டும், கலெக்டரிடம் மனு\nஊட்டி அப்��ர் பஜாரில் கோவில் அருகே செயல்படும் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.\nநீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். அதன்படி, தும்மனட்டி கிராமத்துக்கு உட்பட்ட பேரார் பகுதி பொதுமக்கள் குடிநீர் வசதி செய்து கொடுக்கக்கோரி கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-\nபேரார் அய்யன்தோட்டம் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். இங்கு குடிநீர் வசதி இல்லை. இதனால், பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஊற்று தண்ணீரை குடத்தில் எடுத்துக்கொண்டு, அதனை வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது. தற்போது அப்பகுதியில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், அங்கு சென்று தண்ணீர் எடுக்க முடியவில்லை. எனவே, குடிநீர் குழாய்கள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nஜெயின் ஸ்வேதம்பர் மூர்த்தி பூஜா சங்க தலைவர் மால்க் சந்த் மற்றும் பெண்கள் பலர் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-\nஊட்டி அப்பர் பஜாரில் அரசின் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்களிடம், டாஸ்மாக் மதுக்கடையில் மது அருந்தி விட்டு செல்லும் குடிமகன்கள் தகராறு செய்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர் ஆகவே, பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்��ு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/26030107/37foottall-vetkali-To-Amman-Consecrated.vpf", "date_download": "2019-04-22T04:42:52Z", "digest": "sha1:RJLB34LYFMKRRGZ4K4F4BFFI4UXGRKD5", "length": 9912, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "37-foot-tall vetkali To Amman Consecrated || 37 அடி உயர வெட்காளி அம்மனுக்கு கும்பாபிஷேகம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\n37 அடி உயர வெட்காளி அம்மனுக்கு கும்பாபிஷேகம்\nவிக்கிரவாண்டி அருகே 37 அடி உயரமுள்ள வெட்காளி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nவிக்கிரவாண்டி அருகே வா.பகண்டையில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்திலேயே 37 அடி உயரத்தில் வெட்காளி அம்மன் சிலையை நிறுவ கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி பக்தர்களிடம் நன்கொடை வசூலித்து பல லட்சம் ரூபாய் செலவில் 37 அடி உயரத்தில் வெட்காளி அம்மன் சிலை நிறுவப்பட்டது.\nஇதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.\nநேற்று காலை 9.10 மணிக்கு யாகசாலையில் இருந்து புனி���நீர் அடங்கிய கலசங்கள் புறப்பட்டது. பின்னர் 37 அடி உயரமுள்ள வெட்காளி அம்மன் சிலை மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பாலமுருகன் சிலைக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது.\nபின்னர் அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1395792", "date_download": "2019-04-22T05:02:40Z", "digest": "sha1:FNLKVCILYJX3RBRTFAJ6NBARZSI3FNF6", "length": 20675, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் சிக்கிய... பாலைவனமாக மாறிய \"மலட்டாறு| Dinamalar", "raw_content": "\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 18\nஇலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப் 10\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா 22\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு 11\nபெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை 2\n4 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம் 1\nஈபிள் டவர் ஒளி அணைக்கப்பட்டு அஞ்சலி 3\nஇடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று ... 1\nஏப்.22: பெட்ரோல் ரூ.75.77; டீ��ல் ரூ.70.10\nவாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் சிக்கிய... பாலைவனமாக மாறிய \"மலட்டாறு'\nவிழுப்புரம்: மலட்டாற்றில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் கன மழை பெய்தும், தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. பல நூறு ஏக்கர் பரப்பில் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nவிழுப்புரம் பகுதியில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக வறண்ட நிலையில் இருந்த ஆறுகள், அணைகள் மற்றும் குளங்களில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓட துவங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஇந்த ஆற்றின் துணை ஆறான மலட்டாற்றில் தண்ணீர் வராததால், இதை நம்பியுள்ள ஆனாங்கூர், பில்லூர், குச்சிப்பாளையம், அரசமங்கலம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.மலட்டாற்றில் உள்ள தண்ணீரை நம்பி, இந்த கிராமங்களில் உள்ள விவசாயிகள் பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்துள்ளனர்.கன மழை பெய்தும், மலட்டாறு செல்லும் வழியில் பலர் ஆக்கிரமித்து, பயிர் சாகுபடி செய்துள்ளதால், தண்ணீர் தடையின்றி ஆற்றுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மலட்டாறு, தற்போது வறண்ட பூமியாகவே, தண்ணீரின்றி பாலைவனம்போல் மாறிவிட்டது.இந்நிலையில் ஆனங்கூர் ஏரி நிரம்பி வெளியேறி, பானாம்பட்டு- ஆனாங்கூர் சாலையின் நடுவே தண்ணீர் பெருக்கெடுத்து ஓட துவங்கியுள்ளது. அங்கு சாகுபடி செய்துள்ள பல ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள மக்கள் தண்ணீரை திருப்பி விடுவதற்காக தார் சாலையின் நடுபகுதியை உடைத்து, நீரை வேறு வழியாக மாற்றும் பணியை செய்துள்ளனர். இதனால் தண்ணீர் விவசாய நிலங்களின் ஓரமாக பயிர்களுக்கு பாதிப்பின்றி செல்கிறது.இருந்த போதிலும் ஆனாங்கூர் தரைபாலத்தில், ஏரியிலிருந்து வெளியேறிய மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுவதால், மக்கள் கடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். பில்லூர், ஆனாங்கூர், பானாம்பட்டு உள்ளிட்ட பகுதி மக்கள் வாகனங்களை ஓட்டி செல்லவும், விவசாய பயிர்களை சுமந்து செல்வோரும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் தண்ணீரை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.\nகிராமங்களில் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் வகையில் தேங்கியுள்ள மழைநீரை விவசாய நிலங்களுக்கு திருப்பி விடுவது மட்டுமின்றி, மலட்டாற்றில் தண்ணீர் வராமல் இடர்பாடுகளை ஏற்படுத்தியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகுவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு கடலூர் மாவட்டத்தில் பரவும் நோய்கள்(2)\nபோதிய மழை கிடைக்காததால் வடமதுரை ஒன்றிய விவசாயிகள் விரக்தி:\n» தினமலர் முதல் பக்கம்\nஅரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எதை பற்றியும் அக்கறை கிடையாது. தங்களுடைய பாக்கெட் நிரம்பினால் போதும். மக்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். எப்போது வரும் கல்கி அவதாரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு கடலூர் மாவட்டத்தில் பரவும் நோய்கள்\nபோதிய மழை கிடைக்காததால் வடமதுரை ஒன்றிய விவசாயிகள் விரக்தி:\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/16190258/1237449/Vennandur-near-heavy-sunshine-lake-fish-dead.vpf", "date_download": "2019-04-22T04:53:09Z", "digest": "sha1:RJCSYLFNLRZTBCMC4RWW3IVBA2KO5LBS", "length": 15431, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெண்ணந்தூர் அருகே கடும் வெயில் காரணமாக ஏரியில் செத்து மிதந்த மீன்கள் || Vennandur near heavy sunshine lake fish dead", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவெண்ணந்தூர் அருகே கடும் வெயில் காரணமாக ஏரியில் செத்து மிதந்த மீன்கள்\nவெண்ணந்தூர் அருகே கடும் வெயில் காரணமாக ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nவெண்ணந்தூர் அருகே கடும் வெயில் காரணமாக ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nநாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ளது கல்கட்டானூர் ஏரி. இந்த ஏரியில் கட்லா, ரோகு, பட்டை, கெளுத்தி போன்ற மீன்கள் குத்தகைதாரர்கள் மூலம் வளர்க்கப்பட்டு வருகிறது.\nஏரியில் நீர்மட்டம் குறைந்ததாலும், வெயிலின் அளவு 100 டிகிரிக்கு மேல் இருப்பதாலும் தண்ணீர் வெப்பமானது. இதனால் அந்த ஏரியில் நேற்று மீன்கள் செத்து மிதந்தன. இதை அறிந்ததும் அந்த பகுதி மக்கள் ஏரிக்கு சென்று செத்து மிதந்த மீன்களை பார்த்து வேதனை அடைந்தனர்.\nசேர்வராயன் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் தண்ணீர் மணிமுத்தாறு வழியாக ஆட்டையாம்பட்டி, மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, ஓ.சவுதாபுரம�� சுற்றுவட்டார பகுதி ஏரிகளை வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து தண்ணீர் கல்கட்டானூர் ஏரியை வந்து சேருகிறது. கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் தண்ணீர் வரத்து குறைந்து ஏரியில் நீர்மட்டம் குறைவாக இருந்தது.\nதற்போது கல்கட்டானூர் சின்ன ஏரியில் வளர்க்கப்பட்ட மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் முற்றிலும் வற்றி மீன்கள் அனைத்தும் செத்து போகும் அபாயம் உள்ளது. மீன்கள் செத்து மிதப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்\nவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் யாரும் அத்துமீறி நுழையவில்லை - சத்யபிரத சாகு\n4 தொகுதியில் இடைத்தேர்தல் - கமல்ஹாசன் பிரசாரம் 3ந் தேதி தொடங்குகிறார்\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nநெல்லை மாவட்டத்தில் வெயிலுக்கு 2 பேர் பலி\nதமிழ்நாட்டில் வெப்பம் நாளை குறையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2019-04-22T04:56:06Z", "digest": "sha1:F3MTMU3ZICOLKKIL5BGRREV6QAUFGTUS", "length": 11941, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சுழிபுரம் சிவபூமி முதியோர் இல்லம் ஓர் பார்வை | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் “அற்றார் அழிபசி தீர்த்தல்” நிகழ்வும், 25வது வெள்ளி விழாவும். 05.05.2019 ஞாயிற்றுக்கிழமை.\nHome சுழிபுரம் சிவபூமி முதியோர் இல்லம் ஓர் பார்வை\nசுழிபுரம் சிவபூமி முதியோர் இல்லம் ஓர் பார்வை\nசுழிபுரம் சிவபூமி முதியோர் இல்லம..\nவல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி ..\nமாவிட்டபுரம் – வீணியவரை ஸ்ரீ இரா�..\nமானிப்பாய் வேலக்கைப் பிள்ளையார் ..\nகிளிநொச்சி - இரணைமடு திருவருள்மி�..\nமாதகல் நுணசை முருகன் திருக்கோவில..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம்..\nமாவிட்டபுரம் – வீணியவரை ஸ்ரீ இரா�..\nமாவிட்டபுரம் - வீணியவரை ஸ்ரீ இராஜ�..\nஇணுவில் மஞ்சத்தடி அருணகிரிநாத சி..\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில..\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nமாவிட்டபுரம் - வீணியவரை ஸ்ரீ இராஜ�..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம்..\nஇணுவில் செகராஜ சேகரப் பிள்ளையார்..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nஇணுவில் பெரிய சந்நிசியாரின் 102 ஆம�..\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ..\nசைவசமயத்திற்கு எதிரான தொடர் வன்ம..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மாவுத்திடல் நாகேஸ�..\nவடகோவை - இலுப்பையடி ஸ்ரீ வீரகத்தி ..\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில..\nகோண்டாவில் கிழக்கு அருள்மிகு நாக..\nயாழ்ப்பாணத்து மாமுனிவர் சிவயோக ச..\nகோப்பாய் ஸ்ரீ சுப்பிரமுனிய கோட்ட..\nமாங்குளம் சிவஞான சித்தர்பீட வளாக..\nவண்ணார்பண்ணை வீரமாகாளி அம்மன் தி..\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்த..\nசுன்னாகம் தாளையடி ஐயனார் கோவில் �..\nகீரிமலை சிவன் கோவில் மகா சிவராத்�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் ..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் ..\nவரலாற்று நடப்பும் வழிகாட்டும் வி..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் த�..\nகீரிமலை சிவன் கோவில் கொடியேற்றம்..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nபண்டத்தரிப்பு காலையடி ஞான வேலாயு..\nஊரெழு - மடத்துவாசல் - சுந்தரபுரி அ�..\nஊரெழு - மடத்துவாசல் - சுந்தரபுரி அ�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி அரு�..\nஏழாலை - அத்தியடி அருள்மிகு விநாயக�..\nவடகோவை - கேணியடி ஸ்ரீ ஆதிவைரவர் சு..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவி..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா இரண்ட..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா இரண்ட..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா முதலா..\nசிலப்பதிகார முத்தமிழ் விழா முதலா..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூ..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nபுங்குடுதீவு - ஊரதீவு - 7ம் வட்டாரம�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nலஷ்மி நுன்கலை மன்றம் (சிட்னி அவுஸ..\nஇணுவில் - மருதனார்மடம் ஸ்ரீ சுந்த�..\nமார்கழித் திங்கள் விழா 01.01.2019\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் திண�..\nஆவரங்கால் பர்வதவர்த்தனி அம்மை சம..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி ���ிருக்கல்யாணம் 06.11.2016\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் யமசங்கார உற்சவம் – 11.11.2016\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=428765", "date_download": "2019-04-22T05:08:42Z", "digest": "sha1:FG2FCDVU4OWZM5OJKSU66QQLSCHNH3JH", "length": 9273, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "எகிறப்போகிறது விலை | Price is going up - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nடா லருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஜனவரி மாதம் முதல் குறைந்து கொண்டே வந்துள்ளது. தற்போது டாலருக்கு நிகரான மதிப்பு 70.40 ஆக குறைந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள் முதல் ஆட்டோமொபைல் பாகங்கள் வரை விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில கார் நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் உற்பத்தியின் மீதான விலையை ஏற்றிவிட்டனர். விவசாய பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையும் உயர்வதால், உணவு பொருட்களின் விலையும் உச்சத்தை தொடக்கூடும். இந்திய பண மதிப்பு குறைந்ததால் கச்சா எண்ணெய் இறக்குமதி விலையும் உயரும். இதனால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 60 காசு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பண மதிப்பிழப்பு திட்டம் வெளிநாடுகளில் எப்படி தோல்வியை தழுவியதோ அதே போன்று இந்தியாவிலும் முழு தோல்வியை தழுவியுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலைவாசி உயர்வு மேலும் அதிகரித்துள்ளதே தவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதால் ஏற்றுமதி, இறக்குமதி கடுமையாக பாதிக்கும். அன்னியசெலாவணி மூலம் வரும் வருவாய் குறையும். வங்கிகளில் கடன் வட்டி வகிதம் உயரும். இதனால் வங்கிக்கடன் வசூலாவதில் சிக்கல் ஏற்படும். வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதலாக செலவழிக்க வேண்டியதிருக்கும். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக அமையும். அங்கொன்று, இங்கொன்றாக நடந்து வந்த சிறு, குறு தொழில் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nபண மதிப்பு குறைந்துள்ளதால் இந்திய நகரத்தில் வாழும் நடுத்தர குடும்பங்கள் தான் பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மோடி தலைமை யிலான பாஜ அரசின் பொர���ளாதார கொள்கை மீதான தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இந்திய பணத்தின் மீதான மதிப்பு குறைந்துள்ளது சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு மட்டும் தான் சாதகமாக அமைந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை பெட்ரோல், டீசல் விலையை வைத்து தான் அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அப்படியிருக்க ஆயில் விலை உயரும் போது அனைத்து பொருட்களின் மீதான விலை உயர்வும் தவிர்க்க முடியாதது ஆகிவிடும். நேரடி விலை ஏற்றம், மறைமுக விலை ஏற்றம், மாநில வரி, சேவை வரி, ஜி.எஸ்.டி என்று பொருட்களின் இறுதி விலை விண்ணை தொடும். எனவே மத்திய அரசு பொருளாதார ஸ்திரத்தன்மை மீது கவனம் செலுத்தி விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொழில்துறையினர் முதல் சராசரி மனிதன் வரையிலான எதிர்ப்பார்ப்பாக உள்ளது.\nடாலருக்கு நிகரான மதிப்பு 70.40\nஎதிர்க்கட்சித் தலைவர்களை பற்றி மட்டும் எப்படி துப்பு கிடைக்கிறது : வருமான வரி சோதனை குறித்து ப.சிதம்பரம் கேள்வி\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1080", "date_download": "2019-04-22T05:08:10Z", "digest": "sha1:3EKYFF2ZICWJPXH4KO3DGHAHAC3A536D", "length": 7096, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் | Tourists in the park parked in the park - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nஅணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nகிருஷ்ணகிரி, ஜன.2: புத்தாண்டு விடுமுறையையொட்டி, கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் சிறுவர் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதில் கிறிஸ்துமஸ் மற்ற���ம் புத்தாண்டு ஆகியவையும் இணைந்துவிட்டதால் நேற்று (1ம் தேதி) வரை விடுமுறை இருந்தது.\nவிடுமுறையின் கடைசி நாளான நேற்று கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், அண்டைய மாவட்டமான வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லங்களில் குவிந்தனர். இந்த பூங்காக்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் வியாபாரம் சூடுபிடித்தது.\nசுற்றுலா வந்த பயணிகள் தங்கள் குழந்தைகளை பூங்காவில் உள்ள சருக்கு பலகை, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் விளையாட வைத்து மகிழ்ந்தனர். அத்துடன் அணையின் மேற்புரத்தில் உள்ள மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இரு பூங்கா பகுதியிலும் கூட்டம் அலைமோதியதால், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுத்திட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅணை பூங்கா சிறுவர் பூங்கா சுற்றுலா பயணி\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nரம்ஜான் பண்டிகையையொட்டி அணை பூங்கா, அவதானப்பட்டி பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகேஆர்பி அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகோடை விடுமுறையையொட்டி அணை, அவதானப்பட்டி பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் குழந்தைகள் குதூகலம்\nபடகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகிருஷ்ணகிரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்கள் தடை\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/2019/02/seydunganallur-prakasiyammal-kovil-festivel/", "date_download": "2019-04-22T04:56:34Z", "digest": "sha1:MJ64QUK7Z65GGKVG3KBEDON742ANZNT3", "length": 2869, "nlines": 25, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "செய்துங்கநல்லூர் பிரகாசியம்மாள் ஆலய அர்ச்சிப்பு – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nசெய்துங்கநல்லூர் பிரகாசியம்மாள் ஆலய அர்ச்சிப்பு\nPosted on February 9, 2019 by முத்தாலங்குறிச்சி காமராசு\nசெய்துங்கநல்லூரில் புதுப்பிக்கப்பட்ட புனித பிரகாசியம்மாள் ஆலய அர்ச்சிப்பு விழா நடந்தது.\nஇதையொட்டி மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் டாக்டர் இவோன் அம்புரோஸ் அவர்களை மக்கள் வரவேற்று ஊர்வலமாக அழைத்து சென்றனர். அதன்பின் 6 மணிக்கு ஆலயத்துக்கு அர்ச்சிப்பு நடந்தது.\nஅதன் பின் தூத்துக்குடி மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் டாக்டர் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து இரவு திருவிருந்து நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஆரோக்கிய லாசர் தலைமையில் ஆலய திருப்பணிக்குழு, அருட் சகோதரிகள், திருத்தல பங்கு மக்கள் செய்திருந்தனர்.\nPosted in உள்ளூர் செய்திகள்\n← செய்துங்கநல்லூரில் இந்தி தேர்வு. 1271 பேர் தேர்வு எழுதினர்\nஅகத்தியரைத் தேடி பொதிகைமலை பயணம். சுவாரஸ்ய தொகுப்பு பகுதி 1 →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/mk-stalin/", "date_download": "2019-04-22T04:47:25Z", "digest": "sha1:IDR7KDI3EFSYGLRC2ZPABEPEVCXKHJF4", "length": 6192, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "MK Stalin – Chennaionline", "raw_content": "\n20 ஆம் தேதி திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கும் ஸ்டாலின்\nதமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாளாகும். 27-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். 29-ந்தேதி\nபிரதமர் மோடியின் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில்\nவிருதுநகர் பட்டம்புதூரில் தென்மண்டல தி.மு.க. மாநாடு நேற்று நடைபெற்றது. விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்\nமோடியால் மீண்டும் பிரதமராக முடியாது – மு.க.ஸ்டாலின்\nதஞ்சையில் நடந்த திராவிடர் கழக சமூக நீதி மாநாடு நடந்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். மாநாட்டில் கலந்து கொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்\nகூட்டணி குறித்த இறுதி முடிவை மு.க.ஸ்டாலின் தான் எடுக்க வேண்டும் – இரா.முத்தரசன் பேட்டி\nபுதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறி��தாவது:- தமிழகத்தில் பா.ஜ.க. தங்களது கட்சியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-04-22T05:16:49Z", "digest": "sha1:CXVT7AXZQTACS7ZOOMBD4DJKX2MVM7EH", "length": 10756, "nlines": 165, "source_domain": "polimernews.com", "title": "You searched for ஒத்திகை | Polimer News", "raw_content": "\nவனத்துறையினர் சார்பில் நடைபெற்ற தீ தடுப்பு ஒத்திகை\nஈரோடு மாவட்டம் அந்தியூர் வனத்துறையின் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது.வரட்டுப்பள்ளம் சோதனை சாவடி\nஒத்திகை பார்த்து மனைவி கொலை..\nபுதுச்சேரி சபாநாயகர் வீட்டிற்கு அருகில், பெண் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவத்தில், கணவரை பிடித்து காவல்துறையினர்\nவிமானப் படையின் சாகச நிகழ்ச்சி ஒத்திகையின் போது போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்து\nகர்நாடகா மாநிலம் பெங்களூருவில், விமானப் படையின் இரு போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சி ஒத்திகையின் போது\nமிகப்பெரிய ராணுவ தாக்குதல் ஒத்திகையை நடத்த பிரேசில் அரசு முடிவு\nவெனிசுலாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய ராணுவ ஒத்திகையை நடத்த அந்நாட்டு அதிபர் மதுரோ\nசர்வதேச அளவிலான தீவிரவாத எதிர்ப்புப் படையினர் ஒத்திகை\nபாகிஸ்தானில் பன்னாட்டு சிறப்புப் படையினர் தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் குறித்த ஒத்திகையில் ஈடுபட்டனர்.கராச்சி அருகே உள்ள\nகுடியரசு தினத்திற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nசென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வரும்\nChennaiMarina BeachRepublic Dayகுடியரசு தின விழாசென்னைமெரினா கடற்கரை\nகுடியரசு தின அணிவகுப்புக்காக இன்று இரண்டாவது ஒத்திகை\nகுடியரசு தின அணிவகுப்புக்காக இன்று இரண்டாவது ஒத்திகை நடைபெற்றது. நாடு முழுவதும் குடியரசு தின விழா\nஆபரேசன் சீ விசில் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை\nதூத்துக்குடியில் ஆபரேசன் சீ விசில் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல்களை\nThoothukudiஆபரேசன் சீ விசில்கடலோர பாதுகாப்பு ஒத்திகைதூத்துக்குடி\nஆபரேசன் சீ விஜில் என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nராமேஸ்வரத்தில் ஆபரேசன் சீ விஜில் என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், தடுத்து\nகுடியரசு ��ினத்தை முன்னிட்டு பள்ளி சாரண சாரணியர் ஒத்திகை நிகழ்ச்சி\nகுடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளி சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில் சென்னையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது.வரும்\nஈரானிடம் இருந்து இனி இந்தியா எண்ணெய் வாங்க முடியாது\nஐபிஎல் போட்டியை பார்க்க விடாமல் ரசிகருக்கு தொல்லை\nசர்வதேச பூமி தினத்தை கொண்டாடும் கூகுல் டூடுள்\nகன்னியாகுமரி சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஇன்று சர்வதேச பூமி தினம்\n63 பேரை விரட்டி கடித்த வெறி நாய்..\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42298626", "date_download": "2019-04-22T04:35:26Z", "digest": "sha1:C3PWV46HJGPDP6A4GXZDSMPPUUGUPZSI", "length": 35725, "nlines": 175, "source_domain": "www.bbc.com", "title": "இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற யூதர்கள் சந்திக்கும் போராட்டம் என்ன? - BBC News தமிழ்", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற யூதர்கள் சந்திக்கும் போராட்டம் என்ன\nரோகன் தில்லு & கணேஷ் போழ் பிபிசி மராத்தி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Shirley Palkar\n\"நான் இந்தியாவில் இருந்து வெளியேறி இஸ்ரேலில் குடியேற முடிவு செய்தபோது எனக்கு18 வயது. அது ஒரு எளிமையான முடிவு அல்ல\" என்கிறார் தற்போது இஸ்ரேலில் வசிக்கும் மராத்தி மொழி பேசும் யூதரான ஷெர்லி பால்கர்.\n\"நான் பல பிரச்சனைகளை சந்தித்தேன். ஆனால் எப்படியோ நான் அந்த கஷ்டங்களை எல்லாம் கடந்து தற்போது இஸ்ரேலில் வாழ்ந்து வருகிறேன். இப்போது இது என்னுடைய நாடு. ஆனால், இந்தியாவுடனான எனது பாசத்தை இதனோடு ஒப்பிட முடியாது. \"\nமும்பைக்கு அருகே உள்ள தானேவின் ஸ்ரீராங் சொசைட்டியில் ஷெர்லி வாழ்ந்து வந்தார்.\n20 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலில் குடியேறினார். இப்போது இஸ்ரேலில் உள்ள நகரங்களில் ஒன்றான கெதராவில் அவர் வாழ்ந்து வருகிறார். அவர் கல்வித் துறையின் அலுவலக மேலாளராக பணிபுரிகிறார்.\n''3,000 ஆண்டுகளாக ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்''- இஸ்ரேல் பிரதமர்\nபாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட கோயில்கள்\n\"இஸ்ரேலில் குடியேறுவதற்கு முன்பு, நான் இங்கு சுற்றுப்பயணத்திற்காக வந்தேன். என்னுடைய பல உறவினர்கள் இங்கு வசித்து வருகிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்தபோது, இந்த நாட்டை வாய்ப்புகள் குவிந்துள்ள இடமாக பார்த்தேன். எனவே இங்கேயே குடியேற முடிவு செய்தேன்\" என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஇஸ்ரேலிய குடிமகனாக இருப்பதில் உள்ள சவால்கள்\nஒரு நாட்டை சுற்றுலா பயணியாக பார்வையிடுவதற்கும், அந்நாட்டின் குடிமகனாக மாறுவதற்கும் அதிகளவிலான வித்தியாசம் உள்ளது. அதற்கான வேறுபாட்டை விரைவிலேயே உணர்ந்தார் ஷெர்லி.\n\"மிகப்பெரிய சவாலே பேசும் மொழிதான். நாங்கள் யூதர்களாக இருந்தாலும், மற்ற இந்தியர்களை போன்று மராத்தி, ஹிந்தி அல்லது ஆங்கிலம் போன்ற மொழிகளையே பேசுகிறோம். ஆனால் இங்கே இஸ்ரேலில், ஹீப்ரு கட்டாயமாகும். உங்களுக்கு ஹீப்ரு தெரியாவிட்டால் நீங்கள் முற்றிலும் முடங்கி விடுவீர்கள்\" என்று ஷெர்லி கூறுகிறார்.\n\"எனவே, நான் அரசு நிதியில் செயல்படும் அடிப்படை ஹீப்ரு கற்றல் திட்டமொன்றில் சேர்ந்து கொண்டேன். அதன் பிறகு என் சொந்த பணத்தை செலவிட்டு, ஹீப்ரு மொழியை கற்றுக்கொண்டேன். ஒரு இஸ்ரேலிய குடிமகனாக ஆவதற்குரிய போதுமான தகுதியை பெற்றேன்\" என்று தனது தொடக்ககால சிரமங்களை நினைவுக் கூறுகிறார்.\nமொழி மட்டுமல்லாது, சவால்கள் அனைத்து முனைகளிலும் இருந்தன. உணவு, உடை, பழக்கவழக்கம் மற்றும் மரபுகள்... என நீங்கள் எந்தவொரு காரியத்தை குறிப்பிட்டாலும் அது சவாலான விடயமாகவே இருந்தது. ஆனால் பெனி இஸ்ரேலியர்களை (இந்திய யூதர்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் வார்த்தை) போலவே, அந்த சவால்களை சமாளிக்க கற்றுக்கொண்டார். ஆனால், இஸ்ரேலில் உள்ள யூதர்கள் பின்பற்றும் பாரம்பரியத்தை பழக்கப்படுத்தி கொள்வதே சிறந்த வழியாகும்.\n\"நாங்கள் இன்னும் எங்களது பாரம்பரியங்களை பராமரித்து வருகிறோம். பெனி இஸ்ரேலியர்களின் தனித்துவமான மரபுகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுகிறோம் \" என்று கூறி பெருமிதமடைகிறார் ஷெர்லி.\nஅனுஷ்காவை மணந்தார் விராட் கோலி\nபிரிட்டனில் இந்திய குடும்பங்களை குறிவைத்து நடத்தப்படும் திருட்டு\nஜெருசலேம் சர்ச்சை: டிரம்பிற்கு எதிராக ஒன்று கூடிய அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள்\n\"கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலு��் யூதர்கள் தரம் தாழ்ந்தவர்களாக கருதப்பட்டார்கள். பல நாடுகளில் அவர்கள் கொடுமைகளை எதிர்கொண்டனர். இதன் காரணமாக பெரும்பாலான இஸ்ரேலியர்கள் தங்களது நாடுகளை மறக்க விரும்புகிறார்கள். மேலும், அவர்கள் தாங்கள் புலம்பெயர்ந்து வந்த நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருப்பதை விரும்பவில்லை.\"\n\"ஆனால், பெனி இஸ்ரேலியர்களான நாங்கள் அதில் மாறுபட்டவர்கள். இந்தியா எங்களை மரியாதையுடனும், அன்புடனும் உபசரித்தது. நாங்களும் அதே உணர்வை திரும்ப அளிக்கிறோம்\" என்று தான் இந்தியா மீது கொண்டுள்ள ஆழ்ந்த அன்பை ஷெர்லி வெளிப்படுத்துகிறார்.\nஷெர்லி பால்கர் மட்டும்தான் இஸ்ரேலில் குடியேறிய மராத்தி மொழி பேசும் பெனி இஸ்ரேலிய யூதர் அல்ல. மராத்தி கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்கு சென்றிருந்தார் பேராசிரியர் விஜய் தபாஸ். இவரது பயணமே 1948ம் ஆண்டு உருவான இந்த யூத தேசத்திற்கு மராத்திய யூதர்கள் தங்களது \"நம்பிக்கையளிக்கும் நாட்டிற்கு\" புலம்பெயரத் தொடங்கிய வரலாறு குறித்து தெரிய வருகிறது. பீர்ஷெவா, அஷ்டோட் அஷ்கலோன், லோட், ராம்லே, எருஹம், டிமோனோ, ஹைபா போன்ற இஸ்ரேலிய நகரங்களில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பெனி இஸ்ரேலியர்கள் குடியேறியுள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை BBC/SHIRLEY PALKAR\nஆனால், இது பெனி இஸ்ரேலியர்களின் முதல் குடிபெயர்வு இல்லை. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் குடிபெயர்ந்துள்ளனர். அந்நேரத்தில் அது தலைகீழ் இடம்பெயர்வாக இருந்தது. அதாவது, இஸ்ரேலிலிருந்து மகாராஷ்டிராவுக்கு\nஇன்றைய மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்திற்கு அருகே இந்தியாவின் மேற்கு கரையோரத்தில் இஸ்ரேலில் துன்புறுத்தலுக்குள்ளான யூத குடும்பங்களைச் சுமந்து வந்த கப்பல் உடைந்தது. அவ்விபத்தில் 7 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் தவிர மற்ற அனைவரும் இறந்துவிட்டனர். அவர்கள் நவ்கோனை என்ற கிராமத்தின் கரையை வந்தடைந்தார்கள்.\nஅவர்கள் தங்களது அன்புக்குரியவர்களை அதே கிராமத்தில் அடக்கம் செய்தார்கள். இதுதான் இந்தியாவில் யூதர்களின் முதல் மயான இடமாகும்.\nராய்காட் மாவட்டத்திலுள்ள உள்ளூர் மக்களின் ஆர்வத்தை உயர்த்துவதற்கு இவர்களின் மொழியும், அசாதாரண பழக்கங்களும் போதுமானதாக இருந்தது.\nதீவிரமடையும் ஜெருசலேம் சர்ச்சை: இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு; ஹமாஸ் தளங்களில் பதிலடி\nஜெருசலேம் விவகாரம்: இஸ்ரேல்-பாலத்தீனர்கள் இடையே மோதல் அதிகரிப்பு, பலர் காயம்\nஇவர்கள் அவ்விடத்தை வந்தடைந்தபோது \"நாங்கள் பெனி இஸ்ரேலியர்கள்\" என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.\n\"ஹீப்ரு மொழியில் பெனி என்றால் மகன் என்று அர்த்தம். எனவே, இந்த சமூகம் தங்களை தாங்களே 'இஸ்ரேலின் மகன்கள்' என்று அழைத்துக் கொண்டது\" என்கிறார் ருயா கல்லூரியின் வரலாறுத்துறை பேராசிரியரான மொஹசினா முகடம்.\nகொங்கன் பகுதியில், பெனி இஸ்ரேலியர்கள் ஷான்வர் டெலிஸ் என்று அழைக்கப்படுகின்றனர். ஆங்கிலத்தில் 'ஷானிவார்' என்றால் 'சனிக்கிழமை' என்றும் தெலி என்பது எண்ணெய் பிரித்தெடுக்கும் பணியை மேற்கொள்பவர்களையும் குறிக்கும்.\nமகாராஷ்டிராவின் யூத சமூகத்தை சேர்ந்தவர்கள் (பெனி இஸ்ரேல்) ஷானிவர் டெலிஸ் என்று அறியப்படுகின்றனர். யூதர்களின் வழக்கத்தின்படி வாரத்தின் ஏழாவது நாளாக சனிக்கிழமையை கருதி அதை ஷப்பாட் என்று அழைப்பதுடன் அன்று பணிபுரிவதை தவிர்க்கின்றனர்.\nபடத்தின் காப்புரிமை FACEBOOK/NOAH MASSIL\nபெனி இஸ்ரேலியர்கள், இந்திய மண்ணில் தங்கள் கால்களை வைக்கும் முன் அவர்கள் எதிர்கொண்ட நிலைமையைக் கருத்திற்கொள்ளும்போது, அவர்களின் புனித நூல்களால் கட்டுப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சர்யம் அளிப்பதாக இல்லை. எனவே அவர்கள் நீண்ட காலமாக மத நூல்களுடன் எவ்வித தொடர்பையும் கொள்ளவில்லை. யூத பாரம்பரியங்களை தங்களது மனதில் நிலை நிறுத்தியவர்கள் அதை பின்தொடர்ந்தார்கள்.\nபிரிட்டிஷ் தலைமையிலான ஆட்சிக் காலத்தின்போது, கொங்கன் பகுதியிலிருந்து பல பெனி இஸ்ரேலியர்கள் மும்பைக்கு வந்தனர். 1948ல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது, உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த யூதர்கள் தங்களின் 'நம்பிக்கையளிக்கும் தேசத்திற்கு' திரும்பி வரும்படி முறையீடு செய்யப்பட்டது. இந்த அழைப்பை ஏற்ற பல பெனி இஸ்ரேலியர்கள் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தனர்.\nஆனால், இஸ்ரேலில் குடியேறிய பின்னரும் கூட, அவர்கள் தங்களின் மகாராஷ்டிர கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள்.\n\"முந்தைய பெனி இஸ்ரேலியர்கள் முற்றிலும் வேறுபட்ட மக்களாக காணப்படவில்லை. ஆனால், இந்தியாவிற்கு வந்த பிரிட்டிஷ்காரர்கள் இந்த மக்களின் சில அசாதாரண பாரம்பரியங்களை உற்றுநோக்கினர். யூதர்கள் மீன்களை செதில்களோடு மட்டுமே சாப்பிடுகிறார்கள். அவர்கள் சனிக்கிழமைகளில் வேலை செய்யவில்லை. அவர்களின் சமையல் முறை வேறுபட்டது. விலங்குகளை கொல்லும் முறை கூட தனித்துவமானது. இவற்றையெல்லாம் கவனித்த பிரிட்டிஷ்காரர்கள் இம்மக்கள் யூதர்கள் என்று உணர்ந்து கொண்டனர்\" என்கிறார் மொஹசினா முகடம்.\n\"பிரிட்டிஷ் சகாப்தத்தில் பெனி இஸ்ரேலியர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அவர்கள் இராணுவம், ரயில்வே, மருத்துவ சேவைகள் மற்றும் கல்வித் துறையில் பணியாற்றினர்\" என்று புனேவில் உள்ள பெனி இஸ்ரேலியரான சாமுவேல் ரோஹெர்கார் கூறுகிறார்.\n\"அவர்கள் மும்பைக்கு வந்தபோது, இன்றைய மஸ்ஜித் நிலையத்திற்கு அருகே ஒரு யூத வழிபாட்டு தலத்தை கட்டினார்கள்\" என்கிறார் சாமுவேல்.\n\"யூத வழிபாட்டு தலத்தில் எந்த சிலையையும் உங்களால் காண முடியாது. எங்கள் புனித நூல்களை ஒரு அலமாரியில் வைத்திருக்கிறோம். அந்த அலமாரியானது மேற்குப்புறத்தில் வைக்கப்படும். ஹீப்ருவில் இந்த புத்தகங்களை 'செபர் டோரா' என்று அழைத்தார்கள். ஒரு மாதத்திற்கு ஒருமுறை, சனிக்கிழமையன்று புனித நூல்களை அவர்கள் ஓதினார்கள்\" என்று சாமுவேல் கூறுகிறார்.\nபடத்தின் காப்புரிமை BBC/SHIRLEY PALKAR\nபெனி இஸ்ரேலியர்கள் பல இந்து மரபுகளை ஏற்றுக்கொண்டு பின்பற்றினர். உதாரணமாக, திருமண சடங்குகள் அல்லது வளையல்கள் போன்றவை இந்து மரபுகளிலிருந்து எடுக்கப்பட்டன.\nயூதர்களின் திருமண விழாக்களில் வழங்கப்படும் திராட்சை மதுவுக்கு சிறப்பிடம் உண்டு. அவர்கள் இந்த மதுவை கிதுஷ் என்று அழைக்கிறார்கள். யூதர்களின் கொண்டாட்டங்களில் கிதுஷுக்கு சிறப்பிடம் இருக்கிறது. திருமண விழாவில் கிதுஷ் முக்கிய பங்கு வகிக்கிறது.\n\"பெனி இஸ்ரேலியர்களது சிறப்பு பண்டிகை உணவாக 'மாலிடா' என்பது உள்ளது. இது மராத்திய இந்து மதத்தின் பாரம்பரியமான 'சத்யநாராயண்' போன்ற செயற்பாட்டை கொண்டது. இது ஒவ்வொரு சுப நிகழ்ச்சிக்கும் செய்யப்படுகிறது.\"\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபெத்லஹேம் போராட்டத்தில் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு\nபெனி இஸ்ரேலியர்களுக்கும் மற்ற யூதர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஷெர்லி அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். \"மற்ற நாடுகளில் யூதர்கள் அட்டூழியங்களுக்கு உள்ளானார்கள். எனவே, அவர்கள் உள்ளூர் மக்களுடன் இணையவில்லை. இந்தியாவை பொறுத்தவரை அது வேறுபட்ட பின்புலத்தை கொண்டது. இந்தியர்கள் எங்களுக்கு மரியாதையுடனும் மற்றும் கண்ணியத்துடன் நடத்தினார்கள். எனவே, நாங்கள் மற்ற இந்திய சமூகங்களோடு இணைந்தோம். அதன் காரணமாக மற்ற சமூகத்தினரின் மரபு சார்ந்த பழக்கவழக்கங்கள் எங்களுடையதானது\" என்று ஷெர்லி பால்கர் கூறுகிறார்.\nமராத்தி மொழியை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள்\nமுதன் முதலில் இஸ்ரேலுக்கு சென்ற பெனி இஸ்ரேலியர்கள் மராத்தி மொழியை நன்றாக பேசக்கூடியவர்கள். ஆனால், அவர்களது புதிய தலைமுறை மராத்தி மொழியை நன்றாக பேசுவதில்லை. எனவே, பெனி இஸ்ரேலிய சமூகத்தினர் மராத்தி கற்றல் படிப்புகளை துவங்கினர்.\nஇதன் ஒரு பகுதியாக, பேராசிரியர் விஜய் தபாஸ் மும்பையில் இருந்து இஸ்ரேலுக்கு சென்றார். \"பெனி இஸ்ரேலியர்களுக்கு மராத்தி மீது பெரும் மரியாதை உண்டு. அவர்கள் மொழியைக் கற்றுக்கொள்ள பெரும் ஆர்வம் உள்ளவர்கள். அவர்கள் இந்தியாவுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள பல யூத வழிபாட்டுத் தலங்களுக்கு இம்மக்களால் நிதியளிக்கப்படுகிறது\" என்று அவர் கூறுகிறார்.\nபடத்தின் காப்புரிமை Shirley Palkar\nபல ஆண்டுகளாக இஸ்ரேலில் தங்கிய பின்னரும் கூட, பெனி இஸ்ரேலியர்களுக்கு இந்தியா குறித்து தங்கள் மனதில் சிறப்பிடம் உண்டு. \"எங்கள் இதயத்தின் தனியிடத்தில் இந்தியா உள்ளது. நாங்கள் இன்னும் அங்கே போகிறோம். சமீப காலம் முன்னர்வரை என் பெற்றோர் தானேயில் இருந்தார்கள். என் சகோதரி மும்பையில் இருக்கிறார். நான் மும்பைக்கு செல்லும் போதெல்லாம், 'சாப்பிட வேண்டிய' உணவு வகைகள் குறித்த பட்டியலை தயார் செய்கிறேன். வாடா-பாவ் மற்றும் சாட் பொருட்களை நான் விரும்புகிறேன்\" என்று ஷெர்லி கூறுகிறார்.\nஅவளுடைய பெற்றோர் சமீபத்தில் இஸ்ரேலுக்கு சென்றனர். ஆனால், அங்குள்ள மாற்றத்தை சமாளிக்கப்பதற்கு அவர்களுக்கு கடினமாக உள்ளது.\nஅவருடைய மகள் இஸ்ரேலில் பிறந்தாள். அவரால் மராத்தி மொழியை பேச முடியும். ஆனால், இனி எப்போதுமே இந்தியாவில் இருப்பதற்கு அவர் விரும்பவில்லை.\n\"ஜெருசலேம் பற்றிய அமெரிக்காவின் அறிவிப்புக்குப் பிறகு இஸ்ரேலில் உள்ள மராத்திய யூதர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கு முன்னரும், இப்போதும் ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகரம் ஆகும். ஆனால், அமெரிக்காவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து விடயங்கள் விரைவாக மாற்றப் போகின்றன. ஜெருசலேம் மிகவும் கடினமான நேரத்தை எதிர்கொள்ள போகிறது, அதற்காக நான் கவலைப்படுகிறேன்\" என்று ஷெர்லி கூறுகிறார்.\n\"அதிபர் டிரம்பின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஜெருசலேமில் நிலைமை எப்போதும் பதட்டமாக இருக்கிறது. மேலும், சமீபத்திய நிகழ்வுகள் வன்முறையை தூண்டலாம். ஆனால் நாங்களும், எங்களது இராணுவமும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இந்தியா அமெரிக்காவைப் பின்பற்றி ஜெருசலேமில் தனது தூதரகத்தை திறக்க வேண்டும்\" என்கிறார் ஜெருசலேம் நகரத்தை சேர்ந்த மராத்தி யூதரான நோவா மசில்.\n''3,000 ஆண்டுகளாக ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்''- இஸ்ரேல் பிரதமர்\nவெள்ளம் சூழ்ந்த கிராமம்: டிராக்டரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்\nவெனிசுவேலா: அதிபர் தேர்தலில் போட்டியிட எதிர்கட்சிகளுக்கு தடை\nகடும் பனிப்பொழிவால் பிரிட்டனில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (புகைப்படத் தொகுப்பு)\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபுதிய டிஜிட்டல் யுகம்: பண நோட்டுகள் இன்னும் தேவையா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=841771&Print=1", "date_download": "2019-04-22T05:05:11Z", "digest": "sha1:5K5LSROGNBG4D2YR6BGYURHTET2YOVJO", "length": 11848, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பிசையும் மண்ணில் இசைஐ.நா.,வில் இசைத்த மானாமதுரை கடம்| Dinamalar\nபிசையும் மண்ணில் இசைஐ.நா.,வில் இசைத்த மானாமதுரை கடம்\nமானாமதுரை:மரம் அசைந்தால் ஓசை வரும், மண்ணை பிசைந்தால் இசை வருமா... வருமே, நம்ம மானாமதுரையில். ஆம்; இங்கு தயாராகும், கர்நாடக இசைக்கருவி கடத்திலிருந்து எழும் இசைக்கு நிகர் வேறில்லை.\nகடம் வித்வான் \"விக்கு' விநாயக்ராம் மூலம் ஐ.நா., சபையில் இசைத்து,நம் இந்திய மண்ணுக்கு பெருமை சேர்த்தது மானாமதுரை கடம் தானே. கடம் மூலம் தட���் பதித்த மானாமதுரை, இசை உலகில், இ(வ)டம் பிடிக்க இது ஒன்று போதுமே. மண்ணால் ஆன இசைக்கருவிகளே முதலில் தோன்றியதாக வரலாறு உண்டு. பானை தாளம், வில்லடி பானை, கதைப்பானை, கடம் என ஆதிதாளம் அனைத்தும் மண்ணிலிருந்தே துவங்கி, தோல் கருவிகளாக மத்தளம், மேளம், மிருதங்கம், தபேலா மூலம் தாளம் உருவானதாக இசை உலகம் சொல்கிறது. சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற \"குடமுழவு' எனும் இசைக்கருவியே நாளடைவில் மருவி \"கடம்' ஆனதாகவும் இசைத்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஆதியில் பக்க வாத்தியமாக இருந்த கடம், வித்வான்களின் இசை முயற்சியால், தனித்து இசைக்கும் பக்கா வாத்தியமாக உருவெடுத்துள்ளது.\nகடத்தில் கை பட்டால் இசை வருவதுபோல், மண்ணை பிசையும்போதே இசை ந(ல)யத்தோடு கடம் தயாரிப்பதே மானாமதுரையின் சிறப்பு. வைகை ஆற்றங்கரையோரம் மானாமதுரை குலாலர் தெருவில் மண்பாண்டங்கள் தயாரிப்பில் பல தலைமுறை குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். \"கஞ்சிக்கலயம் முதல் கலையம்சம் பொருந்திய கடம்' வரை தயாரிப்பது மற்றொரு சிறப்பு. ஆனால், இசைக்கருவியான கடத்தை ஒரு குடும்பத்தினர் மட்டுமே பரம்பரையாக தயாரிக்கின்றனர்.\n\"நிலத்தில்' கிடைக்கும் களிமண்ணோடு பல்வகை மண் கலந்து, வெண்கல நாதத்திற்கு உலோகம் கலந்து, \"நீர்' சேர்த்து முதல் நாள் ஊற வைக்கின்றனர். அடுத்த நாள் மண் நொதித்தவுடன், நடராஜர் நடனமாடுவதுபோல் காலால் மிதித்து குழைத்து, பிசைந்த மண்ணை பிடித்து இஞ்ச வைக்கின்றனர். அடுத்து சக்கரத்தில் வைத்து வழக்கம்போல்,பானையாகத்தான் தயாரிக்கின்றனர். அந்த பானையை பக்குவமாய் மரச்சட்டத்தில் தட்டித் தட்டியே, மண்ணை இறுகச்செய்து, தகடுகளை நெளிவு எடுப்பதுபோல் 2 ஆயிரம் முறைக்குமேல் தட்டிக்கொடுத்தே நெளிவுசுளிவின்றி சீராக்கி உருவம் கொடுக்கின்றனர். பின் நிழலில் \"காற்றில்' காயவைக்கின்றனர். 15 நாட்களுக்குப்பிறகு சூளையில் வைத்து \"நெருப்பில்' சுடுவதிலும் ஸ்ருதி சுத்தமாக தீ எரித்து, கடத்தை மீட்டு எடுக்கின்றனர். கடத்தில் வெற்றிடமாக ஆகாயம் உள்ளது. இப்படி, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களின் கலவையாக \"கடம்' இருப்பதால் தான், மனதை பிசையும் இசை பிறக்கிறது.\nமானாமதுரை பகுதி செய்களத்தூர், உடைகுளம், சுந்தரநடப்பு, நத்தபுரக்கி, பணிக்கனேந்தல் கிராம கண்மாய் களிமண், பல வகை மண்ணில் தயாராகும் கடம், எடை குறைவாகவும், ஸ்ருதி சுத்தமாக இருப்பதால், கர்நாடக இசை வித்வான்கள் விரும்பி வருகின்றனர். இசைஞானி முதல் இசைப்புயல் குழுவில் இடம் பெற்ற \"விக்கு' விநாயக்ராம், பெண் கடம் வித்வான் சுகன்யா ராம்கோபால் (தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் கொள்ளுப்பேத்தி), கடம் வித்வான் கதிர்வேல், பல மாநில வித்வான்கள் மானாமதுரையை தேடி வருகின்றனர். பல மாநில வானொலி நிலையங்கள், இசை கல்லூரிகளில் மானாமதுரை கடம் உள்ளது. கடல் கடந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, நெதர்லாந்து என வெளிநாடுகளிலும் நமது தடம் பதித்துள்ளது.\nநான்காம் தலைமுறை கடம் தயாரிப்பாளர் ரமேஷ் கூறுகையில், \"\"பல தலைமுறையாக, ஸ்ருதி சுத்தமாக கடம் தயாரிக்கிறோம். இசைக்கலைஞர்களை பாராட்டி விருது வழங்கப்படுகிறது. இசைக்கருவியை உருவாக்கும் எனக்கு சங்கீத சபா சார்பில் பல விருதுகள் வழங்கப்பட்டன. அரசும் எங்களை கவுரவிக்கவேண்டும்,'' என்றார். மானாமதுரை மண்பாண்டத்திற்கு மட்டுமின்றி, மனதை வசமாக்கும் இசைக்கருவியான கடம் மூலம் நம் மண்ணின் பெருமையை உலகுக்கு இசைக்கிறது.\nதிருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாயாகசாலை பூஜையுடன் துவங்கியது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/203941/", "date_download": "2019-04-22T05:07:30Z", "digest": "sha1:RRBFSTGHMKAWXVATWSAQ5JJFTBFXXZR6", "length": 7774, "nlines": 105, "source_domain": "www.vavuniyanet.com", "title": "20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன டிஸ்க் விண்வெளியில் கிடைத்த அதிசயம்!! – வவுனியா நெற்", "raw_content": "\n20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன டிஸ்க் விண்வெளியில் கிடைத்த அதிசயம்\nவிண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிளாப்பி டிஸ்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகணினிகள் பயன்படுத்தும் தொடக்க காலத்தில் பிளாப்பி டிஸ்க்குகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த டிஸ்க்குகள் பயன்பாட்டில் இல்லை.\nஇந்நிலையில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆன விடயம், கடந்த ஒரு வாரமாக க���ண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, Space Station-யில் இருக்கும் பழைய பொருட்களை எல்லாம் தேடி பிடித்து, அதன் புகைப்படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டனர்.\nஇந்த புகைப்படங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அப்போது, 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிளாப்பி டிஸ்குகள் அதில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை Space Station உருவாக்கப்பட்ட சில நாட்களில் மொத்தமாக காணாமல் போய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஎனவே இந்த டிஸ்க்குகளில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய முக்கியமான விடயங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவற்றை பூமிக்கு கொண்டு வந்த பின்னர் சோதனை செய்ய இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nShare the post \"20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன டிஸ்க் விண்வெளியில் கிடைத்த அதிசயம்\nவவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா\nவவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி\nவவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா\nவவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemsenthil.blogspot.com/2009/02/blog-post_13.html", "date_download": "2019-04-22T04:15:20Z", "digest": "sha1:26YULCHFX7C23QKE5EGKE7FTNZPL6RXM", "length": 10594, "nlines": 139, "source_domain": "salemsenthil.blogspot.com", "title": "\"சந்திப்போம் சிந்திப்போம்\": இறப்பது இந்தியர்களா ? தமிழர்களா ?", "raw_content": "\nஅதிகம் பேசவும் தேவை இல்லை விளக்கவும் தேவை இல்லை. கேள்வி ஒன்றே போதுமானது. ஆனால் ஆதங்கம் விடுவதா இல்லை என்ன செய்வது . வேறு மாநிலத்தில் வாழும் என்னைப்போலவர்களிடம் மற்றவர்கள் பேசும் போது தான் தெரிகிறது நமக்கு. பேசும் போது \"This is the problem of Tamils in SriLanka\" ( இது இலங்கையில் வாழும் தமிழர் பிரச்சனை ). நானும் நுட்பமாக கவனிக்காமல் சாதாரணமாக நினைத்தேன். பிறகு தான் கேள்வி எழுந்தது \"இது இலங்கையில் வாழும் தமிழர் பிரச்சனை\" சரியா . வேறு மாநிலத்தில் வாழும் என்னைப்போலவர்��ளிடம் மற்றவர்கள் பேசும் போது தான் தெரிகிறது நமக்கு. பேசும் போது \"This is the problem of Tamils in SriLanka\" ( இது இலங்கையில் வாழும் தமிழர் பிரச்சனை ). நானும் நுட்பமாக கவனிக்காமல் சாதாரணமாக நினைத்தேன். பிறகு தான் கேள்வி எழுந்தது \"இது இலங்கையில் வாழும் தமிழர் பிரச்சனை\" சரியா என்று. ஏன் இது இலங்கையில் வாழும் இந்தியர் பிரச்சனை இல்லையா என்று. ஏன் இது இலங்கையில் வாழும் இந்தியர் பிரச்சனை இல்லையா . தமிழர் பிரச்சனை வேறு இந்தியர் பிரச்சனை வேறா . தமிழர் பிரச்சனை வேறு இந்தியர் பிரச்சனை வேறா . பிரச்சனை முடிவுக்கு வராத காரணம் இப்போது தான் புரிந்தது என்னக்கும். புரிந்தது இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்று. சரிதானே இறப்பது தமிழன் தானே ... இந்தியர்கள் பழி யானால் துடி துடித்து போகும் இந்தியாவிற்கு ஏன் பல இந்தியர்கள் இலங்கையில் ரத்தம் சிந்துவதை பார்த்து கொண்டிருக்கிறது . பிரச்சனை முடிவுக்கு வராத காரணம் இப்போது தான் புரிந்தது என்னக்கும். புரிந்தது இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்று. சரிதானே இறப்பது தமிழன் தானே ... இந்தியர்கள் பழி யானால் துடி துடித்து போகும் இந்தியாவிற்கு ஏன் பல இந்தியர்கள் இலங்கையில் ரத்தம் சிந்துவதை பார்த்து கொண்டிருக்கிறது . இறப்பது இலங்கையில் வாழும் இந்தியன் என்று இந்தியா நினைக்குமேனால் பிரச்சனை முடிந்துவிடும் . \"மறப்பவர்கள் தான் தமிழ் மக்கள் \" எல்லாம் ஆறு மாதத்தில் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தால்...\nமிகவும் வருத்த பட வேண்டிய விஷயம் தான் இது\nஉங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு\nஉங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.\nமாப்ளே அவர்கள் இலங்கையில் வாழும் இந்தியர்கள் கெடயாது. நம்மதான் இந்தியாவில் வாழும் தமிழர்கள்.\nஅனானி யா வந்தாலும் ... நாங்க மோப்பம் பிடிசிருவோம் ... மாமா ..... நீங்க சொன்னது புரிஞ்ச மாதிரி இருக்கு... புரியாத மாதிரி இருக்கு ...\nஇந்தியர்கள் பழியானால் துடி துடித்து போகும் இந்தியாவிற்கு //\nசீரியசா எழுதும் போது தயவு செய்து இந்த மாதிரியான காமடிகளை தவிர்க்கவும்...\nஇலங்கை தமிழர் பிரச்சனை அடுத்த நாட்டு விவகரம்னு சொல்ற அறிவுஜீவிகள் கிட்ட ஒரே ஒரு கேள்வி...\nராமேஸ்வரம் இந்தியாவுல தான இருக்கு.... அங்க இருக்குற மீனவர்கள் இந்தியர்கள் தான... அவிங்கள சிங்களன் தினம் சுடுறான்... இந்திய அரசாங்கம் என���ன கிழிச்சிருக்கு இது வரைக்கும் \nஉலக மற்றும் உள் விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு நம்ம கைப்பிள்ளையை ஒத்தது தான்...\nஎப்பா இந்த word verificationa எடுத்து வுடு.... தாவு தீருது ...\nசீரியசா எழுதும் போது தயவு செய்து இந்த மாதிரியான காமடிகளை தவிர்க்கவும்...//\nநான் எழுதும் போதே இந்த எடத்துல உதச்சிது. கரக்டா கண்டுபிடிசிடிங்க. நான் \" மும்பை குண்டு வெடிப்பை\" பிரச்சனைல தினம் தினம் துடிகிரத்தை வச்சி சொன்னேன். அப்ப அதுவும் \"படம்\" தானா. சொன்ன மாதிரியே வடிவேல் சார் பில்ட் அப் தான் போலிருக்கிறது.\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயேதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nகரை உடைந்து காயந்த குடம்\nகூரை சரிந்த எமது இல்லம்\nகுருதி வடிந்த சிறு முற்றம்\nஇரவை கிழித்த பெண்ணின் கதறல்\nரத்தம் வடிந்த குழந்தை பொம்மை\nஎன் தேசம் பதுங்கு குழியின் உள்ளே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nவிளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ\nஎன் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ\nஎன் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ\nமுற்றம் தெளித்திட விடியல் வருமோ\nயுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nஇலங்கையில் நிகழும் பாலியல் வன் கொடுமைகள்\nஒரு முட்டாளின் முன்று கேள்விகள்\nஉலகம் உருண்டை சார் - கணிபொறி பொறியாளர்கள் நிலைமையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%C2%AD%E0%AE%AF%E0%AF%8A%C2%AD%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%C2%AD%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%C2%AD%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-04-22T04:20:25Z", "digest": "sha1:2ZHQTUXAD6WX5LZHM6JYNRLEA2RAGDZS", "length": 6301, "nlines": 75, "source_domain": "newuthayan.com", "title": "முல்­லைத்தீவில் கரை­யொ­துங்­கிய- வெள்­ளைப் புள்­ளிச் சுறா மீன்!! - Uthayan Daily News", "raw_content": "\nமுல்­லைத்தீவில் கரை­யொ­துங்­கிய- வெள்­ளைப் புள்­ளிச் சுறா மீன்\nமுல்­லைத்தீவில் கரை­யொ­துங்­கிய- வெள்­ளைப் புள்­ளிச் சுறா மீன்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Sep 12, 2018\nமுல்­லைத்­தீவு அலம்­பில் கடற்­க­ரை­யில் கரை­யொ­துங்­கிய வெள்­ளைப் புள்­ளிச் சுறா­வைக் காப்­பற்­றிய கடற்­ப­டை­யி­னர், அதனை மீண்­டும் கட­லில் கொண்டு சென்று விட்ட சம்­ப­வம் அண்­மை­யில் இடம்­பெற்­றது.\nமுல்­லைத்­தீவு மீன்­பிடி ஆய்­வா­ளர் அலு­வ­ல­கத்­தின் ஆய்­வா­ளர் மொஹான் குமார, அலம்­பில் கடற்­படை அதி­கா­ரி­க­ளுக்கு கரை­யொ­துங்­கிய சுறா மீன் குறித்து அறி­வித்­துள்­ளார்.\nஇத­னை­ய­டுத்து கடற்­ப­டை­யி­னர் கடும் சிர­மப்­பட்டு, சுறா மீனை மீட்டு, 3 கடல் மைல் தொலை­விற்கு கொண்டு சென்று விட்­டுள்­ள­னர்.\nசுறாக் குடும்­பத்­தைச் சேர்ந்த மிகப் பெரிய உயி­ரி­ன­மான வெள்­ளைப் புள்­ளிச் சுறா மீன் சுமார் 900 கிலோ கிராம் எடை கொண்­ட­தா­க­வும் 9 மீற்­றர் நீளம் கொண்­ட­தா­க­வும் இருக்­கும் இந்த வகை சுறா மீன்­கள் 70 முதல் 100 ஆண்­டு­கள் வரை உயிர் வாழக் கூடி­யவை.\nமேலும் இந்த மீன் இனம் உல­கில் அருகி வரும் மீன் இனம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ள­ள­து­டன். இலங்­கை­யில் இந்த மீனை பிடிக்க தடை விதிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.\nநீதி­மன்ற வழக்­கால் -அமைச்­சர்­க­ளின் வெளி­நாட்டு பய­ணங்­கள் சிக்­க­ல்\nஊட­கங்­கள் செய்­தி­களை திரி­பு­ப­டுத்தி வெளி­யி­டு­கின்­றன – சி.வி.கே.சிவ­ஞா­னம்\nவடக்­கில் தொட­ரும் மின்­னல் தாக்­கம்\nதமிழ் மக்­க­ளுக்கு ஆதரவாக -வடக்கு மாகாண ஆளு­நர்\nமாஞ்சோலை மருத்துவமனை குறைபாடுகளை ஆராய்ந்தார் ஆளுநர்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nகொச்சிக்கடை தேவாலயத்துக்கு ரணில் பயணம்\nஊரடங்கு சட்டம் நாடு முழுவதும்\nதெகிவளையில் சற்று முன்னர் வெடிப்புச் சம்பவம்\nதென்னிலங்கையிலுள்ள தேவாலயம் ஒன்றில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/119-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-04-22T05:06:09Z", "digest": "sha1:63CK3TA7IHBBTB2CEMQSANEJBV2CN4Z4", "length": 4946, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "119 ஆவது மாதிரிக் கிராமம் -திருகோணமலையில்!! - Uthayan Daily News", "raw_content": "\n119 ஆவது மாதிரிக் கிராமம் -திருகோணமலையில்\n119 ஆவது மாதிரிக் கிராமம் -திருகோணமலையில்\nதிருகோணமலை மாவட்டத்தின் கப்பல்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சஹஜீவனபுர 119 ஆவது மாதிரிக்கிராமம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் நாளை பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.\nநிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வீடமைப்ப�� மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், துரைரட்ணசிங்கம்,எம்.எஸ்.தௌபீக், அப்துல்லா மஹ்ரூப், கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம உட்பட பலரும் கலந்து கொள்வர்.\nஇந்த வருடத்தில் டெங்கு நோயால் 41 பேர் சாவு\nபோராட்­டத்­தில் கலந்து கொண்ட 15 பேருக்­கும் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை\nசவுதியில் விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு- இருவர் படுகாயம்\nமண்முனைப் பற்றில் புதிய பள்ளிவாசல் திறப்பு\nஅன்னை பூபதிக்கு கிழக்கிலும் அஞ்சலி\nகட்டார் விபத்தில்- இலங்கை இளைஞன் உயிரிழப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதெகிவளையில் சற்று முன்னர் வெடிப்புச் சம்பவம்\nசம நேரத்தில் நாட்டின் 6 இடங்களில் குண்டு வெடிப்புக்கள்\nஅரச பாடசாலைகளுக்கு இருநாள்கள் விடுமுறை\nஇலங்கையில் முகநூல் முற்றாக முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-04-22T05:16:19Z", "digest": "sha1:ZXN5YO4W6WOB72Z6SO5T27POCA5O4PXN", "length": 80278, "nlines": 1872, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ராவ் அரிசி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nரம்ஜான் கஞ்சிக்கு சிறந்தது எந்த அரிசி – அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுமா, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குமா, குடிப்பதற்கு தயாராகுமா\nரம்ஜான் கஞ்சிக்கு சிறந்தது எந்த அரிசி – அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுமா, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குமா, குடிப்பதற்கு தயாராகுமா\nசந்திரசேகர ராவின் அன்பளிப்புகள்: சரி நாயுடு இப்படியென்றால், அந்த ராவ் சும்மா இருப்பாரா ஆமாம் தெலிங்கானா முதல்வர், கே. ராஜசேகர ராவும், இரண்டு கோடி ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு ரம்ஜான் கொண்டாட புதிய துணி-மணிகள் கொடுப்பேன் என்று கிளம்பி விட்டார்[1]. ஜூன் 17ல் ஆரம்பித்து 22 வரை இந்த துணி-மணிகள் கொண்ட பேக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும்[2]. 5,000 இமாம்களுக்கு ரூ.1000 இனாம், ரூ 100 குடும்��த்திற்கு என்று ரூ. 26 கோடிகளுக்கு ஒரு திட்டத்தையே அமூல் படுத்தி விட்டார். ஆக இப்படித்தான் ரம்ஜான் ஜல்ஸா செக்யூலரிஸ ரீதியில் நடக்கிறது. சரி, இனி மற்ற மாநிலத்து முதலமைச்சர்கள் சும்மா இருப்பர்களா ஆமாம் தெலிங்கானா முதல்வர், கே. ராஜசேகர ராவும், இரண்டு கோடி ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு ரம்ஜான் கொண்டாட புதிய துணி-மணிகள் கொடுப்பேன் என்று கிளம்பி விட்டார்[1]. ஜூன் 17ல் ஆரம்பித்து 22 வரை இந்த துணி-மணிகள் கொண்ட பேக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும்[2]. 5,000 இமாம்களுக்கு ரூ.1000 இனாம், ரூ 100 குடும்பத்திற்கு என்று ரூ. 26 கோடிகளுக்கு ஒரு திட்டத்தையே அமூல் படுத்தி விட்டார். ஆக இப்படித்தான் ரம்ஜான் ஜல்ஸா செக்யூலரிஸ ரீதியில் நடக்கிறது. சரி, இனி மற்ற மாநிலத்து முதலமைச்சர்கள் சும்மா இருப்பர்களா ஏற்கெனவே தெலிங்கானாவில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனர், பிரிவினைக்குக் கூட, அதாவது இந்தியா-பாகிஸ்தான் மற்றும் ஆந்திரா-தெலிங்கானா பிரிவினக்களுக்கு, அவர்கள் அதிகம் ஆதரித்தனர், இதனால், தெலிங்கானாவில், அவர்களது ஆதிக்கம் அதிகமாக உள்ளதாம், மேலும் பிரிவினைவாத சக்திகள் தங்களது வேலைகளை தீவிரமாக செய்வார்கள் என்று விவாதிக்கப்படும் வேளையில் இவர்கள் அடிப்படைவாதத்தை ஊக்கும் வரையில், ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்று மற்ற தெலுங்கு பேசும் மக்கள் கவலையுடன் தான் இருக்கின்றனர்.\nபிஜேபியும், ரம்ஜானும், இப்தர் பார்டிகளும்: அரசாட்சியில் இருப்பதால், பிஜேபியும் முஸ்லிம்களை வாழ்த்த வேண்டியுள்ளது, வாழ்த்தட்டும், அதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முஸ்லிம்களும் இந்நாட்டு மக்கள் தாம், சகோதரர்கள் தாம். ஆனால், “இந்துக்கள் பாகிஸ்தானில், பங்களாதேசத்தில் கொடுமைப் படுத்தும் போது, அங்குள்ள முஸ்லிம்களுக்கு வாழ்த்து சொல்கிறார்கள், ஆனால், சூஷ்மா ஸ்வராஜ், அத்வானி, சஞ்சய் ஜோஷி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, முரளி மனோஹர் ஜோஷி, வசுந்தராஜே சிந்தியா முதலியோரின் மீது வெறுப்புக் காட்டுகின்றனர்….”, என்றெல்லாம் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டினதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம்[3]. இதில் வேடிக்கையென்னவென்றால், ராஜ்நாத் சிங், கட்கரி போன்றோரே குல்லா போட்டுக் கொண்டு, இபதர் பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இப்பொழுதும், அதாவது 2016லும், பாகிஸ்த���னின் கராச்சி நகரில், ரம்ஜான் மாதத்தையொட்டி, நோன்புக்கு தேவையான பழங்கள் மற்றும் பொருட்களை, விற்று வந்த 80 வயது கோகுல்தாஸ் என்ற கிழவர் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்.\nரம்ஜான் சாக்கில் 80 வயது கிழவர் அடித்து நொறுக்கப்பட்டது (ஜூன் 2016): கோகுல்தாஸ், 80, என்பவர் இப்தார் நோன்புக்கு முன், அவர் வாழைப்பழம் சாப்பிட்டதாக கூறி, அலி உசேன் என்ற போலீஸ்காரர், அவரை கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளார்[4]. இஸ்லாத்திலேயே, வயதானவர்களுக்கு விலக்கு உள்ளபோது, இந்து என்ற முறையில் தான் இவர் வயது கூட பார்க்காமல், முஸ்லிமினால் தாக்கப் பட்டிருப்பது தெரிகிறது. இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்த ஒருவர், சமூக வலைதளங்களில் அவற்றை வெளியிட்டார்[5]. இல்லையென்றால், இவ்விசயமே தெரியாமல் போயிருக்கும். இதையடுத்து, முதியவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி, ஏராளமானோர் காரசாரமாக விவாதித்தனர். மேலும், கோகுல்தாஸின் பேரன், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸ் உயரதிகாரியின் உத்தரவின்படி, அலி உசேனை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது, இந்துக்கள் முஸ்லிம்களிடன் நட்புடன், அன்புடன், சகோதரத்துவத்துடன் இருந்தால் கூட, அவர்களால் அவ்வாறு பரஸ்பர முறையில், அவற்றை திரும்ப வெளிப்படுத்துவதில், அவர்களது அடிப்படைவாதம் தடுக்கிறது.\nஅரிசி அரசியலும், செக்யூலரிஸமும்: தேர்தல் நேரத்தில் பிஜேபிகாரர்கள் “அம்மா அரிசி” இல்லை, அது “மோடி அரிசி” தான் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து பார்த்தனர், ஆனால், ஒன்றும் எடுபடவில்லை, அரசியல்-அரிசியும் வேகவில்லை. அரிசி-அரசியல் அறியாத பிஜேபி, புள்ளிவிவரங்களினால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஓட்டு வங்கி அரசியல் எனும்போது, எல்லோரும் ஓட்டு வாங்கி வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் பார்க்கின்றனர். இன்று உலகளவில் வியாபாரம் நடக்கும் போது, முஸ்லிம்களை விரோதித்துக் கொண்டு, பகைத்துக் கொண்டு வியாபாரம் செய்துவிட முடியாது. பாசுமதி அரிசி ஏற்றுமதி விசயத்தில் மூஸ்லிம்களஸடிக்கும் கொள்ளை சொல்ல மாளாது. ரம்ஜான் பிரச்சினை எப்படி எல்லைகளைக் கடந்து வேலை செய்கின்றது, இந்த அரிசி-கொள்ளை, கடத்தல் விவகாரமும் எல்லைகளைக் கடந்து தான் நடக்கின்றது.\nஇந்தியாவிலிருந்து, இரானுக்கு ரம்ஜானுக்காக ஏற்றுமதி செய்யப் ���ட்ட அரிசி துபாய்க்குக் கடத்தப் பட்டது: மறுபடியும், அரிசி உதாரணத்தையே எடுத்துக் கொண்டால், ஈரானுக்கு, கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசியை, துபாய்க்கு கடத்தியதன் மூலம், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது[6]. இந்தியாவில் இருந்து, ஈரான், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டாக, ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசியில், 2 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை, அந்நாட்டின் பந்தர் அப்பாஸ் நகரில் இறக்குவதற்கு பதில், நடுக்கடலில், சட்டவிரோதமாக துபாய்க்கு கடத்தப்பட்டதை, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகமான, டி.ஆர்.ஐ., கண்டுபிடித்துள்ளது. இப்படி கடத்தப்பட்ட அரிசியின் மதிப்பு, 1,000 கோடி ரூபாய். இந்த முறைகேட்டில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த, 25 பெரிய ஏற்றுமதியாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதுபற்றி, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் விசாரிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு உதவியா என்ற நோக்கில் கூட ஆராயப்படுகிறது.\n* துபாயில் அரிசி இறக்கப்பட்ட போதும், அதற்குரிய விலையை, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஈரான் வழங்கியுள்ளது.\n* ‘துபாய்க்கு கடத்தப்படும் அரிசியின் மூலம் கிடைக்கும் தொகை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறதோ’ என, சந்தேகிக்கும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், இதுபற்றி துபாய் அதிகாரிகளிடம் விசாரிக்கின்றனர்.\n* இந்த முறைகேட்டால், துபாயுடன் உண்மையான வர்த்தகம் நடந்தால் கிடைக்க வேண்டிய அன்னிய செலாவணியை, இந்தியா இழந்துள்ளது. அதேபோல, ஈரானும், சுங்க வரி வருவாயை இழக்கிறது[7]. இதில் சமந்தப்பட்டவர்களில், பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்று சொல்லத்தேவையில்லை.\n[4] தினமலர், 80 வயது முதியவரை அடித்த பாக்., போலீஸ்காரர் கைது, ஜூன்.13, 2016: 00.41.\n[6] தினமலர், ஈரானுக்கு அனுப்பிய அரிசி கடத்தல் ரூ.1,000 கோடி முறைகேடு அம்பலம், பிப்ரவரி.29, 2016: 03.00\nகுறிச்சொற்கள்:அம்மா அரிசி, அரிசி, அரிசி அரசியல், கஞ்சி, கருணாநிதி, ஜெயலலிதா, நாயுடு, நாயுடு அரிசி, நோன்பு, நோன்பு கஞ்சி, மோடி, மோடி அரிசி, ரமழான், ரம்ஜான், ராவ், ராவ் அரிசி\nஅம்மா, அம்மா அரிசி, நாயுடு அரிசி, பாகிஸ்தான், முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், மோசடி, மோடி, மோடி அரிசி, ரமலான், ரமழான், ராவ் அரிசி, ஹிந்து, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் சுவதேசி இந்தியவியல்…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் சுவதேசி இந்தியவியல்…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசைவத்திற்கும், இந்துமதத்திற்கும் இழிவை சேர்க்கும் மதுரை ஆதினம் - அ.தி.மு.க.வை ஆதரித்து 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தாம் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தாராம்\nபுனே திரைப்படக் கல்ல��ரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nநித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/glenn-maxwell-impressed-the-cricket-world-with-his-one-hand-011984.html", "date_download": "2019-04-22T04:24:08Z", "digest": "sha1:BC6QYJHCM4TFJ3HEREEZFMOTB46PJZ7E", "length": 11115, "nlines": 163, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரே கையில் கேட்ச்.. அசால்ட்டாக பிடித்து அசத்திய ஆஸ்திரேலிய வீரர் | Glenn Maxwell impressed the cricket world with his one hand catch in JLT One Day cup - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS DEL - வரவிருக்கும்\n» ஒரே கையில் கேட்ச்.. அசால்ட்டாக பிடித்து அசத்திய ஆஸ்திரேலிய வீரர்\nஒரே கையில் கேட்ச்.. அசால்ட்டாக பிடித்து அசத்திய ஆஸ்திரேலிய வீரர்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் உள்ளூர் போட்டி ஒன்றில் ஓடி வந்து ஒரு கையில் கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார்.\nஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான ஜேஎல்டி ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது.\nவிக்டோரியா, வெஸ்டேர்ன் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. விக்டோரியா அணி சார்பாக மேக்ஸ்வெல் ஆடினார்.\nஇந்த போட்டியில் வெஸ்டேர்ன் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த உஸ்மான் காதிர் பந்தை தூக்கி அடித்தார். பந்தை பிடிக்க ஓடிய மேக்ஸ்வெல், பந்தை பிடிக்க பெரிய இடைவெளி இருந்த போதிலும் ஒரு கையால் பந்தை கேட்ச் பிடித்தார்.\nமிக முக்கியமான இந்த அரையிறுதிப் போட்டியில் மேக்ஸ்வெல் பீல்டிங்கில் முக்கிய பங்காற்றினார். இந்த அசாதாரண கேட்ச் பிடித்ததோடு, இந்த போட்டியில் ஒரு ரன் அவுட்டும் செய்தார். இந்த போட்டியில் மேக்ஸ்வெல் ஆடிய விக்டோரியா அணி 63 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் ஆட உள்ளது.\nடெஸ்ட் அணியில் இடம் இல்லை\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆ��்திரேலிய டெஸ்ட் அணியில் மேக்ஸ்வெல் இடம் பிடிக்கவில்லை. அவருக்கு அணியில் ஏன் இடம் இல்லை என முன்னாள் வீரர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.\nஅதை தொடர்ந்து அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடி தன்னை நிரூபிக்க முயற்சி செய்து வருகிறார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nRCB vs CSK : கடைசி பந்தில் முடிவான வெற்றி \nஇலங்கையை உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு.. 8 இடங்களில் தாக்குதல்.. 207 பேர் பலியான பரிதாபம்\nஇந்தியாவிற்கே பெருமிதம்... கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்...\nஎன்னாச்சு நித்யா உங்களுக்கு.. ஏன் இப்படி ஒரு முடிவு\n1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட உண்மைகள்..\nஅதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nRCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nதமிழரின் அசாத்தியம் தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nRead more about: ஆஸ்திரேலியா australia மேக்ஸ்வெல் maxwell sports news in tamil விளையாட்டு செய்திகள்\nடியூபிளசிஸ் பிடித்த அற்புதமான கேட்ச்\nIPL 2019: Kolkata vs Hyderabad தினேஷ் கார்த்திக்கை விளாசும் ரசிகர்கள்\nபெங்களூருக்கு எதிரான 39வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி பந்து வீச்சு\nஐதராபாத் அணிக்கு கொல்கத்தா 160 ரன்கள் இலக்கு\nதோனி அவசரப்படக் கூடாது, ஓய்வு எடுக்கணும்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/09012504/Confrontation-with-David-Warner-is-fine-for-South.vpf", "date_download": "2019-04-22T04:58:55Z", "digest": "sha1:6N2JP762HNIKNJKUKG6S37FXR7SF45VI", "length": 11882, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Confrontation with David Warner is fine for South African player Guindon de Cock || டேவிட் வார்னருடன் மோதல் தென்ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக்குக்கு அபராதம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nடேவிட் வார்னருடன் மோதல் தென்ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக்குக்கு அபராதம் + \"||\" + Confrontation with David Warner is fine for South African player Guindon de Cock\nடேவிட் வார்னருடன் மோதல் தென்ஆப்பிரிக்க வீரர் க��யின்டான் டி காக்குக்கு அபராதம்\nமோதலில் ஈடுபட்ட தென்ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக்குக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nடர்பனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் 4-வது நாள் தேனீர் இடைவேளையின் போது வீரர்கள் ஓய்வு அறைக்கு திரும்புகையில், ஆஸ்திரேலிய அணியின் துணைகேப்டன் டேவிட் வார்னருக்கும், தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்குக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. வார்னர், டி காக்கை நோக்கி அடிப்பது போல் பாய்ந்தார். அவரை சக வீரர்கள் தடுத்து அழைத்து சென்றனர். வார்னரின் மனைவி குறித்து குயின்டான் டி காக் தவறுதலாக பேசியதால் தான் இந்த பிரச்சினை எழுந்ததாக ஆஸ்திரேலிய அணி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக்கின் குடும்பத்தினரை வார்னர் இழிவாக பேசினார் என்று தென்ஆப்பிரிக்க அணி நிர்வாகம் குற்றம் சாட்டியது.\nஇந்த விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி நடுவர் ஜெப் குரோவ் விசாரணை நடத்தியதில் இருவரும் விதிமுறையை மீறியது தெரியவந்தது. இதையடுத்து குயின்டான் டி காக்குக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது. அதேபோல் ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு போட்டி கட்டணத்தில் 75 சதவீதம் அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக அளிக்கப்பட்டது.\nகுயின்டான் டி காக்குடன் ஏற்பட்ட மோதல் குறித்து டேவிட் வார்னர் நேற்று அளித்த விளக்கத்தில் ‘எனது மனைவி குறித்து குயின்டான் டி காக் வெறுக்கத்தக்க வகையில் விமர்சித்தார். இதனால் உணர்ச்சிவசப்பட்டு இந்த மாதிரி நடந்து விட்டேன். வீடியோ காட்சியை பார்க்கும் போது, எனது செயல்பாடு வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் எனது குடும்பத்தை குறித்து விமர்சிப்பதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நா��ாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெங்களூருவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ஒரு ரன்னில் சென்னை அணி தோல்வி\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்\n3. ஸ்டீவன் சுமித்துக்கு பொறுப்பு: ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானே நீக்கம்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணியை சாய்த்தது ராஜஸ்தான்\n5. பெண்கள் குறித்து அவதூறு கருத்து: ஹர்திக் பாண்ட்யா, ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/azhagu-aayiram-song-lyrics/", "date_download": "2019-04-22T04:03:55Z", "digest": "sha1:55SJ4T6VAKFUWUYN6Q75WU6CCNXLNSLR", "length": 6735, "nlines": 240, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Azhagu Aayiram Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : அழகு ஆயிரம்\nஅழகு ஆயிரம் உலகம் முழுவதும்\nபெண் : ஏ…மனம் போல நாளும்\nபெண் : சோலை எங்கும் காற்று\nபெண் : அழகு ஆயிரம்\nஅழகு ஆயிரம் உலகம் முழுவதும்\nபெண் : ஓஹ….மழைக்காலம் மாறும்\nபெண் : மாலை இன்ப மாலை\nபெண் : அழகு ஆயிரம்\nஅழகு ஆயிரம் உலகம் முழுவதும்\nலா ல லா லா லா ல லா லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35117/", "date_download": "2019-04-22T04:50:19Z", "digest": "sha1:CRA534AGVDBEJH3LGMAXXWEKVK74ALZH", "length": 16071, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "சாவகச்சேரியில் அருந்தவபாலனை எச்சரித்தார் M.A சுமந்திரன் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரியில் அருந்தவபாலனை எச்சரித்தார் M.A சுமந்திரன் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nஅரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் என்ற முறையில் உங்களை எச்சரிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவரும் ஓய்வுநிலை அதிபருமான க.அருந்தவபாலனுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கை தட்டுவதற்கு ஆட்களை இங்கு கூட்டிக்கொண்டுவரவேண்டாம் என்றும் கு���ிப்பிட்டுள்ளார்.\nகடந்த வருடத்திற்கு பின் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (1) பிற்பகல் 2.00 தென்மராட்சி கலைமன்ற மண்டபத்தில் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் திருமதி வியஜகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன் மற்றும் பிரதேச செயலர் தேவநந்தினி பாபு ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.\nதென்மராட்சிப் பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக திணைக்களங்கள் சார்ந்து கலந்துரையாடப்பட்டது.\nஇதன்போது சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட கொடிகாமம் பொதுச்சந்தை மற்றும் வீதிகள் புனரமைப்பு போன்றன பிரதேச சபைக்கு போதாமையால் மேற்கொள்ளபடுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.\nஇதன்போது கருத்து தெரிவித்த பா.உ சுமந்திரன் பிரதேச சபையினை இரண்டாக பிரித்து அதன்மூலம் அபிவிருத்திக்கான நிதியினை பெற்று வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம் என தெரிவித்தார்.\nபிரதேச சபையினை இரண்டாக பிரிக்கின்ற போது பிரதேச செயலகம் இரண்டாக பிரிப்பதும் இலகுவாக அமையும் என தெரிவித்தார். இந்தநேரத்தில் கடந்த வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழு தீர்மானத்தின்படி பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிப்பதற்கான விண்ணப்பம் செய்யப்பட்ட போதும் அதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. இதனை இங்கே இருக்கின்ற அமைச்சர், அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசாங்கத்தோடு மிக நெருக்கமான உறவைப் பேணுகின்ற பாரளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருந்தவபாலன் தெரிவித்ததோடு பொதுமக்கள் சார்பான நியாயமான கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்தார்.\nஅருந்தவபாலனின் கருத்துக்கு அரச உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என மண்டபத்தில் இருந்த அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.\nஅதை அடுத்து பா.உ சுமந்திரன் அருந்தவபாலனை நோக்கி கைதட்டுவதற்கு ஆட்களை கூட்டிக்கொண்டு வந்து இருத்திவிட்டு அரசியல் ரீதியாக கதைக்கவேண்டாம் உங்களை இணைத்தலைவர் என்ற வகையில் இனிமேல் இவ்வாறு பேசவேண்டாம் நான் உங்களை எச்சரிக்கின்றேன் என தெரிவித்தார்.\nஅருந்தவபாலனை பேச விடாது சுமந்திரன் எச்சரிக்கை விடுத்த போது சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இத��்போது கூட்டத்தை நடத்துகின்ற தலைவர் இவ்வாறு சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது என அருந்தவபாலன் தெரிவித்த போது நான் இவ்வாறுதான் பேசுவேன் நான் இணைத்தலைவர் என சுமந்திரன் பதிலளித்தார்.\nஇதன்பின் கூட்டம் வழமைபோல் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இணைத்தலைவரான பா.உ சுமந்திரன் இடைநடுவில் வெளியேறிச் சென்றார். இதையடுத்து அவருக்குப்பின் இணைத்தலைவரான இராஜாங்க அமைச்சர் வியஜகலாவும் வெளியேறினார். எனினும் இன்னொரு இணைத்தலைவரான பா.உ அங்கஜன் தலைமையில் தொடர்ந்து 6 மணிவரை கூட்டம் இடம்பெற்றது.\nஇதில் மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன், எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட திணைக்களங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெறுகின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் மீட்கப்பட்ட குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வான் வெள்ளவத்தையில் மீட்பு: சாரதி கைது…\nகற்றோரக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்புண்டாம் ஆனால் காக்கை வன்னியனுககு மட்டும் ஏன் செல்லுமிடம் எல்லாம் செருப்படி நடக்கின்றது \nவடக்கில் பயங்கரவாதம் மீண்டும் விதைகளில் இருந்து முளைக்கின்றது – காவற்துறைமா அதிபர்.\nமொஸ்கோ நீதிமன்றில் தப்பிச் செல்ல முயற்சித்த சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெறுகின்றது April 22, 2019\nகட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் மீட்கப்பட்ட குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. April 22, 2019\nகுண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது April 22, 2019\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு April 22, 2019\nஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது April 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/41354/", "date_download": "2019-04-22T04:44:44Z", "digest": "sha1:DHE6UKOFU3EAAWO7544JKWSRSMFQEVIE", "length": 9277, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "நைஜரில் இடம்பெற்ற படகு விபத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளனர் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜரில் இடம்பெற்ற படகு விபத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்\nநைஜர் ஆற்றில் பயணம் செய்த படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றையதினம் கயா மற்றும் நைஜர் நாடுகளின் எல்லையில் இருந்து புறப்பட்டு நைஜீரியாவுக்கு வந்த வேளை குறித்த படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவிபத்துக்குள்ளான குறித்த படகில் 150 பயணிகளுடன் வர்த்தக பொருட்களும் ஏற்றப்பட்டிருந்ததாகவும் மேலதிகமாக பாரம் ஏற்றியதன் காரணமாகவே படகு விபத்துக்குள்ளதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிபத்தில் சிக்கிய 84 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போன ஏனையோரை தேடும் பணிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெறுகின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் மீட்கப்பட்ட குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங��கை • பிரதான செய்திகள்\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வான் வெள்ளவத்தையில் மீட்பு: சாரதி கைது…\nஇணைப்பு 3- லண்டன் நிலக் கீழ் புகையிரத நிலைய தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது\nஉண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் கோரிக்கைகள் குறித்து ஆராய குழு\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெறுகின்றது April 22, 2019\nகட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் மீட்கப்பட்ட குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. April 22, 2019\nகுண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது April 22, 2019\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு April 22, 2019\nஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது April 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-22T04:37:38Z", "digest": "sha1:3KFV7DN5RWOZ6PJJ7Z45VFMIKBYDYGAE", "length": 6868, "nlines": 133, "source_domain": "globaltamilnews.net", "title": "சுனாமி நினைவேந்தல் – GTN", "raw_content": "\nTag - சுனாமி நினைவேந்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் 14 ம் ஆண்டு நினைவு நாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு..\nசுனாமிப் பேரலை ஏற்பட்டு 14 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று புதன்...\nவடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவேந்தல்\nகட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் மீட்கப்பட்ட குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. April 22, 2019\nகுண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது April 22, 2019\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு April 22, 2019\nஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது April 22, 2019\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வான் வெள்ளவத்தையில் மீட்பு: சாரதி கைது… April 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=10037", "date_download": "2019-04-22T04:52:15Z", "digest": "sha1:WO5UVRI4ZOCXGFRCHMIHR32C3Y56TQNP", "length": 21123, "nlines": 81, "source_domain": "nammacoimbatore.in", "title": "கோவையில் ஒரு கிராமத்தையே செழிப்பாக மாற்றிக்காட்டிய மருத்துவர்", "raw_content": "\nகோவையில் ஒரு கிராமத்தையே செழிப்பாக மாற்றிக்காட்டிய மருத்துவர்\nகோவையில் இருக்கும் தென்னமணல்லூர் என்னும் ஒரு சிறிய கிராமம் முழுவதும் திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நாங்கள் அங்கு நடந்து செல்ல வழி சுத்தமாகவும், நிறைய மரங்களோடும் செழிப்பாக இருப்பதை கண்டு வியந்தோம்.\nஎங்களை கிராமத்திற்குள் வழி நடத்திச் சென்ற டாக்டர் மீரா கிருஷ்ணாவை பார்த்தபொழுது அவ்வழியில் சென்ற அனைத்து கிராம மக்களும் நின்று அவருடன் பேசிவிட்டு சென்றனர். 2006-க்கு முன்பு, அதாவது டாக்டர் மீரா இக்கிராமத்திற்கு வரும் முன்பு இங்கு வெறும் 15 சதவிகித வீடுகளில் மட்டுமே கழிப்பறை இருந்தது. கழிவு சேகரிப்பு அமைப்பு, சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருந்தது இந்த கிராமம்.\nஆனால் இன்று தென்னமணல்லூர் அடையாளம் தெரியாதவாறு தூய்மையாகவும் செழிப்பாகவும் காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி அனைத்து வீடுகளிலும் கழிப்பறை உள்ளது. சுத்தம் சுகாதாரத்தைத் தாண்டி மது அருந்துதலும் புகை பிடித்தலும் பெரும்பாலும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது; பெண்களுக்கும் ஏற்ற வாழ்வாதரமும் அமைந்துள்ளது; பெண் கல்வி மற்றும் மாதவிடாய் சுத்தத்தின் விழிப்புணர்வும் இக்கிராமத்தில் செழிப்பாய் உள்ளது. 6000 மக்கள் தொகையை கொண்ட இந்த கிராமத்தில் சிறு தொழில்முனைவோர்களும், முதலீட்டாளர்களும் உள்ளனர்.\nஇந்த மாற்றத்திற்கான காரணம் 60 சுய உதவி குழு, 11 விவசாயிகள் சங்கம் மற்றும் 42 மகளிர் மன்றம். 54 வயதான டாக்டர் மீரா கிருஷ்ணா, தன் பாதி வாழ்நாளை இக்கிராமத்தின் நலனுக்காக அர்பணித்துள்ளார்.\nசின்மயா கிராமப்புற மேம்பாட்டு அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மீரா. மார்ச் 2013-ல் பெண்கள் தேசிய ஆணையம் அவரது சுயநலம் அற்ற சேவைக்காக ’சிறந்த பெண்மணி’ என்கிற விருதை வழங்கியது. மேலும் 2008 ஆம் ஆண்டில் சமூக சேவைகளுக்கான பத்மஸ்ரீ விருது மற்றும் 2012-ல் கார்டியன் சர்வதேச மேம்பாட்டு சாதனையாளர் விருதை பெற்றார்.\nமகளிர் மன்றங்களை மேம்படுத்துதல் :\nதன் மகள் படிப்பிற்காக சென்னையில் இருந்து கோவை வந்தபொழுதே இந்த கிராமத்திற்கு அறிமுகமானார் மீரா.\n“சிறுவானியில் உள்ள சின்மயா சர்வதேச பள்ளிக்கு என் மகளை விடும்போது எல்லாம் இந்த கிராமத்தை நான் பார்த்திருக்கிறேன். முதல் ஒரு வருடம் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தேன்,” என தன் வரவை ஞாபகம் படுத்துகிறார் மீரா. ஆனால் இப்பொழுது அவருடன் இணைந்து உதவி செய்ய சமூக வளர்ச்சி தொழிலாளர்கள் இணைந்துள்ளனர். பொதுநலம் மற்றும் நன்மை செயல் என்பது தொண்டு அல்ல. அது ஒரு வளர்ச்சி சமந்தப்பட்டது; அதாவது வாழ்வாதாரத்திற்காக அவர்களுக்கு மீன் பிடித்து தராமல் மீன் பிடிக்கச் சொல்லிதர வேண்டும்.\n“நான் ஒரு பெண்மைப் பிணியியல் மருத்துவர், முன்பு எனக்கு மருத்துவம் ம���்டும்தான் தெரியும் ஆனால் இப்பொழுது சுகாதாரம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் அரசுத் திட்டங்கள், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உழைத்துக்கொண்டு இருக்கிறேன்,” என அடுக்கிகொண்டே போகிறார் டாக்டர் மீரா. டாக்டர் மீராவின் முதல் முயற்சி மகளிர் மன்றங்களை இயற்றுவது ஆகும் - இங்கு பெண்கள் தாங்கள் அன்றாடம் சந்தித்த சிக்கல்களை பற்றி பேசி தீர்வு காணலாம். மேலும் இந்த மகளிர் மன்றத்தில் சுய-நிலையான தொழில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தளின் மூலம் சுயதொழில் தொடங்க பெண்களை ஊக்கப்படுத்தியது.\nமகளிர் மன்றத்தின் ஒரு உறுப்பினரான நிதா,\n“முதலில் நான் ஒரு இல்லத்தரசி, இங்கு மகளிர் மன்றத்தில் இணைந்த பிறகே நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, பெண்கள் என்னென்ன சவால்களை சந்திக்கின்றனர் என்பதை உணர்ந்தேன். இன்று மாதம் என்னால் முடிந்த வரை பணத்தை சேமிக்கிறேன். 1500 முதலீடு செய்தால் 1000 ரூபாய் வரை லாபம் சம்பாதிக்க முடிகிறது,” என்கிறார்.\nஒவ்வொரு மகளிர் மன்றமும் 12 உறுபினர்களை கொண்டுள்ளது, அதில் அனைவரும் நிச்சயம் மாதம் 10 ரூபாய் மன்றத்திற்கு செலுத்தவேண்டும். இந்த பணம் மருத்துவ அவசரம், மரணம், அல்லது திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு பயன் படுத்தப்படுகிறது.\nவலி தைலம், ஊதுவர்த்தி, கைவினைப்பொருட்கள், காகிதம் கைத்தொழில்கள், சுருள் கூடைகள், மசாலா பொருட்கள், கரிம எண்ணெய், மற்றும் நாப்கின் ஆகியவற்றை தயாரிக்க சின்மயா கிராமப்புற மேம்பாட்டு அமைப்பு பயிற்சியளிக்கிறது. இந்த பொருட்களை பெண்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலே விற்கிறார்கள். சிலசமயங்களில் மளிகை கடையில் கொடுத்து விற்கிறார்கள்.\nமருத்துவ மற்றும் உளவியல் ஆதரவு :\nடாக்டர் மீரா; மருத்துவ ரீதியான ஆதரவை அக்கிராம மக்களுக்கு அளிக்கிறார். வழக்கமான இரத்த சோதனைகள், நீரிழிவு பராமரிப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு தன்னார்வலர்கள் ஆதரவுடன் உறுதி செய்யப்படுகிறது. டாக்டர் மீராவின் வற்புறுத்தலால் டாக்டர் உஷா, ஓய்வு பெற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் HOD வாரம் ஒரு முறை இங்கு வருகிறார்.\n“ஐந்து வருடமாக இந்த கிராமத்திற்கு வருகிறேன். கிராமத்திற்கு வருவது பல வகையில் எனக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மதுவால��� ஏற்படும் சிரமங்களை கண்கூட என்னால் பார்க்க முடிகிறது. மேலும் இங்கு இருக்கும் பள்ளிக் குழந்தைகள் தங்கள் சிக்கல்களை எங்களுடன் பகிர்கின்றனர், உடல் முறைகேடு உட்பட,” என்கிறார் டாக்டர் உஷா. டாக்டர் மீரா மற்றும் உஷா ஆலோசகர்களாகவும் செயல்படுகின்றனர். மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை கடந்து செல்ல தீர்வு காண்கின்றனர். மதுவே அந்த கிராமத்தின் பெரும் சிக்கலாய் இருந்தது, ஆண்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் அதிகமாக மதுவிற்கே செலவிட்டனர்.\nடாக்டர் உஷா, ஓய்வு பெற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் HOD :\n“கொடுக்கப்படும் மருந்துககளை எரிந்துவிட்டு குடிப்பதை தொடர்வார்கள். குடித்துவிட்டு மனைவியை அடிப்பது பொதுவான பிரச்சனையாக உள்ளது. அவர்கள் மனைவி உடல்நலம் குறித்து ஒரு அக்கறையும் இல்லாமல் இருப்பர்; அவர்களுக்கு நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் இருப்பதை உணராத கணவர்கள் உள்ளனர்,” என்கிறார் உஷா.\nடாக்டர் மீரா மற்றும் உஷா ஆண்களை வாரம் ஒரு முறை சந்தித்து பேசினர். வீடுகளுக்குச் சென்று மதுவின் அபாயங்களை எடுத்துரைத்தனர். 50 வயதான வீரப்பன் தன் 20-களில் குடிக்கத் தொடங்கி டாக்டர் மீராவின் அறிவுறுத்தலைக் கேட்டு தற்பொழுது குடியை விட்டவர்.\nஅவர், “எனக்கு குழந்தைகள் பிறந்த பிறகும் நான் குடிப்பதை நிறுத்தவில்லை. என்னை பார்த்து பயந்து என்னிடம் சேராமலே என் குழந்தைகள் வளர்ந்தனர். டாக்டர் மீரா தான் எண்ணியதில் இருந்து வெளி கொண்டு வந்து என் வாழ்க்கையை மாற்றினார். மதுவை விட்டு சில வருடங்கள் ஆகிறது. என் மகன்கள் என்னுடன் இருக்கிறார்கள், பட்டபடிப்பு முடித்து வேலைக்கு செல்கிறார்கள்” என்கிறார்.\nபொதுக் குழு மூலம் மக்களுக்கு மக்கும் மற்றும் மக்கா குப்பை பற்றியே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த தொடர் முயற்சியால் நிலையான கழிவு மேலாண்மை ஏற்படுத்தியுள்ளனர். இன்று ஒவ்வொரு குடும்பமும் ஒரு குழிக்குள் கழிவுப்பொருள் கழிவுகளை சேகரிக்கின்றனர், பின்னர் அதை உரமாக உபயோகிக்கப்படுத்துகின்றனர். மக்காத கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக கோயம்புத்தூர் (RAAC) குடியுரிமை விழிப்புணர்வு சங்கத்தால் எடுத்துச் செல்லப்படுகிறது.\nஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி கௌஷிகா தனது நிலையான கழிவு மேலாண்மை பற்றி கூறுகிறார்,\n“எல்லா வாரமும் டாக்டர் மீரா மற்றும் இதர தன்னார்வலர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைக்கின்றனர். நானும் அவர்களுடன் இணைந்து சிறு குழந்தைகளுக்கு கழிவுகளை மறுசுழற்சி செய்வது பற்றி கூறுகிறேன்.” இந்த கிராமத்தில் முடிந்த வரை பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்துகின்றனர்.\nவளர்ச்சி எல்லா பிரிவை சென்று அடைய வேண்டும் அப்பொழுது தான் கிராம மக்கள் தங்கள் சாத்தியக்கூறுகளை அறிவார்கள் என்பதை நம்புகிறார் மீரா.\n“இது சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் வளர்ச்சி பற்றியது; சின்மயா கிராமப்புற மேம்பாட்டு அமைப்பின் நோக்கம் பெண்களை மேம்படுத்துதல் மூலம் கிராமப்புற ஏழைகளை வளரச்செய்வதாகும். ஒவ்வொரு வார்டிலும் நாங்கள் வேலை செய்கிறோம், ஏனென்றால் ஒரு வார்டு என்பது சுய ஆட்சிமுறையின் அடிப்படை அலகு ஆகும். பஞ்சாயத்துடன் நெருக்கமாக பணிபுரிகிறோம் அதன் மூலம் எல்லா வார்டுகளையும் அணுக முடியும்,” என்கிறார். சென்னையில் தனது 16 வருட மருத்துவ வாழ்க்கையை விட்டுவிட்டு இந்த கிராமத்திற்காக பணிபுரிவதை பெருமையாக எண்ணுகிறார். 10 வருடம் ஆன போதிலும் இதை விட்டு செல்லும் எண்ணம் அவருக்கு வந்ததில்லை.\n-- டாக்டர் மீரா கிருஷ்ணா\nமாத்தி யோசி... மாற்றம் நிச்சயம்\nகோவை தீத்திபாளையத்தில் ஒரு சாதனை மா\nமரங்களின் மறுவாழ்வு -- மகத்தான பணிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/social-media/facebook-block-ads-pages-spread-fake-news?page=1", "date_download": "2019-04-22T04:04:42Z", "digest": "sha1:J6DRWWSANXI5LX5AXVY256DVG2OBIJ3J", "length": 13136, "nlines": 143, "source_domain": "www.tamilgod.org", "title": " ஃபேஸ்புக்கில் பொய் பதிவுகளை (செய்தி) போடுபவர்களுக்கு இனி காத்திருகிறது ஆப்பு ??!!! | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் பே���ர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Social Media » ஃபேஸ்புக்கில் பொய் பதிவுகளை (செய்தி) போடுபவர்களுக்கு இனி காத்திருகிறது ஆப்பு \nஃபேஸ்புக்கில் பொய் பதிவுகளை (செய்தி) போடுபவர்களுக்கு இனி காத்திருகிறது ஆப்பு \nசமூக வலைத்தளங்கள் (Social Networking Platforms) ஒவ்வொரு நாளும் அதன் குறைகளை கண்டுகொண்டு பின்னர் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு அவ்வப்போது சிறப்பம்சங்களை கொடுத்து நெட்வொர்க்கிங் தளத்தினை மெருகேற்றி வருகின்றன‌. ஃபோஸ்புக் தற்போது பொய்யான‌ செய்திகளை பரப்பும் பக்கங்களைக் கண்டிக்கும் விதமாக‌ புது யுக்தி ஒன்றைக் கையாண்டுள்ளது. பொய்யாய் பதிவுகளை வெளியிடும் பக்கங்களில் விளம்பரங்களை நிறுத்த அதிரடியாக முடிவு செய்துள்ளது. பொய்செய்தி, அவதூறு, வதந்திகளை ஊக்குவிக்க கூடாது என்ற சமூக நல்லெண்ண‌ அக்கறையில் ஃபேஸ்புக் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன‌.\nஎன்ன‌ கொடும‌ 'காட் இது . டெக்ஸாஸ் மோட்டர் வே கடலாக மாறியது : வீடியோ, ஃபோட்டோ முன் பின்- படியுங்கள்.\nஃபேஸ்புக் நிறுவனம் இதப்பற்றி கூறியதாவது: பொய் செய்திகளை பரப்பும் பக்கங்களில் விளம்பரங்களை நிறுத்துவதன் மூலம் பொய் செய்திகள் மற்றும் வதந்திகள் குறைய வாய்ப்புகள் உல்ளன‌. மேலும் விளம்பரங்கள் மூலம் வருமானம் பெறுபவர்களுக்கு இதுவொரு பாடமாக அமைய‌ வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள்து. பொய்யாக‌ ஜோடித்த‌ பரபரப்பான செய்திகளைக் கூறி அதிக பார்வையாளர்களை தங்கள் வசம் இழுத்து அதன் மூலம் விளம்பரங்களினால் வருமானம் பார்த்து வருபவர்களுக்கு ஃபேஸ்புக்கின் இந்த நடவடிக்கை ஒரு பெரிய‌ ஆப்பு என்று கூறப்படுகிறது. அது போலத்தான் மற்றொரு நபர் கூறிய கருத்துக்களை திரும்ப திரும்ப பதிவு செய்பவர்களுக்கும் விளம்பரம் தடை (கட்) செய்யப்படும் என்று ஃபேஸ்புக் கூறியுள்ளது.\nஃபேஸ்புக் அதன் கோட்பாடுகளில் மூன்று முக்கிய விஷயங்களை உன்னிப்பாக‌ கவனிக்கின்றது. 1. புரளிகளைப் பரப்புவதன் மூலம் பொருளாதாரத்தை ஏற்ற-இறக்கமாக செய்வதை தடுப்பது 2.தவறான செய்திகளை முன்வைத்து புதிய பொருள் ஒன்றை ஊக்குவிப்பதை தவிர்ப்பது 3. தவறான செய்திகளை பதிவிட்டு மக்களிடம் இருந்த�� சலுகைகள் அல்லது நிதி பெறுதலை தடுத்து நிறுத்துவது.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nஸ்கைப் (Skype) ஸ்கிரீன் ஷேர் வசதி இப்போது அண்ட்ராய்டு, ஐஓஎஸ் இல்\nஸ்னாப் கேம்ஸ் உங்களை Snapchat இல் விளையாட வைக்கும்\nவாட்ஸ்அப்பில் வரும் வெறுக்கத்தக்க அச்சுறுத்தல்கள், தகவல்களை இனி புகார் செய்யலாம்\nஸ்விகி இனி வீட்டுக்குத் தேவையான பொருட்களை டெலிவரி செய்யும்\nபேஸ்புக் புதிய அப்டேட் : பயனர் இடம் லைவ் தகவலை கட்டுப்படுத்தும் கன்ட்ரோல்\nயூடியூப் வீடியோ அப்லோட் செய்ய புது விதிமுறைகளும் எச்சரிக்கையும்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cinema/03/171626?ref=category-feed", "date_download": "2019-04-22T04:15:43Z", "digest": "sha1:VDMAKTS2PGTSQ5PNOO2IUUA57APHHZCT", "length": 7562, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "மக்களுக்கு மனப்பூர்வமான நன்றி தெரிவித்த இளையராஜா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமக்களுக்கு மனப்பூர்வமான நன்றி தெரிவித்த இளையராஜா\nஇந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்மவிபூஷன் விருது பெற்ற இசைஞானி இளையராஜாவிற்கு திரையுலகம், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.\nஅவர் விடுத்துள்ள அறிக்கையில், எனக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து, இன்று வரை என்னை நேரிலும், தொலைபேசிவாயிலாகவும், மனப்பூர்வமாகவும் வாழ்த்து தெரிவித்த, உலகெங்கிலும் பரவி இருக்கும் இசை ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர், தொழில்துறையினர், மீடியா அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.\nவிருது அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை நூற்றுக்கணக்கானவர்கள் தினமும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்த வாழ்த்தும், உங்களின் அன்பும் எனக்கு மேன்மேலும் உத்வேகத்தை தந்துள்ளது. என்னை நெகிழ வைத்துள்ளது.\nஆண்டவனின் அருளாலும், உங்கள் அன்பாலும் மக்களுக்காக என் பணியை செவ்வனே செய்து கொண்டு இருப்பேன்.\nஅன்பெனும் மழையில் நனைய வைத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் மனப்பூர்வமான நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/13/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-04-22T05:04:35Z", "digest": "sha1:4AMJYT3ATX2QXJY5SRVT2NLDNFNB2IH4", "length": 6468, "nlines": 75, "source_domain": "newuthayan.com", "title": "நகர சபைக்கு ஒத்துழைக்காத சந்திதி ஆலய நிர்வாகம்- வல்வட்டித்துறை நகர சபையில் கடும் விமர்சனம்!! - Uthayan Daily News", "raw_content": "\nநகர சபைக்கு ஒத்துழைக்காத சந்திதி ஆலய நிர்வாகம்- வல்வட்டித்துறை நகர சபையில் கடும் விமர்சனம்\nநகர சபைக்கு ஒத்துழைக்காத சந்திதி ஆலய நிர்வாகம்- வல்வட்டித்துறை நகர சபையில் கடும் விமர்சனம்\nவல்வெட்டித்துறை நகரசபையின் நான்காவது அமர்வு தவிசாளர் கோ.கருணாணந்தராசா தலைமையில் நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.\nஅமர்வில் வல்வெட்டிதுறை நகரசபைக்குட்பட்ட அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nகுறிப்பாக சந்நிதி கோயில் நிர்வாகம் நகரசபைக்கு ஒத்தழைப்பு வழங்குவதில்லை. ஆலய தனியார் காணிக்குள் இருக்கும் மலசலகூடங்களை கூடங்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தை அண்டியபகுதியில் உள்ள கழிவகற்றல் மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள பெரும்பாலான சேவைகளை நகரசபையாலேயே மேற்கொள்ளப்படுகிறது என்று சுட்டிக்காட்டப்பட்டது.\nஅத்துடன் தொண்டைமானாறு வழியாக வரும் 751 பேருந்து சேவை தொண்டைமானாறு சந்தியுடனே செல்வதாகவும், சந்நிதி கோவில் வழியாக செல்வதற்கு உரிய இடங்களுக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை ஆகவே இதற்கு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் ��ன்றும் அமர்வில் தெரிவிக்கப்பட்டது.\nஇளங்கதிர் விளையாட்டுக் கழகப் பிரச்சினையால் அமர்வு சூடானது. விளையாட்டுக் கழக காணி தொடர்பில் விவாதிக்கப்பட்டது. அதனால் அமர்வில் கருத்து மோதல் ஏற்பட்டது.\nமுன்பள்ளிச் சிறார்கள் ஊடாகத் திண்மக் கழிவகற்றல்\nபெல்ஜியம் நட்புறவுக் குழுவுடன்- எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு\nஊரடங்கு சட்டம் நாடு முழுவதும்\nவடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nவெடிக்காத நிலையிலும் குண்டு மீட்பு\nஊரடங்கு சட்டம் நாடு முழுவதும்\nசம நேரத்தில் நாட்டின் 6 இடங்களில் குண்டு வெடிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:42:21Z", "digest": "sha1:KSLHDUGHL25JXDYNQFWHHM5YPAGKU7A3", "length": 7360, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஈதர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஈதர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசிட்டால்கள்‎ (2 பகு, 7 பக்.)\n► ஈதர் கரைப்பான்கள்‎ (4 பக்.)\n► எப்பாக்சைடுகள்‎ (8 பக்.)\n► கிளைக்கால் ஈதர்கள்‎ (2 பக்.)\n► சாந்தென்கள்‎ (1 பக்.)\n► டை ஆல்கைல் ஈதர்கள்‎ (2 பக்.)\n► டையாக்சேன்கள்‎ (3 பக்.)\n► தயோயீத்தர்கள்‎ (5 பக்.)\n► பல்லீத்தர்கள்‎ (1 பக்.)\n► பீனால் ஈதர்கள்‎ (1 பகு, 15 பக்.)\n► மூவாக்சேன்கள்‎ (3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2017, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/15214054/1237287/forest-area-male-died-body-police-investigation-in.vpf", "date_download": "2019-04-22T04:59:51Z", "digest": "sha1:XC6VQXYJFCPYWZQXMUZETY6IOAYIUYMU", "length": 16400, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "முசிறி அருகே வனப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் ஆண் பிணம்- போலீசார் விசாரணை || forest area male died body police investigation in musiri", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமுசிறி அருகே வனப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் ஆண் பிணம்- போலீசார் விசாரணை\nமுசிறி அருகே வனப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரை அடித்துக்கொன்றது யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுசிறி அருகே வனப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரை அடித்துக்கொன்றது யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுசிறியில் இருந்து தா.பேட்டை செல்லும் சாலையில் தும்பலம் கிராமத்தின் அருகே வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள், முசிறி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅதன்பேரில் போலீசார் அங்கு வந்து, இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் இறந்து கிடந்தவர் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர் ஊதா நிற கட்டம் போட்ட கைலி அணிந்திருந்தார். அவருடைய உடல் அருகே முட்புதரில் ரோஸ் நிற சட்டை கிடந்தது. மேலும் பதிவு எண் இல்லாத மொபட் ஒன்றும், அங்கு சாய்ந்த நிலையில் கிடந்தது. இறந்து கிடந்தவரின் தலையில் ரத்த காயங்கள் இருந்தன. இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்காலம் என்று போலீசார் கருதினர். மேலும் அவரை மர்ம நபர்கள் வேறு எந்த பகுதியிலாவது வைத்து அடித்து கொலை செய்து, உடலை இங்கே கொண்டு வந்து வீசியிருக்கலாம், என்று போலீசார் தெரிவித்தனர்.\nமுசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து இறந்து கிடந்தவர் உடலை பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து, கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார் என்பது குறித்து சுற்றுப்புற கிராமங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை அடித்து கொன்றது யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர். முசிறி அருகே வனப்பகுதியில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி - ராமேசுவரம் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்\nவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் யாரும் அத்துமீறி நுழையவில்லை - சத்யபிரத சாகு\n4 தொகுதியில் இடைத்தேர்தல் - கமல்ஹாசன் பிரசாரம் 3ந் தேதி தொடங்குகிறார்\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4438", "date_download": "2019-04-22T04:02:41Z", "digest": "sha1:5TBSIQD633VIE5TVUOJLKF6ZZIUYVGIN", "length": 5858, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Yuvaraj", "raw_content": "\nகங்குலி தான் பெஸ்ட்... தோனி நெக்ஸ்ட்தான்...\nகோகுல்ராஜ் வழக்கு ஒத்திவை���்பு; நாளை விசாரணை\nகோகுல்ராஜ் வழக்கு: அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு கல்தா\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் வீடியோ பதிவை உறுதி செய்த தடய அறிவியல் நிபுணர்\nகோகுல்ராஜ் வழக்கு விசாரணை பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nதவறை கண்டித்த சச்சின் மாற்றிக்கொண்ட யுவராஜ் சிங்...\nகோகுல்ராஜ் கொலை வழக்கு: சாட்சி விசாரணை டிச. 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: புதிய தலைமுறை செய்தியாளர் பரபரப்பு சாட்சியம்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் அண்ணன் பரபரப்பு சாட்சியம்\nகோகுல்ராஜ் ஆணவக்கொலை: சாட்சிகள் விசாரணை செப்., 4க்கு ஒத்திவைப்பு\nசனி தோஷம் போக்கும் நீல ரத்தினம்\nஇந்த வார ராசி பலன் 21-4-2019 முதல் 27-4-2019 வரை\nமுற்பிறவிக் கணவனையே இப்பிறவியிலும் அடையும் பெண் யார்\nதொழில், வியாபாரத்தில் முதன்மை பெற சுவேதார்க்க மூலிகை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=10038", "date_download": "2019-04-22T04:29:14Z", "digest": "sha1:UHGIAARA3A7FA4D47WYGGMGLIP3WCBIN", "length": 18655, "nlines": 70, "source_domain": "nammacoimbatore.in", "title": "சின்ன பட்ஜெட்டில் ஒரு ஜங்கிள் புக் டூர் செல்ல - பரம்பிக்குளம் வாங்க", "raw_content": "\nசின்ன பட்ஜெட்டில் ஒரு ஜங்கிள் புக் டூர் செல்ல - பரம்பிக்குளம் வாங்க\nசேத்துமடை செக்போஸ்ட்டில் பணம் கட்டி ரசீது வாங்கினோம். ரசீது இருந்தால்தான் உள்ளே நுழைய முடியும். காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரைதான் அனுமதி. பாதுகாப்பு கருதி, இரண்டு சக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. டாப் சிலிப் தாண்டித்தான் பரம்பிக்குளம்.\nசேத்துமடையைத் தாண்டி உள்ளே நுழைந்ததுமே, அழகான வனப்பகுதி ஆரம்பமாகிவிடுகிறது. மெதுவாகச் சுற்றிப் பார்த்துக்கொண்டே காரை ஓட்ட, பின்னால் வந்த டாடா ஏஸ் டிரைவர், “சில நாட்களாக ஒரு யானை தனியாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறது. காரை எங்கும் நிறுத்தாமல் செல்லுங்கள்” என எச்சரித்துவிட்டு முந்திச் சென்றார்.\nசாலை வசதி, ‘இருக்கு... ஆனா இல்லை’ ரேஞ்சுக்கு இருக்க... 40 கி.மீ வேகம் தாண்ட முடியவில்லை. பரம்பிக்குளம் வருபவர்களுக்கு கூடுதல் பேக்கேஜ்தான் டாப் ஸ்லிப். உலாந்தி வனச்சரகம் என்பதுதான் இந்த இடத்தின் பெயர். யானைச் சவாரி, ட்ரெக்கிங், நகர உலா என மூன்று விதமான பேக்கேஜ்கள் இங்கு கிடைக்கின்றன. நாங்கள் சென்ற நாள், ஊர்க்கோவில் ஒன்றில் திருவிழா நடக்க, யானை சவா��ி கேன்சல் ஆகியிருந்தது. பறவை மற்றும் விலங்குகள் ஆர்வலர்களுக்குச் சரியான தீனி போடுகிறது இந்த வனப் பகுதி. அதிலும் எந்தெந்த விலங்குகள், கடைசியாக எப்போது அலுவலர்களுக்குத் தென்பட்டன என ‘லாஸ்ட் சீன் ஸ்டேட்டஸ்’ பட்டியலை டாப் ஸ்லிப் வரவேற்பு அறையிலேயே வைத்திருக்கின்றனர்.\nடாப் ஸ்லிப்பில் காலை உணவை முடித்துவிட்டு, அப்படியே பரம்பிக்குளம் நோக்கிப் படையெடுத்தோம். டாப் சிலிப் தாண்டி அடுத்த இரண்டாவது கிலோ மீட்டரிலேயே கேரள எல்லை. அங்கிருந்து 6 கிலோ மீட்டரில் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் துவங்கிவிடுகிறது. பரம்பிக்குளம் உள்ளே செல்ல வேண்டும் என்றால், அதற்கும் நுழைவுச் சீட்டு எடுக்க வேண்டும்; பரம்பிக்குளம் பகுதியைச் சுற்றிப் பார்க்க வேன் புக் செய்ய வேண்டும். நம் காருக்கு அதற்கு மேல் அனுமதி இல்லை.\nஇதுவரை பயணம் செய்த எக்ஸென்ட்டை ஓரமாக பார்க்கிங் செய்துவிட்டு, பதிவு செய்த வேன் வரும் வரை அங்கேயே காத்திருந்தோம். இங்கே ஒரு நாளைக்கு 7 வேன்கள், சுற்றுலாப் பயணிகள் வருகையைப் பொறுத்து அதிகபட்சம் மூன்று ட்ரிப் செல்கின்றன. பரம்பிக்குளம் உள்ளே, 20 கிலோ மீட்டர் பயணம் இந்த வேன்களில்தான்.\nஇந்தப் பகுதியில் தங்குவதற்கு மர வீடுகள், ஏரியின் நடுவே தீவு வீடுகள், காட்டேஜ்கள், மூங்கில் குடிசைகள் என குறைந்த அளவிலான அறைகளே இருக்கின்றன. 500 ரூபாய் முதல் 8,800 வரை வாடகை. இங்கே இல்லையென்றால், டாப் ஸ்லிப்பில் இதேபோல தங்கும் வீடுகள் இருக்கின்றன. அங்கும் முன்பதிவு அவசியம். இல்லையெனில் பொள்ளாச்சியில் தங்குவது நல்லது. பரம்பிக்குளம் பகுதியில் அறைகள் புக் செய்ய, முன்னதாக போன் மூலம் பதிவு செய்ய வேண்டும். (9442201691, 04253 – 245025). சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பதிவு செய்ய, ஒரு வாரம் முன்பே அழைக்க வேண்டும். தனியார் விடுதிகள் இங்கு கிடையாது. வேன்களில் செல்ல ஒரு நபருக்குக் கட்டணம் 170 ரூபாய். எங்கள் வேன் வரவும், முதலில் ஓடிப்போய் சீட்டில் அமர்ந்தனர் திருமூர்த்தியின் குழந்தைகள் ஹரிஷ்வாவும், பிரத்யூஹாசனும். வேன் ஓட்டுநரே கைடாகவும் இருக்கிறார்.\nஇந்தியாவில் காடுகளுக்கும் பாதிப்பு வராமல், மனிதர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் வகையில் எக்கோ டூரிஸம் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது கேரள அரசு. முதலில் தென்மலை; அடுத்து வயநாடு; அத��்கடுத்து பரம்பிக்குளம். எக்கோ டூரிஸம் என்பதால், பிளாஸ்டிக் பொருட்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. வனப் பகுதியில் சத்தம் போடக் கூடாது. இதனாலேயே இன்னும் முழுமையான காடாக இருக்கிறது பரம்பிக்குளம்.\nஅதேபோல, இந்தப் பகுதி பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, சுற்றுலா வருமானம் முழுக்க அவர்களின் வளர்ச்சிக்காகச் செலவிடப்படுகிறது. அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு கல்வியும், பயிற்சியும் அளித்து, வனம் சார்ந்த பணிகளுக்கும் கைடாகவும் தயார் செய்கிறது கேரள அரசு.\nநாங்கள் காட்டுக்குள் சென்றபோது மதியம் 1 மணி. ‘‘இந்தச் சமயத்தில், எல்லா விலங்குகளும் உறங்கப் போயிருக்கும். ஏதாவது காணக் கிடைத்தால் உங்கள் அதிர்ஷ்டம்’’ எனச் சொல்லி சஃபாரி வேனை ஸ்டார்ட் செய்தார் ஓட்டுநர் ஷாஜூ. ஆங்காங்கே ஓடிய மான்கள், குரங்குகள் என எங்கள் அதிர்ஷ்டத்துக்கு சின்னச் சின்ன சந்தோஷங்கள் கிடைத்தன.\nதூணக்கடவு நீர்த்தேக்கத்தை அடைந்ததும், வேனைவிட்டு இறங்கினோம். கிடைத்த நேரத்தில் ஆங்காங்கே செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர் சுற்றுலாப் பயணிகள்.\nவேன் நம்மை அடுத்துக் கொண்டுபோய் நிறுத்திய இடம், கன்னிமாரா தேக்கு மரம். உலகின் மிகவும் பழைமையான உயிருள்ள மரங்களில் ஒன்று இ்து. சுமார் 460 ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் இருக்கும் மரம். இதனைச் சிறப்பிக்கும் வகையில் மகாவிருக்ஷா புரஸ்கார் விருதை அளித்து இதனைச் சிறப்பித்துள்ளது இந்திய அரசு. “தேக்கு மரங்களை வெட்டி, வியாபாரம் செய்து கொண்டிருந்த மக்கள், ஒருநாள் இந்த மரத்தையும் வெட்ட... திடீரென ரத்தம் வந்ததாம். மரத்தில் இருந்து ரத்தம் வழிவதைப் பார்த்து மரம் வெட்டுவதை விட்டுவிட்டு, தங்கள் கடவுளாக வணங்க ஆரம்பித்துவிட்டனராம் மலைவாழ் மக்கள்” என இந்த மரத்தின் கதையைச் சொல்கிறது அறிவிப்புப் பலகை.\nஅடுத்து பரம்பிக்குளம் அணையின் வியூ பாயின்ட். பரம்பிக்குளத்தின் மொத்த அழகையும் காணும் இடம். ‘இதுதான் சான்ஸ்’ என தன் வாண்டுகளுடன் செல்ஃபி எடுத்தார் திருமூர்த்தி. இடையே பரம்பிக்குளம் பழங்குடியின மக்களின் ஊரில் வேன் நிற்க, மதிய உணவை ஒரு பிடி பிடித்தோம். இங்கும் முன்னரே உணவு சொல்லி வைக்க வேண்டும். இல்லையெனில் உணவு கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. இறுதியாக பரம்பிக்குளம் அணையை அட��ந்தோம்.\nகேரளாவின் நீர்மின் திட்டங்களில் முக்கியமான பங்கு வகிக்கும் திட்டம் இந்த அணை. அதன் அழகை ரசிப்பதற்குள், “அடுத்த ட்ரிப்புக்கு லேட் ஆயிடுச்சு... எல்லாரும் வேனில் ஏறுங்க’’ என அவசரப்படுத்தினார் டிரைவர் ஷாஜு.\n‘‘மூணு மணிநேரம் காட்டுக்குள் சுற்றியும் புலி, யானைன்னு எதுவும் பார்க்கலையே...’’ என எல்லாரும் ‘உச்’ கொட்ட, ரிட்டர்ன் பயணத்துக்குத் தயாரானது வேன்.\nமலை மீதுள்ள சுற்றுலாத் தலம் என்றாலும்கூட மூணாறு, வால்பாறை போன்ற பகுதிகளில் இருக்கும் குளுகுளு கிளைமேட் இங்கு மிஸ்ஸிங். கடல் மட்டத்தில் இருந்து 1,975 அடி உயரத்தில்தான் இருக்கிறது பரம்பிக்குளம். எங்களின் மைண்ட் வாய்ஸ் வருண பகவானுக்குக் கேட்டிருக்க வேண்டும். சட்டென மேகங்களை பார்சல் செய்து எங்களுக்காக அவர் அனுப்பி வைத்தைப் போல திடீர் என்று மேகங்கள் சூழ்ந்து மழை கொட்டியது. ‘இப்போதான் டூர் போற ஃபீலிங்கே இருக்குப்பா’ என எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. ரிட்டர்ன் டிரிப்பில், நிறைய மயில்கள் மரக்கிளைகளில் அமர்ந்தவாறு எங்களுக்குத் தரிசனம் அளித்தன. ‘‘எப்படி திடீரென இவ்வளவு மயில்கள்’’ என ஷாஜூவிடம் கேட்டபோது, ‘‘மயில் இறக்கைகள் மழையில் நனைந்து எடை கூடிவிடும். அதனால், அவற்றால் அதிக தூரம் பறக்க முடியாது. அதனால்தான் மரக்கிளையில் அமர்ந்துவிடுகின்றன” என விளக்கினார்.\nதூரத்தில் யானைக் கூட்டம் ஒன்று குட்டிகளோடு தென்பட... “எவ்வளவோ காண்பிச்சிட்டீங்க... அப்படியே புலியையும் கண்ல காட்டிட்டா, பயணம் சிறப்பா போயிடும்” என கோரிக்கை வைத்தார் திருமூர்த்தி. புலிகள் சரணாலயம் என்றாலும்கூட, புலி தென்படாது. அவை அடர்ந்த பகுதிகளில் மட்டுமே மறைந்திருக்கும் எனச் சொல்லி நம்மை மீண்டும் பரம்பிக்குளம் முகப்பில் இறக்கிவிட்டார் ஷாஜு.\nமீண்டும் எக்ஸென்ட்டிடம் தஞ்சம். சின்ன பட்ஜெட்டில் ஒரு ஜங்கிள் புக் ஃபாரஸ்ட் ரைடு செல்ல வேண்டும் என்பவர்களுக்கு, பரம்பிக்குளம் ஒரு பச்சை சொர்க்கம்.\nதிருமூர்த்தி மலை பஞ்சலிங்கம் அருவிய\nவால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் வரு\nவாகமண் – இயற்கை அன்னையின் வரம் பெற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pondy.in4net.com/author/venkatesh/page/2/", "date_download": "2019-04-22T05:10:07Z", "digest": "sha1:U7Y6LCHP7HC64HKZ2LNSMQY7HWFB6VA6", "length": 5382, "nlines": 154, "source_domain": "pondy.in4net.com", "title": "venkatesh, Author at In4Pondy - Page 2 of 61", "raw_content": "\nவிஜய் சேதுபதி ஒரு தேவதை: மலையாள தயாரிப்பாளர் புகழாரம்\nசின்னத்திரையிலும் ஜொலிக்கப் போகிறார் நயன்தாரா\nவிக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகும் ரித்து வர்மா…\nஇலங்கையில் குண்டுவெடிப்பு: உயிர்தப்பிய ராதிகா சரத்குமார்\nஇனி இந்தியாவில் மட்டும் தான் – அமேசானின் முடிவுக்கு என்ன காரணம்..\nபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் அறிமுகம்\nஅந்நிய செலவாணிக்காக அமெரிக்க டாலரை கையகப்படுத்தும் ஆர்.பி.ஐ.\nவாகமண் – கேரளா மலை வாசஸ்தலம்\nவிஜய் சேதுபதி ஒரு தேவதை: மலையாள தயாரிப்பாளர் புகழாரம்\nசின்னத்திரையிலும் ஜொலிக்கப் போகிறார் நயன்தாரா\nவிக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகும் ரித்து வர்மா…\nஇலங்கையில் குண்டுவெடிப்பு: உயிர்தப்பிய ராதிகா சரத்குமார்\nஇனி இந்தியாவில் மட்டும் தான் – அமேசானின் முடிவுக்கு என்ன காரணம்..\nபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் அறிமுகம்\nஅந்நிய செலவாணிக்காக அமெரிக்க டாலரை கையகப்படுத்தும் ஆர்.பி.ஐ.\nவாகமண் – கேரளா மலை வாசஸ்தலம்\nஅஞ்சலியின் ‘லிசா 3டி’ மே 24ல் ரிலீஸ்\nஅஞ்சலி தமிழைப்பொறுத்த வரை பேரன்பு...\nமீண்டும் விஷால் படத்துக்கு இசையமைக்கும் யுவன்\nமீண்டும் மோதும் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி\n2016-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த...\n‘கென்னடி கிளப்’ படத்தின் நியூ அப்டேட்\nசித்தார்த்துடன் மீண்டும் இணையும் திரிஷா\nதளபதி 63க்கு தடை கோரி வழக்கு…\n‘தளபதி 63’ படத்தில் விஜய்...\nசர்கார் ஆடியோ வெளியீட்டு விழா...\nபா.இரஞ்சித்தின் அடுத்த படத்தில் கலையரசன்\nஓட்டு போட்ட கோலிவுட் நட்சத்திரங்கள்..\nதர்பார் வில்லனாக பாலிவுட் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2019/03/blog-post_26.html", "date_download": "2019-04-22T03:58:55Z", "digest": "sha1:5DLS2OGG57RDME2E27JFDFDWPIFL44LC", "length": 58934, "nlines": 628, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: சாமவேதீஸ்வரர் கோயில் படங்கள் தொடர்ச்சி!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nசாமவேதீஸ்வரர் கோயில் படங்கள் தொடர்ச்சி\nதம்பி வந்திருந்தபோது அவருடனும் அவர் மூத்த மகன், மனைவி ஆகியோருடனும் லால்குடி அருகே உள்ள சாமவேதீஸ��வரர் கோயிலுக்குச் சென்றோம். இந்தக் கோயிலின் சிறப்பு உலகிலேயே வேதத்திற்கென உள்ள ஒரே கோயில் அதுவும் சாமவேதத்துக்கான கோயில் என்றார்கள். இங்கே பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவத்தைப் போக்கிக் கொள்ள இங்கே வந்து வழிபட்டிருக்கிறார். ஹிஹிஹி, அவரும் சாமவேதம் தானே பரசுராமேஸ்வரம் என்னும் பெயரிலும் இந்த ஊர் அழைக்கப்பட்டதாய்ச் சொல்கின்றனர். இங்குள்ள தீர்த்தமும் பரசுராமர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. தன் தாயைக் கொன்ற மாத்ரு ஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ளப் பரசுராமர் இங்கே வந்ததால் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இங்கே வந்து சாமவேதீஸ்வரர் சந்நிதியிலும், உலகநாயகி சந்நிதியிலும் நெய்யால் பதினோரு விளக்கேற்றி வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது ஐதீகம். இந்தக் கோயில் பிரகாரத்தின் தென் திசையில் பரசுராமர் வழிபட்ட லிங்கம் இருக்கிறது. முருகப் பெருமான் இங்கே வள்ளி, தெய்வானையுடன், ஆறு முகங்கள், ஆனால் நான்கு கைகளோடு காட்சி கொடுக்கிறார். வள்ளியை மணந்த பின்னர் முருகன் இங்கே வந்ததாகவும், அதனால் வள்ளி மட்டும் தனியாக மயில் வாகனத்திலும், முருகனும் தெய்வானையும் நின்ற கோலத்திலும் காட்சி கொடுப்பதாய்ச் சொல்கின்றனர். ஆனாய நாயனாருக்கு இங்கே தான் முக்தி கிடைத்ததாகவும் சொல்கின்றனர். ஆனாய நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் ஹஸ்த நக்ஷத்திரத்தில் விமரிசையாக நடைபெறுகிறது. இவருக்கு முக்தி கொடுத்த சிவலிங்கமும், அம்பிகையும் தனிச் சந்நிதியில் அருள் பாலிக்கின்றனர்.\nஇந்தக் கோயிலில் அதிசயத்திலும் அதிசயமாக மகாமண்டபத்தைத் தாண்டி உள்ள அர்த்த மண்டபத்தில் கருவறைக்கு ஏறும் படிக்கட்டுகளின் அருகேயே வலப்பக்கமாகச் சண்டேஸ்வரர் வீற்றிருக்கிறார்.இதன் சிறப்பு குறித்து குருக்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. இதைத் தவிரவும் வடக்குப் பிரகாரத்தில் தனிச் சந்நிதியில் சண்டேஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். நவகிரஹங்களும் வடகிழக்கு மூலையில் காணப்பட்டாலும், சூரிய, சந்திரர்கள், சனைசரனோடு தனியாகவும் கோயில் கொண்டிருக்கின்றனர். சனைசரனின் காக வாகனம் வடக்கு நோக்கி அமைந்திருப்பதை விசேஷமாகச் சொல்கின்றனர். சனி ப்ரீதி செய்பவர்களும் இங்கே வந்து செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. சனிப்பெயர்ச்சியின் போது இந்தக் கோயிலுக்கும் சனி பகவானுக்குப் ப்ரீதி செய்ய வேண்டி மக்கள் கூட்டமாக வந்து வழிபடுவார்கள் எனச் சொல்கின்றனர். பைரவர் இங்கே தனியாக இருக்காமல் கால பைரவருடன் காட்சி தருகிறார். இரவு நேரத்தில் பைரவர் பாதத்தில் வைத்து வழிபட்ட விபூதி தீராத பிரச்னைகளைத் தீர்க்கும் எனச் சொல்லப்படுகிறது. கோஷ்டத்தின் தென் திசையில், பிக்ஷாடனர், தக்ஷிணாமூர்த்தி, உதங்க முனிவர் ஆகியோர் காணப்படுகின்றனர். தக்ஷிணாமூர்த்தி சின் முத்திரை காட்டாமல் அபய ஹஸ்தத்தோடு காணப்படுகிறார். தல விருக்ஷம் பலா மரம். தேனில் ஊறிய பலாச்சுளைகளை நிவேதனம் செய்து மக நக்ஷத்திரத்தன்றும், சனிக்கிழமையன்றும் இக்கோயிலைப் பதினோரு பிரதக்ஷிணம் வந்து நிவேதனம் செய்து விநியோகம் செய்வது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.\nஇது தேவார வைப்புத்தலமாகச் சொல்லப்படுகிறது. தேவார வைப்புத் தலம் எனில் தனியாகப் பதிகங்கள் மூலம் குறிப்பிடப் படாமல் வேற்றூர்ப் பதிகங்களின் இடையிலும் பொதுவான பதிகங்களிலும் குறிப்பிடப்படும் தலங்கள் தேவார வைப்புத் தலங்கள் எனப்படும். தேவாரத் தலங்கள் 276 தலங்களில் இருந்து இவை வேறுபட்டவை ஆகும். வைப்புத் தலங்கள் மொத்தம் 147 இருப்பதாகச் சொல்கின்றனர். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இந்தக் கோயில் ஈசனையும், அம்பிகையையும் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர்.\nஞானசம்பந்தப் பெருமானின் இடர் களையும் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசரின் போற்றிப் பதிகம். (மாணிக்க வாசகரின் போற்றித் திரு அகவலுக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு.)\nநாவுக்கரசப் பெருமானின் பஞ்சாக்கரத் திருப்பதிகம்\nகோயிலில் சாமவேதீஸ்வரர் சந்நிதியின் வெளியே\nமுன் மண்டபத்தில் தூணில் வீற்றிருக்கும் நம்மாளு\nகோயில் வெளிப்பிரகாரம். எதிரே தெரிவது வாகன மண்டபம். இந்தக் கோயிலுக்கு 300 ஏக்கர் நிலங்கள் உள்ளனவாம். ஆனால் இருபது ஏக்கரில் இருந்து கொடுத்தாலே பெரிய விஷயம் என்கின்றனர். குருக்கள் பரம்பரையாக வந்தவர் என்பதால் இறைவன் மேல் உள்ள பக்தி காரணமாக இதை ஒரு தொண்டாகச் செய்து வருகிறார். மேலும் அவர் மகன், மாப்பிள்ளை ஆகியோர் வெளிநாட்டுக் கோயில்களில் குருக்களாக இருப்பதால் அவர்கள் அனுப்பும் பணத்தில் இருந்தும் தேவையானபோது சாமவேதீஸ்வரருக்கும் செலவு செய்து கொள்கிறார். கோயிலில் ஊழியர்களும் உள்ளனர். அறநிலையத் துறை ���லுவலகம் இயங்குவதாய்த் தெரியவில்லை.\nமுன் மண்டபத்தில் காணப்பட்ட அம்பிகையின் ஓவியம்\nதெருவில் இருந்து கோயிலின் ராஜ கோபுரம். தெரு சுத்தமாக இருக்கிறது. எங்கும் குப்பைகளோ, ப்ளாஸ்டிக், பேப்பர்களோ பறக்கவில்லை. இருபக்கமும் வீடுகள் இருந்தாலும் எல்லா இடங்களும் பெருக்கிச் சுத்தமாக வைத்திருக்கின்றனர்.\nதெருவின் இன்னொரு பகுதி. கோபுரத்துக்கு எதிரே காணப்படும் பகுதி. இங்கேயும் சுத்தமாக இருப்பதைக் காண முடியும்.\nதிண்டுக்கல் தனபாலன் 26 March, 2019\nகோயில் பற்றி பக்கா விளக்கங்கள் எப்படி அத்தனையும் நினைவில் அழகா வைத்துக் கொண்டு சொல்லறீங்க...வட கிழக்கு, சனைஸ்வரன் காக வாகனம் வடக்கு நோக்கி, முருகன் ஆறுமுகன் ஆனால் நான்கு கைகள் என்றெல்லாம் எப்படி அத்தனையும் நினைவில் அழகா வைத்துக் கொண்டு சொல்லறீங்க...வட கிழக்கு, சனைஸ்வரன் காக வாகனம் வடக்கு நோக்கி, முருகன் ஆறுமுகன் ஆனால் நான்கு கைகள் என்றெல்லாம் செம மைன்யூட் டிடெய்ல்ஸ்\nநான் எல்லாம் போனா பாதத்தை முதல்ல பார்த்திடுவேன் கண்ணை மூடி பாதத்தை நினைத்து அம்புட்டுத்தான்...கொஞ்ச நேரம் மனதை அமைதியா வைத்துக் கொண்டுவிட்டு அம்புட்டுத்தான்...\nஉங்கள் விவரணம் செம அக்கா\nதி/கீதா, குறிப்புக்கள் தான் உதவின. மற்றபடி நினைவெல்லாம் ஓரளவுக்குத் தான் ஆறுமுகன் வள்ளி தனியாய் இருந்ததால் நினைவில் இருக்கிறான். சனைச்வரனுக்கு எல்லாக் கோயிலிலும் தனிச் சந்நிதி கிடையாது. ஆகவே இம்மாதிரியான விஷயங்கள் சட்டென்று மனசில் நிற்கும்.\nஎனக்கும் அதே தோன்றியது கீதா க்கா...எப்படி இவங்க இவ்வோளோ நியாபகம் வச்சி இருகாங்க ன்னு ...\n@அனுராதா, உடனே எழுதினால் நினைவில் எல்லாம் அநேகமாய் வந்துடும். அப்படியும் சில விடுபட்டும் போகும். எல்லோரும் மனிதர்கள் தானே\nதேனில் ஊறிய பலாச்சுளைகளை நிவேதனம் செய்து மக நக்ஷத்திரத்தன்றும், சனிக்கிழமையன்றும் இக்கோயிலைப் பதினோரு பிரதக்ஷிணம் வந்து நிவேதனம் செய்து விநியோகம் செய்வது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.//\nஆஹா இதுதான் நம்ம கண்ணுல பளிச்சுனு படுது\nதி/கீதா, இஃகி, இஃகி, முதல்லேயே தெரிஞ்சிருந்தால் வாங்கிட்டுப் போயிருக்கலாம். நாங்க போனது சனிக்கிழமை தான். பிரசாதம் குருக்களே பெருமாள் கோயில் பட்டாசாரியாரிடம் சொல்லிப் பண்ணிக் கொண்டு வந்துட்டார். :))))\nஇது தேவார வைப்புத்தலமாகச் சொல���லப்படுகிறது. தேவார வைப்புத் தலம் எனில் தனியாகப் பதிகங்கள் மூலம் குறிப்பிடப் படாமல் வேற்றூர்ப் பதிகங்களின் இடையிலும் பொதுவான பதிகங்களிலும் குறிப்பிடப்படும் தலங்கள் தேவார வைப்புத் தலங்கள் எனப்படும். //\nஇது இப்பத்தான் இந்த மாதிரி விஷயமே தெரிந்து கொள்கிறேன்...\nபலருக்கும் தேவாரத் தலங்களுக்கும், வைப்புத் தலங்களுக்கும் உள்ள வேறுபாடு புரியறதில்லை. ஆகவே இங்கே முன் கூட்டியே சொல்லிடலாம்னு சொல்லிட்டேன். :)))))\nநம்ம தோஸ்து பளிச்சுனு சூப்பரா இருக்கிறார். சுத்தமாகவும் இருக்கிறது அந்த இடமும் கோயிலும் கூட.\nபிராகாரம் எல்லாம் பெரிதாகவே இருக்கிறது கோயிலும் பெரிதுதான் இல்லையா\n//மேலும் அவர் மகன், மாப்பிள்ளை ஆகியோர் வெளிநாட்டுக் கோயில்களில் குருக்களாக இருப்பதால் அவர்கள் அனுப்பும் பணத்தில் இருந்தும் தேவையானபோது சாமவேதீஸ்வரருக்கும் செலவு செய்து கொள்கிறார்.//\nமிக மிக நல்ல விஷயம்.\n//அறநிலையத் துறை அலுவலகம் இயங்குவதாய்த் தெரியவில்லை. //\n புதுக் கோயிலாகவும் இல்லையே பழைய கோயிலாகத்தானே இருக்கிறது ஏன் அறநிலையத் துறை இல்லை\nதெருக்களும் மிக மிக சுத்தமாக இருக்கிறது. கோயிலும் அப்படியே\nஉங்க படங்களும் அருமையா இருக்கு அக்கா\nஆமாம், தி/கீதா, கோயிலைப் பார்த்தாலே மிகப் பழமை என்று தெரிந்தது. அதோடு ஜேஷ்டா தேவியும் பார்த்த நினைவு ஜேஷ்டா தேவி இருந்தால் அந்தக் கோயில் மிகப் பழமையான கோயில். ஊரே பளிச்சென்று சுத்தமாக இருந்தது.\nநெல்லைத் தமிழன் 26 March, 2019\nசாமவேதீஸ்வரர் கோவிலுக்கு எப்படிச் சென்றீர்கள் (டாக்சியிலா). உணவுக்கு குருக்கள்ட சொன்னீர்களா இல்லை தயார் செய்து எடுத்துக்கொண்டு சென்றீர்களா\nநெ.த. எங்க வீட்டிலிருந்து லால்குடி கிட்டே என்று ஏற்கெனவே முந்தைய பதிவில் சொல்லி இருந்தேனேலால்குடியே அரை மணி நேரம்தான்லால்குடியே அரை மணி நேரம்தான் குருக்கள் கிட்டே எதுக்குச் சாப்பாட்டுக்குச் சொல்லணும். பிரசாதம் கொடுத்தார். டப்பாக்கள் எடுத்துச் சென்றிருந்தோம். வாங்கிட்டு வந்து அக்கம்பக்கம் விநியோகித்தோம். :))) சர்க்கரைப் பொங்கல்(நிஜம்மாவே சர்க்கரை போட்டு குருக்கள் கிட்டே எதுக்குச் சாப்பாட்டுக்குச் சொல்லணும். பிரசாதம் கொடுத்தார். டப்பாக்கள் எடுத்துச் சென்றிருந்தோம். வாங்கிட்டு வந்து அக்கம்பக்கம் விநியோகித்தோம். :))) சர்��்கரைப் பொங்கல்(நிஜம்மாவே சர்க்கரை போட்டு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெல்லம் போட்டால் அந்தச் சுவையே தனி) வெண் பொங்கல் நெய் ஒழுக நன்றாகவே இருந்தது. இங்கேருந்து ட்ராவல்ஸ் வண்டியில் போயிட்டு வந்தோம். ரெட் டாக்சியில் பெரிய வண்டி கிடைக்கலை\nநெல்லைத் தமிழன் 26 March, 2019\nகோவிலும் சுத்தமா இருக்கு. படங்களும் (கைநடுக்கமில்லாமல்) நல்லா வந்திருக்கு.\nபஞ்சாக்கரம் - என்பது தட்டச்சுப் பிழை என்று நினைத்தேன். கல்வெட்டைப் பார்த்தால், பாடல் அமர்க்களமாக ஆரம்பிக்கிறது.\nதுஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் (தூங்கும் போதும், தூங்காதபோதும்)\nநெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும் (தினமும் நெஞ்சம் கசிந்து நினையுங்கள்)\nவஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற் (நெஞ்சத்தை ஒருமுகப்படுத்தி அந்த இறைவனையே நினைந்திருந்ததால்-மார்க்கண்டேயன், உயிரை எடுக்க வந்த கூற்றுவன்)\nறஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே. (நடுங்கும்படியாக அவனை உதைத்தது ஐந்தெழுத்து).\nஆமாம்... ஐந்தெழுத்து என்பது 'நமசிவாய' என்பதா 'ஓம் நமசிவாய' என்றுதானே சொல்வது வழக்கம்\nநெ.த. கை நடுக்கம், கை நழுவல் எல்லாம் உங்களுக்குத் தான் நமக்கெல்லாம் இல்லை. பஞ்சாக்கரம் என்றே சைவ சித்தாந்தங்களில் சொல்லுவார்கள். ஐந்தெழுத்து நாமம் தான் உண்டு. ஓம் கணக்கில் எடுப்பதில்லை. நமசிவாய, சிவாயநம, என்பதையே மாற்றி மாற்றி ஜபிக்கையில் எழுத்துக்கள் மாறி வாசிவாயநம என்றெல்லாம் வரும். குரு மூலம் கேட்டு ஜபிக்க வேண்டும். முன்னால் அண்ணாமலையார் குழுமம் என்று ஒன்று இருந்தது. அதில் இதைப் பற்றி எல்லாம் நன்றாக விபரமாகச் சொல்லுவார்கள் கலந்து பேசி இருக்கோம் நமக்கெல்லாம் இல்லை. பஞ்சாக்கரம் என்றே சைவ சித்தாந்தங்களில் சொல்லுவார்கள். ஐந்தெழுத்து நாமம் தான் உண்டு. ஓம் கணக்கில் எடுப்பதில்லை. நமசிவாய, சிவாயநம, என்பதையே மாற்றி மாற்றி ஜபிக்கையில் எழுத்துக்கள் மாறி வாசிவாயநம என்றெல்லாம் வரும். குரு மூலம் கேட்டு ஜபிக்க வேண்டும். முன்னால் அண்ணாமலையார் குழுமம் என்று ஒன்று இருந்தது. அதில் இதைப் பற்றி எல்லாம் நன்றாக விபரமாகச் சொல்லுவார்கள் கலந்து பேசி இருக்கோம் இப்போது அம்மாதிரி ஆன்மிகக் குழுமமே இல்லை இப்போது அம்மாதிரி ஆன்மிகக் குழுமமே இல்லை :( பக்தி இல்லை\n/.இதன் சிறப்பு குறித்து குருக்களுக்குச் சொல்லத் தெரியவில்லை./நல்லதாய்ப் போயிற்று என்ன தவறு செய்தாலும் பிராயச்சித்தங்கள் இருக்கிறது என்று சொல்வதால்தானோ குறைகள் குறைவதில்லை வேறுவேதங்களுக்கு கோவில்கள் இல்லையா\nவாங்க ஜிஎம்பி ஐயா, வேறு வெதங்களுக்குக் கோயில் இருப்பதாகத் தெரியவில்லை. தவறே செய்யாதவர்கள் இந்த உலகிலேயே இல்லை. அதில் தெரிந்து செய்பவை, தெரியாமல் செய்பவை என இருக்கே\nதீர்க்கதரிசி அதிரா 26 March, 2019\nகோயில்க் கதை அருமை... படங்கள் நல்லாயிருக்கு.\n என்ன வழக்கமான பேச்சைக் காணோம் இன்னும் தூக்கம் தெளியலையோ\nதீர்க்கதரிசி அதிரா 26 March, 2019\nஅது கீதாக்கா ..சாமீ கடவுள் விஷயம்னா நாங்க ரெண்டுபேரும் சகலமும் அடங்கி சுருட்டி ரொம்ப நல்ல பிள்ளைகளாகிடுவோம்\nஹாஹா, அதிரடி, ஸ்கூல்லே இருக்கிறச்சே இணையம் மட்டும் பார்க்கலாமாக்கும் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\n அப்படியானும் அதிரடி அடங்கி ஒடுங்கி இருக்குமே ஜாலியோ ஜாலி இனிமே உம்மாச்சி பெயரைச் சொல்லி பயமுறுத்தலாம்\nதீர்க்கதரிசி அதிரா 26 March, 2019\n///இரவு நேரத்தில் பைரவர் பாதத்தில் வைத்து வழிபட்ட விபூதி தீராத பிரச்னைகளைத் தீர்க்கும் எனச் சொல்லப்படுகிறது. ///\nகீசாக்கா கொஞ்சம் அள்ளி வந்திருக்கலாமே:).. இங்கின பலபேருக்கு தேவைப்படுது:)\nஹாஹாஹா, பைரவரைப் பார்க்கும்போது உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன். :)))))\nதீர்க்கதரிசி அதிரா 26 March, 2019\nமிக அமைதியான கிராமப்புற சூழலில் அமைந்திருக்கிறது போலும் கோயில்... இப்படி இடங்களுக்குப் போனால் மனதுக்கு அமைதி கிடைக்கும்.\n கோயில் வயல்கள் சூழ இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். வயல்கள் கொஞ்சம் தள்ளி இருக்கின்றன.\nகோவில் விவரங்கள் மிக அருமை.\nபடங்கள் எல்லாம் மிக அழகு.\nலோகநாய்கி லோகத்தை நன்றாக வைக்கட்டும்.\nநன்றி கோமதி அரசு, உங்கள் பக்கமும் வரணும் இங்கே நேரம் ரொம்பவே சரியாக இருக்கிறது.\nவேதத்திற்கென கோவில் இருப்பது தெரியும். ஆனா விவரங்கள் தெரியாது. அழகிய படங்களுடன் தெரிந்துக்கொண்டேன். நன்றிம்மா\nஅக்கா ஒரேயொரு டவுட் தந்தை சொல் மீறாமல் செய்தார் பரசுராமன் .அது பாவத்தில் சேருமா இல்லை பரசுராமருக்கு அம்மாவை கொன்றுட்டோமேன்னு மனசு கஷ்டப்பட்டிருக்குமா \nகோவில் வெரி க்ளீன் அப்படியே உக்காரலாம் ..அத்தனை சுத்தமா வைச்சிருக்காங்க ..ஊர் மக்களை பாராட்டணும் .\nஉள்ளே ஒன்றிரண்டு மரங்கள் இருந்தா இன்னும் நல்லா இருக்கும்\nஏஞ்ச��், யாரைக் கொன்றாலும் தோஷம் வரத்தான் செய்யும். ராமருக்கு ராவணனைக் கொன்றதால் பாவம் ஏற்பட்டதே ராமரை நாம் தெய்வமாக நினைத்தாலும் அவர் மனித உருவில் தானே இருந்தார். ஆகவே பாவம் செய்தது செய்தது தான். பரசுராமரும் விஷ்ணு அவதாரம் எனப்பட்டாலும் அவரும் மனுட வடிவிலே தானே இருந்தார். கோபம் நிறைய உண்டு. தந்தை சொல்லைத் தனயன் தட்டக் கூடாது என்பதற்காகத் தாயைக் கொன்றார். பின்னால் அதே தந்தையிடமே தாயின் உயிரைக் கேட்டு வாங்கவும் செய்தார். ஆகவே அன்னையிடம் அவருக்குப் பாசமும் இருந்திருக்கு என்பதும் தெரிகிறது இல்லையா ராமரை நாம் தெய்வமாக நினைத்தாலும் அவர் மனித உருவில் தானே இருந்தார். ஆகவே பாவம் செய்தது செய்தது தான். பரசுராமரும் விஷ்ணு அவதாரம் எனப்பட்டாலும் அவரும் மனுட வடிவிலே தானே இருந்தார். கோபம் நிறைய உண்டு. தந்தை சொல்லைத் தனயன் தட்டக் கூடாது என்பதற்காகத் தாயைக் கொன்றார். பின்னால் அதே தந்தையிடமே தாயின் உயிரைக் கேட்டு வாங்கவும் செய்தார். ஆகவே அன்னையிடம் அவருக்குப் பாசமும் இருந்திருக்கு என்பதும் தெரிகிறது இல்லையா இதே பரசுராமர் தான் தன் பெற்றோரைக் கொன்றார்கள் என்பதற்காகக் கார்த்த வீர்யார்ச்சுனனைப் பழி வாங்கியதோடு அல்லாமல் 21 தலைமுறை க்ஷத்திரியர்களைக் கொன்றவர். இவருடைய இந்தப் பழிவாங்கும் கோபம் ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தின் போது தான் ஒரு முடிவுக்கு வந்தது. காச்யபரிடம் நிலத்தைக் கொடுத்துவிட்டு மேற்குக் கடற்கரையோரம் சென்றார். இப்போதைய கேரளா, கொங்கண் ஆகியவை பரசுராமரின் க்ஷேத்திரம் எனப்படுகிறது அல்லவா\nதாங்க்ஸ்க்கா ..எந்த சம்பவம்னாலும் அந்தந்த கேரக்டர்ஸ் எப்படி உணர்வாங்கனு அப்பப்போ திடீர்னு தோணும் அப்போ நேத்து இந்த பரசுராமர் பற்றி நினைச்சி வந்ததுதான் இந்த சந்தேகம் .\nஏஞ்சல், அதுவே தெய்வங்களின் சம்ஹாரம் என்பது வேறே மஹிஷாசுரனை வதைத்தது, ஹிரண்யனை சம்ஹாரம் செய்தது, திரிபுர சம்ஹாரம், சூர சம்ஹாரம் என வரும்போது அதனால் மக்களுக்கும் தேவாதி தேவர்களுக்கும் நன்மையே விளையும் என்பதால்\nசண்டேஸ்வரர் - சண்டிகேஸ்வரர் ஒருவர்தானா\nசண்டேசுவர நாயனார் என்பவர் சிவபெருமானின் 63 நாயன்மார்களுள் ஒருவராவார். விசாரசருமா என்ற இயற்பெயருடைய இவர் சிவபெருமானுக்கு லிங்க பூசை செய்து கொண்டிருந்த போது அவருடைய தந்தையே அதற்கு ��டையூறு செய்தார். அதனால் கோபம் கொண்டவர் தந்தையை மழுவால் வெட்டினார். அதன் காரணமாக சிவபெருமான் தன்னுடைய பூசைக்கு உரிய பொருட்களுக்கு உரியவராக சண்டேசுவர் எனும் பதவியளித்தார்.\nசண்டேசுவர பதவியைப் பெற்றமையால் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இவரை சண்டேசர், சண்டிகேசுவர் என்றும் அழைக்கின்றனர்.\nதுரை செல்வராஜூ 27 March, 2019\nவிசாரசர்மர் - மண்ணியாற்று மணலில் சிவபூஜை செய்த போது அபிஷேக பால்குடத்தை காலால் எற்றிய தந்தையை நோக்கி அருகில் கிடந்த கோலை எடுத்து எறிந்தார்..\nஅது மழுவாக மாறி தந்தையின் காலைத் துணித்தது...\nமற்ற படிக்கு மாடுகளுக்கு மேய்த்துக் கொண்டிருந்த அவரிடம் மழு எல்லாம் இல்லை...\nசிவபெருமான் விசாரசர்மனைத் தனது அனுக்கத் தொண்டராக மாலை சூட்டினார்...\nசண்டீச நாயனார் திருநாவுக்கரசரால் தேவாரத்தில் குறிக்கப்படுகிறார்...\nஆமாம், இது குறித்து எனக்கும் சந்தேகங்கள் உண்டு. தெளிவிக்கும்படி யாருக்கும் சொல்லத் தெரியவில்லை துரை. நாவுக்கரசர் தேவாரத்தில் உள்ளவரும் சண்டிகேஸ்வரரும் வேறே என்பது தான் என்னோட எண்ணமும்.\nவழக்கம் போல பழம் பெருமை வாய்ந்த கோவில்கள் ஜனநடமாட்டம் இல்லாமல் வெறிச்சென்று இருக்கின்றன போலும்.\nஆமாம், நிறையப் பேருக்கு இந்தக் கோயில்கள் பற்றித் தெரியலை\nவெங்கட் நாகராஜ் 26 March, 2019\nபடங்கள் மூலம் நாங்களும் அங்கே சென்றோம். தகவல் பகிர்வுக்கு நன்றி.\nநன்றி வெங்கட். மெயில் பாருங்க எனக்கே விடை கிடைச்சது\nவல்லிசிம்ஹன் 27 March, 2019\nஅழகான சுத்தமான கோவில். அற நிலையத்தினர் , 300 ஏக்கர்களை இருபது ஏக்கர்கள் ஆக்கிவிட்டுப் போயாச்சு. இந்த குருக்கள் நன்றாக இருக்கட்டும். சாம வேதத்துக்கென்று ஒரு கோவில் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.\nபித்ரு தோஷம், மாத்ரு ஹத்தி எல்லாம் நடுக்கம் கொடுக்கும் பாவங்கள்.\nபடங்கள் எல்லாமே கச்சிதமாக வந்திருக்கின்றன. ஊரே அழகாக இருக்கிறது.\nஇங்கே எல்லாம் தண்ணீர்க் கஷ்டம் இருக்காது இல்லையாம்மா.\nபதிகங்கள் எல்லாம் படிக்க இனிமை.நன்றி கீதா மா.\nவாங்க வல்லி. இங்கே தண்ணீர்க் கஷ்டம் எல்லாம் இல்லை. எனக்கு இப்படி ஒரு கோயில் இருப்பது தெரியும். ஒரு முறை போக எண்ணிப் போக முடியலை இப்போத் தான் நேரம் வாய்த்தது இப்போத் தான் நேரம் வாய்த்தது\nஜட்ஜ்மென்ட் சிவா. 27 March, 2019\nமனக்கவலை நீக்கும் திருத்தலங்கள் அருமை....\nஜட்ஜ்மென்ட் சிவா, கடைசியா கொடுத்த ஜட்ஜ்மென்ட் என்ன\nதுரை செல்வராஜூ 27 March, 2019\nபதிவில் கருத்துரை இட முடியவில்லை...\nபடங்களை எல்லாம் இன்று தான் கண்டேன்...\nநன்றி துரை, உங்கள் பதிவுகளுக்கும் வரணும். மத்தியானமா வரேன்.\nதுரை செல்வராஜூ 27 March, 2019\nபெரும்பாலான சிவாலயங்களில் ஈசானிய மூலையில் ஸ்ரீ வைரவருக்கு அருகே மேற்கு முகமாக சனைச்சரன் விளங்குவார்.. இயல்பாகவே காக்கை வடக்கு முகமாக இருக்கும்....\nஇதில் என்ன விசேசம் என்று எனக்குத் தெரியவில்லை..\nஒருவேளை காக்கா தனியாக வடக்கு முகம் பார்த்து இருக்கிறதோ...\nஇப்படித்தான் வைரவருடைய வாகனத்தின் வால் சுருண்டு இருந்தால் அதற்கும் ஒரு கதை சொல்கிறார்கள்....\nஎப்படியோ எல்லாருக்கும் நல்லது நடக்கட்டும்....\nபங்குனிச் சேர்த்தியை அவசியம் படிக்க வேணும்...\nஆமாம், துரை, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம், கதை சொல்லி விடுகின்றனர். பாமர மக்களும் நம்புவார்களே உங்கள் பதிவுகள், கோமதியின் பதிவுகள் படிக்கக் காத்திருக்கின்றன. இன்னிக்கு எப்படியானும் வரணும். :)))))\nதெரிந்த ஊர், தெரியாத விவரங்கள். நன்றி.\nஇந்த பதிவை வாட்ஸாப்பில் எங்கள் குடும்ப குழுவில் பகிர்ந்து கொள்ளலாமா எங்கள் மாமியின் ஊர் இது, அவரும் பார்ப்பார்.\nதாராளமாய்ப் பகிரலாம். இது பொதுவான விஷயம் தானே அதோடு என்னுடைய பதிவுகளும் பப்ளிக் தான் அதோடு என்னுடைய பதிவுகளும் பப்ளிக் தான் :))))) யார் வேண்டுமானாலும் படித்துக் கருத்துச் சொல்லலாம்.\nநெல்லைத் தமிழன் 28 March, 2019\nயார் வேண்டுமானாலும் (தைரியமிருந்தால்) சமையல் செய்குறிப்பைப் படித்துப் பார்த்துவிட்டு கருத்தைச் சொல்லலாம். பயப்படவேண்டாம் (நான் கருத,துச் சொல்வதற்குச் சொன்னேன்)\nஅண்மையில் விக்கிபீடியாவில் 147 தேவார வைப்புத்தலங்களைப் பற்றிய பட்டியலை (விக்கிபீடியாவில் தேவார வைப்புத்தலங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை மற்றும் அதே தலைப்பில் அந்தந்த கோயில்களின் பதிவுகளின்கீழ் ஒரு வார்ப்புரு எனப்படும் template) உருவாக்கி, விக்கிபீடியாவில் இதுதொடர்பாக இல்லாத புதிய கட்டுரைகளைச் சேர்த்தேன். பழைய பதிவுகளை மேம்படுத்தினேன். பு.மா.ஜெயசெந்தில்நாதன் எழுதியுள்ள (தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009) இக்கோயில் காணப்படவில்லை. ஆனால் http://templesinsouthindia.com என்னும் தளத்தில் அருள்மிகு சாமவேதீஸ்வரர் ��ிருக்கோயில் (திருமங்கலம்) என்ற தலைப்பில் உள்ள பதிவில் இக்கோயில் வைப்புத்தலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து அதனை உறுதி செய்வதற்கு நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு தந்துள்ளீர்கள். நன்றி.\nவாங்க முனைவர் ஐயா. இந்தப் பதிவு உங்கள் ஆய்வுக்கு உதவுவது குறித்து மகிழ்ச்சி. உங்கள் ஆய்வின் முடிவைத் தெரிந்து கொள்ள நானும் காத்திருக்கேன். இது தேவார வைப்புத்தலம் என்றே நானும் பார்த்தேன். கருத்துக்கு மிக்க நன்றி.\nஇடமும், கோவிலும் , வரலாறும் , படங்களும் அனைத்தும் அருமை ...\nகுறித்துக் கொள்கிறேன் ,...அந்த பக்கம் செல்லும் வாய்ப்பு அமையும் போது தரிசிக்கிறோம் ...\nகமெண்ட்ஸ் லும் நிறைய தகவல்கள் படிக்க வேண்டும் ...\nவாங்க அனுராதா, கருத்துக்கு நன்றி. அவசியம் போய் வாருங்கள்.\nபுதிய தகவல்கள் படங்கள் அருமை சகோ.\n இன்னமும் வேலை மும்முரத்தில் இருக்கீங்க போல தாமதமான வருகை\nஅழகான கோவிலை பற்றிய அனைத்து விவரங்களையும் படித்து தெரிந்து கொண்டேன். வேதங்களில் ஒன்றான சாம வேததிற்கென ஒரு கோவில் என இன்றுதான் தெரிந்து கொண்டேன்.முன்பு ஆன்மிக மலரில் படித்து, நானும் கேள்விப்பட்ட மாதிரியும் இருக்கிறது. ஆனால் நினைவில் மழுங்கலானதால் இன்று தங்கள் பதிவின் மூலம் தெளிவாக புரிந்து கொண்டேன் . படங்களும் மிக அருமையாக எடுத்துள்ளீர்கள்.அழகான படங்களின் மூலமாக இறைவனை தரிசித்துக் கொண்டேன். நேரம் அமையும் போது இக்கோவிலுக்கும் சென்று வர வேண்டும்.\nகோவில் நன்கு பெரியதாய் இருக்குமென்று தோன்றுகிறது. பராமரிக்க நேரமும், செலவும் மிகுதியாக வேண்டும். கோவிலுக்கு செல்லும் தெருக்கள் மிகவும் சுத்தமாக இருக்கின்றன. பொதுவாக கோவிலை ஒட்டினாற்போல இருபக்கமும் வீடுகள் அமைந்திருந்தால் கோவிலின் அழகும் மாசுபடாமல் அழகாக மின்னும். அழகான கோவில், அருமையான தரிசனம் என தங்கள் பதிவால் கண்டு, கிடைக்கப் பெற்றேன்.\nநான்தான் தாமத வருகை..மன்னிக்கவும். என்னவோ நேரமே கிடைக்க மாட்டேன் என்கிறது. அனைவர் பதிவுகளையும் இனிதான் படிக்க வேண்டும். இரண்டு நாளாய் நெட் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை என பொழுதுகள் பறக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nசாமவேதீஸ்வரர் கோயில் படங்கள் தொடர்ச்சி\nஉலகந���யகி உடனுறை சாம வேதீஸ்வரர் கோயில், திருமங்கலம்...\nபழசு தான், ஆனாலும் சாப்பிடலாம்\nநான் கணினி கற்றால், அதை முழுதும் கற்றால் இணைய ரசிக...\nநான் காற்று வாங்கவில்லை, கணினி கற்கச் சென்றேன்\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ கற்றுக் கொண்டாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=82", "date_download": "2019-04-22T05:05:22Z", "digest": "sha1:HNYSTAL77HSH4UHAQGLGY7WPQMN3FR5V", "length": 16834, "nlines": 173, "source_domain": "www.dinakaran.com", "title": "தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாறு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > வரலாறு\nதூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008 இல் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது[5]. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில் முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடமாகும். தூத்துக்குடியில் ஒரு அனல் மின் நிலையமும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன.\nதூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.\n* தூத்துக்குடி முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு.123ல் தாலாமி என்ற கிரேக்க பயணி எழுதிய நூலில் சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.\n* கிபி.80ல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் தூத்துக்குடி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.\n* ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துரையை பற்றி சென்னை அரசாங்கத்திற்கு தான் சமர்ப்பித்த அறிக்கையில் தோத்துக்குரையாக மாறி இறுதியில் தூத்துக்குடி என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.\n* தூத்துக்குடி என்ற பெயர் ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று டூட்டிகொரின் ('Tuticorin') என்று வந்துள்ளதென்று கால்டுவெல் அவர்கள் விள��்கம் அளித்துள்ளார்.\nமுத்துநகர் என்னும் பெருமையை பெற்ற தூத்துக்குடியில் முத்து எடுப்பது சிறப்பாக கருதப்படுகிறது. தூத்துக்குடிக்கு திருமந்திர நகர் என்றும் ஓரு பெயர் உண்டு.உலகத்தரம் வாய்ந்த துறைமுகம் ஓன்றும் இங்கு அமைந்துள்ளது.உப்பு உற்பத்தி,மீன்பிடி தொழில்,இரசாயனம்,அனல்மின் உற்பத்தி ஆகியவற்றில் முன்னிலை பெற்று திகழ்கிறது தூத்துக்குடி மாவட்டம்.\nமன்னார் வளைகுடா அருகே இது அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம் ஒரு இயற்கைத் துறைமுகம். இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறுபக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரும்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது.\n1974 ஆம் ஆண்டு இந்நகரிலுள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய 125 இலட்ச ரூபாய் செலவில் எண்ணெய்த் துறை ஒன்று தனியாக இங்கே ஏற்படுத்தப்பட்டது. 1இங்கு 6 கப்பல்கள் தங்குவதற்கான தளங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கென்று தனியாக நிலக்கரி துறையும், மணிக்கு 2000 டன் நிலக்கரி இறக்குமதி வசதியுடைய தானியங்கியும் 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு மணிக்கு 700 லிட்டர் பெட்ரோலிய எண்ணெப் பொருள்களை இறக்குமதி செய்யத் தேவையான சிறப்புக் கருவிகள் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/18025-sadya-statement-to-court.html", "date_download": "2019-04-22T04:59:15Z", "digest": "sha1:UQE7CJNPM5VHKPXH6TY23F3FNWWPC7PR", "length": 11056, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "அதிமுக எம்.எல்.ஏக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம்!", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஅதிமுக எம்.எல்.ஏக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம்\nசெப்டம்பர் 05, 2018\t636\nஈரோடு (05 செப் 2018): ஈரோடு எம்.எல்.ஏவுக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் மாயமான நிலையில் தற்போது அவர் மீட்கப் பட்டுள்ளார்.\nஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வான ஈஸ்வரனுக்கு, உக்கரம் ஊராட்சி மில்மேடு பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி - தங்கமணி தம்பதியின் மகள் சந்தியாவை திருமணம் செய்துவைக்க நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணத்தை வருகின்ற 12-ம் தேதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.\nஇந்த திருமணத்தை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் நடத்திவைப்பார்கள் என்று பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டன. ஆனால் கடந்த 1-ம் தேதி வெளியே சென்ற சந்தியா வீடு திரும்பவில்லை என அவரின் தாயார் தங்கமணி கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், தனிப்படை போலீசார், மணப்பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனது கல்லூரி தோழி சத்யா என்பவரது வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காணாமல் போன சந்தியாவை மீட்டு கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.\nஅப்போது 43 வயதாகும் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., தன்னை விட 20 வயது மூத்தவர் என்றும் அவருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்க முயற்சிப்பதாகவும் நீதிபதியிடம் சந்தியா வாக்குமூலம் அளித்தார்.\nஇதனால்தான் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் அவர் கூறினார். இதையடுத்து, விருப்பம் இல்லாமல் பெண்ணிற்கு திருமணம் செய்துவைப்பது தவறு என்றும், சந்தியாவை திட்டவோ அவதூறாக பேசவோ கூடாது என்றும் அவரது பெற்றோருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.\nஇதனிடையே, எம்எல்ஏ., ஈஸ்வரனுக்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்��� அதே தேதியில், வேறு ஒரு உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.\n« 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் அர்ச்சகர் கைது முன்னாள் டிஜிபி ஜார்ஜ் மற்றும் அமைச்சர் வீடுகளில் சிபிஐ சோதனை முன்னாள் டிஜிபி ஜார்ஜ் மற்றும் அமைச்சர் வீடுகளில் சிபிஐ சோதனை\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nமதுரை அதிமுக அலுவலகத்தில் கட்டுக் கட்டாக சிக்கியபணம் - வீடியோ\nஇலங்கையில் குண்டு வைத்தவர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nடிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் டிவீட்\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nவேலூர் தேர்தல் ரத்து ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது\nபாஜகவில் இணைந்த மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி\nதமிழகத்தை மறந்த மோடி குஜராத்திற்கு மட்டும் உதவி\nமோடியின் ஹெலிகாப்டரில் இருந்த பொருளை மக்கள் அறியக் கூடாதா\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nபாபர் மசூதியை இடித்ததில் எங்களுக்கு பெருமை - பாஜக பயங்கரவாதி…\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nசிதம்பரம் அருகே பரபரப்பு - இரு கட்சியினரிடையே கலவரம்\nதிருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு …\nபணம் வந்த கதை - பகுதி -13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2013/07/blog-post_30.html", "date_download": "2019-04-22T04:36:16Z", "digest": "sha1:BGOB2BLIHVLBBJ7EEO4TXK5OIZKQDUWN", "length": 28681, "nlines": 563, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : TAMIL G.K 1461-1480 | TNPSC | TRB | TET | 104 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nTAMIL G.K 1461-1480 | TNPSC | TRB | TET | 104 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்\nTAMIL G.K 1461-1480 | TNPSC | TRB | TET | 104 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்\n1461. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஓர் எச்சவினை காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பின் அடிப்படையி;ல் பொருளை உணர்த்தி நின்று, வினைமுற்றைக் கொண்டு முடிந்தால் அது_____ எனப்படும்.\nAnswer | Touch me குறிப்பு வினையெச்சம்\n1462. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு வினைமுற்று எச்சப்பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது_____ எனப்படும்\n1463. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை_____ எனப்படும்.\nAnswer | Touch me தெரிநிலை வினையெச்சம்\n1464. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கனிகளுள் எவற்றை முக்கனி என்று குறிப்பிடுகிறோம்\n1465. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“முக்கனி” என்பது______ சொல் எனப்படும்.\n1466. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தொகை” என்னும் சொல்லுக்குத் ______ என்பது பொருள் தொகுத்தல்\nAnswer | Touch me கம்பராமாயணம்\n1467. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“நீ பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு செல்ல வேண்டும். இது மன்னன் ஆணை” இதை இராமனிடம் கூறியது யார்\n1468. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தேனையும் மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன். இதனை ஏற்றுக்கொள்வது குறித்துத் தங்கள் கருத்து யா தோ” என்று இராமனை பார்த்து கூறியது யார்\n1469. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பர் தம்மை ஆதரித்த வள்ளல் சடையப்பரை எத்தனை பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் பாடிச் சிறப்பித்துள்ளார்\n1470. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழுக்குக்கதி” என்று எந்த இரு நூல்களைக் கூறுவர் பெரியர்\nAnswer | Touch me கம்பராமாயணம், திருக்குறள்\n1471. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பராமாயணத்தில் உள்ள அயோத்தியா காண்டத்தின் ஏழாம் படலம் எது\n1472. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குகப்படலத்தை எவ்வாறு கூறுவர்\nAnswer | Touch me கங்கைப்படலம்\n1473. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தபோலி” என்னும்; சிற்றூர் எங்கு உள்ளது\nAnswer | Touch me மராட்டிய கொங்கண மாவட்டத்தில் உள்ளது\n1474. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் எங்கு பிறந்தார்\nAnswer | Touch me மராட்டிய மாநிலத்தில் கொங்கண் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் பிறந்தார்\n1475. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் எப்போது பிறந்தார்\nAnswer | Touch me கி.பி. 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள்\n1476. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் பெற்றோர் யார்\nAnswer | Touch me தந்தை இராம்ஜி சக்பால் - தாயார் பீமாபாய்\n1477. 10-ஆம் வகுப்பு | தமிழ் |���ம்பேத்கர், குடும்பத்தி;ல் அவர் எத்தனையாவது பிள்ளையாக பிறந்தார்\n1478. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கரின் இயற்பெயர் என்ன\nAnswer | Touch me பீமாராவ் ராம்ஜீ\n1479. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பீமாராவ் ராம்ஜீயின் ஆசிரியர் யார்\n1480. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பீமாராவ் ராம்ஜீ யாருடைய பெயரை தன்பெயராக வைத்துக் கொண்டார்\nAnswer | Touch me தனது ஆசிரியர் அம்பேத்கர்\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nசட்டப்படி, மனசாட்சிப்படி தேர்தல் பணியை செய்துள்ளேன...\nஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர் நியமிக்...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள...\nபிளஸ்–2 தேர்வில் பெயிலாகி துணைத்தேர்வு எழுதி தேர்ச...\nஎம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கையை, மேலும் அதிக...\nஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற ஆதி திராவிடர்–ப...\n11 புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 180 விரிவு...\nஅரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில், ய...\nமுதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த 1.68 லட்ச...\nநடப்பு கல்வி ஆண்டில், புதிதாக, 100 மெட்ரிகுலேஷன் ப...\nஆசிரியர் தகுதித் தேர்வில் மனுதாரர் மாற்றுத்திறனாளி...\nதமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட டி.எஸ்.பி.க...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வு தேர்ச்சி...\nபள்ளி மாணவர்களுக்கு கற்றல் குறைபாடை கண்டறிய விரைவி...\nடி.என்.பி.எஸ்.சி. வரலாற்றில் முதல்முறை: அரசு பணியி...\nகர்ம வீரர் காமராஜரின் பிறந்த தினமான ஜூலை 15 \"கல்...\nமுதன்மைக்கல்வி அலுவலர்கள் மாற்றம்: டி.ஆர்.பி.,யில்...\nஇரண்டாம் கட்டமாக, 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார்...\nஅரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் இடமாறுதலுக்க...\nமுதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் த...\nஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிக்கு மொழி ஒரு தடையல்ல என்று ...\nதமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப...\nஅரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரிய...\nTNTET LATEST NEWS இடைநிலை ஆசிரியர்களுக்கான டி.இ....\nநடப்பு ஆண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது எனப்...\nதமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள்...\nநடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் +2 தேர்...\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\nவேலை - கால அட்டவணை\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணையதளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு வேலை - கால அட்டவணை ஜாதிக்காயை மருந்தாக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2019-04-22T05:06:22Z", "digest": "sha1:XMMZFMRSHBPXJPCF7PKOWNQ7FUFJWPLG", "length": 6091, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "ஸ்மித், வார்னருக்கு இது கடினமான நேரம்! – ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் – Chennaionline", "raw_content": "\nஸ்மித், வார்னருக்கு இது கடினமான நேரம் – ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர்\nஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடைக்காலம் மார்ச் மாதம் 29-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இருவரும் ஆஸ்திரேலிய தேசிய அணியில் இடம் பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகக்கோப்பைக்கான அந்த அணியில் வார்னர் இடம்பெற வாய்ப்புள்ளது. ஸ்மித் ஆஷஸ் தொடரில்தான் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித், வார்னரை தேர்வு செய்யவில்லை எனில், அது பைத்தியக்காரத்தனமானதாக இருக்கும் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் “இருவரும் அணிக்கு திரும்பும் முன் சில போட்டிகளில் விளையாடுவது அவசியம். இது எல்லாம் நிர்வாகத்தின் ஒரு பகுதி. நாம் சற்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவர்களுக்கு இது கடினமான நேரம் என்பது எங்களுக்குத் தெரியும். அணிக்கும் கடினமான நேரம்தான். கடந்த 9 அல்லது 10 மாதங்களாக ஒருங்கிணைந்து சென்று கொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.\nதற்போதும், வரும் காலத்திலும் அவர்கள் எவ்வளவு கிரிக்கெட��� விளையாடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களும் வாய்ப்பை தேடுவார்கள், நாங்களும் (ஆஸ்திரேலியா) வாய்ப்பை தேடுவோம்.\nநாம் இரண்டு சிறந்த வீரர்களை பற்றி பேசி வருகிறோம். நாம் உண்மையிலேயே இரண்டு சிறந்த வீரர்களை பற்றி பேசவில்லை. அவர்களை நாங்கள் உலகக்கோப்பைக்கான அணியில் சேர்க்கவில்லை என்றால், அது பைத்தியக்காரத்தனமாகும்” என்றார்.\n← தனுஷ் படத்தில் வில்லனாக நடிக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேல்\nதேசிய போட்டியில் பங்கேற்க சென்ற வில்வித்தை வீரர்கள் பலி\nசீன பேட்மிண்டன் போட்டி – காலியிறுதியில் ஸ்ரீகாந்த் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.wordpress.com/page/2/", "date_download": "2019-04-22T04:21:52Z", "digest": "sha1:KXDCEC2N2U3IE5VAQFDOQVNCWH56YBYU", "length": 5486, "nlines": 48, "source_domain": "dheivegam.wordpress.com", "title": "Dheivegam – Page 2", "raw_content": "\nஞாபக சக்தி அதிகரிக்க பாட்டி வைத்தியம்\nஞாபக சக்தி என்பது ஒரு மனிதனுக்கு அதிகம் இருப்பதே நல்லது. ஞாபக சக்தி அதிகம் உள்ளவர்கள் நல்ல அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வு கூறுகிறது.\nசக்தி வாய்ந்த விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில்\nமகா பாரத போர் நடந்த சமயத்தில் பிதாமகரான பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு(தர்மன்) மந்திர சக்திகொண்ட விஷ்ணுவின் நாமங்களை தொகுத்து விஷ்ணு சஹஸ்ரநாமம் அதை போதித்தார்.\n அவர் போதையில் இருப்பது உண்மைதானா \nசிவன் தன் கையில் கஞ்சாவை வைத்துக்கொண்டிருப்பது போல பல படங்கள் இணையத்தில் இருக்கின்றன. அதோடு அவர் எந்நேரமும் போதையில் தான் இருப்பார் என்று சிலர் கூறுவதும் உண்டு.\nநம் கஷ்டங்களுக்கெல்லாம் யார் காரணம் \nநம்மை ஒருவர் துன்புறுத்தினால் அவர் மீது நாம் கடுங்கோவம் கொள்வது வழக்கம். ஆனால் அந்த கோவம் அர்த்தமற்றது. பிறர் நம்மை துன்புறுத்துவதற்கும் நாமே காரணம் என்கிறார் சீதை.\nசெய்யும் தொழில் அனைத்திலும் வெற்றியை தரும் மந்திரம்\nசிலர் செய்யும் அனைத்து வேலைகளிலும் வெற்றி மாலை சூடுவர். ஆனால் இதற்கு அப்டியே நேர் மாறாக இன்னும் சிலர் செய்யும் வேலைகள் அனைத்திலும் தோல்வியையும், தடங்கல்களையுமே சந்திப்பார்.\nமங்களம் பெறுக செய்யும் அம்மன் போற்றி\nசெவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கூறவேண்டிய மீனாட்சி அம்மன் போற்றி. இதை கூறுவதன் பலனாக வீட்டில் மங்களம் பெருகும். ஸ்ரீ மீனாட்சி அம்மனின் பரிபூரணை அருள��� கிடைக்கும்.\nஇரவில் நன்கு தூக்கம் வர பாட்டி வைத்தியம்\n40 வயதை கடந்த பலர் இரவில் தூக்கம் வராமல் தவிப்பதை நாம் பார்க்கிறோம். இதற்கு குடும்ப சுமை, நோய் என பல காரணங்கள் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/07/Mahabharatha-Shalya-Parva-Section-21.html", "date_download": "2019-04-22T04:54:42Z", "digest": "sha1:NXLQEBJ3PMEPSVNTTZYXXADFD2W5IZRL", "length": 39169, "nlines": 101, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கிருதவர்மனை வென்ற சாத்யகி! - சல்லிய பர்வம் பகுதி – 21 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சல்லிய பர்வம் பகுதி – 21\n(சல்லிய வத பர்வம் - 21)\nபதிவின் சுருக்கம் : கிருதவர்மன் போரிடுவதைக் கண்டு திரும்பி வந்த கௌரவர்கள்; கிருதவர்மனை எதிர்த்த சாத்யகி; கிருதவர்மனைத் தேரற்றவனாகச் செய்த சாத்யகி; கிருதவர்மனைக் காத்த கிருபர்; தனியொருவனாக நின்று பாண்டவப் படையை எதிர்த்த துரியோதனன்; மற்றொரு தேரில் ஏறி மீண்டும் வந்த கிருதவர்மன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"சபைகளின் ரத்தினமான சால்வன்[1] கொல்லப்பட்ட பிறகு, சூறாவளியில் முறிந்த விழுந்த பெரும் மரம் போல உமது படை வேகமாகப் பிளந்தது.(1) படை பிளவுறுவதைக் கண்டவனும், வீரமும், பெரும்பலமும் கொண்டவனும், வலிமைமிக்கத்தேர்வீரனுமான கிருதவர்மன், அந்தப் போரில் பகைவரின் படையைத் தடுத்தான்.(2) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தப்பி ஓடியவர்களான குருவீரர்கள், அந்தச் சாத்வத வீரன் {கிருதவர்மன்}, (எதிரியின்) கணைகளால் துளைக்கப்பட்டாலும் அந்தப் போரில் மலையென நிற்பதைக் கண்டு, மீண்டும் அணிதிரண்டு திரும்பி வந்தனர்.(3) அப்போது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தப்பி ஓடியவர்களான குருவீரர்கள், அந்தச் சாத்வத வீரன் {கிருதவர்மன்}, (எதிரியின்) கணைகளால் துளைக்கப்பட்டாலும் அந்தப் போரில் மலையென நிற்பதைக் கண்டு, மீண்டும் அணிதிரண்டு திரும்பி வந்தனர்.(3) அப்போது, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுக்கும், தப்பி ஓடி, மரணத்தையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு மீண்டும் திரும்பி வந்தவர்களான குரு வீரர்களுக்கு இடையில் போர் நடந்தது.(4) அந்தச் சாத்வத வீரனுக்கும் {கிருதவர்மனுக்கும்}, அவனது எதிரிகளுக்கும் இடையில் நேர்ந்த கடும் மோதலானது, வெல்லப்பட முடியாத பாண்டவப் படையைத் தனியொருவனாக அவன் {கிருதவர்மன்} தடுத்ததால் அற்புதமானதாக இருந்தது.(5)\n[1] போரில் திறன்மிக்கவனான சால்வன் என்று இருந்திருக்க வேண்டும். சபைகளின் ரத்தினம் என்பது சல்லியனைக் குறிக்கும் அடைமொழியாகும். கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் \"சபைகளின் ரத்தினமான சால்வன்\" என்றே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், \"யுத்தத்தில் தேர்ச்சியுள்ளவனான சால்வன்\" என்றிருக்கிறது. அல்லது சால்வனல்லாமல் இது சல்லியனையே குறிக்க வேண்டும். ஆங்கிலத்தில் சால்வனுக்கும் Shalva, சல்லியனுக்கும் Shalya ஓரெழுத்தே வேறுபாடு. ஆதிபர்வத்தில் கூட, பீஷ்மர் காசி மன்னனின் மகள்களான அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோரைக் கடத்தி வரும்போது, எதிர்த்து வந்த மன்னர்களில் சால்வனுக்குப் பதில் சல்லியனின் பெயரையே ஆங்கிலப் பதிப்புகளில் காண முடிகிறது.\nநண்பர்கள் மிகக்கடுமையான சாதனைகளைச் செய்வதைக் கண்ட அவர்களது நண்பர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, சொர்க்கத்தையே எட்டுமளவுக்கு உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர்.(6) ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த ஒலிகளைக் கேட்ட பாஞ்சாலர்கள் அச்சமடைந்தனர். அப்போது சிநியின் பேரனான சாத்யகி அவ்விடத்திற்கு வந்தான்.(7) பெரும் பலம் கொண்டவனான மன்னன் க்ஷேமகீர்த்தியை {க்ஷேகதூர்த்தியை} அணுகிய சாத்யகி, ஏழு கூரிய கணைக்களால் அவனை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான்.(8) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தேர்வீரனான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, கூரிய கணைகளை ஏவியபடியே வந்தபோது, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} அவனை {சாத்யகியை} எதிர்த்து வேகமாக விரைந்தான்.(9) தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், முதன்மையான ஆயுதங்களைத் தரித்து வந்தவர்களுமான அவ்விரு வில்லாளிகளும், சிங்கங்களைப் போல முழங்கி, பெரும்பலத்துடன் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(10)\nபாண்டவர்களும், பாஞ்சாலர்களும் மற்றும் பிற போர்வீரர்களும், அவ்விரு வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட பயங்கரமான மோதலின் பார்வையாளர்களானார்கள்.(11) விருஷ்ணி மற்றும் அந்தகக் குலத்தைச் சேர்ந்த அவ்விரு வீரர்���ளும், மகிழ்ச்சியால் நிறைந்த இரு யானைகளைப் போல, நீண்ட கணைகளாலும் {நாராசங்களாலும்}, கன்றின் பல் போன்ற தலைகளைக் கொண்ட கணைகளாலும் {வத்சதந்தங்களாலும்} ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(12) பல்வேறு வகையான தடங்களில் திரிந்தவர்களான ஹிருதிகன் மகனும் {கிருதவர்மனும்}, அந்தச் சிநிகுலத்துக் காளையும் {சாத்யகியும்}, விரைவில் கணைமாரிகளால் ஒருவரையொருவர் மறைத்தனர்.(13) அந்த இரு விருஷ்ணி சிங்கங்களின் விற்களில் இருந்து பெரும் பலத்துடன் ஏவப்பட்ட கணைகள், வேகமாகச் செல்லும் பூச்சிகளுக்கு ஒப்பாக ஆகாயத்தில் பறப்பது காணப்பட்டது.(14) அப்போது ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, உண்மையான ஆற்றலைக் கொண்டவனான சாத்யகியை அணுகி, அவனது நான்கு குதிரைகளையும் நான் கூரிய கணைகளால் துளைத்தான்.(15)\nநீண்ட கரங்களைக் கொண்ட சாத்யகி, வேலால் தாக்கப்பட்ட ஒரு யானையைப் போல இதனால் சினம் தூண்டப்பட்டு, எட்டு முதன்மையான கணைகளால் கிருதவர்மனைத் துளைத்தான்.(16) பிறகு கிருதவர்மன், முழுமையாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான மூன்று கணைகளால் சாத்யகியைத் துளைத்து, மற்றொரு கணையால் அவனது வில்லையும் அறுத்தான்.(17) முறிந்த தன் வில்லை ஒருபுறம் கிடத்திய அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, கணைபொருத்தப்பட்ட மற்றொன்றை {மற்றொரு வில்லை} வேகமாக எடுத்துக் கொண்டான்.(18) முதன்மையான அந்த வில்லை எடுத்து, அதற்கு நாண்பொருத்தியவனும், பெரும் நுண்ணறிவும், பெரும் பலமும் கொண்டவனும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமையும் சக்தியும் கொண்டவனுமான அந்த அதிரதன் {சாத்யகி}, கிருதவர்மனால் தன் வில் வெட்டப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சீற்றத்தால் நிறைந்து, பின்னவனை {கிருதவர்மனை} எதிர்த்து வேகமாக விரைந்தான்.(19,20)\nஅப்போது அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, பத்து கூரிய கணைகளால், கிருதவர்மனின் சாரதி, குதிரைகள் மற்றும் கொடிமரத்தைத் தாக்கினான்.(21) இதன் காரணமாக, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளியும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கிருதவர்மன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேர் சாரதியற்றதாக, குதிரைகளற்றதாகச் செய்யப்பட்டதைக் கண்டு(22) சினத்தால் நிறைந்தான். கூர்முனை கொண்ட ஒரு வேலை உயர்த்திய அவன் {கிருதவர்மன்}, அந்தச் சிநிகுலத்துக் காளையைக் கொல்லும் விருப்பத்தால் தன் கரவலிமை முழுவதையும் பயன்படுத்தி அஃதை அவன் {சாத்யகி} மீது வீசினான்.(23) எனினும், அந்தச் சாத்வத குலத்தின் சாத்யகி, பல கூரிய கணைகளால் அந்த வேலைத் தாக்கி பல துண்டுகளாக வெட்டி வீழ்த்தி, மதுகுலத்துக் கிருதவர்மனை (தன் சுறுசுறுப்பாலும், ஆற்றலாலும்) திகைப்படையச் செய்தான். மற்றுமோர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} அவன் கிருதவர்மனின் மார்பைத் துளைத்தான்.(24) அந்தப் போரில் ஆயுதங்களில் திறன் கொண்ட யுயுதானனால் {சாத்யகியால்}, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாகச் செய்யப்பட்ட கிருதவர்மன் கீழே பூமியில் இறங்கினான்.(25)\nஅந்த வீரக் கிருதவர்மன், அந்தத் தனிப்போரில் சாத்யகியால் தன் தேரை இழந்ததால், (கௌரவர்களின்) துருப்புகள் அனைத்தும் பேரச்சத்தால் நிறைந்தன.(26) கிருதவர்மன் இவ்வாறு குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாக, தேரற்றவனாகச் செய்யப்பட்ட போது உமது மகன்களின் இதயங்கள் பெரும் சோகத்தால் பீடிக்கப்பட்டன.(27) எதிரிகளைத் தண்டிப்பவனான அவன் குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாகச் செய்யப்பட்டதைக் கண்ட கிருபர், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சிநி குலத்துக் காளையை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்ப விரும்பி அவனை நோக்கி விரைந்தார்.(28) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருபர், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கிருதவர்மனைத் தமது தேரில் ஏற்றிக் கொண்டு, போரின் நெருக்கத்தில் இருந்து அவனை வெளியே கொண்டு சென்றார்.(29) கிருதவர்மன் தேரற்றவனாகச் செய்யப்பட்ட பிறகு, சிநியின் பேரன் {சாத்யகி} அக்களத்தில் பலம் நிறைந்தவனாக ஆனதும், துரியோதனனின் மொத்த படையும் போரில் இருந்து புறமுதுகிட்டது.(30)\nஎனினும், (குரு) படையானது புழுதி மேகத்தால் மறைக்கப்பட்டிருந்ததால், எதிரியால் அதைப் பார்க்க முடியவில்லை. ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} மன்னன் துரியோதனனைத் தவிர உமது போர்வீரர்களான மற்றவர்கள் அனைவரும் தப்பி ஓடினர்.(31) தன் படை முறியடிக்கப்பட்டதை அருகில் இருந்து கண்ட அவன், வேகமாக விரைந்து, வெற்றியடைந்த எதிரியைத் தாக்கி, தனியொருவனாக அவர்கள் அனைவரையும் தடுத்தான்.(32) அந்த வெல்லப்பட முடியாத வீரன் {துரியோதனன்}, சினத்தால் நிறைந்து, பாண்டுக்கள், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் ஆகியோர் அனைவரும் மற்றும் பாஞ்சாலர்கள், கைகேயர்கள், சோமகர்கள் ஆகியோரின் பெருங்கூட்டத்தையும் கூரிய கணைகளால் அச்சமில்லாமல் தாக்கினான்.(33,34) மந்திரங்களால் தூய்மையாக்கப்பட்ட வேள்வி மேடையில் எரியும் சுடர்மிக்கப் பெரும் நெருப்பைப் போல, வலிமைமிக்கவனான உமது மகன் {துரியோதனன்}, உறுதியான தீர்மானத்துடன் களத்தில் நின்று கொண்டிருந்தான். இவ்வாறே மன்னன் துரியோதனன் அந்தப் போரில் களமெங்கும் திரிந்து கொண்டிருந்தான்.(35) அப்போது, அந்தகனை அணுகமுடியாத உயிரினங்களைப் போலவே, அவனது எதிரிகளால் அவனை {துரியோதனனை} நெருங்க முடியவில்லை. பிறகு, ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, மற்றொரு தேரைச் செலுத்திக் கொண்டு அங்கே வந்தான்\" {என்றான் சஞ்சயன்}.(36)\nசல்லிய பர்வம் பகுதி – 21ல் உள்ள சுலோகங்கள் : 36\nஆங்கிலத்தில் | In English\nவகை கிருதவர்மன், கிருபர், சல்லிய பர்வம், சல்லிய வத பர்வம், சாத்யகி, துரியோதனன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன��� பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உ��ங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:29:44Z", "digest": "sha1:SH3GLKCWUWL4OCFD3YM3DTT6CAQZTJCE", "length": 33536, "nlines": 263, "source_domain": "ta.wikipedia.org", "title": "நுண்ணுயிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈ-கோலி எனப் பரவலாக அறியப்படும் ஒரு நுண்ணுயிரின் சிறு குழுமம். 10,000 மடங்கு பெரிதாக்கப்பட்டுள்ளது. படத்தில் ஒரு மைக்ரோ மீட்டர் அளவை சிறு கோடு காட்டுகிறது\nநுண்ணுயிரி (Microorganism) அல்லது நுண்ணுயிர் (இலங்கை வழக்கு: நுண்ணங்கி) என அழைக்கப்படுபவை வெற்றுக்கண்ணுக்குப் தெளிவாகப் புலப்படாத, நுண்ணோக்கியின் உதவியால் மட்டுமே பார்க்கக் கூடிய, தனிக் கலம் அல்லது கூட்டுக் கலங்களால் ஆன உயிரினங்கள் ஆகும்,[1]. பொதுவாக நுண்ணுயிரிகள் தனிக்கலங்களாக இருப்பினும், எல்லா தனிக்கல உயிரினங்களும் நுண்ணுயிரிகள் அல்ல. சில தனிக்கல உயிரினங்களை நுண்ணோக்கியால் பார்த்தாலும், அவற்றை வெறும் கண்ணினாலும் பார்த்து அறியக் கூடியதாக இருக்கும்.\nகண்ணால் காணக்கூடிய உயிர்களிலே அறியப்பட்டவையே மிகவும் சில. ஆனால் கண்ணுக்கு புலப்படாத உயிர்கள் பல கோடியை தாண்டும். இவ்வாறு கண்ணுக்கு புலப்படாத உயிர்கள், கண்ணின் பார்வை நிலைக்கு அதாவது 100μm க்கு குறைவாக உள்ளது. இதைப்பற்றிய படிப்பு நுண்ணுயிரியல் என அழைக்கப்படுகிறது. மைக்ரோமீட்டர் என்பது ஒரு அளவையாகும். இவ்வாறு மைக்ரோமீட்டர் மற்றும் அதற்கு குறைவான அளவிலுள்ள உயிர்கள் நுண்ணுயிர்களாகும். இவ்வுயிர்களில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், நுண்பாச��கள் , ஒட்டுண்ணி ஆகியன அடங்கும். எடுத்துக்காட்டுக்கு, எஸ்சீரிசியா கோலை (Escherichia coli), பாக்டீரியா வகையைச் சார்ந்த ஒரு நுண்ணுயிர் ஆகும். வைரசுக்களும் நுண்ணுயிர்களே ஆயினும், அவை ஏதாவது ஒரு உயிரினத்தின் உள்ளே அல்லது உயிருள்ள கலங்களில் உள்ளே இருக்கும்போது மட்டுமே தம்மைத் தாமே இரட்டித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டிருப்பதனால், அவற்றை நுண்ணுயிர்களில் சேர்க்க முடியாது என்ற கருத்தும் நிலவுகின்றது. வைரசுக்களை சில நுண்ணியலாளர்கள் நுண்ணுயிரிகள் பிரிவினுள் சேர்த்தாலும், வேறு சிலர் அவை உயிரினங்களே அல்ல என்கின்றனர்[2][3]. ஒரு சிலர் வைரஸ்களுக்கு \"வாழும் வேதிப்பொருள்\" , அதாவது \"The Living Chemical\" என்று அழைக்கிறார்கள். ஏனெனில் இதன் அமைப்பில் உள்ளது. ஓரிரு வேதிப்பொருள்களின் சேர்க்கையே.\nநுண்ணுயிர்கள் இவ்வுலகம் முழுதும் காணப்படுகின்றன என்பதைவிட அவை இல்லாத இடங்கள் உலகில் அரிது எனலாம். நீர், மண், என்பவற்றில் இருப்பதுடன், வெந்நீரூற்று, பெருங்கடலின் அடியில் நிலத்தில், பூமியின் மேலோட்டில் பாறைகளுக்கிடையில் ஆழமான பகுதிகளில் என எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது.\n2 வகைப்பாடு மற்றும் உருவப்பண்புகள்\nஇந்நுண்ணுயிர்கள் அறியப்பட்டது சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான். 1675 ஆம் ஆண்டு ஆண்டன் வான் லீவனாக், என்னும் டச்சு துணிவணிகர், இந்நுண்ணுயிரிகளை தான் உருவாக்கிய எளிமையான நுண்நோக்கியால் கண்டதாக உலகுக்கு வெளிப்படுத்தினார். இவர் இவைகளை முதலில் ”அனிமல்க்யூல்ச்” என விவரித்தார். இவரே நுண்ணுயிரியல் என்னும் படிப்புத்தோன்ற காரணமாயுமிருந்தார். இதன் பிறகு 19ம் நூற்றாண்டில் தான் நுண்ணுயிரியின் கண்டுபிடிப்புகளும் அதன் குறித்த ஆய்வுகளும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிகளும் அடைந்தன.\nநுண்ணுயிர்களின் வகைப்பாடு பரவலாக காணப்படுகிறது. இது பாக்டீரியா மற்றும் ஆர்கியா என்னும் முழுநுண்ணுயிராகவும், நுண்பாசி, நுண்பூஞ்சை என்னும் மெய்க்கருவுயிர்களும் இதில் அடங்கும். இதன் அளவை எடுத்துக்கொள்ளும் போது, 100μm மிகுந்தும் குறிப்பாக எபுலோபிசியம் பிசல்சோனி என்னும் பாக்டீரியா கண்ணால் காணக்கூடியவை. இதுவும் ஒரு கல உயிரியே ஆகும். இவை மெய்கருவிலி செல்களைவிட பெரிதாகும். அதிலே, ’’மைக்கோப்ப்லாசமா’’ என்னும் பாக்டீரியா மைக்ரோதுளைகளைக்கொண்ட வடிகட்���ிகளில் கூட புகக்கூடியது. இதன் அளவு 200 nm (நானோமீட்டர்)களாகும். இது வைரசுகளுக்கு நிகரான உருவ அளவாகும்.\nஇந்நுண்ணுயிர் வகைப்பாட்டில் வைரசுகள் என அழைக்கப்படும் தீநுண்மமும் அடங்கும். இவைகளுக்குள்ளும் கருஅமிலங்கள் மற்றும் உயிர்களில் உள்ளதுப்போல் புரதங்கள் பெற்றிருந்தாலும் அவை உயிரென்பதில் பல ஐயங்களும் சிக்கல்களும் உள்ளன. இவைப்பற்றிய படிப்பு தீநுண்மயியல் (Virology) ஆகும். இதில் பல அறியப்பட்டவை தீங்கிழைப்பவனையே. ஆயினும் சில நன்மை உண்டு பண்ணுவனவும் உண்டு. எடுத்துக்காட்டாக, பாக்டீரியோபாச்கள்/பாக்டீரியாஉண்ணி (Bacteriophage) என்னும் தீநுண்மமானது தனது கருஅமிலத்தை பாக்டீரியாக்களுள் செலுத்தி அவை பல்கிப்பெருகி அப்பாக்டீரியாக்களை சிதைக்கின்றன. இதனால், பல தீங்கிழைக்கும் பாக்டீரியாக்களை அழித்து உதவுகின்றன. கங்கை நதியில் குளித்தால் பிணிகள் தீரும் என்பதற்கு காரணம் அவை மிகுதியான பாக்டீரியாஉண்ணி கொண்டதால் என சிறு வகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இவை நானோமீட்டர் அளவுகளில் காணப்படுகிறது.\nபாக்டீரியாக்கள் நுண்ணுயிரிகளில் பெருங்குடும்பமாகும். இது நிலைக்கருவிலிகளின் முக்கிய அங்கமாகும். இவை 200nm முதல் 100μm வரை அளவில் வேறுபடுகின்றன. பாக்டீரியாக்களில் பல பேரினங்கள் உண்டு. இவைகளில் குறிப்பிடத்தக்கவை '’பாசில்லசு’’ (கோலுரு நுண்ணுயிர்), ’’விப்ரியோ’’ என்னும் பல. இது பல நன்மை விளைவிப்பனவாகவும் சில தீமை விளைவிப்பனவும் உண்டு. இதில் மெய்பாக்டீரியாக்கள் மற்றும் ஆர்கிபாக்டீரியாக்கள் என்னும் இரு பிரிவு உண்டு. ஆர்கிப்பாக்டீரியாக்கள் நிலைக்கருவிலிகளுக்குள் வரும் சிறப்பு வாய்ந்த பாக்டீரியாக்களாகும். இவைகள் வாழ்வதற்கு சிரமிகுந்த இடங்களிலும் வாழ்கின்றன. ஆகையால் இவைகளை ஆங்கிலத்தில் ’’’எக்ச்ட்ரிமோபைல்கள்/உச்சவிரும்பிகள்’’’ என அழைக்கப்படுகிறது. இவ்வுச்சவிரும்பிகளே இவ்வார்க்கி குடும்பத்தில் மிகுந்து காணப்படுகிறது. இவ்பாக்டீரியாக்களில் டி.என்.ஏ என்னும் கருஅமிலங்கள் ஒரு தலைமுறையில் இன்னொரு தலைமுறைக்கு தகவல் கடத்தியாக பயன்படுகிறது. சில பாக்டீரியாக்களில் நகரிழை எனப்படும் ஒரு உறுப்பு அதன் நகர்விற்கு பயன்படுகிறது. இவைகளில் ஆக்டினோபாக்டீரியாக்கள் பூஞ்சைகள் போல உருவமைப்பும் பாக்டீரியாக்களைப்போல் உடல்��ெயல்பாடுகளும் உள்ளவை. நீலப்பச்சைப்பாக்டீரியாக்கள் பாசிகளைப்போல் செயல்பாடு மற்றும் உருவமைப்பைக்கொண்டாலும் அடிப்படைக்கட்டமைப்புகள் பாக்டீரியாக்களை ஒத்திருக்கும்.\nபாசிகளில் சில நுண்நோக்கியால் காணக்கூடியவையாகும், அவைகளை நுண்பாசிகள் என்கிறோம். இவை பச்சைப்பாசிகள், பழுப்புபாசிகள், இருநகரிழையுயிரி (டினோப்ளாசல்லேட்டுகள்) என்னும் பெரும் பங்கு உண்டு. இந்நுண்பாசிகள் அளவில் சிறியதாயினும் செயல்பாடுகள், கட்டமைப்புகள் மெய்கருவிலிகளான பாசியை ஒத்திருக்கும்.\nஇவை பூஞ்சை இனத்தில் குறிப்பிடத்தக்கவை. இவைகளில் ஒரு செல் உயிர்களான யீச்டுகளும் (yeast) (தனிப்பூஞ்சை), பலசெல் உயிர்களான பட்டி பூஞ்சைகளும் அடங்கும். இவைகளில் மிகவும் அறியப்படுவது ரொட்டி செய்ய பயன்படும் தனிப்பூஞ்சையான ‘’சசேரோமைசிச் சரவேசியே’’ ஆகும்.\nஇவை முதற்றோன்றி பிராணிகள்/முதற்கலவுரு எனவும் அழைக்கலாம். இவை ஆங்கிலத்தில் ப்ரோட்டசோவன் என அறியப்படுகின்றது. இவைகள் நுண்ணோக்கியால் கானப்படக்கூடிய புழுப்போன்ற அமைப்புடையவை. இவைகளில் பரவலாக அறியப்பட்டவை அமீபாக்களாகும். மேலும் நோய்களை உண்டுச்செய்யும் குடற்புழுக்கள், கொக்கிபுழுக்கள் இவைகளையே சாரும்.\nநுண்ணுயிர்கள் பெரும்பாலும் ஒரு கலம் அல்லது உயிரணு மட்டுமே கொண்ட உயிரினங்கள் (கண்ணறை, திசுள் என்னும் பெயர்களும் செல் என்பதைக் குறிக்கும்). எனினும், பல உயிரணுக்கள் கொண்ட உயிரினங்கள் சிலவும், கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பது உண்டு. கண்ணுக்குப் புலப்படும் அதிநுண்ணுயிரி போன்ற ஒரு கல உயிரினங்களும் உண்டு.\nநீரின் அடியில் இருந்து எடுக்கப்பட்ட நுண்ணுயிர்களின் வளர்ந்த கூட்டுகள் (colonies) (அகார் மீது வளர்க்கப்பட்டவை)\nகடல், மலை, ஆறு, காடு, பாலைவனம் போன்ற இயற்கையான எல்லா வாழிடங்களிலும் நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன. பல உயிரினங்களால் உயிர் பிழைக்க இயலாத வெந்நீரூற்றுக்கள், கந்தக பூமிகள், பனிப் பிரதேசங்கள் போன்ற இடங்களிலும், காரத் தன்மை, உப்புத்தன்மை, அமிலத் தன்மை மிகுந்துள்ள இடங்களிலும் கூட நுண்ணுயிர்கள் உயிர் வாழுகின்றன.\nவேளாண்மை, உயிரித் தொழில்நுட்பம், மது பானத் தொழில், உணவு பதப்படுத்தும் தொழில் முதலிய பல தொழில்களில் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் பயன்படுகின்றன. பேருயிரிகள் அனைத்தும் இவ்வுலகில் இருந்தாலும் அவைகளின் வாழ்விற்கு ஆதாரமாய் இருப்பது நுண்ணுயிர்களேயாகும்.\nஇவைகள் வாழும் உயிர்களுக்கும், அவை இறந்த பிறகு கனிம மறுசுழற்சிக்கும் அத்தியாவசியம். இவைகளில் நிலைக்கருவிலிகள் மற்றும் மெய்க்கருவுயிரிகள் ஆகிய இருப்பிரிவுகளை சார்ந்த உயிர்களும் அடங்கும். உதாரணத்திற்கு பாக்டீரியாக்கள், சயனோபாக்டீரியாக்கள், ஆர்கிபாக்டீரியாக்கள் என்னும் நிலைக்கருவிலிகளும், பூஞ்சை, பச்சைப்பாசி, பழுப்புபாசிகள் போன்ற மெய்க்கருவுயிரிகளும் இருக்கின்றன.\nஇவை உணவுச் சங்கிலி மற்றும் தனிம சுழற்சியில் பெரும் பங்கு வகிப்பதுடன், மனிதனுக்கு சில பொருள்களை உற்பத்தி செய்து மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. சில நுண்ணுயிர்கள் நைதரசன் நிலைப்படுத்தலில் பங்கெடுப்பதனால், நைதரசன் சுழற்சியில் முக்கிய பங்கெடுக்கின்றது. அத்துடன் சில நுண்ணுயிர்கள் மழை வீழ்ச்சியிலும், காலநிலையிலும் பங்கு வகிப்பதாக அண்மைய ஆய்வுகள் சில தெரிவிக்கின்றன.[4].\nஅதேவேளை இவையே சில இடங்களில் நோய்க்காரணிகளாவும் திகழ்கிறது. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றில் நோய் உண்டாக்கக் கூடிய தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்களும் உண்டு. இவற்றினால் ஏற்படும் தொற்றுநோய்களாகும்.\nஇதன் பயன்கள் அளவிட முடியாதவையாக உள்ளது. இவைகளைப்பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்தவண்ணமும், பல அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தவண்ணமும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-04-22T04:22:23Z", "digest": "sha1:PEDZRNCCCLUK3RF4XNXRTXJSZRJTXDFL", "length": 6892, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரம்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரம்லா (Ramallah, அரபு மொழி: رام الله) என்பது (ஆரமேயத்தில் \"உயரமான இடம்\" அல்லது \"மலை\" எனவும் அரபில் \"அல்லா\" எனவும், \"கடவுளின் உயரம்\" என அர்த்தமுடையது)[2] வட எருசலேமிலிருந்து 10 கி.மீ. (6 மைல்) தொலைவில் மத்திய மேற்குக் கரையில் அமைந்துள்ள ஓர் நகரம். இது பாலஸ்தீனின் நிர்வாக தலைநக��ாகச் செயற்படுகின்றது. இதன் சனத்தொகை 27,092 ஆகும்.[1].\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 21:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/02/03070019/Fire-accident-in-Meenakshi-Amman-temple-in-Madurai.vpf", "date_download": "2019-04-22T04:49:35Z", "digest": "sha1:VMKH5KYAMGSTEWL7J36574PZANIEH4TA", "length": 10881, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fire accident in Meenakshi Amman temple in Madurai; Preliminary action will be taken: Minister || மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து; முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து; முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் பேட்டி + \"||\" + Fire accident in Meenakshi Amman temple in Madurai; Preliminary action will be taken: Minister\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து; முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் பேட்டி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுர வாசல் அருகே ஆயிரங்கால் மண்டபம் அமைந்த பகுதியில் பல்வேறு கடைகள் உள்ளன. நேற்றிரவு இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.\nதகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அங்கு சென்றன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்காக கடுமையாக போராடினர். இந்த சம்பவத்தில் 35க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் தீ விபத்து நடந்த பகுதியில் மேற்கூரை ஆகியவை சேதமடைந்தன.\n5க்கும் கூடுதலான தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.\nஇந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கோவில் பற்றிய அச்சம் பக்தர்களுக்கு வேண்டியதில்லை. இந்த சம்பவம் பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு ��ெல்லலாம். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என கூறியுள்ளார்.\nஇனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை மந்திரி சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்\n2. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n3. பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\n4. 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n5. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆன்லைனில் என்ஜினீயரிங் கலந்தாய்வு அமைச்சர் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/27955-india-offers-fully-funded-training-programmes-for-sri-lankans.html", "date_download": "2019-04-22T05:13:24Z", "digest": "sha1:BYEPXUN4SOTFEY3X5RGFYFRJSPCAM3I4", "length": 9124, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி | India offers fully funded training programmes for Sri Lankans", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nஇலங்கை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி\nஇந்தியாவில் இலங்கை அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புக்கள் 40க்கும் ம���ற்பட்ட துறைகளில் நடத்தப்பட உள்ளது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இந்திய தொழிற்நுட்ப மற்றும் பொருளாதார உட்கட்டமைப்பு திட்டத்தின் (ITEC) கீழ் இந்த பயிற்சி வகுப்புக்கள் வழங்கப்பட உள்ளது.\nஇந்த பயிற்சி வகுப்புக்கள் வரும் ஜனவரி 15ம் தேதியில் முதல் மார்ச் 31ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த வகுப்புக்களுக்கான முழு செலவையும் இந்திய அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. அதில் விமான கட்டனங்கள், கல்விச்சுற்றுலா, தங்குமிட வசதிகள், போன்றவைகள் அடங்கும்.\nதலைமைத்துவத்தை வளர்த்தல், சர்வதேச வர்த்தகம், சர்வதேச மேலாண்மை, புதிய தொழில் தொடங்குதல், போன்றவற்றை ஊக்கிவிக்கும் நோக்கில் இந்த பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றது. தகவல் தொழில்நுட்பத்துறை, ஆங்கில மொழிவளர்ச்சி, விவசாயம், கிராமவளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி ஆகிய துறைகளில் பயிற்சி வழங்கப்படுகின்றது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nஇலங்கை குண்டுவெடிப்பு இதயத்தை நடுங்க வைக்கிறது:வைகோ\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/48372-group2-exam.html", "date_download": "2019-04-22T05:03:32Z", "digest": "sha1:D3LH4263AOU5MZPWR7W7BGS4PFDZDHMQ", "length": 8894, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் இனி தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில்! | Group2 exam", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nதமிழகத்தில் 4 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 215 பேர் பலி; 450 பேர் படுகாயம் \nகுரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் இனி தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில்\nதமிழ்நாடு அரசுத் துறைகளில் குரூப் 2 பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கான வினாத்தாள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என பரவிய செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அனைத்துத் தொகுதி தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. நவம்பர் 11இல் நடைபெறவுள்ள குரூப் 2 பணிகளுக்கான முதனிலைத்தேர்வுக்கு, வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நவம்பர் 11 அன்று திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில் இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு\nகனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\nமுடிவுக்கு வருகிறதா போலி கவுரவம் தமிழகத்தில் நல்ல அறிகுறி ஆரம்பம்\nதமிழகத்தில் கடமை தவறிய 1.70 கோடி வாக்காளர்கள்\n1. கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்\n4. ஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n5. 100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\n6. கொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n7. தொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்\nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/179771/", "date_download": "2019-04-22T05:10:15Z", "digest": "sha1:JJIE4EUDHX5BVYCKZR2OCMXX7AQEVFYP", "length": 8806, "nlines": 114, "source_domain": "www.vavuniyanet.com", "title": "மரண அறிவித்தல் -அமரர்.இராசையா இராசரெத்தினம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nமரண அறிவித்தல் -அமரர்.இராசையா இராசரெத்தினம்\nயாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் வீதியை பிறப்பிடமாகவும் வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இராசரெத்தினம் நேற்று (20.04.2018) வெள்ளிக்கிழமை காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா தங்கம்மா தம்பதியினரின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் சோதிமலரின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற இரத்தினசபாபதி மற்றும் இரத்தினபூபதி,\nஇந்திராணி, இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ரஜிதா, விஜிதா, இராஜசெழியன், ரஜனி, இராஜசேகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் சித்தார்த்தர், பாஸ்கரன், மாலதி தயானந்தன், ரீடா காலஞ்சென்ற ஸ்ரீதரன் மற்றும் ஸ்ரீவதனி, மகிந்தன், முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஇளங்கோ, இளஞ்சே, அனுஷியா ஆகியோரின் சிறிய தந்தையும் குமரன், ரதிலக்சுமி ஆகியோரின் பெரிய தந்தையும், தியாகராசா, இராசரெத்தினம் காலஞ்சென்ற சத்தியபாமா மற்றும் வசந்தி தனபாலசிங்கம், இராஜரத்னம் காலஞ்சென்ற வைத்தியநாதன் மற்றும் நாகேஸ்வரி, இராஜசிங்கம், குலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், இந்துருஜன், பிரவீணன், பிரணவன், அஸ்விஜா, தர்மிகன், தனுராம், அனிக்கா, ஆரணி, ஆரபிகா, Master சேரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக் கிரியைகள் 23.04.2018 திங்கட்கிழமை மு.ப 10.00 மணியளவில் முத்திரை சந்தியில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைகாக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும்.\nஇல 633 பருத்தித்துறை வீதி\nShare the post \"மரண அறிவித்தல் -அமரர்.இராசையா இராசரெத்தினம்\nவவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா\nவவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி\nவவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா\nவவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/thai2014/nugarvur.html", "date_download": "2019-04-22T05:02:16Z", "digest": "sha1:R5F7LQEWHFC2UQPV5DJDCLSEJLUXPKAN", "length": 8992, "nlines": 48, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nநம்மாழ்வார் ஐயாவின் நினைவேந்தல், சென்னையில் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் சனவரி 5 நிகழ்த்தப்பட்டது. இது சென்னையில் உள்ள இயற்கை ஆர்வலர்கள்/நண்பர்களால் நடத்தப் பட்ட‌து. சிவா, ஜகதீஷ், கோபி, கலை, கமல் போன்ற இளைஞர்களின் ஆர்வம் மற்றும் உழைப்பால் நடந்தேறியது. இந்த நிகழ்ச்சி வாய் வார்த்தையாகவும் மின் அஞ்ச‌லில் மட்டுமே அறியப்பட்ட மக்கள் பெரும் திரளாக வந்து சிறப்பித்தனர். அ��ில் பெரும்பான்மை யானவர்கள் இளைஞர்களாக இருந்தது, ஐயாவின் சமீபத்திய தாக்கம் இளைஞர்கள் மீது பெரும் அளவில் இருந்ததை நிரூபித்தது. வந்திருந்த அனைத்து முதியவர்களும் இதனை ஒரு பெரும் எதிர்கால நம்பிக்கையாக பார்த்தனர்.\nநமது தாளாண்மையின் சார்பாக ராம் மற்றும் அனந்து கலந்துகொண்டனர். அனந்து \"இதற்கு வந்திருந்த அனைத்து இளைஞர்களும் மிக அருமையாகவும் நம்பிக்கையூட்டும் விதமாகவும் பேசியது ஐயாவின் தாக்கத்தையும் இவர்கள் தான் அவரது விதைகள் என்றும் நிரூபிக்கிற‌து. இவர்கள் தான் நமக்கெல்லாம் நம்பிக்கை நட்சத்திரங்கள்.\" என்றார். மேலும் தமிழக அரசு இப்பொழுதேனும் ஐயாவின் நினைவாக, இன்னும் வேகத்துடன் செயல்பட்டு கேரளம், மத்திய பிரதேசம், சிக்கிம் போன்ற மா நிலங்களை போல நமது மாநிலத்திற்கான உயிர்ம/இயற்கை வேளாண்மை திட்டம் ( organic farming policy) கொண்டு வர வேண்டும்\" என்றும் கோரிக்கை விடுத்தார்.\nசெவிக்கு உணவு இல்லாத போது\nமுற்காலத்தில் நம் முன்னோர் அதிகம் பயன்படுத்திய சத்து மிகு தானியம் கம்பு (நாட்டு கம்பு). கம்பில் புரொட்டின் சத்து உள்ளது. தானிய வகைகளில் (அரிசி, கோதுமையும் சேர்த்து) விட்டமின் 'A' மற்றும் folic acid அதிகம் உள்ளது கம்பில் தான். கம்பில் இரும்பு சத்தும், பீட்டா கரோட்டீன் சத்தும் அதிகம் உள்ளது. இது நம் உடம்பு பீட்டா கரோட்டீனை, விட்டமின் 'A' சத்தாக மாற்றும். எனவே பீட்டா கரோட்டீனை, விட்டமின் 'A' க்கான ஆதாரம் எனலாம். நம் தோல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், கூர்மையான பார்வைக்கும் விட்டமின் 'A' அவசியம். நார்ச் சத்து, விட்டமின் 'B', விட்டமின் 'E', கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்தும் கம்பில் அதிகம். கொழுப்பைக் கரைக்கக் கூடியது.\nகளவு போகும் கானகச் செல்வம் - ராம்\nசெஞ்சந்தன மரம்…உலகமயமாக்கலின் 'உபயத்தால்' நம் நாட்டவர்கள் ஒருவரை ஒருவர் மாய்த்துகொள்ள தூண்டும் ஒரு கொள்ளையின் கதை செஞ்சந்தன மரத்தை கடத்திகொண்டிருந்த கடத்தல்காரர்கள் சிலர், ஆந்திர மாநிலத்தின் வன அலுவலர்கள் இருவரை கொலை செய்துள்ளதாகவும், மற்றொருவரை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநில முதல்வர், இந்த கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டு தனிப்படை அமைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\n04. செவிக்கு ���ணவு இல்லாத போது\n06. போதை வந்த‌ போது\n07. சிறு கிழங்கு சாகுபடி\n08. வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி\n09. உணவுப் பாதுகாப்பும் உளறல்களும் - உழவன் பாலா\n10. முல்லை பெரியாறு அணை - ஒரு ஆய்வு\n11. நிரம்பிய நூல் - ராம்\n14. கடைசிப் பக்கக் கவிதை\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3222", "date_download": "2019-04-22T04:02:28Z", "digest": "sha1:6JMAHC26IGLSKXL2QDEQ3ZP4UDPZ7C5N", "length": 8392, "nlines": 101, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஒன்றாய் இலவாய் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஆரம்பம் அங்கு இல்லை எனினும்\nஎனப் பயணித்த அந்த வேளையின்\nஏக்கம் விதைத்த தருணத்தின் ஞாபகங்கள்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 3\nதோற்றக் காலத்தில் பூமியை இரு நிலவுகள் சுற்றி வந்திருக்கலாம் (Earth Once Had Two Moons, Astronomers Theorize) (August 3, 2011)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)\nஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு\nநினைவுகளின் சுவட்டில் – (74)\nஜென் ஒரு புரிதல் பகுதி 6\nதமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்\nஎங்கோ தொலைந்த அவள் . ..\nகுவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)\nதொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்\nமகிழ்ச்சிக்கான இரகசியம் இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு\nகலித்தொகையின் தலைவி தோழி உரையாடலில் திருமணம்\nபஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2\nஇனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்\nNext Topic: சிறு கவிதைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Cinema/2018/09/01165813/1007327/Priya-Warrior-Eye-smile-Case-Supreme-Court.vpf", "date_download": "2019-04-22T04:55:20Z", "digest": "sha1:2G34LBFXXPDF3FIIF4XX3MTEMPTD5NVF", "length": 9340, "nlines": 81, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ப்ரியா வாரியர் கண் சிமிட்டியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nப்ரியா வாரியர் கண் சிமிட்டியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு\nபதிவு : செப்டம்பர் 01, 2018, 04:58 PM\nநடிகை ப்ரியா வாரியர் கண் சிமிட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஒரு அடார் லவ் என்ற படத்தில் நடித்த ப்ரியா வாரியர் அதில் ஒரு பாடலுக்கு கண் சிமிட்டும் காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது. ஆனால் இந்த பாடல் காட்சிகள் இஸ்லாமிய மதத்தை புண்படுத்துவதாக கூறி ஐதராபாத் மற்றும் மஹாராஷ்டிராவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஆனால் இந்த வழக்குகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக உள்ளதால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என ப்ரியா வாரியர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த பாடல் காட்சிகள் யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் இல்லை என கூறி ப்ரியா வாரியருக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசரவணன், திரிஷா இணையும் 'ராங்கி'...\n'எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில், நடிகை திரிஷா நடித்து வரும் படத்துக்கு 'ராங்கி' என்று பெயரிட்டுள்ளனர்.\nஇயக்குநர் சங்கர் 25 - மிஷ்கின் அலுவலகத்தில் பாராட்டு விழா\nஇயக்குந���் சங்கர், தமிழ் சினிமாவில் இயக்குநராகி 25 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி, முன்னணி இயக்குநர்கள் பாராட்டினர்.\n\"தோனியை போல மற்றொரு வீர‌ர் வர முடியாது\" - நடிகர் சித்தார்த் புகழாரம்\nதோனியை போல மற்றொரு வீர‌ர் வர முடியாது என்று நடிகர் சித்தார்த் புகழாரம் சூட்டியுள்ளார்.\nமார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக மம்முட்டி பிரசாரம்\nதீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் இன்னோசென்டிற்காக பெரும்பாவூர் பகுதியில் அவருக்கு ஆதரவாக பிரபல நடிகர் மம்முட்டி,பிரசாரம் மேற்கொண்டார்.\n\"சினிமா காரர்களிடம் கதை பஞ்சம் ஏற்பட்டுவிட்டது\" - எழுத்தாளர் ராஜேஷ்குமார்\nசினிமாவிற்கு கதை எழுதி தாம் நிறைய ஏமாந்துவிட்டதாக எழுத்தாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nகிரைம் த்ரில்லர் இயக்கப்போகிறாரா பாக்யராஜ்\nகிரைம் நாவல் ஆசிரியர் ராஜேஷ்குமாரின் பஞ்சமாபாதகம் மற்றும் விவேக், விஷ்னு, கொஞ்சம் விபரீதம் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை அடையாற்றில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/India/2018/09/07190115/1007861/Rahul-Gandhi-in-Kailash.vpf", "date_download": "2019-04-22T04:00:30Z", "digest": "sha1:RNEGORISB27QARAJZRU2DYAKX5GLKFA7", "length": 9212, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "கைலாஷ் யாத்திரீகர்களுடன் ராகுல் காந்தி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகைலாஷ் யாத்திரீகர்களுடன் ராகுல் காந்தி\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 07:01 PM\nகைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மற்ற யாத்திரீகர்களுடன் உரையாடிய காட்சிகள் வெளியாகி ���ள்ளது.\nகைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மற்ற யாத்திரீகர்களுடன் உரையாடிய காட்சிகள் வெளியாகி உள்ளது.\n\"மத்திய மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது\" - கனிமொழி\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு ஸ்டெர்லைட் ஆலையே ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது என அத்தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதிருநாவுக்கரசர் உட்பட 31 பேரின் வேட்புமனு ஏற்பு...\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர்,தே.மு.தி.க சார்பில் இளங்கோவன் உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.\n\"இந்தியாவின் முன்னேற்றத்தை அனைத்து நாடுகளும் உற்றுநோக்குகின்றன\" - பிரதமர் மோடி பேச்சு\nஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் உற்று நோக்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nஆசியாவிலேயே முதன்முறையாக மாணவிகள் தயாரித்த செயற்கைகோள், விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்கை என்.எஸ்.எல்.வி 9 செயற்கைகோள்\nதஞ்சையில், ஆசியாவிலேயே முதன் முறையாக முற்றிலும் மாணவிகளே தயாரித்த ஸ்கை என்.எஸ்.எல்.வி. 9 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது.\nசொந்த ஊர்களுக்கு சென்று சென்னை திரும்பும் மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதொடர் விடுமுறையை அடுத்து, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவதால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது\nசரவணன், திரிஷா இணையும் 'ராங்கி'...\n'எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில், நடிகை திரிஷா நடித்து வரும் படத்துக்கு 'ராங்கி' என்று பெயரிட்டுள்ளனர்.\nஇன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.\nஇளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை\nசிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டார்.\nஉதகையில் சுற்றுலா பயணிகள் உற்சாகம் - மிதவை, துடுப்பு, மோட்டார் படகுகளில் ஆனந்த பயணம்\nஉதகையில் கோடை கொண்டாட திரண்டுள்ள சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/03/blog-post_97.html", "date_download": "2019-04-22T04:08:27Z", "digest": "sha1:EJOLIVCAJCXSPK3NTZLAMJGVJ5EKVEQM", "length": 6429, "nlines": 37, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: சேலம் உருக்காலையை விற்க மத்திய அரசு டெண்டர்", "raw_content": "\nசேலம் உருக்காலையை விற்க மத்திய அரசு டெண்டர்\nசேலம் உருக்காலையை விற்க டெண்டர் விடுவது என்ற மத்தியபாஜக அரசின் முடிவிற்கு சேலம் உருக் காலை தொழிலாளர் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளனர்.சேலம் உருக்காலை 4 ஆயிரம் ஏக்கர்பரப்பளவில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புடைய பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை விரிவாக்கம் செய்யாமல் நஷ்டத்தில் இருப்பதாக கூறி தனியாருக்கு விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பிரச்சனையில் சேலம் உருக் காலை தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு சேலம்உருக்காலையை விற்க புதிய டெண்டர்அறிவித்துள்ளது. இதில் மூன்று ஆலோசகர் அடிப்படையில் அமைக்கப்பட்டுள் ளது. முதலில் சட்ட ஆலோசகர், இரண்டாவது சொத்து மதிப்பீட்டாளர், மூன்றாவது தனியார் மயத்திற்கான ஆலோசர் என திட்டமிட்டுள்ளனர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதனன்றுஉருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, \"அரசின் இந்த முடிவு தொழிலாளி வர்க்கத்திற்கு எதிர���னது. சேலம் உருக்காலை ஆரம்பிக்கும் போது இருந்த ரூ.181கோடி மதிப்பு தற்போது 15மடங்கு உயர்ந்துள்ளது. சேலம் உருக் காலையின் உற்பத்தி அதிகமாக உள் ளது. ஆலை வளாகத்தில் துணை மின் திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட சில அம்சங்களை கொண்டு வந்தால் தற்போது ஏற்படும் நஷ்டத்தை குறைத்து அதிக லாபம் ஈட்ட முடியும் என்று கூறினர்.\nசெய்தியாளர் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர் கே.பி.சுரேஷ்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் பி.பன்னீர் செல்வம், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.தியாகராஜன், ஐன்டியுசி சார்பில் டி.தேவராஜூ, பிடிஎஸ் எஸ்.முருகன், சேலம் உருக்காலை நிலம் கொடுத்தோர் சங்கம் சார்பில் நாகராஜ், எஸ்சிஎஸ்டி சங்கத்தின் சார்பில் ஏசு, மாணிக்கம்,ஓபிசி சங்கம் சார்பில் குமார், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முருகேசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமத்திய அரசின் டெண்டர் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுத்துறையை பாதுகாக்கவும் மார்ச் 13ம் தேதிசேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திட திட்டமிட்டுள்ளனர். மேலும் மார்ச்மூன்றாம் வாரத்தில் மறியல் போராட்டத்தையும், டெண்டர் திறக்கப்படும் ஏப்ரல்3 அன்று வேலைநிறுத்த போராட்டத்தை நடத்திடவும் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-04-22T04:53:01Z", "digest": "sha1:IXBEMKPG3SPHAXMFOCCJ3WJ3GKBAF24H", "length": 4086, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 21 அப்பாவி மக்கள் பலி – Chennaionline", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 21 அப்பாவி மக்கள் பலி\nஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்ட பரிதாபம் அரங்கேறி உள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.\nஇதுபற்றி அந்தப் பகுதியை சேர்ந்த எம்.பி. முகமது ஹாசிம் அல்கோஜாய் கூறும்போது, “ஒரு வான்தாக்குதலில் 13 பேர் பலியாகினர். மற்றொரு வான்தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இவ்விரு தாக்குதல்களும் 8-ந் தேதி இரவு நடந்துள்ள���ு” என குறிப்பிட்டார்.\n← ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள கடைசி பகுதியை மீட்கும் முயற்சியில் அமெரிக்கா\nஒரே மேடையில், ஒரே நேரத்தில் 16 தெய்வங்களுக்கு திருமணம் – ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடக்கிறது →\nசிறுபான்மையினத்தவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை மோடிக்கு காட்ட வேண்டும் – இம்ரான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:20:18Z", "digest": "sha1:STW4VIYZO6QJMEZAHC4QATGQBMCQYLCA", "length": 9378, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டமைப்புவாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகட்டமைப்புவாதம் (Constructivism), 1914 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரஷ்யாவில் தோன்றிய ஒரு கலை மற்றும் கட்டடக்கலை சார்ந்த இயக்கமாகும். சிறப்பாக இது ரஷ்யாவின் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் பெரிதும் புகழ் பெற்றிருந்தது. தற்காலத்தில் இந்தச் சொல் நவீன கலை தொடர்பில் பெரிதும் பேசப்படுகின்ற ஒரு சொல்லாக இருக்கின்றது. இந்த இயக்கம் \"தூய\" கலை என்ற கருத்துருவைப் புறந்தள்ளி, கலையானது, சமூகவுடைமை முறைமை ஒன்றைக் கட்டியெழுப்புவது போன்ற, சமூக நோக்கங்களுக்குப் பயன்படும் ஒரு கருவி என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. கட்டமைப்புக் கலை (Construction Art) என்ற தொடர், அலெக்சாண்டர் ரொட்செங்கோ (Alexander Rodchenko) என்பவருடைய ஆக்கமொன்றை விளக்குவதற்காக 1917 இல் கஸிமிர் மலேவிச் (Kazimir Malevich) என்பவரால் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. Constructivism (கட்டமைப்புவாதம்) என்ற சொல்லின் முதற் பயன்பாடு நவும் கபோ (Naum Gabo) என்பவரின் 1920 இன் Realistic Manifesto இல் முதலில் இடம்பெற்றது.\nஇந்த இயக்கத்தைச் சேர்ந்த கலைஞர்கள், தொழில்துறை வடிவமைப்பினால் கவரப்பட்டதுடன், அது சார்ந்த பொருட்களான உலோகத் தகடுகள், கண்ணாடி போன்றவற்றையும் தங்கள் ஆக்கங்களிலே பயன்படுத்தினர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-04-22T04:39:43Z", "digest": "sha1:LWCSRVNBU7UBXK5G4QHE2HX6J7VNFSHG", "length": 6801, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "குழாய்த்தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுழாய்த்தொகுதி (Manifold) என்பது அகலமான (அ) பெரிய குழாய் அல்லது கால்வாய் போன்ற தோற்றமைப்பு ஆகும். இதனுள்ளே சிறிய குழாய்கள் அல்லது கால்வாய் பொருத்தப்படும்.\nஇது திரவ/வாயுக்களின் ஓட்டத்தினை கட்டுப்படுத்தவும், திரவம் மற்றும் வாயுக்கள் பாயும் திசையை மாற்றிவிடவும் பயன்படுகிறது.\nபொறியியல் துறையில் குழாய்தொகுதியின் வகைகள்:\nவெளியேற்றும் குழாய்த்தொகுதி (Exhaust manifold) என்பது வாகன இயந்திரத்திலுள்ள பல்வேறு கலனிலிருந்து (Cylinder) வெளியேறும் வாயுக்களை ஒரே குழாய் வழியே அனுப்பும் பகுதி ஆகும்.\nநீரழுத்த குழாய்த்தொகுதி (Hydraulic manifold) என்பது நீரழுத்த இயந்திரத்தின் உள்ளே செல்லும் திரவங்களை கட்டுப்படுத்துகிறது. இது மேலும் இயக்கிக்கும் (Actuator), எக்கிக்கும் (Pump) இடையே பாயும் சக்தியை கட்டுப்படுத்துகிறது.\nஇன்லெட் குழாய்த்தொகுதி (Inlet manifold) என்பது இயந்திரத்தில் கலனுக்குள்ளே செல்லும் காற்றினையும், எரிபொருளையும் கலக்கும் பகுதியாக உள்ளது.\nகுழாய்த்தொகுதி (ஸ்குபா) என்பது ஸ்குபா இயந்திரத்தில் இரண்டு மூன்று நீர்முழ்கி கலனை ஒன்றாக கலக்க பயன்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2015, 08:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-04-22T04:32:52Z", "digest": "sha1:NS7BIXOMVMSWMH7JUAL6OFDK6R2AUGF4", "length": 9347, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்லசுட்டன் படுகொலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம்மானுவல் ஆபிரிக்க மெதாடிஸ்ட் எபிசுகோபல் தேவாலயம் - 2008இல்\nஎம்மானுவல் ஆபிரிக்க மெதாடிஸ்ட் எபிசுகோபல் தேவாலயம், சார்லசுட்டன், தென் கரொலைனா, ஐ.அ.\nஅண். பிற்பகல் 9:05 (கி.நே.வ)\nஆபிரிக்க அமெரிக்க கிறித்துவ வழிபாட்டாளர்கள்\nதிரள் துப்பாக்கிச்சூடு, படுகொலை, காழ்ப்புக் குற்றம் (ஐயப்பாடு),[1] பயங்கரவாதம் (��யப்பாடு)[2]\nகிளாக் 41 வகை .45 இரக கைத்துப்பாக்கி[3]\nசார்லசுட்டன் படுகொலை (Charleston church shooting, சார்ல்ஸ்டன் தேவாலயத் துப்பாக்கிச்சூடு ) அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென் கரொலைனா மாநிலத்தில் சார்லசுட்டனில் அமைந்துள்ள எம்மானுவல் ஆபிரிக்க மெதாடிஸ்ட் எபிசுகோபல் தேவாலயத்தில் சூன் 17, 2015 அன்று மக்கள்திரள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்ட நிகழ்வைக் குறிக்கின்றது. இந்த தேவாலயம் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள மிகவும் பழமையான ஆபிரிக்க அமெரிக்கர்களின் தேவாலயங்களில் ஒன்றாகும். இங்கு அச்சமூகம் குறித்த குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் விவாதிக்கக் கூடுவது வழமையாகும்.[7] இந்நிகழ்வில் மூத்த பாதிரியார் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.[8] சுடப்பட்ட பத்தாவது நபர் உயிர் தப்பியுள்ளார்.[5]\n செய்திகள் (June 19, 2015). பார்த்த நாள் சூன் 19, 2015.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2015, 08:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-04-22T04:28:22Z", "digest": "sha1:AGUJZNG3AAV4X26FKOZ42NY2I4GVGAVM", "length": 13881, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநம் உடலில் நீர்-மின்பகுளி (electrolyte) சமநிலையை ஒழுங்குப்படுத்தும் புரதக்கூற்று இயக்குநீர்கள் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறுகள் (Natriuretic Peptides) என்று அழைக்கப்படுகின்றன[1]. இப் புரதக்கூறுகளில் பெரும்பாலானவற்றின் அமினோ அமிலங்கள் வரிசை முறைப்படுத்தப்பட்டுள்ளன. சிறுநீரில் சோடிய அயனிகள் (Na+) வெளியேற்றத்தை சோடியச்சிறுநீர்மை (natriuresis) என்று அழைக்கலாம்.\nஇதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (Atrial Natriuretic Peptide; ANP)\nமூளைசார் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (Brain Natriuretic Peptide; BNP)\nசி-வகைச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (C-Type Natriuretic Peptide; CNP)\nஅகச்சுரப்பித் தொகுதி: இயக்குநீர்கள் (புரதக்கூறு இயக்குநீர்கள் · இஸ்டீராய்டு இயக்குநீர்கள்)\nகருவகவூக்கி வெளியிடு இயக்குநீர் (GnRH) · கேடய���்சுரப்பியூக்கி வெளியிடு இயக்குநீர் (TRH) · டோபமைன் · கார்டிகோடிராபின் வெளியிடு இயக்குநீர் (CRH · வளர் இயக்குநீர் வெளியிடு இயக்குநீர் (GHRH)/வளர்ச்சியூக்கத் தடுப்பி (somatostatin) · மெலனின் செறிவாக்க இயக்குநீர்\nவாசோபிரெசின் (சிறுநீர்த்தடுப்பி இயக்குநீர்; ADH) · ஆக்சிடாசின்\nகிளைக்கோப்புரத இயக்குநீர்கள்-ஆல்ஃபா சார்தொகுதி (கருமுட்டையூக்கும் இயக்குநீர் (FSH) · கருமுட்டையூக்கும் இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (FSHB) · , லூட்டினைசிங் இயக்குநீர் (LH) · லூட்டினைசிங் இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (LHB) · தைராய்டுதூண்டு இயக்குநீர் (TSH) · தைராய்டுதூண்டு இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (TSHB) · கரு வெளியுறை கருவகவூக்கி ஆல்ஃபா (CGA) · புரோலாக்டின் · Pro-opiomelanocortin (புரோ-ஓபியோமெலனோகார்டின்) (POMC) · (கார்டிகோடிராபின்-போன்ற இடைநிலைப் புரதக்கூறு (CLIP) · அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர் (ACTH) · மெலனின் ஊக்க இயக்குநீர் ((MSH)) · என்டார்பின்கள் · கொழுப்பூட்டி) (Lipotropin) · வளர் இயக்குநீர் (GH)\nஅண்ணீரகச் சுரப்பி: அல்டோஸ்டீரோன் · கார்ட்டிசால் · Dehydroepiandrosterone (டீஹைட்ரோயெபிஆன்ட்டிரோஸ்டீரோன்) (DHEA)\nஅண்ணீரகச் சுரப்பி அகணி: எபிநெப்ரின் · நார்எபிநெப்ரின்\nஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி- கேடயச் சுரப்பி அச்சு\nகேடயச் சுரப்பி: தைராய்டு இயக்குநீர் (டிரைஅயோடோ தைரோனின் (T3), தைராக்சின் (T4) · கால்சிடோனின்\nபாரா தைராய்டு சுரப்பிகள்: இணைகேடய இயக்குநீர்\nஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி- பாலக அச்சு\nவிந்தகம்: இசுடெசுத்தோசத்தெரோன் · முல்லரின் எதிர்இயக்குநீர் (Anti-Müllerian hormone) (AMH) · தடுப்பான் (inhibin)\nசூலகம்: ஈஸ்ட்ரடையால் · புரோஜெஸ்ட்டிரோன் · உயிர்ப்பான்-தடுப்பான் (activin and inhibin) · இரிலாச்சின் (கர்ப்பம்)\nசூல்வித்தகம்: மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (hCG) · மனித நச்சுக்கொடிசார் பால்சுரப்பு ஊக்கி (HPL) · ஈத்திரோசன் · புரோஜெஸ்ட்டிரோன்\nகணையம்: குளூக்கொகான் · இன்சுலின் · அமைலின் · வளர்ச்சியூக்கத் தடுப்பி · கணையப் பல்புரதக்கூறு\nதைமஸ் சுரப்பி: தைமோசின் (தைமோசின் ஆல்ஃபா-1, தைமோசின் பீட்டா) · தைமசணு உருவாக்கி · தைமுலின்\nசமிபாடு: இரைப்பை: காஸ்ட்ரின் · கிரேலின் (ghrelin) · முன்சிறுகுடல்: பித்தப்பை இயக்கி (கொலிசிஸ்டோகைனின்) (CCK) · இன்கிரெடின் (இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு (GIP), குளூக்கோகான்-போன்ற புரதக்கூறு-1 (GLP-1) · செக்கிரெடின் · மோட்டிலின் · குருதிக்குழலியக்க குடலியப்புரதக்கூறு (VIP) · பின்சிறுகுடல்: Enteroglucagon (என்டெரோகுளூக்கோகான்) · டைரோசின்-டைரோசின் புரதக்கூறு · கல்லீரல்/பிற: இன்சுலின் போன்ற வளர்காரணிகள்; (இன்சுலின் போன்ற வளர்காரணி 1 (IGF-1), இன்சுலின் போன்ற வளர்காரணி 2 (IGF-2)\nகொழுப்பிழையம்: லெப்டின் · அடிப்போனெக்டின் · ரெசிஸ்டின்\nசிறுநீரகம்: வடிமுடிச்சு அணுக்கக்கருவி (JGA) (ரெனின்) · குழலுறை உயிரணுக்கள் (சிவப்பணுவாக்கி (EPO) · கால்சிடிரையால் · புரோஸ்டாகிளான்டின்\nஇதயம்: சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (Natriuretic peptide) (இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (ANP), மூளைசார் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (BNP), சி-வகைச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (CNP)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2014, 06:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:29:23Z", "digest": "sha1:RCRQKE4TKOMUSFC3FTPHTYO7C7JFICYL", "length": 10878, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாட்டுக் குடும்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆரம்ப மியோசின் – தற்காலம்\nபோவிடே உதாரணங்கள் (மேல் இடத்திலிருந்து கடிகாரச் சுற்றாக) – ஆப்பிரிக்க மான், வீட்டு மாடு, கேசல், ஆப்பிரிக்கச் சிறுமான், வில்டேபீஸ்ட், மற்றும் மோவுப்லோன்\nஆப்பிரிக்கச் சிறுமான் (1 பேரினம்)\nAntilopinae (3 இனக்குழுக்கள் மற்றும் 15 பேரினங்கள்)\nBovinae (3 இனக்குழுக்கள் மற்றும் 10 பேரினங்கள்)\nCaprinae (3 இனக்குழுக்கள் மற்றும் 13 பேரினங்கள்)\nமாட்டுக் குடும்பம் (Bovidae) என்பது மாடு வகையைச் சேர்ந்த இனங்களை உள்ளடக்கிய ஒரு உயிரியல் குடும்பமாகும். இதில் காட்டெருது, ஆப்பிரிக்க காட்டெருமை, எருமை மாடு, மறிமான், செம்மறியாடு, ஆடு, கத்தூரி எருமை மற்றும் வீட்டு மாடு ஆகிய அசைபோடும் இரட்டைப்படைக் குளம்பிகள் உள்ளன. இக்குடும்பத்தின் உறுப்பினர் மாடு என்று அழைக்கப்படுகிறது.\nசுருள் கொம்பு மறிமான்கள் (குடூக்கள், நையலாக்கள் உட்பட.)\nகாட்டு மாடுகள் (காட்டெருது, எருமை மாடு, மாடு, உட்பட.)\nAntilopini (கேசல்கள், ஸ்ப்ரிங்போக் உட்பட.)\nReduncinae (கோப்கள், ரீட்பக்குகள், நீர்பக்குகள் உட்பட.)\nOvibovini (டகின், கத்தூரி எருமை)\nCaprini (சமோயிஸ், செம்மறியாடு, ஐபெக்ஸ்கள், ஆடுகள் உட்பட.)\nHippotraginae (சேபில் மறிமான்கள், ஓரிக்ஸ்கள் உட்பட.)\nAlcelaphinae (ஹர்டேபீஸ்ட், டோபி, வில்டேபீஸ்ட் உட்பட.)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Bovidae என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\n\"Bovidae\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).\n\"Bovidæ\". கோலியரின் புதுக் கலைக்களஞ்சியம். (1921).\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nகோலியரின் கலைக்களஞ்சியத்திலிருந்து மேற்சான்று கொண்டிருக்கும் விக்கிப்பீடியாக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2019, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/02/08115336/Rahul-Gandhi-Now-My-Boss-Too-Let-There-Be-No-Doubt.vpf", "date_download": "2019-04-22T04:41:00Z", "digest": "sha1:WK6J54HA7WBYZMBSBML4FT5TP4GKD2QC", "length": 10268, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rahul Gandhi Now My Boss Too, Let There Be No Doubt About That: Sonia Gandhi || நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்பதால் தேர்தலுக்கு தயாராக வேண்டும்: சோனியா காந்தி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nநாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்பதால் தேர்தலுக்கு தயாராக வேண்டும்: சோனியா காந்தி + \"||\" + Rahul Gandhi Now My Boss Too, Let There Be No Doubt About That: Sonia Gandhi\nநாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்பதால் தேர்தலுக்கு தயாராக வேண்டும்: சோனியா காந்தி\nநாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்பதால் காங்கிரஸ் எம்பிக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். #SoniaGandhi\nசோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:- நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்பதால் காங்கிரஸ் எம்பிக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும். ராகுல் காந்தி எனக்கும் தலைவரே. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அனைவரும் முன்பு இருந்த அதே அர்ப்பணிப்ப���டன் ராகுல் காந்தியுடன் இணைந்து பணியாற்றுவீர்கள் என்று எனக்கு தெரியும்.\nகாங்கிரஸின் எழுச்சிக்கு எடுத்துக்காட்டாக கர்நாடக தேர்தலை எதிர்பார்க்கிறேன். ராஜஸ்தான் இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பாராளுமன்றம், நீதித்துறை, மீடியா&சிவில் சொசைட்டி உட்பட அனைத்து அமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. விசாரணை அமைப்புகள் எதிர்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வித்தியாசமாக போட்டோ எடுக்க முயன்ற போது ஆற்றில் குப்புற கவிழ்ந்த மணமக்கள் - வீடியோ\n2. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n3. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு\n4. ‘அபிநந்தனை பாகிஸ்தான் விடாமல் இருந்து இருந்தால்...’ பதட்டம் தொடர்பாக பிரதமர் மோடி பேச்சு\n5. கேரளா, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 117 தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது 23-ந் தேதி ஓட்டுப்பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/?start=&end=&page=61", "date_download": "2019-04-22T04:01:38Z", "digest": "sha1:HADFAC4LC6D6HLGFV33YTAAHVU7QJL47", "length": 7771, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | இதழ்கள் | Idhalgal", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு - பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nமாம்பழ சின்னம் வரைந்திருந்த வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு\nபொன்னமராவதி ஆடியோ விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பதிவுகளால் பதற்றம்\nஇன்றைய ராசிப்பலன் - 22.04.2019\nசெந்தில்பாலாஜிக்கு எதிராக நிற்கும�� அந்த அதிஷ்டசாலி யார் \nகுற்றால அருவிகளில் நீர்வரத்து... சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nசெயலற்ற நிலையில் கூட்டுப்பண்ணை திட்டத்தில் வழங்கப்பட்ட டிராக்டர் - மக்கள்…\nஇலங்கை குண்டுவெடிப்பில் இந்தியர்கள் மூவர் உயிரிழப்பு\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு…\nSearch : magazinesஇனிய உதயம்ஓம்சினிக்கூத்துசினிக்கூத்து Specialபாலஜோதிடம்பொது அறிவுஹெல்த்\nசனி தோஷம் போக்கும் நீல ரத்தினம்\nஇந்த வார ராசி பலன் 21-4-2019 முதல் 27-4-2019 வரை\nமுற்பிறவிக் கணவனையே இப்பிறவியிலும் அடையும் பெண் யார்\nவெற்றி- தோல்வி கவலையில்லை -ஞானவேல் ராஜாவின் அப்பா\nடயர பாத்தாலே அந்த ஞாபகம் தான்...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nசண்டியரை எப்படி சமாளித்தார் கமல் - மெஹந்தி சர்க்கஸ் இயக்குனரின் ஆச்சர்ய அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mokka-piece-song-lyrics/", "date_download": "2019-04-22T04:54:58Z", "digest": "sha1:USAQJGXN4C32J33QC32R2AWA52IKJDW6", "length": 6056, "nlines": 236, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mokka Piece Song Lyrics", "raw_content": "\nபாடகர் : பென்னி டயல்\nஆண் : கிளப்க்கு நா\nஆண் : { சிங்கிளா தான்\nசிங்கம் ஊர சுத்தும் இந்த\nதுணை இல்ல } (2)\nஆண் : மொக்க பீசு\nஆண் : வெறுத்த பின்\nஆண் : { பிடிச்சவ\nஎன்ன புடிக்கல } (2)\nஆண் : மொக்க பீசு\nஆண் : தினம் தினம்\nஉன் நெனப்பு நீ யாரோ\nஆண் : இது விதியோ\nஆண் : வாலிப வயசுல\nஆண் : …………. வாலிப\nஆண் : மொக்க பீசு\nஆண் : கிளப்க்கு நா\nஆண் : சிங்கிளா தான்\nசிங்கம் ஊர சுத்தும் இந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://pondy.in4net.com/blog/", "date_download": "2019-04-22T05:11:18Z", "digest": "sha1:CAMAOW4N44PSGINBHPD5K6JUCDAUDRWF", "length": 7471, "nlines": 154, "source_domain": "pondy.in4net.com", "title": "Blog - In4Pondy", "raw_content": "\nவிஜய் சேதுபதி ஒரு தேவதை: மலையாள தயாரிப்பாளர் புகழாரம்\nசின்னத்திரையிலும் ஜொலிக்கப் போகிறார் நயன்தாரா\nவிக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகும் ரித்து வர்மா…\nஇலங்கையில் குண்டுவெடிப்பு: உயிர்தப்பிய ராதிகா சரத்குமார்\nஇனி இந்தியாவில் மட்டும் தான் – அமேசானின் முடிவுக்கு என்ன காரணம்..\nபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் அறிமுகம்\nஅந்நிய செலவாணிக்காக அமெரிக்க டாலரை கையகப்படுத்தும் ஆர்.பி.ஐ.\nவாகமண் – கேரளா மலை வாசஸ்தலம்\nவிஜய் சேதுபதி ஒரு தேவதை: மலையாள தயாரிப்பாளர் புகழாரம்\nசின்னத்திரையிலும் ஜொலிக்கப் போகிறார் நயன்தாரா\nவிக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகும் ரித்து வர்மா…\nஇலங்கையில் குண்டுவெடிப்பு: உயிர்தப்பிய ராதிகா சரத்குமார்\nஇனி இந்தியாவில் மட்டும் தான் – அமேசானின் முடிவுக்கு என்ன காரணம்..\nபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் அறிமுகம்\nஅந்நிய செலவாணிக்காக அமெரிக்க டாலரை கையகப்படுத்தும் ஆர்.பி.ஐ.\nவாகமண் – கேரளா மலை வாசஸ்தலம்\nவிஜய் சேதுபதி ஒரு தேவதை: மலையாள தயாரிப்பாளர் புகழாரம்\nநடிகர் விஜய்சேதுபதி மலையாளத்தில் அறிமுகமாகும் படம் மார்க்கோனி மித்தாய். இப்படத்தின் சூட்டிங்...\nசின்னத்திரையிலும் ஜொலிக்கப் போகிறார் நயன்தாரா\nவெள்ளித்திரையில் மின்னிக் கொண்டிருக்கும் நயன்தாரா, இனி சின்னத்திரையிலும் ஜொலிக்கப் போகிறார்...\nவிக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகும் ரித்து வர்மா…\nரித்து வர்மா வேலையில்லா பட்டதாரி 2 மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.தற்போது விக்ரம் ஜோடியாக துருவ...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு: உயிர்தப்பிய ராதிகா சரத்குமார்\nஇலங்கையில் உள்ள கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.இதையொட்டி ஏராளமான...\nசிம்பு, கௌதம்கார்த்திக்கை இயக்கும் கன்னட இயக்குனர்\nசிம்பு, கௌதம்கார்த்திக் நடிக்க உள்ள படத்தை கன்னட இயக்குனர் நார்தன் இயக்குகிறார்.இந்த படத்தை ஸ்டூடியோ...\nதளபதி 63′ படம் பற்றி ஜாக்கி ஷெராப்….\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...\nசாதி வன்முறைக்கு எதிரான பதிவு : வெற்றிமாறன் மறுப்பு\nஅரியலூர் அருகே பொன்பரப்பி கிராமத்தில் சமீபத்தில் நடந்த சாதி கலவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...\nமே1ல் ரீலீஸ் ஆகிறது, அருள்நிதியின் ‘கே 13’\nடைரக்டர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படம் `கே 13'. இந்த படத்தில் அருள்நிதிக்கு...\nஇனி இந்தியாவில் மட்டும் தான் – அமேசானின் முடிவுக்கு என்ன காரணம்..\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 5...\n‘எங்கேயும் எப்போதும்‘ பட இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகும் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-22T05:00:46Z", "digest": "sha1:CVLR3AB5564H73VWQXJNMWNGJIV6CIJK", "length": 3533, "nlines": 75, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "வைரமுத்து", "raw_content": "\n‘நினைத்தேன்… தமன்னா, ஹன்சிகாவுடன் நடித்தேன்…’ எஸ்.எஸ்.சரவணன்..\nதளபதியுடன் இணையும் ‘தனி ஒருவன்’ கலைஞன்..\nசூர்யாவின் 24 பாடல்கள் விமர்சனம்..\nரஜினி, கமல், அஜித் படத் தயாரிப்பாளருடன் இணைந்த விஜய்… பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது..\n‘கோலிவுட்டின் நேர்மையான மனிதர்களின் உதாரணம் சூர்யா..’ வைரமுத்து பேச்சு..\nசூர்யா-ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியின் 24… ட்ராக் லிஸ்ட்..\nவெயில்ல நிக்க வச்சே கறுப்பாக்கினாங்க… – ‘கோடை மழை’ ப்ரியங்காவின் அனுபவம்\nமீண்டும் புலி கூட்டணி.. விஜய்யுடன் இணையும் பிரபலம்.\nரஜினி பங்கேற்ற விழாவில் பேசிய வைரமுத்து மீது வழக்கு\n‘தூங்காவனம்’ இசை வெளியீட்டு விழா: சிறப்பம்சங்கள்..\nகமல்ஹாசனிடம் விருது வாங்க ஆசைப்படும் தனுஷ்\nமாற்றுத் திறனாளியாக மாறிய நயன்தாரா\nகமல்ஹாசன், வைரமுத்து திடீர் சந்திப்பு\nவைரமுத்துவின் பாராட்டை எடுக்க தைரியமில்லாத ராஜமௌலி\nவிஜய்யின் ‘புலி’ பாடல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alayadivembu.ds.gov.lk/index.php/ta/about-us-ta/carder-details-ta.html", "date_download": "2019-04-22T04:25:44Z", "digest": "sha1:6Y3WYBWNIZ4LG7PR43HMOWYEL7YIISXT", "length": 6354, "nlines": 141, "source_domain": "www.alayadivembu.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - ஆலயடிவேம்பு - ஆளனி விபரங்கள்", "raw_content": "\nபிரதேச செயலகம் - ஆலயடிவேம்பு\n(சுற்றறிக்கை எண் 6/2006) ஆளணி ஒப்புதல் உண்மையான ஆளணி வெற்றிடங்கள் மிகுதி\nபிரதேச செயலாளர் 01 01 - -\nஉதவி பிரதேச செயலாளர் 02 02 - -\nகணக்காளர் 02 01 01 -\nபிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) 01 01 - -\nநிர்வாக அதிகாரி 01 01 - -\nநிர்வாக அதிகாரி (கிராம சேவகர்) 01 01 - -\nமுகாமைத்துவ உதவியாளர் ( 1, 11, 111) 65 43 22 -\nதொழில்நுட்ப அலுவலர்கள் 02 02 - -\nகணினி தரவு நுழைப்பு அதிகாரி 01 02 - 01\nஅபிவிருத்தி அதிகாரி 01 01 - -\nகிராம சேவகர் 35 24 11 -\nஅலுவலக ஊழியர் உதவியாளர் 12 10 02 -\nசுகாதார ஊழியர் - - - -\nஓட்டுனர் 03 02 01 -\nகாவலாளி - - - -\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - ஆலயடிவேம்பு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-04-22T04:14:42Z", "digest": "sha1:YAIU452RECYPYFITZGXMA3W322LYQOFC", "length": 21666, "nlines": 91, "source_domain": "www.supportaiadmk.org", "title": "போர்க்கால அடிப்படையில் வெள்ள மீட்புப் பணிகள் நடைபெறுகிறது:வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டுமுதல்வர் ஜெயலலிதா விளக்கம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / போர்க்கால அடிப்படையில் வெள்ள மீட்புப் பணிகள்...\nபோர்க்கால அடிப்படையில் வெள்ள மீட்புப் பணிகள் நடைபெறுகிறது:வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டுமுதல்வர் ஜெயலலிதா விளக்கம்\nவியாழன் , டிசம்பர் 03,2015,\nதமிழகத்தில் வெள்ள பாதிப்பு மிக்க பகுதிகளில் மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும், மீட்புப் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nபோர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் காரணமாக ஏராளமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nவடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார்.\nஅதன்பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில்,\nவடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னரே, கன மழை பெய்யும் போது மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தேன்.\nவெள்ள பாதிப்புக்குள்ள���ன சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், இரண்டாம் கட்டமாக, வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழத்தம் காரணமாக மீண்டும் 1.12.2015 தேதியிலிருந்து இந்த மாவட்டங்களில் மீண்டும் பெருமழை பெய்யத் துவங்கியது.\nஒரு சில மணி நேரங்களிலேயே 20 செ.மீ. வரை சில இடங்களில் மழை பெய்தது.\nமத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, இந்திய ராணுவம், கப்பற் படை, விமானப் படை ஆகியவற்றின் உதவியுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான நபர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇன்றைய நிலவரப்படி, கடலூர் மாவட்டத்தில் 50 நிவாரண முகாம்களில் 6358 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 146 நிவாரண முகாம்களில் 38495 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 97 முகாம்களில் 62267 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 167 முகாம்களில் 57516 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nசென்னை மாநகராட்சியில் 470 பம்புகள், 75 அதிக திறன் கொண்ட நீர் உறிஞ்சும் இயந்திரங்கள், 82 ஜே.சி.பி. / பொக்லைன்கள் மூலமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழையால் முறிந்து விழும் மரங்கள் சிறப்புக் குழுக்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. சாலைப் போக்குவரத்தினை சீர் செய்யும் வகையில் சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணி முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇம்மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்துவதற்காக அமைச்சர் பெருமக்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவன்றி, சென்னை மாநகராட்சி ஆணையரோடு இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மண்டலம் ஒன்றுக்கு ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி வீதம், 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் அனுப்பப்பட்டு பணியாற்றி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்க நியமனம் செய்யப்பட்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுடன் இணைந்து 13 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும் ஒரு மாவட்ட வருவாய் அதிகாரியும் பணியாற்றி வருகின்றனர்.\nகனமழையின் காரணமாக வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான நபர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 24 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் மீட்புப் பணியில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் படகுகளுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனது வேண்டுகோளின்படி கூடுதலாக 15 குழுக்கள் விமானம் மூலம் வரவுள்ளனர். எனது வேண்டுகோளின்படி இந்திய இராணுவம் ஏற்கனவே 9 குழுக்களை மீட்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மேலும், இந்திய கடற்படையின் 200 வீரர்களும் மற்றும் கடலோர பாதுகாப்பு படையின் வீரர்களும் தங்களது படகுகள் மற்றும் நீச்சல் வீரர்களுடன் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்திய விமானப் படை நான்கு ஹெலிகாப்டர்களுடன், இரண்டு கடலோர பாதுகாப்பு படை ஹெலிகாப்டர்களும் தேடுதல் மற்றும் மீட்புப் பணியிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வான்வழியாக உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nமாநில பேரிடர் மீட்பு குழுவின் 150 பயிற்சி பெற்ற வீரர்கள், கடலோர காவல் படையின் 3 குழுக்கள், 60 பயிற்சி பெற்ற வீரர்களுடன் தமிழ்நாடு காவல் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nதமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் வீரர்கள் இரவு பகலாக வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் காவலர்களும் போக்குவரத்து காவலர்களும் வெள்ள பாதிப்பினால் மக்கள் வெளியேறிய பகுதிகளில் திருட்டுகள் நிகழா வண்ணம் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nபல்வேறு துறைகளை சார்ந்த குறிப்பாக வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி, சுகாதாரம், மின்சாரம், கால் நடை பராமரிப்பு மற்றும் மீன் வளம், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களும் இரவு பகலாக வெள்ள நிவாரணப் பண���களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதமிழகம், அதிலும் குறிப்பாக வடகடலோர மாவட்டங்கள் வரலாறு காணாத பெருமழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சரியான நேரத்தில் பொது மக்களை மீட்டு பத்திரமாக நிவாரண முகாம்களில் தங்க வைத்தல், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்குவது மற்றும் நிவாரண முகாம்களை சுகாதார முறையில் பேணுவது ஆகியவற்றுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.\nஇன்று (3.12.2015) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் நான் பார்வையிட்டேன்.\nஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர்புரம், அடையாறு, வேளச்சேரி, திருவொற்றியூர் பெரும்பாக்கம், ஊரப்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் அசோக்நகர், வியாசர்பாடி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சடையான்குப்பம், மணலி புதுநகர், மற்றும் ரெட்டை ஏரி, புழல், பூண்டி ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, கொசஸ்தலை ஆறு ஆகியவற்றையும் பார்வையிட்டேன். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்படுவதுடன், மருத்துவ வசதிகளும் செய்து தரப்படுகிறது. வெள்ள நீர் சூழ்ந்த பல பகுதிகளில் மக்கள் உயர்தளங்களில் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் ஆகியவை ஹெலிகாப்டர் மூலமும், படகுகள் மூலமும் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் உயர்தளங்களிலுள்ள அனைவருக்கும் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.\nமேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாய் மற்றும் போர்வை ஆகியவற்றை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். முகாம்களில் உள்ள மக்களுக்கு பால் கிடைத்திடும் வகையில் அவர்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் பவுடர் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன். என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினக���ன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/04/Mahabharatha-Santi-Parva-Section-129.html", "date_download": "2019-04-22T04:58:25Z", "digest": "sha1:SFN6FIQTTULW6GZFCDPEYNCTR4BXQ6SF", "length": 24836, "nlines": 98, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தாய் தந்தை! - சாந்திபர்வம் பகுதி – 129 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 129\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 129)\nபதிவின் சுருக்கம் : பெற்றோருக்குப் பணிவிடை செய்வது ஒவ்வொருவரின் கடனை நேர் செய்வதற்குரிய இயல்பு என்று யமன் கௌதம முனிவருக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அமுதத்தைக் குடிப்பவன் போலவே, நீர் சொல்வதைக் கேட்கும் நானும் தாகம் தணியாதவனாக இருக்கிறேன். தன்னறிவைக் கொண்ட ஒருவன், தியானத்தால் ஒருபோதும் தணிவடையாததைப் போலவே, நீர் சொல்வதைக் கேட்பதால் நான் ஒருபோதும் தணிவடையவில்லை.(1) எனவே, ஓ பாட்டா, அறநெறி குறித்து நீர் மீண்டும் உரைப்பீராக. அறநெறி குறித்த உமது உரையாடல்கள் எனும் அமுதத்தைப் பருகுவதால் என் தாகம் ஒருபோதும் தணிவடையவில்லை” என்றான்.(2)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்காலத்தில் கௌதமருக்கும், சிறப்புமிக்க யமனுக்கு இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகின்றது.(3) கௌதமர் பாரிபாத்ர {பாரியாத்திர} மலையில் ஒரு பெரிய ஆசிரமத்தைக் கொண்டிருந்தார். அந்த வசிப்பிடத்தில் அவர் எத்தனை வருடங்கள் இருந்தார் என்பதை என்னிடம் கேட்பாயாக. அறுபதாயிரம் {60,000} வருடங்களுக்கு அந்தத் தவசி அந்த ஆசிரமத்திலேயே பல கடுந்தவங்களைச் செய்தார்.(4) ஒரு நாள், ஓ மனிதர்களில் புலியே, லோகபாலகனான யமன், தூய ஆன்மா படைத்த அந்தத் தவசி கடுந்தவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கே சென்றான். கடுத் தவங்களைச் செயதவரும், கடுந்தவங்களிலேயே எப்போதும் ஈடுபட்டு வருபவருமான அந்தத் தூய்மையான ஆன்மாவை {கௌதமரை} யமன் கண்டான்.(5)\nவந்தவன் யமன் என்பதைப் புரிந்து கொண்ட அந்த மறுபிறப்பாள தவசி, கூப்பிய கரங்களுடனும், (அவனது ஆணைகளுக்குக் காத்திருக்கும் வகையில்) அவனை விரைவாக வணங்கி அமர்ந்தார்.(6) தர்மராஜனும் அந்தப் பிராமணக் காளையைக் கண்டு (பதிலுக்கு) முறையாக வணங்கி, தான் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டான்.(7)\nகௌதமர் {யமனிடம்}, “ஒருவன் எச்செயல்களைச் செய்வதால் தன் தாய்க்கும், தந்தைக்கும் பட்ட கடனில் இருந்து விடுபடலாம் மேலும் அடைவதற்கரிதான தூய அருள் கொண்ட உலகங்களை ஒருவன் எவ்வாறு வெல்லலாம் மேலும் அடைவதற்கரிதான தூய அருள் கொண்ட உலகங்களை ஒருவன் எவ்வாறு வெல்லலாம்\nயமன் {கௌதமரிடம்}, “ஒருவன், உண்மை என்ற கடமைக்குத் தன்னை அர்ப்பணித்து, தூய்மையையும், தவங்களையும் பயின்று, இடையறாமல் தனது தாய் மற்றும் தந்தையை வழிபட வேண்டும்.(9) ஒருவன், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளை அளிக்கும் குதிரை வேள்விகளையும் செய்ய வேண்டும். இத்தகு செயல்களால் ஒருவன் அற்புதமான (புகழ்) உலகங்களை வெல்லலாம்” என்றான்”.(10)\nசாந்திபர்வம் பகுதி – 129ல் உள்ள சுலோகங்கள் : 10\nஆங்கிலத்தில் | In English\nவகை கௌதமர், சாந்தி பர்வம், பீஷ்மர், யமன், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிக��் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/sg-test-ball-is-not-good-dukes-kookaburra-balls-are-good-sa-011993.html", "date_download": "2019-04-22T04:01:03Z", "digest": "sha1:R2J2AYHYOE775ZQQOP7CV2ZB7KVRT435", "length": 12962, "nlines": 160, "source_domain": "tamil.mykhel.com", "title": "மத்த நாடுகள்ள நல்லா இருக்கு.. இந்தியாவுல சரியில்லை.. அஸ்வின், கோலி பிடிவாதம் | SG Test ball is not good, Dukes and Kookaburra balls are good says Kohli after Ashwin - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS DEL - வரவிருக்கும்\n» மத்த நாடுகள்ள நல்லா இருக்கு.. இந்தியாவுல சரியில்லை.. அஸ்வின், கோலி பிடிவாதம்\nமத்த நாடுகள்ள நல்லா இருக்கு.. இந்தியாவுல சரியில்லை.. அஸ்வின், கோலி பிடிவாதம்\nஹைதராபாத் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற பின் அஸ்வின் இந்திய டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் \"எஸ்ஜி டெஸ்ட்\" பந்து சரியில்லை என புகார் கூறினார்.\nஅப்போதே பலரும் இதை விவாதித்தனர். இந்த நிலையில் தற்போது கேப்டன் கோலியும் அஸ்வின் கூற்றை ஒப்புக் கொண்டு இந்திய பந்து சரியில்லை என கூறியுள்ளார்.\nஇவர்கள் இருவரும் மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் ட்யூக் மற்றும் கூக்கபுர்ரா வகை பந்துகள் நன்றாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.\nஐசிசி சர்வதேச போட்டிகளில் எந்த வகை பந்து பயன்படுத்த வேண்டும் என இதுவரை கூறியதில்லை. விதிகளுக்கு உட்பட்டு இதுவரை மூன்று வகை பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் இந்தியாவில் கையால் தயாரிக்கப்படும் \"எஸ்ஜி டெஸ்ட்\" வகை பந்துகள் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இயந்திரம் மூலம் உருவாகும் கூக்கபுர்ரா பந்தையும், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் இங்கிலாந்தில் கையால் தயாரிக்கப்படும் \"ட்யூக்\" பந்தையும் பயன்படுத்துகின்றன.\nஅஸ்வின் இங்கிலாந்து தொடரில் இருந்தே \"ட்யூக்\" பந்தையும், \"கூக்கபுர்ரா\" பந்தையும் புகழ்ந்து வந்தார். இந்திய பந்தை விட ட்யூக் சிறப்பாக இருப்பதாக கூறினார். அடுத்து இந்தியாவில் நடந்த முதல் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி முடிந்த உடன், இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் பெற்ற இமாலய வெற்றியை பற்றிக் கூட பேசாமல், எஸ்ஜி டெஸ்ட் பந்து சரியில்லை. எங்களால் சரியாக பந்துவீச முடியவில்லை என பெரிதாக குறை கூறினார்.\nஇப்போது இந்திய அணியின் கேப்டன் கோலி அஸ்வினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். \"டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற பந்து \"ட்யூக்\" பந்துதான். ஒரு சூழ்நிலை வந்தால், நான் ட்யூக் பந்து தான் உலகம் முழுவதும் பயன்படுத்த வேண்டும் என கூறுவேன். காரணம், அந்த பந்து போட்டியின் எந்த நேரத்திலும் ஒரே மாதிரியாக செயல்படுகிறது\" என கூறினார்.\nஅஸ்வின் வம்படியாக இந்திய பந்தை பற்றி குறை கூறுவதையும், தொடர்ந்து கோலி அதற்கு ஆதரவு அளிப்பதையும் பார்த்தால், விரைவில் இந்தியாவில் பயன்படுத்தும் பந்தை மாற்றி விடுவார்களோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. காரணம், தற்போது இந்திய கிரிக்கெட்டில் கோலி சொல்வது தான் நடக்கிறது என ஒரே பேச்சாக இருக்கிறது. கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வருகிறது.. நீங்களும் கூட்டிக் கழித்து பாருங்கள்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nRCB vs CSK : கடைசி பந்தில் முடிவான வெற்றி \nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அ���்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1092&Itemid=61", "date_download": "2019-04-22T04:06:44Z", "digest": "sha1:BRIXP62S3QXERXUZYKWRWYCTM6ZCXQLB", "length": 19515, "nlines": 309, "source_domain": "dravidaveda.org", "title": "நான்காந் திருமொழி", "raw_content": "\nபிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்,\nகுராநல் செழும்போது கொண்டு, - வராகத்\nதணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்,\nமகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்\nமகிழ்ந்ததுன் பாதமே போற்றி, - மகிழ்ந்த\nதழலாழி சங்க மவைபாடி யாடும்,\nதுணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம்\nஅணிந்தவன்பே ருள்ளத்துப் பல் கால், - பணிந்ததுவும்\nவேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே,\nவகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்,\nபுகையால் நறுமலாரால் முன்னே, - மிகவாய்ந்த\nஇனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற,\nஇனிதென்பர் தண்ணீரும் எந்தாய், - இனிதென்று\nகாமநீர் வேளாது நின்பெரு மை வேட்பரேல்,\nசிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்,\nஅறியாரும் தாமறியா ராவர், - அறியாமை\nமண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று,\nஇருந்தண் கமலத் திருமலரி னுள்ளே,\nதிருந்து திசைமுகனைத் தந்தாய், - பொருந்தியநின்\nபாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும்\nஎமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே,\nதமக்கென்றும் சார்வ மறிந்து , - நமக்கென்றும்\nமாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர்\nஉத்தமன்பேர் ஏத்தும் திறமறிமி னேழைகாள்,- ஓத்தனை\nவல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்\nசுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார்\nநெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், - திருப்பொலிந்த\nஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திரு���ொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/panguni2014/13.html", "date_download": "2019-04-22T04:31:44Z", "digest": "sha1:X2FHSXD7QIJ27CGDS32GBIVHWA7Y5IUZ", "length": 5030, "nlines": 58, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nபங்குனி இதழ் - March 2014\nஅழகெலாம் மறந்து அழுததென் மனமே\nபருவ மழைகள் தருவதை உண்டே\nசிறுமணிப் பயிர்கள் சீராய் விளைந்தன\nபுரதமும் பலவும் பொதிந்த சுவையொடு\nஉழைப்போர் தமக்கு உடலுரங் கூட்டின\nபனைமிக வளர்ந்து வினைபல ஊக்கின\nதெளுவும் வெல்லமும் தெவிட்டா நுங்கும்\nபழமும் கிழங்கும் வலுவைக் கூட்டின\nபால்மணங் கமழக் கால்நடை வளர்ந்தன\nதொழுஉரங் கொடுத்து உழுதொழில் ஊக்கிச்\nசலிக்கா உழைப்பின் சான்றாய் நின்றன\nகான்வளம் நிறைந்த காரணந் தன்னால்\nவான்மிகப் பொழிந்தே வாழ்வு செழித்தது\nபசும்பொழில் வயல்கள் பாடுக என்றன\nகரும்புந் தென்னையும் விரும்பின அதையே\nவாழை மரங்களோ வாவென் றழைத்தன\nதாழையும் மணந்தென் ஆவியில் நிறைந்தது\nமஞ்சளின் பசுமையில் மயங்கின கண்கள்\nமனமோ அழகை மாந்தி நின்றது\nஊடு பயிர்களால் ஊதியம் மிகுந்தே\nஆண்டுகள் பலவாய் அருமை விதைகளைத்\nதேர்ந்து திரட்டிய சிறந்த உழவரோ\nசேர்ந்துல கணைத்தனர் செழுங்கரங் கொண்டே\nஏரின் பின்னே இயங்கிய துலகம்\nஅணிவகுத் திருந்த அழகெலாந் தொலைக்கப்\nபுரட்சிகள் பலவும் புகுந்த பின்னால்\nதிருடரின் பின்னே தேங்கிய செல்வம்\nஓரினப் பயிரால் நீர்வளம் மாய்த்தும்\nநஞ்சுகள் மிகுத்தே நன்விதை கொன்றும்\nவேதி உரங்களால் விளைநிலங் கெடுத்தும்\nகலப்பினக் கால்நடை களத்தில் இறக்கியும்\nவீணாய்ப் பல்லுயிர் வீழ்த்திய புரட்சியால்\nஇடையறா உழைப்பால் இப்புவி தாங்கும்\nஉழவரும் வெகுவாய் உருகிடும் வேளையில்\nஅழகெலாம் மறந்து அழுததென் மனமே\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/puratasi2013/index.html", "date_download": "2019-04-22T04:33:20Z", "digest": "sha1:7YXK5BJ2VSYHTC6TC42PTFBIMRRYEXW3", "length": 8153, "nlines": 45, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளா���்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nபுரட்டாசி இதழ் - October 2013\nஇயற்கை வழி நெல் சாகுபடி\nஇயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி செயற்கை வேதி உரங்கள் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் நஞ்சில்லாத நெல் சாகுபடி முறை இப்போது பரவலாகி வருகிறது. தமிழக உழவர் தொழில்நுட்பக் கழகத்தில் இணைந்துள்ள பல்வேறு பண்ணையாளர்கள் இயற்கைவழி வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர். அம்முறைகளை இப்போது பார்ப்போம்.\nஇயற்கை வழி உழவில்லா வேளாண்மை - காண்பீர்\nஒருவர்க்கு நிலம் எத்தனை ஏக்கர் இருப்பினும் சுற்றிலும் அதற்கு வரப்பிட்டு வரப்பிலிருந்து 4 அடி உள் பக்கம் தள்ளி பனங்கொட்டையை வேலி போல் 4 அடிக்கு ஒன்று வீதம் நட வேண்டும். இது காலத்தின் கட்டாயம் நிலத்தின் உள்ளே நீர் சேமிப்பின் ஊற்றுக் கண். பனை மர வட்ட வரிசையை அடுத்து மேலும் உட்புறமாக அதேவட்ட வரிசையில் 6 அடி தள்ளி ரோஸ்வும் மரக்கன்றுகள் அல்லது உழவன் விரும்பும் காட்டு ரக மரங்கள் எதையேனும் ஒன்றினை 15 அடிக்கு ஒன்று என நடவேண்டும். இஃது நீண்ட நாள் சுமார் 25 ஆண்டுகளில் வருவாய் தரும். அடுத்து மேலும் உட்புற வட்ட வரிசையில் 15 அடி தள்ளி 15 அடிக்கு ஒன்று வீதம் வடுமாங்காய் (உயர்தர ஊறுகாய்க்கு மட்டும்) கன்றுகள் நடலாம். இவை 7 முதல் 10 ஆண்டுகளில் நல்ல வருவாய் தரும். நான்காவது உட்புற வட்டவரிசையில் 15 அடி தள்ளி இடைவெளி 10 அடி வீதம் அகர்வும் எனும் (ஊறுவத்தி தயாரிப்புக்குரிய மூல பொருள்) மரக்கன்றுகள் நடலாம்.\nமாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்\nசென்ற இதழில் மாடுகளுக்கு என்ன தீவனம் அளிக்க வேண்டும், எவ்வளவு அளிக்க வேண்டும் என்று பார்த்தோம், தீவனம் எப்போது அளிக்க வேண்டும் தீவனத்தை பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் அடர் கலப்பு தீவனம் என்று பிரித்தோம் அல்லவா தீவனத்தை பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் அடர் கலப்பு தீவனம் என்று பிரித்தோம் அல்லவா இதில் அடர் தீவனம் அளிப்பதாக இருந்தால் இரண்டு வேளையாக பிரித்து அளிக்கலாம். பொதுவாக இரண்டு வேளை பால் கறக்கிறோம். (நான் இப்போது வசிக்கும் பண்ணைக்கு அருகில் உள்ளவர்களில் பெரும்பாலோர் ஒரு வேளையே கறக்கின்றனர். மாலையில் கறப்பதில்லை இதில் அடர் தீவனம் அளிப்பதாக இருந்தால் இரண்டு வேளையாக பிரித்து அளிக்கலாம். பொதுவாக இரண்டு வேளை பால் கறக்கிறோம். (நான் இப்போது வசிக்கும் பண்ணைக்கு அருகில் உள்ளவர்களில் பெரும்பாலோர் ஒரு வேளையே கறக்கின்றனர். மாலையில் கறப்பதில்லை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை சாதியினர் பால் கறப்பதே பாவம் என்று நம்புகின்றனர். மாடுகளை வளர்க்கின்றனர். ஆனால், பால் கறப்பதில்லை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை சாதியினர் பால் கறப்பதே பாவம் என்று நம்புகின்றனர். மாடுகளை வளர்க்கின்றனர். ஆனால், பால் கறப்பதில்லை) காலையில் ஐந்து முதல் ஏழு மணிக்குள் கறப்பதும் மாலையில் மூன்றிலிருந்து ஐந்து மணிக்குள் கறப்பதும் பொதுவான பழக்கம். கட்டுத்தறியிலேயே உள்ள மாடுகளுக்கு இரண்டு வேளை அடர் தீவனம் அளிப்பது சிறந்தது.\n02. அடிசில் பார்வை - அனந்து\n03. மாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்\n04. இயற்கை வழி உழவில்லா வேளாண்மை - காண்பீர்\n05. உணவும் உரிமையும் - சரா\n06. இயற்கை வழி நெல் சாகுபடி\n07. புதிய புலவர்கள் - பாபுஜி\n08. வானத்துப் பறவைகளைப் பாருங்கள் -சகி\n09. செவிக்கு உணவு இல்லாத போது - Sri\n11. மரபீனிப் பொய்கள் - வந்தனா சிவா\n12. சென்னையில் ஒரு மக்கள் பேரணி\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/health-tips/health", "date_download": "2019-04-22T04:12:28Z", "digest": "sha1:R4U4ZPEYSVUOSTAEF7QCQOZJV4G4NEL4", "length": 9988, "nlines": 199, "source_domain": "onetune.in", "title": "உருளைக்கிழங்கு மோர் குழம்பு செய்வது எப்படி - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » உருளைக்கிழங்கு மோர் குழம்பு செய்வது எப்படி\nஉருளைக்கிழங்கு மோர் குழம்பு செய்வது எப்படி\nவெயில் காலத்தில் மோர் குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இன்று உருளைக்கிழங்கை சேர்த்து மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்க��ாம்.\nதனியா – 2 தேக்கரண்டி\nசீரகம் – 1 தேக்கரண்டி\nமிளகு – 1 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – 2\nஇஞ்சி – சிறிய துண்டு\nகடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி\nஅரிசி – 1 தேக்கரண்டி\nதண்ணீர் – ¼ கப்\nதயிர் – 1½ கோப்பை\nகொத்தமல்லை தழை – சிறிதளவு\nநீர் – ½ கப்\nதுருவிய தேங்காய் – ¼ கப்\nஎண்ணெய் – 2 தேக்கரண்டி\nகடுகு – 1 தேக்கரண்டி\nவெந்தயம் – ½ தேக்கரண்டி\nஓமம் – ½ தேக்கரண்டி\n* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.\n* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\n* தயிரில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கடைந்து கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் தனியா, சீரகம், மிளகு, ப.மிளகாய், இஞ்சி, கடலைப்பருப்பு, அரிசிபோட்டு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து தேங்காய் சோர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.\n* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\n* அடுத்து அதில் கடைந்த மோர் ஊற்றி அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது உப்பை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.\n* மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், ஓமம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை மோர் கலவையில் கொட்டவும்.\n* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.\n– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nதலை முடி உதிரும் பிரச்சனை இனி இல்லை..\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nஉடல் வெப்பத்தை குறைக்கும் சுரபி முத்திரை\nகுழந்தைகளுக்கு சத்தான கேரட் முட்டை ஆம்லெட்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/nayanthara-stopped-iru-mugan-shooting/", "date_download": "2019-04-22T04:48:18Z", "digest": "sha1:CPGCGMEGPEBQ46FRIGUA3LZMQCASERRQ", "length": 8021, "nlines": 95, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "விக்ரமின் 'இருமுகன்' தகவல்கள்… சூட்டிங்கை நிறுத்திய நயன்தாரா..?", "raw_content": "\nHome » செய்திகள் »\nவிக்ரமின் ‘இருமுகன்’ தகவல்கள்… சூட்டிங்கை நிறுத்திய நயன்தாரா..\nவிக்ரமின் ‘இருமுகன்’ தகவல்கள்… சூட்டிங்கை நிறுத்திய நயன்தாரா..\nஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘இருமுகன்’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இவருடன் நயன்தாரா, நித்யா மேனன், நாசர், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.\nஇப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்கேடி பிலிம்ஸ் சார்பாக ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார்.\nமலேசியாவில் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.\nஇதனிடையில் நயன்தாராவுக்கு பேசிய சம்பளம் தரப்படவில்லை என்பதால், நயன்தாரா சூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை எனவும், அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன.\nஇதுகுறித்து கேட்டதற்கு… ”அதில் சிறிதளவும் உண்மையில்லை. படப்பிடிப்பு திட்டமிட்டப்படி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்\nஆனந்த் சங்கர், ஆர் டி ராஜசேகர், தம்பி ராமையா, நயன்தாரா, நாசர், நித்யா மேனன், விக்ரம், ஹாரிஸ் ஜெயராஜ்\nஆனந்த் சங்கர், இருமுகன், காஷ்மீர், சென்னை, தம்பி ராமையா, நயன்தாரா, நயன்தாரா சம்பளம், நாசர், நித்யா மேனன், மலேசியா, விக்ரம்\nஅஜித்துடன் இணையும் ‘தெறி’ இசையமைப்பாளர்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n‘ஜுலையில் கருடா; ஆகஸ்ட்டில் இருமுகன்…’ விக்ரம் ப்ளான்..\nவிக்ரம், சூர்யா, தனுஷ், விக்ரம் பிரபு இவங்க ஏன் ஓட்டு போடல.\n‘என் உழைப்பு ஏமாற்றியது… ஆனால் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்.’ – விக்ரம்.\nநயன்தாராவுக்கு இதான் பர்ஸ் டைம்… அழைத்துச் சென்ற ‘இருமுகன்’..\nநயன்தாரா, ஜி.வி. பிரகாஷுடன் இணைந்த விக்ரம்..\nசூட்டிங் ஸ்பாட்டை மாற்றும் ரஜினி, விக்ரம், கார்த்தி, சிம்பு..\nதமிழ் ஹீரோஸ்தான் டாப்.. தனுஷ் பர்ஸ்ட்… சூர���யா, விஜய், அஜித் எல்லாம் அப்புறம்தான்.\nமுதலில் விஜய்… அவரைத் தொடர்ந்து சூர்யா-ரஜினி-விக்ரம்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123489.html", "date_download": "2019-04-22T04:58:18Z", "digest": "sha1:2KZUUX7TM7Z4OVGCCGJSCSQJFQQ5RHBT", "length": 12321, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "விவசாயிக்கு வேறு ஒருவரின் கையை பொருத்தி டாக்டர்கள் சாதனை..!! – Athirady News ;", "raw_content": "\nவிவசாயிக்கு வேறு ஒருவரின் கையை பொருத்தி டாக்டர்கள் சாதனை..\nவிவசாயிக்கு வேறு ஒருவரின் கையை பொருத்தி டாக்டர்கள் சாதனை..\nதிண்டுக்கலை சேர்ந்தவர் நாராயணசாமி (45) விவசாயி. கடந்த 2015-ம் ஆண்டு மின்சாரம் தாக்கியதில் இவரது 2 கைகளும் செயல் இழந்தது.\nஇந்த நிலையில் மணலியை சேர்ந்த வெங்கடேசன் என்ற வாலிபர் சாலை விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்பு நாராயணசாமிக்கு பொருத்த ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் முடிவு செய்தனர்.\nஅதன்படி கடந்த 7-ந்தேதி ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஒட்டு உறுப்பு சிகிச்சை பேராசிரியர் பிரமாதேவி தலைமையில் நாராயணசாமிக்கு வெங்கடேசனின் கைகளை பொருத்தும் ஆப்ரே‌ஷன் நடந்தது. இதில் 75 டாக்டர்கள் பங்கேற்று 13 மணி நேரம் ஆப்ரேசன் செய்தனர்.\nதற்போது நாராயணசாமி நலமாக உள்ளார். அவரது 2 கைகளும் நல்ல முறையில் செயல்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் இந்தியாவில் முதல் முறையாக இந்த ஒட்டு உறுப்பு மாற்று சிகிச்சை நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nசாதனை படைத்த டாக்டர்களுக்கும், உடல் உறுப்பு தானம் செய்த வெங்கடேசனின் உறவினர்களுக்கும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கலையரங்களில் இன்று பாராட்டு விழா நடந்தது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து அனைவரையும் பாராட்டினார்.\nநிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி டீன் பொன்னம்பல நமச்சிவாயம், மருத்துவ நிலைய அதிகாரி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகர்னூலில் சிறுவனை கடித்து குதறி கொன்ற தெரு நாய்கள்..\nகன்னித்தன்மை சோதனையில் தோல்வி: தாக்கப்படும் நாடோடிச் சமூக மணமகள்கள்..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில் போட்டி..\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த கொடுமை….…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில்…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2017/10/blog-post_58.html", "date_download": "2019-04-22T04:16:58Z", "digest": "sha1:AUZL7KMU7MTKYFKHSZQ7VXABHH34TXNE", "length": 37015, "nlines": 188, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: ஜுரக் கனா", "raw_content": "\nஜுரம் உச்சத்தில் இருந்தால் வாய் பிதற்றும். கண் திறந்தபடி இருக்க திடீர்க் கனாக்கள் வரும். சில்க், அனுராதா, டிஸ்கோ சாந்தி தோன��றி ஜிகுஜிகு அண்ட்ராயரில் மிரட்டும் இன்பக்கனா அல்ல. (எண்பதுகளில் வயசுக்கு வந்தவர்களான இப்போதைய பெருசுகளுக்கு மேற்கண்ட உதாரணம் சமர்ப்பணம்) ஜுரமடித்தால் சலனமே இல்லாமல் ஜடம் போல கிடப்பது சிலருக்கு அபூர்வமாய் வாய்க்கும். புண்ணியம் செய்த பிரகிருதிகள். என்னுடையது இரண்டாவது வகை. கனா. அதைக் கனா என்று சொல்லமுடியாது. ஏதோதோ காட்சிகள் தோன்றித் தோன்றி மறையும்.\nசில காட்சியில் யாருமே இல்லாத நெடும் சாலையில் தனியே மொட்டை வெயிலில் நடந்துகொண்டிருப்பேன். சில காட்சியில் மரங்கள் சூழ் அடர்காட்டில் சொட்டச் சொட்ட நனைந்துகொண்டிருப்பேன். சிலவற்றில் கூட்டத்தில் சிக்கி முழி பிதுங்கி திருவிழாவில் காணாமல் போன பையன் போல விழித்துக்கொண்டிருப்பேன். சிலது ரொம்ப கொடூரம்...ஏதோ ஒரு சிகரத்தின் உச்சியில் இருந்து தலைகீழே வேகமாய் விழுந்துகொண்டிருப்பேன். தலை நச்சென்று தரையில் பட்டு சிதறுகாயாக உடையும் இடம் வந்ததும் மேனி மொத்தமும் தூக்கிப் போடும்.\nஇந்த முறை ஜெகதாம்பாள் சிரார்த்தத்தின் போது என்னுடைய அம்பாள் பாட்டிகள் நினைவில் உருகியிருந்தேனல்லவா... இரு கிழவிகளும் புகையாய்க் கிளம்பி பக்கத்தில் வந்துவிட்டார்கள். அதிலும் அந்தச் சாரதாக் கிழவி என் கன்னத்தில் இடித்துக்கொண்டே “இத்துனூண்டு கண்டந்திப்பிலி... அரிசித்திப்பிலி.. ஓமம்...துளசி ரெண்டு...சுக்கு.. ரெண்டு கும்மோணம் வெத்தலை..செத்த மிளகும் சேர்த்துக்கோ.. நன்னா அரைச்சு கொதிக்க வச்சு.. நீர்க்க ஒரு டம்ளர் குடிக்கக் குடு.. சரியாப்போயிடும்.. ஊர் சுத்தியிருப்பன்.. கண்டதைத் தின்ருப்பான்.. படுவா...” என்றாள்.\nஎப்போதும் போல ஜெகதா “டாக்டரைப் பார்த்தியோடா.. ஊசியும் ரெண்டு மாத்திரையும் வாங்கிப் போட்டுக்கோ.. கார்த்தாலே ரெண்டு இட்லி சாப்பிட்டா எல்லாம் சரியாப்போயிடும்... தெம்பு வந்துடும்..” என்று தலையைக் கோதி ஆறுதல் கூறினாள். இருவரும் தலைமாட்டில் உட்கார்ந்து தொடர்ந்து வசவசவென்று பேசிக்கொண்டிருந்ததால் நடக்கவே முடியாத நிலையிலும் மாடியிலிருந்து இறங்கி என் அம்மா அலமேலம்மாவைப் பார்த்து விட்டு “என்னடா”.. “ச்சும்மாம்மா...” “ரொம்ப சுடறதா”.. “ச்சும்மாம்மா...” “ரொம்ப சுடறதா” “இல்லேம்மா..” சொல்லிவிட்டு தூத்தம் குடித்துவிட்டு மேலே வந்தேன்.\nசென்னையில் வசிப்போருக்கு ஞாயிற்றுக்கிழம�� நோவு வந்துவிடக்கூடாது என்று தன்வந்திரி பகவானை வேண்டிக்கொள்கிறேன் அன்று லோக்கல் மருத்துவர்களுக்கு விடுமுறை. பாவம் அவர்களுக்கும் குடும்பம் குட்டி உண்டே லேசான ஜுரம் என்றால் கூட ”ஆளைக் கண்டதும் அட்மிஷன் போடு” ஸ்லோகனுடன் இயங்கும் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளுக்குதான் போக வேண்டும். எனக்கு அடிப்பதோ காட்டு ஜூரம். தெர்மாமீட்டர் பாதரசம் வெளியில் வந்து ஊற்றும் அளவிற்கு காட்டு காட்டு என்று காட்டுகிறது.\nஊபர் வரச்சொல்லி போகலமா என்று எண்ணும் போது ஹாஸ்பிடல் அட்மிஷன் பயம் வந்தது. பேசாமல் பாராசிடமால் மற்றும் தொண்டைக் கரகரப்பு இருந்ததால் அஸித்ரோமைஸின் வாங்கிப் போட்டுக்கொள்ளலாம் என்று சுயமருத்துவத்துடன் பக்கத்து மருந்துக்கடையில் வாங்கிப் போட்டுக்கொண்டேன். அரை மணிக்கொரு தரம் மிதமான வெந்நீர் முன்னூறு மி.லி லோட்டாவில் தொடர்ந்து குடித்துக்கொண்டிருந்தேன். பாவம் சங்கீதா. கால் பிடித்து தண்ணீர் கொடுத்து ஒன்றரை மணி வரை கண்கொட்டாமல் எனக்கு சிஷ்ருஷை. இப் பாவிக்கு கிடைத்த பாக்கியம்.\nஇரண்டு மணி. நெற்றியில் வேர்த்துவிட்டது. கால் இரண்டும் ஜில்லிட்டுப்போய் வெலவெலவென்றாகி ஷுகர் லெவல் இறங்கியது தெரிந்தது. தூரத்தில் அது சொர்க்கமா நரகமா என்று தெரியாத ஒரு மேலோக ஊர் மசமசவெனத் தெரிந்தது. இரண்டு தேக்கரண்டி சர்க்கரைப் போட்டு ஹார்லிக்ஸ் கலந்து குடித்து... சாக்கோஸ் ஒரு கப் மென்று தின்று... அரை மணியில் மீண்டு திரும்பவும் பூலோகம் வந்தடைந்தேன். ஃபேஸ்புக் கடமையாற்ற வேண்டியிருக்கிறதே\nஜூரம் விட்டதற்கு அந்த மாத்திரைகள் மட்டும் காரணமல்ல. என்னுடைய நண்பர்களாகிய உங்களுடைய “Get Well Soon\" மெசேஜ்ஜுகளும், பிரார்த்தனைகளும், அக்காக்கள் அண்ணாக்கள் தம்பிக்களின் பிரத்யேக செல் அழைப்பு விஜாரிப்புகளும் மற்றும் உங்களுக்கும் எனக்கும் இடையே இனம் காண முடியாத அன்பின் பிணைப்பும் துரிதகதியில் வேலைக்குத் திரும்பும் திராணியைக் கொடுத்திருக்கிறது.\nஎன்னுடையது அன்பு சூழ் உலகு. ஃபேஸ்புக் எனக்களித்த வரமான ஸ்நேகிதர்களின் பிரியத்தின் சக்தி இது. அனைவருக்கும் பிரத்யேகமாக நன்றி சொல்லமுடியாததற்கு மன்னித்தருளும்படி வேண்டிக்கொண்டு............\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nகுத்துக்கல் ஏறி பிச்சை கேட்காதே\nசுப்பு மீனு: காஷ்ட மௌனம்\nசுப்பு மீனு: தன்னலமற்ற சேவை\nஐம்பது மேல் வந்த ஆசை\nசுப்பு மீனு: தாய்ப் பாசம்\nசுப்பு மீனு: குந்தி ஸ்தவம்\nசுப்பு மீனு: Opera Vs ஒப்பாரி\nபங்குனி பெருவிழா - இரண்டாம் பாகம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்���ாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிரா��ன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வா��்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/people/man-who-survived-two-atomic-bombs-died-at-93?page=1", "date_download": "2019-04-22T04:21:01Z", "digest": "sha1:SAMBY76FNZUBVHRGVK5JFDAGRXU2KJPX", "length": 11685, "nlines": 141, "source_domain": "www.tamilgod.org", "title": " ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » மக்கள் » ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nஇரண்டு அணுகுண்டுத் தாக்குதல்களால் உயிர் பிழைத்திருப்பதாக அறியப்படும் சுட்டோமு யமாகுச்சி (Tsutomu Yamaguchi), உலகின் மற்ற பகுதிகளுக்கு கதை சொல்லும்படியாக‌ உயிர்வாழ்ந்துள்ளார். இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் நாகசாக்கி அணுகுண்டு வெடிப்பின் 72 வது ஆண்டு நிறைவடைந்துள்ளது. சுடோமுவின் 90வது வயதில், இரண்டு அணுகுண்டுகளையும் தாங்கிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவும் ப‌ட்டார்.\nஇரண்டாம் உலகப்போரில், அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் ���ீது 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி தனது முதல் அணுகுண்டு தாக்குதலை நிகழ்த்தியது. மூன்று தினங்கள் சென்ற‌ பின்னர் இரண்டாவது குண்டினை நாகசாகி நகரத்தின் மீது போட்டது. இவ்விரண்டு அணுகுண்டு தாக்குதல்களினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முடியவில்லை.\nஇந்நிலையில் இந்த இரண்டு குண்டுகளின் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டை சேர்ந்த சுடோமு யமாகுச்சி என்பவர் 90 வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்திருக்கிறார். யமகுசி 93 வயதில், வயிற்றில் புற்றுநோயால் இறந்தார். 2009 ஆம் ஆண்டில் ஜப்பானிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே உயிர் அவர் மட்டுமே.\nஅணுகுண்டின் கதிர்வீச்சால் புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்ட ஜப்பானீய‌ மக்கள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், 93 வயது வரை வாழ்ந்துகாட்டிய‌ சுடோமு ஒரு சகாப்தமே.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஉருகாத ஐஸ்கிரீம்: ஜப்பானிய‌ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு\nஉலகின் மிக நீளமான‌ தொங்கு நடை மேம்பாலம் \nஇவர் உபயோகிக்கும் செல்போனின் விலை தெரியுமா உங்களுக்கு\n. ஐஃபோன் போன்ற துப்பாக்கி\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-04-22T05:15:33Z", "digest": "sha1:AGH3B3VX6W6DNA5XYKLTYXY7HVLQANJU", "length": 6912, "nlines": 55, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் சண்டிக்கீரை | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசிறுநீர் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் சண்டிக்கீரை\nசிறுநீரை அடிக்கடி அடக்குவதாலும், குறைந்தளவு நீர் அருந்துவதாலும் உப்புச்சத்து இரத்தத்தில் அதிகரித்து, சிறுநீரகக் கற்கள். கால் மற்றும் முகவீக்கம் போன்ற உபாதைகளுக்கு ஆளாகுகிறார்கள். சிறுநீர் சரியாக செல்லாவிட்டால் முறையான சிகிச்சை மேற்கொண்டு சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பாதையில் சிறுநீர் தேங்காமல் சரிசெய்துக் கொள்ள வேண்டும்.\nஇல்லாவிட்டால் உடல் முழுவதும் வீக்கம் உண்டாகிவிடும். சிறுநீரைப் பெருக்கக்கூடிய, உடல் வீக்கத்தை வற்றக்கூடிய அற்புதமான கீரை சண்டிக்கீரை. சண்டி மரத்தின் இலைகளில் உள்ள வேதிச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள உப்புகளை வெளியேற்றி, சிறுநீரைப் பெருக்கி கால்களின் வீக்கத்தை குறைக்கின்றன.\nபாசிப்பருப்பை நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு வெங்காயம், சீரகம், தக்காளியை தாளிதம் செய்து அத்துடன் மசித்த பாசிப்பருப்பை சேர்த்து, லேசாக வதக்க வேண்டும். பின் காம்பு, நரம்பு நீக்கிய சண்டிக்கீரையை கலந்து மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து நன்கு வேகவைத்து, கீரை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇதனை அடிக்கடி மதிய உணவுடனோ அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து உட்கொண்டு வர சிறுநீர் நன்கு வெளியேறும். சண்டி இலைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, நீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி அத்துடன் வெந்தயத்தூள் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட சிறுநீர் நன்கு வெளியேறும். எலும்பு மச்சை தேய்மானம் ஏற்படும்போது அதில் உள்ள சவ்வு சிதைந்துவிடும். இதனால் மூட்டு வலி ஏற்படும்.\nஅதேபோன்று பனி காலங்களில் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி தொல்லையால் சிரமப்படுகின்றனர். இரத்தத்தில் உள்ள கழிவுகள் நுரையீரலில் தங்குவதால் தொடர் இருமலும், சளி தொந்தரவும் ஏற்படுகிறது. மூட்டு வலி மற்றும் இருமல், சளி தொந்தரவை அகற்றும் சக்தி சண்டிகீரையில் அதிக அளவில் உள்ளது.\nஇதில் உள்ள நார் மற்றும் இரும்பு சத்து எளிதாக நிவாரணத்தை வழங்கும். தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாவதோடு, சளி, இருமல் தொந்தரவும் ஏற்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190131_02", "date_download": "2019-04-22T04:45:03Z", "digest": "sha1:PGTSJYCMHK5PC3NVME45EDVXYEFGSAOQ", "length": 4328, "nlines": 16, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞ��், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nசுகவீமுற்ற மலேசிய கடற்படை வீரர் இலங்கை கடற்படையிரால் கரைக்கு கொண்டு வரப்பட்டார்\nசுகவீமுற்ற மலேசிய கடற்படை வீரர் இலங்கை கடற்படையிரால் கரைக்கு கொண்டு வரப்பட்டார்\nகடுமையாக சுகவீமுற்ற மலேசிய கடற்படை வீரர் நேற்றய தினம் (ஜனவரி,30) சிகிச்சைகளுக்காக கரைக்கு கொண்டுவரப்பட்டார். ரோயல் மலேசியன் கடற்படையின் \"கே.டி. கஸ்தூரி\" கப்பல் குழும வீரர்களில் ஒருவர் சுகவீனமுற்றுள்ளதாக இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்து கடற்படை தலைமையகத்தின் கடல்வழி மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக குறித்த ஸ்தலத்திற்கு விரைந்து சென்ற இலங்கை கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகின் மூலம் குறித்த சுகவீமுற்ற மலேசிய கடற்படை வீரர் கரைக்கு கொண்டுவரபட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகொழும்பு கலங்கரை விளக்கிலிருந்து சுமார் 05 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டிருந்த ரோயல் மலேசியன் கடற்படையின் \"கே.டி. கஸ்தூரி\" கப்பலுக்கு விரைந்து சென்று சுகவீனமுற்றிருந்த வீரரை அதிவிரைவு தாக்குதல் படகிற்கு மாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். கரைக்கு கொண்டுவரப்பட்ட வீரர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-22T04:46:10Z", "digest": "sha1:SPCCNOZNRS6DIMZ6W4DYLAOXNEUB76CD", "length": 7697, "nlines": 274, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரான்சின் நகரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நீஸ்‎ (2 பக்.)\n► பாரிசு‎ (1 பகு, 7 பக்.)\n\"பிரான்சின் நகரங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 36 பக்கங்களில் பின்வரும் 36 பக்கங்களும் உள்ளன.\nசெயிண்ட் பியேர், செயிண்ட் பியேர் அண்ட் மீகேலோன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 16:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2018-mumbai-city-fc-change-their-course-into-victory-012465.html", "date_download": "2019-04-22T04:09:23Z", "digest": "sha1:LYFOO2GBMX4HQY6MKC4LV7HZH7BMKEFL", "length": 23955, "nlines": 360, "source_domain": "tamil.mykhel.com", "title": "கோவா அணியிடம் உதை வாங்கிய அணியா இது? மும்பை சிட்டி அணியின் அசுர மாற்றம் | ISL 2018 - Mumbai City FC change their course into victory - myKhel Tamil", "raw_content": "\n» கோவா அணியிடம் உதை வாங்கிய அணியா இது மும்பை சிட்டி அணியின் அசுர மாற்றம்\nகோவா அணியிடம் உதை வாங்கிய அணியா இது மும்பை சிட்டி அணியின் அசுர மாற்றம்\nமும்பை : ஐ.எஸ்.எல் ஐந்தாவது சீசனின் தொடக்கத்தில் சரியாக சோபிக்காமல் தொடர் தோல்விகளை தழுவிவந்த மும்பை சிட்டி அணி, கோவா அணிக்கு எதிரான படுதோல்விக்கு பிறகு சரிவிலிருந்து மீண்டு தொடர் வெற்றிகளை குவித்து பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது.\nஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் ஐந்தாவது சீசன் நடந்துவருகிறது. இந்த சீசனில் பெங்களூரு எஃப்சி, மும்பை சிட்டி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் மற்றும் கோவா ஆகிய நான்கு அணிகளும் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன. இந்த நான்கு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலையில் உள்ளன.\n9 போட்டிகளில் ஆடி 7 வெற்றிகளுடன் 23 புள்ளிகளை பெற்றுள்ள பெங்களூரு எஃப்சி அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக ஆடிவரும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 19 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் கோவா அணி 17 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் உள்ளது.\nஇந்த பட்டியலில் மும்பை சிட்டி அணி 10 போட்டிகளில் ஆடி 6 வெற்றியுடன் 20 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தில் உள்ளது. சீசனின் தொடக்கத்தில் மோசமாக ஆடிய மும்பை அணி, பிறகு அதற்கு நேர்மாறாக ஆடி வெற்றிகளை குவித்தது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெ��்றிருந்தது மும்பை அணி. அதிலும் கோவா அணிக்கு எதிரான போட்டியில் 5-0 என அடைந்த படுதோல்வி, அந்த அணிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.\nஇந்த படுதோல்வி அந்த அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டாவை வெகுவாக பாதித்தது. இந்த படுதோல்விக்கு பிறகே மும்பை சிட்டி அணி வெகுண்டெழுந்தது. கோவாவுக்கு எதிரான தோல்விக்கு பிறகு அணி வீரர்களின் அணுகுமுறையை மாற்றி உத்வேகமளித்தார் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா.\nகோவா அணிக்கு எதிரான தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா, அந்த போட்டியின் இரண்டாம் பாதியில் நாங்கள் எளிதாக விட்டுக்கொடுத்துவிட்டோம். அது எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது. 5-0 என தோற்றது ஒரு புறமிருந்தாலும் கடைசி 15 நிமிடங்களில் எங்கள் அணி ஆடிய விதம் மிகுந்த வருத்தமளிக்கிறது. கடைசி 15 நிமிடங்களில் போட்டி எப்போது முடியும் என்ற மனநிலையிலேயே வீரர்கள் களத்தில் இருந்தார்களே தவிர, அவர்கள் கடைசி வரை போராட வேண்டும் என நினைக்கவில்லை. கடைசி நிமிடங்களில் வீரர்களின் கவனம் போட்டியில் இல்லை. அதை நினைத்து எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஒரு கால்பந்து வீரனாக எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று மன வருத்தத்துடனும் ஆவேசத்துடனும் கூறினார்.\nபயிற்சியாளர் கோஸ்டாவின் பேச்சு, மும்பை அணி வீரர்களின் உணர்ச்சியை தட்டி எழுப்பியதோடு அவர்களின் ஆட்டமுறையிலும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு வெகுண்டெழுந்த மும்பை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, பிறகு நடந்த 6 போட்டிகளில் 5ல் வெற்றி மற்றும் ஒரு டிராவுடன் 16 புள்ளிகளை குவித்து, தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது.\nமும்பை அணியின் இந்த வளர்ச்சி, அபரிமிதமானது. தொடர் தோல்விக்கு பிறகு அதிலிருந்து மீண்டெழுந்த மும்பை அணி, அதன்பிறகு நடந்த போட்டிகளில் எதிரணிகளை மிரட்டும் அளவிற்கு மும்பை அணி ஆதிக்கம் செலுத்தி ஆடியது.\nஆரம்பத்தில் தொடர் தோல்விகளாலும் மோசமான ஆட்டத்தாலும் வீரர்கள் மனவலிமையுடன் செயல்படாததாலும் அதிருப்தியில் பேசிய மும்பை அணியின் பயிற்சியாளர், பின்னர் தங்கள் அணி வீரர்கள் களத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதும் மகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது, கால்பந்து என்றாலே ஆக்ரோஷமாகத்தான் ஆட வேண்டும். இப்படியொரு அணிக்கு பயிற்��ியளிப்பதற்கு நான் பெருமைப்படுவதாக தெரிவித்தார்.\nமுதலில் வேதனைப்பட்ட பயிற்சியாளரை, பின்னர் தங்களை நினைத்து பெருமைப்பட வைத்ததே அந்த அணி வீரர்களுக்கு கிடைத்த வெற்றிதான்.\nமும்பை அணி வீரர்களை பொறுத்தமட்டில், அந்த அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்களான மோடோ சோகோ, அர்னால்டு ஐஸாகோ ஆகியோர் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துவருகின்றனர். ஆரம்பத்தில் மிகவும் ஆவரேஜாக ஆடிய மச்சாடோ, பின்னர் ஃபார்முக்கு வந்து அசத்திவருகிறார். மிட் ஃபீல்டில் நின்று வீரர்களை வழிநடத்தும் பணியை செவ்வனே செய்துவருகிறார். தடுப்பாட்டத்தில் லூசியன் கோயனுக்கு சுபாசிஸ் போஸ் மற்றும் ஜோய்னர் உதவிகரமாக செயல்படுகின்றனர்.\nகோவா அணிக்கு எதிரான படுதோல்விதான் மும்பை அணி வெகுண்டெழுவதற்கு காரணமாக அமைந்தது. அந்த தோல்விக்கு பிறகு மறுபிறவி எடுத்துள்ள மும்பை அணி, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறது. சீசனின் எஞ்சிய போட்டிகளிலும் மும்பை அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nRCB vs CSK : கடைசி பந்தில் முடிவான வெற்றி \nஇலங்கையை உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு.. 8 இடங்களில் தாக்குதல்.. 207 பேர் பலியான பரிதாபம்\nஇந்தியாவிற்கே பெருமிதம்... கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்...\nஎன்னாச்சு நித்யா உங்களுக்கு.. ஏன் இப்படி ஒரு முடிவு\n1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட உண்மைகள்..\nஅதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nRCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nதமிழரின் அசாத்தியம் தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: மும்பை mumbai இந்தியன் சூப்பர் லீக் isl sports news in tamil விளையாட்டு செய்திகள்\nடியூபிளசிஸ் பிடித்த அற்புதமான கேட்ச்\nIPL 2019: Kolkata vs Hyderabad தினேஷ் கார்த்திக்கை விளாசும் ரசிகர்கள்\nபெங்களூருக்கு எதிரான 39வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி பந்து வீச்சு\nஐதராபாத் அணிக்கு கொல்கத்தா 160 ரன்கள் இலக்கு\nதோனி அவசரப்படக் கூடாது, ஓய்வு எடுக்கணும்\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/02/26025829/Sridevi-dancing-with-her-husband.vpf", "date_download": "2019-04-22T04:54:16Z", "digest": "sha1:TOEBL5IF3AZIDBYBXPOYHU6JC32MJTUR", "length": 8122, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sridevi dancing with her husband || கணவருடன் நடனமாடிய ஸ்ரீதேவி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஇரவு உணவு நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி கலந்துகொண்டு நடனமாடினார்.\nராசல்கைமாவில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஸ்ரீதேவி வெளிர் பச்சை நிறத்திலான உடை அணிந்து இருந்தார். இதுவே அவர் அணிந்த கடைசி உடையாகும். திருமண சடங்குகள் நிறைவு பெற்றவுடன் நடந்த இரவு உணவு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு நடனமாடினார். அப்போது அவர் தன் கணவர் போனி கபூரை அணைத்தபடி நடனமாடியதை அங்கு கலந்துகொண்டவர்கள் நினைவு கூர்ந்தனர். மேலும் அவர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வரும்போது ஒரு வித சோகத்துடன் வருவதுபோல் வீடியோவில் காட்சிகள் பதிவாகி இருந்ததை காணமுடிந்தது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n4. டைரக்டராகும் நடிகர் விவேக்\n5. கணவரை ‘ஷூ லேஸ்’ கட்டவைத்த நடிகை - வை��லாகும் புகைப்படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.icsts10.org/scholar-letter-ta/", "date_download": "2019-04-22T04:39:46Z", "digest": "sha1:MBWUUZDDCVDYYGTAFCB2Q4KTPCTBJPIB", "length": 7588, "nlines": 61, "source_domain": "www.icsts10.org", "title": "scholar-letter-ta - 10 ஆம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு", "raw_content": "\nதகை சால் தமிழ் அறிஞர் பெருமக்களே,\nஉலகத் தமிழ் ஆய்வு மன்றம் (IATR) தொடங்கப்பட்ட 1964-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒன்பது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. நடைபெற்ற மாநாடுகளில் பெரும்பாலானவை அரசியல் தொடர்போடும் அரசாங்கத் துணையோடும் நடத்தப்பட்டன. மன்றத்தின் முதன்மையான நோக்கமான தமிழ் ஆய்வுக்கு முதலிடம் கொடுத்து அடுத்துவரும் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில், 2019 ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 3 முதல் 7-ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் துணையோடு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), சிகாகோ தமிழ்ச் சங்கத்துடன் (CTS) இணைந்து நடைத்த உள்ளது.\nஉலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் முதன்மையான நோக்கம்: பொதுவாகத் திராவிடம் பற்றியும் சிறப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகள் பல்வேறு துறைகளில் அறிவியல் முறையில் செய்வதற்கான ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிற துறைகளில் ஆய்வுகள் செய்து வரும் அறிஞர் பெருமக்களோடும், உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்கு கொள்ளலும் ஆகும்.\nஇம்மன்றத்தின் தலையாய நோக்கமே 10-ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளது:\n“தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை, தற்கால இலக்கியம், தமிழ்க் கணிமை ஆகியன குறித்து புது வரலாற்றியல் நோக்கிலும், அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.”\nஇவை பற்றிய உண்மைகளை உலகம் அறிதல் வேண்டும் என்பது இம் மாநாட்டின் தலையாயக் குறிக்கோள். ஆய்வுக் கட்டுரையின் தலைப்புகளும் அதனின் கட்டுரைச் சுருக்கத்தையும் (Abstract), முழுக்கட்டுரையையும் (Full Research paper), அனுப்ப வேண்டிய முறைகளும், இம்மடலுடனும், மாநாடு பற்றிய கணினி அறிவிப்பிலும் கண்டுகொள்ள வேண்டுகிறோம். அறிஞர்கள் சிறந்த ஆராய்ச்சிகளைச் செய்து முடிக்க விழைகின்றோம்.\nநீங்கள் இந்த ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்யவும், உங்களை மாநாட்டில் காணவும் அன்புடன் அழைக்கிறோம்.\nபுலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து\nபொதுச் செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்\n10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nஒருங்கிணைப்பாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்\n10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nதலைவர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்\nஉதவித் தலைவர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்\nசெயலாளர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்\nஎடின்பர்க் பல்கலைக் கழகம், இங்கிலாந்து\nமாஸ்கோ பல்கலைக் கழகம், உருசியா\nபெர்க்லி பல்கலைக் கழகம், அமெரிக்கா\nமுனைவர் ஜி. ஜான் சாமுவேல்,\nதலைவர், ஆசியவியல் கழகம், சென்னை, இந்தியா\nகலோன் பல்கலைக் கழகம், ஜெர்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1111674.html", "date_download": "2019-04-22T04:38:55Z", "digest": "sha1:MYA6UFRAV3KGPRRAFH255U37TTXQRUFH", "length": 13553, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தற்காலிக நிதி மசோதாவில் கையெழுத்திட்டார் டிரம்ப்: அரசுத் துறைகள் முடக்கம் முடிவுக்கு வந்தது..!! – Athirady News ;", "raw_content": "\nதற்காலிக நிதி மசோதாவில் கையெழுத்திட்டார் டிரம்ப்: அரசுத் துறைகள் முடக்கம் முடிவுக்கு வந்தது..\nதற்காலிக நிதி மசோதாவில் கையெழுத்திட்டார் டிரம்ப்: அரசுத் துறைகள் முடக்கம் முடிவுக்கு வந்தது..\nஅமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை செனட் சபை ஏற்றுக் கொள்ளாததால் அரசு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 16-ம் தேதி வரை அரசு பணிகளை கவனிக்க நிதியளிக்கும் இந்த மசோதா நிறைவேறுவதற்கு தேவையான 60 ஓட்டுகளைப் செனட் சபையில் பெற இயலவில்லை. எல்லை பாதுகாப்பு மற்றும் கனவுகளுடன் புதிதாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான தங்களது விருப்பத்துக்கு அரசு மதிப்பளிக்காததால் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அரசுப் பணிகள் முடங்கின.\nஎனவே, அரசுப் பணிகள் தொய்வின்றி நடத்துவதற்காக தற்காலிக நிதி அளிக்கும் மசோதா நேற்று கொண்டு வரப்பட்டது. இதற்கு செனட் சபையும் பாராளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக செனட் சபையில் 81 பேர் வாக்களித்தனர். எதிர்த்து 18 பேர் வாக்களித்தனர். அதேசமயம் இந்த மசோதாவானது நாடாளுமன்றத்தில் ஆதரவாக 266 வாக்குகளும், எதிராக 150 வாக்குகளும் ப��ற்றது.\nஇரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி அந்த மசோதாவில் கையெழுத்திட்டார். இதையடுத்து அரசுப் பணிகள் முடக்கம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இன்று முதல் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போதைய நிதி இரண்டரை வாரங்களுக்கு, அதாவது பிப்ரவரி 8-ம் தேதி வரை மட்டுமே உள்ளது. எனவே, அதுவரை அரசுப் பணிகள் எந்த தடங்கலும் இன்றி நடைபெறும்.\nஅதற்குள் எதிர்க்கட்சிகளை சமாதானம் செய்து நீண்டகால வரவு செலவு திட்டத்திற்கு ஒப்புதல் பெறும் முயற்சியில் ஆளுங்கட்சியான குடியரசு கட்சி ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஊவா மாகாண முதலமைச்சர் கைது : நடந்தது இதுவா.\nஇரண்டு கோடி ரூபா: சிவசக்தியின் கருத்தால், வருத்தப்படும் மாவை..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில் போட்டி..\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த கொடுமை….…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற த��்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில்…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2017/10/blog-post_68.html", "date_download": "2019-04-22T04:45:04Z", "digest": "sha1:FTWM6FEX54PPKXJHN7LKG2PIHHERXIRU", "length": 39264, "nlines": 191, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: சாதம் போட்ட அன்னபூரணிகள்", "raw_content": "\nஎனது பாட்டிகள் இருவருமே அம்பாள்கள். சாதம் போட்ட அன்னபூரணிகள். வித்தை கற்க உதவிய சரஸ்வதிகள். அப்பாம்மா ஜெகதாம்பாள். அம்மம்மா சாரதாம்பாள். ஜெகதாவிற்கு ”குழந்தே... சாப்டியோ... பசிக்குமேடா...”என்று வாஞ்சையோடு தலை தடவிக் கேட்கத் தெரியும். எட்டாவது படித்துக்கொண்டிருக்கும் போது அரை பரீட்சை லீவில் “இன்னும் உனக்கு எவ்ளோ நாள் ஸ்கூலு..” என்று கேட்பாள். “நாலு வருஷம் பாட்டி...” என்றால் “நாலு மணியா... என்னடா பேத்தறே..”ன்னு கேட்பாள். காது சுத்தமாகக் கேட்காது. செவிக்கருவிகளுக்கெல்லாம் சவால் விடும் காது. தாத்தா கைலாய பதவி அடைந்த பிறகு தலையை முண்டனம் செய்துகொண்டு நார்மடியோடு காலத்தை தள்ளினாள்.\nசாரதாம்பாள், ஜெகதாவின் சாப்டியோ.. பசிக்குமேடா கூட “படிக்கறதே இல்லை.. கட்டேல போறவன்... தோசைக்கல்லை அடுப்புல போட்டதும் தட்டைத் தூக்கிண்டு வந்துடறான்.. போய்ப் படிச்சுட்டு வாடா.. அப்பதான் தோசை...” என்று விரட்டுவாள். கையில் பிரம்பிருக்கும் ஹெட் மிஸ்ட்ரஸ் போல இருந்தவள். அவளிடம்தான் வளர்ந்தேன். மடி ஆசாரம் என்பது உயிர் மூச்சு. ”என்ன பாட்டி.. காலேல குளிச்சுட்டியே... ஏன் இப்போ திரும்பவும் இப்போ மத்தியானம் ஸ்நானம் பண்றே” என்று கேட்டால் “வயறு சரியில்லேடா... கொல்லப்பக்கம் போய்ட்டு வந்தேன்... கால் அலம்பினா போறுமா” என்று கேட்டால் “வயறு சரியில்லேடா... கொல்லப்பக்கம் போய்ட்டு வந்தேன்... கால் அலம்பினா போறுமா ஸ்நானம் பண்ணிட்டேன்... கொடில மடியா புடவை ஒனத்தியிருக்கேன்.. “ என்று கூன் விழுந்த முதுகோடு கொல்லைக் கிணற்றிலிருந்து டங்குடங்கென்று வேகமாக நடந்து உள்ளே செல்வாள்.\nசமையற்கட்டிலிருந்து “கையிலே.. கதை புஸ்தகம் போல்ருக்கேடா தம்பி...” என்று ரேழியில் படித்துக்கொண்டிருக்கும் என்னை கேட்பாள். ரஸ்க் தடிமனுக்கு கண்ணாடி போட்டிருந்தும் என்னுடைய அசையாத ஸ்ரத்தையான படிப்பைப் பார்த்து அது பாடபுஸ்தகமல்ல என்பதைக் கண்டுபிடித்துவிடுவாள். வெளி ஆட்களிடம் நியாய தர்மங்கள் விவாதிப்பாள். “இப்டி நடக்குமோடி இந்த லோகத்துலே...” என்று அதிசயித்து வலது கையால் தாவாங்கட்டைக்கு முட்டுக் கொடுத்து பேசுவாள்.\nஎண்பத்தேழு வயது வரை எங்கள் மன்னை ஹரித்ராநதியின் நான்கு கரையையும் பிரதக்ஷிணம் வந்து நடுவளாங்கோயில் வேணுகோபாலஸ்வாமியை கும்பிட்டு வீட்டுக்குள் வருவாள். தானே இருபது படி இறங்கி ஹரித்ராநதி மங்கம்மாள் படித்துறையில் ஸ்நானம் செய்வாள். தன் துணியை தானே துவைத்து மடியாக தானே கொம்பு பிடித்து உத்தரத்தில் தொங்கும் கொடியில் உலர்த்தி... “ஒரு சொம்பு பால் குடுடீ பவானி.. ஹரித்ராநதித் தாயாருக்கு விட்டுட்டு வேண்டிண்டு வரேன்...” என்று இருநூறு மிலி பாலை குளத்தில் ஊற்றி அதைத் தெய்வமாக மதித்து வேண்டிக்கொள்வாள். ஏதோ நம்பிக்கை. ”கார்த்தாலே வேண்டிண்டு பால் விட்டுட்டு வந்தேன்.. சாயரக்ஷை தொலைஞ்சு போன மோதரம் கிடைச்சுடுத்து...”. இந்த சாரதாம்பாள்தான் என்னுடைய மன்னார்குடி டேஸ் தொடரில் பாட்டி பாத்திரத்தை நிரப்புபவள்.\nதேகாரோக்கியத்தோடு இருந்தவரையில் ஜெகதா உழைப்பின் சிகரம். கைகால்கள் விழுந்த பிறகு, அலமேலம்மா அவளை மகாராணி போல பார்த்துக்கொண்டாள். சாரதாவைவிட ஜெகதாவிற்கு சரீரம் பெருசு. ரேழி நடுவில் முக்காடுத் தலையோடு உட்கார்ந்திருக்கும் போது யார் வீட்டில் நுழைந்தாலும் “பாட்டீ... நமஸ்காரம் பண்ணிக்கிறேன்.. ஆசீர்வாதம் பண்ணுங்கோ...” என்று நெடுஞ்சான்கிடையாக விழத் தோன்றும். ஆரோக்கியத்தோடு இருந்த ஜெகதா ஆயிரம் பேருக்கு சமைப்பாளாம். அவள் அருகில் சென்று கறுப்பு லக்ஷ்மியைத் தடவி கொடுத்து “விருந்தாளியெல்லாம் வந்துருக்காடி.” என்று சொன்னதும் அரை லிட்டர் பால் கூடக் கறக்குமாம். ஜெகதாவின் நடமாட்டம் கண்டவுடன் தொழுவத்தில் இருக்கும் மாடுகள் தலையை அசைத்து கழுத்தில் கட்டியிருக்கும் மணி அடித்து ஜாடையாய்ப் பே���ும். வைக்கோல் பிரி உருவி போட்டுவிட்டு கழுத்தில் தடவிக்கொடுத்துவிட்டுச் செல்வாள்.\n“தோ... இந்த கிரிக்கெட் மேட்ச் பார்க்கறத்துகாக..”\nஎன்று டிவியைக் காட்டி இப்படிச் சொன்னால் நம்பிவிடுவாள். “ஓ... சர்தான்... சாப்ட வரியா” என்று கேட்டு போட்டுவிட்டு பின்கட்டுக்குச் சென்றுவிடுவாள். லீவா” என்று கேட்டு போட்டுவிட்டு பின்கட்டுக்குச் சென்றுவிடுவாள். லீவா படிக்கவேண்டாமா என்கிற கேள்விகள் அவளுக்கு கேட்கத் தெரியாது அன்னபூரணிக்கு சரஸ்வதி டிபார்ட்மெண்ட் பற்றித் தெரியாது. ஒரு சமயம் பஸ்ஸ்டாண்ட் பக்கம் சர்க்கஸ் நடந்துகொண்டிருந்தது. வடக்கத்தியர்கள். ஜெகதாவோடு நானும் அக்காவும் சென்று பார்த்தோம். நடுவில் ஜெகதாவும் பாடிகார்டு போல இருபுறமும் நானும் கீர்த்திகாவும். உயரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடிய பெண்களைச் சிலர் ஆச்சரியத்தோடும் சிலர் ஆனந்தத்தோடும் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஜெகதா என் காதில் “பாவம்டா.. ஒரு ஜான் வயித்துப்பாடுக்காக அந்தரத்துல தொங்கறாள்கள்.. நமக்கு பகவான் நிறைய கொடுத்துருக்கான்.”\nநடை தடுமாறியபோது கூட தொழுவம் எட்டிப்பார்த்து மாட்டுக்கு வாளியில் தீவனம் கலந்து வைத்து பார்த்துக்கொண்டாள். ”தட்டை அலம்பிண்டு வரியா சாதம் போடறேன்” என்று தள்ளாத வயதிலும் கேட்டவள். ஊரிலிருந்து அகாலத்தில் யார் வந்து கதவைத் தட்டினாலும் ஜீரா ரசம் மோர் சாதமாவது கிடைக்கும். ஜெகதாவை நினைக்கும் போதெல்லாம் அன்னதானப் பிரபுவான இளையான்குடி மாற நாயனார் கதை நியாபகத்துக்கு வரும்.\nஇன்று ஜெகதாவின் ஸ்ரார்த்தம். சாப்பிட்டுவிட்டு கண் அயரும் நேரத்தில் சட்டென்று நினைவு அடுக்குகளிலிருந்து எழுந்திருந்த இரு பாட்டிகளும் என்னை இவ்வியாசம் எழுதச் சொன்னார்கள். இதுபோன்ற அம்பாள் பாட்டிகளின் சாம்ராஜ்யமாக வீடுகள் இருந்தபோது கட்டுப்பாடுகளும் ஒழுக்கமும் அமைதியும் குன்றாத சந்தோஷமும் குடியிருந்தது.\nLabels: அனுபவம், பாட்டிகள், மன்னார்குடி\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nகுத்துக்கல் ஏறி பிச்சை கேட்காதே\nசுப்பு மீனு: காஷ்ட மௌனம்\nசுப்பு மீனு: தன்னலமற்ற சேவை\nஐம்பது மேல் வந்த ஆசை\nசுப்பு மீனு: தாய்ப் பாசம்\nசுப்பு மீனு: குந்தி ஸ்தவம்\nசுப்பு மீனு: Opera Vs ஒப்பாரி\nபங்குனி பெருவிழா - இரண்டாம் பாகம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) ��ீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப���பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திர��வாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=39121", "date_download": "2019-04-22T04:37:04Z", "digest": "sha1:CC3IOCTKUFSEJ7AWHJHGVSCQZLITTKSB", "length": 7074, "nlines": 80, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nமஹிந்த ராஜபக்ஷ கனவு காண்கின்றார் : துமிந்த திஸாநாயக்க\nமஹிந்த ராஜபக்ஷ கனவு காண்கின்றார் : துமிந்த திஸாநாயக்க\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடக்காத ஒன்றை நினைத்து கனவு காண்கின்றார். நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றி மாற்றி பேசும் அவருடைய கருத்துக்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது பற்றி கவலையடையவும் தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தனது சகோதரர்களில் ஒருவர் நியமிக்கப்படுவார் என இந்திய ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். அது ஒரு போதும் இடம்பெறாது. மீண்டும் ஒரு குடும்ப ஆட்சியை உருவாக்குவதற்கு பொது மக்கள் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை.\nஇது பற்றி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஊடக சந்திப்பொன்றில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் நிலைபாடும் அதுவாகவே காணப்படுகின்றது. மீண்டும் குடும்ப ஆட்சியை உருவாக்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார். நடைபெறாத ஒரு விடயத்தை நினைத்து அவர் கனவு காண்கின்றார்.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர��கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/", "date_download": "2019-04-22T04:08:27Z", "digest": "sha1:ATLU5BFLFNXADC7DHPAH44JN3ORX56SK", "length": 18153, "nlines": 114, "source_domain": "malaysiaindru.my", "title": "Malaysiaindru – Tamil Daily News", "raw_content": "\nஜொகூர் ஆட்சிக்குழுவில் 3 புதிய முகங்கள் தோன்றலாம்\nதலைப்புச் செய்தி ஏப்ரல் 22, 2019\nஜொகூர் மாநிலப் புதிய ஆட்சிக்குழுவில், 3 புதிய முகங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் இருவர் தெனாங் சட்டமன்ற உறுப்பினர், முகமட் ...\nகுத்தகை தொழிலாளர்கள் பற்றி, சிவநேசனுக்கு விளக்கமளிக்க பி.எஸ்.எம். தயார்\nசெய்திகள் ஏப்ரல் 21, 2019\nபேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் அவர்களுக்கு, மலேசிய சோசலிசக் கட்சியின் தொழிலாளர் பிரிவு பொறுப்பாளர் சிவரஞ்சனி ...\nபகாங்கின் ரிம17பி. இழப்பீட்டுக் கோரிக்கை தொடர்பில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை-…\nசெய்திகள் ஏப்ரல் 20, 2019\nநீர், நிலம், இயற்கைவள அமைச்சர் சேவியர் ஜெயகுமார், காடுகளைப் பாதுகாப்பதற்கு எல்லா மாநிலங்களுமே இழப்பீடு கோருகின்றன என்றும் அவை கேட்கும் இழப்பீட்டை ...\nமகாதிர்: ஆறுகளும், காற்றும் தூய்மைக் கெட்டுள்ள நிலையில் வானளாவும் கட்டிடங்களால்…\nசெய்திகள் ஏப்ரல் 20, 2019\nஎன்னதான் நாட்டை மேம்படுத்தினாலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்காதுபோனால் மலேசியா ஒரு வெற்றிபெற்ற நாடாக, வளர்ச்சி அடைந்த நாடாகக் கருதப்படாது என்கிறார் டாக்டர் மகாதிர் ...\nபாதிரியார் ரேய்மண்ட் கோ-வின் மனைவி எதிர்பார்க்கும் ஈஸ்டர் அதிசயம் நிகழுமா\nராமச்சந்திரன் ஏப்ரல் 20, 2019\nடயிம்: புதிய இசிஆர்எல் ஒப்பந்தத்தில் குத்தகையாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள்\nராமச்சந்திரன் ஏப்ரல் 19, 2019\n‘நாளையும் நான்தான் எம்பி, நான் சாகாமலிருந்தால்’ -பேராக் எம்பி\nராமச்சந்திரன் ஏப்ரல் 19, 2019\nவேதமூர்த்தி: அரசாங்கம் முழு மனத்துடன் ஓராங் அஸ்லி பிரச்னைகள���க்குத் தீர்வுகாண…\nராமச்சந்திரன் ஏப்ரல் 19, 2019\nபுனித வெள்ளி : கிறிஸ்துவ அரசு ஊழியர்களுக்குப் பதிவு இல்லா…\nபினாங்கு டிஏபி கூட்டம் காரசாரமாக இருக்குமாம்\nராமச்சந்திரன் ஏப்ரல் 18, 2019\nடாக்டர் மகாதிரைச் சந்தித்தார் ஜோகூர் புதிய எம்பி: மாநில ஆட்சிக்குழுவில்…\nராமச்சந்திரன் ஏப்ரல் 18, 2019\nசொங்ரான் கொண்டாட்டத்தில் பேராக் அரசு தலையிடாது\nராமச்சந்திரன் ஏப்ரல் 18, 2019\nவாங் கெலியான் முகாம்களில் கைப்பற்றிய பொருள்கள் என்னிடம் கொடுக்கப்படவில்லை- போலீஸ்…\nராமச்சந்திரன் ஏப்ரல் 18, 2019\nமைக்கா ஹோல்டிங்சில் எம்ஏசிசி விசாரணை, 5 வளாகங்களில் இன்று வேட்டை\n‘காட்டில் முகாம்கள் இருப்பதைக் கண்டேன்’- வாங் கெட்லியான் ஆர்சிஐ-இல் போலீஸ்…\nராமச்சந்திரன் ஏப்ரல் 17, 2019\nசண்டகானில் பாஸ் போட்டியிடாது, எதிரணிக்கு ஆதரவு அளிக்கும்\nராமச்சந்திரன் ஏப்ரல் 17, 2019\nகுடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வுகாண, பிஎஸ்எம்-ன் ஆலோசனைகள்\nசிறப்புக் கட்டுரைகள் மார்ச் 29, 2019\nபக்காத்தான் ஹராப்பான் (பிச்) நிர்வாகம் ஆட்சிக்கு வந்தபின்னரும், மலேசியர்களுக்கான குடியுரிமை சிக்கலுக்கு இன்னும் தீர்வு கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கவலையை எழுப்பியுள்ளதாக ...\nபொக்ஸ்சைட் கனிமவளம் தோண்டுதலில் குழப்பமா\nசிறப்புக் கட்டுரைகள் மார்ச் 17, 2019\nபஹாங் மாநில, குவாந்தான் பகுதியில் பொக்ஸ்சைட் கனிமவளம் தோண்டுதல் மற்றும் ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்திருந்த தடை மார்ச் மாதம் 31ந்தேதியுடன் ...\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை வளர்க்கிறது\nசிறப்புக் கட்டுரைகள் மார்ச் 12, 2019\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை புறகணிக்கிறதா என்ற வினாவுடன் ஒரு செய்தியை 10.3.2019-ஆம் தேதி மலேசிய இன்று வெளியிட்டிருந்ததது. அதில், தமிழ் ...\n“சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்”.. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும்…\nசட்டசபை தேர்தலில் அரசியல் பிரவேசம்.. ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nகடைசி படத்தில் ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்த ஜே.கே.ரித்திஷ்…\nதமிழீழம் / இலங்கை செய்திகள்\nசிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 207 பேர் பலி – 450 பேர்…\nதமிழீழம் / இலங்கை ஏப்ரல் 22, 2019\nசிறிலங்காவில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது என சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. எட்டு ...\nஒவ்வொரு வீட்டாக சோதனை: கொழும்பில் ஆமி காரன் மீண்டும் மலையேறினான்…\nதமிழீழம் / இலங்கை ஏப்ரல் 22, 2019\nகொழும்பில் ஒவ்வொரு வீட்டாக சோதனை செய்ய, இலங்கை ராணுவம் ஆரம்பித்துள்ளது. நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள ...\n“தவாஹித் ஜமாத்” என்ற அமைப்பே காரணம்- தலைவர் மொகமெட் சஹரான்…\nதமிழீழம் / இலங்கை ஏப்ரல் 22, 2019\nகொழும்பில் நடந்த 6 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 6 தற்கொலையாளிகள் உள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சங்ககிரி ஹோட்டலில் 609 ...\nதமிழகம் / இந்தியச் செய்திகள்\nசிறிலங்கா குண்டுத் தாக்குதல்கள் – இந்தியா கடும் கண்டனம்\nதமிழகம் / இந்தியா ஏப்ரல் 22, 2019\nசிறிலங்காவில் இன்று இடம்பெற்றுள்ள மோசமான குண்டுத் தாக்குதல்களை இந்தியா வன்மையைாக கண்டித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...\nபிரதமர் பதவி போனாலும் நானா, பயங்கரவாதிகளா\nதமிழகம் / இந்தியா ஏப்ரல் 22, 2019\nபிரதமர் நாற்காலி நீடித்தாலும் இல்லாவிட்டாலும் நானா, பயங்கரவாதிகளா யார் உயிர் வாழ்வது என்று ஒருகை பார்ப்பேன் என்று பிரதமர் நரேந்திர மோடி ...\nதிருச்சி அருகே கோவில் திருவிழாவில் விபரீதம்… கூட்ட நெரிசலில் சிக்கி…\nதமிழகம் / இந்தியா ஏப்ரல் 21, 2019\nதிருச்சி: திருச்சி அருகே கோவில் திருவிழாவின் போது, ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் ...\nஇலங்கை குண்டு வெடிப்பு: சீனா, போர்ச்சுக்கல், நெதர்லாந்து உள்ளிட்ட பல…\nபன்னாட்டுச் செய்தி ஏப்ரல் 22, 2019\nகொழும்பு: இலங்கையில் என்று அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில், வெளிநாட்டவர்கள் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் ...\nவியட்நாம் போர் விமானத்தளத்தை சுத்தம் செய்யும் அமெரிக்கா\nபன்னாட்டுச் செய்தி ஏப்ரல் 22, 2019\nவியட்நாமில் உள்ள விமானத்தளம் ஒன்றினை பல மில்லியன் டாலர்கள் மதிப்பில் செலவு செய்து சுத்தம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இங்குதான் மோசமான ...\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் – கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல்…\nபன்னாட்டுச் செய்தி ஏப்ரல் 21, 2019\nஐக்கிய அரபு அமீரக நாடுகளின் தலைமையகமான அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் ...\nமலேசிய தமிழர்களை மடைமாற்றம் செய்ய முனையும் மலேசிய இந்து சங்கத்திற்கும், …\nமக்கள் கருத்து ஏப்ரல் 16, 2019\nஅண்மைய காலமாக மலேசியாவில் இயங்கும் இந்து மத இயக்கங்கள் தங்கள் மதச் செயல்பாட்டினை பயணிப்பதிலிருந்து தடம் புரண்டு தமிழர் இன, வரலாறு ...\nதமிழ்ப்பள்ளிகளில் “டோப் டென்” பாலர் பள்ளி சிக்கல்கள்\nமக்கள் கருத்து ஏப்ரல் 10, 2019\nகடந்த ஞாயிறன்று தமிழ் காப்பக இயக்கத்தின் பன்மை வகுப்பு எதிர்ப்புக் கூட்டத்திற்கு நானும் நண்பர் மணியமும் சென்றிருந்தோம். ஒரு சிலரைத்தவிர எல்லாம் ...\nபுதிய மலேசியாவில் தமிழர் உரிமைகள் நிராகரிக்கப்படுகிறதா\nமக்கள் கருத்து ஏப்ரல் 9, 2019\nகழுதை தேய்ந்து கட்டெரும்பானக் கசப்பான வரலாறு மேலும் புதுப்பொழிவுடன் தொடர்கிறதா என்கிற ஐயப்பாட்டில் மலேசியத் தமிழர்கள் இந்தத் தருணத்தில் இருக்கின்றனர். உரிமைகள் ...\nவைக்காதே கெட்ட எண்ணங்களை மனதில் வைக்காதே கெட்டுபோகிற குப்பைகளை வீட்டில் வைக்காதே கெட்டுபோகிற குப்பைகளை வீட்டில் வைக்காதே\nஉலக தமிழினத் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின்…\nஅன்னை பார்வதியின் கருவறையில் ஒரு வீர விதை கருவானது... அந்த வீர விதையின் விடியலைதான் உலகம் பிரபாகரன் என்றது... பிரபாகரன் அவர்கள் ...\nபோலியை அறியவியலாத புரையோடிய கண்களும் காணக்கிடைக்காத கடாரம் கிடைத்தாற் போல தொடு கைபேசியில் அரைகுறையாக படித்துவிட்டு, சமுதாயத்தைக் கெடுக்கும், இனவெறியைத் தூண்டும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/02/26034624/5-Tamils-die-in-Andhra-PradeshThe-Government-of-Tamil.vpf", "date_download": "2019-04-22T04:43:10Z", "digest": "sha1:A3VU7WE53PEI3GMOFRCHQNYMQVTEI7FP", "length": 11523, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "5 Tamils die in Andhra Pradesh The Government of Tamil Nadu should take action for CBI Hearing || ஆந்திராவில் 5 தமிழர்கள் பலி: சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஆந்திராவில் 5 தமிழர்கள் பலி: சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூ��ியிருப்பதாவது:–\nதனது குடும்ப வறுமையைப் போக்கக் கூலிக்கு மரம்வெட்டச் சென்ற அப்பாவித் தமிழகக் கூலித்தொழிலாளர்கள் 3,000–க்கும் மேற்பட்டோர் ஆந்திரச் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்படும் செய்தியானது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. அவர்களை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காது கள்ளமெளனம் சாதிக்கும் தமிழக அரசின் செயலானது வன்மையானது கண்டனத்திற்குரியதாகும்.\nஅண்மையில் ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தின் ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஆந்திராவிற்குக் கூலிக்கு மரம் வெட்டச் செல்லும் அப்பாவிக்கூலித் தொழிலாளர்களைக் கைது செய்து சித்ரவதை செய்வது, சுட்டுக்கொலை செய்வது போன்றவற்றின் நீட்சியே இந்நிகழ்வாகும்.\nஇது நடந்து ஒரு வாரமாகியும் இதுவரை இதற்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசானது இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு ஆந்திரச் சிறைகளில் வாடும் 3000–க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும், ஏரியில் பிணங்களாகக் கண்டெடுக்கப்பட்ட 5 பேரின் மரணத்திற்கும் மத்தியப் புலனாய்வு(சி.பி.ஐ.) விசாரணைக்கு வழிசெய்து, இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தர வேண்டும்.\nமேலும் ஆந்திராவில் கூலிவேலைக்குச் செல்லும் தமிழகத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர முன்வர வேண்டும் எனவும் தமிழக அரசைக் கோருகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்\n2. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்ட���ச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n3. பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\n4. 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n5. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆன்லைனில் என்ஜினீயரிங் கலந்தாய்வு அமைச்சர் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/12034556/1236784/South-Korea-Top-Court-Orders-Government-to-End-66.vpf", "date_download": "2019-04-22T04:56:35Z", "digest": "sha1:MIDC223GIJPBVXPGRC43MZINNP6SJUKW", "length": 16316, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கருக்கலைப்பு தடைச்சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது - தென்கொரியா கோர்ட்டு தீர்ப்பு || South Korea Top Court Orders Government to End 66 Years Old Abortion Ban", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகருக்கலைப்பு தடைச்சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது - தென்கொரியா கோர்ட்டு தீர்ப்பு\n66 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் கருக்கலைப்பு தடைச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என தென்கொரியா அரசியலமைப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. #SouthKorea #AbortionBan\n66 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் கருக்கலைப்பு தடைச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என தென்கொரியா அரசியலமைப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. #SouthKorea #AbortionBan\nதென்கொரியா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளில் கருக்கலைப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தென்கொரியாவில் 1953-ம் ஆண்டு முதல் கருக்கலைப்பு தடைச் சட்டம் அமலில் உள்ளது.\nஇந்தச் சட்டத்தின்படி தடையை மீறி கருக் கலைப்பு செய்துகொள்ளும் பெண்களுக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனையும், கருக்கலைப்பு செய்யும் டாக்டர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது.\nஅதே சமயம் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதால் கரு உருவாகி இருந்தாலோ அல்லது வயிற்றில் இருக்கும் கருவால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்திலோ மட்டும் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்.\nஇந்த கருக்கலைப்பு தடைச்சட்டம் பெண்ணுரிமைக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இதனால் இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நீண்டக���லமாக அங்கு போராட்டம் நடந்து வந்தது.\nஇந்த நிலையில், திடீர் திருப்பமாக கருக் கலைப்பு தடைச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என அந்நாட்டு அரசியலமைப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.\nஅடுத்த ஆண்டு (2020) இறுதிக்குள் இந்தச் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த காலக்கெடுவுக்குள் திருத்தியமைக்கப்படவில்லை என்றால் அந்தச் சட்டம் செயலற்றதாகும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nகருக்கலைப்பு தடைச்சட்டத்தை எதிர்த்து போராடி வந்த பெண்ணுரிமை ஆர்வலர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை கொண்டாடி வருகிறார்கள். #SouthKorea #AbortionBan\nகருக்கலைப்பு தடைச்சட்டம் | அரசியலமைப்புக்கு எதிரானது | தென்கொரியா கோர்ட்டு\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு-பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்-24 பேர் கைது\nஉக்ரைன் அதிபர் தேர்தல்- நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி முகம்\nவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் யாரும் அத்துமீறி நுழையவில்லை - சத்யபிரத சாகு\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2019-04-22T05:03:19Z", "digest": "sha1:J7V73RJU4PBYI3DZWQDWQ6RTHPWN5TZH", "length": 10603, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "சோனியா காந்தியின் மருமகனுக்கு அமுலாக்கத்துறை மீண்டும் அழைப்பாணை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான அ.ம.மு.கவின் வேட்பாளர் பெயர் பட்டியல் அறிவிப்பு\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nசோனியா காந்தியின் மருமகனுக்கு அமுலாக்கத்துறை மீண்டும் அழைப்பாணை\nசோனியா காந்தியின் மருமகனுக்கு அமுலாக்கத்துறை மீண்டும் அழைப்பாணை\nநிலமுறைகேட்டில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு அமுலாக்கத்துறை இரண்டாவது முறையாகவும் அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது.\nசட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வாக்குமூலமொன்றை பெற வேண்டுமெனவும் எதிர்வரும் வாரம் அமுலாக்கத்துறை அலுவலகத்தில் நீங்கள் முன்னிலையாக வேண்டுமெனவும் ரொபர்ட் வதேராவுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\nரொபர்ட் வதேராவுக்கு தொடர்புள்ள நிறுவனம் ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் 2015ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் நிலமொன்றை கொள்வனவு செய்துள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பாக ராஜஸ்தான் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இதன்போது 374.44 ஹெக்டேர் நிலம் தொடர்பான பரிவர்த்தனைகள் அனைத்தையும் அரசு இரத்து செய்தது.\nஅதனைத் தொடர்ந்து குறித்த நிலத்தின் கொள்வனவில் பாரிய பண மோசடி நடைபெற்றதாக கருதி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.\nஅப்போது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநில அரசு அதிகாரிகள் உள்பட சிலரது 1.18 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் அமுலாக்கத்துறை இவ்வழக்கில் இணைத்தது. ஆனால் இதில் ராபர்ட் வதேரா பெயரை சேர்க்கவில்லை.\nஇருப்பினும் நிலம் மோசடி தொடர்பில் வாக்கு மூலத்தினை பெற்றுக்கொள்வதற்காக கடந்த நவம்பர் மாத ஆரம்பத்தில் ரொபர்ட் வதேராவுக்கு அமுலாக்கத்துறை முதல்முறையாக அழைப்பாணை அனுப்பியது. ஆனால் அவர் முன்னிலையாகவில்லை.\nஇதனால் நேற்று இரண்டாவது முறையாகவும் ரொபர்ட் வதேராவுக்கு அழைப்பாணை ஒன்றை அமுலாக்கத்துறை அனுப்பி வைத்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான அ.ம.மு.கவின் வேட்பாளர் பெயர் பட்டியல் அறிவிப்பு\nதமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம்,சூலூர் தொகுதிகளில் அ.ம.மு.க சார்பில் போட\nஅ.தி.மு.கவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு குறித்த தகவலை வெளியிட்டார் தமிழக முதல்வர்\nநான்கு தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.கவின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று(திங்டக்கிழமை) வெளியிடப்ப\nசூடுபிடித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் களம் – பா.ஜ.கவின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nஇந்திய நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் பா.ஜ.கவின் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டு\nதிருச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் – எடப்பாடி\nதிருச்சி கோயில் திருவிழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு 1 இலட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆ\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதியில் 14.1 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. 2ஆவது கட்டமாக ஸ்ரீந\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநாட்டின் அசாதாரண நிலை: அவசரமாக கூடுகிறது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nகுண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: பிரியங்கா\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-63-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-22T04:59:09Z", "digest": "sha1:IHI6LLKXOGYXGTDAOJLZDBDVNI2XWSBQ", "length": 8701, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "“தளபதி 63“ படத்தில் இணையும் மற்றுமொரு பிரபல நகைச்சுவை நடிகர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான அ.ம.மு.கவின் வேட்பாளர் பெயர் பட்டியல் அறிவிப்பு\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\n“தளபதி 63“ படத்தில் இணையும் மற்றுமொரு பிரபல நகைச்சுவை நடிகர்\n“தளபதி 63“ படத்தில் இணையும் மற்றுமொரு பிரபல நகைச்சுவை நடிகர்\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி 63’ திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியாகியிருந்தது.\nவிஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படம் வழக்கம்போல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் தளபதி 63′ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்யுடன் நடிகர் விவேக் இணையும் செய்தி ஏற்கனவே வெளியாகியிருந்தது.\nஇந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகிபாபுவும் ‘தளபதி 63’ படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\n‘சர்கார்’ படத்தில் விஜய்யுடன் யோகிபாபு நடித்த ஒருசில காட்சிகளுக்கே பெரும் வரவேற்பு இருந்த நிலையில் ‘தளபதி 63’ படத்தில் விஜய்யுடன் அவர் மீண்டும் இணைவது எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாபநாசத்தால் என் திரைப்படம் ஓடவில்லை : கமல்ஹாசன் மீது விவேக் குற்றச்சாட்டு\nகமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தாலேயே தனது படம் நாசமானதென நடிகர் விவேக் குற்றஞ்சாட்ட\nபடப்பிடிப்பை சென்னையில் நடத்த இளைய தளபதியே காரணம்: படக்குழுவினர்\nஇளைய தளபதி விஜய்-யின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் இடம்பெற்று வருகின்றன. இதற\n‘வெள்ளைப்பூக்கள்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் விவேக் கதாநாயகனாக நடித்துள்ள ‘வெள்ளைப்பூக்கள்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு அதிகூடிய சம்பளம் பெறும் நடிகை\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகை கங்கனாரனாவத் 24 கோ\n‘வெள்ளைப்பூக்கள்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் விவேக் கதாநாயகனாக நடித்துள்ள ‘வெள்ளைப்பூக்கள்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநாட்டின் அசாதாரண நிலை: அவசரமாக கூடுகிறது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nகுண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: பிரியங்கா\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=129&Itemid=61", "date_download": "2019-04-22T04:32:10Z", "digest": "sha1:MJ3U2KVUKCL4NRN57QBMW45ZHF45K57H", "length": 22184, "nlines": 309, "source_domain": "dravidaveda.org", "title": "ஆறாந் திருமொழி", "raw_content": "\nஏர்மலர்ப் பூங்குழ லாயர்மாதர் எனைப்பல ருள்ளவிவ் வூரில்உன்றன்\nமார்வு தழுவுதற் காசையின்மை அறிந்தறிந் தேயுன்றன் பொய்யைக்கேட்டு\nகூர்மழை போல்பனிக் கூதலெய்திக் கூசி நடுங்கி யமுனையாற்றில்\nவார்மணற் குன்றில் புலரநின்றேன் வாசுதே வாஉன் வரவுபார்த்தே\nகெண்டையொண் கண்மட வாளொரு���்தி கீழை யகத்துத் தயிர்கடையக்\nகண்டுஒல்லை நானும் கடைவனென்று கள்ள விழிவிழித் துப்புக்கு\nவண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ வாண்முகம் வேர்ப்பச்செவ் வாய்த்துடிப்ப\nதண்டயிர் நீகடைந் திட்டவண்ணம் தாமோத ராமெய் யறிவன்நானே\nகருமலர்க் கூந்த லொருத்திதன்னைக் கடைக்கணித்து ஆங்கே யொருத்திதன்பால்\nமருவி மனம்வைத்து மற்றொருத்திக் குரைத்தொரு பேதைக்குப் பொய்குறித்து\nபுரிகுழல் மங்கை யொருத்திதன்னைப் புணர்தி யவளுக்கும் மெய்யனல்லை\nமருதிறுத் தாய்உன் வளர்த்தியூடே வளர்கின்ற தாலுன்றன் மாயைதானே\nதாய்முலைப் பாலி லமுதிருக்கத் தவழ்ந்து தளர்நடை யிட்டுச்சென்று\nபேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு பித்தனென் றேபிற ரேசநின்றாய்\nஆய்மிகு காதலோடு யானிருப்ப யான்விட வந்தவென் தூதியோடே\nநீமிகு போகத்தை நன்குகந்தாய் அதுவுமுன் கோரம்புக் கேற்குமன்றே\nமின்னொத்த நுண்ணிடை யாளைக்கொண்டு வீங்கிருள் வாயென்றன் வீதியூடே\nபொன்னொத்த வாடைகுக் கூடலிட்டுப் போகின்ற போதுநான் கண்டுநின்றேன்\nகண்ணுற் றவளைநீ கண்ணாலிட்டுக் கைவிளிக் கின்றதும் கண்டேநின்றேன்\nஎன்னுக் கவளைவிட் டிங்குவந்தாய் இன்னமங் கேநட நம்பிநீயே\nமற்பொரு தோளுடை வாசுதேவா வல்வினை யேன்துயில் கொண்டவாறே\nஇற்றை யிரவிடை யேமத்தென்னை இன்னணை மேலிட்ட கன்றுநீபோய்\nஅற்றை யிரவுமோர் பிற்றைநாளும் அரிவைய ரோடும் அணைந்துவந்தாய்\nஎற்றுக்கு நீயென் மருங்கில்வந்தாய் எம்பெரு மான்நீ யெழுந்தருளே\nபையரவிண்ணைப்பள்ளியினாய் பண்டையோமல்லோம்நாம் * நீயுகக்கும்\nஎன்னை வருக வெனக்குறித்திட் டினமலர் முல்லையின் பந்தர்நீழல்\nமன்னி யவளைப் புணரப்புக்கு மற்றென்னைக் கண்டுழ றாநெகிழ்ந்தாய்\nபொன்னிற வாடையைக் கையில்தாங்கிப் பொய்யச்சங் காட்டிநீ போதியேலும்\nஇன்னமென் கையகத் தீங்கொருநாள் வருதியே லெஞ்சினம் தீர்வன்நானே\nமங்கல நல்வன மாலைமார்வில் இலங்க மயில்தழைப் பீலிசூடி\nபொங்கிள வாடை யரையில்சாத்திப் பூங்கொத்துக் காதிற் புணரப்பெய்து\nகொங்கு நறுங்குழ லார்களோடு குழைந்து குழலினி தூதிவந்தாய்\nஎங்களுக் கேயொரு நாள்வந்தூத உன்குழ லின்னிசை போதராதே\nஅல்லி மலர்த்திரு மங்கைகேள்வன் றன்னை நயந்திள வாய்ச்சிமார்கள்\nஎல்லிப் பொழுதினி லேமத்தூடி எள்கி யுரைத்த வுரையதனை\nகொல்லி நகர்க்கிறை கூடற்கோமான் குல��ே கரனின் னிசையில்மேவி\nசொல்லிய இன்தமிழ் மாலைபத்தும் சொல்லவல் லார்க்கில்லை துன்பந்தானே\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, ��ிருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/avani2014/12.html", "date_download": "2019-04-22T04:00:54Z", "digest": "sha1:L5BBRSBCAMMSLFQATNVXR3XLGEFX3USL", "length": 7610, "nlines": 72, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nகுணமெலாம் இழந்த பிணங்களாம் அவரே\nகாலையிளங் கதிர்வருமுன் கரிக்குருவி பாடும்\nகண்விழித்த மீன்கொத்தி கான்வீட்டை நாடும்\nசோலையிலே சின்னான்கள் சூழ்ந்தஇசை விருந்தாம்\nசுற்றிவரும் நாகணவாய் தொடருமதை விரைந்தாம்\nகாலைமுதல் தேன்சிட்டோ கள்மலரை நாடும்\nகருஞ்சிட்டோ மகிழ்ந்துலவிக் கான்வெளியில் பாடும்\nவால்குருவி ஈபிடிக்க வந்தென்றும் பறக்கும்\nவந்துலவும் பசுஞ்சிட்டால் வளர்மரங்கள் சிறக்கும்\nஅக்காக்குயில் இசைபாடி அதன்துணையை ஈர்க்கும்\nஅயர்ந்திரவில் உறங்காமல் ஆள்காட்டி ஆர்க்கும்\nபக்கத்தில் வல்லூறு பதுங்கியிரை தேடும்\nபாங்காகத் தவிட்டுப்புள் பலசேர்ந்து ஓடும்\nகொக்கினங்கள் ஆவோடு குந்தஇரை மாட்டும்\nகோலமிகு தோட்டக்கள்ளன் கொஞ்சுமெழில் காட்டும்\nகுக்குறுவான் மெதுவாகக் கூவிமரந் தாவும்\nகுயிலென்றும் இசைபாடும் குட்டிப்புறா கூவும்\nமஞ்சளான மாங்குயிலோ மரக்கிளையில் மறையும்\nவளர்புல்லில் கவுதாரி மருண்டோடி உறையும்\nபஞ்சுருட்டான் பலதிரியும் பைங்கிளியும் கூவும்\nபாங்காக வால்காக்கை பாடியிணை மேவும்\nஅஞ்சாமல் நாரையொன்று அலுங்காமல் நடக்கும்\nஅழகான உழவாரன் அதுகானைக் கடக்கும்\nகொஞ்சுமொழி ஆந்தைகளும் கூவுகின்ற இரவாம்\nகூகையொன்று குரலுயர்த்திக் கூட்டுகின்ற வரவாம்\nவியக்கவைத்த கொண்டலாத்தி விரிக்குமெழிற் காட்சி\nவிரைந்தியங்கும் செண்பகத்தின் இரைகவரும் மாட்சி\nமயில்கூட்டம் வந்திறங்கும் வளப்பயிரை அழிக்கும்\nமறைந்துலவும் புட்பெயரை மனந்தேடி விழிக்கும்\nஒயிலாக அழைத்திருக்கும் ஒருகுருவி என்றும்\nஒளிந்ததனைக் காண்பதற்குள் ஓடியெங்கோ ஒன்றும்\nதயங்காமல் வந்தமரும் சாம்பலிரு வாயன்\nதனியழகுக் கீச்சானும் தான்மறையும் மாயம்\nதூக்கணாங் குருவிபல தொடுத்திருக்கும் கூடு\nதூங்காமல் வௌவால்கள் சுற்றுமிருட் காடு\nமூக்காலே மரங்களுக்கு முதலுதவி செய்யும்\nமுழவெனவே மரங்கொத்தி மோதியிசை பெய்யும் (முழவு = மத்தளம்)\nகாகங்கள் கரைந்திருக்கும் கரிக்குருவி விரட்டும்\nகாட்டுகின்ற வீரத்தால் காட்டிலணி திரட்டும்\nநாக்குமிக நீண்டவராம் நகரிலுள்ளோர் வருவார்\nநடுக்காட்டில் இருப்பதுவோ நாம்தனியாய் என்பார்\nஎக்காலம் தனித்திருந்தோம் இக்கானில் நாங்கள்\nஎம்குடும்பம் பெரிதென்றே எடுத்துரைப்போம் நன்றாய்\nமிக்கமகிழ் வீந்திருக்கும் மிகச்சிறிதாம் புட்கள்\nமீட்டுமிசை கவலைகளை விரட்டுமெழில் நாள்கள்\nதக்கமழை காணாமல் தவிப்பதொன்றே கவலை\nதனிமையெனுந் தொல்லையெமைத் தாக்கியதே இல்லை\nஇக்காலம் பொற்காலம் இக்கானில் வாழ்வே\nஇதற்கிணையோ நகரந்தான் எமக்குரைப்பீர் ஆய்ந்தே\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/05/18/1s177461.htm", "date_download": "2019-04-22T05:18:47Z", "digest": "sha1:ZFCGQQM6I4L66DZQ4VO2HVY6I6RJCVLS", "length": 9104, "nlines": 42, "source_domain": "tamil.cri.cn", "title": "பட்டுப்பாதை அருங்காட்சியக ஒன்றியம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nமே 18ஆம் நாள் உலக அருங்காட்சிய நாளாகும். வியாழக்கிழமை சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 97 அருங்காட்சியகங்கள் பொது மக்களுக்கு இலவசமாகத் திறக்கப்பட்டன. மேலும் அன்று, பட்டுப்பாதை அருங்காட்சியக ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.\n2016ஆம் ஆண்டு, சீனாவில் பதிவு செய்யப்பட்ட அருங்காட்சியகங்களின் எண்ணிக்கை 4800க்கு அதிகமாகும். அவற்றில் சுமார் 87 விழுக்காடு மக்களுக்கு இலவசமாக உள்ளன. 26.6 விழுக்காடு அருங்காட்சியகங்கள் அரசு சாராததாகும் என்று சீனத் தேசிய தொல்பொருள் பணியகத்��ின் தலைவர் லியூ யூ ட்சூ குறிப்பிட்டார்.\nகடந்த சில ஆண்டுகளாக சீனாவில் ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் கண்காட்சிகள் பல்வேறு அருங்காட்சியகங்களில் நடத்தப்படும். இவற்றிலும் தொடர்புடைய வகுப்புகளிலும் சுமார் 90 கோடி மக்கள் பங்கெடுத்துள்ளனர் என்று அவர் கூறினார். பன்னாட்டு அருங்காட்சியகச் சங்கத்தின் தலைமைய இயக்குநர் பீட்டர் கைலர் பெய்ஜிங்கில் நடைபெற்ற தொடர்புடைய நடவடிக்கையில் கலந்து கொண்டார். அவர் கூறுகையில், அருங்காட்சியகமும் சர்ச்சைக்குரிய வரலாறும் என்பது இவ்வாண்டு அருங்காட்சியக நாளின் தலைப்பாகும் என்று கூறினார். அருங்காட்சியகங்கள் மூலம் வரலாற்றை மேலும் செயலாக்க முறையில் மீளாய்வு செய்து, மேலும் திறந்த மனப்பாங்குடன் மனித குலத்தின் வரலாற்றுப் பண்பாட்டு மரவுச் செல்வங்களை மதிப்பிட வேண்டும். அதன் படிப்படையில், இன்று பற்றி யோசித்து, எதிர்காலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.\nகடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் இணைக்கும் மேடையாகவும், சீனாவையும் உலகையும் இணைக்கும் பாலமாகவும் அருங்காட்சியகம் திகழ்கின்றது. பட்டுப்பாதை நெருகிலுள்ள நாடுகளைச் சேர்ந்த 50க்கும் அதிகமான அருங்காட்சியகங்கள் வியாழக்கிழமை பெய்ஜிங்கில் பட்டுப்பாதை அருங்காட்சியக ஒன்றியத்தை உருவாக்கின. சி ஆன் தாங் வேஸ்ட் மார்கிட் அருங்காட்சியகத்தின் தலைவர் வாங் பின், இவ்வொன்றியத்தின் தலைவராகப் பதவி ஏற்றார். அவர் கூறியதாவது,\nகண்காட்சி பரிமாற்றம், தரவுகள் பரிமாற்றம், மனித வள பரிமாற்றம் முதலிய துறைகளில் நாங்கள் முக்கியமாக ஈடுபடுவோம். மேலும், மரபு செல்வங்களின் பாதுகாப்பு துறையில் இவ்வொன்றியத்தின் உறுப்புகள் ஒத்துழைப்பு மேற்கொள்ளும். பட்டுப்பாதை நாடுகளின் பண்பாட்டு பரிமாற்றம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான நாடுகளின் மானிடவியல் பரிமாற்றம் ஆகியவற்றை முன்னேற்றுவது நமது நோக்கமாகும் என்று அவர் கூறினார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற��றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=2466", "date_download": "2019-04-22T04:56:12Z", "digest": "sha1:ZZ6LKTQE7YOJMVMIH4HTDTVODTHXBDTS", "length": 52950, "nlines": 137, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஸ்ரீ சங்கர சரிதம் – ஆறாம் பகுதி – அத்வைத குரு பரம்பரை | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸ்ரீ சங்கர சரிதம் – ஆறாம் பகுதி – அத்வைத குரு பரம்பரை\nநேற்றைய கதையில், ஆதி சங்கர பகவத் பாதாள் தன்னுடைய குரு கோவிந்த பகவத் பாதாள் கிட்ட ஸந்யாஸ தீக்ஷை வாங்கிண்டு, அவர் உத்தரவு படி காசியிலே போயி, அத்வைத தத்துவத்தை ஜனங்களுக்கு பாஷ்யங்கள் மூலமாகவும், தன்னுடைய ப்ரவசனங்கள் மூலமாகவும், 56 தேசத்திலேருந்து வந்த பண்டிதர்களெல்லாம் சொல்லி, அதன் மூலமா வேத மதத்துக்கே ஒரு புத்துயிர் கொடுத்தார், அப்படீங்கிறதை சொல்லிண்டு இருந்தேன்.\nகோவிந்த பகவத் பாதர் அப்படீன்னு சொல்லும்போது அதுக்கு முன்னாடி அத்வைத குருபரம்பரை, அதுல எல்லா மஹான்களையும், தெய்வங்கள்ல இருந்து ஆரம்பிச்சு ரிஷிகளுக்கு வந்து அங்கிருந்து சன்யாசிகளுக்கு வந்து இந்த பரம்பரையை தியானம் பண்ணுவோம்.\nஸதாசிவ ஸமாரம்பாம் சங்கராச்சார்ய மத்யமாம் |\nஅஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்||\nஅப்படீன்னு ஒரு ஸ்லோகம் இருக்கு. தக்ஷிணாமூர்த்தியில் இருந்து, ஆதி சங்கரர் மூலமாக, நம்முடைய குரு மஹா பெரியவா வரைக்கும் எல்லாருக்கும் நமஸ்காரம் அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.\nஇதுல என்னை வலிய வந்து ஆட்கொண்ட என் குருநாதர் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள். அவர் சிவன் சார் கிட்ட உத்தரவு வாங்கிண்டு ஸந்யாஸம் வாங்கிண்டார். சிவன் சாருடைய கௌசிக நாடியில மஹா பெரியவா அவருக்கு ஞானத்தை கொடுத்தா அப்படீன்னு இருக்கு. அதனால மஹா பெரியவா, சிவன் சார், கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ன்னு அவாளை எல்லாம் நான் ஸ்மரிக்கறது.\nஇன்னொரு ஸ்லோகம் இருக்கு. அதுல “நாராயணம் பத்மபுவம்” ன்னு ஆரம்பிக்கறது. தக்ஷிணாமூர்த்தி மௌன குரு. விஷ்ணு பகவான் வேதங்களை பிரம்மா கிட்ட கொடுத்தார். “இந்த மந்திரங்களை கொண்டு நீ ஸ்ருஷ்டி பண்ணு” ன்னு சொன்னார், அப்படீன்னு, புராணங்களில் எல்லாம் இருக்கு. அதனால மஹாவிஷ்ணுலேருந்து ஆரம்பிச்சு இந்த ஸ்லோகத்துல குரு பரம்பரை சொல்றா. ஏன் வேதம்னா வேதத்தோட முடிவுல தான் உபநிஷத் இருக்கு. உபநிஷத்துல தான் அத்வைதம் இருக்கு. அதனால அத்வைத ஆச்சார்ய பரம்பரைக்கு, முதல் குரு மஹாவிஷ்ணு. இந்த ஸ்லோகத்தை சொல்றேன்.\nநாராயணம், பத்மபுவம், வஸிஷ்டம் சக்திம் ச தத்புத்ர பராசரம் ச\nவ்யாஸம் சுகம் கௌடபதம் மஹாந்தம் கோவிந்த யோகீந்த்ரம் அதாஸ்ய சிஷ்யம் |\nஸ்ரீ சங்கராச்சார்யம் அதாஸ்ய பத்மபாதம் ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம்\nதம் தோடகம் வார்த்திககாரம் அன்யான் அஸ்மத் குரூன் ஸந்ததம் ஆனதோஸ்மி ||\nஅப்படீன்னு ஒரு ஸ்லோகம். இன்னிக்கு இந்த குருபரம்பரையில வர எல்லாரைப் பத்தியும் ஒவ்வொரு நிமிஷம் தியானம் பண்ணுவோம்.\nவிஷ்ணு பகவான் வேதங்களை ப்ரம்மா கிட்ட கொடுத்து இந்த மந்திரங்களை கொண்டு ஸ்ருஷ்டி பண்ணுன்னு சொல்றார். ப்ரம்மா தன்னோட நான்கு முகத்தாலயும், நான்கு வேதங்களையும் எப்பவும் ஓதிண்டே இருக்கார். அதன் மூலமா உலகத்தையெல்லாம் ஸ்ருஷ்டி பண்றார்.\nப்ரம்மாவோட பிள்ளை வசிஷ்டர். இவால்லாம் வந்து எவ்வளவோ கோடிக் கணக்கான வருஷங்கள் இருந்தவா. வசிஷ்டர், இக்ஷ்வாகு முதற்கொண்டு, ராமன் பர்யந்தம் இன்னும் அந்த குலத்துல எல்லாருக்கும் குலகுருவா இருந்ததுண்டு, ராமன் பொறந்தபோது அவருக்கு பேர் வெச்சார். ராமருக்கு வசிஷ்டர் உபதேசம் பண்ணதா யோக வாசிஷ்டம்னு ஒரு புஸ்தகம். ஞானத்தை பத்தி, அத்வைதத்தை பத்தி, ராமருக்கு ஒரு கலக்கம் வந்தபோது வசிஷ்டர் உபதேசம் பண்ணினதாக. “வாசிட்டம்” அப்படீன்னு அதுக்கு தமிழாக்கம் இருக்கு. இதெல்லாம் ஞான நூல்கள் படிக்கறவாளுக்கு ரொம்ப முக்கியமான புஸ்தகம். ஸ்வாமிகள் யோக வாசிஷ்டத்தைப் பத்தி, ஒண்ணு ரெண்டு விஷயங்கள் சொல்லியிருக்கார். ஒண்ணு – “சுகமும் துக்கமும் ஒண்ணை ஒண்ணு த��ரத்திண்டு cancel பண்ணிடறது. இந்த ஞானம் இருந்தா நாம நிம்மதியா இருக்கலாம்”, அப்படீன்னு ஒரு தத்துவம். இன்னொன்னு “இந்த உலகத்துல புருஷ ப்ரயத்தனம்ங்கிறது பகவத் பஜனம் தான்” அப்படீன்னு யோகவாசிஷ்டத்துல இருக்கு அப்படீன்னு ஸ்வாமிகள் சொல்வார்.\nஅடுத்தது பராசரர். பராசரர் பண்ண ரெண்டு பெரிய உபகாரம் ஒண்ணு விஷ்ணு புராணம் பண்ணார். இன்னொன்னு வ்யாஸரை கொடுத்தார், நமக்கு.\nவியாசர் ஸ்மார்த்தர்களுக்கும், வைஷ்ணவர்களுக்கும், மாத்வர்களுக்கும், எல்லாருக்குமே வ்யாஸர் தான் குரு. எல்லாரும் குருவா ஒத்துண்டு இருக்கா. எல்லா சன்யாசிகளும், வ்யாஸ பௌர்ணமி அன்னிக்கு இந்த மூணு மதத்து சன்யாசிகளும் வ்யாஸ பூஜை பண்றா . வ்யாஸர் வேதங்களை தொகுத்தவர். மஹாபாரதம் எழுதினவர். அதுல தான் கீதை இருக்கு.\nஅந்த வ்யாஸாச்சாரியாருக்கு, பிள்ளையா சுகர் அவதாரம் பண்ணார். இதுல விஷ்ணு பகவான் ப்ரம்மா இருவரும் ஸ்வாமி, தெய்வங்கள். வசிஷ்டர் சக்தி, பராசரர் வ்யாஸர் இவாளெல்லாம் ரிஷிகள். ரிஷிகள் மனுஷாளுக்கு ரொம்ப மேலான ஒரு ஜாதி. சுகர் வந்து இது எதுலேயும் வராத அதற்கெல்லாம் மேற்பட்ட அதி வர்ணாஸ்ரமியா இருந்தார். நம்ம சதாசிவ ப்ரம்மேந்திராள் போல. இந்த காலத்துல அவரைத் தான் குறிப்பிட முடியும். சுகாச்சார்யாள் பொறந்த போதே கர்ப்பத்துலேருந்து ஞானத்தோட வெளியில வந்தவர் அவர் ஒருத்தர்தான். எல்லாரும் கொஞ்சம் ஒரு கர்ம சேஷம் இருந்தது. அதை வந்து ஏதாவது ஒரு முயற்சி பண்ணி போக்கிண்டு ஞானிகள் ஆவா. சுகாச்சார்யாள் பிறந்தபோதே ஞானி.\nஅவர் கை கால் முளைக்கணும்னு காத்துண்டு இருந்தாராம். அப்படியே கிளம்பி போறார். ஒரு அஞ்சு வயசு ஆன உடனே. ஆனா வியாசருக்கு பாசம். “எங்கேடா போற, குழந்தே, குழந்தே” அப்படீன்னு பின்னாடி போறாராம். புத்ர, அப்படீன்னு கூப்டுண்டு வ்யாஸாச்சார்யாள் சுகர் பின்னாடி போறார். அப்போ அங்க இருக்கற மரங்கள் எல்லாம் வந்து “என்ன என்ன” ன்னு பதில் கேட்டுதாம். அப்படி சுகாச்சார்யாள் எல்லா உயிர்களிடத்தும் இருக்கிறார், அப்படீங்கிறது வியாசருக்கு புரியறதுக்காக, இவர் தன் குழந்தையை கூப்பிட்ட போது எல்லாம் பதில் சொல்லித்து, அப்படீன்னு சொல்லுவா. அப்படி எல்லா உயிர்களிடத்தும் இருக்க கூடிய ப்ரம்ம ஸ்வரூபியாக பிறந்ததிலேருந்து இருந்தவர் சுகாச்சார்யாள்.\nஇன்னொரு கதை சொல்வா. ஒரு முறை சுகாசார்யாள் உடம்புல வஸ்த்ரம் கூட இல்லாம போயிண்டே இருந்தார். அவர் அப்படி போகும் போது அங்கே சில பெண்கள் குளத்துல குளிச்சிண்டு இந்தாளாம். அவா ஒண்ணும் மாற்றம் அடையலையாம். வயாஸர் மரவுரி எல்லாம் போட்டுண்டு பின்னாடி போறார். அவரை பார்த்த உடனே இவா எல்லாம் வஸ்தரத்தை எடுத்து போட்டுண்டாளாம். “என்ன, என் பையன் யுவா, அவன் போறான். அவனுக்கு நீங்க ஒண்ணுமே சலிக்கல, என்னை பார்த்த உடனே வெட்கப்படறேள்”னா, அவா “அவர் அந்த நிலைமைல இருக்கார், ஆண், பெண், அலி அந்த பேதங்கள் எல்லாம் இல்லாத நிலைமைல இருக்கார். அதனால நாங்கள் அவர் பார்த்த போது எந்த விகாரமும் ஏற்படல” அப்படின்னு சொன்னாளாம். அப்பேற்பட்ட பெரிய ஞானி சுகர். ஸ்ரீமத் பாகவதத்தை பரிக்ஷித் மூலமா உலகத்துக்கு கொடுத்தவர்.\nஅந்த சுகாசார்யள் கிட்ட கௌட பாதர், பதரிகாஸ்ரமத்துல ஞான உபதேசம் பெற்று, அந்த கௌட பாதர் கிட்ட, கோவிந்த பகவத் பாதர் உபதேசம் வாங்கிக்கிறார். நம்ம சங்கர பகவத் பாதர் கோவிந்த பகவத் பாதர் கிட்ட நர்மதா நதிக்கரையில் தீக்ஷை எடுத்துக்குறார்.\nஇந்த இடத்துல ரொம்ப சுவாரஸ்யமான கதை ஒண்ணு இருக்கு. பதஞ்சலி சரித்ரம்ன்னு ஒரு புஸ்தகம் இருக்கு, அதுல விஷ்ணு பகவானோட ஹ்ருதயத்துல சிவபெருமான் அஜபா நடனம் பண்றார்னு வரது. அஜபா அப்படின்னு ஒண்ணு, அதவாது ஜபமே இல்லாத ஒரு மந்த்ரம், மூச்சு உள்ள போயிட்டு வெளியில வர அந்த சத்தம் வந்து, உள்ள போகும் போது ஹும்ம்ன்னு போறது, வெளியில வரும்போது ஸ்ஸ்ஸ்ஸன்னு வறது, அதை வந்து ஹம்ஸ, ஹம்ஸ மந்த்ரம் அப்படின்னு சொல்லுவாளாம். அப்படி ஒண்ணும் ஜெபிக்காமலே அந்த ஹம்ஸ மந்த்ரம் நம்ம எல்லாரும் ஜபிச்சிண்டே இருக்கோம், அதனால அஜபா, ஜபிக்காத ஜபம் அது. உதடை அசைச்சு ஏதோ ஜபிக்கணும்னு இல்லாம, அந்த ஹம்ஸ மந்த்ரத்தை, அதுல நாட்டம் வெச்சு சொல்லிண்டே வந்தா பிரணவ மந்த்ரம் தெரியும், அதனால சித்தி ஏற்படும் அப்படின்னு சொல்றா. விஷ்ணு பகவான் அந்த ஹம்ஸ மந்த்ரத்தை ஜபிக்கும்போது, பரமேஸ்வரன் அந்த மந்த்ரத்துக்கு ஒரு நடனம் ஆடினாராம், அது அஜபா நடனம்.\nஒரு நாளைக்கு அந்த மாதிரி சாயங்கால வேளைல விஷ்ணு பகவானோட ஹ்ருதயத்துல பரமேஸ்வரன் ஆடும்போது, அவர் படுத்துண்டு இருந்த ஆதிசேஷன் வந்து “திடிர்னு ரொம்ப கனமா போய்ட்டேளே என்ன” ன்னு கேட்டாராம், “பரமேஸ்வரன் என் மனசுல நர்த்தனம் ஆடினார், அ��ை பார்த்துண்டு இருந்தேன்” அப்படின்னு சொன்ன உடனே, “எனக்கும் அந்த நாட்டியத்தை பார்க்கணுமே”ன்னு கேட்டாராம், “நீ சிதம்பரத்துல போய். அந்த பரமேஸ்வரனுடைய நடனத்தை தர்சனம் பண்ணு”ன்னு சொன்னாராம். அப்போ பதஞ்சலியா பூமில அவதாரம் பண்ணி அந்த நடனத்தை தர்சனம் பண்றார் பதஞ்சலி.\nஅந்த பதஞ்சலி பூமிக்கு போகும் போது விஷ்ணு பகவான் சொன்னாராம் “நீங்க போகும் போது இன்னும் உபகாரமா நிறைய கார்யங்கள் பண்ணுங்கோ”ன்னு சொன்ன போது, மனோ வாக் காயம், மனசுக்கு, வாக்குக்கு, உடம்புக்கு இது மூணுக்கும் உபயோகமா இருக்கும்படியான கார்யங்கள் பதஞ்சலி பண்றார். பதஞ்சலி யோக சூத்ரம்னு ஒண்ணு பண்றார் இது மனோலயத்துக்காக, அது தான் ரொம்ப famous அதாரிடியான யோக புஸ்தகம், பதஞ்சலி யோக சூத்ரம் அப்படிங்கிறது எல்லா யோக ஆசார்யாளுக்கும் அது தெரிஞ்சு இருக்கும். உலகம் முழுக்க அதோட logic எல்லாம் ரொம்ப appreciate பண்ணுவா, இது மனசுக்கு. வாக் சுத்தி வரணும்னா, வ்யாகரணம் grammar நன்னா தெரியணும். அதுக்கு , பதஞ்சலி ஒரு புஸ்தகம் பண்ணார். மஹாபாஷ்யம் அப்படின்னே அதுக்கு பேர். அந்த பரமேஸ்வரனுடைய உடுக்கை ஒலியிலே இருந்து வந்த எழுத்துக்களை கொண்டு பாணினி ஒரு வ்யாகரண ஸுத்ர புஸ்தகம் பண்றார், அதுக்கு பாஷ்யாமா பதஞ்சலி முனிவர் எழுதினது மஹாபாஷ்யம்னு பேரு. அப்பறம் உடம்புக்கு சரகம் அப்படின்னு ஒரு புஸ்தகம் பண்ணி இருக்கார், சரகசம்ஹிதை அப்படின்னு சொல்லுவா.\nஇந்த மூணுத்துல இன்னொரு விஷேஷம் என்னன்னா, இந்த சூத்ரம்ங்கிறது, முக்கால்வாசி மூல புஸ்தகமா இருக்கும். வ்யாஸர் பண்ண ப்ரம்மசூத்ரம், சூத்ரங்கள்ங்றது formula மாதிரி இருக்கும். அது, textஅ இருக்கும், அதுக்கு பாஷ்யம்ங்கிறது commentaryயா இருக்கும். வார்திகம்ன்னு ஒண்ணு இருக்கு அந்த commentaryக்கு இன்னும் additional notes எல்லாம் வெச்சு, அதுல இருக்குற குண தோஷங்கள் எல்லாம் விசாரிச்சு, விவரமா எழுதற புஸ்தகத்துக்கு வார்திகம்ன்னு பேரு. இந்த பதஞ்சலி யோகத்துக்கு சூத்ரம் பண்ணார். இந்த grammarக்கு பாஷ்யம் பண்ணார், இந்த சரகம் அப்படின்னு சொல்லி ஒரு வார்திகம் எழுதினார். இதுல ஏதாவது ஒண்ணு பிரபலமாக இருக்கும். ப்ரம்ம சூத்திரத்தை எடுத்துண்டா ப்ரம்ம சூத்திரத்தை காட்டிலும், ஆச்சார்யாள் பாஷ்யம் ரொம்ப பிரபலமா இருக்கு. ஆசார்யாள் பாஷ்யம் தான் magnum opus. அது தான் உலகத்துல பரசித்தியா இருக்கு. சில��ேர் பண்ண சூத்ரங்கள் விளங்கும், சிலபேர் பண்ண பாஷ்யங்கள் விளங்கும், சில பேர் பண்ண வார்திகம் ரொம்ப விசேஷமா இருக்கும். இந்த பதஞ்சலி ஒண்ணொண்ணுக்கும் பண்ணது தான் அந்த subjectலேயே topஆக இருக்கு. அப்படி யோகத்துக்கு பதஞ்சலி யோக சூத்ரம், grammarல அவர் பண்ண மஹாபாஷ்யம், நம்ம ஆயுர்வேதத்துக்கு ஆதாரமா இருக்ககூடிய சரக சம்ஹிதையும் அவர் பண்ணினது தான். அது ஒரு வார்திகம்.\nஇதுல, இந்த மஹாபாஷ்யத்தை எழுதி இந்த பதஞ்சலி என்ன பண்ணினாராம், நாம எல்லாருக்கும் சொல்லித் தரணும் அப்படின்னு சொல்லி, படிக்க வரச் சொன்னாராம். விஷயத்தை வெளியில சொன்ன உடனே ஆயிரம் சிஷ்யர்கள் வந்தாளாம். இவருக்கு, “நாம இந்த ஆயிரம் சிஷ்யர்களுக்கும், individual attention கொடுத்து பாடம் எடுக்கணும்” அப்படின்னு ஒரு ஆசை. ஆனா, அப்படி ஒவ்வொருத்தருக்கும் தனித் தனியா எடுத்தா எத்தனை நாள் ஆகுமோ, திரும்பியும் நாம வைகுண்டத்துக்கு போகணும்னு சொல்லி, பதஞ்சலிங்கிறது ஆதிசேஷன் அவதாரம் தானே ஆதிசேஷனுக்கு ஆயிரம் நாவும்பா, அதனால அவர் என்ன பண்றார், ஆயிரம் பேரை உட்கார சொல்லிடறார், ஒரு ஆயிரம்கால் மண்டபத்துல. ஒவ்வொரு கால் கீழ ஒருத்தரை உட்கார சொல்லிட்டு, தான் நடுவில உட்கார்ந்துகிறார். “நான் உங்க முன்னால ஒரு திரை போட்டுடுவேன். அந்த திரைக்கு அந்தண்ட பக்கம் நான் பாடம் எடுப்பேன். உங்களுக்கு காதுல விழும். நீங்க நான் சொல்லிதர மஹாபாஷ்யத்தை கத்துக்கோங்கோ, திரைய திறந்து பார்க்க கூடாது, ஆயிரம் பேர்ல யாரானாலும், திரைய திறந்து பார்க்க கூடாது. திரைய திறந்து பார்தா பெரிய அனர்த்தம் விளையும்” ஏன்னா அவர் ஆதிசேஷன் பாம்பு. அந்த நச்சு காற்று பட்டாலே, இவா எல்லாம் பஸ்மமா போயிடுவா, அதனால, “ஒரு காரணத்தை கொண்டும் திரைய திறக்காதேங்கோ. ரெண்டாவது, எழுந்து போகாதீங்கோ” இவர் திரை போட்ருக்கார்ன்னு அவா எழுந்து போய்ட்டா, “எழுந்து போனா நீங்கள் ப்ரம்ம ராக்ஷஸா ஆயிடுவேள்”, அப்படின்னு ரெண்டு condition போட்டு, இந்த ஆயிரம் பேரை உட்கார வெச்சு, ஒரே நேரத்துல ஆயிரம் பேருக்கு தனித்தனியா பாடம் எடுக்குறார்.\nஅப்படி பண்ணும் போது, யாரவது ஒரு விஷமக்காரா பையன் இருப்பானே, அவன் ஒருத்தன் திரையை திறந்துட்டான். எப்படி ஆயிரம் பேருக்கு ஒருத்தரே பாடம் எடுக்கமுடியும் ன்னு சந்தேஹம் அவனுக்கு. திரையை திறந்த உடனே அந்த ஆயிரம் பேரும் பஸ்மமா போய்ட்ட��. அவருக்கு ரொம்ப துக்கம். நாம ஆயிரம் பேருக்கும் ஒரே நேரத்துல பாடம் எடுக்கலாம்னு பார்த்தா, இது இந்த மாதிரி ஆயிடுத்தே, நன்னா படிக்க வந்த குழந்தைள் எல்லாம் இப்படி போய்ட்டாளேன்னு வருத்த படறார். இந்த மஹாபாஷ்யத்தை சீக்கிரம் பிரச்சாரம் பண்ணலாம் ன்னு பார்த்தா, யாருமே இல்லையேன்னு நினைச்சாராம்.\nஅதுல ஒரு பிள்ளை, கௌட தேசம், பெங்காலேர்ந்து வந்து இருந்தானாம், அவன் ஜலசங்கயைக்காக (bathroom) எழுந்து போய் இருந்தானாம். அவன் எழுந்து போயிருந்ததுனால அவன் ஒருத்தன் மிஞ்சினானாம். அந்த ஒரு மிஞ்சின பையன் வந்த போது, இவர் சந்தோஷப் பட்டு என்ன பண்ணாராம், “எனக்கு தெரிஞ்ச ஞானம் எல்லாம் உனக்கும் தெரியட்டும். இந்த மஹாபாஷ்யம் உன் மனதில் விளங்கட்டும்”, அப்படின்னு ஆசீர்வாதம் பண்றார். ஆசீர்வாதத்துனாலயே ஞானத்தை அவனுக்கு கொடுத்துடார்.\nஅந்த கௌட தேசதுத்துலேர்ந்து வந்த அந்த பையன் சுமாரான புத்தியசாலியா தான் இருக்கான். இவர் அனுகிரஹத்துனால அவனை புத்திமானாக ஆக்கி, இந்த இந்த மஹாபாஷ்யத்தை அவனுக்கு சொல்லி கொடுத்துடறார். ஆனா அவனுக்கு முதல்ல சொன்ன சாபம் இருக்கோல்யோ, அதுனால அவன் ப்ரம்மராக்ஷஸன் ஆயிடுறான். அப்போ இந்த பதஞ்சலி சொல்றார், “நீ யாராவது ஒரு தகுதியான பிள்ளைக்கு, இந்த மஹாபாஷ்யத்தை சொல்லி குடுத்தாயானால், உனக்கு இந்த பிரம்ம ராக்ஷஸ் சாபம் விலகும்”, அப்படின்னு சொல்றார்.\nஇந்த பிரம்ம ராக்ஷஸ்ங்கறது ஒரு தேவ ஜாதிதான், அவா வந்து பிராம்மணாள பிடிச்சு தின்னுடுவா. யாரவது பிராம்மணா கிட்ட கேள்வி கேட்பா, அவா தப்பு தப்பா பதில் சொன்னா அவாளைத் பிடிச்சு தின்னுடுவா. இப்படி ஒரு கஷ்டம்.\nபதஞ்சலி சொன்னவுடனே, இந்த கௌடர், நர்மதா நதிக்கரைல போய், ஒரு ஆலமரத்து மேல உட்காந்து இருக்கார். அதாவது பஞ்ச கௌட தேசங்கள் அப்படின்னு , விந்திய மலைக்கு வடக்கு பக்கம் இருக்கறதெல்லாம், பஞ்ச கௌட தேசங்கள், அதுக்கு கீழே இருக்கறதெல்லாம் பஞ்ச திராவிட தேசங்கள் அப்படின்னு. அது அந்த கௌடங்கற வார்த்தை பெங்கால்க்கும், திராவிடங்கற தேசம் தமிழ்நாட்டுக்கும் exclusive ஆக மிஞ்சியிருக்கு. அதுனால, center ஆன இடம் அது, அதனால படிக்கறதுக்கு மேலே கீழே பசங்க போவான்னு சொல்லி காத்துண்டிருக்கார்.\nவரவாள்ட்ட எல்லாம் அவர் ஒரு test பண்ணுவார், நிஷ்டான்னு ஒரு ப்ரத்தயம், ஒரு suffix. ஒரு தாதுவோட ஒரு suffix சேர்ந்தா, அது ���ப்படி ரூபம் மாறறது, அப்படிங்கறதுக்கு, புஜ் அப்படிங்கற தாதுவோட நிஷ்டா ப்ரர்த்தயம் சேர்ந்தா புக்தம் அப்படின்னு ஆகும். அது மாதிரி, ரக்தம், ஸிக்தம் அப்படின்னெல்லாம் ஆகும். ஆனா இந்த பச்ங்கற தாதுவோட நிஷ்டா ப்ரத்யம் சேர்ந்தா பக்தம்ன்னு ஆகாது, பக்வம்ன்னு ஆகும். இந்த கேள்விய அவர் வரவா கிட்ட எல்லாம் கேட்பார், புஜ்ஜோட நிஷ்டா ப்ரர்த்தயம் சேர்ந்தா என்ன , அப்படின்ன்னா அவா புக்தம்பா , இந்த புக்தம், ரக்தம், ஸிக்தம் சொல்லிண்டு வரும்போது, பச் க்கு என்னன்னு கேட்டார்ன்னா, பக்தம்ன்னு சொல்லிடுவா. ஆகா பக்தம் கிடையாது, பக்வம். நீ எனக்கு நல்ல பக்குவமான ஆகாரம் தான்னு அவாளை சாப்பிட்டுடுவார், இப்படி அவர் பாவம் சாப்பிட்டுண்டிருந்தார்.\nஅப்ப ரொம்ப நாளைக்கு அப்புறம், சந்த்ரஷர்மா ன்னு ஒரு பிரம்மச்சாரி அந்த பக்கம் வறார். இது யாருன்னா, பதஞ்சலியே தான், கௌடருக்கும் சாப விமோசனம் கிடைக்கல்லை, நம்ம மஹாபாஷ்யமும் ப்ரச்சாரம் ஆகமட்டேங்கறது சொல்லிட்டு, சந்த்ரஷர்மா ரூபத்துல, திரும்பியும் அவதாரம் பண்ணி பதஞ்சலியே வந்தார், அப்படின்னு சொல்லுவா. அவர் வந்தவுடனே அவர் correctஆ பதில் சொல்லிடுறார், பச் நிஷ்டா ப்ரர்த்தயத்துல பக்வம் அப்படின்னு சொன்னவுடனே, கௌடர், ஆஹா அப்படின்னு ரொம்ம சந்தோஷபட்டு, “நீ ஒருத்தன் வந்தியே, நான் உனக்கு இந்த மஹாபாஷ்யத்தை சொல்லித் தரேன்” என்கிறார்.\nஆனா இந்த பிரம்மராக்ஷஸ் என்கிறதால ரொம்ப கடுமையானா conditions போடறார். “நான் சொல்லிண்டே போவேன், நீ எழுதிண்டே இருக்கணும், சாப்பிடக் கூடாது, தூங்கக் கூடாது”, அப்படின்னு ரொம்ப harsh conditions போடறார். சந்த்ரஷர்மா படிப்புல இருக்கற ஆர்வத்துனால, “என்ன சொன்னாலும் சரி, நீங்க சொல்ற மாதிரி கேட்கறேன்” ன்னு சொல்லி, அந்த மரத்துமேலேயே உட்கார்ந்துண்டு, அவர் ஆரம்பிச்சுடறார். இவர், புஸ்தகம் இல்லை, ஒண்ணும் இல்லை. அதுனால அந்த அரசமரத்து இலைகளை எடுத்து, தொடையை கீறி, அந்த ரத்தத்தை தொட்டு, அந்த அரச மர குச்சியை வைச்சு, அவர் சொல்றதெல்லாம் எழுதிண்டே வரார், எழுதி எழுதி கீழே போடறார், ஒன்பது நாள் ராப்பகலா கௌடர் பாடம் எடுக்கறாராம், அந்த ஒன்பதுநாள் பாடம் எடுத்ததெல்லாம் இவர் மனசுல வாங்கிண்டு, எழுதி வெச்சுக்கறார். அப்புறம் கீழே வந்து அந்த இலைகளையெல்லாம் எடுத்து வெச்சுக்கறார். பிரம்ம ராக்ஷஸ சாபத்துலேர்ந்து க��டர் முக்தி அடைஞ்சு , அவர்தான், கௌட பாதர், அவர் பத்ரிகாஷ்ராமத்துல போய் சுகப்ரம்மத்து கிட்ட ஞானபோதேசம் வாங்கிண்டு, அங்க இருக்கார்.\nஇந்த சந்திரஷர்மா , இதை இலைகளெல்லாம் பொறுக்கிண்டு, கிளம்பறார், ஆனா கீழே வந்த போது அந்த அசதி தாங்காம தூங்கிட்டாரம். எழுந்து பார்த்தா, கொஞ்ச இலைகளை ஆடு தின்னுடுத்தாம். அந்த அஜ பக்ஷிதம் போயிடுத்து. பாக்கி இருக்கறதெல்லாம் எடுத்துண்டு, பக்கத்துல ஒரு உஜ்ஜயினிங்கற தேசத்துக்கு வரார். அந்த உஜ்ஜயினில ஒரு ஆத்து வாசல்ல வந்து அந்த இலைய மூட்டை கட்டி வெச்சுட்டு, படுத்துண்டு தூங்கி போயிடறார். நாள் கணக்கா தூங்கறார். அவருக்கு அவளோ அசதி. அப்போ இவர் பார்க்கறதுக்கு தேஜஸா இருக்காரேன்னு அந்த வீட்ல ஒரு வைஷ்ய பொண்ணு இருக்காளாம், அவள் தயிர்சாதத்தை அவரோட வயித்துல தடவி, அவரை உயிரோடவெச்சுருக்காளாம். ஒரு extra ஓட்டை போட்டு, இந்த காலத்துல injection போடறா. நம்ம உடம்புல natrual ஆகவே ரோமகூபங்கள் இருக்கு, அது மூலமாகவே, இந்த மாதிரி தேஹத்தில் உயிர்ச்சத்தை சேர்கறதுக்கு method எல்லாம் அவாளுக்கு தெரிஞ்சிருக்கு, அப்படின்னு சொல்றா பெரியவா.\nஅந்த மாதிரி, அந்த பொண்ணு அவர் உயிரை காப்பாத்திருக்கா . ஒரு பத்து நாள் கழிச்சு அவர் எழுந்திருக்கிறார். எழுந்துண்டு கிளம்ப பார்க்கிறார், எழுந்தவுடனே முதல்ல அந்த இலை மூட்டை இருக்கான்னு பார்த்துக்கறார், அப்போ அந்த வைஷ்யன் சொல்றான், “என் பொண்ணு, உங்க மேல ப்ரியப்பட்டு உங்க உயிரை இவ்வளவு நாள் காப்பாத்தினாள், இவளை கல்யாணம் பண்ணிக்கோங்கோ” அப்படின்னு சொல்றார். இவர் “கல்யாணமாவது கார்த்திகையாவது எனக்கு, அதுக்கெல்லாம் நேரம் இல்லை”ன்னவுடனே, “அதெல்லாம் கிடையாது, எங்களுக்கு உரிமை இருக்கு” ன்னு சொல்லி, ராஜாட்ட போவோம்னு கூட்டிண்டு போறாளாம்\nஅங்க ராஜாக்கு ஒரு பொண்ணு இருக்கா. அவர் வந்து என் பொண்ணை இவருக்கு குடுக்கறேங்கறார். அவர் இதுக்கு சாஸ்த்ரத்துல இடம் இருக்கானு கேட்க மந்திரியை கூப்பிடறார். மந்த்ரி ஒரு பிராமணர், அவர் வறார். அவர் வந்து, எனக்கும் ஒரு பொண்ணு இருக்காள், ஒரே முகூர்த்தத்துல நாலு பொண்களை, கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சாஸ்த்ரம் இருக்குனு சொல்லி, இன்னொரு, நாலாவது வர்ணத்து பெண் ஒருத்தியும் ஆசைப்படறா. அவளையும் சேர்ந்து, எல்லாரரையும் , “சரி, இது தெய்வ சங்கல்பம்”, அப்படின்னு நால��� பேரையும் கல்யாணம் பண்ணிக்கிறார், இவா நாலு பேருக்கும் பொறந்தவாதான் வரருசி, விக்ரமாதித்யன், பட்டி, பர்த்ருஹரிஅப்படின்னு அந்த பதஞ்சலி சரித்ரத்ல இருக்கு.\nஇப்படி ஒரு சுவாரஸ்யமான கதை, இந்த குழந்தைகளெல்லாம் பொறந்து, அவா உபநயனம் ஆகி, இந்த மஹாபாஷ்யத்தை அந்த நாலு பேருக்கு சொல்லிக் குடுத்து, “நீங்க இதை உலகத்துல பிரசாரப் படுத்துங்கோ” ன்னு சொல்லிட்டு, இந்த சந்திரஷர்மா பதரிகாஸ்ரமத்தில் போய், தன்னுடைய முன்னாடியே குருவான கௌடபாதரை பார்த்து, நமஸ்காரம் பண்ணி, அவர் கிட்டே இருந்து சன்யாஸம் வாங்கிக்கறார். அவர்தான் கோவிந்த பகவத் பாதர்.\nஅந்த கோவிந்த பகவத் பாதர் தான் அப்புறம் வியாஸாச்சார்யர் சொல்லி, நர்மதை கரைல வந்து, காத்திருந்து, நம்முடைய சங்கரருக்கு, தீக்ஷை குடுக்கறார். இந்த கோவிந்த அப்படிங்கற நாமத்துல, தன்னுடய குருவோட நாமம் என்கிறதால, ஆச்சார்யாளுக்கு ப்ரீதி. பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம் அப்படின்னு இந்த கோவிந்த நாமத்தை, ஒரு வாட்டிக்கு மூணு வாட்டியா சொல்றார். அப்படி கோவிந்த நாமதுல ஆசார்யாளுக்கு தனி ப்ரீத்தி.\nஇதோட இன்னிக்கு பூர்த்தி பண்ணிக்கறேன்.\nகோவிந்த நாம சங்கீர்த்தனம்…கோவிந்தா கோவிந்தா\nSeries Navigation << ஸ்ரீ சங்கர சரிதம் – ஐந்தாம் பகுதி – காசியில் சங்கரர்ஸ்ரீ சங்கர சரிதம் – ஏழாம் பகுதி – பக்தியின் மூலமே ஞானம் அடையலாம் >>\nTags: story of adi shankara, சங்கர சரிதம், சங்கர விஜயம்\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\n12. ஸுந்தர காண்டம் முதல் ஸர்கம்\nசிவானந்தலஹரி 52வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nஹனுமத் பிரபாவம் – ஏழாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஆறாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஐந்தாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nK.Gururajan on கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nSaroja on ஸ்யமந்தகமணி உபாக்யானம்\nK.Gururajan on ஸ்யமந்தகமணி உபாக்யானம்\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 48வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on சிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on காமாக்ஷி கடாக்ஷம் என்னும் க்ருபா பிரவாஹம்\nRajavelu Thirumavalavaan on காமாக்ஷி கடாக்ஷம் என்னும் க்ருபா பிரவாஹம்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1121012.html", "date_download": "2019-04-22T04:39:31Z", "digest": "sha1:JKJFLBHRVOFDUIAQ3UOSXPAYZS5ITT3I", "length": 11422, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஜனாதிபதி மைத்திரி தலைமையில் கொழும்பில் இன்று முக்கிய பேச்சு…!! – Athirady News ;", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரி தலைமையில் கொழும்பில் இன்று முக்கிய பேச்சு…\nஜனாதிபதி மைத்திரி தலைமையில் கொழும்பில் இன்று முக்கிய பேச்சு…\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்புக்கு அழைத்துள்ளார்.\nகொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழக்கிழமை மாலை முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.\nகடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏற்பட்ட வெற்றி,தோல்வி மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதனிடையே பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதா இல்லையா என்ற விடயம் குறித்தும் இன்றைய தினம் முடிவெடுக்கப்படும் என்றும் சுதந்திரக் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.\nஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முகாமையாளர் பதவி விலகவுள்ளாரா..\n 26 வருடங்களுக்குப்பின் சிக்கிய கணவர்…\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில் போட்டி..\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த கொடுமை….…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\nபொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் அறிவுறுத்தல்\nஉலக நாடுகள் பல கண்டனம்\nகட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக…\nபாராளுமன்ற தேர்தல் – அரியானா முன்னாள் முதல் மந்திரி சோனிபட்டில்…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி – ராணுவம் அதிரடி..\nகுண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64639", "date_download": "2019-04-22T05:18:25Z", "digest": "sha1:YYIPY6VB7TDET44SFULHJQNC52JNPGU5", "length": 5276, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சிரமம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சிரமம்\nபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சிரமம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nகடந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய கோத்தபாய ராஜபக்ச இராணுவ முறைமைக்கு அமைய செயற்பட்டவர் எனவும் அவர் கூறியுள்ளார்.\nகொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nகோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தகுதியானவர் அல்ல அவருக்கு பதிலாக சமல் ராஜபக்ச தகுதியானவராக இருப்பார் என எண்ணுவதாகவும் வாசுதேவ குறிப்பிட்டுள்ளார்.\nசமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர் என்பதற்காக தான் இதனை கூறவில்லை எனவும் சமல் ராஜபக்ச நடுநிலையாக செயற்படக் கூடியவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(JM)\nPrevious articleவாழைச்சேனை தவிசாளர் களத்தில்.\nNext articleகிழக்கு மாகாணத்தில் தமிழ்கட்சிகள் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டால் முதலமைச்சர் பதவி பறிபோகும்\nஅப்பாவும் 2 மகன்களும் சன்னங்களுடன் கைது\nசந்தேகத்தின் பேரில் 24 பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது\nசட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பு\n70 பிரதான கட்சிகள் தேர்தலுக்கு தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/?start=&end=&page=65", "date_download": "2019-04-22T04:03:35Z", "digest": "sha1:EFBKXE56Q4CPB5KMVX7GGG2Y3S3OC6ND", "length": 7771, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | இதழ்கள் | Idhalgal", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு - பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nமாம்பழ சின்னம் வரைந்திருந்த வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு\nபொன்னமராவதி ஆடியோ விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பதிவுகளால் பதற்றம்\nஇன்றைய ராசிப்பலன் - 22.04.2019\nசெந்தில்பாலாஜிக்கு எதிராக நிற்கும் அந்த அதிஷ்டசாலி யார் \nகுற்றால அருவிகளில் நீர்வரத்து... சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nசெயலற்ற நிலையில் கூட்டுப்பண்ணை திட்டத்தில் வழங்கப்பட்ட டிராக்டர் - மக்கள்…\nஇலங்கை குண்டுவெடிப்பில் இந்தியர்கள் மூவர் உயிரிழப்பு\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு…\nSearch : magazinesஇனிய உதயம்ஓம்சினிக்கூத்துசினிக்கூத்து Specialபாலஜோதிடம்பொது அறிவுஹெல்த்\nசனி தோஷம் போக்கும் நீல ரத்தினம்\nஇந்த வார ராசி பலன் 21-4-2019 முதல் 27-4-2019 வரை\nமுற்பிறவிக் கணவனையே இப்பிறவியிலும் அடையும் பெண் யார்\nவெற்றி- தோல்வி கவலையில்லை -ஞானவேல் ராஜாவின் அப்பா\nடயர பாத்தாலே அந்த ஞாபகம் தான்...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nசண்டியரை எப்படி சமாளித்தார் கமல் - மெஹந்தி சர்க்கஸ் இயக்குனரின் ஆச்சர்ய அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaani.org/avani2014/6.html", "date_download": "2019-04-22T04:01:05Z", "digest": "sha1:4HQCSZWPSHJMINDHHGIZEYRDFGTITER6", "length": 17666, "nlines": 44, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nபேய்ப்பழமும் பெரும்கொடையும் - பரிதி\n“வளரும் நாடுகள்” அல்லது “மூன்றாம் உலக நாடுகள்” எனப்படும் பகுதிகளில் பசி, பட்டினி, ஊட்டச் சத்துக் குறைபாடு ஆகியன மிக அதிக அளவில் மக்களை வாட்டுகின்றன. உலகமயமாக்கல் எனும் பெயரில் ஈவிரக்கமின்றிக் கட்டவிழ்த்துவிடப்படும் சுரண்டல் முறைகளே இவற்றுக்குக் காரணம். இவற்றை மேலாண்மை செய்பவை வல்லரசு நாடுகளில் உள்ள நிதி மூலதனப் பெருநிறுவனங்களே.\nகேவலமான, மனித வாழ்வுக்கு எதிரான சூழ்நிலைகளில் அடிமைகளாகத் தொழில் புரியும் பல கோடிக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவாக்கப்படும் நுகர்பொருள்கள் வால்மார்ட் உள்ளிட்ட பல்துறைப் பேரங்காடிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.\nமேற்கண்ட இழிவான சூழ்நிலைகள் உலகில் பரவலாக இருப்பது தற்செயலான நிகழ்வன்று. தொடர்ந்து பெருகும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்தாம் பன்னாட்டுப் பெருநிறுவனங்களைத் தாங்கிவருகின்றன. இந்நிறுவனங்களும் அவற்றுக்கு ஏவல் புரியும் அரசு இயந்திரங்களும் உலகம் முழுவதையும் இறுக்கமாகப் பின்னிப் பிணைத்துள்ளன.\nஉலக மக்கள் அனைவருடைய அடிப்படைத் தேவைகளையும் நிறைவு செய்வதற்குத் தேவையான வளமும் திறமும் உலகில் உள்ளன. ஊட்டச் சத்துக் குறைபாடு, பட்டினி ஆகியவற்றுக்குக் காரணம் ஏழ்மை. அதை உருவாக்கும் ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதே அந்த ஏழ்மையை ஒழிப்பதற்கு முதல் படி.\nஆனால், ஏற்றத்தாழ்வுகளால் பலனடையும் முற்றாதிக்கப் பெருநிறுவனங்கள் அந்த ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவதற்கு துளிக்கூட விரும்பமாட்டா என்பது உறுதி. தம் செயல்பாடுகளின் வி��ைவாகத் தான் பல கோடி ஏழைகள் சரிவிகித உணவு உண்ணமுடியாமல் தவிக்கிறார்கள் என்பதை அந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் நன்கு அறிவார்கள். அந்நிலையை மாற்றுவதற்கு பதிலாக அவர்கள் முன்வைக்கும் மோசடியான தீர்வுதான் மரபீனி மாற்றப்பெற்ற உணவுப் பொருள்களை (genetically modified organism) [“பேயுணவை” - பேயுணவு = பேய்த்தனமான (உயிரினங்களின் நலனுக்கு எதிரான) உணவு] மூன்றாமுலக நாடுகளில் பரவலாக்குதல்.\nஇதைச் செய்வதன் மூலம் அந்நிறுவனங்கள் அறச் செயல்களில் ஈடுபடுவது போன்ற மாயை உருவாக்க முடியும். அத்தோடன்றித் தாம் உருவாக்கும் பொருள்களுக்கான சந்தையைப் பெருமளவில் விரிவுபடுத்துவதற்கும் இது வழி செய்யும். மேலும், உலக உணவாதாரத்தின் மீது தம் முற்றதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும் இது பயன்படும். காப்புரிமைகளால் பாதுகாக்கப்பட்ட, உலக முழுமைக்குமான உணவு உற்பத்தியை ஓரிடத்தில் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவான, உலக மக்கள் தத்தம் பகுதிகளில் தாமாக விளைவிக்கவியலாத மரபீனி மாற்றப்பெற்ற பயிர்களுக்கு ஏழை நாடுகளை அடிமைப்படுத்துவதன் மூலம் உலகளாவிய ஏற்றத்தாழ்வுகளைச் செயல்படுத்தும் கொடியவர்கள் மனித குலத்தின் மீதான தம் பிடியை மேன்மேலும் இறுக்கமுடியும்.\nபல நூற்றாண்டுகளாக மேற்கத்திய வெள்ளையின மக்கள் பிற மனிதர்கள் மீது ஏவி விட்ட கொடுமைகளின் மிக மோசமான தொடர்ச்சியே இந்தப் புது வகைப் பயிர்கள்.\nமரபீனி மாற்றப்பெற்ற உணவுப் பொருள்களை விற்பனைக்குக் கொண்டுவருகையில் நுகர்வோருக்கு அவற்றை அடையாளப்படுத்துவதை எதிர்ப்பதன் மூலம் நுகர்வோரை அறியாமை எனும் இருளில் தொடர்ந்து வைத்திருப்பவை இந்த முற்றதிகாரப் பெருநிறுவனங்களின் கொள்கைபரப்பு வலைப்பின்னல்கள். அவைதாம் அறச்செயல்கள் எனும் போர்வையில் “பொன்னரிசி”, “சத்துவாழை” போன்ற கவர்ச்சிமிக்க சொற்களில் நம் நலனுக்குத் தீங்கு பயக்கும் உயர் உயிரித்தொழில்நுட்பப் பயிர்களை நம் மீது திணிக்கின்றன. வெகுவிரைவில் இந்தியாவில் இத்தகைய வாழையைப் பரவலாக்குவதற்கு பில் கேட்ச் அறக்கட்டளை (Bill Gates Foundation) உள்ளிட்ட பன்னாட்டுக் கொள்ளையர்கள் தீவிரமாக முயற்சி செய்துவருகின்றார்கள். வந்தனா சிவா உள்ளிட்ட சூழலியலாளர்கள் இவற்றை எதிர்த்துப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇத்தகைய பெருநிறுவனங்கள் உருவாக்கும் பொருள்களுக்குத் த��டர்ந்து சந்தையை விரிவாக்குவதற்கு இந்தச் சொல்லாடல்களும் வணிக உத்திகளும் பயன்படுகின்றன. அது மட்டுமன்று. அந்நிறுவனங்களின் உள்நோக்கங்களை அம்பலப்படுத்துபவர்களை ஏழைகளின் எதிரிகளாக உருவகப்படுத்துவதற்கும் இந்த உத்திகள் பயன்படுகின்றன: அவர்கள்தாம் ஏழைகளின் பட்டினிக்குக் காரணம் என்பது போன்ற மாயத் தோற்றத்தை அந்நிறுவனங்கள் பரப்புகின்றன.\nஇச்செயல்பாடுகள் அனைத்து மட்டங்களிலும் மக்களின் ஆளுமைகளைக் குலைத்து அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கே பயன்படுகின்றன. ஆகவே அவற்றை நாம் ஒன்றுபட்டு முழு ஆற்றலுடன் எதிர்த்து விரட்டவேண்டும்.\nஏழைகள் போதுமான ஊட்டச் சத்து உள்ள உணவைப் பெற இயலாதவர்களாக உள்ளனர். அந்நிலையைப் போக்குவதுதான் முறையான, பருண்மையான, அறநெறி வழிப்பட்ட தீர்வாக இருக்கும். மரபீனி மாற்றப்பெற்ற உணவுகளை அவர்களுடைய வாயில் திணிப்பது தீர்வாகாது.\nநமக்கு வேண்டியன அரசியல் தீர்வுகளேயன்றி உயர் தொழில்நுட்பம் தீர்வேயன்று. இருபதாண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்தும் உயிரித் தொழில்நுட்பத்தால் எவ்வகைப் பலனும் இல்லை. மாறாக, வீரியமிக்க களைகள், லட்சக் கணக்கான உழவர்களின் தற்கொலை, சூழல் மாசுபாடு ஆகியவைதாம் அந்தத் தொழில்நுட்பத்தின் விளைவுகளாக உள்ளன. நாம் செய்யவேண்டியவை எவை\nமேற்குலக நாடுகள் ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளில் உள்ள வளரும் நாடுகளைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு உதவும் 'கட்டற்ற வணிக' ஒப்பந்தங்கள் உள்ளிட்ட மோசடிகளைத் தடுத்து நிறுத்தவேண்டும்.\nஏற்றுமதி வணிகத்தைச் சார்ந்த ஓரினப் பயிர்களை வளர்ப்பதன் விளைவாக உழவர்கள் பெருநிறுவனங்களைச் சார்ந்திருத்தல், கடனாளிகளாகி இறுதியில் தற்கொலை செய்துகொள்ளுதல் ஆகியவற்றில் இருந்து அவர்களைக் காக்கவேண்டும். மேலும், ஓரினப் பயிர் சாகுபடி மண்ணுக்கும் சூழலுக்கும் மிகுந்த கேடு விளைவிக்கும். இதற்கு மாற்றாகச் சிறு குறு உழவர்களுக்கு முறையாகப் பயிற்சி அளிப்பதன் மூலம் இயற்கை வேளாண்மையை ஒவ்வொரு பகுதியின் தட்பவெப்பம் உள்ளிட்ட நிலைமைகளுக்கு ஏற்றவாறு - அதாவது, மண்ணுக்கேற்ற வேளாண்மையை - உள்ளூர் அளவில் மீண்டும் செழிக்கச் செய்யவேண்டும். இதுவே நிலைத்த, நீடித்த உணவாதாரத்துக்கு வழிவகுக்கும். அப்படிச் செய்வதன் மூலம் ஏழை நாட்டு மக்களின் ஊட்டச் சத்துக் குறைபாட்டையும் போக்கவியலும்.\nஆனால், பெரும்பாலான அரசுகள் நிதி மூலதனப் பெருநிறுவனங்களின் மறைமுகக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்த அரசுகள் இத்தகைய தீர்வுகளைச் செயல்படுத்த முனையும் என்று நாம் நம்பியிருக்க இயலாது. ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள் ஒன்றிணைந்து நீடித்த, நிலைத்த வேளாண்மை உள்ளிட்ட எளிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தம் வாழ்வாதாரங்களைக் காத்துக்கொள்ளவேண்டும். அதன் பலன்கள் மெதுவாகத்தான் தெரியவரும். ஆனால் அவை நிலைத்த பலன்களாகத் திகழும். இது நடைமுறைச் சாத்தியமானது என்பதை விரிவான உலகளாவிய ஆய்வுகள் நிறுவியுள்ளன.\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/11113758/1008237/Vellore-Government-Hospital-Power-Cut--Patients-are.vpf", "date_download": "2019-04-22T05:11:12Z", "digest": "sha1:PBOBBI2BOXMXNSLCIILWLH7UMOCREJLL", "length": 9217, "nlines": 76, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "அரசு மருத்துவமனையில் மின் தடை - நோயாளிகள் அவதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசு மருத்துவமனையில் மின் தடை - நோயாளிகள் அவதி\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 11:37 AM\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மின் தடைபடும் நேரத்தில் செவிலியர்கள் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்படுகிறது.\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மின் தடைபடும் நேரத்தில் செவிலியர்கள் செல் போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்படுகிறது. 2 ஜெனரேட்டர்கள் இருந்தபோதிலும் மருத்துமனை நிர்வாகத்தினர் அதனை சரிவர பராமரிப்பு செய்வதில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகினறனர். இதனால் பிரசவவார்டில் பிறந்த குழந்தைகள், உள்நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.\nமின்கம்பத்தின் மீது பேருந்து மோதி விபத்து : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 37 பயணிகள்\nவேலூரில் 11 ஆயிரம் கிலோவாட் மின் திறன் கொண்ட மின்கம்பம் மீது பேருந்து மோதிய விபத்தில் 37 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.\nஅரசு பேருந்து கட்டணம், நேரம் பற்றிய விவரங்கள் : இணையதளத்தில் செப்.20-க்குள் வெளியிட அறிவுறுத்தல்\nதமிழக அரசு பேருந்துகளின் வழித்தட பட்டியல், இயக்கப்படும் நேரம் மற்றும் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு, மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nகாளியம்மன் கோயிலில் படுகள வைபவம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nகும்பகோணம் காளியம்மன் கோயிலில் படுகள வைபவம் நடைபெற்றது.\nகோதண்டராமர் கோயிலில் திருகல்யாணம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nஅயோத்தியாபட்டினம் கோதண்டராமர் கோயிலில், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.\nசந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி - தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்\nஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அருகே ரங்கன்காட்டூரில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.\nஆசியாவிலேயே முதன்முறையாக மாணவிகள் தயாரித்த செயற்கைகோள், விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்கை என்.எஸ்.எல்.வி 9 செயற்கைகோள்\nதஞ்சையில், ஆசியாவிலேயே முதன் முறையாக முற்றிலும் மாணவிகளே தயாரித்த ஸ்கை என்.எஸ்.எல்.வி. 9 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது.\nசொந்த ஊர்களுக்கு சென்று சென்னை திரும்பும் மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதொடர் விடுமுறையை அடுத்து, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவதால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது\nஇளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை\nசிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Politics/2018/09/09181222/1008086/Naam-Tamilar-Katchi-Leader-Seeman-Speech.vpf", "date_download": "2019-04-22T04:08:43Z", "digest": "sha1:MADR6OSGZFU43NW3QV4JYJRINM4B2STP", "length": 10742, "nlines": 84, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் நாங்கள் இல்லை - சீமான் பேச்சு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் நாங்கள் இல்லை - சீமான் பேச்சு\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 06:12 PM\nமாற்றம் : செப்டம்பர் 09, 2018, 11:08 PM\nநாம் தமிழர் கட்சி சார்பில் கல்விக் குறித்த கருத்தரங்கம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் நடைபெற்று வருகிறது.\nகருத்தரங்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nகருத்தரங்கில் பேசிய சீமான், தமிழ் தாய் மொழி பாடம் என்றது போய், தமிழ் விருப்ப பாடமாக மாறிவிட்டதாக கூறினார். ரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தாங்கள் இல்லை என்றும் போராட்டத்தை ரசிப்பவர்கள் என்றும் குறிப்பிட்டார். ரஜினி இனம் மாறுவது ஆளவா என கேள்வி எழுப்பிய அவர், உயிரை கொடுத்தேனும் அதை தடுப்போம் என்றும் கூறினார். அப்போது ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டதாகவும், இப்பொது ஆங்கிலம் நாட்டை ஆண்டு கொண்டு இருப்பதாகவும் சீமான் பேசினார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்த���ு, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி - தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்\nஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அருகே ரங்கன்காட்டூரில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.\nஆசியாவிலேயே முதன்முறையாக மாணவிகள் தயாரித்த செயற்கைகோள், விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்கை என்.எஸ்.எல்.வி 9 செயற்கைகோள்\nதஞ்சையில், ஆசியாவிலேயே முதன் முறையாக முற்றிலும் மாணவிகளே தயாரித்த ஸ்கை என்.எஸ்.எல்.வி. 9 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது.\nசொந்த ஊர்களுக்கு சென்று சென்னை திரும்பும் மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதொடர் விடுமுறையை அடுத்து, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவதால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது\nசரவணன், திரிஷா இணையும் 'ராங்கி'...\n'எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில், நடிகை திரிஷா நடித்து வரும் படத்துக்கு 'ராங்கி' என்று பெயரிட்டுள்ளனர்.\nஇன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.\nஇளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை\nசிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்�� ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Sports/2018/09/08025811/1007909/IndianCricketTeam-TestMatch-England.vpf", "date_download": "2019-04-22T04:30:31Z", "digest": "sha1:3N65MK2OZCKZHZZJIFE76RN5KH5CR62J", "length": 9060, "nlines": 83, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - ஆமை வேகத்தில் ரன் சேர்க்கும் இங்கிலாந்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - ஆமை வேகத்தில் ரன் சேர்க்கும் இங்கிலாந்து\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 02:58 AM\nமாற்றம் : செப்டம்பர் 08, 2018, 03:01 AM\nஅறிமுக வீரர் ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆமை வேகத்தில் ரன் சேர்த்து வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி போட்டியில் விளையாடிய குக் 71 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஜோ ரூட் , ஸ்டோக்ஸ், சாம் குரண் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிக்கொடுக்க இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபோராடி தோற்றது சென்னை - 1 ரன்னில் வென்றது பெங்களூரு\nபெங்களூருவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இறுதி பந்துவரை போராடி தோல்வியை தழுவியது.\nஇறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு\nதமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.\n'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்\nஇரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்\nஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்\nஇன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்பு\n3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்\nமும்பை அணியை வீழ்த்தி அபாரம்\nமாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - 584 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு\nஜூனியர் மற்றும் சப்- ஜூனியர்களுக்கான பளுதூக்கும் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ThirudanPolice/2018/08/13224815/1005792/Thirudan-Police-Crime-Documentary.vpf", "date_download": "2019-04-22T04:41:51Z", "digest": "sha1:LBIGRU3XQTVAB6K72S3CC6E2G7C3RYNA", "length": 6286, "nlines": 77, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "திருடன் போலீஸ் - 13.08.2018 - இரவினில் நடந்த கொடூர படுகொலை..", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள��விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருடன் போலீஸ் - 13.08.2018 - இரவினில் நடந்த கொடூர படுகொலை..\nதிருடன் போலீஸ் - 13.08.2018 இரவினில் நடந்த கொடூர படுகொலை..பணம் கொடுக்கல் வாங்கலில் நடந்ததை கண்டுபிடித்த போலீஸ்..\nதிருடன் போலீஸ் - 13.08.2018\nஇரவினில் நடந்த கொடூர படுகொலை..பணம் கொடுக்கல் வாங்கலில் நடந்ததை கண்டுபிடித்த போலீஸ்...தலைமறைவாக இருந்த கொலையாளிகளை எப்படி கைது செய்தது காவல்துறை...\nதிருடன் போலீஸ் - 24.09.2018\nதவறான உறவால் கொடூரமாக வெட்டி கொலையான பெண்\nதிருடன் போலீஸ் - 15.08.2018 - செக்ஸ் தொல்லை தந்த கணவனை பிள்ளைகளுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி..\nதிருடன் போலீஸ் - 15.08.2018 குற்றவாளிகள் சிக்கியது எப்படி...\nதிருடன் போலீஸ் - 13.11.2018\nதிருடன் போலீஸ் - 13.11.2018 - சகோதரன் சாவுக்கு காரணம் என லாரி டிரைவரை தீர்த்துக் கட்டிய ஆட்டோ டிரைவர்\nதிருடன் போலீஸ் - 12.11.2018\nதிருடன் போலீஸ் - 12.11.2018 : காதலியை பலாத்காரப்படுத்தி கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய காதலன்\nதிருடன் போலீஸ் - 09.11.2018\nதிருடன் போலீஸ் - 09.11.2018 : காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்ததால் ஆசிரியையை கொலை செய்த காதலன்\nதிருடன் போலீஸ் - 08.11.2018\nதிருடன் போலீஸ் - 08.11.2018 - இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை... கணவர் வெளிநாட்டில் இருப்பதை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்ததால் நடந்த கொடூரம்...\nதிருடன் போலீஸ் - 07.11.2018\nதிருடன் போலீஸ் - 07.11.2018 : ரகசிய காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி\nதிருடன் போலீஸ் - 05.11.2018\nதிருடன் போலீஸ் - 05.11.2018 - நண்பனின் மனைவியின் தவறான உறவால் நண்பர்கள் இருவர் கொலை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/2018-rasi-palan-dhanusu/", "date_download": "2019-04-22T04:15:01Z", "digest": "sha1:O2UXIFANBTV4WQGSOC7ZA7RTHUGJ2XZ7", "length": 43610, "nlines": 128, "source_domain": "www.megatamil.in", "title": "2018 Rasi Palan Dhanusu in Tamil", "raw_content": "\nமூலம், பூராடம், உத்திராடம் 1\nஎந்த காரியத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வெற்றிகள் பல பெறக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\nஇந்த 2018-ஆம் ஆண்டில் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச்சனி தொடருகிறது. இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உத்தமம். இந்த ஆண்டில் ராசியாதிபதியும் தன காரகனுமான குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும், கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் லாபமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த உயர்வுகளை அடைவார்கள். பொன், பொருள் சேர்க்கைகளும் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலன் கிடைக்கும். வரும் 11.10.2018-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணவிஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது மிகவும் நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு குரு மாற்றத்திற்குப் பிறகு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல் உண்டாகும்.\nஉங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரணக் கோளாறு. உடல் சோர்வு, மந்தமான நிலை உண்டாகும். குடும்பத்தில் மனைவி பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்றாலும் இந்த வருட குரு 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விடும் ஆற்றலும் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்பது, நெருங்கியவர்களின் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது போன்றவை உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது. தேவையற்ற பயணகளைத் தவிர்ப்பது வீண் அல���ச்சலைக் குறைக்கும்.\nஇந்த ஆண்டு குரு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி, சுபிட்சம், பொருளாதார மேன்மை, திருமண சுப காரியங்கள் கைகூடக் கூடிய யோகம், புத்திர வழியில் பூரிப்பு போன்றவை ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதால் கடன்களும் குறையும். உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் மிகவும் நற்பலனைத் தரும்.\nஉத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றாலும் குரு 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவுகளும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் உண்டாகும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து அனைவரையும் அனுசரித்து நடப்பது, மற்றவர்களுக்கும் பணி நிமித்தமாக உதவிகளைச் செய்வது போன்றவை நற்பலனைத் தரும்.\nதொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் போட்டி, பொறாமைகளால் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாமல் சமாளித்து விடமுடியும். குரு 11-ல் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அனுகூலமான பலன்கள் அமையும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வங்கிக் கடன்களும் தீரும்.\nஇந்த வருடம் ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவை உண்டாகக் கூடும். கணவன்- மனைவி அனுசரித்து செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், குடும்ப ஒற்றுமையைக் காப்பாற்ற உதவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.\nஇந்த ஆண்டு தன காரகன் குரு பகவான் 11-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவை சிறப்படையும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் கிட்டும் என்றாலும் ஏழரைச்சனி நடப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படக் கூடும் என்பதால் பெரிய தொகைகளைத் தவிர்த்து விடவும்.\nஅரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெற சற்று கஷ்டப்பட வேண்டியிருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் போகும் என்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளிலும் தடையும் தாமதமும் உணடாகும். கட்சிப் பணிக்காக நிறைய செலவு செய்ய நேரிடும். தேவையற்றப் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் உடல் நிலை சோர்வடையும்.\nவிவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும். புழு, பூச்சி போன்றவற்றின் தொல்லைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். காய்கனி, பூ வகைகள் மூலம் ஓரளவுக்கு லாபங்களைப் பெற முடியும். கால்நடைகளாலும் பால், வெண்ணெய், நெய் போன்றவற்றாலும் லாபம் கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் நடைபெறும். பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.\nஏழரைச் சனி நடைபெறுவதால் தொழிலில் முன்னேற்றத் தடைகள் ஏற்படும் என்றாலும் குரு பலமாக சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான வாழ்க்கையும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவதும், உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதும் உத்தமம். தேவையற்ற பயணங்களையும் தவிர்த்து விடவும்.\nமாணவர்களின் கல்வியில் சற்று மந்தமானநிலை எதிலும் ஈடுபாட்டோடு செயல்பட முடியாத அளவிற்கு படிப்பில் கவனக் குறைவு போன்றவை இருந்தாலும் கிடைக்க வேண்டிய மதிப்பெண்கள் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவுகள் மன நிறைவைத் தரும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களைத் தவிர்க்கவும்.\nஜனவரி: ஜென்ம ராசியில் சூரியன், சனி, 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், வீண் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்றாலும் லாப ஸ்தானமான 11-ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவு மிகச் சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெற���ம். சொந்த பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலும் சரள நிலையில் நடைபெறும். பெரிய தொகைகளை கடனாக கொடுத்து லாபத்தைப் பெற முடியும். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம்பட செயல்பட்டு உயர்வுகளைத் தடையின்றி பெறுவார்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் : 03-01-2018 அதிகாலை 03.33 மணி முதல் 05-01-2018 அதிகாலை 03.55 மணி வரை மற்றும் 30-01-2018 மதியம் 03.00 மணி முதல் 01-02-2018 மதியம் 03.07 மணி வரை.\nபிப்ரவரி: உங்கள் ராசியாதிபதி குரு 11-ல் சஞ்சரிப்பதும் மாதபிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களைத் தடையின்றிப் பெற முடியும். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினைப் பெற முடியும். சனிக்குரிய பரிகாரம் செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 27-02-2018 அதிகாலை 12.32 மணி முதல் 01-03-2018 அதிகாலை 01.45 மணி வரை.\nமார்ச்: ஜென்ம ராசிக்கு 11-ல் குரு, மாதமுற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 26-03-2018 காலை 07.17 மணி முதல் 28-03-2018 காலை 10.02 மணி வரை.\nஏப்ரல்: ஜென்ம ராசியில் சனி- செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குரு 11-ல் இருப்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது மூலம் அனுகூலங்கள் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர் கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 22-04-2018 மதியம் 12.39 மணி முதல் 24-04-2018 மாலை 04.00 மணி வரை.\nமே: ஜென்ம ராசிக்கு 11-ல் குரு, மாதபிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெற முடியும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது, வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும் நற்பலனைத் தரும். எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும். பூர்வீக சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் சற்றே குறையும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 19-05-2018 மாலை 06.54 மணி முதல் 21-05-2018 இரவு 09.26 மணி வரை.\nஜூன்: மாதமுற்பாதியில் 6-ல் சூரியன், 7-ல் சுக்கி���ன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். குடும்பத்திலுள்ளவர்களால் எதிர்பாராத மருத்துவ செலவுகளை சந்தித்தாலும் பெரிய கெடுதியில்லை. பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று குறைவாகவே இருக்கும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 16-06-2018 அதிகாலை 03.23 மணி முதல் 18-06-2018 அதிகாலை 04.21 மணி.\nஜூலை: மாதக்கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சாரம் செய்வதும், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும். குரு 11-ல் இருப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். மற்றவர்களை அனுசரித்து செல்ல வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தக்க சமயத்தில் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலைப்பளு குறைவாகவே இருக்கும். சிவ பெருமானை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 13-07-2018 மதியம் 01.43 மணி முதல் 15-07-2018 மதியம் 01.30 மணி வரை.\nஆகஸ்ட்: இம்மாதம் 2-ல் செவ்வாய்- கேது, 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை உயரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். பணவ���வுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை குறைவு ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். பொன்னும் பொருளும் சேரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடையவார்கள். சிலருக்கு சொந்த வீடு, மனை வண்டி வாகனங்கள் வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்திலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். விநாயகரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம்: 10-08-2018 அதிகாலை 12.26 மணி முதல் 12-08-2018 அதிகாலை 12.07 மணி.\nசெப்டம்பர்: மாதககோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் லாப ஸ்தானமான 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். ராகு- கேதுவுக்கு சர்ப்ப சாந்தி செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 06-09-2018 காலை 09.46 மணி முதல் 08-09-2018 காலை 10.31 மணி வரை.\nஅக்டோபர்: மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் அசையும், அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் உண்டாகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்துவேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும் எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும் என்றாலும் 11-ஆம் தேதி முதல் குரு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது சிறப்பு. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம்: 03-10-2018 மாலை 04.46 மணி முதல் 05-10-2018 இரவு 07.04 மணி வரை மற்றும் 30-10-2018 இரவு 10.11 மணி முதல் 02-11-2018 அதிகாலை 01.18 மணி வரை.\nநவம்பர்: ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதையும் சமாளித்துவிட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக் கூடிய சூழ்நிலைகள், வீண்வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்திலுள்ள அனை வரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்குப்பின் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்துப் பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. சனிபகவானை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 27-11-2018 அதிகாலை 04.17 மணி முதல் 29-11-2018 காலை 06.40 மணி வரை.\nடிசம்பர்: இம்மாதம் 3-ல் செவ்வாய், 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மங்களரமான சுப காரியங்கள் கைகூடும். அசையும், அசையா சொத்துகள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். ஜென்ம ராசியில் சனி, 2, 8-ல் கேது- ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவின��்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமாக செயல்படுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம்: 24-12-2018 மதியம் 01.01 மணி முதல் 26-12-2018 மதியம் 01.41 மணி வரை.\nகிழமை – வியாழன், திங்கள்\nநிறம் – மஞ்சள், சிகப்பு\nகல் – புஷ்ப ராகம்\nதெய்வம் – தட்சிணா மூர்த்தி\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/12/blog-post_90.html", "date_download": "2019-04-22T04:33:56Z", "digest": "sha1:GB756QULB7MNDGCHVRPFVSDJ6ZUUOS6F", "length": 7327, "nlines": 66, "source_domain": "www.urtamilcinema.com", "title": "வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் ஆசிரியர்களை கௌரவப் படுத்தும் “ பள்ளிப் பருவத்திலே “ ~ Ur Tamil Cinema", "raw_content": "\nவாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் ஆசிரியர்களை கௌரவப் படுத்தும் “ பள்ளிப் பருவத்திலே “\nவி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படத்திற்கு “ பள்ளிப்பருவத்திலே “ என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக அறிமுகமாகிறார்.\nநாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். தம்பிராமையா , கஞ்சாகருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள்.மற்றும் பொன்வண்ணன்,ஆர்.கே.சுரேஷ், பேராசிரியர் ஞானசம்மந்தம், பருத்திவீரன் சுஜாதா, வேல்முருகன், பூவிதா, E.ராம்தாஸ், புவனா, வைஷாலி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇசை - விஜய்நாராயணன். இவர் இளையராஜா, A.R.ரகுமான் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர்.\nபாடல்கள் - வைரமுத்து, வாசுகோகிலா,எம்.ஜி.சாரதா\nஎடிட்டிங் - சுரேஷ் அர்ஸ்\nதயாரிப்பு மேற்பார்வை - பொள்ளாச்சி M.ராஜா.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - வாசுதேவ் பாஸ்கர்.\nஆரம்ப கால கட்டத்தில் இருந்தே நமக்கு சொல்லித் தரப்பட்ட ஒரு விஷயம் மாதா, பிதா, குரு, தெய்வம். அப்படிப்பட்ட மாதா பிதாவுக்கு அடுத்து குருவைத்தான் சொல்லிருக்காங்க அதுக்கு அடுத்து தான் தெய்வத்தையே சொல்லிருக்காங்க ஆரம்பக்காலத்துல இருந்து. மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்குப் பிறகு குருவான ஆசிரியர்களுடன் தான் அதிகம் இருந்திருக்கின்றோம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அந்த மாணவர்களின் எதிர்காலம் அமையும். அப்படிப்பட்�� கதைக்கருவை கொண்ட படம் தான் இந்த “பள்ளிப் பருவத்திலே”. ஒரு ஆசிரியரால் தான் ஒரு மாணவனின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும் என்பதை இந்தப் படத்தில் கூறியுள்ளேன். இத்திரைப்படம் உலகில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம்மாக வெளியிடுகிறோம் ஆசிரியர்களுக்கு மணிமகுடமாக அமையும். கிராமத்துக்கு சென்று எப்படி டாக்டர் சேவை செய்வதை பற்றி “தர்மதுரை” படத்தின் மூலம் கூறி தேசிய விருது பெற்றதோ அதுபோல், இத்திரைப்படமும் ஆசிரியர்கள் பற்றிய பெருமையை கூறி தேசிய விருது பெரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர்.\nபடம் இம்மாதம் 15 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2000996", "date_download": "2019-04-22T04:11:39Z", "digest": "sha1:TC3L6IFI2JEQK6M2I7PLD7JVI4UKLI7F", "length": 8630, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "நீதிபதி வீட்டின் மீது துப்பாக்கி சூடு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநீதிபதி வீட்டின் மீது துப்பாக்கி சூடு\nபதிவு செய்த நாள்: ஏப் 16,2018 05:02\nலாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்குகளை கண்காணித்து வரும், உச்ச நீதிமன்ற நீதிபதி வீட்டின் மீது, நேற்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.பாக்., முன்னாள் பிரதமர்,நவாஸ் ஷெரீபும், அவரது குடும்பத்தினரும், முறைகேடாக சேர்த்த பணத்தை, வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.இந்த வழக்கை, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விசாரித்தது. நவாஸ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரை பிரதமர் பதவியில் இருந்து, நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் பதவியில் இருந்தும்,நீதிமன்றத்தால்,அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.அவர் தேர்தலில் போட்டியிட, வாழ்நாள் தடை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில், நீதிபதி இஜாஸ் உல் ஆசன் என்பவர் இடம் பெற்றிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக, நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை கண்காணிக்கும் பொறுப்பு, இவரிடம் வழங்கப்பட்டது.இந்நிலையில், லாகூரில் உள்ள, நீதிபதி, இஜாஸ் உல் ஆசனின், வீட்டின் மீது, அடையாளம் தெரியாத சிலர், நேற்று துப்பாக்கி சூடு நடத்தினர். இரண்டு முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. வீட்டின் வாசல் பகுதி மற்றும் சமையலறை ஜன்னல் மீது, குண்டுகள் துளைத்துள்ளன.இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.\n» உலகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபல்நோக்கு மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறை\nகண் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்\nகுடிநீர் வாரிய லாரி ஓட்டுனர்கள். முறைகேடு\nஆழ்துளை கிணறுகள் புத்துயிர் பெறுமா\nசென்னை வாக்காளர்கள் மீது சமூக ஆர்வலர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/20/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-04-22T04:34:14Z", "digest": "sha1:SOPUV4TIN5JRDRECIMYX42UCV2C27OMY", "length": 4297, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "தொடருந்துக் கட்டணம் -அடுத்த மாதம் அதிகரிக்கும்!! - Uthayan Daily News", "raw_content": "\nதொடருந்துக் கட்டணம் -அடுத்த மாதம் அதிகரிக்கும்\nதொடருந்துக் கட்டணம் -அடுத்த மாதம் அதிகரிக்கும்\nதொடருந்துக் கட்டணம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என்று தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஆகக் குறைந்த கட்டணமான 10 ரூபாவில் மாற்றம் ஏற்படாது. புதிய கட்டண திருத்தத்துக்கமைய குறைந்த கட்டணம் 7 கிலோ மீற்றர் வரை குறைக்கப்பட்டுள்ளது என்றும் திணைக்கம் தெரிவித்துள்ளது.\nகடற்குதிரைகளுடன் -சீனப் பிரஜை கைது\nசிங்கராஜா வனத்தில்- இனி வெள்ளை எருமை இல்லை\nஅரச தலை­வர் வேட்­பா­ளர் தெரிவு -ஐக்­கிய தேசி­யக் கட்­சி­க்­குள் கடும் போட்டி\nகோடீஸ்வரனிடம் விளக்கம் கோரும் ரெலோ\nசர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் மங்கள\nகோத்தபாயவுக்கு சவால் விடுத்துள்ளார் யஸ்மின்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nகொச்சிக்கடை தேவாலயத்துக்கு ரணில் பயணம்\nஇலங்கையில் முகநூல் முற்றாக முடக்கம்\nதெகிவளையில் சற்று முன்னர் வெடிப்புச் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://semparuthi.com/160553", "date_download": "2019-04-22T04:14:56Z", "digest": "sha1:BVD2KETM4VYQNF35XTE3BGOJ5SKHCVA3", "length": 6527, "nlines": 70, "source_domain": "semparuthi.com", "title": "பிரபாகரன் வாழ்க்கை படமாகிறது – Malaysiaindru", "raw_content": "\nசினிமா செய்திஏப்ரல் 4, 2018\nஇலங்கையில் தனி ஈழம் அமைய போராடி உலக தமிழர்கள் மனதில் இடம் பிடித்தவர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். 2009-ல் நடந்த இறுதிப்போரில் அவர் மரணம் அடைந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. இந்த நிலையில் பிரபாகரன் வாழ்க்கை தமிழில் சினிமா படமாக தயாராகிறது.\nஇந்த படத்தை வெங்கடேஷ் குமார் டைரக்டு செய்கிறார். உனக்குள் நான், லைட்மேன், நீலம் படங்களை எடுத்த ஸ்டுடியோ 18 பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் நடிக்கும் நடிகர்-நடிகை த��ர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. பிரபாகரனின் விடுதலை போராட்டம், சிங்கள ராணுவத்தின் இன அழிப்பு யுத்தம் போன்றவை இதில் காட்சிப்படுத்தப்படுகிறது.\nஏற்கனவே பலர் பிரபாகரன் வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்தனர். குப்பி, சந்தன கடத்தல் வீரப்பன் படங்களை எடுத்த ஏ.எம்.ஆர்.ரமேசும் பிரபாகரன் வாழ்க்கையை படமாக்குவதாக கூறினார். ஆனால் பட வேலைகள் எதுவும் தொடங்கப்படாததால் தற்போது ஸ்டுடியோ 18 பட நிறுவனம் அவரது வாழ்க்கையை படமாக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.\n“சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்”.. இயக்குனர்…\nசட்டசபை தேர்தலில் அரசியல் பிரவேசம்.. ரஜினிகாந்த்…\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nகடைசி படத்தில் ஒரு ரூபாய் கூட…\nசினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுகிறார்கள்:…\n‘நடிகையாய் இருப்பது அவ்வளவு சுலபமானதல்ல’.. சங்கீதா…\nபிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான ஜே.கே.ரித்திஷ்…\nரூ. 800 கோடியில் படமாகும் பொன்னியின்…\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அன்று மகேந்திரன்…\n`இன்னும் ஒருமுறை அதிகாரம் வழங்கினால், அவ்வளவுதான்\nவிஜய் சேதுபதியின் வீணாகும் உழைப்பு\nசூப்பர் டீலக்ஸ்: சினிமா விமர்சனம்\nகொத்தடிமைகள் மறுவாழ்வுக்கு விஜய் சேதுபதியின் மாபெரும்…\nநடிகைகள் வெறும் கவர்ச்சி சின்னங்களாக சித்தரிக்கப்படக்…\nஉலகளவில் டிவி நிகழ்ச்சியில் வெற்றி தமிழ்…\nநெடுநல்வாடை: வாட்ஸ்-ஆப் மூலம் நண்பர்களால் திரட்டப்பட்ட…\nநடிகைகளிடம் இதை பார்த்து தான் தேர்ந்தெடுக்கின்றனர்\nதடம் இத்தனை கோடி வசூலா\nநடிகர் லாரன்ஸின் மனைவி, மகளை பார்த்திருக்கிங்களா\nஅவரை 90 எம்.எல் எடுக்கிற நிலைக்குத்…\nஆஸ்கர் திரைப்பட விழாவுக்கு செல்லும் இந்தியாவின்…\nஆஸ்கர் விருது வாங்கிய படத்துக்கு சொந்தக்காரரான…\nஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி… எல்கேஜி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/rishab-pant-should-replace-dhoni-odi-format-says-ajit-agarkar-011975.html", "date_download": "2019-04-22T04:30:32Z", "digest": "sha1:XWYYBGPEFXDCSWPZK6DWTBFYPYKCE2VO", "length": 12674, "nlines": 161, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோனி பேட்டிங்ல என்ன செய்வாருன்னு தெரியும்.. சீக்கிரம் ரிஷப் பண்ட்டை கொண்டு வாங்க | Rishab Pant should replace Dhoni in ODI format says Ajit Agarkar - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS DEL - வரவிருக்கும்\n» தோனி பேட்டிங்ல என்ன செய்வாருன்னு தெரியும்.. சீக்கிரம் ரிஷப் பண்ட்டை கொண்டு வாங்க\nதோனி பேட்டிங்ல என்ன செய்வாருன்னு தெரியும்.. சீக்கிரம் ரிஷப் பண்ட்டை கொண்டு வாங்க\nதோனிக்கு பதிலாக சீக்கிரம் ரிஷப் பண்ட்டை கொண்டு வாங்க : அகர்கர்- வீடியோ\nமும்பை : ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் தோனிக்கு பதில் ரிஷப் பண்ட்டை களமிறக்க வேண்டும் என கூறியுள்ளார் முன்னாள் வீரர் அஜித் அகர்கர்.\nதோனி சமீப காலங்களில் ஒருநாள் போட்டி பேட்டிங்கில் பெரியளவில் ரன் குவிக்கவில்லை. எனினும், கீப்பிங்கில் சிறந்து விளங்குகிறார்.\nடெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக வாய்ப்பு பெற்ற ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்துள்ளார்.\nஇந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர், ஒருநாள் போட்டிகளில் தோனி தன்னை நிரூபிக்காததால், ரிஷப் பண்ட்டை அணியில் களமிறக்க வேண்டும் என கூறியுள்ளார். ரிஷப் பண்ட் இன்னும் ஒருநாள் அணியில் இடம் பிடிக்காமல் இருப்பதை தன்னால் நம்பமுடியவில்லை என கூறியுள்ளார் அகர்கர்.\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஐந்து போட்டிகள் இருப்பதால், எப்படியும் அதில் சில போட்டிகளில் ரிஷப் பண்ட் வாய்ப்பு பெறுவார் எனவும் கூறியுள்ளார். \"தோனி போட்டியில் என்ன செய்வார்\" என்பது அனைவருக்கும் தெரியும், எனவே, அவருக்கு சில போட்டிகளில் ஓய்வளிக்கலாம் எனவும் கூறினார்.\nஅஜித் அகர்கரின் இந்த கருத்துக்கள் தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஆனால், அகர்கர் பேட்டிங் பற்றி மட்டுமே இங்கே பேசுவதாக தெரிகிறது. விக்கெட் கீப்பிங் திறனில் தற்போது கிரிக்கெட் ஆடும் வீரர்களில் ஒருவர் கூட அருகில் வர முடியாது. அதே போல, அவரது அனுபவம் கேப்டன் எடுக்கும் பல முடிவுகளிலும், பல பந்துவீச்சாளர்கள் எடுக்கும் விக்கெட்களிலும் இருக்கிறது என்பதையும் அவர் மறந்துவிட்டதகாவே தெரிகிறது.\nபிசிசிஐ தோனியை உலகக்கோப்பை 2019 வரை அணியில் வைத்திருக்க முடிவு செய்திருப்பதாகவே தகவல்கள் கூறுகின்றன. எனவே, ரிஷப் பண்ட் அணியில் மாற்று வீரராக இணையலாம். மேலும், பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடுகிறார். அவரை அதிரடி பேட்ஸ்மேன் என்ற கோணத்தில் அணியில் சேர்த்து மிடில் ஆர்டரை வலுப்படுத்தலாம். ரிஷப் பண்ட் இப்போதைக்கு உலகத்தரமான விக்கெட் கீப்பர் இல்லை என பல முன்னாள் வீ��ர்கள் கூறி விட்டனர். எனவே, \"தோனியை நீக்க வேண்டும், ரிஷப் பண்ட்டை ஒருநாள் போட்டி அணியில் சேர்க்க வேண்டும்\" என சொல்பவர்கள் யோசித்து பேசுவது நல்லது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nRCB vs CSK : கடைசி பந்தில் முடிவான வெற்றி \nஇலங்கையை உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு.. 8 இடங்களில் தாக்குதல்.. 207 பேர் பலியான பரிதாபம்\nஇந்தியாவிற்கே பெருமிதம்... கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்...\nஎன்னாச்சு நித்யா உங்களுக்கு.. ஏன் இப்படி ஒரு முடிவு\n1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட உண்மைகள்..\nஅதி பயங்கர ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அலறிய அமெரிக்கா.\nRCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nதமிழரின் அசாத்தியம் தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kaala-seema-weight-single-track-released/29420/amp/", "date_download": "2019-04-22T04:05:59Z", "digest": "sha1:T6CQFEX6TF4RCBG42DDWQVO3SACRRF4E", "length": 6154, "nlines": 44, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஜினி ரசிகர்களுக்கு தனுஷ் தரும் ட்ரீட் - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ரஜினி ரசிகர்களுக்கு தனுஷ் தரும் ட்ரீட்\nரஜினி ரசிகர்களுக்கு தனுஷ் தரும் ட்ரீட்\nதிரைப்படத்துறையின் ஸ்டிரைக் காரணமாக புதிய படங்கள் ஏதும் வெளியாகமல் இருந்து வந்தது. இதனால் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான காலா படமானது சினிமாத்துறையின் போராட்டத்தால் தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகா் தனுஸ் காலா படத்தின் பாடல் மே 9ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் ரசிகா்களுக்கு சர்ப்ரைஸ் விருந்தாக தனுஷ் இந்த படத்தின் சிங்கிள் டிராக் மே தினமான நாளை மாலை 7மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nபா.ரஞ்சித், ரஜினி கூட்டணி கபாலி வெற்றியை தொடர்ந்து இணையும் இரண்டாவது படம் காலா. இந்த படமானது ஜூன் மாதம் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பாடல���கள் மே 9ம் தேதி வெளியாகும் என இதன் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார். தற்போது இந்த படத்தின் சிங்கிள் டிராக் நாளை வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை கேட்ட ரசிகா்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனா். கபாலி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் காலா படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். கபாலி படத்தின் பாடல் ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை போல காலா படத்தின் பாடல்களும் வெற்றி பெறும்.\nஉழைப்பாளர் தினத்தை முன்னிட்டு செம்ம வெய்ட்டு என தொடங்கும் சிங்கிள் டிராக் நாளை வெளியிடப்படுகிறது. நாளை மாலை 7 மணிக்கு இந்த வீடியோ வெளியிடப்படும் என காலா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி ரசிகா்கள் இசை கொண்டாட்டத்திற்கு ரெடியாகி விட்டனார். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. காலா படத்தில் ஈஸ்வரிராவ், ஹூமாகுரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nஅட்டை படத்திற்காக உச்சக்கட்ட கவர்ச்சியில் பிரபுதேவா பட நாயகி\nஆணாக இருந்து பெண்ணாக மாறும் அடா ஷர்மா…\nநடிகையின் 2 கணவரை தன்னுடைய 2வது கணவராக்கிய நடிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/annakili-unna-theduthe-female-song-lyrics/", "date_download": "2019-04-22T04:08:56Z", "digest": "sha1:G2HOQHSIDJE7ZGOUDPVHBYP3K4BGQLVX", "length": 6670, "nlines": 228, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Annakili Unna Theduthe Female Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே\nஆறு மாசம் ஒரு வருஷம்\nஆறு மாசம் ஒரு வருஷம்\nபெண் : {நதியோரம் பொறந்தேன்\nமனம் போல் நடந்தேன்} (2)\nபெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே\nஆறு மாசம் ஒரு வருஷம்\nபெண் : {கனவோடு சில நாள்\nதனிமை பல நாள்} (2)\nபெண் : மழை பேஞ்சா …\nபெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே\nஆறு மாசம் ஒரு வருஷம்\nபெண் : நதியென்றால் அங்கே\nபெண் : புள்ளி போட்ட புள்ளி போட்ட\nயார் கன்னி எந்தன் காவலடி\nபெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே\nஆறு மாசம் ஒரு வருஷம்\nபெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/178912/", "date_download": "2019-04-22T04:57:44Z", "digest": "sha1:EGMWBRYBNN7D62MNBWFW6WFUWY4AKKTM", "length": 7658, "nlines": 106, "source_domain": "www.vavuniyanet.com", "title": "கொழும்பில் மாயமாகிய கிளிநொச்சியைச் சேர்ந்த நபர் : ம���ைவி தவிப்பு!! – வவுனியா நெற்", "raw_content": "\nகொழும்பில் மாயமாகிய கிளிநொச்சியைச் சேர்ந்த நபர் : மனைவி தவிப்பு\nகொழும்பில் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நபரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி விஜயகுமாரி நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.\nகிளிநொச்சி, ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 46 வயதுடைய வேலாயுதம் விக்கினேஸ்வரன் என்பவரே காணாமல் போயுள்ளார்.\nகொழும்பில் பணியாற்றும் இவர் கடந்த 12ஆம் திகதி வீடு திரும்பவுள்ளதாக தனது மனைவியிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.\nஅதன் பின்னர் அவர் தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும், அவரது தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும் அவரது மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் அவர் கொழும்பில் பணியாற்றிய நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது, “11ஆம் திகதியுடன் அவர் பணிக்கு வரவில்லை” என பதில் வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த முறைப்பாடு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என அக்கராயன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nShare the post \"கொழும்பில் மாயமாகிய கிளிநொச்சியைச் சேர்ந்த நபர் : மனைவி தவிப்பு\nவவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா\nவவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி\nவவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா\nவவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/lectures?start=60", "date_download": "2019-04-22T04:00:42Z", "digest": "sha1:SG7LYJZEX3DRCIZHRDCWD5QCNFZC7DQB", "length": 16516, "nlines": 126, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "Lectures - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nநிந்தனை செய்வோர்க்கு என் ���ுகத்தை மறைக்கவில்லை.\nஇழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.\nஇறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-7\nநலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.\nLire la suite : குருத்துஞாயிறு (25.03.2018) வாசகங்கள்\nமார்ச்சு 19 புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா வாசகங்கள்\nபுனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா வாசகங்கள்\nஉன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நிலைநாட்டுவேன்.\nசாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-5ய,12-14ய,16\nஅந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: ``நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன்.\nLire la suite : மார்ச்சு 19 புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா வாசகங்கள்\nதவக்காலத்தின் 5ம் ஞாயிறு (18.03.2018) வாசகங்கள்\nபுதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், அவர்களுடைய பாவ ங்களை; நினைவு கூரமாட்டேன்.\nஇறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம். 31:31-34\nஇதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர். அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது.\nLire la suite : தவக்காலத்தின் 5ம் ஞாயிறு (18.03.2018) வாசகங்கள்\nதவக்காலத்தின் 4ம் ஞாயிறு (11.03.2018) வாசகங்கள்\nகுறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம். 36:14-16,19-23\nஅந்நாள்களில், குருக்களின் தலைவர்களும், மக்களும் வேற்றினத்தாரின் அனைத்து அருவருப்புகளையும் தொடர்ந்து செய்து, உண்மையற்றவர்களாய், ஆண்டவர் தமக்காக எருசலேமில் தூய்மையாக்கியிருந்த திருக்கோவிலை மேலும் தீட்டுப்படுத்தினர். அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவர் தம் மக்களின் மீதும், தம் உறைவிடத்தின் மீதும் இரக்கம் கொண்டு, தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார்.\nLire la suite : தவக்காலத்தின் 4ம் ஞாயிறு (11.03.2018) வாசகங்கள்\nதவக்காலத்தின் 3ம் ஞாயிறு 04.03 2018) வாசகங்கள்\nதவக்காலத்தின் 3ம் ஞாயிறு 04.03 2018) வாசகங்கள்\nதிருச்சட்டம் மோசே வழியாக அளிக்கப் பெற்றது.\nவிடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம். 20:1-17\nமோசே மக்களிடம் கூறியது: கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.\nLire la suite : தவக்காலத்தின் 3ம் ஞாயிறு 04.03 2018) வாசகங்கள்\nதவக்காலத்தின் 2 ஆம் ஞாயிறு 25.02.2018 வாசகங்கள்\nதவக்காலத்தின் 2 ஆம் ஞாயிறு 25.02.2018 வாசகங்கள்\nநம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி.\nதொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-2, 9-13, 15-18\nஅந்நாள்களில் கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம் என, அவரும் `இதோ அடியேன்' என்றார். அவர், ``உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப் பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிட வேண்டும்'' என்றார்.\nLire la suite : தவக்காலத்தின் 2 ஆம் ஞாயிறு 25.02.2018 வாசகங்கள்\nதவக்கால முதல் வாரம் – ஞாயிறு 18.02.2018 வாசகங்கள்\nதவக்கால முதல் வாரம் – ஞாயிறு 18.02.2018 வாசகங்கள்\nவெள்ளப் பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட நோவாவுடன் கடவுள் செய்த உடன்படிக்கை.\nதொடக்க நூலிலிருந்து வாசகம் 9: 8-1\nகடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: ``இதோ நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும் பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள், கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன்.\nLire la suite : தவக்கால முதல் வாரம் – ஞாயிறு 18.02.2018 வாசகங்கள்\nதிருநீற்றுப் புதன் - 14 02 2018 வாசகங்கள்\nதிருநீற்றுப் புதன் - 14 02 2018 வாசகங்கள்\nஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்; நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர். ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்\nLire la suite : திருநீற்றுப் புதன் - 14 02 2018 வாசகங்கள்\nபொதுக்காலம் 6ம் ஞாயிறு (11.02.2018 ) வாசகங்கள்\nபொதுக்காலம் 6ம் ஞாயிறு (11.02.2018) வாசகங்கள்\nதொழுநோயாளி பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.\nலேவியர் நூலிலிருந்து வாசகம். 13:1-2, 44-46\nஅந்நாள்களில், ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது:\"ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டு வரப்படவேண்டும்.\nLire la suite : பொதுக்காலம் 6ம் ஞாயிறு (11.02.2018 ) வாசகங்கள்\nபொதுக்காலம் 4ம் ஞாயிறு (04.02.2018) வாசகங்கள்\nபொதுக்காலம் 4ம் ஞாயிறு (04.02.2018) வாசகங்கள்\nவிடியும்வரை படுக்கையில் புரண்டு உழல்வேன்.\nயோபு நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7\nயோபு கூறியது: மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன;\nLire la suite : பொதுக்காலம் 4ம் ஞாயிறு (04.02.2018) வாசகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=703&Itemid=61", "date_download": "2019-04-22T04:24:32Z", "digest": "sha1:PBR3ULAGTCPOS5UKNM2WDQ2O3A64JCP5", "length": 20328, "nlines": 309, "source_domain": "dravidaveda.org", "title": "ஒன்பதாந் திருமொழி", "raw_content": "\nகள்ளம்மனம் விள்ளும்வகை கருதிக்கழல் தொழுவீர்\nவெள்ளம்முது பரவைத்திரை விரிய,கரை யெங்கும்\nதெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத்\nதுள்ளும்,என துள்ளத்துளு முறைவாரையுள் ளீரே.\nதெருவில்திரி சிறுநோன்பியர் செஞ்சோற்றொடு கஞ்சி மருவி,\nபிரிந் தவர்வாய்மொழி மதியாதுவந் தடைவீர்,\nதிருவில்பொலி மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்து,\nஉருவக்குற ளடிகளடி யுணர்மின்னுணர் வீரே.\nபறையும்வினை தொழுதுய்மின்நீர் பணியும்சிறு தொண்டீர்.\nஅறையும்புன லொருபால்வய லொருபால்பொழி லொருபால்\nசிறைவண்டின மறையும்சிறு புலியூர்ச்சல சயனத் துறையும்,\nஇறை யடியல்லதொன் றிறையும்மறி யேனே.\nவானார்மதி பொதியும்சடை மழுவாளியொ டொருபால்,\nதானாகிய தலைவன்னவன் அமரர்க்கதி பதியாம்\nதேனார்பொழில் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனத்\nதானாயனது, அடியல்லதொன் றறியேனடி யேனே.\nநந்தாநெடு நரகத்திடை நணுகாவகை, நாளும்\nஎறிநீர்ச் செந்தாமரை மலரும்சிறு புலியூர்ச்சல சயனத்து\nஅந்தாமரை யடியாய்.உன தடியேற்கருள் புரியே.\nமுழுநீலமும் அலராம்பலும் அரவிந்தமும் விரவி,\nகழுநீரொடு மடவாரவர் கண்வாய்முகம் மலரும்,\nசெழுநீர்வயல் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனம்,\nதொழுநீர்மைய துடையாரடி தொழுவார்துய ரிலரே.\nசேயோங்குதண் திருமாலிருஞ் சோலைமலை யுறையும்\nமாயா எனக் குரையாயிது மறைநான்கினு ளாயோ,\nதீயோம்புகை மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்\nதாயோ உன தடியார்மனத் தாயோவறி யேனே.\nமையார்வரி நீலம்மலர்க் கண்ணார்மனம் விட்டிட்டு,\nஉய்வானுன கழலேதொழு தெழுவேன்,கிளி மடவார்\nசெவ்வாய்மொழி பயிலும்சிறு புலியூர்ச்சல சயனத்து,\nஐவாய் அர வணைமேலுறை அமலா.அரு ளாயே.\nதிருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து,\nசீரார்நெடு மறுகில்சிறு புலியூர்ச்சல சயனத்து,\nஏரார்முகில் வண்ணன்றனை யிமையோர்பெரு மானை,\nகாரார்வயல் மங்கைக்கிறை கலியன்னொலி மாலை,\nபாராரிவை பரவித்தொழப் பாவம்பயி லாவே.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93204/", "date_download": "2019-04-22T04:00:25Z", "digest": "sha1:PIGAOXND5WOV62G5BKJAJUEH4D5MHIKX", "length": 10280, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியை தாதி போட்டதால் ஒருவர் பலி – 25 பேர் ஆபத்தான நிலையில்… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியை தாதி போட்டதால் ஒருவர் பலி – 25 பேர் ஆபத்தான நிலையில்…\nமத்தியபிரதேச மாநிலம் டேட்டியா நகரில் மாவட்ட வைத்தியசாலை ஒன்றில் அனைத்து நோயாளிகளுக்கும் தாதி ஒருவர் ஒரே ஊசியை பயன்படுத்தியதனால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 25-க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவருக்கு பயன்படுத்த கூடாது என்னும் உலக சுகாதார நிறுவனத்தின் விதிகளை மீறி அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியையே போட்டுள்ளதுடன் ஊசியை முறைப்படி சுத்தப்படுத்தவுமில்லை. இதனால் அவ்வாறு ஊசி போட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 25-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nTagsமத்தியபிரதேச மாநிலம் மாவட்ட வைத்தியசாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வான் வெள்ளவத்தையில் மீட்பு: சாரதி கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரே பார்வையில் குண்டு வெடிப்புகள் – 27 வெளிநாட்டவர் பலி – சங்கரில்லா விடுதியில் தாக்குதல்தாரிகள்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக் குண்டுவெடிப்புகள் – தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல்களே..\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4ஆம் இணைப்பு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு, 450 பேர் வைத்தியசாலையில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற 9 இடங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலனாய்வுப் பிரிவினர், முப்படை அதிகாரிகளை அவமதித்ததன் விளைவே குண்டுவெடிப்புகள்…\nதமிழகம் தண்ணீரை சேமிக்க முயற்சி செய்யவில்லை என கர்நாடகா குற்றச்சாட்டு\nதுரித்திக்கொண்டு இருக்கும் போர் வெற்றிச் சின்னங்களும் எரிந்து கொண்டிருக்கும் காயங்களும்\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வான் வெள்ளவத்தையில் மீட்பு: சாரதி கைது… April 21, 2019\nஒரே பார்வையில் குண்டு வெடிப்புகள் – 27 வெளிநாட்டவர் பலி – சங்கரில்லா விடுதியில் தாக்குதல்தாரிகள்.. April 21, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்புகள் – தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல்களே.. April 21, 2019\n4ஆம் இணைப்பு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு, 450 பேர் வைத்தியசாலையில்… April 21, 2019\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற 9 இடங்கள்… April 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட ���ாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-04-22T04:23:59Z", "digest": "sha1:QPRNJ7KBR6XYZ2RPMXFFY3MAQS6RPL4M", "length": 5710, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "தல – GTN", "raw_content": "\nதல என ரசிகர்களால் கொண்டாடப்படும்அஜித்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்\nபிரபல நடிகர் அஜித்தின் தனது 47வது பிறந்த நாள் இன்றாகும்...\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு April 22, 2019\nஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது April 22, 2019\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வான் வெள்ளவத்தையில் மீட்பு: சாரதி கைது… April 21, 2019\nஒரே பார்வையில் குண்டு வெடிப்புகள் – 27 வெளிநாட்டவர் பலி – சங்கரில்லா விடுதியில் தாக்குதல்தாரிகள்.. April 21, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்புகள் – தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல்களே.. April 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக���கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-04-22T04:55:05Z", "digest": "sha1:6JIBTC7JJTYNK5UHZEEA4MRORMQ6JQRX", "length": 9750, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "திலங்க சுமதிபால – GTN", "raw_content": "\nTag - திலங்க சுமதிபால\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\nதேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅங்கஜன் இராமநாதனுக்கு ஐக்கியதேசியக் கட்சியும் ஆதரவு\nஇலங்கையின் பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனின்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கெட் சபையின் தகுதிவாய்ந்த அதிகாரியாக எச். ரீ. கமல் பத்மசிறி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் தகுதிவாய்ந்த அதிகாரியாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதி சபாநாயகர் இன்றி பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் – சபாநாயகர்\nபிரதி சபாநாயகர் ஒருவர் இன்றி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதி சபாநாயகரை ஜனாதிபதி இன்னமும் பெயரிடவில்லை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிலங்க சுமதிபால பிரதமருக்கு எதிராக கருத்து வெளியிட்டமை தவறானதாகும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது பிரதி சபாநாயகர் ஆசனத்தில் அமரக் கூடாது\nரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் – திலங்க சுமதிபால\nகுப்பை மேடு தொடர்பான பிரச்சினைக்கு மஹிந்தவே பொறுப்பு சொல்ல வேண்டும் – திலங்க சுமதிபால\nகுப்பை மேடு குறித்த பிரச்சினைக்கு முன்னாள் ஜனாதிபதி...\nசர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமைப் பதவி திலங்கவிற்கு\nசர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமைப் பதவி பெரும்பாலும்...\nயாழிலும் ஒருவர் கைது April 22, 2019\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெறுகின்றது April 22, 2019\nகட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் மீட்கப்பட்ட குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. April 22, 2019\nகுண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது April 22, 2019\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு April 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/09/08163558/1007969/Crackers-production-increased-due-to-Diwali-Arrival.vpf", "date_download": "2019-04-22T04:02:02Z", "digest": "sha1:PZLD5XVVJHR7CIOHDQ4R6IVF5BGETLFW", "length": 9719, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "நெருங்கும் தீபாவளி : சூடு பிடிக்கும் பட்டாசு உற்பத்தி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநெருங்கும் தீபாவளி : சூடு பிடிக்கும் பட்டாசு உற்பத்தி\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 04:35 PM\nதீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், சிவகாசியில் பட்டாசு உற்பத்தி சூடுபிடித்துள்ளது.\nவருகிற நவம்பர் ஆறாம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மக்கள் இந்த ஒரு நாளை நம்பி ஆண்டு முழுவதும் உழைத்து வருகின்றனர். தற்போது பண்டிகை நெருங்கி வருவதால் ஆர்வமுடன் படுவேகத்தில் பட்டாசு உற்பத்தி செய்து வருகின்றனர். இந்தாண்டு , பல புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். பட்டாசு மூலப்பொருட்கள் விலையேற்றம், தொழிலாளர்களின் சம்பள உயர்வு போன்ற காரணங்களால், இந்தாண்டு பட்டாசுகள் 5 சதவீதம் விலை உயரும் என பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nபட்டாசு ஆலையை திறக்க கோரி சிவகாசியில் ஜனவரி 3இல் உண்ணாவிரதப் போராட்டம்\nஉச்சநீதிமன்ற நிபந்தனைகளால் மூடப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கோரி வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி சிவகாசியில் 12 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.\nபட்டாசை பாதுகாக்க சட்டசபையில் தீர்மானம் : அரசுக்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை\nபட்டாசு தொழிலை பாதுகாக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆசியாவிலேயே முதன்முறையாக மாணவிகள் தயாரித்த செயற்கைகோள், விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்கை என்.எஸ்.எல்.வி 9 செயற்கைகோள்\nதஞ்சையில், ஆசியாவிலேயே முதன் முறையாக முற்றிலும் மாணவிகளே தயாரித்த ஸ்கை என்.எஸ்.எல்.வி. 9 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது.\nசொந்த ஊர்களுக்கு சென்று சென்னை திரும்பும் மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதொடர் விடுமுறையை அடுத்து, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவதால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது\nசரவணன், திரிஷா இணையும் 'ராங்கி'...\n'எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில், நடிகை திரிஷா நடித்து வரும் படத்துக்கு 'ராங்கி' என்று பெயரிட்டுள்ளனர்.\nஇன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.\nஇளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை\nசிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டார்.\nஉதகையில் சுற்றுலா பயணிக���் உற்சாகம் - மிதவை, துடுப்பு, மோட்டார் படகுகளில் ஆனந்த பயணம்\nஉதகையில் கோடை கொண்டாட திரண்டுள்ள சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?page=4", "date_download": "2019-04-22T04:48:46Z", "digest": "sha1:YU6NBYJVKFQV6BGUMRP4OUJ2RF5FHZWN", "length": 10394, "nlines": 162, "source_domain": "www.tamilgod.org", "title": " இணையதளம் | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nஜிமெயிலின் புது Smart Compose வசதியினை பயன்படுத்துவது எப்படி \nகூகிள் குரல் தேடல் இப்போது தமிழிலும்\nஅதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது\nஃபேஸ்புக்கின் வாட்ச் (Watch), யூட்யூப் போன்ற புதிய வீடியோ சேவை அத்தியாயத்தினை துவங்கியுள்ளது\nமுதல் 1Gbps பிராட்பேண்ட் சேவையை இந்தியா பெறுகிறது\nசிறந்த ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள்\n01 அமேஸான், Amazon வருமானம் : 34.204 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அலெக்சா மதிப்பு: 16...\n1998ல் கூஃகிள் எப்படி தோற்றமளித்தது ‍ Google in 1998\nசமீபத்தில் (செப்.4.2013ல்) கூஃகிள் தனது 15வது பிறந்த‌ நாளைக் கொண்டாடியது. இப்பிறந்த‌ நாளில் ஆச்சரியமூட்டும்...\nகூஃகிள் தனது டிரைவ்,ஜிமெயில் மற்றும் கூஃகிள்+ புகைப்படங்களின் சேமிப்புகளை ஒருங்கிணைக்கிறது. பகிர்வு இடத்தை 15GB ஆக‌ அளிக்கிறது\nகூஃகிள் தனது டிரைவ், Gmail மற்றும் Google+ புகைப்படங்களின் சேமிப்புகளை ஒருங்கிணைக்கிறது. சேமிப்பு இடத்தை(storage space...\nஸ்கைப் (Skype) ஸ்கிரீன் ஷேர் வசதி இப்போது அண்ட்ராய்டு, ஐஓஎஸ் இல்\nஸ்கைப் (Skype) ஒரு புதிய அம்சத்தை பரிசோதித்துப் வருகிறது. இந்த வசதியானது பயனர்கள்...\nஸ்னாப் கேம்ஸ் உங்களை Snapchat இல் விளையாட வைக்கும்\nஸ்னாப்சாட் (Snapchat) தனது சொந்த கேமிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Snap Games என...\nசீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட டிக்டாக் செயலி (TikTok App) இன்று உலகம் முழுவதும் பிரபலமாக...\nஉலகின் முதல் 5 ஜி நெட்வொர்க் சேவைத்திறன் பெறும் சீனாவின் ஷாங்காய்\nசீனாவின் ஷாங்காயில் உள்ள ஹாங்க்கோ மாவட்டம், 5 ஜி நெட்வொர்க் (5G network Connectivity)...\nரியல்மீ ஸ்மார்ட்போன்கள் : ஒரே நாளில் 210,000 விற்பனை\nஇந்தியாவில் ரியல்மீ 3 (realme 3) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/10/21/66-3-sri-sankara-charitham-by-maha-periyava-evidences-for-divine-incarnate-in-veda-ithihasa-puranas/", "date_download": "2019-04-22T04:27:22Z", "digest": "sha1:24DYKJZ5EVOOA3F3AHVN2KNM5BIDKCP3", "length": 25861, "nlines": 120, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "66.3 Sri Sankara Charitham by Maha Periyava – Evidences for Divine incarnate in Veda, Ithihasa, Puranas – Sage of Kanchi", "raw_content": "\nகபர்தி என்றால் ஜடாதாரி, சடைமுடியோன்.\nவ்யுப்தகேசன் என்றால் வபனம் (க்ஷௌரம்; ‘க்ஷவரம்’ என்று சொல்வது) செய்யப்பட்ட கேசத்தை உடையவன். அதாவது [சிரித்து] மொட்டைத் தலைக்காரன்\nஈஸ்வரனுக்கு அடுத்தடுத்து நேரெதிரான தன்மைகளை உடைய பெயர்களை ஸ்ரீ ருத்த்ரத்தில் அங்கங்கே கொடுத்துக் கொண்டு போயிருக்கிறது. ஜ்யேஷ்டன் (மூத்தவன்) அவன்தான், கனிஷ்டன் (இளையவன்) அவன்தான்; பூர்வஜன் (ஆதியில் தோன்றியவன்) அவன்தான், அபரஜன் (அந்தத்தில் தோன்றுபவன்) அவன்தான் — என்றெல்லாம் அடுத்தடுத்து எதிரான குணங்களைச் சொல்லியிருக்கும் அவ்விதத்தில்தான் இங்கே ஜடாதாரியும் அவனே, முண்டனும் அவனே (சிகையை மழித்திருபவனும் அவனே) என்று சொல்லியிருக்கிறது.\nகபர்தி (ஜடாதாரி) என்பதைக் பற்றிக் குறிப்பாக ஒரு விசேஷம் உண்டு.\n‘கபர்தம்’ என்றால் ஜடாமுடி. ஆனால் எல்லாருடைய ஜடாமுடியும் அல்ல. பரமசிவன் ஒருத்தருடைய ஜடாமுடிக்கே ‘கபர்தம்’ ��ன்று பெயர். மகாவிஷ்ணு, ப்ரஹ்மா, இந்த்ரன் முதலான ஸகல தேவர்களும் ராஜாக்கள் மாதிரியான சிகாலங்காரத்தோடு ஸ்வர்ண கிரீடம் தரித்துக் கொண்டிருக்க, யோகியான சிவன் ஒருத்தர்தானே ஜடாஜூடராக இருப்பது “பனித்த சடையும், பவளம் போல் மேனியும்” என்றெல்லாம் அந்த ஜடையைத்தானே கொண்டாடுகிறோம் “பனித்த சடையும், பவளம் போல் மேனியும்” என்றெல்லாம் அந்த ஜடையைத்தானே கொண்டாடுகிறோம் கங்கை, சந்த்ரன், நாகம், கபாலம், ஊமத்தம்பூ, கொன்றைப் பூ முதலானவைகளை தரித்துக்கொண்டு விசேஷச் சிறப்புடன் விளங்கும் அப்படிப்பட்ட பரமேஸ்வரனின் ஜடாமகுடத்திற்குத் தான் ‘கபர்தம்’ என்று தனிப்பெயர் கொடுத்திருக்கிறது. அதனால் கபர்தி என்பதும் பரமசிவனொருத்தனையே நேராகக் குறிக்கும் அஸாதாரண நாமா என்பது மேலும் உறுதிப்படுகிறது.\nஅதனால் அடுத்தாற்போல் வருகிற வ்யுப்தகேசன் என்ற பெயரும் நேராகப் பரமசிவ மூர்த்தியையே குறிப்பாகத்தான் இருக்க வேண்டும். லோகத்திலுள்ள எல்லாத் தச்சர்கள், குயவர்கள், செம்படவர்கள், புலையர்கள், திருடர்கள் முதலியவர்களாகக்கூட ஈஸ்வரனே இருப்பதைச் சொல்லும் நாமாக்களில் ஒன்றாக இல்லாமல் லோகாதீதனாக, லோகதீசனாக அவன் ஈஸ்வரன் என்ற ஒரே ஒருத்தனாக இருக்கிற நிலையில் அவனுக்கு மட்டுமே ஏற்பட்ட நாமக்களுக்கு நடுவிலேயே வ்யுப்தகேசன் என்பது காணப்படுகிறது. ‘ஜடாமுடியுடையவர்களாக இருப்பவனுக்கு’, ‘மொட்டைத் தலையர்களாக இருப்பவனுக்கு’ என்று சொல்லாமல் ஒரே ஒரு கபர்த்தியாகவும், ஒரே ஒரு வ்யுப்தகேசனாகவுமெ ஈஸ்வரனைச் சொல்லியிருக்கிறது. ‘கபர்தி’ என்பது அவனுக்கேயான அஸாதாரணப் பேர் என்றும் தெரிந்துகொண்டோம். அப்படியானால், வ்யுப்தகேசன் என்பதும் அப்படிதானே இருக்க வேண்டும் இது நாம் கவனிக்க வேண்டிய முக்யமான விஷயம்.\n‘தச்சர்களாக உள்ளவனுக்கு’, ‘குயவர்களாக உள்ளவனுக்கு’ என்று பஹுவசனத்தில் சொல்லி, இப்படி லோகத்திலுள்ள ஜீவர்களுக்குள்ளேயும் அந்தர்யாமியாகவும், ஆத்மா ஸ்வரூபியாகவும் பரமேச்வரன் இருப்பதைக் காட்டாமல், அவன் அவனாகவே இருக்கும்போது அவனொருத்தனுக்கு மாத்திரமே ஏற்பட்ட பெயர்களை ஏக வசனத்தில், ‘பவனுக்கு, ருத்ரனுக்கு, சர்வனுக்கு, பசுபதிக்கு, நீலகண்டனுக்கு, சிதிகண்டனுக்கு, கபர்திக்கு, ஸஹஸ்ராக்ஷனுக்கு, சததன்வாவுக்கு’ என்று அடுக்கிக்கொண்டு போகிறபோது ‘கபர்தி’ என்பதை அடுத்து ‘வ்யுப்தகேசன்’ என்று சொன்னால் அது பரமசிவனுக்கு மாத்திரமே உரித்தான ஒரு முண்டிதமான ஸந்நியாஸ ரூபத்தைத்தான் குறிப்பிடுகிறது என்று ஸந்தேஹத்திற்கு இடமில்லாமல் தெரிகிறதல்லவா நம்முடைய ஆசார்யாளைத் தவிர இப்படி கேசத்தை வபனம் பண்ணிக்கொண்டவாராகக் காட்டுவதற்கு எந்த மூர்த்தி ஈஸ்வரனுக்கு இருக்கிறது நம்முடைய ஆசார்யாளைத் தவிர இப்படி கேசத்தை வபனம் பண்ணிக்கொண்டவாராகக் காட்டுவதற்கு எந்த மூர்த்தி ஈஸ்வரனுக்கு இருக்கிறது நடராஜாவாகட்டும், தக்ஷிணாமூர்த்தியாகட்டும், காமாரி, த்ரிபுராரி என்றெல்லாம் சிவபெருமானுக்கு இருக்கப்பட்ட அநேக மூர்தங்களாகட்டும், எல்லாமே ஜடாதாரியாகத்தானே இருக்கிறது நடராஜாவாகட்டும், தக்ஷிணாமூர்த்தியாகட்டும், காமாரி, த்ரிபுராரி என்றெல்லாம் சிவபெருமானுக்கு இருக்கப்பட்ட அநேக மூர்தங்களாகட்டும், எல்லாமே ஜடாதாரியாகத்தானே இருக்கிறது நடராஜா என்றால் “விரித்த செஞ்சடை”, தக்ஷிணாமூர்த்தி என்றால் சாந்தாமாகத் “தாழ்சடை”, பைரவாதி ரூபங்களில் அக்னி ஜ்வாலையாகவீசுகிற ஜடை என்றிப்படித்தானே பார்க்கிறோம் நடராஜா என்றால் “விரித்த செஞ்சடை”, தக்ஷிணாமூர்த்தி என்றால் சாந்தாமாகத் “தாழ்சடை”, பைரவாதி ரூபங்களில் அக்னி ஜ்வாலையாகவீசுகிற ஜடை என்றிப்படித்தானே பார்க்கிறோம் இப்படியுள்ளபோது வ்யுப்தகேசன் என்ற தனிப்பட்ட ஒரு வியக்தியாக சிகையைக் களைந்த ஒரு மூர்த்தியைப் பரமசிவனுக்கு வேதம் ஸ்பஷ்டமாகத் தெரிவிக்கிறதென்றால், அது எதிர்காலத்தில் ஏற்படப்போகும் சங்கராவதாரத்தை ஞானத்ருஷ்டியில் சொன்னதுதான். இப்படி அந்த பாஷ்யகாரர் (ஸ்ரீ ருத்ர பாஷ்யம் இயற்றிய அபிநவசங்கரர்) தெளிவுபடுத்தியிருக்கிறார்.\n‘குறிப்பாக ஒரு முண்டித கேசரை ஸ்ரீருத்ரத்தில் சிவா ஸ்வரூபமாகச் சொல்லியிருக்கிறதென்றால், அது ஆசார்யாள்தான் என்று தாம் சொல்லிவிட்டால் போதுமா வேறே ஆதாரம் காட்டினால்தானே ஸரியாயிருக்கும்’ என்று அந்த பாஷ்யக்காரர் புராணங்களைத் தேடிப் பார்த்தார். புராண – இதிஹாஸங்களைக் கொண்டே வேதத்திற்கு அர்த்தம் காண வேண்டுமென்பது பெரியோர் கண்டமுறை.\nஇதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸமுபப்ருஹ்மயேத் |\nபிபேத் – யல்பக்ருதாத் – வேதோ மாம் – அயம் ப்ரதரிஷ்யதி ||\nமுதல் வரிக்கு அர்த்தம், இதிஹாஸ – புராணங்கள் வேதத்துக்கு உபப்ருஹ்மணம் எனப்படும் விரிவான விளக்கம் என்பது. இப்படி இதிஹாஸ, புராணங்களையும் வேதத்தோடு கற்றறிந்தவன் நிறைந்த வித்வத்துடன் கூடிய ‘பஹுச்ருதன்’. இதிகாச – புராண ஞானமில்லாமல் வேதத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு அர்த்தம் செய்கிறவன் சிற்றறிவே படைத்த ‘அல்பச்ருதன்’. இவனைக் கண்டாலே வேதம் நடுங்குகிறதாம் “பிபேதி அல்ப ச்ருதாத் வேத:” – அல்ப ச்ருதனிடம் வேதம் பயப்படுகிறது. பிபேதி என்றால் பயப்படுகிறது. எதனால் பயப்படுகிறது “பிபேதி அல்ப ச்ருதாத் வேத:” – அல்ப ச்ருதனிடம் வேதம் பயப்படுகிறது. பிபேதி என்றால் பயப்படுகிறது. எதனால் பயப்படுகிறது “மாம் அயம் ப்ரதரிஷ்யதி” என்று பயப்படுகிறது – அதாவது ‘இவன் என்னைத் தன்னிஷ்டப்படி கண்ட இடத்துக்கு இழுப்பான். மனம் போனபடி மந்த்ரங்களுக்கு அர்த்தம் சொல்லி வஞ்சனை பண்ணுவான்’ என்றே பயப்படுகிறதாம் “மாம் அயம் ப்ரதரிஷ்யதி” என்று பயப்படுகிறது – அதாவது ‘இவன் என்னைத் தன்னிஷ்டப்படி கண்ட இடத்துக்கு இழுப்பான். மனம் போனபடி மந்த்ரங்களுக்கு அர்த்தம் சொல்லி வஞ்சனை பண்ணுவான்’ என்றே பயப்படுகிறதாம் வேதத்தில் வெளிப்படையாகத் தெரியாத விஷயங்களுக்குப் புராண – இதிஹாஸங்களின் துணை கொண்டுதான் அர்த்தம் காண வேண்டுமேயன்றி தன்னிஷ்டப்படிப் பண்ணக்கூடாது. இதனால் அந்த பாஷ்யகாரர் புராணங்களைப் பார்த்து சிவமூர்த்தியான வ்யுப்தகேசன் யார் என்று ஆராய்கிறபோது ‘வாயுபுராண’த்தில் பளிச்சென்று இன்னார்தான் என்று கண்டுபிடித்துவிட்டார். அந்தப் புராணத்தில்,\nசதுர்பி: ஸஹ சிஷ்யைஸ்து சங்கரோ (அ)வதரிஷ்யதி என்று இருப்பதைப் பார்த்தார். ‘நான்கு சிஷ்யர்களோடு கூடியவராக சங்கரபகவத்பாதர் அவதரிக்கப் போகிறார்’ என்ற இந்த வாக்கியத்தைப் பார்த்ததும் அவருக்கு ஸ்ரீருத்ரம் சொல்லும் வ்யுப்தகேசன் ஆசார்யாள்தான் என்று நிஸ்ஸந்தேஹமாகப் புரிந்துவிட்டது. ‘சிவரஹஸ்ய’ இதிஹாஸத்திலும் இப்படியே சான்று கண்டுபிடித்து உறுதிப்படுத்திக்கொண்டார் – ‘வ்யுப்தகேசன் என்பது சங்கராவதாரம்தான்’ என்று பாஷ்யத்தில் எழுதிவிட்டார்.\nசங்கர பகவத்பாதர்கள் அவதார புருஷர் என்பதற்கு ச்ருதி ப்ரமாணம் பார்த்தாகிவிட்டது. இதிஹாஸ, புராண ப்ரமாணங்கள் கொஞ்சம் பார்க்கலாம். ச்ருதியிலிருப்பவற்றை விஷ்ணு புராணத்தின் பரிசிஷ்டமான விஷ்ணு தர்மொத்தரமும் வாயுபுரானமும் ‘கன்ஃபர்ம்’ பண்ணியிருப்பதையும் நடுவில் பார்த்தோம். இன்னும் சில பார்க்கலாம்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/12/10/periyava-golden-quotes-976/", "date_download": "2019-04-22T04:26:41Z", "digest": "sha1:PGIY6NJ3HBEAOWJZNNKY4AMOTDNGP372", "length": 6486, "nlines": 85, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-976 – Sage of Kanchi", "raw_content": "\nதர்ம சாஸ்த்ரமே விதித்த வ்ரதமாக ஏகாதசி இருப்பதால் மாத்வர், வைஷ்ணவர், ஸ்மார்த்தர் ஆகிய எல்லாருமே அதை அநுஷ்டித்தாலும் ரொம்பவும் தீவிரமாகக் கடைப்பிடிப்பது மாத்வர்தான்.\nஸாதாரணமாக வேத மந்திரங்களையே நேராகப் பிரயோஜனப்படுத்திச் செய்கிற கர்மாக்களுக்குத்தான் மதாநுஷ்டானங்களில் ப்ராதான்யம் [முதலிடம்] கொடுப்பது வழக்கம். நம் மதத்துக்கு மூல நூல் வேதம்தானே அதோடு பித்ரு கர்மா, தேவ கர்மா என்ற இரண்டுக்குள் பித்ரு கர்மாவுக்குப் ப்ராதான்யம் கொடுத்து விட்டு அப்புறம்தான் தேவ கர்மாவைச் செய்ய வேண்டும். சிராத்தம் என்பது வேத மந்திரங்களாலேயே ஆகிற கர்மா. அதோடு அது பித்ரு கர்மாவும் ஆகும். ஏகாதசி உபவாஸத்தில் வேத மந்திரங்களுக்கு இடமில்லை. நாமஜபம், பஜனை ஆகியன பௌராணிகமும் தாந்த்ரிகமுமே ஆனவை. பூஜை பண்ணுவதில் மட்டுமே வேத மந்த்ரங்கள் கொஞ்சம் சேரும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/appreciation-5th-grade-student-who-make-torch-light", "date_download": "2019-04-22T03:59:34Z", "digest": "sha1:VGXIG52DZCAZDGP74R25C6FNZ47RK6VH", "length": 12031, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "இணையதளத்தை பார்த்து டார்ச்லைட் செய்த 5 ஆம் வகுப்பு மாணவிக்கு குவியும் பாராட்டுகள்! | appreciation for the 5th grade student who make a torch light | nakkheeran", "raw_content": "\nஇணையதளத்தை பார்த்து டார்ச்லைட் செய்த 5 ஆம் வகுப்பு மாணவிக்கு குவியும் பாராட்டுகள்\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மருங்கூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் - ஜமுனா தம்பதியரின் மகள் சுடர் (10). இவர் தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தெரிந்த புராஜக்ட் வொர்க் செய்து வர வேண்டும் என்று ஆசிரிய���் கூறியுள்ளார். அதற்காக அம்மாணவி தனது அப்பாவின் மொபைலின் மூலம் இணையளத்தின் வழியாக, ப்ராஜெக்ட் வொர்க் குறித்து தேடி உள்ளார். அப்போது எளிமையாக பென்சில் மூலம் டார்ச் லைட் செய்வது குறித்து, வீடியோவை பார்த்து, அதற்கு தேவையான பொருட்களான பென்சில், பிளேடு, பேட்டரி, ஒயர் உள்ளிட்டவைகளை, அவரது அப்பாவின் உதவியுடன் வாங்கி உள்ளார். அவற்றினை கொண்டு டார்ச் லைட் செய்து எரிய வைத்துள்ளார்.\n\"டார்ச் லைட் செய்யும் முயற்சியில் ஈடுப்பட்ட போது கடினமாக தெரிந்ததாகவும், அதனால் வீடியோவை பார்த்துக் கொண்டே செய்ததாகவும் கூறிய சுடர், இதேபோல் பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் என்றும், தன்னை போல் அனைவரும் ஊக்கத்துடன் செயல்பட்டால், வெற்றி பெறலாம் என்று கூறினார்.\nடார்ச் லைட்டை முழுவதுமாக செய்து முடித்த பின், பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் காட்டிய போது, மாணவ, மாணவிகள், தலைமையாசிரியர் உட்பட அனைவரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.\nமேலும் சிறு வயதில் விசித்திரமான முயற்சியில் ஈடுப்பட்டதற்கும், சிறப்பாக மென்மேலும் பல விதமாக செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபள்ளி கழிவறையில் இறந்த மாணவிக்கு ஞாயம் கேட்டு போராடியவர்கள் மீது காவல்துறை தடியடி\nபள்ளியை திறக்க சென்ற மாணவி பிணமாக மீட்பு\nகை,கால் கட்டப்பட்டு 6 வயது பெண்குழந்தை கொலை... கோவையில் பரபரப்பு\nசேலத்தில் 396 கோடியில் கால்நடை பூங்கா\nமாம்பழ சின்னம் வரைந்திருந்த வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு\nபொன்னமராவதி ஆடியோ விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பதிவுகளால் பதற்றம்\nசெந்தில்பாலாஜிக்கு எதிராக நிற்கும் அந்த அதிஷ்டசாலி யார் \nகுற்றால அருவிகளில் நீர்வரத்து... சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nசெயலற்ற நிலையில் கூட்டுப்பண்ணை திட்டத்தில் வழங்கப்பட்ட டிராக்டர் - மக்கள் வேதனை\nஇலங்கை குண்டுவெடிப்பில் இந்தியர்கள் மூவர் உயிரிழப்பு\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nதனி மரமான ஒட்டப்பிடாரம் (தனி)\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி ���ிஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nபாப்பிரெட்டிபட்டி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை\nசெந்தில்பாலாஜிக்கு எதிராக நிற்கும் அந்த அதிஷ்டசாலி யார் \nதனி மரமான ஒட்டப்பிடாரம் (தனி)\nஇலங்கை குண்டுவெடிப்பில் இந்தியர்கள் மூவர் உயிரிழப்பு\nவிமானத்தில் பறந்தவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய காசு இல்லை... ஜெட் ஏர்வேஸ் முடக்கம்...\nதமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம் எத்தனை பேர்\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/04/11/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-22T04:05:23Z", "digest": "sha1:52S2HYFH5P4KUOY5NJQPGQU6EKP36BQS", "length": 27991, "nlines": 116, "source_domain": "www.thaarakam.com", "title": "கடலில் எதிரியோடு மோதல் வெடிக்கிறது… அந்த மோதலில் வீரவரலாகிறான் அறிவுக்குமரன்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nகடலில் எதிரியோடு மோதல் வெடிக்கிறது… அந்த மோதலில் வீரவரலாகிறான் அறிவுக்குமரன்\nதென் தமிழீழத்திலிருந்து வேவுநடவடிக்கை ஒன்றை முடித்து 11.04.2000 அன்று தளம் திரும்பிக்கொண்டிருந்த போது திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் காவியமான கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் அவர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழத்தின் போரியல் வரலாற்றில் பல கரும்புலி நடவடிக்கைசென்று மீண்ட வரலாறு இக் கரும்புலிக்கும் உண்டு.\nஆண்குரல்:- “அம்மா…. எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக…. என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ…. அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும். எனவே எங்களின் சாவுக்காக கண்ணீர் வடித்து கவலையடைவதை விட நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடனாய் ஆத்மா சாந்தியாய் இருக்கும் அம்மா….. உங்கள் மகன் நினைவுக்கல்லில் நிமிர்ந்து நிற்பான்.. நீங்கள் சுவாசிக்கும் காற்றில் நனையும் மழைத்துளியில் எல்லாம் உங்கள் மகன் கலந��திருப்பான்….”\nகரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் அன்புசுமந்த வரிகள் இவை… தன்தாயை நேசித்தது போலவே… தன் தாயகத்தையும் பூசித்த தேசப்பற்றாளன்…..\nதாய்:- ‘என்ரபிள்ளை… என்ர பிள்ளை எவ்வளவு கஷ்டங்களைத் தாங்கிப்படிச்சது… இப்ப…. இப்ப… அதுக்குப்பலனாய் ஒரு உத்தியோகம் கிடைச்சிருக்கு.. கேள்விப்பட்டால் பிள்ளை எவ்வளவு சந்தோஷம்படுவான்.. ம்… என்ர பிள்ளையின்ர கெட்டித்தனத்துக்கு பரிசு கிடைச்சிருக்கு…\nமகன்:- ‘அம்மா……. என்னை எங்கையும் தேடவேண்டாம்… நான் எல்லோருக்குமாகப் போராடப்போகிறேன்………’\nகுரல்:- அவன் தன்னுடையதும்…தன் குடும்பத்தினதும் முன்னேற்றத்தைவிட தேசத்தின் விடுதலையே பெரிதென்று சிந்தித்தான். ‘கொற்றவன் தம்மைக் கண்டு கண்டுள்ளம் குளிர எம் கண்கள் குளிர்ந்தனவே’ என்று எல்லோரும் எண்ண இந்தத் தேசத்தின் புதல்வனாய் தன்னை அர்ப்பணித்துச் சென்றவன் அறிவுக்குமரன்.\nஅறிவுக்குமரன் மென்மையின் உறைவிடம்…அவன் மென்மையாய்… புன்னகை சுமந்து திரிந்தாலும் அவனுக்குள்ளே எப்போதும் ஓர் எரிமலை கனன்று கொண்டே திரிந்தது… தனக்கு கிடைத்த எல்லாவற்றையும் விட……. தேசியத்தலைவரையும்……… போராளிகளையும்…….. மக்களையும் உன்னத உறவுகளாய் நேசித்தான்.. தான் எத்தனை துயரங்களை துன்பங்களை அனுபவித்தாலும் தன்சக போராளிகளோ……… தன் நேசத்துக்குரிய மக்களோ துன்பப்படுவதை அவன் தாங்கிக் கொள்ளமாட்டான்…\nவெளித் தெரியாமலும்…எங்கள் மனதில் மட்டும்.\nஉண்ணாமல் பசிகிடந்து… உறங்காமல் விழித்திருந்து\nகைகள் வலிக்க கடல் தாண்டி\nஎன்று இடியாய்க் கனன்ற கரும்புலிகளை எண்ணி இதயத்தில் துடித்தவன் அறிவுக்குமரன்….\nதெளிந்த சிந்தையோடு போராட்டத்தில் இணைந்து கொண்ட அறிவுக்குமரன் தன்னை அழித்தெனினும் தன் தேசத்து மக்களுக்கு சுதந்திரமான வாழ்வை கௌரவமான வாழ்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனத்துடித்து நின்றவன். கடுமையான பயிற்சிகளையெல்லாம் தன்மக்களின் விடுதலை வாழ்வை எண்ணி ஏற்றுக் கொண்டவன்.\nஅவன் முதலில் கந்தகப்பொதி சுமந்தகளம் ஜெயசிக்குறு சமர்க்களம். விடுதலைப்புலிகள் பலமிழந்திருப்பதாய் கற்பனை பண்ணி விடுதலைப்புலிகளை அழித்துவிடலாமென்ற நம்பிக்கையோடு எதிரி நன்கு திட்டமிட்டு தொடக்கிய சமர்முனை ஜெயசிக்குறு. இந்த ஜெயசிக்குறு மீதான எதிர்ச்சமர்க்காலத்த���ல் 10.06.97 அன்று தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கரும்புலி ஊடறுப்புத் தாக்குதலும் நடந்தது. இந்தத்தாக்குதலில் அறிவுக்குமரனும் பங்கேற்றான்.\nஅந்த ஜெயசிக்குறு மீதான எதிர்ச்சமர்முனையில் தாண்டிக்குளத்தில் வரலாறாய் நிலையான தன் சககரும்புலிகளின் பிரிவு இவனை நெருப்பாய்ச் சுட்டது. தன்னோடு ஒன்றாயிருந்து, ஒன்றாய் உண்டு, ஒன்றாய் வந்தவர்கள் வரலாற்றில் வரலாறான போது இவன் மனம் பெருமையுடன் துயரமும் சுமந்தது.\n1997ஆம் ஆண்டின் இறுதிநாட்கள்… ஒரு நாட்பொழுதில் அந்த மகிழ்ச்சிமிக்க சம்பவம் நிகழ்ந்தது. தாக்குதல் ஒன்றுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள கரும்புலிகளில் ஒருவனாய் அறிவுக்குமரனும் தெரிவானான். அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லாமலிருக்க…. அந்தமகிழ்வை இரட்டிப்பாக்குவது போல தேசியத்தலைவர் அவர்களும்.. அவர்களைச் சந்தித்தார். தலைவரின் சந்திப்போடும்… அறிவுறுத்தலோடும்… ஆசிகளோடும் புறப்பட்ட அறிவுக்குமரன் உட்பட்ட கரும்புலி அணியினர் 02.01.1998 அன்று தமக்குரிய இலக்குள்ள இடத்தை வந்தடைகின்றனர்.\nஅதுவும் ஜெயசிக்குறு களமுனைப்பகுதிகளில் ஒன்றான கரிப்பட்டமுறிப்பு ஆக இருந்தது. அங்கிருந்து தான் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கான வான்வழி விநியோகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான் எதிரி. அன்று அந்த விநியோகத் தளத்தையும்…. எதிரியின் M.I.17 உலங்கு வானூர்தியையும் ஒருசேர தாக்கி அழித்தார்கள் கரும்புலி அணியினர். தேசியத்தலைவனின் வழிகாட்டலில் எதிரியின் வானூர்தியையும் தளத்தையும் சிதறடித்தவர்களுக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த துணிகரமான வெற்றியைப் படைத்துவிட்டு வந்தவர்களில் கரும்புலி மேஜர் அறிவுக்குமரனும் ஒருவன். அவனுடைய இயந்திரத்துப்பாக்கி அன்று பேசியவை வெறும் வார்த்தைகளல்ல.\nமீண்டும் கடுமையான பயிற்சிகள். அறிவுக்குமரன் சோர்ந்து போய் விடவில்லை. தேசியத்தலைவரின் உற்சாகமான வார்த்தைகள் அவர்களை உந்தின. 01.02.1998 இல் இன்னொரு களமுனை ஆனையிறவுத் தளம். அங்கே உப்பளமுகாம் அழிப்புக்காக நுழைந்த கரும்புலிகளில் அறிவுக்குமரனும் அடக்கம். அதிகாலை 1.15 இற்கு தாக்குதல் ஆரம்பமாகிறது எதிரி கடுமையான எதிர்ப்புக் காட்டுகிறான். அந்த கடுமையான எதிர்ப்புகளின் மத்தியிலும் உப்பள முகாம் ம��தான தாக்குதல் உச்சம் பெறுகின்றது.\nகடுமையான காயங்களுக்குள்ளான கரும்புலி சபேசன் வெடியாய் அதிர்ந்து விடுகிறான். எதிரியும் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்குகிறான். கரும்புலி குமரேசுவுக்கும் காயம். கால்கள் இரண்டும் செயலிழந்துவிட்டன. அவனும் வெடியாகிப் போகிறான். எஞ்சியோரைப் பின்வாங்கச் சொல்கிறான் இந்தத் தாக்குதலுக்கு தலைமைதாங்கிய குமுதன்.\nஅறிவுக்குமரன் பின்வாங்கி வந்தது இன்னமும் மெய்சிலிர்க்கும் நினைவுகளாகவே உள்ளன. உயிரோடு மீண்டு வந்து நடந்தவற்றை ஏனைய போராளிகளிடம் சொல்லி விடுவதற்காக அவன் அனுபவித்த இன்னல்கள் எல்லாம் வார்த்தைகளுக்கும் வரிவடிவங்களுக்கும் அப்பாற்பட்டவை.\nஎடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் உயிர் பறிக்கும் ஆபத்துக்கள் காத்திருந்தன. சாதாரண மனிதப்பிறவிகளால் நினைத்துப்பார்க்க முடியாத அந்த ஆபத்துக்களையெல்லாம் கடந்து அவன் தன் தோழர்களை வந்தடைந்தான். அவன் கடந்த ஒவ்வொரு கணமும் மரணம் அவனைத் துரத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தடவையும் மரணத்தை நெஞ்சிலுதைத்து வீழ்த்திவிட்டு அவன் நிமிர்ந்தான்.\nஇப்போது தாக்குதலுக்கு தலைமை தாங்கிவந்த குமுதனுக்கும் உடல் முழுக்க காயம். “நான் சாச்சை இழுக்கப்போறன். நீங்கள் போங்கோ” அந்த வார்த்தைகளும் அறிவுக்குமரனுக்குள் நுழைந்தன. அறிவுக்குமரன் குமுதனைப் பார்க்கிறான். “நீங்கள் வெளியிலை போகோணும். உங்களுக்குள்ளை கிடக்கிற முழுத்தகவல்களையும் போய்ச்சொல்ல வேணும். அது இன்னொரு சண்டை செய்யிறதுக்கு உதவும்”\nசிறிது நேரத்தில் அந்த வெடிச்சத்தம் பெரிதாய் ஒலிக்கிறது. இப்போது அறிவுக்குமரன் மட்டுமே. அறிவுக்குமரன் தன்னை எப்படியோ பாதுகாத்துக் கொண்டு, எத்தனையோ இடர்களைத் தாண்டி வெளிவருகிறான். மரணத்தைத் துரத்தி தேசத்தின் புதல்வனாய் வெளியே வந்தவன். தன் உணர்வுகளை கவிதை வரிகளாக்கினான்.\nதமிழர் எம் தேசத்தை செதுக்கியவர்களே..\nவெளித்தெரியாமல் எங்கள் மனதில் மட்டும்’\nஅறிவுக்குமரன் ஒருபோதும் ஓயாத புயற்காற்று ஆனையிறவுப் படைத்தளப் பிரதேசத்துக்குள்.. வேவுப்பணிகளில் ஈடுபட்டான்…. வேவுப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது… கையில் காயமுறுகிறான்.. ஆனாலும்… காயம் மாறமுன்பு… மீண்டும் கடும் பயிற்சிகளில் ஈடுபடுகிறான்…\n10.10.1999 அன்று அவன் தி��ுமலைக்கு செல்ல வேண்டும்… அங்கும் அவனது கடமைகள் இருந்தன… அன்று – முதல் பெண்மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளில் தன் உள்ளத்து உணர்வுகளைக் கொட்டி அனைவருடனும் பழகுகின்றான்.. அவனது அன்பில் எல்லோரும் திளைத்திருக்க… கையசைத்து படகேறுகிறான் அறிவுக்குமரன்.\nதிருமலையில்… அவனுடைய பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தன…. இரவும் பகலுமாய் அவன் உழைத்தான். கால்களிலும் , கைகளிலும் உள்ள விழுப்புண்கள் வேதனை கொடுத்தாலும்… அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆறுமாதங்களாய் அவனது அயராத பணிக்கு நடுவே.. அந்த அழைப்பு… அவனை வன்னி பெருநிலப்பரப்புக்கு வருமாறு கேட்கிறது… அவனுக்குள் ஆனந்தம்… மீண்டும் வன்னி மண்ணைப் பார்க்கப் போகும் பரவசம்… அருகே நின்ற தோழனின் கரங்களைப் பற்றி தன் அன்பைத் தெரிவித்தவன்… அவனிடம் இரு கைக்குண்டுகளையும் வாங்கிக் கொண்டு புறப்படுகிறான்.\n11.04.2000 அன்று…. கடலிலே படகு அறிவுக்குமரனையும் துணைப்படைவீரன் ஜோன்சனையும் ஏற்றிக் கொண்டு விரைகிறது… அறிவுக்குமரனின் முகத்தில் ஆனந்தப் பூரிப்பு. பழைய தோழர்களின் நினைவுகள் கொடிவிட்டுப் பறக்கின்றன.\nகடலில் எதிரியோடு மோதல் வெடிக்கிறது… அந்த மோதலில் வீரவரலாகிறான் அறிவுக்குமரன்… அறிவுக்குமரனோடு… துணைப்படைவீரன் ஜோன்சனும் அறிவுக்குமரன் கரும்புலி மேஜர் அறிவுக்குமரானாய்.. எல்லோர் மனங்களிலும் நிறைகிறான்… அறிவுக்குமரனுக்குள் ஆயிரம் உணர்வுகள் இருந்தன. அவன் சிறந்த படைப்பாளியாகவும் இருந்தான்…. கவிதைகளை, பாடல்களை, சம்பவங்களை புலிகளின்குரல் நேயர்களுக்காக எழுதினான்… தன்னுடைய அனுபவங்கள்.. தன்னோடிருந்த தோழர்களின் சாதனைகள், அவர்களின் உள்ளத்து உணர்வுகள் மக்களை சென்றடைய வேண்டும் என்று அவன் எண்ணினான்.. புலிகளின்குரல் வானொலியில் அவனுடைய எண்ணங்களும், சிந்திப்புகளும் ஒலிபரப்பாகின.\nஅறிவுக்குமரனை திருமலைக்கடற்பரப்பு தன்னுடன் வாரி அணைத்துக் கொண்டது. அவன் சாதித்துவிட்ட சாதனைகள் எங்களோடு நிறைந்திருக்கின்றன. அவனின் இலட்சியமும் இதயக்கனவுகளும் எங்களோடு ஒட்டியனவாய் என்றுமுள்ளன.\nஅமைச்சர் மங்களவுக்கு புலிகளுடன் தொடர்பு; வீரவன்ஸ குற்றச்சாட்டு\nகுண்டுவெடிப்பு இதுவரை 21 பேர் கைது\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த இங்கிலாந்து சட்டத்ரணி தாயும் மகனும்\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது.\nஅரங்கம் நிறைந்த மக்களுடன் நாட்டியமயில் 2019 மூன்றாம் நாள் நிகழ்வு\nமகாவலி வலயத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக்…\n31 ஆம் ஆண்டு நினைவில்\nநீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்.\nகேணல் கீதன் அவர்களின் 10 ம் ஆண்டு நினைவில் ; கீதனுடன் ஒரு…\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி.\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு வீறு கொண்டெழுவோம்\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு ஓட்டம் –…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nttn தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி 2019\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/07/31152651/1004925/Trichy-elephant-playing-with-Trainer.vpf", "date_download": "2019-04-22T03:59:55Z", "digest": "sha1:LVIBRLBT4GQ3Q5LKSCMTN4426FQITFAV", "length": 8899, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "பாகனிடம் கொஞ்சி விளையாடும் யானை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாகனிடம் கொஞ்சி விளையாடும் யானை\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில் யானை பாகனிடம் கொஞ்சி விளையாடும் காட்சி வெளியாகி உள்ளது.\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில் யானை பாகனிடம் கொஞ்சி விளையாடும் காட்சி வெளியாகி உள்ளது. கழுத்தில் மணி ஆரம், அலங்காரத்துடன் அழகாக காட்சி அளிக்கும், அகிலா யானையின் குறும்புதனம் நம் மனதை கொள்ளை கொள்கின்றன.\nதிருநாவுக்கரசர் உட்பட 31 பேரின் வேட்புமனு ஏற்பு...\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர்,தே.மு.தி.க சார்பில் இளங்கோவன் உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.\nஉரிமையாளருடன் கோபித்துக்கொண்டு கருவறைக்குள் அம்மன் சிலையுடன் கிளி ஐக்கியம்\nகோவை - பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டில் வளர்த்து வந்த கிளியை, திட்டியத��ல், உரிமையாளருடன் கோபித்துக்கொண்டே, பறந்து சென்றது.\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...\nபேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nசொந்த ஊர்களுக்கு சென்று சென்னை திரும்பும் மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதொடர் விடுமுறையை அடுத்து, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவதால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது\nஇளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை\nசிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டார்.\nஉதகையில் சுற்றுலா பயணிகள் உற்சாகம் - மிதவை, துடுப்பு, மோட்டார் படகுகளில் ஆனந்த பயணம்\nஉதகையில் கோடை கொண்டாட திரண்டுள்ள சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nமின்னொளியில் ஜொலித்த ரதங்கள் - மேள தாளங்களுடன் கோலாகல திருவிழா\nமணப்பாறையில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா நடைபெற்றது.\nஏராளமான மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் - காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு\nதிருவாரூர் நீடாமங்கலத்தில் காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு\nஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கொளாநல்லியில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புக��ள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=13261", "date_download": "2019-04-22T04:17:19Z", "digest": "sha1:5BAUFR34CHHCQXGCJRKOIZC2VKIYXHPK", "length": 10664, "nlines": 128, "source_domain": "www.namathueelanadu.com", "title": "இலங்கை பொறுப்புக் கூறாவிட்டால் அமைதி திரும்பாது | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் இலங்கை பொறுப்புக் கூறாவிட்டால் அமைதி திரும்பாது\nஇலங்கை பொறுப்புக் கூறாவிட்டால் அமைதி திரும்பாது\nநீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் இலங்கையில் நிலையான அமைதி ஏற்படாது என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை விவகாரம் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nபிரித்தானிய நாடாளுமன்றத்தில், கரேத் தோமஸ் என்ற உறுப்பினர், பாரிய மனித உரிமை மீறல் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த தவறும் சிறிலங்கா மீது எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.\nஅதற்குப் பதிலளித்து உரையாற்றிய பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட்,\n“ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான அமைச்சர், சிறிலங்கா அரசாங்கத்துடன் தனது தொடர்புகளின் ஊடாக, ஒரு மகத்தான வேலைகளை செய்துள்ளார்.\nஇந்த விவகாரத்தை எழுப்புவது முற்றிலும் சரியாது. குறைந்தபட்சம், இதுபற்றி இந்த நாட்டில் வாழும் சிறிலங்கா சமூகத்தினர் பலர் அக்கறை கொண்டுள்ளனர்.\nஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, சிறிலங்காவில் பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இப்போது நல்ல நிலைமை காணப்படுகிறது.\nஎவ்வாறாயினும், நடந்த தவறுகள் தொடர்பான நீதியும், பொறுப்புக்கூறலும் இல்லாமல் அங்கு நிலையான அமைதி சாத்தியப்படாது” என்று தெரிவித்தார்.\nPrevious articleசுமந்திரனுக்கும் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் வித்தியாசம் இல்லை\nNext articleமிச்சசொச்ச எச்சங்களும் அப்புறப்படுத்தப்பட்டது\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி – 475 பேர் காயம்\nஎம்மைப்பற்றி - 9,998 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,579 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,082 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,334 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,499 views\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/01/59.html", "date_download": "2019-04-22T04:25:43Z", "digest": "sha1:JSCKJFEZMJG6B7VVXFJOEO2YCND5VPYU", "length": 16448, "nlines": 315, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 59 - மூத்த பாகம் உதவிக்கு இளைய பாகம் மூத்ததுக்கு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 59 - மூத்த பாகம் உதவிக்கு இளைய பாகம் மூத்ததுக்கு\nறேடியோஸ்பதியின் ஆங்கிலப்புத்தாண்டு ஆரம்ப இடுகையாக ஒரு புதிரோடு தொடங்குகிறேன். நீண்ட நாட்களாகப் போட்டி இன்றித் தவிக்கும் அன்பு உள்ளங்களுக்கும் ஒரு தீனி போட்டது மாதிரியும் ஆச்சு.\nஇங்கே ஒரு படத்தின் பின்னணி இசையைக் கொடுக்கிறேன். இந்தப் பின்னணி இசை வரும் படத்தை இயக்கியவர் எண்பதுகளின் முக்கியமான நட்சத்திர இயக்குனர். இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால் இதே படத்தின் பாகம் 1 ஐ இந்த நட்சத்திர இயக்குனரின் உதவி இயக்குனராக இருந்தவர் பாகம் 2 ஐத் தன் குருநாதர் இயக்குவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இயக்கிப் பெருவெற்றி பெற்ற படம். சிஷ்யனுக்குக் கிடைத்ததோ பெருவெற்றி, ஆனால் பாகம் இரண்டை இயக்கிய அவரின் குருநாதருக்குக் கிடைத்ததோ தோல்விப் படம். சீமை���்குப் போனாலும் சரக்கிருந்தாத் தானே எடுபடும்.\nஇரண்டு படங்களின் நாயகனும் ஒருவரே, இசையும் ஒரேயொரு ராஜா அந்த இளையராஜாவே. பின்னணி இசையைக் கேட்டுக்கொண்டே ஓடி வருக பதிலோடு\nபோட்டி இனிதே முடிந்தது, பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;)\nகல்யாணராமன் - இயக்கம் ஜி.என்.ரங்கராஜன்\nஜப்பானில் கல்யாணராமன் - இயக்கம் எஸ்.பி.முத்துராமன்\nSP முத்துராமனின் உதவி இயக்குனர் இயக்கியது.. பேரு கூட ரங்கராஜன்னு நினைக்கிறேன்.\nஜப்பானில் கல்யாண ராமன் - SP முத்துராமன்\nமுயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ;-)\nவிடை தவறு குருசிஷ்யன் படம் பாகம் 1, 2 என்று வரவில்லையே\nபார்ட் 2 : ஜப்பானில் கல்யாணராமன்\nகல்யாணராமன் & ஜப்பானில் கல்யாணராமன்\nசரியான பதிலே தான் ;)\nகல்யாண ராமன் ; ஜப்பானில் கல்யாணராமன்\nநான் வர்றதுக்குள்ள விடை வந்துருச்சு....புத்தாண்டு வாழ்த்துகள்...\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்\" - பாடல் பிறந்த கதை\nகவிஞர் முத்துலிங்கத்தின் \"பாடல் பிறந்த கதை\" - தஞ்ச...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஏ.ஆர்.ரஹ்மான் - புதுக்குரல்களைத் தேடிய பயணம்\nறேடியோஸ்புதிர் 59 - மூத்த பாகம் உதவிக்கு இளைய பாகம...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண���டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/10/blog-post_85.html", "date_download": "2019-04-22T04:56:21Z", "digest": "sha1:SRSITO7HTK6BUN2SJAVKKTPGTIN6G4UP", "length": 31291, "nlines": 301, "source_domain": "www.ttamil.com", "title": "பூஜைகள் செய்யப் புதிய யோசனைகள்!!!!! ~ Theebam.com", "raw_content": "\nபூஜைகள் செய்யப் புதிய யோசனைகள்\nசமீபகாலமாகப் பலவிதமான நிகழ்வுகளுக்கு இறைவன் கிருபையை வேண்டி விதம் விதமான பூஜைகளை, பூசகரைக் கொண்டு புரிவது நம்மின மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. ஆரம்பத்தில் கல்யாண வைபவம், அந்திரட்டி, ஆட்டத்திரி எனச் சிலவற்றுக்கு மட்டுமே செய்யப்பட்டுவந்த பூசைக் கிரிகைகள், மக்களிடையை வசதியும், செல்வமும் பெருக, இப்பொழுது பெரும்பாலோர் புது மனை புகுதல், பூப்புனித நீராட்டுதல், குழந்தை பிறந்த துடக்கு கழித்தல் எனப் பலவிதமானவற்றை 'வெகு விமரிசையாக' பூசகரைப் பிடித்து, மந்திரம் ஓதிப் பெரிய விழாக்கள் ஆக்கிவிட்டார்கள்.,\nஇதனால் இப்பூசகர்கள் பாடு கொண்டாட்டமாகி விட்டது. ஏற்பட்ட மவுசினால், உண்மையில் இவர்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. அதனால்தானோ என்னவோ, மேலை நாடுகளில், மற்றைய தொழில் புரிபவர்கள் போலல்லாது, கோவில்களில் வேலையும் அளித்து, அருகினிலே வீடும் கொடுத்து, தனிப்பட்ட வெளி வேலையும�� செய்யலாம் என்ற அனுமதியும் வழங்கி இருக்கும் ஒரே ஒரு தொழில் இந்தப் பூசகர் வேலைதான் என்பது உண்மையிலும் உண்மை.\nஇவர்கள், மக்களின் கடவுள் நம்பிக்கையை பாவித்துப் பலவிதமான யுக்திகளின் மூலம் தங்கள் வருமானங்களைப் பெருக்கிக்கொண்டு போவதில் மிகவும் சாமர்த்தியர்கள். கடவுள் பயத்தினால் இவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போடும் பெரும் கூட்டமே இருப்பதனால், இவர்கள் பல புதிய காரணங்களைக் காட்டி, இல்லாததுக்கெல்லாம் செல்லாத மந்திரங்களைச் { படுபிழையாகச் சொன்னாலும் புரியாத மொழிதானே }சொல்லி, பொல்லாத பூசைகள் செய்து முடித்து ஒரு பெரிய தொகையை வசூலித்துக் கொள்ளுவர்.\nசமீபத்தில் ஒரு குடும்பம் தங்கள் புதிய வீட்டுக்கு ஒரு பூசகரை அழைத்துப் பூசை செய்து குடி புகுந்து, முடிவில் அவருக்கு அவர் உள்ளம் மகிழப் பெரும் தொகை ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்தினர். வெளியில் வந்தவர், நின்று வீட்டைப் பார்த்து அவர்களின் தலையில் ஒரு பெரிய ஐஸ் கட்டியை வைத்துச் சொன்னார், \"உங்கள் வீடு நல்ல விசாலமாகவும் அழகாகவும் இருப்பதால் ஆட்களின் கண்ணூறு பட்டுவிடும். ஆதலால் இந்த நாவூறுகளில் இருந்து பாதுகாக்க வேறொரு பூசை கட்டாயம் செய்யவேண்டும்\" என்று. உடனே இந்த 'அலுகோசுகள்' இன்னொரு 'நல்ல' நாளில் கட்டணம் செலுத்தி, மேலுமொரு பூசைசெய்துகொண்டதால் இப்பொழுது எல்லா நாவூறுகளில் இருந்தும் காப்பாற்றப்பட்டு நிம்மதியாக இருக்கின்றார்கள்.\nதெரியாமல்தான் கேட்கிறேன்; வீடு குடிபுகும்போது செய்யும் பூசைகளே, இந்த வீட்டையும், இருப்பவர்களையும் கிரகங்களின் கெட்ட பார்வைகள், தீய சக்திகளின் கொடிய தாக்கங்கள், எதிர்மறையான அதிர்வுகள் முதலியவற்றில் இருந்து காப்பாற்றுவதற்குத்தானே செய்யப்படுகின்றன என்று சொல்லுகின்றார்கள். அப்படி என்றால், அந்தக் கணபதி ஹோமம், சங்கொலி, தேங்காய், வெற்றிலை, மாவிலை ஒன்றும் இவற்றில் இருந்து காப்பாற்றுவதற்காக இல்லையா அடடே, யுத்தம், வெள்ளம், நில நடுக்கம் போன்றவற்றால் ஒரேசமயத்தில் தரைமட்டமாகும் வீடுகள் எல்லாம் இப்படியான கிரிகைகள் முறைப்படி செயயாதனால்தான் ஏற்பட்டதோ\nஅதனால்தான் சொல்கின்றேன், மனித குலம் பசி, பட்டினி, தோல்வி, அழிவு, விபத்து போன்றவற்றிலிருந்து காப்பாற்றப்படவேண்டும் என்றால் புதிய காரணிகள், புதிய பூசைகள், புதிய மந்திரங்கள், தேவையானவிடத்து புதிய கடவுள்களும் பிந்தாமல் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இதற்கு, என் சின்ன மூளைக்கு எட்டிய சில புதிய யோசனைகளைத் தர விரும்புகின்றேன். சொல்லப்படும் எல்லாவற்றிற்கும் கட்டாயமாக, ஐயரை அழைத்து, முறைப்படி பூசை செய்து முடிப்பிக்கவேண்டும்.\n* இறந்த ஒவ்வொருவரும் உங்களைத் தொடர்ந்து ஆசீர்வதிக்க, அவரவர் பிறந்த நாளில் ஓர் 'ஆசி பூசை'.\n*உறவாடா உறவுகள் உறவு வேண்டி ஒரு 'பந்த பூசை'\n*இருக்கும் உறவினர் உதவி கோரி ஒரு 'சொந்த பூசை'\n*பிள்ளைகள் ஒற்றுமையாக வாழ ஒரு 'பாச பூசை'\n*பணக்காரருடன் பலமான பிணைப்பு நிலைக்க ஒரு 'பிணைபூசை'\n* வீட்டினுள் பணம் கொட்ட, வருடா வருடம் ஒரு 'லட்சுமி பூசை\n*அயல் வீட்டாருடன் நட்புடன் இருக்க ஒரு 'நட்பு பூசை'\n*சாந்திமுகூர்த்த நேரம் ஆரம்பிக்கப் படுக்கையறையில் ஒரு'படுபூசை'\n*கருத்தரித்தால் ஒரு 'கரு பூசை'\n*கர்ப்பணிகளுக்கு ஒரு 'சிசு பூசை'\n*பிள்ளை நல்ல நாளில் பிறக்க 'கிரக பூசை'\n*பிள்ளை நல்லாய் பிறக்க 'நல பூசை'\n*பிள்ளைகள் பெயர் வைக்கும்போதும்,பல்லு முளைக்க , சிரிக்க, உடம்பு பிரட்ட, தவழ , உணவு அருந்த, நடக்க, கதைக்கத் தொடங்கும்போதும் ஒரு 'வளர்ச்சி பூசை'(இவற்றுக் கெல்லாம் அடிக்கொருக்கால் வர பூசகருக்கு சிரமமெனில் ஒருவர் இறந்தபின் 12 மாதமாசிகத்தானும் சேர்த்துக் கொடுப்பதுபோல் அவருக்கு கொடுக்கவேண்டியதை சேர்த்துக் கொடுத்தால் பெரும் பேறாகும்).\n*பிள்ளைகள் ஒவ்வொருவரும் பாடசாலை செல்லத் தொடங்கும்போதும், ஒவ்வொரு வகுப்பு மேலேறும்போதும் ஒரு 'பள்ளி பூசை'(மேற் கூறியதுபோல் 12 பூசையும் சேர்த்தும் செய்யலாம்).\n* சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி என்று எல்லா விஷேடங்களுக்கும்\n*விசேட பரீட்சைகளில் பிள்ளைகள் அதி உயர் சித்தி அடைய ஒரு 'சித்தி பூசை.'.\n*பல்கலைக்கழகம் நுழையமுன் ஒரு 'நுழை பூசை'\n* படிப்பு முடித்து வேலை தொடங்கும்போது ஒரு 'வேலை பூசை\n* வேலையில் பதவி உயர்வு கிடைக்க ஒரு 'உயர்ச்சி பூசை\"\n*ஒவ்வொருவரும் ஒரு கணனியோ, தொலைபேசியோ மற்றும் விளையாட்டுக் கருவியோ வேண்டும்போது அவை பழுதாகாமல் இருக்க ஒரு 'காவல் பூசை'\n*கணணி வைரசினால் தாக்கப்பட்டுப் பழுதாகாமல் இருக்க ஒரு 'வைரஸ் பூசை'\n*எந்தவொரு வண்டி வாங்கும்போதும் ஒரு 'வாகன பூசை'\n* விமானம் ஏறுமுன் ஒரு 'காப்பு பூசை'\n* விமானம் விட்டு இறங்கிய பின் ஒரு 'நன்றி பூசை'\n*தெருவில�� இறங்கி பாதுகாப்போடு நடப்பதற்கு வருடம் ஒருமுறை என்றாலும் ஒரு 'விபத்து பூசை'\n*பிள்ளை வேண்டி ஒரு 'குழந்தை பூசை'\n* பிள்ளைகள் போதுமென்று கண்டால் ஒரு 'போதும் பூசை'\n* பிள்ளை பிறந்தால் ஒவ்வொரு மாசமும், பின்னர் ஒவ்வொரு வருஷமும் ஒரு 'சேம பூசை'.\n* மன அழுத்தம் வராமல் இருக்க ஒரு 'அழுத்த பூசை'\n*காதல் வராமக்காக்க ஒரு 'கட்டுபூசை'\n* காய்ச்சல் வராமல் இருக்க ஒரு 'காய்ச்சல் பூசை'\n* வயிற்றால் சுகமே போக ஒரு 'பேதி பூசை'\n*இதேபோல 'இருமல் பூசை', 'தடிமன் பூசை' என்று பல.\n*திருமண நினைவு நாளில் ' மண பூசை'\n* (அவர்கள் கோபித்துக் கொண்டாலும்)மற்றைய சமய கடவுள்களின் அனுக்கிரகம் கிடைக்க 'ஜேசு பூசை', 'அல்லா பூசை' என்று பலவும்.\nஇப்படி, இப்படி இஷ்டப்படி பலவிதமான காரணங்களுக்கு உரிய பூசைகளை எல்லாம் முறைப்படி செய்துவந்தால், பூசகர் குடும்பம் எந்தவொரு கஷ்டமும் இன்றி வாழ்வதுபோல நீங்களும் வாழலாம்.\nஏன் நினையாப் பிராகாரமாக இடருக்குள் விழவேண்டும் எதற்கும், மண்டையைப் போட்டுக் குழப்பிச் சரியோ பிழையோ, விடயம் இருக்கோ இல்லையோ, அல்லது உண்மையோ பொய்யோ என்று ஆழ, அமர இருந்து பகுத்தறிய முனையாமல், எல்லோரும் செய்கிறார்கள்தானே என்றுவிட்டுப் புதிய இத்தகைய பூசைகளையும் சேர்த்துச் செய்யுங்கோவன் எதற்கும், மண்டையைப் போட்டுக் குழப்பிச் சரியோ பிழையோ, விடயம் இருக்கோ இல்லையோ, அல்லது உண்மையோ பொய்யோ என்று ஆழ, அமர இருந்து பகுத்தறிய முனையாமல், எல்லோரும் செய்கிறார்கள்தானே என்றுவிட்டுப் புதிய இத்தகைய பூசைகளையும் சேர்த்துச் செய்யுங்கோவன்\nஎன்றால்தானே அவர்களும் தொடர்ந்து பிழைக்கலாம் (அவர்களும் பிழைத்தால் தானே)உங்களையும் வாழ வைக்கலாம்\nபூசைகள் பல செய்து ஆசைகள் பல தீர்ந்து பெருவாழ்வு வாழ்வீர்\n*எந்தவொரு பூசையும் சேர்த்து எல்லோருக்கும் என்று ஒன்றாகச் செய்தால் பலன் கிடைக்காது. தனித்தனியே செய்தல் வேண்டும்.\n*செய்யும் பூசைகளும், பூசைகளின் பெயர்களும் தமிழில் சொல்லாது சம்ஸ்கிருத மொழியில் சொன்னால்தான் சக்தி பலம்.\n* பூசகருக்கு எவ்வளவுக்கு, எவ்வளவு கூடுதல் கூலி கொடுத்து அவரைச் சந்தோசப் படுத்துகின்றீர்களோ அவ்வளவுக்கு, அவ்வளவு பலனும் பெருகும். இதில் கஞ்சத்தனம் பார்த்தால் தண்டிக்கப் படுவீர்கள்.\n*கூலியைப் பணமாகவோ, அவர்கள் விரும்பும் பொருளாகவோ கொடுக்கலாம். லக்சரி ஸ்ப���ர்ட்ஸ் கார் கொடுப்பது பெரும்பாலும் விரும்பத்தக்கது.\nசிரிப்பு வருகுது,சிரிப்பு வருகுது,வாசிக்க,வாசிக்க சிரிப்பு வருகுது.\nஅந்தக் காலத்தில் வீடு கட்டிய தச்சு ஆச்சாரியார்தான் வீட்டைக் குடி புகுவார்; ஐயர் அல்ல.\nஅது சரி, என்ரை மனைவியார் சுமங்கலியாப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்று வேண்டாத தெய்வம் இல்லை.\nஅப்படி நடக்க எதாவது பூசைகள் இருக்கா ஒவ்வொரு மாதமும் செய்ய\nஅதற்குத்தானே இருக்கிறது சுமங்கலி பூசை.ஏனுங்கோ அவசரம்\nதிருவனந்தபுரம்: சபரிமலை பக்தர்கள் பம்பை ஆற்றை மிகவும் புனிதமாக கருதுகின்றனர். இந்த ஆற்றில் குளித்து விட்டுதான் ஐயப்பனை தரிசிக்க செல்வார்கள். பல பக்தர்கள் குளித்த பின்னர் தாங்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் பொருட்களை, பம்பை ஆற்றில் விட்டால் பாவங்கள் விலகும் என்று நம்புகிறார்கள். இதனால் நதி அசுத்தம் ஆகிறது. இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. --இது பத்திரிகைச் செய்தி .இப்படி இடத்திற் கிடம் ,ஆளுக்கு ஆள் ஒவ்வொன்றை சொல்லி மக்களை மேலும் மூடரா க்கி வளர்ந்துகொண்டிருக்கிறது இந்து அஜாரகம்.\nஏன், பம்பை ஆற்றில குதிச்சு செத்தா சொர்க்கலோகம் போகலாமாம்....\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு:59-புரட்டாதி த்திங்கள் - தமிழ் இணையசஞ்சிக...\nஉங்கள் கைபேசியின் சத்தம் அதிகமாக்க என்ன வழி\nஉழவும் பசுவும் ஒழிந்த கதை\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் [சீர்காழி]போலாகுமா\nஆச்சி மனோரமாவின் இறுதி இரும்புப் பேச்சு\nபழம்பெரும் நடிகை மனோரமா மரணம்\nஒரு ஜோதிடர் - பொது அறிவாளர் சந்திப்பு:\nநாம் கற்க தவறிய தமிழ் எண்கள்-அறிந்துகொள்வோம்\nகாரைதீவில் நாகர் காலத்து சில அரும் பொருட்கள், கல்வ...\nஆன்மீகம் என்பது கடவுளை....[சித்தர்கள் சிந்தனையிலிர...\nபண்டைய தமிழரின் ஆயுதம் [அனுப்பியவர்:கோணேஸ்வரன் மாண...\nவயோதிப வயதுப் பார்வை இழப்புக்கு பார்வை கிடைக்க புத...\nகுமரிக்கண்ட மக்கள் பயண்படுத்திய கலண்டர் எப்டியானது...\nஊரு விட்டு ஊரு போய்....02\nஊரு விட்டு ஊரு போய் .......01\nபூஜைகள் செய்யப் புதிய யோசனைகள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் ���ெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 21/04/2019 [ஞாயிறு]\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 21 april .2019\nIndia news TamilNadu news sortly →→→→→→→→→→→→→→ 21 april .2019 இதயத்தை நொறுக்கும் இலங்கை தேவாலய கொடூர தாக்குதல் கண்டனத்...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/vijai-antony-12-02-2019/", "date_download": "2019-04-22T04:57:11Z", "digest": "sha1:ZXNMOMEJ7UBJ3F7MY2FW5M5DEPA6BXY6", "length": 6521, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அரசியல் களத்தில் விஜய் ஆண்டனி | vanakkamlondon", "raw_content": "\nஅரசியல் களத்தில் விஜய் ஆண்டனி\nஅரசியல் களத்தில் விஜய் ஆண்டனி\nஅடுத்தடுத்து படங்களில் பிசியாகி வரும் விஜய் ஆண்டனி, தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nதிமிரு பிடிச்சவன் படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக “கொலைகாரன்” படம் வெளியாக இருக்கிறது. விஜய் ஆண்டனி தற்போது, அக்னிச் சிறகுகள், தமிழரசன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்து விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, எனது அடுத்த படத்தில் மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த் க��ருஷ்ணனுடன் இணைவதில் மகிழ்ச்சி. டி.டி. ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார். என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், இந்த படம் அரசியல் படமாக உருவாகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக எமன் படத்தில் விஜய் ஆண்டனி அரசியல்வாதியாக நடித்திருந்தார் என்பது கிறிப்பிடத்தக்கது.\nமுதன்முதலாக குரல் கொடுத்த ஜோதிகா | ‘மகளிர் மட்டும்’ திரைப்படம்\nஓர் உடலில் நூறு ஜென்மங்கள் வாழ்ந்தவர் சிவாஜி | கவிஞர் வைரமுத்து\nஒரு மாதத்தில் சுமார் 5000 சட்டவிரோத குடியேறிகள் மலேசியாவில் கைது\nபிரான்ஸ் ஆளுகையின் கீழுள்ள ரீயூனியன் தீவு அருகே சிக்கிய இலங்கையர்கள்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=228538", "date_download": "2019-04-22T05:10:52Z", "digest": "sha1:ELLK6QMHCVNXKGV6QSJ5V2MDZPWAL7UR", "length": 18164, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோவில் தேரோட்டம்| Dinamalar", "raw_content": "\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 18\nஇலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப் 10\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா 23\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு 11\nபெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை 2\n4 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம் 1\nஈபிள் டவர் ஒளி அணைக்கப்பட்டு அஞ்சலி 8\nஇடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று ... 1\nஏப்.22: பெட்ரோல் ரூ.75.77; டீசல் ரூ.70.10\nகல்லங்குறிச்சி கலியபெருமாள் கோவில் தேரோட்டம்\nஅரியலூர்: அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில் கலியபெருமாள் கோயில் எனப்படும், கலியுக வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்ளை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு, பிரார்த்தனை தலமாக விளங்கும் இக்கோயிலின் பெருந்திருவிழா, கடந்த 12ம் தேதி ஸ்ரீராமநவமியன்று கொடிஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சூரிய வாகனம், புன்னைமர வாகனம், வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி யானை வாகனம், கண்ணாடி பல்லக்கு, வெள்ளிக் குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் ஸ்வாமி திருவீதி உலாவும், 16ம் தேதியன்று கருடசேவையும், 18ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. பெருந்திருவிழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டம், 20ம் தேதி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு துவங்கியது. அரியலூர் மாவட்ட கலெக்டர் பொன்னுசாமி, கோயிலின் ஆதீன பரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி படையாட்சியார், டி.ஆர்.ஓ., பிச்சை, ஆர்.டி.ஓ., ஸ்ரீதரன், தாசில்தார் பாலாஜி தேரோட்டத்தை வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். முதல் தேரில் ஆஞ்சநேயரும், இரண்டாவது தேரில் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கலியுக வரதராஜ பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நான்கு ராஜவீதிகள் வழியாக நடந்த தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஆங்காங்கே அன்னதானமும் நடந்தது. கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேரோட்டத்தை காணவரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க, அரியலூர் எஸ்.பி., நஜ்முல் ஹோடா உத்தரவுபடி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nகாளகண்ட மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா\nகோடை கால பயிற்சி முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாளகண்ட மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா\nகோடை கால பயிற்சி முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=850852", "date_download": "2019-04-22T05:17:01Z", "digest": "sha1:BCL4DANEHVLMWVESTEXAUY2OSQHQMIC6", "length": 21560, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "UK PM calls for an investigation into alleged war crimes in Sri Lanka | போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 18\nஇலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப் 10\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா 23\nநாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு 11\nபெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை 2\n4 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம் 1\nஈபிள் டவர் ஒளி அணைக்கப்பட்டு அஞ்சலி 8\nஇடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று ... 1\nபோர் குற்ற விசாரணை விரைவில் நடத்து \nகொழும்பு: இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறி்த்து, ஒளிவு, மறைவற்ற, நேர்மையான விசாரணையை இலங்கை அரசு நடத்த வேண்டும் என்றும், வரும் மார்ச் மாதத்திற்குள் இதை செய்யாவிட்டால், இலங்கை போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு இங்கிலாந்து ஏற்பாடு செய்யும் என்றும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தார்.\nகாமன்வெலத் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை சென்ற இங்கிலாந்து நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன், வழியில் டில்லி வந்தார். பின், கோல்கட்டா பயணத்தை முடித்துக் கொண்டு, யாழ்ப்பாணம் சென்றார். அங்குள்ள மீள்குடியேற்ற முகாமில் தங்கி உள்ளவர்களை அவர் சந்தித்து பேசினார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'வடபகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும், மிக விரைவில் தமிழர்களை மீள் குடியமர்த்த வேண்டும்,' என்று கூறினார்.\nஇதையடுத்து, காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட, டேவிட் கேமரூன் பேசியதாவது:\nபத்திரிகை சுதந்திரம் வேண்டும் :\nஇலங்கை ராணுவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் குறித்து உடனடியாக வெளிப்படையான விசாரணை நடத்த இலங்கை அரசு முன் வர வேண்டும். இதை வரும் மார்ச் மாதத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், பிரிட்டன் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிடும். இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு இங்கிலாந்து ஏற்பாடு செய்யும். நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என பிரிட்டன் எதிர்பார்க்கிறது. இங்கு பத்திரிகை சுதந்திரம் காக்கப்பட வேண்டும்.\nஇலங்கையில், மனித உரிமைகளை கடைப்பிடிப்பதிலும், அவற்றை புனரமைப்பதிலும் அந்நாட்டு அரசு வேகமாக பணியாற்ற வேண்டும். இதற்கு எவ்வளவு காலமாகும் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் சரியான வகையில் , உரிய நேரத்தில் அதை நிறைவேற்ற வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு டேவிட் கேமரூன் பேசினார்.\nமுன்னதாக இங்கிலாந்து பத்திரிகை பிரிவு செயலரும் இங்கு பத்திரிகை சுதந்திரம் இல்லை என்று இலங்கையை குறை கூறியிருந்தார்.\nஇலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்து வந்த, விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டு போர், கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட��ு. ஆனால், இந்த போர், சர்வதேச சமுதாயத்தின் பல்வேறு கண்டனங்களுக்கு உள்ளாகி உள்ளது. போரின் போது அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டது குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணை நடத்த இலங்கை அரசு இதுவரை முன்வராததே இதற்கு காரணம்.\nRelated Tags இலங்கைக்கு இங்கிலாந்து ...\nஅரசுகளின் அலட்சியத்தால் வளர்ச்சியில் பின் தங்கிய நகர்புற கிராமங்கள்(12)\nசச்சினுக்கு பாரத ரத்னா விருது ஓய்வு நாளில் மத்தியஅரசு கவுரவம்(183)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியாகாரனிடம் அடிமையாய் இருந்து அவமானப் படுவதைவிட இங்கிலாந்துகாரனிடம் அடிமையாய் இருந்துவிடலாம் .அவனிடம் நீதி நேர்மை மனிதாபிமானம் உள்ளது .ஊழல் இல்லை\nஉங்களின் இந்த நேர்மையான அணுகுமுறைக்கு பாராட்டுக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளிய��கும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசுகளின் அலட்சியத்தால் வளர்ச்சியில் பின் தங்கிய நகர்புற கிராமங்கள்\nசச்சினுக்கு பாரத ரத்னா விருது ஓய்வு நாளில் மத்தியஅரசு கவுரவம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/14195901/1237127/ipl-2019-sunrisers-hyderabad-delhi-capitals.vpf", "date_download": "2019-04-22T04:58:50Z", "digest": "sha1:OGQMPQL35FDFAUMEYQUB3IPRF4GUDUDB", "length": 20065, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி கேப்பிடல்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி || ipl 2019, sunrisers hyderabad delhi capitals", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி கேப்பிடல்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nமாற்றம்: ஏப்ரல் 15, 2019 04:55\nஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது . #IPL2019 #SRHvDC\nஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது . #IPL2019 #SRHvDC\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 30வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.\nஇதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் இறங்கினர். கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய தவான் இந்த முறை 7 ரன்னிலும், பிரித்வி ஷா 4 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து இறங்கிய காலின் முன்ரோ அதிரடியாக ஆடி 24 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.\nஅவரை தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினார். அவர் 45 ரன்னில் வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரிஷப் பன்ட் 23 ரன்னில் அவுட்டானார். இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்துள்ளது. ஐதராபாத் அணி வெற்றிபெற 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.\nஐதராபாத் அணி சார்பில் கலீல் அகமது 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nபின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணி 9.5 ஓவர்களில் 72 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கண்ட நிலையில் தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோ (41 ரன்) கீமோ பால் பந்து வீச்சில் ரபடாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் அந்த அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரை (51 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.\n18.5 ஓவர்களில் ஐதராபாத் அணி 116 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி 15 ரன்களுக்குள் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டெல்லி அணி தரப்பில் ரபடா 4 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ், கீமோ பால் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். டெல்லி அணி வேகப்பந்து வீச்சாளர் கீமோ பால் ஆட்டநாயகன் விருது பெற்றார். 8-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி சுவைத்த 5-வது வெற்றி இதுவாகும். அத்துடன் முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்திடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது.\nஐபிஎல் 2019 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | டெல்லி கேப்பிடல்ஸ்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் பற்றிய செய்திகள் இதுவரை...\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை\nஅல்ஜாரியின் சிறப்பான பந்து வீச்சால் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\nவார்னரால் மிகவு��் பெருமையடைகிறேன்: அவரது மனைவி கேண்டிஸ் உருக்கமான ட்வீட்\nபல்வேறு சாதனைகளை உடைத்தெறிந்த டேவிட் வார்னர் - பேர்ஸ்டோவ் ஜோடி\nமேலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பற்றிய செய்திகள்\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு-பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்\nஇலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்-24 பேர் கைது\nஉக்ரைன் அதிபர் தேர்தல்- நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி முகம்\nவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் யாரும் அத்துமீறி நுழையவில்லை - சத்யபிரத சாகு\nஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் டோனி\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nடோனி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம்: பயிற்சியாளர் பிளெமிங் கருத்து\nபெங்களூர் அணியுடன் இன்று மோதல்: ‘பிளே ஆப்’ சுற்று ஆர்வத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nசிம்பு - கவுதம் கார்த்திக் ���ணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-3/", "date_download": "2019-04-22T05:05:48Z", "digest": "sha1:VVGRQSVXBSSLWEOW7QSF5N62SCY5MQNO", "length": 10772, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான அ.ம.மு.கவின் வேட்பாளர் பெயர் பட்டியல் அறிவிப்பு\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nஅயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி\nஅயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.\nஅங்கு சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று ரி-ருவென்ரி போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது.\nஇந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டி, நேற்று வட அயர்லாந்தில் உள்ள பிரடி கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்றது.\nஇதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்;மானித்தது. இதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக, ஹஸ்ரதல்லாஹ் சசாய் 82 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் பீட்டர் சேஸ் 3 விக்கெட்டுகளையும், பொய்ட் ரன்கின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஇதனைதொடர்ந்து, 161 என்ற வெற்றி இலக்கை நோக்க��� பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்து அணி, 15 ஓவர்கள் நிறைவில் 79 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் அயர்லாந்து அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.\nஇதில் அயர்லாந்து அணி சார்பில், வில்லியம் போட்டர்பீல்ட் 33 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளையும், முஜிப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.\nஇந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரைக் 2-0 என கைப்பற்றியுள்ளது.\nஇவ் இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ரி-ருவென்ரி போட்டி, நாளை வட அயர்லாந்தில் உள்ள பிரடி கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் கடின எல்லைக்குச் சமன்: மார்டின் செல்மயர்\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றானது, அயர்லாந்துடனான கடினமான எல்லைக்கு சமமாக அமையும் என ஐரோப்பிய ஆணையகத்தின்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் கடுமையான சூழலை ஏற்படுத்தும் : அயர்லாந்துப் பிரதமர்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் அயர்லாந்திற்கு கடினமானதாக அமையும் என, பிரதமர் லியோ வராத்கார் தெரிவித்துள்ளார்.\nநான்காவது ஒருநாள் போட்டி – ஆப்கானிஸ்தான் அணி 109 ஓட்டங்களால் வெற்றி\nஅயர்லாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 109 ஓட்டங்களால் வ\n800 ஆண்டுப் பழமையான மம்மியின் தலை திருடப்பட்டுள்ளதாக தகவல்\nஅயர்லாந்தின் டப்ளின் தேவாலயத்திலிருந்த ஒரு மம்மியின் தலை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர\nஅதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி\nஅயர்லாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8\nவெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநாட்டின் அசாதாரண நிலை: அவசரமாக கூடுகிறது க��்சித் தலைவர்கள் கூட்டம்\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nகுண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: பிரியங்கா\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-22T04:41:50Z", "digest": "sha1:UTCZLQEZNPJDG2WPADZWEFZKFZDX6KTS", "length": 10250, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "பேருவளை, அளுத்கம சம்பவத்திற்கு மஹிந்தவே பொறுப்புக்கூற வேண்டும்: சஜித் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nபேருவளை, அளுத்கம சம்பவத்திற்கு மஹிந்தவே பொறுப்புக்கூற வேண்டும்: சஜித்\nபேருவளை, அளுத்கம சம்பவத்திற்கு மஹிந்தவே பொறுப்புக்கூற வேண்டும்: சஜித்\nபேருவளை, அளுத்கம சம்பவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூற வேண்டும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nமன்னார் – நானாட்டனில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இன்று கையளிக்கப்பட்ட 23 வீடுகளுக்கும் நான் சென்ற போது மகிழ்ச்சியடைந்தேன். வீடுகளுக்கான சான்றிதழ்களை நானே வழங்கி வைத்தேன்.\nஆனால் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் என்ன செய்கின்றார்கள். விகாரைகளுக்கு சென்று வேறு ஒருவர் நிர்மாணித்த புத்தர் சிலைகளை திறந்து வைத்து விட்டு வெளியில் வந்து நாட்டினை பிளவுபடுத்தும் வகையில் தான் பேசுகின்றார்கள்.\nநாட்டின் மீது பற்றுக் கொண்டவர்கள் போல தான் நடந்து கொள்வார்கள். ஜனாதிபதி தேர்தல் நெருங்க நெருங்க அவர்கள் பள்ளிவாசல்கள், கோயில்கள் நோக்கி செல்கின்றனர். கோயில்களுக்கு செல்வதற்கு போட்டி போடுகின்றனர்.\nபொதுஜன பெரமுனவின் தந்திரமே இது. பௌத்த தர்மத்தை மதிக்காத இவர்கள் குறுக்கு வழியில் விரைவில் ஜனாதிபதி மாளிகைக்கு செல்வதற்கு இதனை செய்கின்றனர்.\nபேருவளை, அளுத்கம சம்பவத்தினை தோற்றுவித்தவர் வேறு யாரும் இல்லை முன்னாள் ஜனாதிபதியும் கடந்த அரசாங்கமும் தான் என்பதனை நான் எவ்வித பயம் இன்றி சொல்கின்றேன்.\nஇன, மத ரீதியில் சகோதரத்துவத்துடன் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசங்கக்காரவை போன்றே செயற்படுகிறேன் – சஜித்\nகிரிக்கெட்டில் முன்னாள் தலைவர் சங்கக்கார கையாளும் யுக்தியை, நுட்பத்தை அரசியலில் தான் கையாண்டு வருவதா\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nஉலகவாழ் கிறிஸ்தவர்கள் மனுக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளியை\nசஜித்-ரவி முரண்பாடு தனிப்பட்ட விடயம் – ஐ.தே.க. உறுப்பினர்கள் கருத்து\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், அதன் உப தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கு\nமன்னாரில் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தோல்வி\nமன்னார் மாந்தை வெள்ளாங்குளம் பண்ணை பகுதியில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவிருந்த 275 ஏக்கர் பண்ணை\nமன்னாரில் மின்னல் தாக்கம் -வீடு எரிந்து நாசம்\nமன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட வண்ணாங்குளம் கிராமத்தில் உள்ள வீடொன்றின் மீது\nஇந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்\nஇலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு\nமேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE\nநாட்டின் அசாதாரண நிலை: அவசரமாக கூடுகிறது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nகுண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: பிரியங்கா\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\nஇலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும்: மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88.html?start=15", "date_download": "2019-04-22T04:30:02Z", "digest": "sha1:WRUORRN7FZ6LAMV4PGEQOZYU727YFPIP", "length": 7719, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: நடிகை", "raw_content": "\nபிரபல நடிகையின் மகள் தற்கொலை\nஐதராபாத் (29 ஜூலை 2018): பிரபல தெலுங்கு நடிகையின் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nபிரபல தமிழ் இளம் நடிகை தூக்கிட்டுத் தற்கொலை\nசென்னை (18 ஜூலை 2018): பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை பிரியங்கா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nஹோட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகை சிக்கினார்\nஐதராபாத் (09 ஜூலை 2018): ஐதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் பட்ட இளம் நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகல்லூரி பேராசிரியருக்கு பளார் விட்ட நடிகை\nசென்னை (06 ஜூலை 2018): விமானத்தில் ஆபாசமாக படம் எடுத்த பேராசியரை நடிகை ஒருவர் சரமாரியாக தாகியுள்ளார்.\nநடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிப்பு\nநியூயார்க் (04 ஜூலை 2018): பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோய் பாதிப்பால் அவதியுற்று வருவதாக அவரது ட்விட்டர் பதிவி தெரிவித்துள்ளார்.\nபக்கம் 4 / 7\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nதஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது\nடிவி நடிகைகள் இருவர் விபத்தில் மரணம்\nமுஸ்லிம் அமைப்புகள் பாசிசத்தை எதிர்த்தபோது - கார்ட்டூன்\nவிஜய்காந்தை கண்டு வேதனை அடைந்த தொண்டர்கள்\nபாஜகவுக்காக வாக்களிக்க வெளிநாட்டு வேலையை இழந்த இளைஞர்\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nமுன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்…\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nஎன் பொண்டாட்டிக்கு மட்டும் தான் ஓட்டு இருக்காம் - கதறிய ரமேஷ…\nBREAKING NEWS: இலங்கையில் ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்ப…\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு - நவாஸ் கனி குற…\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nஅபுதாபியில் ���ுதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/16332-srirangam-jeeyar-ramanuja-desigar-passes-away.html", "date_download": "2019-04-22T04:48:06Z", "digest": "sha1:2F7ZVA532VTKEFUU3YWG6ADISXQTGTGY", "length": 7897, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "ஸ்ரீரங்கம் ஜீயர் ராமானுஜ மகா தேசிகர் மரணம்!", "raw_content": "\nஸ்ரீரங்கம் ஜீயர் ராமானுஜ மகா தேசிகர் மரணம்\nசென்னை (19 மார்ச் 2018): திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஜீயர் ராமானுஜ மகா தேசிகர் இன்று சென்னையில் காலமானார். இவருக்கு வயது 84.\nஉடல்நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஆண்டவன் சுவாமிகள் சிகிச்சை பலனின்றி பரமபதம் அடைந்தார் என்று ஆஸ்ரம நிர்வாகிகள் தெரிவித்தனர். ஜீயரின் உடல் சென்னையில் இருந்து இரவுக்குள் திருச்சிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது.\n« ராமநாத புரத்தில் பயங்கரம் - பள்ளி ஆசிரியை கொலை மீண்டும் 2 ஜி வழக்கு - டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு மீண்டும் 2 ஜி வழக்கு - டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு\nதை அமாவாசை தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பக்தர்கள்\nஇந்து அறநிலையத்துறை கோவில் யானைகள் ஸ்ரீரங்கம் திரும்பின\nஸ்ரீரங்கம் கோவிலில் இன்று சொர்ர்க்க வாசல் திறப்பு\nஊரில் இருந்தும் வாக்களிக்க முடியாத நிலையில் சிவகார்த்திகேயன்\nபாபர் மசூதியை இடித்ததில் எங்களுக்கு பெருமை - பாஜக பயங்கரவாதி பிரக…\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களி…\nநாகையில் பரபரப்பு - பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் பதிவு…\nதிமுக காங்கிரஸ் மீது அய்யாக்கண்ணு பகீர் குற்றச்சாட்டு\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண்டு வ…\nதஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nதமிழகத்தை மறந்த மோடி குஜராத்திற்கு மட்டும் உதவி\nபொது மேடையில் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை\nவாக்கு எந்திரம் இருந்த அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரியிடம் வ…\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீ���் ராஜின…\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் …\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2017/09/blog-post_45.html", "date_download": "2019-04-22T04:29:01Z", "digest": "sha1:A4SEQR7PBLMJSXAPYOE4VHTQE3YBKBIU", "length": 20141, "nlines": 299, "source_domain": "www.radiospathy.com", "title": "சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா 🎻🌴🌸 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா 🎻🌴🌸\nஏவிஎம் நிறுவனம் - இசையமைப்பாளர் சந்திர போஸ் - பாடலாசிரியர் வைரமுத்து வெற்றிக் கூட்டணி கொடுத்த படம் \"வசந்தி\".\nவெற்றிக் கூட்டணி என்று இங்கே அடைமொழி கொடுக்கக் காரணம் படத்தின் வணிக ரீதியான வெற்றியைத் தாண்டி அருமையான பாடல்களால் ரசிகர் மனதை ஆட்கொண்ட படங்களில் இதுவுமொன்று. \"ரவி வர்மன் எழுதாத கலையோ\" என்ற முத்திரைப் பாடல் வைரமுத்துவின் திரையிசைப் பயணத்தில் விலத்த முடியாத பாட்டு.\nஅந்தப் பாடல் இடம் பிடித்தது வசந்தி திரைப்படத்தில்.\n\"பாட்டி சொல்லைத் தட்டாதே\" திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதே திரைப்படத்தின் (பழம்பெரும்) இயக்குநர் சித்ராலயா கோபு வசந்தி திரைப்படத்தை இயக்கினார். அந்தக் காலகட்டத்தில் நடிகர் மோகனின் திரையுலகப் பயணம் சரிவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. நகைச்சுவைக்குப் புகழ் பெற்ற சித்ராலயா கோபுவின் முத்திரை இந்தப் படத்தில் இல்லாத காரணத்தாலும் தோல்வியைய் தழுவிக் கொண்டது.\nஒரு பாடலை ஆண் குரல் தனித்தும் பெண் குரல் தனித்தும் பாடும் வகையில் ஏராளம் பாடல்கள் இசைஞானி இளையராஜா இசையில் வந்திருக்கின்றன. ஆனால் சந்திரபோஸ் இசையில் வெகு அரிதாகவே இது நேர்ந்திருக்கிறது. \"பாட்டி சொல்லைத் தட்டாதே\" படத்தின் \"வெத்தல மடிச்சுக் கொடுத்த பொம்பள\" பாடலைச் சந்தோஷத்திலும் சோகத்திலுமாகக் கொடுத்திருப்பார். அந்த வகையில் சந்திரபோஸ் வசந்தி படத்தில் \"சந்தோஷம் காணாத\" பாடலுக்கு இரண்டு வடிவம் கொடுத்திருக்கிறார்.\nகவிஞர் வைரமுத்து எழுதிய \"சந்தோஷம் காணாத வாழ்வுண்டா\" பாடலுக்கு இன்னொரு சிறப்புண்டு. இந்தப் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியதும், சித்ரா பாடி��தும் தனித்தனியான வெவ்வேறு வரிக்களை சரணத்தில் கொண்டிருக்கும். ஒப்பீட்டில் சித்ரா பாடியதில் கொஞ்சம் எளிமையும் ஜேசுதாசுக்குத் தத்துவார்த்தம் சற்றே தூக்கலாகவும் இருக்கும்.\n\"இந்தப் பாடல் பாடுவதற்கு நான் தானே பணம் கொடுக்கணும்\" என்றாராம் ஜேசுதாஸ் வைரமுத்துவிடம் பாடல் பதிவு முடிந்ததும்.\nஎண்பதுகளில் எழுந்த தத்துவப் பாடல்களில் இந்தப் பாடலுக்கு என்றும் இடமுண்டு.\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா - கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் கேட்க\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா - சித்ரா குரலில் கேட்க https://youtu.be/klASf89CbZU\nஇந்தப் பாடலின் ஆண் குரலுக்காக எழுதப்பட்ட வரிகள் இவை\nஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று\nதென்னையின் கீற்று விழவில்லை என்றால்\nதென்னைக்கு என்றும் வளர்ச்சி இல்லை\nதங்கத்தைத் தீயில் சுடவில்லை என்றால்\nமங்கையர் சூட நகையும் இல்லை\nபிறப்பதில் கூட துயர் இருக்கும்\nபெண்மைக்குப் பாவம் சுமை இருக்கும்\nவலி வந்து தானே வழி பிறக்கும்\nபாசங்கள் போதும் பார்வைகள் போதும்\nபாலையில் நீரும் சுரந்து வரும்\nபுன்னகை போதும் பூமொழி போதும்\nபோர்களும் கூட முடிந்து விடும்\nபாதையை அன்பே திறந்து விடும்\nபாறையும் பழமாய்க் கனிந்து விடும்\nவாழ்க்கையின் ஆழம் விளங்கி விடும்\nஇந்தப் பாடலின் பெண் குரலுக்காக எழுதப்பட்ட வரிகள் இவை\nஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று\nஊருக்குச் சிந்தும் வான்மழை தன்னில்\nநம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால்\nபகல் வந்த போது வெளிச்சம் உண்டு\nஇருள் வந்த போது விளக்கு உண்டு\nகல்லினில் வாழும் தேரைகள் கூட\nநாளையை எண்ணி நடுக்கம் இல்லை\nமதி கொண்டதாலே மயக்கம் என்ன\nஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nP.B.ஶ்ரீனிவாஸ் எனுமொரு மன ஓசை ❣️\nஇசையமைப்பாளர் இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பய...\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் (தொடர்) - ...\nமெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட 🌷🎸🌼\nஎன் கல்யாண வைபோகம் உன்னோடு தான் 🌼🎻\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா \nஅண்ணாமலையில் இளையராஜாவை அழைத்து வந்த தேவா\nராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்��ியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/s-02-05-16/", "date_download": "2019-04-22T04:54:32Z", "digest": "sha1:G5G36TN5BMVUOILHDEFUE3LCFINQ5CUV", "length": 7910, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அரசின் அதிகாரமிக்க ஆணையின் மீது நீதிபதிகள் அதிகாரம் செலுத்துவது கேலிக்குரியது | டிரம்ப் | vanakkamlondon", "raw_content": "\nஅரசின் அதிகாரமிக்க ஆணையின் மீது ���ீதிபதிகள் அதிகாரம் செலுத்துவது கேலிக்குரியது | டிரம்ப்\nஅரசின் அதிகாரமிக்க ஆணையின் மீது நீதிபதிகள் அதிகாரம் செலுத்துவது கேலிக்குரியது | டிரம்ப்\nஅமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் ஈரான், ஈராக், சிரியா சூடான், சோமாலியா, லிபியா மற்றும் ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்கள் விசா தடை விதித்தார்.\nமேலும் சிரியா அகதிகள் நுழைய நிரந்தர தடை விதித்தார். இது அமெரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகின்றனர்.\nஇந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி அமெரிக்காவில் கலிபோர்னியா, நியூயார்க் மற்றும் வாஷிங்டன் உள்ளிட்ட பல மாகாணங்களில் உள்ள கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதற்கு சில கோர்ட்டுகள் இடைக்கால தடை விதித்துள்ளன.\nஇந்நிலையில், 7 நாட்டு முஸ்லிம்கள் நுழைய அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்த இடைக்கால தடையை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஅரசின் அதிகாரமிக்க ஆணையின் மீது நீதிபதிகள் அதிகாரம் செலுத்துவது கேலிக்குரியது என்று டிரம்ப் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவின் சியாட்டல் மாவட்ட கோர்ட்டு நீதிபதி ஜேம்ஸ் ரோபர்ட் நேற்று டிரம்ப் உத்தரவிற்கு எதிராக இந்த உத்தரவை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in சிறப்புச் செய்திகள்\nவிடுதலை செய்த அரசியல் கைதி விமான நிலையத்தில் வைத்து கைது\nபாகிஸ்தான் சுதந்திர தினத்தில் இலங்கை ஜனாதிபதி\nவேலைவாய்ப்பில் முன்னாள் போராளிகளுக்கு முன்னுரிமை வழங்க எல்லோரும் முன்வரவும் | அமைச்சர் ஐங்கரநேசன்\nபுதிய பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுப்போம் | அமெரிக்காவுக்கு ஈரான் அறிவிப்பு\nகேப்பாப்பிலவு மக்களின் ரோட்டம் ஒரு வாரத்தை எட்டப்போகின்றது\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2000845", "date_download": "2019-04-22T04:47:16Z", "digest": "sha1:ZHUTKMSWNUGDQ5UHAJV7Q3JQPOJTOVWS", "length": 14235, "nlines": 93, "source_domain": "m.dinamalar.com", "title": "போர் கப்பல்களை காண குவிந்த மக்கள்; 3 நாட்களில் 71 ஆயிரம் பேர் பார்த்தனர் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபோர் கப்பல்களை காண குவிந்த மக்கள்; 3 நாட்களில் 71 ஆயிரம் பேர் பார்த்தனர்\nமாற்றம் செய்த நாள்: ஏப் 16,2018 01:00\nசென்னை : சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பல்களை, மூன்று நாட்களில், 71 ஆயிரம் பேர் பார்வையிட்டு உள்ளனர்.\n1br@@சென்னையை அடுத்த திருவிடந்தையில், 11ம் தேதி துவங்கிய, ராணுவ தளவாட கண்காட்சி, 14ம் தேதி நிறைவடைந்தது. சென்னை துறைமுகத்தில், 13ம் தேதி, நான்கு போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டன. மூன்று நாட்கள் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களை பார்வையிட, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். 14 மற்றும் 15ம் தேதிகளில், ஐந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.\nசென்னை, தீவுத்திடலில், பார்வையாளர்களின் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு, டோக்கன் வழங்கப்பட்டது. மேலும், அடையாள அட்டை நகல் எடுப்பதற்காக, 10 ஜெராக்ஸ் இயந்த��ரங்களும் தற்காலிகமாக அமைக்கப்பட்டன. கடந்த மூன்று நாட்களும், ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து, கப்பல்களை பார்வையிட்டனர்.\nதீவுத்திடலில், நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். தீவுத்திடலில் இருந்து, காலை, 9:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 57 பேருந்துகள் மூலம், பொதுமக்கள், துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nதுறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, சாயாத்ரி, ஐராவத், காமோத்ரா, குக்ரி, சுமித்ரா, கிர்ச் ஆகிய, ஐந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால், கூட்டம் காரணமாக, ஒருவர், ஒரு கப்பலை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்களில், மொத்தம், 71,410 பேர் கப்பல்களை பார்வையிட்டுள்ளனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கப்பல்களை பார்க்க காத்திருந்த சென்னை வாசிகளின் ஆர்வத்தைக் கண்டு, கடற்படையினர் வியந்தனர்.\n''ராணுவ தளவாட கண்காட்சி மற்றும் கடற்படை கப்பல்களைப் பற்றி தெரிந்துகொள்ள, சென்னை வாசிகள் குடும்பத்துடன் வந்தது, மகிழ்ச்சி அளித்தது. அவர்களுக்காக, போக்குவரத்து, குடிநீர், மருத்துவ வசதிகளை, நாங்கள் சிறப்பாக செய்து கொடுத்துள்ளோம். கப்பல்களின் சிறப்பம்சம், போர் கப்பல்களின் திறன்கள் குறித்து மக்களிடம் விளக்கினோம்''\n- அலோக் பாத் நாகர்,\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை பிளாக் அதிகாரி\nகப்பலை பார்வையிட்டோர் எண்ணிக்கை :\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nநம்ம நாட்டிலும் வெளிநாடுகளில் இருப்பதுபோல பாதுகாப்பு பயிற்சி கட்டாயம் என்றுவரனும் அப்போதுதான் ஒழுக்கமான எதிர்காலம் சாத்தியம் ஆவும் ரெண்டுவருஷம் இந்த பயிற்சி பேரால் தான் எல்லோருக்கும் தேசியம் என்ற உணர்வும் தேசபக்தியும் வரும் என்று கூறுவேன் முக்கியமா +2முடிச்சதும் பசங்கள் கட்டாயம் தேச சேவைக்கு வரணும் அருமை நேவி விமானப்படை என்று கட்டாயம் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்யும் உணர்வுபெறவேண்டும் இல்லேன்னா குப்பைத்தொட்டி அரசியவியாதிகளால் பல இளைஞர்கள் நாசம் ஆறாங்க அதேபோல அடுத்தது சினிமா என்ற மாயை அவர்களை நிர்மூலம் ஆகுது பெண்களோ நாகரீகம் என்றபெயரில் திருயுதுங்க சின்னக்குழந்தைகள் கூட அசிங்கமா உடைகள் மாட்டிண்டு திரியுதுங்க அசிங்கமா வயதானவர் எல்லாம் சல்வார்கமீஸ் போட்டுண்டு நிக்குதுங்க ரொம்பவே முடியலேன்ன��� நைட்டி போட்டுக்கட்டும் ஆனால் வடநாட்டு உடை அவாளுக்கு பொருத்தம் நம்மளுக்கு அசிங்கமாயிருக்கே இதுக்கே என்னை பலரும் சாடுவாளுக\n15-ம் தேதி காவல்துறையினர் சரிவர கூட்டத்தை கவனிக்கவில்லை மக்கள் பெரும் அவதி பொதுமக்கள் கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் கூட்ட நெரிசலில் சிக்கி மிக அவதிப் பட்டது தான் மிச்சம்.\nஇதற்கு எதிராக சீமான், அமீர், திருமுருகன் காந்தி, பாரதிராஜா போன்றவர்கள் ஏன் போராடவில்லை. தமிழகமே தண்ணீருக்காக போராடிக்கொண்டிருக்கும் போது கப்பல் மற்றும் கண்காட்சி தேவையா என்று.\nநம் நாட்டை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கடமை...\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nசினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் மக்கள் பொழுதுபோக்கிற்கு வழியின்றி அலைகிறார்கள் இவர்களுக்காக சுடாலின் ஊர் ஊராக நாடகங்கள் நடத்தி சிரிப்பு மூடலாம்\nமேலும் கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு\nஇலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப்\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா\n4 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம்\nஏப்.22: பெட்ரோல் ரூ.75.77; டீசல் ரூ.70.10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/26235608/Common-people-without-basic-facilities.vpf", "date_download": "2019-04-22T04:50:12Z", "digest": "sha1:WTVPE7PGIDUVWDMUV4GIMWVWIOTYOU6V", "length": 13269, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Common people without basic facilities || அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஅடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள் + \"||\" + Common people without basic facilities\nஅடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள்\nதண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.\nசெங்கம் சட்டமன்ற தொகுதியில் தண்டராம்பட்டு ஒன்றியம் அமைந்துள்ளது. தண்டராம்பட்டை தலைமையிடமாக கொண்டு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தனி தாலுகா உருவானது. தண்டராம்பட்டு, வாணாபுரம், தானிப்பாடி ஆகிய 3 வருவாய் உட்கோட்டங்களை உள்ளடக்கிய இந்த தண்டராம்பட்டு தாலுகாவில் திருவண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட சில கிராமங்களையும் சேர்த்து 47 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.\nகடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான தனி தாலுகா உருவாக்கப்பட்டு, ஓராண்டு காலத்திலேயே தாலுகா அலுவலக கட்டிடம் அனைத்து வசதிகளுடன் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.\nபொதுமக்களின் நலன் கருதி, அந்த தாலுகா அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு அறை சுகாதார வசதியுடன் கட்டப்பட்டு, அங்கு கழிவறை வசதியும் இணைக்கப்பட்டது. இவை தவிர குடிநீர் வசதி, வணிக கட்டிடம் போன்றவையும் கட்டி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்களும், காத்திருப்பு அறையை பயன்படுத்தி வந்தனர். அதிகாரிகளை சந்தித்து சான்றுகளை பெற காலதாமதம் ஏற்பட்டாலும் காத்திருப்பு அறை பயன்உள்ளதாக இருந்தது.\nநாள்தோறும் தாலுகா அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் காத்திருப்பு அறையை பயன்படுத்தி வந்த நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால், அவை பயன்பாட்டிற்கு தொடர்ந்து நீடிக்காமல் பழுதடைய ஆரம்பித்தது.\nஅதை சரி செய்யாமல், பொதுமக்களை அங்கிருந்து விரட்டும் விதமாக, காத்திருப்பு அறைக்கு அதிகாரிகள் பூட்டு போட்டு, ஆண்டுக்கணக்கில் அதனை மூடியே வைத்து உள்ளனர். இதனால் அடிப்படை வசதியான கழிவறை வசதி இல்லாததால் தாலுகா அலுவலகத்தில் காலி இடத்திலும், சந்துகளிலும் சிறுநீர் கழித்து விட்டு செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது.\nஇவை மட்டுமின்றி, அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த குடிநீர் தொட்டியும், பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் போனதால், உயிர் போகும் நிலை ஏற்பட்டாலும் ஒரு டம்ளர் தண்ணீர் கூட பொதுமக்களுக்கு கிடைக்காத வகையில், தண்ணீர் வசதியே இல்லாத தாலுகா அலுவலகமாக தண்டராம்பட்டு தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. பணியாற்றும் அலுவலர்களுக்கு மட்டுமே இங்கு அடிப்படை வசதிகள் அமைந்து உள்ளது.\nவருகிற நாட்கள், கோடைகாலமாக இருப்பதால், தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அடிப்படை வசதி இல்லாத காரணத்தால் இன்னும் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே, அடிப்படை வசதிகளை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொக��தி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2010/10/blog-post_30.html", "date_download": "2019-04-22T04:53:38Z", "digest": "sha1:M4XOTBKZ4PUAD7K3FNVGZRWSEINFCIWD", "length": 19629, "nlines": 116, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: பேருந்து", "raw_content": "\nகுறிப்பு: இப்பதிவு, சென்னை மாநகர பேருந்தில் நான் நித்தமும் சந்திக்கும் அனுபவங்களின் தொகுப்பு.\nசென்னைவாசிகளின் பூர்வ ஜென்ம பலனோ என்னவோ தெரியவில்லை. மணிக்கணக்கில் பேருந்துக்காக காத்திருந்தால் ஒன்று கூட வந்து தொலைக்காது. திடீரென ஒரே எண் உள்ள பேருந்துகள் அடுத்தடுத்து வரும். வடிவேலு சொல்வதுதான் நினைவுக்கு வரும்.. \"லேட் ஆக்கிகிட்டே போறீங்க இல்ல. இருக்கட்டும். இந்த போக்குவரத்து துறை அமைச்சருக்கு போனு போட்டு ஒரு ஆட்டு ஆட்டுனாதான் இந்த சூனா பானா யாருன்னு தெரியும்\".\nஆண்கள், பெண்கள் என சென்னை பேருந்துகளில் எழுதுவதை நிறுத்தினால் தேவலை. இளைஞர்களும், பள்ளி சிறுவர்களும் சில இம்சை பயணிகளிடம் படும் பாடு இருக்கிறதே. அனுபவித்து பார்த்தால்தான் தெரியும். மணிக்கணக்கில் காத்திருந்து பேருந்து வந்ததும் இருக்கையில் அடித்து பிடித்து இடம் பிடிப்பேன். உட்கார்ந்த அடுத்த சில நிமிடங்களில் எங்கிருந்தாவது ஒரு நடுத்தர வயது பெண் வருவார். கூட ஒரு பெண்ணையும் அ���ைத்து கொண்டு. அல்லது ஒரு நடுத்தர வயது ஆண் வருவார். மனைவியை அழைத்து கொண்டு. அவர்கள் என்னிடம் சொல்வது \"தம்பி வேற எங்கயாவது உக்காருப்பா. நாங்க ஒண்ணா உக்காரணும்\". திரும்பி பார்ப்பேன். பெண்கள் இருக்கை காலியாகத்தான் இருக்கும். ஆனாலும் அங்கு அமர மாட்டார்கள். சரி போகட்டும் என்று வேறு எங்காவது ஆண்கள் இருக்கையில் ஜன்னலோர இருக்கையில் அல்ல) அமர்ந்தால் அன்று இருக்குது எனக்கு தீபாவளி.\nகூட்டம் சேர சேர நம் தோள்பட்டையில் தன் புட்டத்தை வைத்து சொகுசாக பயணிப்பார்..நின்று கொண்டு வரும் சக பிரயாணி. \"இந்த பைய கொஞ்சம் வச்சிகங்க\" என்று பல கிலோ எடையுள்ள சுமையை தொடையில் இறக்குவார் அடுத்த நண்பர். ஒரு வழியாக அந்த நெரிசலில் \"எட்டணா அமுக்கி\" நடத்துனரிடம் டிக்கெட் வாங்கியதும்தான் நிம்மதி வரும். முன்பெல்லாம் எட்டணா இல்லையென சொல்லும் நடத்துனர்கள், இப்போது அதையும் சொல்வதில்லை. நடத்துங்கள் நடத்துனர்களே. வயதில் பெரியவர்களை கூட ஏதோ அடிமைகளுடன் பேசுவது போல \"அங்க போய் உக்காரு. சீக்கிரம் ஏறு, இறங்கு. உள்ள போ\" என நடத்துனர்கள் ஏக வசனத்தில் பேசுவதை எப்போதுதான் நிறுத்தப் போகிறார்களோ\nமாநகர பேருந்துகளில், அரசு பள்ளி மாணவ மாணவிகள் சந்திக்கும் பிரச்னைகள் சொல்லி மாளாது. முதுகில் டன் கணக்கில் புத்தகங்களை சுமந்து கொண்டு கூட்டம் நிறைந்த பேருந்தில் அந்த பிள்ளைகள் ஏறினால்.. அவர்கள் மேல் ஏன் இப்படி எரிந்து விழுகிறார்கள் நம் மக்கள். 'பையை வச்சி இடிக்காத. நவுந்து நில்லு\" என கடிந்து கொள்பவர்கள் வீட்டில் பிள்ளைகள் இருக்கிறதா.. இல்லையா தெரியவில்லை. நேற்று கூட தி. நகர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு காட்சி கண்டேன். அரசு பள்ளியில் பயிலும் ஒரு சிறுமி ஓட்டுனரிடம் 'அண்ணா, இந்த வண்டி பாரிமுனை போகுமா\" என கேட்க அதற்கு அவர்.. மன்னிக்கவும் அவன் அந்த சிறுமியிடம் கடிந்து கொண்டு சொல்கிறான் \"காலைலா சாப்டியா இல்லியா. கத்தி பேசு\". பாவம் அந்த தங்கையின் முகம் சுருங்கிப்போனது. அரசு பள்ளி பிள்ளைகள் என்றால் அப்படி என்ன இளக்காரம் இவர்களுக்கு. அரசாங்கம் இப்பள்ளிகளில் பயிலும் சிறார்களுக்கு தனியாக பேருந்து விட்டால்தான் இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி. வறுமையின் நிறத்தை முகத்தில் அடர்த்தியாக பூசியபடி பள்ளிக்கு செல்லும் நம் பிள்ளைகள், இப்படி அவஸ்த�� படுவதை சகிக்க முடியவில்லை.\nஇப்படிப்பட்ட மிருகங்களுக்கு மத்தியிலும் எங்காவது ஒரு நல்ல நடத்துனரோ, ஒட்டுனாரோ இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு நாள் பேருந்தில் நான் கண்ட காட்சி. பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தின் படியில் பயணம் செய்து கொண்டு வந்தனர். அதை ஒரு பயணி காரமாக கண்டித்தார். உடனே அங்கு வந்த நடத்துனர், \"பசங்கள திட்டாதீங்க சார். தன்மையா சொன்னா கேட்டுக்க போறாங்க. அவங்களுக்கு என்ன தெரியும். படிக்க சொன்னா படிப்பாங்க. வெளையாடுவாங்க. தம்பி மேல வாங்கப்பா\" என அழைத்ததும் அவர்கள் அனைவரும் மேலே ஏறினர். முன் வரிசையில் அமரும் பள்ளி பிள்ளைகளிடம் அன்பாக பேசிக்கொண்டே வரும் ஓட்டுனர்களும் அரிதாக தென்படுவதுண்டு.\nஎதற்கெடுத்தாலும், பேருந்துகளில் தொங்கி கொண்டு வரும் இளைஞர்களை வசவு பாடும் மகாஜனங்களே, கூட்டம் அதிகம் உள்ள பேருந்துகளில் அவர்கள் வெளியே தொங்குவதால்தான் உள்ளே நீங்கள் மூச்சாவது விட முடிகிறது. அவர்களும் உள்ளே வந்து அடைத்துக்கொண்டு நின்றால் உங்கள் நிலை பொம்பளைங்க மேல வந்து விழுகிறான் என்று புராணம் வாசிப்பீர்கள். எனக்கு தெரிந்து, இளைஞர்களை விட பெரும்பாலும் பெருசுகள்தான் பெண்களை உரசுகின்றன. தேவையான அளவிற்கு பேருந்துகளை இயக்கினால் அவன் ஏன் தொங்க போகிறான்.\nநானும் ரொம்ப நாட்களாக பார்க்கிறேன், அது என்ன A/C பேருந்தில் செல்லும் சில குபேரர்கள், சாதாரண பேருந்தில் செல்லும் பயணிகளை சற்று அலட்சியமாக பார்ப்பது. அவர்கள் எல்லாம் பில் கேட்ஸ் பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் போல முகத்தை வைத்து கொள்வது ரொம்பதான் ஓவர். நம் மக்கள் பொதுவாக பல நிமிடம் ஒரு பேருந்தில் அமர்ந்து அது கிளம்பும் நேரத்தில், திடீரென மற்றொரு பேருந்து அருகில் வந்தால் உடனே அங்கே தாவுவதும், பிறகு அது கிளம்ப நேரம் ஆகும் என தெரிந்ததும், முதலில் அமர்ந்த வண்டிக்கே ஓடி வருவதும்... ஏக ரகளையாக இருக்கும். மனித மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொன்னார்கள்.\nஅப்படி என்னதான் இருக்கிறது இந்த ரங்கநாதன் தெருவில்.. உச்சி வெயிலில் கூட சென்னையின் பல பகுதிகள் இருந்து வந்து சரவணா ஸ்டோர்ஸ் பைகளுடன் தியாகராய நகர் பேருந்து நிறுத்தத்தில் குறுக்கும் மறுக்குமாக நடந்து கொண்டே இருக்கிறார்கள் நம் சனங்கள். தயவு செய்து சென்னை முழுதும் பல கிளைகளை சரவணா ஸ்���ோர்ஸ் திறந்து வைத்தால், தி.நகர் சற்று இளைப்பாறும்.\nசமீப காலமாக மாநகர பேருந்துகளில் பள்ளி மாணவர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. படியில் தொங்குதல், இளம் பெண்களை கிண்டல் செய்தல், இந்த வயதிலேயே மாமா, மச்சான் என பேசுதல் போன்றவை.... பேருந்தில் இவர்கள் செய்யும் அருவக்கதக்க செயல்கள் கல்லூரி மாணவர்களின் செயல்களையே மிஞ்சும் அளவிற்கு இருக்கின்றன. இன்றைய இளைய சமூகம் சரியான பாதையில்தான் பயணித்துக்கொண்டு இருக்கிறதா பள்ளி நிர்வாகம்,அரசு மற்றும் பெற்றோர்கள் இதுபற்றி சிந்திப்பதே இல்லையா\nவிஷம்போல் ஏறும் விலைவாசியில் ஏற்கனவே திண்டாடிக்கொண்டு இருக்கும் ஏழை, நடுத்தர மக்களின் உயிர்நாடியாக விளங்கும் பேருந்துகள் தாழ்தளம்,சொகுசு,சிறப்பு என பல ரூபங்களில் வந்தாலும் மக்கள் எதிர்பார்ப்பது, சாதாரண வசதியுடன், குறைந்த கட்டணத்தை வசூலிக்கும் பேருந்துகளைத்தான் என்பதே உண்மை. பேருந்தில் டிக்கெட் எடுக்கும் அனைத்து பயணிகளும் அமர வசதி செய்து தராமல், மூட்டை மூட்டையாக மக்களை உள்ளே அடைத்து செல்லும் செயல் எப்படி தர்மமாகும். சொகுசு பேருந்துகளிலும் இதே கதிதான். சென்னை போன்ற பெரு நகரங்களில் இது நடக்காத காரியம் என்பதெல்லாம் சரியான விவாதம் ஆகாது. இன்னும் எத்தனை வருடங்கள்தான் வயதானவர்களும், இளம் பெண்களும் இப்படி நின்று கொண்டே பயணிக்க முடியும். சென்னை நகர்வாழ் மக்களின் அடிப்படை தேவைகளில் இதுவும் ஒன்று என்பதை எப்படி மறுக்க முடியும். மொத்தத்தில் என் மனதில் பட்டதை இங்கு பதிவு செய்து இருக்கிறேன். உங்கள் பயணமும் நல்லபடி அமைய வாழ்த்துகள். மீண்டும் பயணிப்போம். நன்றி.\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2018/04/blog-post_82.html", "date_download": "2019-04-22T04:27:52Z", "digest": "sha1:2PR7YI26VYJKASV75NR4HGCUFWRJNF7C", "length": 18450, "nlines": 86, "source_domain": "www.themurasu.com", "title": "ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கின்றேன் - பிரதித் தவிசாளர் சுலைமாலெப்பை - THE MURASU", "raw_content": "\nHome News ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கின்றேன் - பிரதித் தவிசாளர் சுலைமாலெப்பை\nஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கின்றேன் - பிரதித் தவிசாளர் சுலைமாலெப்பை\nபத்திரிகை, தொலைக்காட்சி ஊடகவியலாள‌ரும், களம் பெஸ்ட் செய்தி இணையத்தளத்தின் பொறுப்பாளருமான எஸ்.எம். அறூஸ் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரினால் தாக்கப்பட்டமையை மிக வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும் என்று நிந்தவூர் பிரதேச சபையின் உதவித் தவிசாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிந்தவூர் தொகுதியின் அமைப்பாளருமான வை.எல்.சுலைமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், உறுப்பினரும் சட்டத்தரணியுமாகிய எம்.ஏ.அன்ஸில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான பீ.எச்.பியசேன, பொத்துவில் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரும், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமாகிய அப்துல் மஜீட், அக்கரைப்பற்று பிரதேச உறுப்பினர் ரீ.எம்.ஐயுப் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் கல்விமான்கள் பலர் தங்களின் கண்டனத்தை இன்று தெரிவித்துள்ளனர்.\nமேற்படி கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதில்,\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது அமர்வு பற்றி ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தொலைபேசி மூலம் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து நேற்று மதியம் அச்சுறுத்தியுள்ளார்.\nஅத்துடன் நேற்று மாலை (11) நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்ற அங்கு உரையாடிக் கொண்டிருந்தபோது அந்த வீட்டுக்கு வருகை தந்த குறித்த பிரதேச சபை உறுப்பினர் ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸை எதிர்பாராதவிதமாக தாக்குதலையும் நடத்தியுள்ளார்.\nஇந்தத் ���ாக்குதல் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கதும், கவலைக்குரியதுமாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான ஊடகவியலாளர் மீதான தாக்குதல் நடத்துவதும், அச்சுறுத்தப்படுவதும், பழிவாங்கப்படுவதும் ஜனாநாயகத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் விடுக்கின்ற ஒரு செயற்பாடாகவே பார்க்கின்றோம் என்றார்கள்.\nமக்களது குறைபாடுகளை வெளிக்கொண்டு வந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்காக உழைத்து வருகின்ற ஊடகவியலாளர்களின் பணிகளை நாம் பாராட்ட வேண்டுமே தவிற, மாறாக அவர்களைத் தாக்குவதும், அச்சுறுத்துவதும், பழிவாங்குவதும் என்பது ஒரு மனித செயற்பாடுகள் அல்ல என்பதை இவ்வான அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவேண்டும்.\nஊடகவியலார்களினால் வெளியிடப்படுகின்ற செய்திகளை நடுநிலை கொண்டு பார்க்காமல் தமது சுயநல அரசியல் இலாபத்திற்காக தொலைபேசியில் அச்சுறுத்துவதும், வீடு தேடிச் சென்று தாக்குவதும், மறைமுகமாக இருந்துகொண்டு பழிவாங்குவதும் மிக மிக கண்டிக்கத்தக்கதாகும்.\nபிரதேச சபைகள் என்பது அடிமட்ட மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்கின்ற இடமாகும். மக்களினது பிரச்சினைகளையும், சபையின் செயற்பாடுகளையும் ஊடகவியலாளர்கள் வெளியில் கொண்டு வருகின்றபோதுதான் சிறந்ததொரு மக்களாட்சியை பிரதேச சபைகளில் முன்னடுக்கலாம்.\nஅவ்வாறான பெறுமதிமிக்க ஊடகவியலாளர்களை தரக்குறைவாக நினைத்து அவர்களை அச்சுறுத்தித் தாக்குவது இழிவான செயலாகும். மக்கள் பிரதிநிதிகள் கௌரவமானவர்கள் அவர்கள் மேசைகளையும், மனிதர்களையும் தாக்க மாட்டார்கள். இவ்வாறானவர்களை சபைகளுக்கு வாக்களித்து அனுப்பிய மக்கள் வெட்கப்பட வேண்டியவர்களாக காணப்படுகின்றனர்.\nசமூக விடயங்களில் மிகவும் ஆர்வம் கொண்டு செயற்பட்டு வரும் ஊடகவியலாளர் அறூஸ் அம்பாறை இம்மாவட்டத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளராக இருந்துகொண்டு பக்க சார்பின்றி தனது கடமையை செய்து வருகின்றவராவார். கட்சி வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரினதும் செய்திகளை வெளியிட்டு வருகின்ற நேர்மையான ஊடகவியலாளர் அறூஸிக்கு இவ்வாறான சம்பவம் நடந்ததையிட்டு நாங்கள் வெட்கப்படுகின்றோம் என்றும் இந்த விடயத்தில் சகல ஊடகவியலாளர்களும் ஒன்றிணைந்து இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு எதிராக தமது கண்டனத்தை தெரிவிப்பதுடன் உரிய நடவடிக்கையினையும் எடுக்க வேண்டு���் என கேட்டுக்கொண்டார்கள்\nசினமன் கிராண்ட் ஹோட்டல் வெடிப்புச் சம்பத்தின்போது நடிகை ராதிகா உயிர் தப்பியுள்ளார்\nசினமன் கிராண்ட் ஹோட்டல் வெடிப்புச் சம்பத்தின்போது நடிகை ராதிகா உயிர் தப்பியுள்ளதாக அவரின் கணவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கடந்த...\nவெடிப்புச் சம்பவங்கள்: பொலிசாரின் அவசர வேண்டுகோள்\nவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பொது மக்கள் கூடியிருப்பதைத் தவிர்ந்து கொள்ளுமாறு பொலிஸ் பிரிவு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த...\nUpdate News - நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம்\nநாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம் 6 இடங்களில் வெடிச் சம்பவங்கள் பதிவா...\nநாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nShangri La Hotelலில் வெடிப்பு சம்பவம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் இதுவரை 20 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதி - படங்கள்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் இதுவரை 20 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதி\nகுண்டு வெடிப்பு சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்\nஇ ன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்....\nஅவரசமாக O+ உட்பட குருதிகள் மிகவும் அவசரமாக தேவைப்படுவதால் - கல்முனை ஆதார வைத்தியசாலையிலும் குருதியை வழங்கலாம்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர்களுக்கு அவரசமாக O+ உட்பட குருதிகள் ...\nகொழும்பில் சற்று முன்னர் பதற்றம் கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு பலர் காயம்- படங்கள்\nஆறு இடங்களில் வெடிப்புசம்பவம் - நூற்றுக்கும் அதிகமனோர் உயிரிழப்பு இருநூற்றுக்கும் மேட்பட்டோர் படுகாயம்..\nகொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் பாரிய வெடிச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது இதில் நூற்றுக்கும் அத...\nஎமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.\nநாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தமிழ் பேசும் மக்களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2018/08/blog-post_20.html", "date_download": "2019-04-22T04:20:38Z", "digest": "sha1:SDDBAA4F5BGMUWADPOPKNKDLZX5K7PVN", "length": 17474, "nlines": 84, "source_domain": "www.themurasu.com", "title": "அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை: இரா.சம்பந்தன் பொதுநலவாயச் செயலாளர் நாயகம் பற்றீஸியாவிடம் தெரிவிப்பு - THE MURASU", "raw_content": "\nHome News அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை: இரா.சம்பந்தன் பொதுநலவாயச் செயலாளர் நாயகம் பற்றீஸியாவிடம் தெரிவிப்பு\nஅரசாங்கத்தின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை: இரா.சம்பந்தன் பொதுநலவாயச் செயலாளர் நாயகம் பற்றீஸியாவிடம் தெரிவிப்பு\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாயச் செயலாளர் நாயகம் பற்றீஸியா ஸ்காட்லாண்டுக்கும் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில், இன்று (03) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.\nஇச்சந்திப்பின் போது, பல்வேறு விடயங்கள் தொடர்பில் செயலாளர் நாயகத்தைத் தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்றிருந்தாலும், முழுமையான அமைதியும் சமாதானமும், மக்களிடையே இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.\nமேலும், “புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும், மக்கள் குறிப்பாக, சிறுபான்மை மக்கள் மத்தியில், பாரிய எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. அரசாங்கம், சர்வதேச மட்டத்திலும் நாட்டு மக்களுக்கும��� கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமென அவர்கள் எதிர்பார்த்தார்கள். பிராந்தியங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில், அரசாங்கக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு புதிய அரசியல் யாப்பு, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல், நட்டஈடு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள், படையினர் கைவசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு, மிகக் கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை போன்றன, அவ்வாறான வாக்குறுதிகளில் சிலவாகும். எனினும் இவை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை” எனவும் வலியுறுத்தினார்.\nபுதிய அரசியல் யாப்பை உருவாக்குவதிலும் இத்தகையான ஒரு பொருத்தனை உள்ளதை வலியுறுத்திய இரா. சம்பந்தன், புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் பிரேரணையானது, நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஒரு சில அரசியல் காரணங்களின் நிமித்தம், இதனை முன்னெடுத்துச் செல்வதில் அரசாங்கத் தரப்பில் தாமதங்கள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.\nமேலும், இந்த நாடு பாரிய யுத்தம் ஒன்றுக்கு முகம் கொடுத்தமைக்குக் காரணங்கள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், ஒருவர் உறுதியாக இல்லாதவிடத்து, இப்பிரச்சினையைக் கையாள முடியாது என்றும் கடும் போக்காளர்களின் நடவடிக்கைகளுக்கு அஞ்சி, இவற்றை ஒருவர் கைவிட முடியாது என்றும் கூறிய இரா. சம்பந்தன், அரசாங்கமானது, உறுதியாக நின்று நாட்டைச் சரியான பாதையில் நடத்த வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.\nமேலும் புதிய அரசியல் யாப்பின் உருவாக்கமானது, நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்லும் மிகப் பாரிய ஒரு கருமமாகும் என்பதையும் வலியுறுத்தினார்.\nஇலங்கையில், ஜனநாயக மேம்பாடு, சட்ட ஒழுங்கு, நல்லாட்சி மற்றும் சூழல் மாசடைதலைத் தவிர்த்தல் உள்ளடங்கலான பல விடயங்களில், பொதுநலவாய செயலகத்தின் பங்களிப்பு தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவரைத் தெளிவுபடுத்திய செயலாளர் நாயகம், புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்துக்கு, தமது பணியகம், தொடர்ச்சியான பங்களிப்பை வழங்குமெனவும் தெரிவித்தார்.\nமேலும், மிதமான தமது செயல்களின் மூலம், சமாதானத்துக்கான ஒரு தூதுவராக, இரா. சம்பந்தன் இருப்பதையும், செயலாளர் நாயகம் பாராட்டினார்.\nஇந்த நாட்டில், நிரந்தரமான அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு, தனது முழுமையான பங்களிப்பு இருக்கும் என்பதை வலியுறுத்திய இரா. சம்பந்தன், பொதுநலவாயம் உள்ளடங்கலான சர்வதேச சமூகத்துக்கும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டுவதில் பங்குண்டு என்பதனையும் வலியுறுத்தினார்.\nசினமன் கிராண்ட் ஹோட்டல் வெடிப்புச் சம்பத்தின்போது நடிகை ராதிகா உயிர் தப்பியுள்ளார்\nசினமன் கிராண்ட் ஹோட்டல் வெடிப்புச் சம்பத்தின்போது நடிகை ராதிகா உயிர் தப்பியுள்ளதாக அவரின் கணவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கடந்த...\nவெடிப்புச் சம்பவங்கள்: பொலிசாரின் அவசர வேண்டுகோள்\nவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பொது மக்கள் கூடியிருப்பதைத் தவிர்ந்து கொள்ளுமாறு பொலிஸ் பிரிவு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த...\nUpdate News - நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம்\nநாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம் 6 இடங்களில் வெடிச் சம்பவங்கள் பதிவா...\nநாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nShangri La Hotelலில் வெடிப்பு சம்பவம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் இதுவரை 20 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதி - படங்கள்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் இதுவரை 20 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதி\nகுண்டு வெடிப்பு சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்\nஇ ன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்....\nஅவரசமாக O+ உட்பட குருதிகள் மிகவும் அவசரமாக தேவைப்படுவதால் - கல்முனை ஆதார வைத்தியசாலையிலும் குருதியை வழங்கலாம்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர்களுக்கு அவரசமாக O+ உட்பட குருதிகள் ...\nகொழும்பில் சற்று முன்னர் பதற்றம் கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு பலர் காயம்- படங்கள்\nஆறு இடங்களில் வெடிப்புசம்பவம் - நூற்றுக்கும் அதிகமனோர் உயிரிழப்பு இருநூற்றுக்கும் மேட்பட்டோர் படுகாயம்..\nகொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் பாரிய வெடிச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது இதில் நூற்றுக்கும் அத...\nஎமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.\nநாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தமிழ் பேசும் மக்களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578534596.13/wet/CC-MAIN-20190422035654-20190422061654-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}