diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0020.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0020.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0020.json.gz.jsonl" @@ -0,0 +1,624 @@ +{"url": "http://keelakarai.com/2018/03/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-18T15:53:19Z", "digest": "sha1:4EOTU34SLD2CUENU7H3S7KOO6IN6XAQ6", "length": 7781, "nlines": 143, "source_domain": "keelakarai.com", "title": "பெற்றோர் விவாகரத்து வழக்கில் சுமுக தீர்வு: நீதிபதிகளுக்கு சிறுவன் நன்றி கடிதம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து, வழக்குகள் அடங்கிய மொத்த விபரம் – வீடியோ\nஇன்று(16-4-2019) மாலை 6 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிராச்சாரம்\nராமநாதபுரம் முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் மரணம்; ஆழ்ந்த இரங்கல்கள்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்\nHome இந்திய செய்திகள் பெற்றோர் விவாகரத்து வழக்கில் சுமுக தீர்வு: நீதிபதிகளுக்கு சிறுவன் நன்றி கடிதம்\nபெற்றோர் விவாகரத்து வழக்கில் சுமுக தீர்வு: நீதிபதிகளுக்கு சிறுவன் நன்றி கடிதம்\nதனது பெற்றோர் விவாகரத்து தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து, நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்த சிறுவனின் குறிப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அங்கமாக மாறி உள்ளது.\nவாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க திட்டம்: தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்\nமிகவும் தாழ்ந்த சாதி எது- சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து, வழக்குகள் அடங்கிய மொத்த விபரம் – வீடியோ\nஇன்று(16-4-2019) மாலை 6 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிராச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/?p=1598", "date_download": "2019-04-18T15:22:14Z", "digest": "sha1:B2FXKNDRNQJY5BCC6ZM25Z2SKWL4VYT4", "length": 9154, "nlines": 99, "source_domain": "newjaffna.net", "title": "யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் லஞ்சம் கொடுக்கின்றனர்!! ஐ.நா அதிகாரி அதிர்ச்சித் தகவல்!! – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள், குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இ��ுந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் லஞ்சம் கொடுக்கின்றனர் ஐ.நா அதிகாரி அதிர்ச்சித் தகவல்\nநுண்கடன்களை பெற்றுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் கடன் சேகரிப்பவர்கள் பாலியல் இலஞ்சம் கோருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் ஜுவான் ப்பலோ போல்ஸ் விகி தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்த அவர், 40 ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடருக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, நுண்டகடன் திட்டம் வறுமையை போக்குவதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் எந்ததொரு முன்னேற்றமும் இலங்கையில் தெரியவில்லை.\nஇந்நிலையில் நுண்கடன் திட்டம், தற்போது வறுமையிலுள்ள பெண்களை குறிவைத்தே மேற்கொள்ளப்படுகின்றது. அதிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வறுமை குடும்பங்களேயே நுண்டகடன் நிறுவனம் அதிகம் நாடுகின்றது.\nஅந்தவகையில் அம்மக்களுக்கு கடனை வழங்கும் நிறுவனங்கள் அதனை மீள செலுத்த முடியாத நிலைமை உருவாகும்போதும் மிகவும் தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.\nமேலும் நுண்கடன் நிறுவன ஊழியர்கள் கடனை செலுத்தாத பெண்களிடம், பாலியல் வன்முறையில் ஈடுபட முனைவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.\nஆகைாயால் இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன் அம்மக்கள், நுண்கடன்களை மீள் செலுத்துவதனை நிறுத்த உதவ வேண்டும்” என ஜுவான் ப்பலோ போல்ஸ் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nயாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்\nபாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்\nஅமெரிக்க முன்னால் முதல் பெண் மிசெல் ஒபாமா நிகழ்வில் நோர்வே சேது\nAbout the Author: குடாநாட்டான்\nயாழ் சைவ இந்து மதத்தை மதிக்கும் மகிந்த குடும்பம்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்கு��ல்\nயாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – இருவருக்கு வலைவீச்சு\nயாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்\nயாழில் இரு பெண்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்திய கல்வி அதிகாரி\nபாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்\nயாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய த on யாழில் இருக்கும் காதலரே காதல் என்பது காலுக்கு கீழ் உருவாகுவது இல்லை\nகம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன் – NEW JAFFNA on யாழில் TYO-TCC கம்சாஜினி தொடர்பான தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/poosanikai-sambar-samayal-kurippu/", "date_download": "2019-04-18T15:06:56Z", "digest": "sha1:VGXOQI3DAT6J2AJ74XRPQXNDHD4L2YJH", "length": 9304, "nlines": 162, "source_domain": "pattivaithiyam.net", "title": "பூசணிக்காய் சாம்பார்|poosanikai sambar seivathu eppide |", "raw_content": "\nதேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1 கப் புளி – 1 எலுமிச்சை அளவு சின்ன வெங்காயம் – 3-4 தக்காளி – 1 (பெரியது, நறுக்கியது) மஞ்சள் தூள் – 1 சிட்டிகை சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை பூசணிக்காய் – 5 துண்டுகள் கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு… கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, அதில் புளியைப் போட்டு 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து வெங்காயம், தக்காளியை போட்டு, நன்கு மென்மையாக வதக்க வேண்டும். பிறகு பூசணிக்காயை போட்டு லேசாக வதக்க வேண்டும். பின் குக்கரில் உள்ள பருப்பை மசித்து, வாணலியில் ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இறுதியில் ஊற வைத்துள்ள புளியை கரைத்து, வாணலியில் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பூசணிக்காய் சாம்பார் ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா...\nமுகபரு மறைய சில குறிப்புகள்...\nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன்,...\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும்...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\nதொப்பை, தொடை பகுதி சதை குறைய இதை மட்டும் தடவினால் போதும்\nஇதயநோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் இவ்வளவு ஆபத்து இருக்கா..\nயூடியுப் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற திருமணமாகாத பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nவீட்டில் செல்வ மழை கொட்ட வேண்டுமா இந்த 10 பொருட்கள் போதுமாம்\nஆர்யா சாயிஷாவின் திருமண கொண்டாட்டம்.. விழாவில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் வைரல் காட்சி\nபின் பக்கம் இருக்கும் சதையை எப்படி குறைப்பது\nவாழைப்பூ சாப்பிடுவதால் உடல்நலனில் ஏற்படும் மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=1788", "date_download": "2019-04-18T14:46:50Z", "digest": "sha1:YZJLNVOOG3S5CFEVBYOKYHWTACOEWSDU", "length": 16704, "nlines": 86, "source_domain": "theneeweb.net", "title": "பாலியல் வழக்கு ; சந்தேக நபரை பிணையில் விடுவிப்பது ஏற்புடையதல்ல ; யாழ். நீதிவான் – Thenee", "raw_content": "\nபாலியல் வழக்கு ; சந்தேக நபரை பிணையில் விடுவிப்பது ஏற்புடையதல்ல ; யாழ். நீதிவான்\nபதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம். அது சமூகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவம். அவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவரை விசாரணைகள் நிறைவடைவதற்குள் பிணையில் விடுவிப்பது ஏற்புடையது அல்ல” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் சுட்டிக்காட்டினார்.\nகொக்குவில் பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்திய சந்தேக��பரை பிணையில் விடுவிக்க முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்து விளக்கமறியல் உத்தரவு வழங்கிய போதே நீதிவான் இதனைச் சுட்டிக்காட்டினார்.\nகொக்குவில் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன் முறையற்ற உறவை வைத்திருந்த வேன் சாரதி ஒருவர், அந்தப் பெண்ணின் பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தினார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.\nஅந்தப் பெண்ணிடமிருந்து விவாகரத்து பெற்ற பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை குறித்த முறைப்பாட்டை வழங்கினார்.\nஅதனடிப்படையில் தாயாரின் பாதுகாப்பிலிருந்த சிறுமியை மீட்ட பொலிஸார், அவரை சட்ட மருத்துவரின் பரிசோதனைக்குட்படுத்தினர்.\nஅத்துடன் சந்தேகநபரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவையும் பொலிஸார் இந்த மாத முற்பகுதியில் யாழ்ப்பாணம் நீதிமன்றில் பெற்றிருந்தனர். எனினும் சந்தேகநபர் இந்தியாவுக்குச் சென்றிருந்ததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை.\nஇந்நிலையில் சந்தேகநபர் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அவரது உறவினர் ஒருவரின் இறுதி சடங்குக்கு வந்துள்ளமையை பொலிஸார் அறிந்து கொண்டனர். அதனையடுத்து சந்தேகநபர் நேற்றுத் திங்கட்கிழமை வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கைது செய்ததுடன் அவரது வேனையும் கைப்பற்றினர்.\nவிசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழான முதல் அறிக்கையின் கீழ் முற்படுத்தப்பட்டார்.\nசந்தேகநபர் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையானார். சந்தேகநபர் சார்பில் அவர் பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.\n“சந்தேகநபருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை. அவர் சிறுமியை தாயாரின் அனுமதியுடனேயே 3 தடவைகள் வெளியில் அழைத்துச் சென்றார். அதனால் சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா மன்றுரைத்தார்.\nசந்தேநபர் சார்பான பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், “பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம். அது சமூகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவம்.\nஅத்துடன், சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடிவுறுத்தவில்லை. அதனால் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது” என்று சுட்டிக்காட்டி சந்தேநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nவறட்சியால் 44 ஆயிரம் பேர் பாதிப்பு – நீர் மின் உற்பத்தியிலும் சிக்கல்\nஅரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் விஷேட கொடுப்பனவு\nசாய்ந்தமருது நகர சபை தொடர்பில் சகல ஊர்களுடன் பேசி தீர்க்கமான முடிவு எட்டப்படும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\n நீர், சுகாதார வசதிகளை மேம்படுத்த உலக வங்கியுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடல்\nபோதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய காவற்துறை அதிகாரிகளுக்கு விருது\nவாள் வெட்டு குழு தலைவர் சன்னா வீடு புகுந்து தாக்குதல்\nஇரு கைகளும் இன்றி அபார சாதனை படைத்த மாணவி\nவட மாகாணத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் வட மாகாண ஆளுநரின் கோரிக்கை\nபோலி விசா மூலம் வௌிநாடு செல்ல முற்பட்டவர்கள் கைது\nகிளிநொச்சி – பளை – கட்டைக்காடு பகுதியில் ஏழைக் குடும்பம் ஒன்றின் வீடொன்று விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.\nகட்டி முடிக்கப்பட்டுள்ள 8 ஆயிரம் வீடுகள்…\n2014 இல் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்திய இலங்கை உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தியது – மகிந்த ராஜபக்ச\nயாழ்ப்பாணத்தில் இன்று நடந்த வாள்வெட்டுச் சம்பவம்\nபிரிட்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் மாணவி, சர்வதேச விண்வெளி நிலையம் செல்லவுள்ளார்.\nசட்டவிரோதமான முறையில் பிரான்ஸிற்கு சொந்தமான ரியூனியன் தீவுக்கு பயணித்த இலங்கையர்கள்நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.\nசொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட பொலிஸ் அதிகாரி கைது\n← தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகுவது பிரச்சினைக்கு தீர்வல்ல – மகிந்த ராஜபக்ஷ\n700 ரூபா அடிப்படை வேதனத்துடன் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமைக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. →\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velaivaaippu.in/blog/2019/04/06/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-04-18T14:36:10Z", "digest": "sha1:2OK4SFYJSCFXR2TNWC7V5X3LLQ765YQ6", "length": 7223, "nlines": 103, "source_domain": "velaivaaippu.in", "title": "கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை | | வேலைவாய்ப்பு", "raw_content": "\nHome / புதிய வாய்ப்புகள் / கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை\nகல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை\nஎஸ்.ஐ., காவலர் போட்டித் தேர்வு: இலவசப் பயிற்சி\nஆசிரியர் தகுதி தேர்வு – விண்ணப்பிக்க தேதி நீடிப்பு\nதமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு: 16 – 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : http://www.igcar.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.04.2019\nPrevious காரைக்குடி CECRI-ல் வேலை\nNext ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை\nகாவல் உதவி ஆய்வாளர் போட்டித் தேர்வு: ஏப். 7-இல் இலவச மாதிரித் தேர்வு\nசென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் காவல் உதவி ஆய்வாளர் (சப்- இன்ஸ்பெக்டர்) தேர்வுக்கான வழிகாட்டும் முகாம், …\nராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி\nதமிழக அரசில் வேலை: TNPSC அறிவிப்பு\nP.S.Y கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை\nராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி\nதமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் வேலை\nதிருச்சி NIT-ல் 73 பணியிடங்கள்\nமதுரை TVS டயர்ஸ் கம்பெனியில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37211", "date_download": "2019-04-18T14:23:17Z", "digest": "sha1:VTA6DK7ITVA33LDU5MVZFSSQN5AJJ4NO", "length": 13035, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "கேரளாவுக்கு கூடுதல் உதவ", "raw_content": "\nகேரளாவுக்கு கூடுதல் உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் - ராகுல் காந்தி\nகேரள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று கேரளா சென்றார். அவர், செங்கனூர், ஆலப்புழா, எர்ணாகுளம் உள்பட பல மாவட்டங்களுக்கு சென்று முகாம்களில் தங்கி உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.\nகேரள வெள்ளத்தின் போது, மீனவர்கள் அந்த மாநில மக்களை மீட்க எடுத்த முயற்சிகளை ராகுல்காந்தி பாராட்டினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது மீனவளத்துறைக்கு என்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும��� என்று உறுதி அளித்தார்.\nமேலும் ஹெலிகாப்டரிலும் சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டார். செங்கனூர் கல்லூரியில் உள்ள முகாமில் தங்கி இருந்த மக்களை சந்தித்து விட்டு அங்குள்ள ஹெலிபேடு தளத்திற்கு ராகுல்காந்தி சென்றார்.\nஇந்த நிலையில் இன்று 2-வது நாளாக கேரள வெள்ள சேதங்களை ராகுல்காந்தி பார்வையிட்டார். அவர், வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அவருடன் கேரள காங்கிரஸ் தலைவர்களும் சென்றனர். மேலும் கோழிக் கோட்டில் நிவாரண முகாம் களில் தங்கி உள்ள பொதுமக்களையும் ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஇதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது, “கேரள வெள்ளத்தை அரசியலாக்க விரும்பவில்லை. மிகமோசமாக இம்மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு கூடுதல் உதவிகளை வழங்க வேண்டும்” என கூறினார்.\nசுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில்...\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nமன்னம்பிட்டிய பகுதியில் கிழைமோர் குண்டு...\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி......Read More\nமக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம்......Read More\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; விடிவுகாலம்...\nமக்களவைத் தேர்தலுக்கு பின் இந்திய மக்களுக்கு ஒரு நல்ல விடிவுகாலம்......Read More\nஇலங்கையின் நல்லிணக்க செயல்முறை மற்றும் நிலையான அபிவிருத்திக்கு மேலும்......Read More\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார்......Read More\nவீட்டுத்திட்டம் வழங்கப்படுவது தொடர்பில் வலி.வடக்கு பிரதேசத்தில்......Read More\nவடமராட்சியின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரதான......Read More\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்��ு நேற்று கைது செய்யப்பட்ட பிரபல......Read More\nஒன்லைனில் ரயில் பயணச் சீட்டுக்கள்;...\nஒன்லைனில் பயணச்சீட்டுக்களைப் பெறும் புதிய நடைமுறையை ரயில்வே திணைக்களம்......Read More\nபல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை\nஇன்று இரவு மத்திய, சபரகமுவ, தென், ஊவா, வடமேல், வட மத்திய மற்றும் மேல்......Read More\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக......Read More\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\nவெளிநாட்டு மாணவர் மீது தொடரும்...\nசிட்னியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வழக்கம் போல சென்று......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-18T14:47:09Z", "digest": "sha1:JWECKIOXLP3OBXY7FWMUOTVRTWWREJFB", "length": 17679, "nlines": 380, "source_domain": "ta.wikipedia.org", "title": "எயிட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n• குடியரசுத் தலைவர் ரெனே பிரேவல்\n• தலைமை அமைச்சர் யாரும் இல்லை\n• செயிண்ட்-டொமிங்கு ஆக 1697\n• பிரான்சிடம் இருந்து விடுதலை\n• மொத்தம் 27,750 கிமீ2 (146வது)\n• 2003 கணக்கெடுப்பு 8,527,817\nமொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு\n• மொத்தம் $14.76 (2006) பில்லியன் (124வது)\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே-4)\nஎயிட்டி அல்லது ஹெயிட்டி (Haiti), என்பது கரிபியன் தீவான இஸ்பனியோலாவில் அமைந்திருக்கும் பிரெஞ்சு, மற்றும் எயிட்டிய கிரெயோல் மொழிகள் பேசும் இலத்தீன் அமெரிக்க நாடாகும். இது இஸ்பனியோலா தீவை டொமினிக்கன் குடியரசுடன் பகிர்ந்துள்ளது.\nமுன்னாள் பிரெஞ்சு குடியேற்ற நாடான எயிட்டி வரலாற்று ரீதியாக பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது: எயிட்டி முதலாவது கருப்பின குடியரசு நாடாகும். முழுவதுமாக அடிமைகளின் புரட்சியாளர்களினால் அமைக்கப்பட்ட முதலாவது நாடுமாகும். டூசான் லூவர்சூர் என்ற புரட்சியாளரினால் எயிட்டியப் புரட்சி முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் இது இலத்தீன் அமெரிக்காவில் விடுதலையை அறிவித்த முதலாவது நாடாகும். ஜனவரி 1, 1804 இல் இது தனது விடுதலையை அறிவித்தது.\nஎயிட்டி பாரிய ஆண்டில்லெஸ் தீவுக்கூட்டத்தின் இரண்டாவது பெரிய தீவான இஸ்பனியோலாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கரிபியன் நாடுகளில் கியூபா மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய நாடாகும். இது தனது 360 கிமீ எல்லையை டொமினிக்கன் குடியரசுடன் பகிருகிறது. ஹையிட்டி பல சிறு தீவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.\nசனவரி 13,2010 அன்று எயிட்டியில் உள்ளூர் நேரம் 1653 (2153 கிரீன்விச்) பெருநிலநடுக்கம் நிகழ்ந்தது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் என அளவிடப்பட்டுள்ளது.இதில் நூற்றுக்கணக்கானவர் உயிரிழந்தனர்.[2]\nஇங்குள்ள கிட்டத்தட்ட 95% மக்கள் ஆபிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். மீதமானவர்களில் அரபுக்கள், லெபனியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் ஆவர்.\nபெரும்பான்மையானோர் (80-85%) ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இதுவே இங்கு அதிகாரபூர்வமான மதமாகும். 15-20% மக்கள் புரட்டஸ்தாந்து மதத்தினராவர்.\n↑ 100,000 மக்கள் இறந்ததாக அஞ்சப்படுகிறது\nஅன்டிகுவா பர்புடா · பகாமாசு · பார்படோசு · கிரெனடா · யமேக்கா · செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் · செயிண்ட். லூசியா · செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்\nடொமினிக்கா · திரினிடாட்டும் டொபாகோவும்\nகியூபா · டொமினிக்கன் குடியரசு · எயிட்டி\nசார்பு மண்டலங்களும் ஏனைய மண்டலங்களும்\nஅங்கியுலா · பிரித்தானிய கன்னித் தீவுகள் · கேமன் தீவுகள் · மொன்செராட் · துர்கசும் கைகோசும்\nஅருபா · நெதர்லாந்து அண்டிலிசு (பொனெய்ர் • குராசோ • சேபா • சின்டு மார்தின் • செயிண்ட். யுசுடாசியசு)\nகௌதலூபே · மார்டீனிக் · செயிண்ட். பர்த்தெலெமி · செயிண்ட். மார்டீன்\nபுவேர்ட்டோ ரிக்கோ · அமெரிக்க கன்னித் தீவுகள்\nநடு அமெர���க்க நாடுகளும் மண்டலங்களும்\nஅங்கியுலா (ஐஇ) · அன்டிகுவா பர்புடா · அருபா (டச்சு) · பகாமாசு · பார்படோசு · பெலிசு · பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐஇ) · கேமன் தீவுகள் (ஐஇ) · கோஸ்ட்டா ரிக்கா · கியூபா · டொமினிக்கா · டொமினிகன் குடியரசு · எல் சல்வடோர் · கிரெனடா · கௌதலூபே (பிரா) · கோதமாலா · எய்ட்டி · ஒண்டூராஸ் · யமேக்கா · மார்டீனிக் (பிரா) · மெக்சிகோ · மொன்செராட் (ஐஇ) · நவாசா தீவு (அகூநா) · நெதர்லாந்து அண்டிலிசு (டச்சு) · நிக்கராகுவா · பனாமா · புவேர்ட்டோ ரிக்கோ (அகூநா) · செயிண்ட். பர்தலமேயு (பிரா) · செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் · செயிண்ட். லூசியா · செயிண்ட். மார்டீன் (பிரா) · செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் · திரினிடாட்டும் டொபாகோவும · துர்கசும் கைகோசும் (ஐஇ) · அமெரிக்க கன்னித் தீவுகள் (அகூநா)\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/jan/24/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9-26-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2637337.html", "date_download": "2019-04-18T14:40:54Z", "digest": "sha1:XJN73YEFBCSF22KRPKLLNIB3D2ODHMY6", "length": 8647, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "பெரம்பலூர் மாவட்டத்தில் ஜன. 26-ல் கிராமசபைக் கூட்டம்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபெரம்பலூர் மாவட்டத்தில் ஜன. 26-ல் கிராமசபைக் கூட்டம்\nBy DIN | Published on : 24th January 2017 09:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடியரசு தினத்தையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் ஜன. 26 ஆம் தேதி ஊராட்சி தனி அலுவலர்கள் மூலம் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது என ஆட்சியர் க. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குடியரசு தினத்தையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் ஊராட்சி தனி அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில், ஏற்கெனவே நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அனைத்து ஊராட்சி தனி அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து தெரிவிக்க வேண்டும்.\nமேலும், கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதையும், அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள் குறித்தும் மக்களிடையே கேட்டறிய வேண்டும். இந்தக் கூட்டத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்காளர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டும். மேலும், அரசு நலத்திட்டங்கள் வழங்க வேண்டும். கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க, ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் அதிகளவில் பங்கேற்று, கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/kuppathu-raja-movie-gallery/", "date_download": "2019-04-18T15:15:30Z", "digest": "sha1:ZY2SN2OP7636B6YVUFXZFDC2DBFY2MSG", "length": 10732, "nlines": 177, "source_domain": "4tamilcinema.com", "title": "குப்பத்து ராஜா - திரைப்பட புகைப்படங்கள் - 4 Tamil Cinema", "raw_content": "\nகுப்பத்து ராஜா – திரைப்பட புகைப்படங்கள்\nஆணவக் கொலைக்கு தீ��்வு சொல்ல வரும் ‘பற’\nஅரசியலில் இழுக்காதீர்கள் – ராகவா லாரன்ஸ் அறிக்கை\n‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – காப்பி கதை \nசூர்யாவின் படப் பெயர் ‘சூரரைப் போற்று’\nநடிகர் ஜேகே ரித்தீஷ் திடீர் மரணம்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nசந்தானம் நடிக்கும் ‘A 1’ – டீசர்\nகளவாணி 2 – டிரைலர்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஉறியடி 2 – விமர்சனம்\nநட்பே துணை – விமர்சனம்\nஅக்னி தேவி – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nகுப்பத்து ராஜா – திரைப்பட புகைப்படங்கள்\nஎஸ் போகஸ் புரொடக்ஷன் தயாரிப்பில், பாபா பாஸ்கர் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து நாயகனாக நடிக்க, பல்லக் லால்வானி, பார்த்திபன், பூனம் பஜ்வா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் குப்பத்து ராஜா.\nராக்கி – திரைப்பட புகைப்படங்கள்\nசூப்பர் டீலக்ஸ் – திரைப்பட புகைப்படங்கள்\nயோகி பாபு நடிக்கும் ‘காக்டெய்ல்’\nயோகி பாபு நடிக்கும் ‘தர்மபிரபு’ – டீசர்\nகே 13 – டீசர்\nபரபரபப்பான படப்பிடிப்பில் யோகிபாபு நடிக்கும் ‘ஜாம்பி’\nஜாம்பி – திரைப்பட புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சரவண ராஜேந்திரன் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி மற்றும் பலர் நடிக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ்.\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nடபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், சுமன், ராஜ் அருண், நீரவ் ஷா மற்றும் பலர் நடிக்கும் படம் வாட்ச்மேன்.\nகாஞ்சனா 3 – திரைப்பட புகைப்படங்கள்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கி நாயகனாக நடிக்க, ஓவியா, வேதிகா கதாநாயகியாக நடிக்கும் படம் காஞ்சனா 3.\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nகளவாணி 2 – டிரைலர்\nஎன்ஜிகே – தண்டல்காரன்….பாடல் வரிகள் வீடியோ….\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nஇன்று ஏப்ரல் 4 , 2019 வெளியாகும் படம் ’நட்பே துணை’\nஇன்று மார்ச் 29, 2019 வெளியாகும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’\n‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – காப்பி கதை \nஎன்ஜிகே – தண்டல்காரன்….பாடல் வரிகள் வீடியோ….\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nஅரசியலில் இழுக்காதீர்கள் – ராகவா லாரன்ஸ் அறிக்கை\nசந்தானம் நடிக்கும் ‘A 1’ – டீசர்\nகளவாணி 2 – டிரைலர்\nஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6357&cat=Education%20News", "date_download": "2019-04-18T15:26:28Z", "digest": "sha1:LJM6SA3HXHHQZAC5NNAB2FQEG6BYT4VW", "length": 3420, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 408-வது கிளை நெற்குன்றத்தில் திறப்பு\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 408-வது கிளை மற்றும் 827-வது ATM மையம் திறப்பு விழா சென்னை நெற்குன்றம் - மேட்டுக்குப்பம் தேவி கருமாரியம்மன் நகர், காமராஜர் நெடுஞ்சாலையில் (ராணி திருமணமண்டபம் அருகில்) நேற்று (09.03.2015) காலை சிறப்பாக நடைபெற்றது. ஜெயா கல்வி குழுமத்தின் நிறுவனர் பேராசிரியர் கனகராஜ் கிளையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். விழாவில் எம்.ஆர். மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி முதல்வர் பிந்து அஜித் குத்துவிளக்கு ஏற்றினார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சென்னை மண்டல மேலாளர் பி. ���விச்சந்திரன், மற்றும் ஏ. செல்வராஜ், ஆர். ஜெயசீலன், கே. தங்கவேல், எஸ்.ராம்மோகன் ரோமா குரூப் MD ராஜன் உள்பட முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலநது கொண்டனர். விருந்தினர்களை வங்கி கிளை மேலாளர் எம். கிருஷ்ணமூர்த்தி வரவேற்று உபசரித்தார்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/61256/sivakarthikeyan-latest-movie-role", "date_download": "2019-04-18T14:24:48Z", "digest": "sha1:F2R6KCJYALY7BPKDM6VTPFJ6C3FULIV6", "length": 7584, "nlines": 121, "source_domain": "newstig.com", "title": "கெட்டப் கேரக்ட்டர் இரண்டையும் மாற்றிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nகெட்டப் கேரக்ட்டர் இரண்டையும் மாற்றிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா\nமுதலில் சிவகர்த்திகேயனுக்கு வந்த படங்கள் அனைத்தும் வேலை இல்லாமல் ஊரை சுற்றிக்கொண்டு ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாபாத்திரம் தான் முதலில் கிடைத்தது, அனால் வேலைக்காரன் படம் சிவகார்த்திகேயனை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.\nதற்பொழுது இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள சயின்ஸ் பிக்ஷன் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார், இந்த படத்தில் வேற்று கிரகவாசி உலகத்திற்கு வருவதால் மனிதனுக்கு ஏற்ப்படும் பிரச்சனைகளை ஒழித்து கட்டும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.\nரஜினி நடித்த இந்திரன் படத்தில் ரஜினி விஞ்ஞானியாக நடித்திருப்பார் அதேபோல் சிவகார்த்திகேயனும் படம் முழுவதும் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளார் என்பது சிறப்பு தகவல் சிவகார்த்திகேயன் கலர் கலர் சட்டையை போட்டுக்கொண்டு காமெடியாக நடித்த காலம் போய் தற்பொழுது ஒரு விஞ்ஞானியாக நடிப்பதை ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா. என்பது கேல்வி குறியாய் இருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்.\nPrevious article திறமையில் மட்டுமல்ல நல்ல மனதிலும் டிராவிட்டை யாரும் மிஞ்ச முடியாது\nNext article மாரடைப்பால் மட்டும் இறக்கவில்லை பின்னணியில் உள்ள காரணம் கொண்டு செல்லும் முன்னரே உயிர்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என ந��ஸ்காம் நம்பிக்கை\nஎல்லையில் அத்து மீறிய பாகிஸ்தான் 55 இந்திய நிலைகளில் தாக்குதல்.. ஓட ஓட விரட்டியடித்த இந்திய ராணுவ\nவிசுவாசம் படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைக்கவுள்ளாரா\nஅதிருப்தியில் பீட்டர் அல்போன்ஸ் தேர்தலுக்கு பிறகு திமுக ஐக்கியமாக திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=44", "date_download": "2019-04-18T15:29:24Z", "digest": "sha1:EF3EPOKSRJWBMKRLRQZWOLI5VDVWIR6G", "length": 2686, "nlines": 20, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=1635", "date_download": "2019-04-18T14:47:23Z", "digest": "sha1:MBCECLCGVOLTYW5NYRLNOQSARJLTXLYM", "length": 12938, "nlines": 77, "source_domain": "theneeweb.net", "title": "கினியம இக்ராம் தாஹாவின் ~உரிமைக் குரல்| சிறுகதை நூல் வெளியீட்டு விழா – Thenee", "raw_content": "\nகினியம இக்ராம் தாஹாவின் ~உரிமைக் குரல்| சிறுகதை நூல் வெளியீட்டு விழா\nகினியம இக்ராம் தாஹாவின் ~உரிமைக் குரல்| சிறுகதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் குளிஃ இஹல கினியம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எஸ்.டி.எம். ஹாசிம் தலைமையில் நடைபெற்றது.மௌலவி எஸ்.எச். ரியாஸ்தீனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை நூலாசிரியரின் சகோதரர் எம்.ரீ.எம் தஹ்லான் நிகழ்த்தினார். கானெம் கினியம குளோபல் சொசைடியின் உப தலைவர் எம்.எஸ்.எம். றிமாஸின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலின் முதற்பிரதியை ப்ரைட் சர்வதேசப் பாடசாலை அதிபர் அல்ஹாஜ். ஏ.எச்.எம். நஸீர் அவர்களும், விசேட பிரதியை அப்ரா ஹார்ட்வெயார் உரிமையாளர் அல்ஹாஜ் எப். அலாவுதீன் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள்.\nநூல் நயவுரையை பன்னூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மதும், கருத்துரையை குளியாப்பிட்டிய கல்வி வலய தமிழ் மொழிப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.ஜீ. அஷ்ரப் அவர்களும் நிகழ்த்தினார்கள், வாழ்த்துரைகளை விடிவெள்ளிப் பத்திரிகையின் ஆசிரியர் எம்.பீ.எம். பைரூஸ், மேல் மாகாண ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.எம். இன்சார், மேசி கல்வி வளாக அதிபர் அல்ஹாஜ். ஏ.எச். சமீம், தர்கா நகர் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளரும் எழுத்தாளருமான யாழ். ஜுமானா ஜுனைட் ஆகியோரும் வழங்கினார்கள்.\nஇந்நிகழ்வில் சந்தக் கவிமணி கிண்ணியா அமீர் அலி கவி வாழ்த்தை வழங்கினார். நிகழ்வின் இறுதியில் நூலாசிரியர் இக்ராம் தாஹாவினால் ஏற்புரையும் நன்றியுரையும் வழங்கப்பட்டது. ஐ.எல்.எம். இக்பால் ஆசிரியர் இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளை அழகுற தொகுத்து வழங்கினார். 300 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த நிகழ்வைக் கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை\nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை\nயாழ். கொக்குவில் ரயில் நிலையப் பகுதியிலேயே போதைப்பொருள் விற்பனை : பொலிஸார்\nகாணி விடுவிப்பை கோரி கேப்பாபுலவில் இருந்து கொழும்பு நோக்கிய பயணம் ஆரம்பம்\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள்\nகிளிநொச்சியில் படைப்புளு விழிபபுணர்வு பேரணி\nஇலங்கையில் செயற்கை மழை திட்டம் வெற்றி\nதோட்டத் தொழிலாளருக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்க கோரி ஹட்டனில் சத்தியாகிரக போராட்டம்\nஜனவரி மாதத்தில் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை\nதலைவி தலைப்பில் ஜெயலலிதா வாழ்க்கைப்படம் – இயக்குனர் விஜய் இயக்குகிறார்\nபாலியல் வழக்கு ; சந்தேக நபரை பிணையில் விடுவிப்பது ஏற்புடையதல்ல ; யாழ். நீதிவான்\nபிரித்தானிய யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட இருவர் கைது\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது: இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்கள் கூட்டாக அறிக்கை\nதற்போதைய அரசாங்கத்தின் கீழ் கிரிக்கட் வீழ்ச்சியடைந்துள்ளது\nஞானசாரருக்கு ஒரு சட்டம் ; விஜயகலாவுக்கு இன்னொரு சட்டமா\nயுத்த குற்றங்களை இழைத்தவர்களே முன்வந்து ஒப்புக்கொள்ள வேண்டும் – சுமந்திரன்\n← ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவடக்கில் 249 பட்டதாரிகளுக்கு நாளை ஆசிரியர் நியமனம் →\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/74-government/136453---------21----.html", "date_download": "2019-04-18T14:22:39Z", "digest": "sha1:HABEN3RUIR7GXYPM5TMSA2CDRWZLQ7MJ", "length": 12136, "nlines": 63, "source_domain": "www.viduthalai.in", "title": "பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கேரளா அரசைக் கண்டித்து கோவையில் 21ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம்", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nபவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கேரளா அரசைக் கண்டித்து கோவையில் 21ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம்\nபவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கேரளா அரசைக் கண்டித்து\nகோவையில் 21ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம்\nகோவை, ஜன. 18- நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியில் உருவாகும் பவானி ஆறு கேரளாவின் முக்காலி, அட்டப் பாடி வழியாக மீண்டும் தமிழ கத்தில் நுழைந்து கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு வந்து சேர்கிறது.\nபில்லூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு செல்கிறது. இந்த ஆறு, கேரள பகுதியில் இருந்து வரும்போது, அதன் ஒரு கிளை பிரிந்து சிறுவாணி அணைக்கும் செல்கிறது. பவானி ஆறு, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.\nகடந்த 14 ஆண்டுக்கு முன்பு கேரளா பகுதியிலுள்ள பவானி ஆற்றில் முக்காலி என்னும் இடத்தில் கேரள அரசு, தடுப் பணை கட்டும் பணியை மேற் கொண்டது. அப்போது, தமிழ கத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.\nபின்னர், கடந்த ஆண்டு சிறுவாணி அணையின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற் சியை கேரள அரசு மேற்கொண் டது. தமிழகத்திலுள்ள பல் வேறு கட்சியினர் மற்றும் மத் திய -மாநில அரசுகளின் எதிர்ப் பால் இதுவும் தடுத்து நிறுத்தப் பட்டது.\nஇந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு, பில்லூர் அணைக்கு முன்பாக 30 கி.மீ தூரத்தில் கேரளாவின் தேக் கோட்டை என்னும் கிராமத்தின் வழியாகச் செல்லும் பவானி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு துவங்கி யுள்ளது. அங்கு 20 அடி உயரத் திற்கு தடுப்பணை கட்ட திட்ட மிட்டு, அதற்கான மணல், கல் மற்றும் ஜல்லி, சிமென்ட் கலவை ஆகியவற்றுடன் பணியை கேரள அரசு துவங் கியது. இதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண் டப்பட்டு வருகிறது. இப்பணியை ஒரு மாதத்தில் முடிக்க திட்ட மிட்டுள்ளது.\nகேரள அரசின் இந்த நட வடிக்கையால், கோவை, திருப் பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த மக்கள், விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள் ளனர். கேரள அரசின் இந்த முயற்சியை மத்திய-மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என ஒருமித்த குரல் தமிழகத்தில் இருந்து எழுந் துள்ளது.\nஇந்நிலையில், அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nஇதில், கேரள அரசை கண்டித்து கோவையில் வரும் 21ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்துவது, 29ம் தேதி ஆனைகட்டியில் இருந்து தடுப்பணை கட்டப்படும் பகு திக்கு தடையை மீறி செல்லும் போராட்டம் நடத்துவது, கேரள மாநில முதல்வர் பினராயி விஜ யன் மற்றும் தமி���க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவது உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பொங் கலூர் பழனிசாமி, முத்துசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட் பட 28 அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/a-document-going-viral-in-internet-291980.html", "date_download": "2019-04-18T15:01:05Z", "digest": "sha1:Q6FNGGOHY5ABCLUHM6XEQLVXGB6PUR3P", "length": 12843, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சோபன் பாபு ஜெயலலிதாவுக்கு பிறந்த மகன்...வைரலாக சுற்றும் ஆவணம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசோபன் பாபு ஜெயலலிதாவுக்கு பிறந்த மகன்...வைரலாக சுற்றும் ஆவணம்-வீடியோ\nதனக்கு பிறந்த குழந்தையை வளர்க்க வசந்தாமணிக்கு ஜெயலலிதா பத்திரம் போட்டு கொடுத்தை போன்ற ஆவணங்கள் இப்போது இணையத்தில் வைரலாக சுற்றி வருகின்றன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவிற்கு பிறந்த மகன் நான் தான் என்று ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூறி வந்தார். இந்நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சில ஆவணங்களைத் தாக்கல் செய்தார். அந்த ஆவணங்களின் நகல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.\nஈரோட்டைச் சேர்ந்த வசந்தா மணி என்ற பெண்ணிற்கு, ஜெயலலிதா தனக்கு பிறந்த ஆண் குழந்தையை தத்து கொடுத்தது போன்ற ஆவணங்கள் அதில் உள்ளன. ஒப்பந்தத்தின் மேலே கோமளவள்ளி என்ற ஜெயலலிதா என்று பெயர் இடம் பெற்றுள்ளது.\nஎம்.ஜி.ஆர். தனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது, தனது சோபன் பாபுவிற்கு பிடிக்காததால், இருவரும் பிரிந்ததாக அந்த ஆவணங்களில் ஜெயலலிதா கூறியது போன்று தயாரிக்கப்பட்டுள்ளது.\nசோபன் பாபு ஜெயலலிதாவுக்கு பிறந்த மகன்...வைரலாக சுற்றும் ஆவணம்-வீடியோ\nLok sabha election 2019: குடும்பத்தையே மலர் அலங்கார காரில் அழைத்து வந்த தி.மலை ஆட்சியர்- வீடியோ\nLok Sabha Elections 2019: வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்: செந்தில்பாலாஜ�� ஆவேசம்-வீடியோ\nLok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு- வீடியோ\nLok Sabha Elections: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாக்குப்பதிவு- வீடியோ\nMK Azhagiri: யார் வெற்றி பெற வேண்டும் என மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்மு.க.அழகிரி- வீடியோ\nLok Sabha Elections: திருமணம் முடிந்து நேரடியாக வாக்குப்பதிவுசெய்ய வந்த ஜோடி-வீடியோ\nLok sabha election 2019: குடும்பத்தையே மலர் அலங்கார காரில் அழைத்து வந்த தி.மலை ஆட்சியர்- வீடியோ\nLok Sabha Elections 2019: வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்: செந்தில்பாலாஜி ஆவேசம்-வீடியோ\nVadivelu Casts Vote: இந்த தேர்தலுக்கு பிறகு மழை பெய்யும்.. விடிவுகாலம் பிறக்கும்வடிவேலு- வீடியோ\nராமநாதபுரத்தில் தேர்தலை புறக்கணித்த 7 கிராம மக்கள்-வீடியோ\nமுன் விரோதம் காரணமாக திமுக பிரமுகர் கொலை-வீடியோ\nநடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர்,ரமேஷ் கண்ணா ஆகியோருக்கு ஓட்டு இல்லை- வீடியோ\nLok Sabha Election 2019: அசத்திய உதயநிதி... வெள்ளை டிரஸில் கலக்கிய திரிஷா- வீடியோ\nLok Sabha election 2019: ஓட்டுப்போட வந்த சின்மயி மற்றும் JV பிரகாஷ்-வீடியோ\nதேர்தலில் ஆர்வமுடன் ஓட்டுப்போட்ட திரை பிரபலங்கள்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhilluku-dhuddu-on-week-collection/", "date_download": "2019-04-18T15:34:05Z", "digest": "sha1:GX6USK6GJLSNC2EFLLIVJ7MEC5JG5GJ7", "length": 6958, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒரு வார முடிவில் தில்லுக்கு துட்டு பிரம்மாண்ட வசூல் - முழு விவரம் - Cinemapettai", "raw_content": "\nஒரு வார முடிவில் தில்லுக்கு துட்டு பிரம்மாண்ட வசூல் – முழு விவரம்\nஒரு வார முடிவில் தில்லுக்கு துட்டு பிரம்மாண்ட வசூல் – முழு விவரம்\nசந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு படம் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.ஒரு மாஸ் ஹீரோவிற்கு எப்படி ஓப்பனிங் இருக்குமோ அதே அளவிற்கு இந்த படத்திற்கும் இருந்தது.\nமுதல் நாள் மட்டும் இப்படம் ரூ 3.7 கோடி வசூல் செய்திருந்தது.இப்படம் ஒ��ு வார முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ 15 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.\nRelated Topics:சந்தானம், தமிழ் செய்திகள்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/the-number-one-ajith-fans-in-india-have-done-a-great-feat/", "date_download": "2019-04-18T15:09:51Z", "digest": "sha1:VBAG5HF7O2YC6RHG3WZ7SNF6DHZYPYRY", "length": 7472, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்தியாவிலேயே நம்பர் 1 அஜித் ரசிகர்கள் தான்- பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளனர் - Cinemapettai", "raw_content": "\nஇந்தியாவிலேயே நம்பர் 1 அஜித் ரசிகர்கள் தான்- பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளனர்\nஇந்தியாவிலேயே நம்பர் 1 அஜித் ரசிகர்கள் தான்- பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளனர்\nஇந்திய சினிமாவை பொறுத்தவரை நடிகர்களின் ரசிகர்கள் என்பவர்கள் தவிர்க்க முடியாதவர்கள். இன்று பல நடிகர்கள் உச்சத்தில் இருக்க காரணம் இவர்கள் தான்.\nஇந்நிலையில் டுவிட்டரில் தங்கள் பேவரட் நடிகர்களின் பிறந்தநாளை டாக் கிரியேட் செய்து ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள்.\nஅந்த வகையில் இந்தியாவிலேயே ஒரு Tag-கில் அதில் டுவிட் போட்டது பவன் கல்யாண் பிறந்தநாளுக்கு தான்.\nதற்போது அந்த சாதனையை அஜித் ரசிகர்கள் முறியடித்துவிட்டனர், #HBDBelovedThalaAJITH என்ற Tag-கில் இதுவரை 6.5 லட்சம் டுவிட் வந்து இந்திய அளவி��் சாதனை படைத்துள்ளது.\nRelated Topics:அஜித், சினிமா செய்திகள்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/01/blog-post_650.html", "date_download": "2019-04-18T14:22:04Z", "digest": "sha1:UP2OIBSMF4AZO4MEPK3Q4UT53H5AVP73", "length": 6730, "nlines": 38, "source_domain": "www.onlinejaffna.com", "title": "சம்பந்தன் சுமந்திரனை துரோகியாக்கி மகிந்தவை மகான் ஆக்கிட்டிங்களேப்பா இதுதான் பூகோள அரசியலா? - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nUncategories சம்பந்தன் சுமந்திரனை துரோகியாக்கி மகிந்தவை மகான் ஆக்கிட்டிங்களேப்பா இதுதான் பூகோள அரசியலா\nசம்பந்தன் சுமந்திரனை துரோகியாக்கி மகிந்தவை மகான் ஆக்கிட்டிங்களேப்பா இதுதான் பூகோள அரசியலா\nஒரு இனத்தின் தார்மீக கோபத்தையும் கொதிப்பையும் மடைமாற்றுபவர்களே அந்த இனத்தின் மாபெரும் துரோகிகளாவர்.\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணம் சம்பந்தன், சுமந்திரன்\nஅரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பதற்கு காரணம் சம்பந்தன் சுமந்திரன்\nபோரில் இளைஞர் யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்க�� காரணம் சம்பந்தன் சுமந்திரன்\nஇவ்வளவு கொடூரங்களையும் புறிந்த மகிந்த யாழ்ப்பாணத்திற்கு வருகிறார், மக்களே எமக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறார் அதைக்காணவும் ஒரு கூட்டம் அவருக்கு வாக்களிக்கவும் ஒரு கூட்டம். எந்த எதிர்ப்பும் இல்லை ஆர்ப்பாட்டமும் இல்லை. இதைப்பார்த்து சர்வதேச சமூகம் உங்களிடம் கேள்வி கேட்காதா என் இனிய புலம்பெயர் போராளிகளே மகிந்தவை இனப்படுகொலையாளி என்கின்றீர்கள் ஆனால் அவரோ அந்த இனத்தின் கைதட்டல் நடுவே மேடையேறுகிறார் எவரும் கருப்புக்கொடி காட்டவில்லை ஆர்ப்பாட்டம் செய்யவில்லை போராட்டம் நடத்தவில்லை அதன் அர்த்தம் என்ன என்று கேள்வி கேட்காதா\nமைத்திரி வந்தால் கழுத்தில் கருப்புத்துணியோடு ஆர்ப்பாட்டம் மகிந்த வந்தால் பொத்திக்கொண்டு ஓட்டம் மிஸ்டர் கஜேந்திரகுமார் மகிந்தவின் முன் நீங்கள் குரைக்க மாட்டீர்களா அவருக்கு கருப்புக்கொடி காட்டமாட்டீர்களா ஓ எஜமானைப் பார்த்து எந்த நாய்தான் குரைத்திருக்கிறது.\nஎவ்வளவு கேவலமான இனமாக எம்மினத்தை மாற்றி அமைக்கிறார்கள் என்று பாருங்கள்...நமக்கு எம்மையே எதிரியாக்கிவிட்டு அவர்கள் எம்மை ஆள்கிறார்கள் துரோகியார் தியாகி யார் என்று தெரியாமல் நாம் கோசமிடுகிறோம் என்ன கொடுமை...\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n பரீட்சையில் தோல்வியுற்ற பிள்ளையின் அப்பாவின் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2018/11/19202946/1015605/Vilayaatu-Thiruvizha-Sports-Program.vpf", "date_download": "2019-04-18T15:24:06Z", "digest": "sha1:5GGN3XFYHJWMTCRASXB54ATISS2PRYXJ", "length": 14222, "nlines": 95, "source_domain": "www.thanthitv.com", "title": "விளையாட்டு திருவிழா - 19.11.2018 - ஆஸி மண்ணில் சாதிக்குமா இந்தியா?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென���ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு திருவிழா - 19.11.2018 - ஆஸி மண்ணில் சாதிக்குமா இந்தியா\nவிளையாட்டு திருவிழா - 19.11.2018 - ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி , 3 டி20 போட்டி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட நெடுந்தொடரில் விளையாடுகிறது.\nவிளையாட்டு திருவிழா - 19.11.2018\nதோனி, ரெய்னா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமல் முதல் முறையாக அந்நிய மண்ணில் இந்தியா இருபது ஓவர் தொடரில் பங்கேற்கிறது.\nபந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கி சின்னாப்பின்னமான ஆஸ்திரேலிய அணி தொடர் தோல்வியால் துவண்டு போய் உள்ளது. ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை , டெஸ்ட் போட்டிகளில் எளிதில் வீழ்த்தி , வரலாற்று சாதனை படைக்க அருமையான வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.\nஆனால் கிடைக்கும் பொன்னான வாய்ப்புகளை எல்லாம், தவறான அணுகுமுறை மற்றும் யுத்திகளால் ரவி சாஸ்த்ரி, விராட் கோலி ஆகியோர் வீணடித்து வருகின்றனர்.\nஇதனால் செய்த தவறை திருத்திக் கொண்டு, நேர்த்தியான ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தினால், இந்த தொடர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மைல்கல்லாக அமையும்.\nஆஸதிரேலிய ஆடுகளத்தில் பொதுவாக பந்து நன்றாக எழும்பும் என்பதால், இதனை சமாளிக்க இந்திய வீரர்கள் விசேஷ பயிற்சியை செய்து வருகின்றனர். ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பான ஆட்டத்தை இந்திய வீரர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று அதிரடி வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nவெலன்சியா மோட்டோ ஜி.பி. பைக் பந்தயம்\nவெலன்சியா மோட்டோ ஜி.பி. பைக் பந்தயத் தொடரின் சாம்பியன் பட்டத்தை இத்தாலி வீரர் Andrea Dovizioso வென்றார். ஸ்பெயினின் வெலன்சியா நகரில் நடைபெற்ற இந்த போட்டிக்கு முன் மழை பெய்ததால்,, பந்தயத் தளம் ஈரமாக இருந்தது. இதனால் தண்ணீர் தெறித்தப்படி பைக்கள் சீறிப் பாய்ந்தன.\nசாலை ஈரமாக இருந்ததால், போட்டியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு போட்டியாளர்கள் விபத்தில் சிக்கினர். பந்தய தூரத்தை 24 நிமிடம் மூன்று புள்ளி நான்கு வினாடிகளில் கடந்து இத்தாலி வீரர் Andrea Dovizioso முதலிடத்தை தட்டிச் சென்றார்.\nஇந்தப் போட்டியின் போது விபத்தில் சிக்கிய இத்தாலி வீரர் ROSSI. மீண்டு வந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்ப் பந்தயத்தின் மூன்றாவது பிரிவில் 15 வயது வீரர் துருக்கியை சேர்ந்த CAN ONCU பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.\nஉலக ஏ.டி.பி. பைனல்ஸ் தொடர் : சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வெரேவ்\nஉலக ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் யாருமே எதிர்பாராத வகையில் உலகில் முதல் வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சுடன், ஜெர்மனியின் இளம் வீரர் ஸ்வெரேவ் மோதினார்.\nபோட்டி தொடங்கியதில் இருந்தே ஸ்வெரேவ் தனது அதிரடி ஆட்டத்தால் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 6க்கு4, 6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி, முதல் முறையாக ஏ.டி.பி. உலக டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றினார்.\nஇந்த வெற்றியை நம்ப முடியாமல் ஸ்வெரேவ் தரையில் படுத்து கொண்டார். இந்த வெற்றியின் மூலம் 23 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.டி.பி பைனல்ஸ் பட்டத்தை வென்ற ஜெர்மனி வீரர் என்ற சாதனையை ஸ்வெரேவ் படைத்தார்.இளம் வயதிலேயே ஸ்வெரேவ் சாதனை படைப்பதாகவும், அவருக்கு சிறப்பான எதிர்காலம் அமைந்திருப்பதாக ஜோகோவிச் பாராட்டு தெரிவித்தார்.\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - 20.11.2018 - இந்தியா Vs ஆஸி. நாளை முதல் டி-20 போட்டி\nவிளையாட்டு திருவிழா - 20.11.2018 - வெற்றியுடன் தொடரை தொடங்குமா இந்தியா\nவிளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல் - நீக்கப்பட்ட வீரர்களின் விவரம்\nவிளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல். 12வது சீசனில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் டிசம்பரில் நடைபெறுகிறது.\nவிளையாட்டு திருவிழா - 25.10.2018 - டிராவில் முடிந்த 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - 25.10.2018 - இந்திய அணி செய்த தவறுகள்\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/03/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-04-18T15:53:12Z", "digest": "sha1:EELDNE2V5WOVUR2JEAWDTTHTCGDUZWNV", "length": 16460, "nlines": 161, "source_domain": "keelakarai.com", "title": "மும்பை விவசாயிகள் போராட்டம் வெற்றி: ஆளும் பாஜக அரசு பணிந்தது | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து, வழக்குகள் அடங்கிய மொத்த விபரம் – வீடியோ\nஇன்று(16-4-2019) மாலை 6 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிராச்சாரம்\nராமநாதபுரம் முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் மரணம்; ஆழ்ந்த இரங்கல்கள்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்\nHome இந்திய செய்திகள் மும்பை விவசாயிகள் போராட்டம் வெற்றி: ஆளும் பாஜக அரசு பணிந்தது\nமும்பை விவசாயிகள் போராட்டம் வெற்றி: ஆளும் பாஜக அரசு பணிந்தது\nபயிர்க் கடன் தள்ளுபடி, மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மும்பையைக் குலுங்கவைத்த சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் வெற்றியில் முடிந்துள்ளது.\nவிவசாயிகள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை மஹாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு ஏற்றுக்கொண்டது. இதற்கான உற���தி ஏற்புக் கடிதத்தை விவசாயிகள் சங்கத் தலைவரிடம் முதல்வர் பட்நாவிஸ் அளித்தார்.\nவேளாண் கடன் தள்ளுபடி, மானியம் அளித்தல், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை நடைமுறைப் படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற அனைத்து இந்திய கிசான் சபா (ஏஐகேஎஸ்)அமைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தது.\nஇதற்காக புனே நகரில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளைத் திரட்டி மும்பைக்கு நடந்து வந்து, சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. புனேயில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்ட விவசாயிகள் 180 கி.மீ. தொலைவை நடந்து வந்து ஞாயிற்றுக்கிழமை மாலை மும்பைக்கு வந்து சேர்ந்தனர். புறப்படும் போது, 35 ஆயிரம் விவசாயிகள் இருந்த நிலையில், மும்பை வந்து சேர்ந்தபோது 50 ஆயிரமாக உயர்ந்தது.\nசாலை ஓரமெங்கும் செங்கொடிகளுடன் பிரம்மாண்ட வரிசையில் விவசாயிகள் மும்பை நகருக்குள் வந்தனர். இளம் வயது முதல் முதியவர்கள் வரை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், பெண்கள், மூதாட்டிகள் என ஏராளமானோர் திரண்டனர்.\nவிவசாயிகள் போராட்டத்துக்கு சிவசேனா கட்சி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருந்ததால், போராட்டம் வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்தப் போராட்டத்தை நாசிக் மாவட்டத்தின் சர்கனா தொகுதி எம்எல்ஏ ஜீவா பாண்டு காவித், அகில பாரதிய கிசான் சபா தலைவர் அஜித் நாவலே ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினர்.\nவிவசாயிகளுக்கு உணவு வழங்க காத்திருந்த மும்பை மக்கள்\n180 கி.மீ தொலைவு நடந்து வந்திருந்திருந்த விவசாயிகளுக்கு தேவையான உணவை மும்பை நகர மக்கள் வழங்கினர். இரவில் அவர்களுக்கு தேவையான குடிநீர், சாப்பாடு, பிரட், ரொட்டி, பழங்கள், வடபாவ் ஆகியவற்றை வழங்கி தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர்.\nஇதேபோல காலை, மதிய உணவையும் மும்பை மக்களும், டப்பாவாலாக்களும் விவசாயிகளும் அளித்து தங்களின் மனித நேயத்தை வெளிப்படுத்தினர். இதனால், மும்பையில் ஒரு மெரீனா போராட்டத்தை பார்த்த உணர்வு இருந்தது.\nவிவசாயிகள் அனைவரும் ஆசாத் மைதானில் திரண்டு போராட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி ��ேசினார். போராட்டத்தில் திரண்டு இருந்த அனைத்து விவசாயிகளும் கையில் சிவப்புக் கொடிகளை ஏந்தி இருந்ததால், அப்பகுதியே செங்கொடியால் ஒளிர்ந்தது.\nஅதன்பின் இன்று விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், சங்கத் தலைவர் அஜித் நாவலே, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் முதல்வர் பட்நாவிஸைச் சந்தித்து பேச்சு நடத்தினர்.\nமேலும், மஹாராஷ்டிரா சட்டப்பேரவையிலும் விவசாயிகள் போராட்டம் எதிரொலித்தது. விவசாயிகள் போராட்டம் குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பட்நாவிஸ் அறிவித்தார். அதன்பின் நண்பகலுக்கு பின் அதிகாரிகளுடனும், விவசாயிகள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி முடிவை அறிவித்தார்.\nசட்டப்பேரவைக்கு வெளியே முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் நிருபர்களிடம் பேசுகையில், ”விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கையை ஏற்றுக்கொண்டுவிட்டோம். அதற்கான உறுதி ஏற்புக் கடிதத்தையும் அளித்துவிட்டோம். வனப்பகுதிகளில் பழங்குடியினர் நிலத்தை அவர்களிடம் அளிப்பது குறித்து பேச்சு நடத்த சிறப்பு குழு அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.\nவிவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிடுவதாக விவசாயிகள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து விவசாயிகள் சொந்த ஊர் திரும்ப இன்று இரவு இரு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், சிறப்பு பஸ்களையும் மஹாராஷ்டிரா அரசு இயக்குகிறது.\n3 தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக முடிந்தது\nஉடல் எடை குறைய வேண்டுமா சிபிஐ-க்கு டயல் செய்யுங்கள்: 12 நாள் விசாரணைக் காவலுக்குப் பிறகு கார்த்தி சிதம்பரம் கிண்டல்\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து, வழக்குகள் அடங்கிய மொத்த விபரம் – வீடியோ\nஇன்று(16-4-2019) மாலை 6 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிராச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/is-vishal-bounded/", "date_download": "2019-04-18T15:03:48Z", "digest": "sha1:JN3I6EKMPDZZO4FMUUFBYNEUK4BPEM5V", "length": 9806, "nlines": 170, "source_domain": "newtamilcinema.in", "title": "விஷாலை வளைத்து விட்டதா சன்? - New Tamil Cinema", "raw_content": "\nவிஷாலை வளைத்து விட்டதா சன்\nவிஷாலை வளைத்து விட்டதா சன்\nசன் பிக்சர்ஸ் தொடர்ந்து படங்களை தயாரித்து வருவது நல்லதுதான். ஆனால் ரசிகர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் குஷி ஏற்படுத்தினாலும், ‘அப்பாவி… நாங்கதானே மாட்றோம்’ என்கிறார்கள் பல தயாரிப்பாளர்கள்.\n‘சர்கார்’ படத்தை தீபாவளிக்கும், ‘பேட்ட’ படத்தை பொங்கலுக்கும் கொண்டு வந்த சன், ‘காஞ்சனா 3’ படத்தை தமிழ் புத்தாண்டுக்கு கொண்டுவர முடிவு செய்திருக்கிறது. இப்படி பண்டிகை நாட்களையெல்லாம் ஒரே நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டு எங்களை பட்டினி போடுகிறார் விஷால் என்று அவர் மீது கோபத்தை திருப்பியிருக்கிறார்கள்.\nசன் டி.வி யின் கைக்குள் விஷால் போய்விட்டார் என்பதும் அவர்களது குற்றச்சாட்டாக இருக்கிறது.\nகுடி… அலட்சியம்… ஷுட்டிங் வராமல் டிமிக்கி ஜெய் மீது பலூன் தயாரிப்பாளர் புகார்\n27 பேருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் விஷாலின் அதிரடியால் தத்தளிக்குமா சங்கம்\nஅடிப்படை நாலெட்ஜ் இல்லாதவர் விஷால்\n 2017 ல் செய்தார் விஷால்\nகமல் விஷயத்தில் ஜகா வாங்கிய விஷால்\nஅஜீத் நினைச்சா அது நடக்கும்\nவட்டிக்காரர்களின் கொட்டத்தை ஒழிக்க நடிகர் சங்கம் புதிய திட்டம்\nசபாஷ்… சரியா செஞ்சிங்க விஷால் இதுதாண்டா 9 வது தோட்டா\n வேலைக்கு ஆகுமா விஷாலின் முடிவு\n எதுக்கும் மெர்க்குரிய விட்டுப் பார்ப்போம்\nபேனரை கிழிக்க அதிமுக வுக்கு அடுத்த படம் கிடைச்சாச்சு\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nரசிகர்களை பதம் பார்த்த விஜய் சேதுபதியின் செக்யூரிடிகள்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\n என்ன பண்ண காத்திருக்காரோ இளையராஜா\nகட்சித் துவங்கிய கமலின் கதி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் / விமர்சனம்\nஜுலை காற்றில் / விமர்ச��ம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=2329", "date_download": "2019-04-18T14:47:55Z", "digest": "sha1:7SSOZJAHZOTDFVTG66UPGUSJPTWR2DZM", "length": 12395, "nlines": 81, "source_domain": "theneeweb.net", "title": "ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது – Thenee", "raw_content": "\nஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது\nபுத்தளத்தில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இளம் பெண் ஒருவர் நேற்று (09) புத்தளம் தொகுதி போதை தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேக நபரான 32 வயதுடைய குறித்த பெண் புத்தளம் முள்ளிபுரம், மக்கள்புரம் பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் பெக்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகுறித்த பெண் வெளிப் பிரதேசத்தில் இருந்து ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு வந்து, சிறிய பெக்கட்களாக அடைத்து புத்தளம் பகுதியில் இவ்வாறு தொடர்ச்சியாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஇந்த நிலையில், நேற்று இரவு சந்தேக நபரான குறித்த பெண், சிறிய அளவில் பொதி செய்யப்பட்ட ஹெரோயின் பெக்கட்களை விற்பனை செய்து வருவதாக புத்தளம் தொகுதி போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபுத்தளம் தொகுதி போதை தடுப்பு பிரிவினரால் இவ்வாறு சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பெக்கட்களுடன், சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nபுத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்தியாவின் அறிவுறுத்தல் படியே ஜெனீவாவில் புதிய பிரேரணை முன்வைக்கப்பட்டதாக தகவல்\nவட -கிழக்கு இணைக்கப்பட போவதாக கூறுவது வெறும் வதந்தியே.\nதமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் இன்று கலந்துரையாடல்\nமரண தண்டனையை இரத்துச் செய்யுமாறு ஐரோப்பிய அமைப்பு வலியுறுத்தல்\nகட்டி முடிக்கப்பட்டுள்ள 8 ஆயிரம் வீடுகள்…\nவாள் வெட்டு குழு தலைவர் சன்னா வீடு புகுந்து தாக்குதல்\nஅனுமதி மறுக்கப்பட்ட தரம் ஆறு மாணவனுக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அனுமதி\nஇலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரியவிற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை இரண்டு வருடங்களுக்கு தடை விதித்துள்ளது\nகடற்படையினரால் கேரள கஞ்சா மீட்பு\nஅடிப்படை வசதிகளின்றி தொடர்ந்தும் அவதியுறும் முள்ளிக்குளம் மக்கள்\nஞானசாரதேரருக்கு பொது மன்னிப்பு வேண்டாம் ; எக்னெலிகொடவின் மனைவி கோரிக்கை\nஆளுநர் மூலம் ஆளுகைகளை கையாள்வது ஜனநாயக செயற்பாடு அல்ல”\nஅரசியல்வாதிகள், அதிகாரிகளின் அசமந்த செயற்பாடுகளே சட்டவிரோத செயற்பாடுகளின் அதிகரிப்புக்கு காரணம் – பிரஜைகள் குழு\nஆளுநர் இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம்\nகரைச்சி பிரதேச சபையின் செயற்பாட்டுக்கு பொது மக்கள் சிலர் எதிர்ப்பு\n← தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியத்தை கொண்டு நடத்திய பெட்டிகோ நிறுவனம் தொடர்பாக விமல் வீரவன்ச வெளியிட்ட தகவல்கள்\nபொத்துவிலில் நிர்மாணிக்கப்படவுள்ள வைத்தியசாலைக் கட்டடம் இதுதான் →\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1114943.html", "date_download": "2019-04-18T14:20:58Z", "digest": "sha1:6AOIQ7FOQBVJVMHIFBJBEPIFWD6WGA2H", "length": 13048, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "வேற்றுமைகளை மறந்து அமெரிக்க அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்: டிரம்ப் அழைப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nவேற்றுமைகளை மறந்து அமெரிக்க அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்: டிரம்ப் அழைப்பு..\nவேற்றுமைகளை மறந்து அமெரிக்க அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்: டிரம்ப் அழைப்பு..\nஅமெரிக்காவில் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் அதிபர் பாரம்பரிய உரையாற்றுவது வழக்கம்.\nஅதையொட்டி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று நடந்தது. அதில் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்காமல் புறக்கணித்தனர். அதில் அதிபர் டிரம்ப் பேசியதாவது:-\nமக்களுக்கு சேவை செய்யவே நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் எனவே நாம் அனைவரும் (ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி) வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்கான அழைப்பை இன்று விடுக்கிறேன்.\nஅமெரிக்கா தனது பொருளாதார திட்டத்தை மாற்றி அமைதுள்ளது. பொருளாதாரத்தில் விட்டுக் கொடுக்கும் தன்மை முடிந்து விட்டது. தற்போது புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். மற்ற நாடுகளுடன் அவை நேர்த்தியாகவும��, பரஸ்பர வர்த்தகமாகவும் இருக்கும்.\nதேர்தலுக்கு பிறகு 24 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சம்பள பிரச்சினை இருந்து வந்தது. தற்போது அவை உயர்த்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் வேலையில்லா பிரச்சினை மிகவும் குறைந்துவிட்டது. திறமை மற்றும் தகுதி வாய்ந்த வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு சட்டம் இயற்ற எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும்.\nஅதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பயனடைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.\nதலைவர் வழிகாட்டிவிட்டமைக்காக நாம் கூட்டமைப்பிற்கு வாக்களித்தோம்…\nமாமியாரை பொல்லால் அடித்துக் கொன்ற மருமகன்…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு – டெல்லியில்…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு –…\nதைவானில் கடும் நிலநடுக்கம்- மக்கள் பீதி..\nசுவிஸ் புலிகளின் “நாட்டிய மயில்” நிகழ்வுக்கு என்ன…\nபாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை-…\nஅபிவிருத்தி நிவாரணம் அதிகளவில் தேவை\nஒரு நிமிடம் இந்த காவலரின் துணிச்சலான வேலை பாருங்க\nகோவை அருகே விவசாயி வ���ட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1166544.html", "date_download": "2019-04-18T14:21:42Z", "digest": "sha1:ANCM363P5QFMYMOF5ONF32RFF3OMHGGO", "length": 14688, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "காலா படத்தால் ஒரே நாளில் உலக ஃபேமசான நாய்.. 2 கோடி ரூபாய் வரை டிமாண்ட்..!! (படங்கள் & வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nகாலா படத்தால் ஒரே நாளில் உலக ஃபேமசான நாய்.. 2 கோடி ரூபாய் வரை டிமாண்ட்..\nகாலா படத்தால் ஒரே நாளில் உலக ஃபேமசான நாய்.. 2 கோடி ரூபாய் வரை டிமாண்ட்..\nகாலா திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் திரையில் தோன்றும் நாய்க்கு செம மவுசாம். ரூ.2 கோடி வரை கொடுத்து வாங்க பணக்காரர்கள் சிலர் தயாராக உள்ளனராம்.\nரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களில் அவருடன் நடிக்கும் கேரக்டர்களும் இயல்பாகவே புகழ் பெற்றுவிடும். பாட்ஷாவில் ரகுவரன், படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன், சந்திரமுகியில் பிரபு, ஜோதிகா, கபாலி திரைப்படத்தில் பல சிறு கேரக்டர்கள் என புகழ்பெற்றனர்.\nஇதேபோல காலா திரைப்படத்திலும், நானே பட்கர், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி போன்றோரும் நல்ல பெயரை ஈட்டியுள்ளனர். ஆனால் அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவர்தான் மிஸ்டர் ‘மணி\nரஜினிகாந்த்துடன் திரையில் தோன்றும் நாய் பெயர்தான் மணி. கதைக்கு தேவை என்பதற்காக சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்களை பார்வையிட்டு, அதில் மணிதான், நேட்டிவிட்டியோடு இருப்பதாக கூறி தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். மணியின் பயிற்சியாளர் சைமன் கிறிஸ்டோபர் இந்த நாய் பற்றி பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.\nசூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த்துடன் ஈஸியாக பழகி வந்ததாம் மணி. இதனால் சைமனுக்கு வேலை எளிதாகிவிட்டது. முதல் நாள் ரஜினி, அந்த நாய்க்கு பிஸ்கெட் கொடுத்துள்ளார். இதன்பிறகு, ரஜினியுடன் மிகுந்த பாசம் காட்ட ஆரம்பித்துவிட்டது மணி. ரஜினிகாந்த் வரும்போது, கேரவன் அருகே சென்று காத்திருக்கும் மணி, அவரை பார்த்து கொஞ்சி குலாவும் என்கிறார் சைமன்.\nஇப்போது, இந்த நாய்க்கு பயங்கர மவுசு. மணியை ரூ.2 கோடிக்கு விலை பேசுகிறார்களாம் சில பணக்காரர்கள். ஆனால், தான் ஒரு பிள்ளையை போல வளர்ப்பதாக சைமன் கூறிவிட்டார். இப்போது பல சீரியல்களில் நடிக்க மணிக்கு வாய்ப்பு வந்துள்ளதாம். எனவே சைமன் ரொம்பவே பிஸியாகிவிட்டார்.\nதெருவில் இருந்து கண்டெடுத்த இந்த நாய், நாட்டு நாய் வகையை சேர்ந்ததுதான். ஆரம்பத்தில் எல்லோரையும் கடித்துக்கொண்டிருந்த இந்த நாயை நன்கு பயிற்சி கொடுத்து, இப்போது பாசமுள்ள நாயாக மாற்றியுள்ளார், சைமன் கிறிஸ்டோபர். ரஜினியிடம் இந்த நாயைக் காட்டியதும், இவன் பண்ணிடுவானா எனக் கேட்டாராம். பண்ணிடுவான் எனச் சொன்னதும் ஓகே சொல்லிட்டாராம். ரஜினிக்கு இந்த நாயை மிகவும் பிடிக்கும் என பயிற்சியாளர் சைமன் கிறிஸ்டோபர் கூறியுள்ளார். (MT001)\nமோசமான விமர்சனங்கள்: காதலியை தாக்கி ரத்தகாயங்களுடன் புகைப்படம் எடுத்த காதலன்..\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 04ம் திருவிழா..\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு – டெல்லியில்…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு –…\nதைவானில் கடும் நிலநடுக்கம்- மக்கள் பீதி..\nசுவிஸ் புலிகளின் “நாட்டிய மயில்” நிகழ்வுக்கு என்ன…\nபாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை-…\nஅபிவிருத்தி நிவாரணம் அதிகளவில் தேவை\nஒரு நிமிடம் இந்த காவலரின் துணிச்சலான வேலை பாருங்க\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/03/13/page/2/", "date_download": "2019-04-18T14:32:26Z", "digest": "sha1:HB4LNU3D3CUKOWJ6BIZANTQA3T3FYENU", "length": 4527, "nlines": 113, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 March 13Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nபஞ்சாப் வங்கி மோசடியில் அருண்ஜெட்லி மகளுக்கு தொடர்பா\nபுதினை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளார் திடீர் நீக்கம்\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/08/blog-post_12.html", "date_download": "2019-04-18T14:38:04Z", "digest": "sha1:UPIY7MBBKJOQJIS5VC44OQ325OTJREAZ", "length": 26314, "nlines": 262, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’இடியட்’-இந்தி திரைப்படம்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’’பொன்னியின் செல்வனைப் படமாக்குவது எப்படிக் கடினமோ அது போல தஸ்தயெவ்ஸ்கியைப் படமாக்குவதும் கடினம்தான்...’’\nநல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரும் நாவல்கள் பலவும் திரைப்படமாக்கப்படுகையில் அந்த அனுபவத்தைத் தரத் தவறி விடுவதையோ அல்லது அவ்வாறான ஓர் அனுபவத்தை நாம் பெற முடியாமல் போவதையோ நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்\n[அதற்குச் சிறந்த உதாரணம் தி ஜானகிராமனின்’மோக முள்’;\nவிதி விலக்கு ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’மற்றும்’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’]\nபெரும்பாலும் இவ்வாறு நேரக் காரணம் நாவல் வாசிக்கும்போது நம் கற்பனையில் - அந்தத் தருணத்தில் உருவான உலகைத் திரையில் நாம் விரும்பியபடி காண முடியாமல் போவதுதான். இயக்குநர் மற்றும் நடிகர்கள் நாவலின் ஜீவனைச் சரிவர உள் வாங்காமல்,சரியான திரைக்கதை அமையாமல் போகும்போதும் இதே வகையான ஏமாற்றம் நேர்கிறது.\nபிரபல இந்தி இயக்குநர் மணிகவுலின் இயக்கத்தில் 1992இல் வெளிவந்த இந்தி திரைப்படம் ‘இடியட்’டை அண்மையில் 12ஆவது ஆசிய அரேபிய திரைப்பட விழாவில் கண்டபோது எனக்கு நேர்ந்ததும் அதுவே.\nஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘இடியட்’ நாவலை ஆங்கில வழி மொழியாக்கமாக அண்மையில் நான் செய்திருப்பதால் அது இந்தியில் திரைப்படமாக எப்படிக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் எனக்குச் சற்றுக் கூடுதலாகவே இருந்தது. முன்பே வெளிவந்திருக்கும் ஒரு படத்தை இத்தனை நாள் தவற விட்டு விட்டோமே என்ற ஆதங்கமும் கூடவே....\nசிறந்த இந்தி இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுயும் மணிகவுல், ‘90களில் 3 மணிநேரப்படமாக தூர்தர்ஷனுக்குத் தயாரித்துக் கொடுத்திருக்கும் இந்த இந்தி ‘இடியட்’,ஃபிலிம்ஃபேர் விருது பெற்றிருக்கிறது; அயல்நாட்டுப் பட விழாக்களிலும் இடம் பெற்றிருக்கிறது. இதைப்பார்ப்பதென்பது பட விழாக்களில் மட்டுமே சாத்தியம் என்பதால் ரக்‌ஷாபந்தன் நாளன்றும் கூடக் குறிப்பிட்ட அந்த அரங்கில் இருக்கைகள் நிரம்பியிருக்க,பலரும் தரையில் உட்காருவதில் கூடத் தயக்கம் காட்டாதது என் ஆர்வத்தை மேலும் அதிகரித்துக் கொண்டே சென்றது; ஆனால் படம் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே என் எதிர்பார்ப்புக்கள் பொய்த்துப் போகத் தொடங்கின.\nஇடியட் போன்ற மிக நீண்ட [4 பாகங்கள்]அகமுகச் சிக்கல்கள் கொண்ட மிக விரிவான ஒரு படைப்பைத் திரையில் அப்படியே கொண்டு வருவது எந்தக் கலைஞனுக்கும் அசாத்தியமானதே, ஆனாலும் இந்தப் பட ஆக்கம் நாவலின் ஜீவனில் 25,30 சதம் கூட வெளிப்படுத்தாததே மிகுந்த ஏமாற்றமளிப்பதாக இருந்தது.\nரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் மும்பை ஆவதையும்,மாஸ்கோ தில்லி ஆவதையும்,ரஷியாவின் கோடை வாசத்தலமாகிய பாவ்லோஸ்க், கோவா ஆவதையும் நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா நஸ்டாஸ்யா முகோபாத்யாயா ஆவதையும் ஏற்கலாமென்றால் படத்தை முழுக்க முழுக்க ஒரு தழுவல் பாணியில் - வட இந்தியக் கலாச்சாரப்பின்புலத்தில் மட்டுமே அமைத்திருந்தால் மட்டுமே அது சாத்தியம்; ஆனால் இங்கோ வட இந்திய நகரங்களில் கதை நடக்கிறது; பாத்திரப்பெயர்களும் அந்தச் சூழலுக்கேற்றவை. ஆனால் மூலத்தை மாற்றாமல் தர வேண்டும் என்ற ஆர்வக் கோளாறு காரணமாக பிரின்ஸ் மிஸ்கின் என்ற பெயர் மட்டும் அப்படியே தக்க வைக்கப்பட்டிருப்பதும், வட நாட்டுப் பின்புலத்துக்குப் பொருந்தாத காட்சி அமைப்புக்களும் சேர்ந்து படத்தை இரு வகைக் கலாசாரங்களின் அவியலாக ஆக்கி விட்டிருக்கிறது.- இதன் விளைவு....சமோசாவுக்குத் தொட்டுக் கொள்ளும் இனிப்பு கார சட்னிகளையும் ரசபூரித் தண்ணீரையும் தொட்டுக் கொண்டு மசாலா தோசையைச் சுவைப்பது போன்ற அனுபவத்தைப் படம் அளித்து விடுகிறது..\nநாவலின் ஆதாரமான காட்சிகளைத் தவற விடக்கூடாதென்ற முயற்சி படத்தில் மேற்கொள்ளப்படாமல் இல்லை; எனினும் அந்தக் காட்சிகளுக்கு இடையிலான இயைபு பொருத்தமாகக் கோர்க்கப்படாததால் - முன்பே இந்த நாவலைப் படித்து விட்டுப் படம் பார்க்க வந்திருப்பவர்களைத் தவிரப் பிறருக்கு விளங்காத வகையில் அவை துண்டு துண்டாய் நின்று விடுகின்றன.\nதஸ்தயெவ்ஸ்கியின் ‘இடியட்’அற்புதமான ஒரு கதாபாத்திரம்.\nஅந்தப் பாத்திரத்தின் முழுமையான ஆளுமையும் இனிய பண்புகளும் படத்தில் வெளிப்படுத்தப்படவில்லை என்பது ஒரு பெரும் குறை அந்தப்பாத்திரத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட நடிகரின் [ பாகிஸ்தானிய நடிகர் அயூப்கான் தின்] உடலமைப்பும் முகத் தோற்றமும் மிஷ்கின் பாத்திரத்துக்கு ஏற்றவைதான்...ஆனாலும் அந்தப் பாத்திரத்தை உள்வாங்கிக் கொண்டு அதன் தன்மைகளை வெளிக்காட்டும் காட்சி அமைப்புக்கள் இல்லாததால் அவர் நடிப்பு மொண்ணையாகவே நின்று விடுகிறது.எதிலும் எவரிடமும் குறை காணாத குழந்தை போன்ற பரிசுத்தமும் களங்கமின்மையும் கொண்டவன் மிஷ்கின்; அப்பாவித்தனமும் அறிவும் சம விகிதத்தில் இணைந்த வினோதமான அந்தப் பாத்திரத்தை உரிய வகையில் நடிகர் கான்தின் வெளிப்படுத்தாததால் அருமையான -அற்புதமான இயல்புகள் படைத்த அந்த அசடன் சராசரித்தனமான ஒரு கோமாளி அசடனைப் போலவே திரையில் காட்சிப்படுத்தப்பட்டது, படத்தின் மிகப்பெரும் குறை என்று எனக்குப் பட்டது.\nமற்றுமொரு தவறான தேர்வு, எதிர்நிலைப்பாத்திரமான ரோகோஸின் [இந்தப்படத்தில் ரகுசன்] பாத்திரத்துக்கு ஷாருக்கானின் தேர்வு.\nஒரு புறம் வஞ்சமும் வன்மமுமாய் வெறி பிடித்துத் திரியும் அவனின் இன்னொரு பக்கம் மிஷ்கினை உள்ளார்ந்து நேசிக்கவும் ���ெய்வது. நஸ்டாஸ்யா மீது பைத்தியக்காரத்தனமான மோகம் கொண்டு அலைவது. இவற்றில் எதையுமே வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை இயக்குநர் உரியபடி அமைத்துத் தராததால் அருமையான நடிப்புத் திறனைக் காட்டும் திறன் பெற்ற நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான்அசட்டுத்தனமான சிரிப்புடன் மட்டுமே சஞ்சரிக்கும் மிகச் சாதாரணமான ஒரு பாத்திரமாக மோசமான முறையில் வீணடிக்கப்பட்டிருக்கிறார்...\nஇந்திப்படப் பின்புலத்தோடு ஒட்டாத உடையமைப்பு நஸ்டாஸ்யாவுடையது.மூன்று மணிநேரக்காட்சிப்படுத்தலில் அவள் பாத்திரமும் அவளது அவலத்துக்கான காரணமும் தெளிவாக்கப்படாததால் மலிவான வில்லி போன்றதொரு தோற்றமே அவள் பாத்திரத்துக்குக் கிடைத்து விடுகிறது.[நஸ்டாஸ்யா பாத்திரம் ஏற்றிருந்த நடிகை அன்றைய திரையிடலின்போது நேரில் வந்திருந்தார்;தன் அனுபவங்ககள் சிலவற்றையும் பகிர்ந்து கொண்டார்;ஆனால் ‘இடியட்’பட நினைவுகள் அவர் மனதில் தங்கவில்லை என்றார்.அதற்குரிய காரணம் என்னவாக இருந்தாலும், படத்தில் அந்தப் பாத்திரத்துக்குத் தர வேண்டிய முறையான அழுத்தம் தரப்படாததும் கூட-அது அவர் நினைவில் மங்கலாகிப் போனதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது.]\nஅக்லேயாவும்[படத்தில் அம்பா] நஸ்டாஸ்யாவும் எதிர்ப்பட்டு மோதும் இறுதிக்கட்டக் காட்சியும்,நஸ்டாஸ்யா இறந்த பிறகு அவளைக் கொலைசெய்த ரோகோஸினுடன் மிஷ்கின் ஒன்றாகப் படுத்துறங்குவதும், கொலையாளிக்கே ஆதுரம் நல்குவதுமான நாவலின் ஜீவனுள்ள கட்டங்கள் படத்தில் உயிரோட்டமாகக் காட்சிப்படுத்தப்படவில்லை.\nபொன்னியின் செல்வனைப் படமாக்குவது எப்படிக் கடினமோ அது போல தஸ்தயெவ்ஸ்கியைப் படமாக்குவதும் கடினம்தான்...ஆனாலும் இன்னும் சற்று வேறுவகையான யோசிப்பும்,உழைப்பும்,அணுகுமுறையும் இருந்திருந்தால் நாவலின் ஒரு சிறு நுனியையாவது திரைப்படம் தொட்டிருக்க முடியும்.\n2ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பான\nரஷிய‘இடியட்’திரைப்படம் [சப் டைட்டில்களோடு கூடியது] நாவலின் மூலத்துக்கு நெருக்கமாக அமைந்திருந்தது.\nதிரையுலக மேதை அகிரா குரோஸாவா ஜப்பானிய மொழியில் இதைத் திரைக்குத் தந்திருக்கிறார்.\nஅசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1\nஅசடன் :சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-2\nஅசடன்:���ில முன் குறிப்புகள் [2]\nஅசடன்:சில முன் குறிப்புகள் [1]\nஅசடனில் சில பாத்திரங்கள்-பகுதி -1\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அசடன் , இந்தி , திரைப்பார்வை , மணி கவுல்\nநீங்கள் சொன்னது போல இடியட்டை திரையில் கொண்டு வருவதென்பது மிகக் கடினமே. அகிரா குரசேவா அவர்களின் படத்தைப் பார்க்க வேண்டும்.\n13 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 6:32\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\n’’எம் குன்றும் பிறர் கொளார்...’’\nவழக்கு எண்18/9-ஒரு விமரிசனக் காணொளி\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/3326/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/2", "date_download": "2019-04-18T15:14:40Z", "digest": "sha1:CFFHI25V2QMTBUBYADPU5U7YN7JIVY2P", "length": 5770, "nlines": 226, "source_domain": "eluthu.com", "title": "காதல் கவிதை கவிதைகள் | Kavithaigal", "raw_content": "\nஇன்னும் இன்னும் என்ன வேண்டும் போதும் நீ போதும்\nகாதல் கவிதை கவிதைகள் பட்டியல். List of Kavithaigal in Tamil.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shakthiiacademy.com/current-affairs-quiz/12th-april-2019/", "date_download": "2019-04-18T14:50:38Z", "digest": "sha1:TSDHMO6T4X2FXE6BESRVMMC3CVHGNQYG", "length": 7902, "nlines": 170, "source_domain": "shakthiiacademy.com", "title": "12th April 2019 | Shakthii Academy", "raw_content": "\n1.எந்த நகரத்தில் 3 நாள் தேசிய கார்டியாலஜி மாநாடு நடைபெற்றது 1.பூனே 2.சென்னை 3.நியூ டெல்லி 4.லக்னோ\n2.சரஸ்வதி சம்மன் 2018 க்கான உயரிய விருது யாருடைய கவிதை தொகுப்பிற்கு வழங்கப்பட்டது. 1.கே.சிவ ரெட்டி 2.யந்தமூரி விரேந்திர நாத் 3.மல்லை வெங்கட கிருஷ்ண மூர்த்தி 4.நாமினி சுப்ரமணிய நாயுடு\n3.ஆண்டின் சிறந்த டி 20 கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் 1.விராட் கோலி 2.ஸ்மிருதி மந்தனா 3.ரஷித் கான் 4.மித்தாலி ராஜ்\n4.2019 ல் இஸ்ரேல் தேர்தலில் எத்தனையாவது முறையாக பெஞ்சமின் நெத்தென்யாகு வெற்றி பெற்றார்\n5.இந்தியா நேபாளத்தில் எத்தனை மகப்பேறு மருத்துவமனை கட்டியது\n6.போர்ப்ஸ் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் சிறந்த வங்கி என எந்த வங்கியை கூறியுள்ளது\n7.சிறந்த கிரிக்கெட் வீரர் 2018-க்கான விருதை பெற்ற கிரிக்கெட் வீரர் யார் 1.டோனி 2.ரோகித்சர்மா 3.ரசீத்கான் 4.விராட்கோலி\n8.ஆந்திர மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட புதிய நீதிபதி யார் 1.விக்ரம் நாத் 2.பி.எல்.ராதாகிருஷ்ணன் 3.பிரவின் குமார் 4.தகில் ராமணி\n9.இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமர் யார் 1.அனில்விரமசிங் 2.பெஞ்சமின் பிராங்கிளின் 3.மோரிசன் 4.பென்ஜ்மின் நெத்தன்யாகு\n10.UN வெளியிட்ட அறிக்கையில் 2010-19 ஆண்டிற்கு இடையில் எவ்வளவு சதவீதம் மக்கள் தொகை இந்தியாவில் அதிகரித்துள்ளது என கூறியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vivek-23-02-1735345.htm", "date_download": "2019-04-18T14:44:09Z", "digest": "sha1:B5JJ5VJQDV553NWVUWSCSWMXQT27ZKQP", "length": 7386, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "இதுபோன்ற விஷயங்களால் தான் பாவனா போன்ற பெண்களுக்கு இப்படி நடக்கிறது- விவேக் ஆவேசம் - Vivek - விவேக் | Tamilstar.com |", "raw_content": "\nஇதுபோன்ற விஷயங்களால் தான் பாவனா போன்ற பெண்களுக்கு இப்படி நடக்கிறது- விவேக் ஆவேசம்\nகடந்த சில மாதங்களாக பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி நாம் நிறைய கேட்டு வருகிறோம்.\nசிறு குழந்தைகள் முதல் நடிகையான பாவனா செய்தி வரை எல்லோரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.\nஇந்நிலையில் நடிகர் விவேக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பாவனா சம்பவத்தை குறித்து டுவிட் செய்துள்ளார். இதோ அந்த டுவிட்\nதண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும். இலகுவாக இணையத்தில் கிடைக்கும் போர்ன்,இது போன்ற வக்கிரங்களுக்கு வாசல் திறக்கிறது\n▪ எந்த கட்சியிலும் நான் இல்லை - நடிகர் விவேக்\n▪ ரஜினி பின் வாங்கவில்லை, தெளிவாக இருக்கிறார் - விவேக்\n▪ பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n▪ பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா\n▪ உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்\n▪ முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்\n▪ கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி\n▪ விவேக்கின் \"எழுமின்\" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..\n▪ அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்\n▪ சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\n• என்னடா இது நித்யா மேனனுக்கு வந்த கொடுமை – அதுக்குள்ள இப்படியா\n• சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க\n• அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா\n• இவங்க மட்டும்தான் நடிகையா\n• தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா\n• இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா\n• இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா என்ன செய்ய போகிறார் ஷங்கர்\n• காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்\n• மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா\n• சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaipaa.com/lyrics/daddy-mummy/", "date_download": "2019-04-18T14:29:16Z", "digest": "sha1:UYZJ3O24VKCUN7NOJ6JHUCI4ZU4WGBBG", "length": 7655, "nlines": 137, "source_domain": "isaipaa.com", "title": "Daddy Mummy – டாடி மம்மி வீட்டில் – இசைப்பா", "raw_content": "\nDaddy Mummy – டாடி மம்மி வீட்டில்\nபாடல் : டாடி மம்மி வீட்டில்\nஇசை : தேவி ஸ்ரீ பிரசாத்\nபாடல் வரிகள் : விவேகா\nபாடகர்கள் : மம்தா மோகன்தாஸ், நவீன் மாதவ்\nடாடி மம்மி வீட்டில் இல்லை\nஹேய் மைதானம் தேவை இல்லை\nயாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா\nஏய்… கேளேண்டா மாமூ… இது indoor game-ம்மு\nதெரியாம நின்னா அது ரொம்ப shame-மு\nவிளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லு\nஎல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு\nடாடி மம்மி வீட்டில் இல்லை\nTaxi-காரன் தான் நான் ஏறும்போதெல்லாம்\nஅட meter-க்கு மேல தந்து பல்லிளிச்சானே\nBus-லேறித்தான் ஒரு seat கேட்டேனே\nதன் seat-ஐ driver தந்து விட்டு ஓரம் நின்னானே\nஅளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்புக்காரி\nஇருக்குது இருக்குது வாடி உனக்கு ராத்திரி கச்சேரி\nடாடி மம்மி வீட்டில் இல்லை\nவைர வியாபாரி என் பல்லை பார்த்தானே\nதான் விற்கும் வைரம் போலி என்று தூக்கிப்போட்டானே\nதங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே\nஅவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானே\nஏய்…அழகான சின்ன பாப்பு…ஆ..வைக்காதே எனக்கு ஆப்பு…\nஅழகான சின்ன பாப்பு வைக்காதே எனக்கு ஆப்பு\nகொப்பும் கொலையா இருக்கும் உனக்கு நான் தாண்டி மாப்பு…\nடாடி மம்மி….. ட..டா..டி மம்மீ…..\nடாடி மம்மி வீட்டில் இல்லை\nVaada Maapillai – ஏ வாடா மாப்பிள்ளை\nDaddy Mummy – டாடி மம்மி வீட்டில்\nபாடல் : டாடி மம்மி வீட்டில்\nஇசை : தேவி ஸ்ரீ பிரசாத்\nபாடல் வரிகள் : விவேகா\nபாடகர்கள் : மம்தா மோகன்தாஸ், நவீன் மாதவ்\nடாடி மம்மி வீட்டில் இல்லை\nஹேய் மைதானம் தேவை இல்லை\nயாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா\nஏய்… கேளேண்டா மாமூ… இது indoor game-ம்மு\nதெரியாம நின்னா அது ரொம்ப shame-மு\nவிளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லு\nஎல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு\nடாடி மம்மி வீட்டில் இல்லை\nTaxi-காரன் தான் நான் ஏறும்போதெல்லாம்\nஅட meter-க்கு மேல தந்து பல்லிளிச்சானே\nBus-லேறித்தான் ஒரு seat கேட்டேனே\nதன் seat-ஐ driver தந்து விட்டு ஓரம் நின்னானே\nஅளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்புக்காரி\nஇருக்குது இருக்குது வாடி உனக்கு ராத்திரி கச்சேரி\nடாடி மம்மி வீட்டில் இல்லை\nவைர வியாபாரி என் பல்லை பார்த்தானே\nதான் விற்கும் வைரம் போலி என்று தூக்கிப்போட்டானே\nதங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே\nஅவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானே\nஏய்…அழகான சின்ன பாப்பு…ஆ..வைக்காதே எனக்கு ஆப்பு…\nஅழகான சின்ன பாப்பு வைக்காதே எனக்கு ஆப்பு\nகொப்பும் கொலையா இருக்கும் உனக்கு நான் தாண்டி மாப்பு…\nடாடி மம்மி….. ட..டா..டி மம்மீ…..\nடாடி மம்மி வீட்டில் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaarigan-vaarththaiviruppam.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2019-04-18T14:39:17Z", "digest": "sha1:N3QZ7NTR7ZLFL6A36CH3TSM3QETWLGG5", "length": 6119, "nlines": 140, "source_domain": "kaarigan-vaarththaiviruppam.blogspot.com", "title": "வார்த்தை விருப்பம்: விஸ்வநாதன் என்னும் விலையில்லா இசைவிற்பன்னர்.", "raw_content": "\nவிஸ்வநாதன் என்னும் விலையில்லா இசைவிற���பன்னர்.\nஎம் எஸ் வி பற்றிய பல செய்திகள் கவலையை வேதனையோடு ஊசி ஊசியாக நமக்குள் இறக்குகின்றன.\nஎம் எஸ் வி நலம் பெற வேண்டி ஒரு பிராத்தனை செய்வோம்.\nஎம் எஸ் வி போன்றோர் இல்லாவிட்டால் நாம் இன்று ரசிக்கும் இசைப் பாரம்பரியம் கிடையாது என்பது நிஜம்.\nஇசையை ரசிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, அது பாகவதரோ கே வி மகாதேவனோ, இளையராஜாவோ, ரஹ்மானோ, தேவாவோ,, ஹாரிஸ் ஜெயராஜோ, அணிரூத்தோ ...\nஎம் எஸ் வி இல்லாத இசை உலகம் கற்பனையில் கூட ஒரு வண்ணமில்லாத வானவில்தான்.\nஅந்த இசை மேதைக்கு என்ன ஆயிற்று\nகாலத்தால் அழியாத காவிய பாடல்கள் தந்த காவியக் கலைஞர் எம் .எஸ் .வி.என்பது யாராலும் மறுக்க இயலாது .அப்பெருமான் நலம் பெற பிரார்த்திப்போம் .\nதிண்டுக்கல் தனபாலன் 7 July 2015 at 08:36\nநானும் பிரார்த்திக்கிறேன்... இசைக்கடல் மீண்டும் எழுந்து வரட்டும்...\nஎம்எஸ்வி நலம்பெற்று வருகிறார். மருத்துவ மனையில் உடல் நலம் தேறி வருகிறது என்ற செய்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n அவர் உடல்நலக் குறைவாக இருந்து இப்போது கொஞ்சம் நன்றாகி வருவதாக அறிகின்றோம்....அவருக்காகப் பிரார்த்திக்க வேண்டும்..நீங்கள் சொல்லியிருப்பது போல...மாமன்னர் அவர் இசை உலகில்...பிரார்த்திப்போம்...\nஜூலை 14, 2015. தமிழகத்தில் இசை இறந்த நாள்.\nகவிப்ரியன் கலிங்கநகர் 14 July 2015 at 05:45\nஎம்.எஸ்.வி. அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். விரைவில் அன்னாரை நினைவு கூர்ந்து ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்.\nமெல்லிசை ஒன்று இன்று மௌனமானது.\nவிஸ்வநாதன் என்னும் விலையில்லா இசைவிற்பன்னர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/category/videos/page/2", "date_download": "2019-04-18T15:10:51Z", "digest": "sha1:3YERA3JARNW2Q2DVPZ4MVCHZKGYT2NI3", "length": 9253, "nlines": 107, "source_domain": "kalaipoonga.net", "title": "Videos – Page 2 – Kalaipoonga", "raw_content": "\nதமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக செல்போனில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nv=k5bo2nN-ENA&feature=youtu.be தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக செல்போனில் எடுக்கப்பட்ட திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாறில் முதல் முறையாக முழுக்க முழுக்க மொபைல் போனில் எடுக்கப்பட்ட முதல் படம் “அடடே” இந்தப் படத்தை கமல் சரோ முனி இயக்கி உள்ளார். ரசாந்த் அர்வின் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடலையும், முன்னோட்டத்தையும் தேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமாருக்மணி வெளியிட்டு வாழ்த்தினார்.\nமார்பு ��லிக்கு முழுமையான சிகிச்சையளிக்க 24 மணி நேரமும் இயங்கும் இரு சேவைகளை அறிமுகம் செய்யும் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி\nமார்பு வலிக்கு முழுமையான சிகிச்சையளிக்க 24 மணி நேரமும் இயங்கும் இரு சேவைகளை அறிமுகம் செய்யும் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி • பெரும்பாக்கத்திலுள்ள கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் 24ஓ7 மார்புவலி கிளினிக் மற்றும் இந்தியாவின் முதலாவது “பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சப்போர்ட் குரூப்”என்ற இரு புதிய சேவைகள் திட்டத்தை பிரபல திரைப்பட நடிகர் தனுஷ் தொடங்கி வைத்தார் • இந்த இரு புதிய சேவைகளும், மார்புவலி தொடர்பான பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வை வழங்கும் சென்னை, 21 ஜனவரி, 2019: பார்க்வே பந்தாய் குழுமத்தின் ஒரு நிறுவனமான கிளெனீகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிட்டல்ஸ் - ன் மிகப்பெரிய மருத்துவமனையான கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி,24ஓ7 மார்புவலி கிளினிக் மற்றும் இந்தியாவின் முதலாவது “பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சப்போர்ட் குரூப்”என்ற இரு புதிய சேவைகள் திட்டங்களை இன்று அறிமுகம் செய்திருக்கிறது. இச்சேவைக்\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு – அதிகபட்சமாக நாமக்கல்லில் 79 சதவீதம்\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு – சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம்\nமனநலம் பாதித்து சிகிச்சையால் முன்னேறிய 159 பேர் வாக்குப்பதிவு\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்த நடிகர் சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/07/kulanthai-sathana-unavu-in-tamil/", "date_download": "2019-04-18T14:59:46Z", "digest": "sha1:FIVHYGDZDDWEM7WMNJQY7CSQD5TMOZKJ", "length": 12299, "nlines": 174, "source_domain": "pattivaithiyam.net", "title": "குழந்தைகளுக்கு முதன்முதலில் கொடுக்க வேண்டிய திடமான உணவுகள்,kulanthai sathana unavu in tamil |", "raw_content": "\nகுழந்தைகளுக்கு முதன்முதலில் கொடுக்க வேண்டிய திடமான உணவுகள்,kulanthai sathana unavu in tamil\nகுழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே, சற்று திட உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கும் போது தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கு முதன்முதலில் கொடுக்க வேண்டிய திடமான உணவுகள்\nகுழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே, சற்று திட உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கும் போது தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் திடமான உணவுகள் பல உள்ளன. அவை அனைத்தையுமே குழந்தைகளால் சாப்பிட முடியாது.\nஆகவே குழந்தைகளுக்கு முதல் முதலில் உணவுகளைக் கொடுக்க நினைக்கும் போது, எந்த உணவுகளையெல்லாம் முதலில் கொடுக்கலாம் என்பதைப் பற்றி தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nசிலருக்கு குழந்தைக்கு எப்போது திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம் என்பதில் சந்தேகம் இருக்கும். அப்படி குழந்தைகளுக்கு எப்போது திட உணவுகளை கொடுப்பதென்று சந்தேகம் இருந்தால், கீழே கொடுத்துள்ள அறிகுறிகளைக் கொண்டு அறிந்து கொள்ளுங்கள்.\n* உங்கள் குழந்தை நன்கு உட்காரவோ அல்லது தவள ஆரம்பிக்கும் போது திட உணவுகளைக் கொடுக்கலாம்.\n* வாயில் உணவுகளை வைக்கும் போது அதை துப்பாமல், வாயில் வைத்து சப்ப ஆரம்பித்தால், அதுவும் திட உணவுகளை கொடுக்கலாம் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.\n* குழந்தை பிறக்கும் போது இருந்த எடையுடன், தற்போதுள்ள எடையை சோதித்து பார்க்கும் போது, எடையானது இரண்டு மடங்கு அதிகமாக இருந்தால், திட உணவுகளைக் கொடுக்கலாம் என்று அர்த்தம்.\nமேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை கொடுத்து வந்தால், அவர்களது வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, குழந்தையும் ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.\nஉருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆகவே குழந்தைக்கு உருளைக்கிழங்கை கொடுக்கும் போது, அதனை நன்கு மென்மையாக மசித்து, உங்கள் விரலால் ஊட்டி விட வேண்டும்.\nநன்கு கனிந்த வாழைப்பழத்தையும் கொடுக்கலாம். இதனால் அந்த வாழைப்பழத்தில் உள்ள இனிப்பு சுவையினால் குழந்தை விரும்பி சாப்பிட ஆரம்பிக்கும்.\nகுழந்தைகளுக்கு முதன் முதலில் கொடுக்க வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் ஆப்பிள். இப்படி ஆப்பிளை குழந்தைக்கு கொடுத்தால், அவர்களது நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.\nமீனை கூட குழந்தைக்கு கொடுக்கலாம். அதிலும் சால்மன் மீன் கொடுப்பது தான் மிகவும் சிறந்தது. குறிப்பாக பாதி துண்டு சால்மன் மீனில் ஒரு சிட்டிகை உப்பு தூவி, வாரத்திற்கு ஒரு முறை கொடுத்தால், மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைத்து, குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.\nகுறிப்பாக நன்கு வேக வைத்த முட்டையை குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை கொடுத்தால், குழந்தை நன்கு வலுவுடன் வளரும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா...\nமுகபரு மறைய சில குறிப்புகள்...\nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன்,...\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும்...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\nதொப்பை, தொடை பகுதி சதை குறைய இதை மட்டும் தடவினால் போதும்\nஇதயநோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் இவ்வளவு ஆபத்து இருக்கா..\nயூடியுப் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற திருமணமாகாத பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nவீட்டில் செல்வ மழை கொட்ட வேண்டுமா இந்த 10 பொருட்கள் போதுமாம்\nஆர்யா சாயிஷாவின் திருமண கொண்டாட்டம்.. விழாவில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் வைரல் காட்சி\nபின் பக்கம் இருக்கும் சதையை எப்படி குறைப்பது\nவாழைப்பூ சாப்பிடுவதால் உடல்நலனில் ஏற்படும் மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/07/blog-post_20.html", "date_download": "2019-04-18T14:59:18Z", "digest": "sha1:OXAMRERW25PRAUVK4CJLEB7DG2HV2QI6", "length": 18936, "nlines": 529, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: தியாகம் தியாகமென -காந்தி தினமும் செய்தார் யாகமென!", "raw_content": "\nதியாகம் தியாகமென -காந்தி தினமும் செய்தார் யாகமென\nயோகம் சிலருக் கதனாலே -அதனை\nLabels: சமூகம் ஆள்வோர் சுயநலம் கட்சிகள் கொள்கை மாறும் சூழ்நிலைகேற்ப அவலம்\nதிண்டுக்கல் தனபாலன் July 20, 2015 at 12:38 PM\nஉண்மையான வரிகள் பகிர்வுக்கு நன்றி த.ம2\nமக்கள் இன்னும் அஹிம்சைவாதிகளாய் இருந்தால் என்று தீரும் இந்த கொடுமை :)\nபுத்தரை போல தெளியுங்கள் நல்லதோர் ஆட்சி அளியுங்கள் செய்வார்களா\nதெளியுங்கள் என்று சொன்னாலே தெளிவது சிரமம். புத்தரைப் போலத் தெளியுங்கள் என்று எளிதாகக் கூறிவிட்டீர்கள். அதெல்லாம் முடியுமா ஐயா\n\"பெற்ற விடுதலைப் பறிபோகும் - அதைப்\nநல்ல கவிதை வரிகள்...புத்தரைப் போல தெளியுங்கள்-நல்லோர்\n// ஆனால் தெளிந்தால் நல்லது புத்தரைப் போல இல்லை என்றாலும்...\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇத்தரை மீதினில் சித்திரைப் பெண்ணே எத்தனை முறையம்மா வந்தாய்-நீ என்னென்ன புதுமைகள் தந்தாய் எண்ணிப்...\n வயது என்பதைத் தண்டிய நான் பல தேர்தல்களை பார்த்து விட்டேன் ஆனால் தற்போது நடக்க இருக்கின்ற தேர்தலைப்போல மிகவு...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nநடவாது முடங்கிட நாடாளும் மன்றம்- இப்படி, நடந்திட வ...\nகுடிநீரைத் தருகின்ற ஏரியைக் கூட-மண்ணை கொட்டியதை மே...\nவருகின்ற தேர்தலிலே முக்கியப் பங்கே வகித்திடுமாம் ம...\nதியாகம் தியாகமென -காந்தி தினமும் செய்தார் யாகமென\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://incinemas.org/post/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-murukku-recipe-2m2NRggdSLw.html", "date_download": "2019-04-18T14:42:16Z", "digest": "sha1:5ILE55RFQALJP53C3DMOUVKUSZFJEI2J", "length": 11647, "nlines": 295, "source_domain": "incinemas.org", "title": "முறுக்குடன் இதை மட்டும் சேர்த்து செய்தால் வாசனையாக மொறு மொறுவென்று இருக்கும் | MURUKKU RECIPE", "raw_content": "\nमुखपृष्ठ कैसे करें और शैली முறுக்குடன் இதை மட்டும் சேர்த்து செய்தால் வாசனையாக மொறு மொறுவென்று இருக்கும் | MURUKKU RECIPE\nவெள்ளையாக முறுக்கு செய்ய | முறுக்கு மாவு செய்முறை | RICE MURUKKU RECIPE\nகோதுமை புட்டு - சர்க்கரை வியாதிக்கு இப்படி கொடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க - Nanjil Prema Samayal\nஅரிசி வத்தல்/வடகம் செய்வது எப்படி\n#rawbananafry வாழைக்காய் மசால் வறுவல் மிகவும் சுவையாக செய்வது எப்படி\nசித்திரை பௌர்ணமி பூஜை சத்தியநாராயண பூஜை ���ிறப்பு பிரசாதம்|Sathya Narayana Prasadam\nஐயங்கார் புளியோதரை/புளிகாய்ச்சல் செய்து பாருங்கள் |Iyengar Puliyodharai.\nசெட்டிநாடு கை முறுக்கு/கை சுத்து முறுக்கு CHETTINAD KAI MURUKKU\nமுறுக்குடன் இதை மட்டும் சேர்த்து செய்தால் வாசனையாக மொறு மொறுவென்று இருக்கும் | MURUKKU RECIPE\nஎல்லாம் சிறப்பாகத் தான் இருக்கு. நாங்க கிராமத்துல இருக்கின்றோம் எந்த வகையான முறுக்கு குழாய் உபயோகிக்கிறீர்கள் என காட்டி இருந்தால் புதிய வகையில் சுலபமாக இருந்தால் வாங்க வசதியாக இருந்திருக்கும்.\nமன்னிக்கவும் இப்பதான் சிட்டியில் இருக்கேன் பூர்வீகம் நான் கிராமம் தான் நம்ம எப்பவும் பயன்படுத்தும் முறுக்கு அச்சில் தாரளமாக பிழியலாம்,. இப்ப கை திருகல் மாதிரி முறுக்கு அச்சு வந்துள்ளது அதுதான் பயன்படுதிருக்கேன் . நன்றி\nபார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது சூப்பர் சிஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/category/tamil/", "date_download": "2019-04-18T14:36:16Z", "digest": "sha1:Y64V7ZJYQB4HJ6IRQGMX5A5R5HBZOONR", "length": 14728, "nlines": 301, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "Tamil Archives - Fridaycinemaa", "raw_content": "\nநடிகர் கார்த்தி நிதி உதவி. மரம் கருணாநிதிக்கு – உழவன் பவுண்டேசன் சார்பில் 50ஆயிரம் வழங்கினார்\nவிழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி சங்கீதமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்தவர் கருணாநிதி. சிறு வயதில் இருந்தே மரங்களின் மீதும் இயற்கையின் மீது பேரன்பு கொண்ட இவருக்கு சிறுவயதில் பசுமை போர்த்திய ஊராக இருந்த தன் ஊர் எல்லாம் மாறி மரங்களே இல்லாத சூழ்நிலை இருக்கிறதே என்று மனம் வெறுப்பினார். ஏன் நாம் மரக்கன்றுகளை போகும் இடங்கள் எல்லாம் நடக்கூடாது என்று யோசித்தவர்தான்.இன்று 5\nநட்சத்திர தம்பதிகள் திரையிலும் தம்பதிகளாகவே நடிக்கிறார்கள். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் அடுத்த படைப்பு.\nசரத்குமார்-ராதிகா நட்சத்திர தம்பதிகள் திரையிலும் தம்பதிகளாகவே நடிக்கிறார்கள். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் அடுத்த படைப்பு.இந்திய திரை உலகில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் இயக்குனர் மணிரத்னம் தனது அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவக்கிவிட்டார்.அதே வேளையில் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திற்க்காக ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை அவரது இணை இயக்குனரான தனா இயக்குகிறார். இவர் ஏற்��னவே \"படை வீரன்\" என்ற\nஎன்னுடைய 'பிளாக் டிக்கெட்' நிறுவனமும், பத்ரி கஸ்தூரியின் 'சதா எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனமும் தயாரித்த 'ஆர்.கே. நகர்' ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாக இருந்தது. படத்தை சரவணராஜ் இயக்க, வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார். படம் வெளியாகும் நிலையில், நாங்கள் செய்யாத தவறுக்கு பல பிரச்சினைகள் எழுந்து துரதிர்ஷ்டவசமாக தேர்தலுக்கு பிறகுதான் வெளியிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை பற்றி பெயரும் மற்ற\nராதாரவியின் தரக்குறைவான பேச்சுக்கு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனம்\nநயன்தாரா நடிப்பில் வெளியாகவிருக்கும் கொலையுதிர் காலம் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், நடிகர் ராதாரவி, நயன்தாராவை பற்றி தரக்குறைவாகவ கடுமையாக விமர்சித்திருந்தார். அவரின் இந்த பேச்சு பெண்களை மட்டுமல்லாது, ஆண்கள் மனதையும் புண்படுத்தியது. பல பிரபலங்களும் ராதாரவியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில், விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ராதாரவிக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர், ராதா ரவி\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்.. தமிழ் நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிப்பார்.. அகவன் இசை வெளியீட்டு விழாவில் கராத்தே தியாகராஜன் பேச்சு.\nஆர்.பி.கே.எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ரவிசந்திரன் தயாரிப்பில்பிரபுசாலமன் உதவியாளர் ஏழுமலை இயக்கி உள்ள படம் அகவன். ரூபாய் படத்தில் நடித்த கிஷோர் ரவிச்சந்திரன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் சாய்ராஸ்ரீ, நித்யா ஷெட்டி என்ற இரு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் சின்னி ஜெயந்த், தம்பி ராமய்யா ஆகியோர் ஆகியோர் நடித்துள்ளனர் . ஆக்ஷன், திகில் கலந்த பேண்டசி படமாக உருவாகி உருவாகி உள்ளது . இசையமைப்பாளர் சத்யா இசையமைத்துள்ள இந்த\nகண்டிப்பா இயக்குனர் சீனு ராமசாமி உடன் இணைந்து மற்றொரு படம் நடிப்பேன் – உதயநிதி ஸ்டாலின்\nஒரு படம் முடிந்தால் அனைவரும் பிரஸ்மீட் வைப்பார்கள் படம் அப்படி வந்திருக்கிறது இப்படி வந்திருக்கிறது என்று கூறுவார்கள் நானும் மனசாட்சி இல்லாமல் பேசி இருக்கிறேன் . ஆனால் இந்த படம் பற்றி நான் தைரியமாக பேசுகிறேன் படம் அருமையாக வந்திருக்கிறது எல்லா படமும் இதுபோன்ற அமையாது இந்த படத்தில் ஒர��� சில காட்சிகள் உங்களுக்கு போட்டு காட்ட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால்\nstrong feminism விவசாயம் லவ் ஸ்டோரி ஃபேமிலி story என அனைத்தும் கண்ணே கலைமானே படத்தில் இருக்கிறது – தமன்னா\nஇன்று காலையில் தான் இந்த படம் பார்த்தேன் கடந்த வருடம் இந்த படத்தில் நடிக்கும்போது நான் மானிட்டரிங் கூட பார்த்ததில்லை இன்று காலை படம் பார்க்கும்போது எனக்கு நிம்மதியாக இருந்தது .இந்த படத்தில் இயக்குனர் சீமான் அவர்கள் நிறைய விஷயங்கள் வைத்திருக்கிறார் strong feminism விவசாயம் லவ் ஸ்டோரி ஃபேமிலி story என அனைத்தும் இந்த படத்தில் இருக்கிறது இந்த படத்தை உலகத்தில்\nkanne kalaimaanestrong feminism விவசாயம் லவ் ஸ்டோரி ஃபேமிலி story என அனைத்தும் கண்ணே கலைமானே படத்தில் இருக்கிறது - தமன்னாtamannaUdhayanidhi Stalin\nஸ்டாலின் மகன் உதயநிதி நாயகனாக நடிக்க – நாயகியாக ஜெயலலிதா இன்ஸ்பிரேஷனில் தமன்னா. இயக்குனர் சீனு ராமசாமி தகவல்.\nஇயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கண்ணே கலைமானே' ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் இம்மாதம் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இன்று படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குனர் சீனுராமசாமி\nSeenu RamasamytamanaaudhayanidhiUdhayanidhi Stalinஸ்டாலின் மகன் உதயநிதி நாயகனாக நடிக்க - நாயகியாக ஜெயலலிதா இன்ஸ்பிரேஷனில் தமன்னா. இயக்குனர் சீனு ராமசாமி தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/Computers/2018/11/20125621/1213940/PUBG-PS4-Disc-India-Price-and-Release-Date-Revealed.vpf", "date_download": "2019-04-18T15:10:43Z", "digest": "sha1:53M6TONX5H6QZGCYR6ORCUXAHBTUR527", "length": 16099, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் விலை மற்றும் இந்திய வெளியீட்டு விவரங்கள் || PUBG PS4 Disc India Price and Release Date Revealed", "raw_content": "\nசென்னை 18-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் விலை மற்றும் இந்திய வெளியீட்டு விவரங்கள்\nபதிவு: நவம்பர் 20, 2018 12:56\nபிளேயர் அன்-நோன் பேட்டிள்கிரவுன்ட் (பப்ஜி) பிளே ஸ்டேஷன் 4இல் வெளியாகிறது. இதன் வெளியீடு மற்றும் பி.எஸ். 4 டிஸ்க் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #PUBG #Playstation4\nபிளேயர் அன்-நோன் பேட்டிள்கிரவுன்ட் (பப்ஜி) பிளே ஸ்டேஷன் 4இல் வெளியாகிறது. இதன் வெளியீடு மற்றும் பி.எஸ். 4 டிஸ்க் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #PUBG #Playstation4\nபிளேயர் அன்-நோன் பேட்டிள்கிரவுன்ட் (பப்ஜி) கேம் பிளே ஸ்டேஷன் 4ல் அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது. பப்ஜி கார்ப் மற்றும் சோனி இத்தகவலை உறுதி செய்திருப்பதோடு, இவை டிஸ்க் வடிவில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளன.\nபப்ஜி பி.எஸ்.4 இந்திய வெளியீடு குறித்து சோனி இந்தியா சார்பில் எவ்வித தகவலும் இல்லாத நிலையில், பல்வேறு விற்பனையாளர்கள் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் இந்திய வெளீயட்டை உறுதி செய்துள்ளன. இது பப்ஜி பி.எஸ்.4 டிஜிட்டல் வெர்ஷனை விட விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.\nஇந்தியாவில் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் விலை ரூ.1,999 முதல் துவங்குகிறது. சர்வதேச சந்தையில் டிசம்பர் 7ம் தேதி அறிமுகமாகும் நிலையில், இதே தேதியில் இந்தியாவிலும் கிடைக்கும் என தெரிகிறது. இந்தியாவில் டிஜிட்டல் வடிவம் ரூ.2,750 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், டிஸ்க் விலை ரூ.1,999 முதல் துவங்குகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் கிடைக்கும்.\nபப்ஜி பி.எஸ்.4 விலை மற்றும் விவரங்கள்\nடிஸ்க் எடிஷன் பேஸ் கேம் விலை ரூ.1,999\nலூட்டர்ஸ் டிஜிட்டல் எடிஷன் பேஸ் கேம் விலை ரூ.2,750\nபேஸ் கேம், விகென்டி ஈவென்ட் பாஸ், 2,300 ஜி-காயின் பேக், 20,000 விலை ரூ.2,750\nபேஸ் கேம், விகென்டி ஈவென்ட் பாஸ், 6,300 ஜி-காயின் பேக், 20,000 விலை ரூ.3,999\nபப்ஜி சர்வைவர்ஸ் மற்றும் லூட்டர்ஸ் எடிஷன் டிஸ்க் ஒரே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது சோனி தரப்பில் நடைபெற்று இருக்கும் பிழையாக இருக்கலாம் என்றும் இது திறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு - அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்\nமதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஆற்காடு அருகே கீழ் விசாரத்தில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nவாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்ற திட்டம்- திமுக புகார்\nடிக்டாக் தடை உண்மையில் பலன் தருமா - சுவாரஸ்ய பதில் கூறும் வல்லுநர்கள்\nஐபோன்களில் 5ஜி வழங்க ஆப்பிள் எடுத்த திடீர் முடிவு\nஜியோ டி.வி. செயலியில் பி.ஐ.பி. மோட்\nதேர்தல் ஆணைய பரிந்துரையின் பேரில் 500க்கும் அதிக போஸ்ட்களை நீக்கிய ஃபேஸ்புக், ட்விட்டர்\nஜியோ நியூஸ் செயலி துவக்கம்\nபட்ஜெட் விலையில் இரண்டு சோனி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமூன்று பிரைமரி கேமரா, சினிமா வைடு டிஸ்ப்ளே கொண்ட எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமூன்று கேமராவுடன் உருவாகும் சோனி ஸ்மார்ட்போன்\nடூயல் கேமரா, 3 ஜி.பி. ரேமுடன் உருவாகும் சோனி ஸ்மார்ட்போன்\nஅசத்தல் அம்சங்களுடன் இணையத்தில் லீக் ஆன சோனி ஸ்மார்ட்போன்\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nசீமான் விவகாரம் - லாரன்ஸிற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/59724/saithanyas-brother-marriage", "date_download": "2019-04-18T15:23:33Z", "digest": "sha1:YA5YAEEELTBC4VDMTBHJTU5UFUCJIBOZ", "length": 7295, "nlines": 124, "source_domain": "newstig.com", "title": "நாகார்ஜுனா வீட்டில் மீண்டும் கல்யாண கலை அடுத்த மருமகள் யார் தெரியுமா - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nநாகார்ஜுனா வீட்டில் மீண்டும் கல்யாண கலை அடுத்த மருமகள் யார் தெரியுமா\nசமீபத்தில் தான், சென்னை பொண்ணு சமந்தாவுக்கும் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவிற்கும் திருமணம் நடந்து முடிந்தது\nதிருமணம் நடந்து முடிந்த கையோடு நடிக்க வந்துட்டாங்க அம்மிணி..\nசமந்தா நாகசைதன்யா திருமணத்தை தொடர்ந்து, தற்போது நாகர்ஜுனாவின் இரண்டாவது மகன் அகிலுக்கு திருமணம் செய்ய பலே ஏற்பாடுகள் நடந்துவருகின்றன..\nஇதில் ஸ்பெஷல் என்னவென்றால் சமந்தா நாகார்ஜுனாவை போல இவரும் ஒரு பெண்ணை காதலித்தார்\nயார் அந்த பெண் என���றால், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஸ்ரேயா பூபால் தான்..\nஇவர்களுக்கு மிக பிரமாண்டமாக நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் திடீர் என இவர்கள் இருவருக்குள்ளும் சில பிரச்சனை ஏற்பட்டதால் இவர்களுடைய திருமணம் நின்றுவிட்டது.\nதற்போது அகிலுக்கு பிரபல நடிகரான ராம் சரணின் மனைவியின் உறவினர் அனிந்தித் என்பவரை திருமணம் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன..\nஇதாவது திருமணம் வரை செல்லுமா..\nPrevious article சிவாஜி பட பாணியில் சிதற விடப்படும் துணைவேந்தர் கழிவுநீர் தொட்டியில் புகுந்து லஞ்ச ஒழிப்புத்துறை\nNext article நடிகர் பாக்யராஜ் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா தற்கொலைக்கு துணிந்த மகள் காரணம் இதுதான்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nரியல் ஹீரோ அபி நந்தனுக்காக வரலாற்று நிகழ்ச்சியை ரத்து செய்த இந்தியா - பாகிஸ்தான். அது என்ன தெரியுமா\nமனக்கோணத்தில் இருக்கும் பெண் இந்த பிரபலத்தின் மகளா\nமுதல் முயற்சியே பாதாளத்தை தொட்டது அலாட்டான ரசிகர்கள் ரஜினியை எச்சரித்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=1639", "date_download": "2019-04-18T14:43:55Z", "digest": "sha1:AIPPH2YNH477V2SM7DBXWXZCN6KHOHDV", "length": 11113, "nlines": 79, "source_domain": "theneeweb.net", "title": "தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிப்பு – Thenee", "raw_content": "\nதோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிப்பு\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 700 ரூபா வரை அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nமுதலாளிமார் சம்மேளனத்துக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க கூறியுள்ளார்.\nஅடிப்படைச் சம்பளமாக 700 ரூபா, மேலதிக கொடுப்பனவு 50 ரூபாவுடன் 750 ரூபாய் நாளாந்த கொடுப்பனவாக வழங்குவதற்கு இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதோட்டத் தொழிலாளர்கள் கடந்த சில காலமாக அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்த நிலை��ில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய கூட்டம் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் தொழில் அமைச்சில் இடம்பெற்றுள்ளது.\nமாணவர்களின் பரீட்சை முடிவுகளை நள்ளிரவில் வெளியிடும் நடைமுறை மிகமோசமானதொரு செயற்பாடு\nஆளுநர் குளிப்பதற்கு இயக்கச்சியிலிருந்து குடிநீர் – மக்கள் அலுவலக தேவைக்கு வாரத்தில் ஒருநாள் மட்டுமே நீர் பெறப்படுகிறது. ஆளுநரின் செயலாளர்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய போராளிகள் இருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nசிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் ஒருவருடத்தில் பதிவு செய்யப்பட்ட 10000 முறைபாடுகள்\nமஹிந்த ராஜபக்ஷவே எதிர்கட்சி தலைவர்\nயாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு\nமலையகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தையோ அல்லது ஒரு வளாகத்தையோ உருவாக்க வேண்டும்\nடைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பனிப்பாறையில் மோதிய நாள்: ஏப்ரல் 14, 1912\nமனித உரிமைகள் பேரவை – வட மாகாண ஆளுநரின் கோரிக்கை\nதவறான தீர்மானங்ளே சுதந்திரக் கட்சியின் அழிவிற்கு காரணம்”\nஉரிமையாளர் இல்லாத நிறுவனத்திற்கு அரசாங்கம் 500 ஏக்கர் காணியை வழங்கியுள்ளது: நாமல் ராஜபக்ஸ குற்றச்சாட்டு\nபாலியல் வழக்கு ; சந்தேக நபரை பிணையில் விடுவிப்பது ஏற்புடையதல்ல ; யாழ். நீதிவான்\nவட, கிழக்கு அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை\nஇலங்கையில் இருந்து பாகிஸ்தான் செல்லவிருந்த விமானங்கள் இரத்து\nமன்னாரில் கடும் வறட்சி : மக்கள், கால்நடைகள் பாதிப்பு\nவடக்கில் 249 பட்டதாரிகளுக்கு நாளை ஆசிரியர் நியமனம்\n← எமது நினைவுகளில் அமரர் அருணாசலம் குமாரதுரை அவர்கள்….\nஒரே கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகவும், மற்றொருவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்க முடியுமா →\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன��னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=2052", "date_download": "2019-04-18T14:48:13Z", "digest": "sha1:JPH2PJVI3A4ZEKUQLD447XPLTSYQDMPZ", "length": 11281, "nlines": 81, "source_domain": "theneeweb.net", "title": "ஒரு நாயை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூர சம்பவம் – Thenee", "raw_content": "\nஒரு நாயை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூர சம்பவம்\nநாயொன்றின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டுள்ள மேலும் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த மனிதாபிமானமற்ற செயல் கம்பஹா பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.\nகம்பஹா – வத்துருகம – கந்தஹேன பகுதியில் நீண்ட காலமாக வீதியில் உலாவி கொண்டிருந்த நாய் மீதே இவ்வாறு இனந்தெரியாதவர்கள், மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் கர்ப்பமுற்றிருந்த குறித்த நாய், தெவலப்பொல கால்நடை மருத்துவ நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் கொண்டு செல்லப்��ட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பத்தரமுல்லை பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.\nஎனினும் 10 மணி நேரமாக கடும் வேதனையை அனுபவித்த அந்த நாய் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது.\nஇதேபோன்று கூண்டொடு நாய் ஒன்றை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த சம்பவம் அண்மையில் நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் இடம்பெற்றிருந்தது.\nபின்னர் அந்த நாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை ஏற்கும் ஆர்வம் இல்லை – சுமந்திரன்\nமன்னார் மனித புதைக்குழி அகழ்வு பணிகளை தொடர்வதா இல்லையா\nவவுனியாவில் மண் அகழ்வு: அதிரடியாக களமிறங்கிய விஷேடஅதிரடி படையினர்\nஇந்தியா செல்ல முற்பட்டவர் விமான நிலையத்தில் மரணம்\nகிளிநொச்சியில் வடக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் சந்திப்பு\nயாழில் பல விபத்துக்களை ஏற்படுத்திய காரை தூரத்தி பிடித்த இளைஞர்கள்\nசிறிலங்கா சுதந்திர கட்சி, 2019ம் ஆண்டின் பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பின் போது, அதற்கு எதிராக வாக்களிப்பார்கள்\nஅரசியல் களத்தில் பிரகாஷ்ராஜ்: பார்லிமென்ட் தேர்தலில் தனித்து போட்டி\nசகல மக்களையும் இணைக்கும் மத்திய நிலையத்தை ஜே.வி.பி. அமைக்க முயற்சி\nஇறந்து 25 வருடங்களுக்கு பிறகு யாழ்ப்பாணம் வந்த உடல்\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nபோர்க் குற்ற விசாரணைக்கு தயார்: இலங்கை ராணுவம்\nஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது\nநடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்க முடியாது…\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 மீனவர்கள கைது\n← நடேசனின்எக்ஸைல்: விடுதலைபற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி (2)\nஉயிரிழந்த இராணுவ வீரர்களின் பூதவுடல்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன →\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோ���்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149799.html", "date_download": "2019-04-18T15:13:15Z", "digest": "sha1:JAQM4H4O7CAIQRWG4OUP3MREHE2IQXDC", "length": 11964, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "திருகோணமலையில் ஹபாயா அணியக் கேட்ட ஆசிரியர்களுக்கு இடமாற்றம்..!! – Athirady News ;", "raw_content": "\nதிருகோணமலையில் ஹபாயா அணியக் கேட்ட ஆசிரியர்களுக்கு இடமாற்றம்..\nதிருகோணமலையில் ஹபாயா அணியக் கேட்ட ஆசிரியர்களுக்கு இடமாற்றம்..\nகொழும்பு கல்வி அமைச்சினால் தீர்வு வழங்கப்படும் வரை ஹபாய அணிவதற்கு அனுமதி கோரிய, சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி தெரிவி��்துள்ளார்.\nஹபாயா விவகாரம் தொடர்பாக வலயக்கல்வி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nதிருகோணமலை சிறி சன்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஹபாய அணிவதற்கு அனுமதி கோரிய விவகாரம் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.\nஒவ்வொரு மதத்துடைய கலாச்சார விழுமியங்களை மதித்து\nபுரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும். நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பாடசாலையின் சமய\nஆசிரியர்கள் பாடசாலைக்குப் பொருத்தமான, பாடசாலையால் தீர்மானிக்கப்பட்ட உடைகளை அணிய வேண்டும் என்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.\nஇதேவேளை இந்த விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள், பெற்றோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபட்டதாரி நேர்முகத் தேர்வுக்கு சென்ற மணப்பெண்..\nஇணைந்த இரு துருவங்கள்- வட கொரியா தென் கொரியா தலைவர்கள் மாநாடு தொடங்கியது..\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் –…\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற…\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு –…\nதைவானில் கடும் நிலநடுக்கம்- மக்கள் பீதி..\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164495.html", "date_download": "2019-04-18T14:20:53Z", "digest": "sha1:6KRSIPCLSCSCGAOFNRJ2OWZHBJEVPSAN", "length": 11008, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "கை துண்டமான பல்கலைக்கழக மாணவன் தொடர்பில் சோகச் செய்தி..!! – Athirady News ;", "raw_content": "\nகை துண்டமான பல்கலைக்கழக மாணவன் தொடர்பில் சோகச் செய்தி..\nகை துண்டமான பல்கலைக்கழக மாணவன் தொடர்பில் சோகச் செய்தி..\nஇரத்தினபுரி பெல்மடுல்லயில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, பாராவூர்தியில் மோதி கை துண்டித்த பல்கலைக்கழக மாணவனின் கையை உடலுடன் மீள இணைக்க முடியாதென கொழும்பு தேசிய மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் சமிந்தி சமரகோன் இதனை தெரிவித்துள்ளார்.பேருந்தில் பயணித்த குறித்த மாணவன் தனது வலதுகையை பேருந்தின் ஜன்னலுக்கு வெளியில் வைத்துச் சென்றதினால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.மாணவனின் துண்டமான கையுடன் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.\nஇதனையாடுத்து, கையை உடலில் இணைப்பதற்கு விசேட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nயாழ் பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள நாய்..\nஹிட்லர் ஆட்சிக்கால கொடுமைகளுக்காக தற்போது மன்னிப்பு கேட்ட ஜெர்மனி அதிபர்..\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்���ல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு – டெல்லியில்…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு –…\nதைவானில் கடும் நிலநடுக்கம்- மக்கள் பீதி..\nசுவிஸ் புலிகளின் “நாட்டிய மயில்” நிகழ்வுக்கு என்ன…\nபாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை-…\nஅபிவிருத்தி நிவாரணம் அதிகளவில் தேவை\nஒரு நிமிடம் இந்த காவலரின் துணிச்சலான வேலை பாருங்க\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vijay-vijay-61-atlee-sri-thenandal-films/", "date_download": "2019-04-18T14:51:54Z", "digest": "sha1:WWZUV4BLBAVWUPNRTALWMWMRVOQAEGAE", "length": 7070, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Vijay 61 official announcement is released | Chennai Today News", "raw_content": "\nவிஜய் 61′ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nவிஜய் 61′ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்\nஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்தான் விஜய்யின் 61வது படத்தை தயாரிக்கவுள்ளது என்பது கடந்த மாதமே உறுதி செய்யப்பட்டது. அதேபோல் விஜய் 61 படத்தை அட்லி இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.\nஇந்நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியிட்டது. இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி முடிந்துவிட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.\n‘தெறி’ வெற்றிக்கு பின்னர் விஜய்-அட்லி மீண்டும் இணைவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜோடி இல்லாமல் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம்\nஅதிமுகவில் இணைந்தார் நடிகர் விஜய்\nநந்திதா ஸ்வேதாவின் ஹாட் புகைப்படங்கள்\nதளபதி 63 ‘ படத்தில் விஜயின் கேரக்டர் இதுதான் \nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92408.html", "date_download": "2019-04-18T14:46:16Z", "digest": "sha1:DHDKF3PZGBQ5K4MM7UWBSZH2NSROPSV6", "length": 5584, "nlines": 61, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழில் வழமையைவிட 4பாகை செல்ஸியஸ் வெப்பநிலை அதிகரிப்பு! – Jaffna Journal", "raw_content": "\nயாழில் வழமையைவிட 4பாகை செல்ஸியஸ் வெப்பநிலை அதிகரிப்பு\nநாட்டின் பல்வேறு பாகங்களில் மதிய நேரத்தின்போது வெப்பநிலை அதிகரித்துள்ளது.\nஇதற்கமைய, இன்று காலை 08.30 மணியுடன் , 24 மணித்தியாலத்திற்குள் யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் வெப்பநிலை வழமையைவிட 4 பாகை செல்ஸியஸ் அளவில் பதிவாகியுள்ளது.\nஇதேநேரம் நுவரெலியா, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் வழமையை விடவும் 2 பாகை செல்ஸியஸினால் வெப்பநிலை அதிகரித்திருந்ததாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nநேற்றைய தினம் பொலனறுவை மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 36.7 பாகை செல்ஸியஸாக பதிவாகியுள்ளது.\nஅத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தில் மதிய நேரத்தில் வெப்பநிலை 2 பாகை செல்ஸியஸினாலும், ரத்மலானை பகுதியில் இரவு நேரத்தில் 2 பாகை செல்ஸியஸினாலும் வெப்பநிலை உயர்வடைந்துள்ளது.\nஇந்த நிலையில், வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு குறித்து விளக்கமளித்துள்ள காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சரத் பிரேமலால்,\nமுகில் கூட்டங்கள் அதிகரிக்கும்போது, அதனை அண்மித்த வளிமண்டல பகுதியில் வெப்பநிலை அதிகரிக்கும்.\nஅந்த வெப்பநிலையே கீழ்நோக்கி வெளிப்படும்.\nஇதனால், குறித்த பகுதிகளின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேநேரம், நிலத்தின் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், காற்றானது நிலத்தின் ஊடாக பயணிக்கும்போதும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.\nசாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nபலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை தொடரும்\nவெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2016/08/30/atittukkolai-college-student-who-refused-to-fall-in-love-in-karur/", "date_download": "2019-04-18T14:28:21Z", "digest": "sha1:D4AMQSN5P2NCLD4W2HJQK4ZMM3XPNWHV", "length": 12661, "nlines": 132, "source_domain": "angusam.com", "title": "கரூரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி அடித்துக்கொலை -", "raw_content": "\nகரூரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி அடித்துக்கொலை\nகரூரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி அடித்துக்கொலை\nகரூரில் இயங்கி வரும் கரூர் இன்ஜினியரிங் தனியார் கல்லூரி மாணவியை சக மாணவன் காதலிக்க வற்புறுத்தி உருட்டு கட்டையால் மண்டையில் தாக்கியதில் பலத்த காயமடைந்த மாணவி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தப்பியோடிய மாணவனை கரூர் நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் கரூரில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியருகில் உள்ள வெங்களுரை சேர்ந்தவர் பெரியசாமி., இவரது மகன் உதயகுமார் (24). இவர் கரூர் இன்ஜினியர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் படித்துவந்த சிவகங்கை மாவட்டம்., மானமதுரையை சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் சோனாலி (21). இவரை உதயகுமார் ஒருதலைப்பட்சமாக காதலித்துவந்துள்ளார். காதலை உதயகுமர் கூறியதற்கு சோனாலி ஏற்றகமறுத்துவிட்டார். மேலும் உதயகுமார் கல்லூரியில் விரும்பதாகத செயல்களில் ஈடுபட்டதால் கல்லூரி நிர்வாகம் அவரை கல்லூரியில் இருந்து நிறுத்திவிட்டது. இந்நிலையில் பல மாதங்கள் பிறகு செவ்வாய்கிழமையன்று காலை கல்லூரிக்கு வந்த உதயகுமார்., தான் மீண்டும் கல்லூரியில் இணைந்துவிட்டதாககூறி கல்லூரிக்குள் சென்று., சோனாலி வகுப்பறையில் படித்துகொண்டுயிருப்பதையறிந்து வகுப்பறைக்கு சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை சோனாலி மறுத்துள்ளார்.\nஇதில் ஆத்திரமடைந்த உதயகுமார் கையில்வைத்திருந்த பெரிய கட்டையால் சோனலியின் தலையில் கடுமையாக தாக்கியதில் இரத்தவெள்ளத்தில் மயங்கிவிழுந்துவிட்டார். இதனை சகமாணவ., மாணவிகள்., பேராசிரியர்கள் தடுத்த போது அவர்களையும் தாக்கியுள்ளார். இதனை பார்த்து பயந்துபோன சகமாணவிகள் கல்லூரி பேராசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கரூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்ட்டார். பிறகு மேல்சிகிச்சைக்கு மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி சோனாலி பரிதாபமாக உயிரிழந்தார்.\nகல்லூரி மாணவி கொலையை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்\nகரூரில் தனியார் கல்லூரி மாணவி சோனாலி என்பவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து மாணவியின் உறவினர்கள் மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மதுரை தனியார் மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். மாணவி தாக்கப்பட்டது குறித்து கல்லூரி நிர்வாகம் எந்த தகவலும் அளிக்கவில்லை என மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டினார்.\nமாணவி அடித்து கொலை: கல்லூரிக்கு 2 நாள் விடுமுறை\nகரூரில் தனியார் பொறியியல் கல்லூரிக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 3ம் ஆண்டு மாணவி சோனாலி கொலை செய்யப்பட்டதை அடுத்து கல்லூரி நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. கல்லூரி வகுப்பறையில் புகுந்து 3ம் ஆண்டு மாணவி சோ���ாலியை இறுதியாண்டு மாணவர் உதயகுமார் என்பவர் கட்டையால் தாக்கினார். தாக்குதலில் காயமடைந்த மாணவி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅல்லிநகரத்தில், குடும்ப பிரச்சினை காரணமாக எலி மருந்தை சாப்பிட்ட இளம்பெண் சாவு\nஆசிரியர்கள் கற்றுகொடுத்த நல்லொழுக்கத்தை இன்றும் பின்பற்றுகிறேன் – அமைச்சர் நடராஜன் பேச்சு\nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியை நித்யா \nசந்தியாவின் தலையை தேடும் போலிஸ் \nநேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய மாணவர்கள் \nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/30/job%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-800-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2019-04-18T14:52:11Z", "digest": "sha1:EYCIYJHBINTGZR7BXBNLFBZ5S3UYOCGZ", "length": 15714, "nlines": 353, "source_domain": "educationtn.com", "title": "Job:கனரா வங்கியில் 800 புரபெசனரி அதிகாரி வேலை!!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jobs Job:கனரா வங்கியில் 800 புரபெசனரி அதிகாரி வேலை\nJob:கனரா வங்கியில் 800 புரபெசனரி அதிகாரி வேலை\nகனரா வங்கியில் 800 புரபெசனரி அதிகாரி வேலை\nகனரா வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 800 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள்.\nஇது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-பொதுத்துறை வங்கிகளி��் ஒன்று கனரா வங்கி. முன்னணி வங்கியான இதில் தற்போது புரபெசனரி அதிகாரி பணியிடங்களைநிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 800 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இடஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 404 இடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 216 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 120 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 60 இடங்களும் உள்ளன.எழுத்துத் தேர்வின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வங்கி-நிதி பணிகள் சார்ந்த டிப்ளமோ பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும்.இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்கவேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்…\nவிண்ணப்பதாரர்கள் 1-10-2018-ந் தேதியில் 20 முதல் 30வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-10-1988 மற்றும் 1-10-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.\nஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.\nபொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.708 (ஜி.எஸ்.டி சேர்த்து) கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.118 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.\nஆன்லைன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மணிப்பால் குளோபல் எஜுகேசன் சர்வீசஸ் மையத்தின் பெங்களூரு கிளையில் வங்கிநிதிப் பணிகளுக்கான 9 மாத பயிற்சி வழங்கப்படும். பின்னர் கனரா வங்கியில் 3 மாத பயிற்சி வழங்கப்படும். ஓராண்டு பயிற்சிக்குப் பின் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். அவர் களுக்கு வங்கிப் பணி முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்ததற்கான சான்றிதழும் வழங்கப்படும்.இதற்கான ஆன்லைன் தேர்வு 23-12-2018-ந் தேதி நடக்கிறது.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 13-11-2018-ந் தேதியாகும்.\nஇது பற்றிய விரிவான விவரங்களை www.canarabank.com\nஎன்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.\nJob:TNPSC: டிரக் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nகரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 600 காலியிடங்கள் உள்ளன.\n சில முக்கிய வேலை வாய்ப்புகள் வேலை தேடுவோரின் கவனத்திற்கு …\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை...\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n“உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்” – ஆசிரியர்களின் புது பிரச்சாரம்\n\"உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்\" - ஆசிரியர்களின் புது பிரச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/12/07015857/The-dresser-in-Madras-near-MaduraiRs-5-lakh-robbery.vpf", "date_download": "2019-04-18T15:08:06Z", "digest": "sha1:I7646BWVUX76T35ZCEXWHJP2Q7T2FLHH", "length": 14250, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "The dresser in Madras near Madurai: Rs 5 lakh robbery at doctor's gun Masked gang mongering || மதுரை அருகே பட்டப்பகலில் துணிகரம்:டாக்டர் வீட்டில் துப்பாக்கி முனையில் ரூ.5 லட்சம் கொள்ளைமுகமூடி கும்பல் கைவரிசை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமதுரை அருகே பட்டப்பகலில் துணிகரம்:டாக்டர் வீட்டில் துப்பாக்கி முனையில் ரூ.5 லட்சம் கொள்ளைமுகமூடி கும்பல் கைவரிசை + \"||\" + The dresser in Madras near Madurai: Rs 5 lakh robbery at doctor's gun Masked gang mongering\nமதுரை அருகே பட்டப்பகலில் துணிகரம்:டாக்டர் வீட்டில் துப்பாக்கி முனையில் ரூ.5 லட்சம் கொள்ளைமுகமூடி கும்பல் கைவரிசை\nமதுரை அருகே பட்டப்பகலில் டாக்டர் வீட்டினுள் புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.5 லட்சத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் மேலூர் காந்திஜி பூங்கா சாலையை சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது 67). டாக்டரான இவர், நேற்று காலை நடைப்பயிற்சி சென்றிருந்தார். வீட்டில் அவருடைய மனைவி மீரா(62), ��ேலைக்கார பெண் சாந்தி, காவலாளி பொன்ன வீராவி ஆகியோர் இருந்தனர்.\nஇந்தநிலையில் பாஸ்கரன் வெளியே சென்றதை நோட்டமிட்ட முகமூடி அணிந்த 6 பேர் கும்பல் 2 குழுவாக பிரிந்து முன்பக்க கதவு மற்றும் பின்பக்க கதவுகள் வழியாக திடீரென ஒரே நேரத்தில் அவரது வீட்டினுள் புகுந்தனர்.\nபின்னர் அந்த நபர்கள் துப்பாக்கி மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி நகை, பணத்தை கேட்டுள்ளனர். பின்னர் அந்த கும்பல் வீட்டினுள் பீரோவில் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.\nஇத்தனையும் ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்தன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து மீரா தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். மேலூர் போலீஸ் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் சோதனை நடத்தினர்.\nமேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் தடயங்களை சேகரித்தனர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், மாவட்ட சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் கொள்ளை நடந்த டாக்டர் வீட்டில் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக டாக்டரின் மனைவி மீரா கூறும்போது, வழக்கம்போல் வீட்டில் பணிகளை செய்து கொண்டிருந்தபோது 6 பேர் திடீரென்று வீட்டினுள் புகுந்தனர். அப்போது அவர்கள் துப்பாக்கி, ஆயுதங்களை காட்டி பணத்தை கொடுக்க வேண்டும், இல்லையென்றால் சுட்டு விடுவோம் என்று மிரட்டினர். பின்னர் அவர்கள் வீட்டினுள் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு ஓடிவிட்டனர், என்றார்.\nபோலீஸ் தரப்பில் கூறுகையில், கொள்ளை நடந்த வீட்டில் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற சில தடயங்கள் கிடைத்துள்ளன. இதன்மூலம் கைவரிசை காட்டிய கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 தனிப்படை அமைத்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறோம். மேலும் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆராய்ந்து வருகிறோம், என்றனர்.\nமதுரை மேலூரில் உள்ள காந்திஜி பூங்கா சாலையில் எப்போதும் ஆட்கள் ��டமாட்டம் இருக்கும். இந்தநிலையில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெருந்துறை அருகே வெறிச்செயல்; காதல் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது, பல ஆண்களுடன் பழகியதால் ஆத்திரம்\n2. கொட்டாம்பட்டி அருகே திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் தற்கொலை; சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார்\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. ஈரோட்டில் பயங்கரம் தந்தை அடித்து கொலை; மகன் கைது\n5. கட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கல், அ.ம.மு.க.வினரை விரட்ட ராணுவம் துப்பாக்கிச்சூடு - ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaarigan-vaarththaiviruppam.blogspot.com/2014/08/xx.html", "date_download": "2019-04-18T15:16:43Z", "digest": "sha1:S5RQLO6C7DBONVSMD7YG62H2CUNCPZPN", "length": 329102, "nlines": 724, "source_domain": "kaarigan-vaarththaiviruppam.blogspot.com", "title": "வார்த்தை விருப்பம்: இசைவிரும்பிகள் XX - எழுபதுகள்: வாடாத வசந்தம்.", "raw_content": "\nஇசைவிரும்பிகள் XX - எழுபதுகள்: வாடாத வசந்தம்.\nமரங்கள் கடுமையான குளிருக்கு தங்களை தயார் செய்துகொள்ளும் முன் எத்தனை அபிரிமிதமான வண்ணங்கள் கொண்ட மலர்களால் தங்களை அலங்கரித்துக் கொண்டு அழகின் எல்லையை விரிவுபடுத்துகின்றன அவ்வழகை ஆனந்தமாக ஆராதிக்கும் அதேவேளையில் அதன் பின்னாலிருக்கும் செய்தியை வெகு சிலராலே கணிக்க முடிகிறது. அது அடுத்து வரப் போகும் மலர்களற்ற காலம் என்ற அழகின் வறட்சி. இந்த வண்ணங்களும் வசீகரங்களும் வசந்தமும் நம்மை வசப்படுத்திவிட்டு எழிலோவியங்களாக மறைந்து விடுகின்றன. எஞ்சியிருப்பது அந்த அழகியலின் சுகந்த வாசமே. இதுவே\nவாடாத வசந்தம்: எழுபதுகளின் வாசம்\nவட மாநிலத்திலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த ஒரு சமயத்தில் ஆந்திராவை தாண்டியதும் நம் ஊர் வாசனை இதமாக என்னைத் தாக்கக் தொடங்கியிருந்த வேளையில், ரயிலில் பாடல்கள் பாடிக்கொண்டு வந்த ஒரு கண்ணிழந்த கையேந்துபவர் (பிச்சைக்காரர் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.) திடுமென ஒரு பழைய தமிழ்ப் பாடல் ஒன்றைப் பாட ஆரம்பித்தார். அது நான் மிகச் சிறிய வயதில் கேட்ட ஒரு துயரத்தின் இசை. பாடலை அவர் பாடி முடிக்கும் வரை பல நினைவலைகள் என்னை ஆட்கொள்ள ஒருவித சோகமான இன்பத்துடன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். சிறு வயதில் அந்தப் படம் பார்த்ததும் அந்தப் பாடலை ஒருவித மன நெருக்கத்துடன் கேட்டதும் உடனே என் நினைவுக்கு வந்து என்னை இடையூறு செய்தது. குறிப்பாக அந்தப் பாடலை எங்கள் வீட்டில் யாரும் விரும்பியதேயில்லை. அப்பாடல் ஒலிக்க ஆரம்பித்தாலே \"திருப்பு. திருப்பு\" என்ற அலறல் குரல்தான் கேட்கும். அந்தப் பாடலின் அடர்த்தியான சோகத்தை எதிர் கொள்ளமுடியாத வலிமையின்மையே என் சகோதரிகளை அவ்வாறு அப்பாடலை விட்டு வெகு தூரம் ஓட வைத்திருக்கிறது என்பதை பின்னர் புரிந்துகொண்டேன். 1973 ஆம் ஆண்டில் வந்த அன்புச் சகோதர்கள் என்ற படத்தின் கே வி மகாதேவன் இசையில் உன்னதப் பாடகர் கண்டசாலாவின் \"முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி இணைத்திருந்தோம் ஒன்றுக்கு ஒன்றாக\" பாடலே அது. இதுவே கண்டசாலாவின் கடைசிப் பாடல் என்று நினைக்கிறேன். இது இரண்டு வடிவங்களில் படத்தில் உண்டு. மகிழ்ச்சியானதாகவும் பிறகு படத்தின் இறுதியில் மிக சோகமாகவும் ஒலிக்கும். கேட்கும்போதே நம் மனதை எதோ ஒன்று வலி ஏற்படுத்தும் வகையில் பிசைவதைப் போல ஒரு உணர்வு தோன்றும். என்ன ஒரு மேதமை பீறிடும் துயரத்தின் கண்ணீர் இசை இது சில பாடல்கள்தான் நமக்குள் என்னென்ன விதமான நினைவலைகளை உருவாக்கி விடுகின்றன சில பாடல்கள்தான் நமக்குள் என்னென்ன விதமான நினைவலைகளை உருவாக்கி விடுகின்றன சற்று ஆழமாக சிந்தித்தால் சில கானங்களுக்கு வயதே ஆவதில்லை என்பது மட்டும் புரிகிறது.\nஎழுபதுகள் ராகங்களின் ராஜ்ஜியமாக இருந்ததை நாம் இங்கே நினைவு கொள்வது மிக அவசியப்படுகிறது. கே வி மகாதேவன், ஷங்கர்-கணேஷ், வி. குமார், ஜி கே வெங்கடேஷ், ஷ்யா��், விஜய பாஸ்கர், திவாகர், போன்ற பலர் சிறப்பான இசையின் படிவங்களை தொடர்ச்சியாக வழங்கியபடியே இருந்தார்கள். 70கள் முழுவதும் நம் தமிழிசை மெல்லிசையின் கூறுகளையும் கூர்மையையும் தனது இன்னிசையின் மூலம் மெருகேற்றிக்கொண்டே வந்தது. மேற்குறிப்பிடவர்களுடன் 70களை தன் ராகத்தின் மந்திர சக்தியினால் செழுமையாக செதுக்கிய இன்னொரு மிக தவிர்க்க முடியாத மகத்தான இசைஞர் என நான் கருதுவது எம் எஸ் விஸ்வநாதன். டி.கே ராமமூர்த்தியை விட்டுப் பிரிந்த எம் எஸ் வி. பலர் அவரைப் பற்றி கணித்து வைத்திருந்த யூகங்களை அடித்து நொறுக்கி சாதனைச் சாலையில் சென்றுகொண்டிருந்தார். இந்தப் பதிவு பெரும்பாலும் எம் எஸ் வி எழுபதுகள் மற்றும் எண்பதுகளின் ஆரம்பம் வரை இசை அமைத்திருந்த பாடல்களைப் பற்றியது. தமிழ்த்திரையிசையை விவாதிப்பவர்கள் பெரும்பாலும் 70களைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வது கிடையாது. அப்படியே விவாதித்தாலும் 76 என்று ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை கையில் எடுத்துகொண்டு ஒரு சார்பான கருத்துக்களை வடிவமைப்பார்கள். ஆனால் ஒரு நேர்கோட்டில் இந்த விவாதத்தை வைத்தால் பல உண்மைகள் முடக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.அதில் ஒன்று எம் எஸ் வியின் பெயரை இன்றளவும் இசைக்கும் ஏராளமான பாடல்கள் எழுபதுகளில் வந்தன என்பது. அவைகளில் சிலவற்றை ஒரு சிறிய முயற்சியாக பதிவிடுவதின் வழியே அந்த காலகட்டத்தைப் பற்றிய ஒரு மாற்று சிந்தனை உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தோன்றுகிறது. ஏனென்றால் எம் எஸ் வி யின் தேனிசை குளுமையான மழையாகக் கொட்டிய எழுபதுகள் சற்று அதிகமான ஆய்வுக்குட்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.\nசிலர் எம் எஸ் வியின் இசை 70களில் தன் பொலிவை இழந்திருந்தது என்று மேம்போக்காக ஒரு அர்த்தமற்ற கருத்தை வீசிவிட்டு அதனால்தான் அப்போது புதிதாக வந்த இளையராஜாவின் இசை மக்களை ஒரு காந்தம் போல ஈர்த்தது என்று சொல்கிறார்கள். 76இல் இளையராஜாவின் வருகையுடன் எம் எஸ் வியின் காலம் முடிந்துவிட்டது என்றொரு மிகையான கருத்தும் பரவலாகப் பேசப்படுகிறது. இதிலிருக்கும் உண்மைத்தன்மை ஒவ்வொருவரின் இசை சார்பைப் பொறுத்தது. நீங்கள் இளையராஜாவின் ரசிகராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு சுலபமாக அகப்படும் காரணம் இதுவாக இருக்கலாம். ஆனால் இளையராஜாவின் இசையை நாடாதவர்களுக்கும் அவர் இசையின் பால் ஈர்கப்படாதவர்களுக்கும் இது ஒரு உண்மையற்ற உளறல். 80களின் துவக்கம் வரை எம் எஸ் வி நலிந்துவிடவில்லை என்று நாம் தாராளமாக எந்தவித தயக்கங்களின்றி அழுத்தமாகவே சொல்லலாம். மேற்கூறிய எம் எஸ் வி-இளையராஜா விவாதத்தைப் பற்றி என்னைக் கேட்டால் இதில் ஒரு பாதியே உண்மை என்பேன். மறுபாதி ஒரு புனைவு. உண்மை- இளையராஜாவின் இசை நிஜத்தில் நம் தமிழ்த் திரையிசைக்கு ஒரு புதிய வெளிச்சம் கொடுத்தது. புனைவு- எம் எஸ் வி யின் நலிந்த இசையின் எதிர்வினையே இது என்பது. ஏனென்றால் எம் எஸ் வி யின் இசை இறுதிவரை தன் நறுமணத்தையும், இனிமையையும், பொலிவையும் சற்றும் இழக்கவே இல்லை. அவர் பாடல்களை அப்போதைய இளைய தலைமுறையினர் நாடவில்லை என்பது உண்மையே. இருந்தாலும் அது பாடலின் தரத்தை குறித்த ரசனையின் வெளிப்பாடல்ல. அது மாறி விட்ட இசை பாணியின் மீது ஏற்பட்ட மோகத்தின் தாக்கம். இருந்தும் எல்லோரும் எம் எஸ் வியை விட்டு வேறுபக்கம் வந்துவிட்டதாகச் சொல்லமுடியாது. 70களின் பிற்பகுதியில் தோன்றிய ஒரு தலைமுறை 25 ஆண்டுகளாக இசை அமைத்துக்கொண்டிருக்கும் ஒருவரின் இசையின் பால் சலிப்பு கொள்வது ஒரு இயல்பான கால மாற்றம். மேலும் 53 இலிருந்து தன் இசை மூலம் இரண்டு தலைமுறைகளை அரவணைத்துத் தாலாட்டி வந்த ஒருவர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான ஒரு புதிய இளைஞர் கூட்டத்தின் நாடித் துடிப்பை துல்லியமாக கணிக்கக் கூடிய சாத்தியம் வெகு தூரமானது. இந்த தேக்க நிலை எல்லா இசை அமைப்பாளர்களுக்கும் நிகழக்கூடிய அபாயம். (90களில் இதே வட்டத்தில்தான் இளையராஜாவும் மாட்டிக்கொண்டார்.) இருந்தும் இளையராஜா உச்சாணிக் கொம்பில் இருந்த சமயத்திலும் எம் எஸ் வி உண்டாக்கிய இனிமையான இசையலைகள் இசை அற்புதங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதைப் பற்றி பின்னர் விரிவாக விவாதிக்க இருப்பதால் 70களின் இசை பாணியை எவ்வாறு எம் எஸ் வி நேர்த்தியாக கட்டமைத்து வந்தார் என்பதை குறித்து பேசலாம்.\nஇப்பொழுது எப்படி நம் எழுபதுகளின் இசை தரமானதாக இசை விரும்பிகளின் ரசிப்பிற்குரியதாக இருந்தது என்பதை உணர்த்த ஒரு பாடலைக் குறிப்பிட விரும்புகிறேன். இது அன்னக்கிளி படம் வந்த அதே 76இல் வந்த பாடல். படம் மிக சாதாரணமானதுதான். ஆனால் இப்பாடல் ஒரு அசாதரணப் பாடல் என்று கண்டிப்பாகச் சொல்வேன். படத்தைக் கொண்டு பாடலின் தரத்தையும் சிறப்பையும் தீர்மானிக்கும் பொதுபுத்தியின் முதிர்ச்சியற்ற போக்கில் காணமல் போன மிக நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று. கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் என்ற பாடலே அது. மேயர் மீனாட்சி என்ற படத்தில் இடம் பெற்றது இப்பாடல். இதைக் கேட்கும்போது இதில் நடித்த ஜெய் சங்கரோ கே ஆர் விஜயாவோ நம் சிந்தனையில் தோன்றாமல் வெறும் இசை மட்டுமே பலவித வண்ணங்களில் நம் மனக்கண்களில் ஒரு கலைடாஸ்கோப் காண்பிக்கும் காட்சிகள் போன்று வித விதமாக உருமாறுகிறது. இசையின் ஆளுமைதான் எத்தனை ஆழமானது என்ற வியப்பும் கூடவே பின்தொடர்ந்து வருகிறது. சந்தேகமே இல்லாமல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் கானம். இதைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் அதே அடர்த்தியான ரசனை சற்றும் குறையாமல் இருக்கிறது.\nஎழுபதுகளில் அதிகம் விரும்பப்பட்ட மற்றொரு பாடலைப் பற்றி விவாதிக்கலாம். இந்தப் பாடல் மல்லிகையின் நறுமணத்தை இசையோடு வானொலி அலைகளில் வீசச் செய்தது. போதைகொள்ளச் செய்யும் திரவ இசை போல இது கேட்பவர்களை மதிமயங்க வைத்தது. வாணிஜெயராம் என்ற பாடகிக்கு ஒரு முகவரி கொடுத்து, ரசிகர்களின் மனதில் ஒரு ஒய்யாரமான இடத்தில் அவருக்கு ஒரு அரியாசனம் அமைத்துக்கொடுத்தது இந்தப் பாடல். அது தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் உயிர் ரேகையான மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற தெய்வீக கானம். ஒரு பாடலை என்னும்போதே அது நம் காதுகளில் ஒலிக்கும் அற்புதம் சிலவற்றிக்கே சாத்தியம். இது சந்தேகமேயில்லாமல் அவ்வகையைச் சார்ந்தது. பாடலின் முதல் வரியை நினைக்கும்போதே அப்பாடல் முழுவதும் நம் காதுகளுக்குள் ரீங்காரமிட்டு ஒலிப்பது போல ஒரு உணர்வு வருகிறது. இப்பாடல் அது பாடும் மல்லிகையின் சுகந்த நறுமணம் போல நம் நெஞ்சத்தை நிரப்புகிறது. வாணி ஜெயராமை ஒரே பாடலில் புகழின் எல்லைக்கு கொண்டுசென்ற சுகந்த மனம் வீசும் சுகமான சங்கீதம். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்குத் தோன்றுவது இதுதான்: சில பாடல்களை நம்மால் வெறுக்கவே முடியாது. Absolutely an epic song.\nஅடுத்து கொஞ்சம் வேகமான தாளத்துடன் விறுவிறுப்பாக ஓடும் ஒரு பாடல் ஒன்றைப் பற்றி குறிப்பிடவேண்டும். இதை ஒரு கவனிக்கப்படாத கற்பூர கானம் என்று சொல்லலாம். அப்பாடல் அத்தையா மாமியா படத்தின் மறந்தே போச்சு ரொ��்பநாள் ஆச்சு மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி . இதை மறுபடி கேட்டபோது காணாமல் போயிருந்த ஒரு பழைய புகைப்படத்தை எதிர்பாராமல் காண நேரிடும் சந்தோஷம் கிடைத்தது. சிறு வயதில் மறந்தே போச்சு ரொம்ப நாள் ஆச்சு என்று அடிக்கடி பாடிக்கொண்டிருந்தது அப்போது நினைவுக்கு வந்தது. இதே பாடலின் சாயலை அன்னை ஓர் ஆலயம் படத்தின் அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே பாடலில் கேட்க நேர்ந்தது ஒருவேளை எனக்கு மட்டுமே தோன்றிய எண்ணமாக இருக்குமா என்று தெரியவில்லை. (இதே போல வி குமாரின் உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது பாடலின் நிழல் இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் என்ற இளையராஜாவின் பாடலில் இருப்பதும் என் கற்பனையோ\nமற்றொரு இனிமையான கீதம் செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று என்ற வைர நெஞ்சம் படத்தில் வரும் பாடல். இந்தப் பாடல் தரும் சுகமும் ஒரு ஏகாந்தமே. மிகுந்த ரசனைக்குரிய மிக நல்ல பாடல் இது. வரிவரியாக பாடல்களை வர்ணிக்க ஆசை இருந்தாலும் அது எனது பாணியில்லை என்பதால் ஒரு அறிமுகத்துடன் நான் நிறுத்திக்கொள்கிறேன். எழுபதுகளில் நம்மை குதூகலப்படுத்திய மற்ற சில கானங்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். என்ன ஒரு நளினமான நல்லிசையாக நம் தமிழிசை அப்போது இருந்தது என்ற ஏக்கப் பெருமூச்சு இதனுடன் வரும் இலவச இணைப்பு.\nவசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ, முள்ளில்லா ரோஜா முத்தாட பொன்னூஞ்சல் கண்டேன். (மூன்று தெய்வங்கள்.)\nவேலாலே விழிகள் இன்று ஆறோரம்() இசைக்கும், தங்கங்களே நாளைத் தலைவர்களே நம் தாயும் மொழியும் கண்கள், மௌனம் கலைகிறது மயக்கம் வருகிறது, ( என்னைப் போல் ஒருவன்.)\nகண்ணனை நினைக்காத நாளில்லையே (சீர்வரிசை.) -இது ஒரு அருமையான பாடல் என்பதைவிட மனதினுள் விழும் இசை என்று சொல்லலாம்.\nஅடுத்து வருவது மயிலிறகினால் வருடும் சுகமான பாடல். எஸ் பி பி மற்றும் ஜெயலலிதாவின் குரலில் வந்த நானென்றால் அது அவளும் நானும். இதே படத்தின் இன்னொரு அபாரமான கானம் பலரால் மறக்க முடியாதது. வாழ்கையின் ஆழமான தத்துவதை இத்தனை எளிமையாக சொல்வது கண்ணதாசனுக்கு எத்தனை சுலபமாக வருகிறது என்று பாருங்கள்.இதை இசை உடுத்தி ராக மரியாதை செய்த எம் எஸ் வியை நம்மால் சட்டென மறந்துவிட முடியுமா பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா (சூரியகாந��தி.)\nதென்றலுக்கு என்றும் வயது பதினாறு, பயணம் பத்து மாத சித்திரமொன்று ஜனனம் - (பயணம்.) அதிகம் பேசப்படாத படங்களில் இருக்கும் சில நல்ல பாடல்களில் இவைகள் அடக்கம். எம் எஸ் வி யின் கரகரப்பான குரலில் பயணம் பயணம் என்று ஒலிக்கும் இப்பாடலை நாங்கள் அப்போது வீட்டில் பகடி செய்வதுண்டு. ரயில் பாடல்கள் என்றால் எம் எஸ் வி ஒரு தனி அக்கறை எடுத்துக்கொள்வார் போல. பச்சை விளக்கின் கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று, ராமன் எத்தனை ராமனடி யின் சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் பாடல்கள் போன்ற இதுவும் ஒரு ரயில் குதூகலத்தை அள்ளி வீசும் பாடல்.\nஇக்கரைக்கு அக்கரைப் பச்சை, அரசன பாத்த கண்ணுக்கு புருஷன பாத்தா புடிக்காது- (அக்கரைப் பச்சை.) அர்த்தம் தெரியாமல் என் பால்ய தினங்களில் இந்தப் பாடலின் பல்லவியை அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டிருந்ததை எண்ணும்போது வேடிக்கையாக இருக்கிறது.\nஎன் காதல் மகாராணி, யானையின் பலமெதிலே தும்பிக்கையிலே-(இதயம் பார்க்கிறது.) நடிகர் ஜெய் ஷங்கரின் நூறாவது படம். மிக அரிதான பாடல். முத்துக் குளித்து எடுத்த ஒரு பொக்கிஷம் போல உணர்கிறேன் இதை மீண்டும் கேட்கும் போது.\nவாய்மையே வெல்லுமடா- நேர்வழி.(இசை பி எஸ் திவாகர்) 50களின் எம் ஜி ஆர் பாணி பாடல். கவ்பாய் என்ற நம் பண்பில் இல்லாத ஒரு கதைக்களத்தின் பின்னணியை வெகு சிறப்பாக வெளிக்கொணர்ந்த பாடல்.\nமுத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி இணைந்திருந்தோம்- அன்புச் சகோதரர்கள். கே வி எம்.பதிவின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வேதனையை உணர்த்தும் கானம்.\n76இல் ஜெய் ஷங்கர் நடிப்பில் மசாலா இயக்குனர் எஸ் பி முத்துராமனின் இயக்கதில் வந்த படம் துணிவே துணை. இது திகில் படம் என்று அப்போது விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் அப்படி சொல்ல முடியாதபடி ஒரு மாதிரியான தமிழ் களத்திற்கு தொடர்பில்லாத கதையமைப்பைக் கொண்ட மர்மப் படமாக இது இருந்தது . இதில் துவக்கத்தில் வரும் திகில் பாடலொன்று வெகு பிரசித்திப் பெற்றது. ஆகாயத்தில் தொட்டில் கட்டும் என்று துவங்கும் அந்தப் பாடலில் இசைக்கப்பட்டிருக்கும் பல ஓசைகள் பிரமிப்பானவை. மிக நவீனமான இசையமைப்பு கொண்ட பாடல். இப்போது கேட்டால் கூட 76இல் இருந்த வெகு சில வாத்தியங்களைக் கொண்டு ஒரு பிரமாண்ட திகில் இசையைப் படைத்திருக��கும் எம் எஸ் வியை எண்ணி வியக்காமலிருக்க முடியாது. இது ஒரு அமானுஷயப் பாடல். வாணி ஜெயராமின் தெளிவான கணீர்க் குரல், காற்றடிக்கும் ஓசை, அமானுஷ்ய சூழலை இயல்பாக கொண்டுவரும் அசாதரணமான இசை என்ற விசேஷங்கள் நேர்த்தியாகப் பிணைய விளைவு திகிலும் தித்திப்பும் கலந்த இந்த கானம். பாடலின் காட்சியமைப்பு இப்படிச் செல்லும். சி ஐ டி (இப்போது இந்த வார்த்தை கோமாளித்தனமாக இருக்கிறது.) விஜயகுமார் ரகசியமாக துப்பு துலக்க ஒரு புதிரான ஊருக்கு பயணிப்பார். பல மர்மமான நிகழ்வுகளுக்குப் பிறகு ஒரு மாட்டுவண்டியில் அவர் செல்கையில் ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள் என்று பாடிக்கொண்டே ஒரு பெண் பேய்() அந்த மாட்டு வண்டியின் முன்னும் பின்னும் ஆடி ஆடி செல்வதைக் கண்டு பயத்தில் திடுக்கிடுவார். அவர் அந்தப் பேயைக் கண்டு அச்சத்தில் உறைந்துபோய் இறந்தே விடுவார். (வேடிக்கை என்னவென்றால் அவர் மட்டுமே பயப்படுவார். படம் பார்க்கும் நமக்கோ வெள்ளை சேலை கட்டி தலை மீது மல்லிகைப்பூ வைத்துகொண்டு மிக அருமையான பாடல் ஒன்றை பாடிக்கொண்டு நடந்து செல்லும் அந்தப் பேயைக் பார்க்கும் போது பயத்தைத் தவிர மற்ற எல்லா உணர்சிகளும் வரும்.)\nஇதே அமானுஷ்ய பின்னணியில் எம் எஸ் வி அமைத்த இன்னொரு பாடல் வெண்மேகமே வெண்மேகமே கேளடி என் கதையை என்ற ஆயிரம் ஜென்மங்கள் படப் பாடல். இதிலும் அதே வெள்ளைச் சேலை, தனியாக நடந்து செல்லும் ஒரு பெண், (தலையில் மல்லிகைப்பூ சற்று சந்தேகமாகயிருக்கிறது.) என ஒரு பேய்ப் பாடலுக்குரிய எல்லா அம்சங்களும் உண்டு. இதுவும் மிக அருமையான பாடல்தான். இரண்டு கானங்களிலும் பயங்கரமின்றி ஒரு வித மென்மையான சோகம் இழையோடுவதை இனம் காணலாம். இதே படத்தில் உள்ள மற்றொரு சிறப்பான பாடல் கண்ணன் முகம் காண காத்திருந்தாள் ஒரு மாது. எம் எஸ் வி 70களில் அதிகமாக வாணி ஜெயராமை பயன்படுத்தி இருப்பது கண்கூடு.\nஎம் எஸ் வி பாடிய சில பாடல்கள் இசைச் சிற்பங்கள் என்பது என் எண்ணம். எழுத்தாளர் ஜெயகாந்தனின் (பூகம்ப நாவல் என்றழைக்கப்படும்) சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் எம் எஸ் வியின் கரகரப்பான கணீர்க் குரலில் வந்த கண்டதைச் சொல்லுகின்றேன் எந்தன் கதையை சொல்லுகின்றேன் என்ற பாடல் இதற்கு ஒரு உதாரணம். எம் எஸ் வி பாடிய பாடல்களை ஒரு நூலிழை போல தொடர்ந்தால் அவர் ��ுரல் நடித்த நடிகர்களைவிட அந்த சூழலுக்கு மிகப் பொருத்தமானதாக இருப்பதை உணரலாம். பொதுவாக சில இசை அமைப்பாளர்கள் அவர்கள் படைத்த சில நல்ல பாடல்களை தங்கள் ராகமில்லாத தவளைக் குரல் கொண்டு பாடுவதாக நினைத்துக்கொண்டு குதறி எடுத்து அலங்கோலம் செய்திருப்பதைப் போலன்றி எம் எஸ் வி அசரீரி வகையான பாடல்களையே பெரிதும் பாடியிருப்பது அவரது இசை முதிர்ச்சியை காட்டுகிறது. மேலும் பெரிய நடிகர்களுக்கு பாடும் பாணியும் அவரிடமில்லை. விதிவிலக்காக நினைத்தாலே இனிக்கும் படத்தில் ரஜினிகாந்த்துக்கு சம்போ சிவசம்போ பாடலை அவர் பாடியிருக்கிறார். அவர் குரல் பகடி செய்யப்படுவதற்கான பல அம்சங்களை கொண்டிருந்தாலும் தன் பாடல் அந்த நிலைக்கு வரும் அபாயத்தை அவர் சாதுர்யமாக தாண்டியே சென்றிருக்கிறார். உதாரணத்திற்கு அவள் ஒரு தொடர்கதை படத்தின் அபாரம் என்று பலர் எண்ணும் தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு பாடலை எம் எஸ் வி பாடவே இயக்குனர் விரும்பியதாக தெரிகிறது. ஆனால் அவர் அதை தவிர்த்தது நமக்கு கே ஜேசுதாஸ் என்ற ஒரு காவியப் பாடகனை வெளிச்சம் காட்டியது. இதற்கு முன்னே ஜேசுதாஸ் பாடல்கள் பாடியிருந்தாலும் தெய்வம் தந்த வீடு பாடலே அவரை தமிழகத்தின் எல்லா வீதிகளுக்கும் எடுத்துச் சென்று அவருக்கு ஒரு நட்சத்திர தகுதியை அளித்தது. இது ஜேசுதாஸ் இளையராஜாவின் இசையினால் பெரிய புகழ் அடைந்தார் என்ற பலரின் எண்ணத்திற்கு முற்றிலும் முரணானது. ஏனென்றால் எம் எஸ் வி ஜேசுதாசை ஏற்கனவே புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.\nஇப்போது மிக முக்கியமான ஒரு இசைக் கூட்டணியைப் பற்றி எழுத வேண்டியதிருக்கிறது. இந்த இசைக் கூட்டணியை பலர் அறிந்திருந்தாலும் பொதுவெளியில் அதை அங்கீகரிக்கத் தவறுகிறார்கள். 65லிருந்து படங்களை இயக்கி வந்த ஒருவர் வணிக மற்றும் மாற்று சினிமாவின் கூறுகளை சரியான விகிதத்தில் கலந்து 70களில் தமிழ்த்திரையின் நம்பிக்கையூட்டும் இயக்குனராக பரிணாமம் அடைந்தார். உண்மையில் எழுபதுகளில் வணிக ரீதியான படங்கள் புற்றீச்சலைப்போல வெளிவந்து நம் கழுத்தை நெரித்த சமயத்தில் இவரது படங்கள் மட்டுமே தமிழில் வர இருந்த ஒரு மாற்று சினிமா என்ற நெருப்பை அணையாது பாதுகாத்து வந்தது. சொலப்போனால் இவரது தரமான, இயல்பான கதைக் களங்கள் மற்றும் நட்சத்திர நடிகர்களின் நிர்பந்தத்தை தவிர்த்த கதாபாத்திரங்கள் தமிழுக்கு ஒரு நவீன சினிமாவின் வண்ணத்தை அடையாளம் காட்டின. பாரதிராஜா, மகேந்திரன் , ருத்ரையா (அவள் அப்படித்தான் என்ற படத்தை எடுத்தவர்) போன்றவர்கள் எழுபதுகளின் திரைப்பாணியை மாற்றி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதின் மிக முக்கிய காரணம் அதற்கான சாலையை ஒருவர் ஏற்கனவே அமைத்துவிட்டார் என்பதே. அவர் கே. பாலச்சந்தர். ஆரம்பத்தில் எனக்கு கே பி யின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவரை மிகக் கடுமையாக நான் விமர்சித்தாலும் இன்று கொஞ்சம் எழுபதுகளைத் திரும்பிப் பார்க்கும்போது பாலச்சந்தர் என்ற ஒருவர் அப்போது இல்லாதிருந்தால் நம் சினிமாவின் முகம் ரசிக்கமுடியாத வகையில் அலங்கோலமாக மாறியிருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் தமிழ்த்திரையின் புரட்சி இயக்குனர் என்று சொல்லப்படும் ஸ்ரீதர் கூட எழுபதுகளில் தன் அடையாளத்தை இழக்கும் வணிக நெரிசலில் சிக்கிக்கொண்டு உரிமைக்குரல், மீனவ நண்பன், வைரநெஞ்சம் என்று தன் பாதையை மாற்றிக்கொள்ள பாலச்சந்தரோ நாடகத்தனமான தனது பாணியை விட்டு விலகி சற்று யதார்த்தத்தை நோக்கி நகர்ந்தார். இதுவே அவரது வெற்றியின் பின் உள்ள உண்மை என்று நான் கருதுகிறேன். அவரது பாணி தனித்தன்மை பெற்றிருந்தது. இதை யாரும் மறுக்கவே முடியாது. இதைத் தவிர நான் மிகப் பிரதானமாகக் கருதுவது அவரது படங்களின் பாடல்களையே. எந்தவித இரண்டாம் சிந்தனையுமின்றி அவரது படப் பாடல்கள் கேட்பவரை வீழ்த்தும் தகுதி பெற்றவைகளாக இருந்தன.\nநீர்க்குமிழியில் வி.குமாரை அறிமுகம் செய்து தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வழங்கிவந்த கே பாலச்சந்தர் இடையிடையே (பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, நான்கு சுவர்கள் ) எம் எஸ் வி யையும் சேர்த்துக்கொண்டார். மர்மமான முறையில் அரங்கேற்றம் படத்திற்குப் பின் அவரது படங்களிலிருந்து வி குமார் மறைந்துபோக, பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளரானார் எம் எஸ் வி. இடையில் 70இல் வந்த எதிரொலி படத்தில் கே வி மகாதேவன் பணியாற்றிய (இது ஒரே படத்தில்தான் கே வியும் கே பியும் சேர்ந்தார்கள்) அதிசயமும் நடந்தது. 73இல் வந்த சொல்லத்தான் நினைக்கிறேன் படத்திலிருந்து 83இல் வந்த பொய்க்கால் குதிரை வரை (இடையில் தப்புத் தாளங்கள் படத்திற்கு விஜயபாஸ்கர் இச�� அமைத்திருந்தார்) எம் எஸ் வி- கே பி கூட்டணியிலிருந்து அலையலையாக புறப்பட்டு நம்மை இசை வெள்ளத்தில் மூழ்கடித்த முத்துப் பாடல்கள் ஏராளம். இசைக் கூட்டணியைப் பற்றி விவாதிக்கும் பலர் அடிக்கடி குறிப்பிடுவது பாரதிராஜா-இளையராஜா (வைரமுத்து) கூட்டணியைத்தான். ஏனிந்த ஒரு சார்பான நிலையை பலர் விரும்புகிறார்கள் என்பது புதிரானது. எனது பார்வையில் இதே போன்ற...ஏன் இதை விட என்று கூட சொல்லக்கூடிய ஒரு வலுவான சிறப்பான இனிமையான இசைக் கூட்டணி இவர்களுக்கு முன்பே பாலச்சந்தர்- எம் எஸ் விஸ்வநாதன் (கண்ணதாசன்) இணைப்பில் சாத்தியமாகிவிட்டது. ஆனால் பலர் இது பற்றி வாய் திறப்பதில்லை. என்னென்ன இனிமையான மனதை நெகிழச் செய்யும் கானங்கள் இந்தக் கூட்டணியிலிருந்து நம் வசப்பட்டிருக்கின்றன என்பதை ஒரு விரிவான ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம் என்று தோன்றுகிறது. அறிந்தவர்கள் மவுனியாக இருப்பதும் அறியாதவர்கள் அறியாமலே இருப்பதும் சில அபாரங்கள் எளிதில் அலட்சியப்படுத்தப்படுவதின் முதற் புள்ளி. இந்த அலங்கோலத்தை சீர் செய்ய என் எழுத்து கொஞ்சமேனும் உதவினால் அது எனக்கு மகிழ்ச்சியே.\nசொல்லத்தான் நினைக்கிறேன்(73)- சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் (வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்) - படத்தின் முகவரிப் பாடல். எம் எஸ் வி பாடிய பாடல்களில் உச்சாணியில் இருக்கும் பாடல். எந்தப் பாடலை தான் பாடினால் அது தன் படைப்பை பாதிக்காது என்பதை நேர்த்தியுடன் அறிந்த இசை மேதமை அவரிடம் இருப்பதன் கண்கூடு இந்தப் பாடல். அவர் குரலில் இந்தப் பாடலைக் கேட்பதே ஒரு நல்ல கவிதையை படிக்கும் சுகத்தைக் கொடுக்கிறது. இதன் வரிகளும், இசையும், இடையிசையும், அந்த ராக நுணுக்கங்களும் மனதுக்குள் நீர்த்துளி போல ஊடுருவிச் செல்கின்றன. இந்தச் சுகத்தை அனுபவிக்க ஒருவருக்கு வெறும் இசை மட்டும் தெரிந்தால் போதும். ஒரே முறை கேட்டுப் பாருங்கள். எம் எஸ் வி என்ற மகத்தான இசைஞனை வியக்காமலிருக்க மாட்டீர்கள். கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு- ஆயிரம் காலத்துப் பயிர் என்று நம் சமூகம் கட்டிக்காத்துவரும் திருமணத்தை டேக் இட் ஈசி என்று பகடி செய்யும் துள்ளல் பாடல். பாடலுக்கு ஆடுபவர் இதைச் சொல்ல மிகப் பொருத்தமா���வர்தான் - கமலஹாசன்.பல்லவி என்று மன்னன் கேட்க பாடுவேனடி- இப்பாடலில் பாடுவேனடி என்றும் பாடுவேனடி என்று ராகம் உருமாறுவது கேட்பதற்கு சுகமானது. ராகங்களை நேர்த்தியாக கையாளும் எம் எஸ் வியின் இசை மேதமைக்கு இது ஒரு சிறிய சான்று என்று தோன்றுகிறது.\nஅவள் ஒரு தொடர்கதை(74)- நடுத்தரவர்கத்து இயலாமையையும், காவியமாகப் புனையப்படாத தியாகங்களையும், மத்தியதர பெண் ஒருவளின் (ஒருத்தி என்பது சற்று மரியாதை குறைவான சொல் என நான் கருதுகிறேன்)கலைந்துபோகும் கனவுகளையும் அப்பட்டமாகச் சொன்ன படம். தமிழின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படும் இப்படம் பெண்களை ஈர்த்ததில் வியப்பொன்றுமில்லை. இது மாற்று சினிமாவின் பிதாமகன் என்றழைக்கப்படும் வங்கமொழி இயக்குனர் ரித்விக் கட்டக்கின் magne dhaka tara என்ற படத்தின் தழுவல் என்றறிந்து அந்தப் படத்தை தரவிறக்கம் செய்து பார்த்தேன். கதையின் கரு, தளம் தவிர பாலச்சந்தர் இந்தப் படத்தை வேறு எங்கும் தொடவில்லை என்று சொல்லலாம். தழுவல் என்பதை ஏற்றுக்கொண்டாலும் மிக கண்ணியமாக செய்யப்பட்ட மரியாதை என்பது சற்று பொருத்தமானது. எம் எஸ் வி இதில் அசாதாரண இசையை கொடுத்திருப்பார். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெருங்கவலை - எல் ஆர் ஈஸ்வரியின் வழக்கமான அனுக்கல்கள் கொண்ட ரம்மியமானப் பாடல். இதில் வரும் படாபட் என்ற அடைமொழி இதில் நடித்த ஜெயலக்ஷ்மிக்கு முகவரியாகிப் போனது. ஆடுமடி தொட்டில் இங்கு ஐந்து திங்கள் போனால் - கலகலப்பான கானம். யதார்த்தம் எத்தனை குதூகலமானது என்பதை உணர்த்தும் பாடல். கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும் கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும் என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்- உடைந்து போகும் காதலை புன்னகையுடன் எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் மன வலியை சொல்லும் கீதம். இதில் வரும் நான் அணைக்கின்ற நெருப்பு என்ற வரியில் ஒரு புதுக்கவிதையின் தீண்டலைக் காண்கிறேன். அபாரமான கவிதை. அடுத்தது கே ஜே ஜேசுதாஸின் அற்புதப் பாடல்களில் ஒன்று. உண்மையில் நான் ஜேசுதாசை அதிகம் விரும்பிக் கேட்பவனல்ல. அவர் குரலில் அடிநாதமாக ஒலிக்கும் சோகம் அவரின் பல பாடல்களை ரசிப்பதற்கு ஒரு இடையூறு என்பது என் எண்ணம். (ஆனால் காக்கைச் சி��கினிலே நந்தலாலா பாடலை என் மனதிற்கருகே வைத்திருக்கிறேன்.) பலரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் இருக்கும் பாடலிது. தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே- கவிதை வரிகளை இன்னும் தொடர வேண்டுமென்ற துடிப்பு அடங்கவில்லை. அடடா நம் பாடல்கள்தான் ஒரு காலத்தில் எத்தனை சிறந்த கவிதைகளை உள்ளடக்கிய இசைச் சித்திரங்களாக இருந்தன- உடைந்து போகும் காதலை புன்னகையுடன் எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் மன வலியை சொல்லும் கீதம். இதில் வரும் நான் அணைக்கின்ற நெருப்பு என்ற வரியில் ஒரு புதுக்கவிதையின் தீண்டலைக் காண்கிறேன். அபாரமான கவிதை. அடுத்தது கே ஜே ஜேசுதாஸின் அற்புதப் பாடல்களில் ஒன்று. உண்மையில் நான் ஜேசுதாசை அதிகம் விரும்பிக் கேட்பவனல்ல. அவர் குரலில் அடிநாதமாக ஒலிக்கும் சோகம் அவரின் பல பாடல்களை ரசிப்பதற்கு ஒரு இடையூறு என்பது என் எண்ணம். (ஆனால் காக்கைச் சிறகினிலே நந்தலாலா பாடலை என் மனதிற்கருகே வைத்திருக்கிறேன்.) பலரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் இருக்கும் பாடலிது. தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே- கவிதை வரிகளை இன்னும் தொடர வேண்டுமென்ற துடிப்பு அடங்கவில்லை. அடடா நம் பாடல்கள்தான் ஒரு காலத்தில் எத்தனை சிறந்த கவிதைகளை உள்ளடக்கிய இசைச் சித்திரங்களாக இருந்தன கவிஞரின் சிந்தனையை தன் நேர்த்தியான இசையினால் கேட்டதும் மெய்மறக்கச் செய்யும் விதத்தில் பாடலாக வடித்த எம் எஸ் வி யின் மேதமையை என்னவென்பது கவிஞரின் சிந்தனையை தன் நேர்த்தியான இசையினால் கேட்டதும் மெய்மறக்கச் செய்யும் விதத்தில் பாடலாக வடித்த எம் எஸ் வி யின் மேதமையை என்னவென்பது இறுதியாக எம் எஸ் வி என்ற மகத்தான இசை மேதையின் உச்சம் தொட்ட பாடல்களில் ஒன்றென நான் கருதும் கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை பாடலைப் பார்ப்போம். படம் வெளிவந்த புதிதில் கல்யாண மண்டபங்களிலும் வானொலிகளிலும் தொடர்ச்சியாக ஒலித்தது இந்த மந்திரப் பாடல். பாடலைக் கேட்கும் போதே நம் கற்பனைச் சிறகுகள் எப்படி ஓயாரமாக விரிகின்றன இறுதியாக எம் எஸ் வி என்ற மகத்தான இசை மேதையின் உச்சம் தொட்ட பாடல்களில் ஒன்றென நான் கருதும் கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை பாடலைப் பார்ப்போம். படம் வெளிவந்த புதிதில் கல்யாண மண்டபங்களிலும் வானொலிகளிலும் தொடர்ச்சியாக ஒலித்தது இந்த மந்திரப் பாடல். பாடலைக் கேட்கும் போதே நம் கற்பனைச் சிறகுகள் எப்படி ஓயாரமாக விரிகின்றன இது ஒரு புதுமண தம்பதியரை வரவேற்கும் கானமாக இருந்தாலும் குழந்தைகளை குதூகலப்படுத்தும் இசை கொண்டிருந்தாலும் கார்ட்டூன் கதை கவிதையாக சொல்லப்பட்டாலும் இத்தனை கும்மாளத்தின் பின்னே இருக்கும் ஒரு அதீத துயரத்தைப் புரிந்துகொள்ள கொஞ்சம் முதிர்ச்சியும் வாழ்கையின் கசப்பை ருசித்த சிலவேதனையான அனுபவங்களும் அவசியப்படுகின்றன. பாடலின் சிறப்பு என்னவென்பதை நான் சொல்லவேண்டியதில்லை. சதன் என்ற பலகுரல் கலைஞனுக்கு எம் எஸ் வி தன் இசை மூலம் கவுரவம் செய்த பாடல். இது வெளிவந்த ஆண்டான 1974லை கணக்கில் கொண்டால் என்னென்ன வித்தியாசமான அதுவரை தமிழ்த் திரையிசை கேட்டிராத பிரமிப்பூட்டும் ஓசைகள் கொண்ட பாடல் இது ஒரு புதுமண தம்பதியரை வரவேற்கும் கானமாக இருந்தாலும் குழந்தைகளை குதூகலப்படுத்தும் இசை கொண்டிருந்தாலும் கார்ட்டூன் கதை கவிதையாக சொல்லப்பட்டாலும் இத்தனை கும்மாளத்தின் பின்னே இருக்கும் ஒரு அதீத துயரத்தைப் புரிந்துகொள்ள கொஞ்சம் முதிர்ச்சியும் வாழ்கையின் கசப்பை ருசித்த சிலவேதனையான அனுபவங்களும் அவசியப்படுகின்றன. பாடலின் சிறப்பு என்னவென்பதை நான் சொல்லவேண்டியதில்லை. சதன் என்ற பலகுரல் கலைஞனுக்கு எம் எஸ் வி தன் இசை மூலம் கவுரவம் செய்த பாடல். இது வெளிவந்த ஆண்டான 1974லை கணக்கில் கொண்டால் என்னென்ன வித்தியாசமான அதுவரை தமிழ்த் திரையிசை கேட்டிராத பிரமிப்பூட்டும் ஓசைகள் கொண்ட பாடல் இதைப் போன்ற ஒரு பாடல் இதுவரை தமிழில் வந்ததேயில்லை என மிக உறுதியாக என்னால் சொல்ல முடியும். (வேறு எந்த மொழியிலும் ஏன் உலகத்திலேயே இல்லை போன்ற வெற்றுக் கூச்சல்கள் எம் எஸ் விக்கு தேவையில்லை என்று நினைக்கிறேன்.) இதே பாடலை வேறு ஒருவர் அமைத்திருந்தால் (அது முடியாது என்று தோன்றுகிறது. ) ரசிகர்கள் இதைக் கொண்டாடும் விதமே தனி. சில அற்புதங்கள் கவனிக்கப்படாவிட்டாலும் உண்மைகள் தெளிவானவை. நிலைத்து நிற்கக்கூடியவை. எம் எஸ் வியின் இசை மேதமை ஆர்ப்பாட்டமில்லாத அலங்காரமில்லாத ஒரு ஆச்சர்யம்.\nநான் அவனில்லை(74)-மந்தார மலரே மந்தார மலரே நீராடி முடித்தாயோ. இந்தப் பதிவுக்கென மீண்டும் தேடியெடுத���துக் கேட்டபோது ஒரு காலத்தில் அடிக்கடி வானொலியில் இப்பாடல் ஒலித்தது நினைவுக்கு வந்தது. அடடா இதுதானா அந்தப்பாடல் என்ற எண்ணமும் கூடவே வந்தது.\nஅபூர்வ ராகங்கள்(75)- அரங்கேற்றம் படம் உண்டாக்கிய மகா அதிர்ச்சி அலைக்குப் பின் பாலச்சந்தர் அடுத்த பூகம்பத்தை தமிழ்த் திரைக் களத்தில் உருவாக்கியது இந்தப் படத்தில்தான். நம் சமூகம் நினைக்கவே அஞ்சும் ஒரு நெறிமுறையற்ற இனக் கவர்ச்சியை பாலச்சந்தர் நாகரிக கோட்டின் மீது நின்றுகொண்டு சமூக பண்பாட்டின் கூறுகளை வேட்டையாடாமல் வெகு லாவகமாக எல்லோரும் விரும்பும் வகையில் சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது. இதே களம் வேறு இயக்குனர்களிடம் சிக்கியிருந்தால் கண்டிப்பாக அது ஒரு மன்னிக்கப்பட முடியாத படமாகவே மாறியிருக்கும் . படத்தின் தலைப்புக்கேற்றார் போல இந்தப் படத்தில் எம் எஸ் வி கர்நாடக ராகங்களைக் கொண்டு அசாத்தியமாக விளையாடியிருப்பார். தனிப்பட்ட முறையில் கர்நாடக ராகங்களை கண்டு வெகு தூரம் ஓடிய என்னை அதனுள்ளே இழுத்தது இந்தப் படப் பாடல்கள்தான். (இருந்தும் நான் ராகங்களில் கரை தேர்ந்தவனல்ல என்பதையும் சொல்லியாக வேண்டும்.) நமது மண் சார்ந்த ராகங்களின் பெருமையை பல பாடல்கள் பதிவு செய்திருக்கின்றன. மறுக்கவில்லை. ஒருநாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா என்றொரு பாடலே போதும் நம் ராகங்களின் அழகைச் சொல்ல.\nஅபூர்வ ராகங்கள் படப் பாடல்களில் முதலில் எனக்கு பரிச்சயம் ஏற்பட்டது கை கொட்டிச் சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள் விளையாட்டுக் கல்யாணமே என்ற ஷேய்க் முகமதுவின் குரலில் வரும் பாடலே. அதன் காரணம் பாடகரின் பளீர் என்று முகத்தில் அறையும் குரலே. வெகு வித்தியாசமான இந்த குரலுக்காகவே சிறிய வயதில் இந்தப் பாடலை பகடி செய்வதுண்டு. ஆழமான அர்த்தம் பொதிந்த பாடல் இது என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. பின்னர் வாணி ஜெயாராமின் பொன் குரலில் வந்த ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல் என்ற பாடல் என்னை மதிமயங்கச் செய்தது. நமது மரபிசையின் ஆழ்ந்த வேர்களை ஓட்டிச் செல்லும் அபாரமான பாடலிது. ராக மாலிகை என்ற வகையில் இப்பாடலை நேர்த்தியான வடிவமாக பிசிறின்றி ராகங்கள் முட்டிக்கொள்ளாது இனிமையாக அமைத்திருப்பார் எம் எஸ் வி. இதே போலே கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதிலேதைய்யா என்ற பாடலும் ஒரு மிக உயர்ந்த ரசனைக்காக உருவாக்கப்பட்ட கீதம். பாடலின் காட்சியும் சற்று நாடகத்தனம் கொண்ட அழகானது. இந்த ஒரே பாடலில் நெறியற்ற பாலுணர்ச்சிக்கு நாயகி முற்றுப் புள்ளி வைப்பதும், தன் கணவனைக் காண்பதும், வெறுத்துச் சென்ற தன் மகளை தன்னோடு சேர்த்துக்கொள்வதும் நாயகன் விலகியிருந்த தன் தந்தையுடன் இணைவதும் காட்சிகளாக விரியும். இத்தனை ஆழமான காட்சியமைப்பை எம் எஸ் வி தன் அற்புதமான இசை மூலம் கேட்பதற்கு பரவசமாக்கியிருப்பார். பாடகி சசிரேகாவின் முதல் பாடல் இது என்று நினைக்கிறேன். ஒரு குடும்பத்தின் கதை படத்தின் மலைச் சாரலில் இளம் பூங்குயில் என்ற பாடலும் இதே ஆண்டில் வந்தது என்பதால் இதில் எது அவருக்கு முதல் பாடல் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எங்கள் வீட்டில் இந்தப் பாடலுக்கென மிகப் பெரிய அபிமானமே இருந்தது. நான் அப்போதெல்லாம் இந்தப் பாடலை அலட்சியமாக கடந்துபோயிருக்கிறேன். என் இசை ரசனை என் இசை அனுபவங்களை மேருகேற்றியபின் இந்த அற்புதத்தைக் கேட்ட ஒரே நொடியில் இப்பாடலுக்குள் ஈர்க்கப்பட்டேன். சில அபஸ்வரங்கள் நம் கழுத்தை நெறிக்கும் போதுதான் சில அருமைகளை நாம் புரிந்து கொள்கிறோம். சசிரேகா போன்ற இனிமையான குரல் வளம் கொண்டவர்களை நாம் அதிகம் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது ஒரு மனதைத் தைக்கும் முரண். இறுதியாக ஒரு மகத்தான கானம் ஒன்றைப் பற்றி பேசவேண்டும். அது அபூர்வ ராகங்கள் என்றாலே சட்டென்று நினைவில் தோன்றும் பாடல். அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் என்ற கர்நாடக ராகங்களை வைத்து எம் எஸ் வி யும் ஜேசுதாசும் நம்மை பிரமிப்பூட்டிய பாடல்தான். இந்தப் பாடலை வியப்பின்றி கேட்பது அவ்வளவாக நடக்காத காரியம். மிக சமீபத்தில் இதை நான் கேட்டபோது அதன் ராக ஆச்சர்யங்கள் என்னைச் சூழ்ந்தன. என்ன ஒரு இசை மேதமை பொங்கும் கானம் இது ராக மாலிகையின் உச்சம் தொட்ட வெகு சில பாடல்களில் ஒன்று. இறுதி சரணத்தில் வரும் அந்தப் புதிரான குறிப்பை எம் எஸ் வி இசைத்த நேர்த்தி கேட்பவர்களை மெய்மறக்கச் செய்துவிடும். அதை ஜேசுதாஸ் பாடும் அழகில் மயங்காத உள்ளங்கள் இருக்கமுடியும் என்று தோன்றவில்லை. கே பாலச்சந்தர்-கண்ணதாசன்-எம் எஸ் வி கூட்டணியில் வந்த காவியப் பாடல்களின் மகுடம் அதிசய ராகம்.\nமன்மத லீலை(76)- திரை விமர்சகர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியூட்டிய பாலச்சந்தரின் அடுத்த ஏவுகணை. A movie ahead of its time என்று இப்போது வர்ணிக்கப்படும் இந்தப் படத்தின் துணிகர திரைக்கதை 2000த்தில்தான் இங்கே சாத்தியமானது. பல பெண்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளும்--அல்லது விரும்பும்--ஆண்களின் இயல்பான குணத்தை பாலச்சந்தர் சமரசங்கள் செய்துகொள்ளாது point blank ஆக சொல்லியிருந்தது அப்போது--ஏன் இப்போதுகூட--ஒரு வியப்பான பிரமிப்பே. மேலும் ஒற்றைக் கோடு போன்று வரைந்த மீசையுடன் ஒய்யாரமாக வலம் வந்துகொண்டிருந்த தமிழ்க் கதாநாயகர்களின் அடையாளத்தை உடைத்து கதாநாயகனை அடர்த்தியான மீசையுடன் அறிமுகம் செய்து ஒரு புதிய மரபை உண்டாக்கினார். கமலஹாசனின் அந்த நவீன தோற்றம் அன்றைய இளைஞர்களின் மத்தியில் மிகப் பிரபலமானதும் விவாதப் பொருளானதும் இப்போது வேடிக்கையாக இருக்கிறது. கதாநாயகனின் மீசையின் அகலம் ஒரு புதிய பாணியை துவக்கியது இதன் பின்னே தொடர்கதையானது. துணிச்சலான இந்தக் கதைக்குப் பொருத்தமான ஆழமான பாடல்களை எம் எஸ் வி அனாசயமாக அளித்திருந்தார். ஹலோ மை டியர் ராங் நம்பர் என்ற பாடல் இளைஞர்களிடத்தில் அமோகமாக வரவேற்பைப் பெற்றாலும் அவ்வளாக பெண்களிடத்தில் பாராட்டு பெறாததின் காரணம் அதன் கதையமைப்பே என்று தோன்றுகிறது. (இதில் நடித்த ஒய் விஜயாவை இன்றுவரை என் சகோதரிகள் மன்னிக்கவில்லை.) காமம் இதன் கருப்பொருளாக இருந்தாலும் எம் எஸ் வி தேவையில்லாத விரக தாப ஓசைகளை அறிமுகம் செய்யாமல் முடிந்தவரை நளினமாகவே இந்தப் பாடலை அமைத்திருந்தார். மன்மத லீலை மயக்குது ஆளை என்ற பாடல் வழக்கமான எம் எஸ் வி- எஸ் பி பி கானம். துடிப்பான இசையுடன் கூடிய ஜாலியான சூழலுக்கானது. ஜேசுதாஸ் பாடிய மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் காலத்தை கடந்த ஒரு கானம். இப்பாடலில் கண்ணதாசனின் சிறப்பான கவிதையை வியாக்காதவர்கள் வெகு குறைவு. இதில் வரும் கணவனின் துணையோடுதானே காமனை வென்றாக வேண்டும் என்ற வரியை என் நண்பரொருவர் வெகுவாக சிலாகித்துப் பேசுவார். கணவனுக்குப் பதில் மனைவி என்று மாற்றிவிட்டால் பெண்ணுக்கு புத்தி சொல்லும் ஆணுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். இன்றைக்கும் ஒரு பல ஆண்கள் இந்தப் பாடலின் பல்லவியை ஒரு பழமொழி போல குறிப்பிடுவது இதன் ஹிமாலய வெற்றியின் நீட்சி. அவ்வளவாக பேசப��படாத நாதமென்னும் கோவிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன் பாடலை தற்போது கேட்டபோது எப்படி இத்தனை நாள் இந்தப் பாடலை விட்டுவைத்திருந்தோம் என்று கேள்வி எனக்குள் எழுந்தது. 70களில் எம் எஸ் வி கர்நாடக ராகங்கள் மெல்லிசையுடன் பலமாகக் கலந்த பல பாடல்களை வாணி ஜெயராமுக்கு கொடுத்திருக்கிறார். சுசீலாவின் நீட்சி என்ற சொல்ல முடியாவிட்டாலும் வாணி ஜெயராமின் குரல் ஒரு அற்புதம் என்றே சொல்வேன். அதற்குக் காரணம் அவர் பாடிய பல தேன் சொட்டும் பாடல்களே. எம் எஸ் வி யின் காலத்திற்குப் பிறகு இளையராஜாவினால் அதிகம் பயன்படுத்தப்படாமல் (அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தின் நானே நானா யாரோதானா என் ரசனைக்குட்பட்ட மிக அழகிய பாடல் என்பதையும் இங்கே சொல்லியாகவேண்டும்.) பின்னர் இவர் ஷங்கர்-கணேஷின் ஆஸ்தான பாடகியானார். வணிக வெற்றிகள் அதிகம் அண்டாததால் அவரது பாடல்கள் மக்களின் சிந்தனையில் தங்கவில்லை. இது ஒரு கசக்கும் நிஜம்.\nமூன்று முடிச்சு(76)- அவள் ஒரு கதாநாயகி என்ற சராசரிப் பாடலை சற்று கடந்து வந்தால் வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள் என்ற அந்தாதி வகைப் பாடலை அடையலாம். அட்டகாசமான பாடல். இதன் பாடல் வரிகள் அபாரமானவை. நாடகத்தனம் மேலோங்கிய இந்த காட்சியமைப்புக்கு எம் எஸ் வியின் இசை இன்னொரு பரிமாணம் சேர்த்தது. ஒரு மென்மையான ஹார்மோனிகாவின் இசையுடன் பாடல் துவங்கும் போதே அது நம் மனதை கொள்ளைகொண்டு விடுகிறது. அதன் பின் இசை தவழ்ந்து சென்று வசந்த கால நதிகளிலே என்று ஜெயச்சந்திரன் பாடத் துவங்க எத்தனை ரம்மிய உணர்வு வருகிறது வரிகள் தொடர்ந்து நதியலைப் போல நழுவ இறுதியில் ரஜினிகாந்த் வெறுப்புடன் \"மணவினைகள் யாருடனோ மாயவனின் விதி வகைகள்.விதிவைகையை முடிவு செய்யும் வசந்தகால நதியலைகள்\" என்று பாடலின் முதல் வரியோடு பாடலை முடிப்பது இசையும் கவிதையும் ஒரு தாம்பத்யம் போன்று இணைந்திருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. இறுதி வரிகளில் துருத்திக்கொண்டு தெரியும் அத்தனை வெறுப்பையும் எம் எஸ் வி தனது குரலில் கொண்டுவந்திருப்பது ஒரு திகைப்பூட்டும் பயங்கரம். இதுபோன்று கவிதையின் சிறப்பையும் இசையின் ஆளுமையையும் ஒருங்கே கொண்ட பாடல்கள் எம் எஸ் வி இசையில் ஏராளமுண்டு. \"இசையறிவு ஏகத்துக்கும் கொண்ட சில ஞானிகளிடம்\" இதுபோன்ற சிறப்பான கவிதைகளை சுமந்த பாடல்களை எங்கே என்று மைக்ராஸ்கோப் வைத்து நாம் தேடவேண்டியிருப்பது வினோதம்தான். நல்ல கவிதையை தூர விரட்டிய இசைக் கோமாளிகளுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கிறது இங்கே. நான் எழுபதுகளில் எம் எஸ் வியின் இசை பங்களிப்பைப் பற்றி எழுதவேண்டிய எண்ணத்தை என்னிடம் விதைத்த பல பாடல்களில் ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம் என்ற பாடலும் ஒன்று. சொல்லப்போனால் சமீபத்தில் அந்தப் பாடலைக் கேட்டபோது அந்த மெட்டும் மெலடியும் என்னுள் ஆழமாக வேரூன்றி எழுபதுகளின் இசைப் பாரம்பரியத்தை வேறு கண் கொண்டு ஆய்வு செய்யவேண்டிய விருப்பத்தை வரவழைத்தன. மழைத் தண்ணீர் அடித்துக்கொண்டு ஓடும் சாலையோரங்களில் சிறுவர்கள் காகிதக் கப்பல் செய்து மிதக்க விட்டு அது அந்த மழை நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்படும் அழகை அதை தொடர்ந்து ஓடி அந்தச் சிறிய ஆனால் விலையற்ற இன்பத்தை ரசிப்பதைப் போன்றதொரு அனுபவத்தை இந்தப் பாடல் எனக்குக் கொடுத்தது. அதிகம் புகழடையாத ஒரு பாடலாக இது இருந்தாலும் ( அதுதானே நமது மேம்பட்ட ரசனை. கேட்டேளா இங்கே அத பார்த்தேளா அங்கே போன்ற பாடல்களுக்கு நாம் அளித்த மரியாதை எத்தனை அழகியல் கொண்ட பாடல்களை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டது வரிகள் தொடர்ந்து நதியலைப் போல நழுவ இறுதியில் ரஜினிகாந்த் வெறுப்புடன் \"மணவினைகள் யாருடனோ மாயவனின் விதி வகைகள்.விதிவைகையை முடிவு செய்யும் வசந்தகால நதியலைகள்\" என்று பாடலின் முதல் வரியோடு பாடலை முடிப்பது இசையும் கவிதையும் ஒரு தாம்பத்யம் போன்று இணைந்திருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. இறுதி வரிகளில் துருத்திக்கொண்டு தெரியும் அத்தனை வெறுப்பையும் எம் எஸ் வி தனது குரலில் கொண்டுவந்திருப்பது ஒரு திகைப்பூட்டும் பயங்கரம். இதுபோன்று கவிதையின் சிறப்பையும் இசையின் ஆளுமையையும் ஒருங்கே கொண்ட பாடல்கள் எம் எஸ் வி இசையில் ஏராளமுண்டு. \"இசையறிவு ஏகத்துக்கும் கொண்ட சில ஞானிகளிடம்\" இதுபோன்ற சிறப்பான கவிதைகளை சுமந்த பாடல்களை எங்கே என்று மைக்ராஸ்கோப் வைத்து நாம் தேடவேண்டியிருப்பது வினோதம்தான். நல்ல கவிதையை தூர விரட்டிய இசைக் கோமாளிகளுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கிறது இங்கே. நான் எழுபதுகளில் எம் எஸ் வியின் இச��� பங்களிப்பைப் பற்றி எழுதவேண்டிய எண்ணத்தை என்னிடம் விதைத்த பல பாடல்களில் ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம் என்ற பாடலும் ஒன்று. சொல்லப்போனால் சமீபத்தில் அந்தப் பாடலைக் கேட்டபோது அந்த மெட்டும் மெலடியும் என்னுள் ஆழமாக வேரூன்றி எழுபதுகளின் இசைப் பாரம்பரியத்தை வேறு கண் கொண்டு ஆய்வு செய்யவேண்டிய விருப்பத்தை வரவழைத்தன. மழைத் தண்ணீர் அடித்துக்கொண்டு ஓடும் சாலையோரங்களில் சிறுவர்கள் காகிதக் கப்பல் செய்து மிதக்க விட்டு அது அந்த மழை நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்படும் அழகை அதை தொடர்ந்து ஓடி அந்தச் சிறிய ஆனால் விலையற்ற இன்பத்தை ரசிப்பதைப் போன்றதொரு அனுபவத்தை இந்தப் பாடல் எனக்குக் கொடுத்தது. அதிகம் புகழடையாத ஒரு பாடலாக இது இருந்தாலும் ( அதுதானே நமது மேம்பட்ட ரசனை. கேட்டேளா இங்கே அத பார்த்தேளா அங்கே போன்ற பாடல்களுக்கு நாம் அளித்த மரியாதை எத்தனை அழகியல் கொண்ட பாடல்களை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டது) தரமான பாடல்கள் வரிசையில் இதற்கு இடமுண்டு. வசந்தகால நதிகளிலே போன்றே இந்தப் பாடலும் அந்தாதி வகையைச் சேர்ந்ததே. இசைப் புரட்சி பற்றி பேசும் பல இசை விமர்சகர்கள் தங்களுக்கு தேவையானவரை புகழ்வதில் காட்டும் சிரத்தையை உண்மையிலே புரட்சி செய்திருக்கும் மற்ற இசை அமைப்பாளர்களிடத்திலும் செலுத்தினால் ஒரு ஆரோக்கியமான தகவல் பரிமாற்றத்திற்கும் நமது இசை வரலாறின் உண்மைத் தன்மைக்கும் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஅவர்கள்(77)- ஒரு பெண்ணின் சுதந்திர உணர்வை தமிழில் பல பாடல்கள் சொல்லியிருக்கின்றன. சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு முதல் சின்னச் சின்ன ஆசை வரை நாம் பல கொண்டாட்ட கீதங்களை கேட்டிருக்கிறோம். பலர் சின்னச் சின்ன ஆசை பாடலை இவ்வகையான பாடல்களில் முதலிடத்தில் வைக்கிறார்கள். ஏனெனில் அதன் கவிதை நம்மை பிரம்பிப்பில் ஆழ்த்துவது. ஆனால் சின்னச் சின்ன ஆசை பாடலையே கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லும் கானம் காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி (கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே புகுந்து விடாது மங்கை உள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது). நல்தமிழை நல்லிசையுடன் விருந்து படைக்க எம் எஸ் வி-கண்ணதாசனை விட்டால் வேறுயார் இருக்கிறார்கள் மொத்தப் பாடலும் அபாரமான கவிதை வரிகள் போர்த்திக்கொண்ட குள��குளுப்பானது. ரம்மியமான கோரஸ் பாடல் முழுதும் ஒரு இணைப்பிசையாக வந்து நம்மை பரசவப்படுத்துகிறது. பலர் இந்தப் பாடலின் சிறப்பே அந்த அற்புதமான கோரஸ்தான் என்று சொல்கிறார்கள். உண்மைதான். இந்தப் பாடலின் ஆதார நாடியே அதுதான் என்று எண்ணுகிறேன். ஒருமுறை கேட்டுப்பாருங்கள். இதுபோன்றதொரு அழகியல் மிகுந்த குரலிசை கொண்ட பாடல்கள் நம் தமிழில் வெகு குறைவே. புதிய பறவை படத்தின் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடலை இதே அலைவரிசையில் வைத்தாலும் இந்தப் பாடலில் உள்ள குரலிசை நம் மண் வாசனை கொண்டது. மயக்கம் தருவது. சரணத்தில் இந்தக் குரலிசை ஒரு இடையிசை போல தொடர்ந்துவந்து பாடலை இன்னும் கூராக்குகிறது. நான் அடிக்கடி சொல்வதுபோல தமிழில் இதுபோன்ற ஆற்றல் மிக்க குரலிசையை எம் எஸ் வி அளித்த அளவுக்கு வேறு எவரும் செய்யவில்லை. எம் எஸ் விக்குப் பின் வந்த பிற இசையமைப்பாளர்களின் குரலிசை வேறு வகையானது. மேலும் அவை இந்த அளவுக்கு தரமானதா என்பதும் கேள்விக்குரியதே. காற்றுக்கென்ன வேலி பாடலின் தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னை கண்டேன் சீர் கொண்டுவா சொந்தமே இன்றுதான் பெண்மை கொண்டேன் என்ற வரிகள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை. அதை ஜானகி பாடும் அழகே ஒரு வித சுகமானது. ராகங்களுக்குள் ஒரு ரகசிய குறியீடுபோல புதைந்திருக்கும் புதிரான வளைவுகளையும் நீட்டல்களையும் மிகச் சரியாக கண்டுபிடித்து அதன் மூலம் பாடகர்களின் குரலில் இருக்கும் இனிமையை வெளிக்கொண்டு வருவதில் எம் எஸ் வி மேதமை கொண்டவர். (சுசீலாவின் பல பாடல்கள் இவரது இசையினாலே அழகுபெற்றன என்பது என் எண்ணம்.) அடுத்த பாடல் ஒரு நவீனம். இசைப் புரட்சி என்று தயக்கமில்லாமல் சொல்லிவிடக்கூடிய இருமனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீயேன் மயங்குகிறாய். கமலஹாசன் இந்தப் படதிற்கென ventriloquism எனப்படும் தன் குரல் வேறு பக்கத்திலிருந்து வருவது போன்று பேசும் யுக்தியை கற்றுக்கொண்டார் என்று ஒரு தகவல் இருக்கிறது. காரணம் இந்தப் படத்தில் வரும் ஜூனியர் என்ற கதாபாத்திரம். மேற்குறிப்பிட்ட இருமனம் கொண்ட பாடலில் இடையிடையே ஜூனியர் சேர்ந்துகொண்டு நாயகிக்கு காதல் பட்டம் விடுவார். இந்த வித்தியாசமான களத்தை எம் எஸ் வி அமர்க்களமாக தன் இசையால் அழகுபடுத்தியிருப்பார். கடவுள் அமைத்துவைத்த மேடை பாடலைப் போன்ற இதுவும் தமிழில் இதுவரை செய்யப்படாத இசை முயற்சி. மெல்லிசை மன்னர் என்ற தன் தகுதியை தரமாக நிரூபித்த பாடல். அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம் என்ற பாடல் ஒரு பெண்ணின் ஊசலாடும் மனநிலையை படம்பிடிக்கும் பாடல். இதைப் பற்றி ஒரு சுவையான தகவல் இருக்கிறது. எதோ ஒரு விழாவில் (அல்லது நிகழ்ச்சியில்) எம் எஸ் வியும் கண்ணதாசனும் கலந்துகொண்டபோது ஒருவர் (கே பாலச்சந்தர் மொத்தப் பாடலும் அபாரமான கவிதை வரிகள் போர்த்திக்கொண்ட குளுகுளுப்பானது. ரம்மியமான கோரஸ் பாடல் முழுதும் ஒரு இணைப்பிசையாக வந்து நம்மை பரசவப்படுத்துகிறது. பலர் இந்தப் பாடலின் சிறப்பே அந்த அற்புதமான கோரஸ்தான் என்று சொல்கிறார்கள். உண்மைதான். இந்தப் பாடலின் ஆதார நாடியே அதுதான் என்று எண்ணுகிறேன். ஒருமுறை கேட்டுப்பாருங்கள். இதுபோன்றதொரு அழகியல் மிகுந்த குரலிசை கொண்ட பாடல்கள் நம் தமிழில் வெகு குறைவே. புதிய பறவை படத்தின் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடலை இதே அலைவரிசையில் வைத்தாலும் இந்தப் பாடலில் உள்ள குரலிசை நம் மண் வாசனை கொண்டது. மயக்கம் தருவது. சரணத்தில் இந்தக் குரலிசை ஒரு இடையிசை போல தொடர்ந்துவந்து பாடலை இன்னும் கூராக்குகிறது. நான் அடிக்கடி சொல்வதுபோல தமிழில் இதுபோன்ற ஆற்றல் மிக்க குரலிசையை எம் எஸ் வி அளித்த அளவுக்கு வேறு எவரும் செய்யவில்லை. எம் எஸ் விக்குப் பின் வந்த பிற இசையமைப்பாளர்களின் குரலிசை வேறு வகையானது. மேலும் அவை இந்த அளவுக்கு தரமானதா என்பதும் கேள்விக்குரியதே. காற்றுக்கென்ன வேலி பாடலின் தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னை கண்டேன் சீர் கொண்டுவா சொந்தமே இன்றுதான் பெண்மை கொண்டேன் என்ற வரிகள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை. அதை ஜானகி பாடும் அழகே ஒரு வித சுகமானது. ராகங்களுக்குள் ஒரு ரகசிய குறியீடுபோல புதைந்திருக்கும் புதிரான வளைவுகளையும் நீட்டல்களையும் மிகச் சரியாக கண்டுபிடித்து அதன் மூலம் பாடகர்களின் குரலில் இருக்கும் இனிமையை வெளிக்கொண்டு வருவதில் எம் எஸ் வி மேதமை கொண்டவர். (சுசீலாவின் பல பாடல்கள் இவரது இசையினாலே அழகுபெற்றன என்பது என் எண்ணம்.) அடுத்த பாடல் ஒரு நவீனம். இசைப் புரட்சி என்று தயக்கமில்லாமல் சொல்லிவிடக்கூடிய இருமனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீயேன் மயங்குகிறாய். கமலஹாசன் இந்தப் படதிற்கென ventriloquism எனப்படும் தன் குரல் வேறு பக்கத்திலிருந்து வருவது போன்று பேசும் யுக்தியை கற்றுக்கொண்டார் என்று ஒரு தகவல் இருக்கிறது. காரணம் இந்தப் படத்தில் வரும் ஜூனியர் என்ற கதாபாத்திரம். மேற்குறிப்பிட்ட இருமனம் கொண்ட பாடலில் இடையிடையே ஜூனியர் சேர்ந்துகொண்டு நாயகிக்கு காதல் பட்டம் விடுவார். இந்த வித்தியாசமான களத்தை எம் எஸ் வி அமர்க்களமாக தன் இசையால் அழகுபடுத்தியிருப்பார். கடவுள் அமைத்துவைத்த மேடை பாடலைப் போன்ற இதுவும் தமிழில் இதுவரை செய்யப்படாத இசை முயற்சி. மெல்லிசை மன்னர் என்ற தன் தகுதியை தரமாக நிரூபித்த பாடல். அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம் என்ற பாடல் ஒரு பெண்ணின் ஊசலாடும் மனநிலையை படம்பிடிக்கும் பாடல். இதைப் பற்றி ஒரு சுவையான தகவல் இருக்கிறது. எதோ ஒரு விழாவில் (அல்லது நிகழ்ச்சியில்) எம் எஸ் வியும் கண்ணதாசனும் கலந்துகொண்டபோது ஒருவர் (கே பாலச்சந்தர்) திடுமென அவர்கள் இருவரும் மக்கள் முன்னிலையில் ஒரு புதிய பாடலை கம்போஸ் செய்வார்கள் என்று அறிவிக்க, எந்த வித பகட்டுமின்றி சில நிமிடங்களில் கவிதை உருவாகி இசை அமைக்கப்பட்டு எஸ் பி பி (அவரும் அங்கிருந்ததால்) அங்கேயே பாடியதாக ஒரு forum ஒன்றில் படித்தேன். இதன் முதல் சரணத்தில் வரும் கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள் கல்லும் இன்று மெல்ல மெல்ல கனியும் மென்மைக் கண்டாள் என்ற வரிகள் மிகச் சிறப்பானவை. என்ன எளிமை ஆனால் எத்தனை ஆழம்) திடுமென அவர்கள் இருவரும் மக்கள் முன்னிலையில் ஒரு புதிய பாடலை கம்போஸ் செய்வார்கள் என்று அறிவிக்க, எந்த வித பகட்டுமின்றி சில நிமிடங்களில் கவிதை உருவாகி இசை அமைக்கப்பட்டு எஸ் பி பி (அவரும் அங்கிருந்ததால்) அங்கேயே பாடியதாக ஒரு forum ஒன்றில் படித்தேன். இதன் முதல் சரணத்தில் வரும் கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள் கல்லும் இன்று மெல்ல மெல்ல கனியும் மென்மைக் கண்டாள் என்ற வரிகள் மிகச் சிறப்பானவை. என்ன எளிமை ஆனால் எத்தனை ஆழம் பாமரத்தனமாக சொல்வதென்றால் \"தமிழ் விளையாடுது\".\nபட்டினப் பிரவேசம்(77)- ஒரு முறை என் இசை நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் வழக்கமான இசையுத்தம் வெடித்தது எங்களுக்குள். \"இளையராஜா ஒவ்வொரு வாத்தியத்திற்கும் ஒரு பாடலை படைத்திருக்கிறார்\" என்றார் அவர். \"அப்படிய��\" என்றேன் சுவாரஸ்யமின்றி. இதுபோன்று எத்தனயோ கேட்டாயிற்று என்ற எண்ணம் இதைப் படிக்கும் உங்களுக்கே இந்நேரம் வந்திருக்கும். \" கிடாருக்கு இளைய நிலா பொழிகிறதே. புல்லாங்குலலுக்கு சின்னக் கண்ணன் அழைக்கிறான். பியானோவுக்கு என் வானிலே ட்ரம்பெட்டுக்கு மன்றம் வந்த தென்றலுக்கு ட்ரம்ஸ்க்கு ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா.\" என்று தொடர்ந்து அடுக்கினார். இப்படியெல்லாம் கூட புகழுரை பாடமுடியுமா என்ற வியப்பு எனக்கு ஏற்பட்டது. \"அதெல்லாம் சரிதான். வயலினை விட்டுவிட்டீர்களே\" என்று நான் அவருக்கு ஞாபகப்படுத்தினேன். \"வயலின்...\" என்று மூன்று புள்ளி வைத்தவர், \"அதுக்குதான் ஏகப்பட்ட பாடல் இருக்கிறதே\" என்று முற்றுப்புள்ளி வைத்தார். நான் \"நீங்கள் மறந்துவிட்ட ஒரு பாடல் இருக்கிறது.\" என்றேன். \"வான் நிலா அது நிலா அல்ல உன் வாலிபம் நிலா என்ற பாடல். ஆனால் இது உங்களுக்குத் தோன்றாது. ஏனென்றால் இது எம் எஸ் வி இசை அமைத்தது.\" என்று அடுத்து சொல்லவும் \"அது..\" என்று ஆரம்பித்து வேறு வாத்தியத்தைத் தேட ஆரம்பித்துவிட்டார். வேடிக்கை என்னவென்றால் அந்த இசை நண்பர் ஒரு வயலின் இசைஞர். கிடார் என்றால் இளையராஜாவின் இளைய நிலா பொழிகிறதே மற்றும் என் இனிய பொன் நிலாவே இரண்டும் நமக்கு நினைவுக்கு வருவது உண்மைதான். மறுக்கவில்லை. நான் நினைத்தாலே இனிக்கும் படத்திலுள்ள காத்திருந்தேன் காத்திருந்தேன் என்ற பாடலை அதன் அதிரும் கிடார் இசைக்கென ரசிப்பதுண்டு. ஆனால் பியானோ இசை என்றாலே நம் சிந்தனையில் முதலில் உதிப்பது வெண்ணிற ஆடையின் என்ன என்ன வார்த்தைகளோ பாடல்தானே. சிலரது இசை ரசனைகள்தான் எப்படி மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கின்றன\" என்றேன் சுவாரஸ்யமின்றி. இதுபோன்று எத்தனயோ கேட்டாயிற்று என்ற எண்ணம் இதைப் படிக்கும் உங்களுக்கே இந்நேரம் வந்திருக்கும். \" கிடாருக்கு இளைய நிலா பொழிகிறதே. புல்லாங்குலலுக்கு சின்னக் கண்ணன் அழைக்கிறான். பியானோவுக்கு என் வானிலே ட்ரம்பெட்டுக்கு மன்றம் வந்த தென்றலுக்கு ட்ரம்ஸ்க்கு ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா.\" என்று தொடர்ந்து அடுக்கினார். இப்படியெல்லாம் கூட புகழுரை பாடமுடியுமா என்ற வியப்பு எனக்கு ஏற்பட்டது. \"அதெல்லாம் சரிதான். வயலினை விட்டுவிட்டீர்களே\" என்று நான் அவருக்கு ஞாபகப்படுத்தினேன். \"வயலின்...\" என்று மூன்று புள்��ி வைத்தவர், \"அதுக்குதான் ஏகப்பட்ட பாடல் இருக்கிறதே\" என்று முற்றுப்புள்ளி வைத்தார். நான் \"நீங்கள் மறந்துவிட்ட ஒரு பாடல் இருக்கிறது.\" என்றேன். \"வான் நிலா அது நிலா அல்ல உன் வாலிபம் நிலா என்ற பாடல். ஆனால் இது உங்களுக்குத் தோன்றாது. ஏனென்றால் இது எம் எஸ் வி இசை அமைத்தது.\" என்று அடுத்து சொல்லவும் \"அது..\" என்று ஆரம்பித்து வேறு வாத்தியத்தைத் தேட ஆரம்பித்துவிட்டார். வேடிக்கை என்னவென்றால் அந்த இசை நண்பர் ஒரு வயலின் இசைஞர். கிடார் என்றால் இளையராஜாவின் இளைய நிலா பொழிகிறதே மற்றும் என் இனிய பொன் நிலாவே இரண்டும் நமக்கு நினைவுக்கு வருவது உண்மைதான். மறுக்கவில்லை. நான் நினைத்தாலே இனிக்கும் படத்திலுள்ள காத்திருந்தேன் காத்திருந்தேன் என்ற பாடலை அதன் அதிரும் கிடார் இசைக்கென ரசிப்பதுண்டு. ஆனால் பியானோ இசை என்றாலே நம் சிந்தனையில் முதலில் உதிப்பது வெண்ணிற ஆடையின் என்ன என்ன வார்த்தைகளோ பாடல்தானே. சிலரது இசை ரசனைகள்தான் எப்படி மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கின்றன வான் நிலா பாடலின் சிறப்பே அதன் வயலின் இசையும் அந்த \"லா\" ஓசையும்தான். ஆச்சர்யப்படுத்தும் அற்புதக் கவிதை கொண்ட பாடல். குறிப்பாக இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிளா என்ற கண்ணதாசனின் வரிகளை கடக்கும்போது நீங்கள் ஒருமுறை அதிர்வது நிச்சயம். கண்ணதாசன்-எம் எஸ் வி கூட்டணியோடு பாலச்சந்தர் சேர்ந்தால் அதன் தாக்கம் எத்தனை வியக்கத்தக்கது என்ற உண்மைக்கு இதுபோன்று பல காவியப் பாடல்களே சான்று. இந்தப் பாடலை முதலில் வானொலியில் கேட்டபோது இதன் இசை எம் எஸ் வி என்றறிந்து சற்று வியப்புற்றேன். இதிலுள்ள மற்றொரு பாடல் தர்மத்தின் கண்ணைக் கட்டி (நகரத்தில் ஆடவிட்டு இதுதானே நாகரீகம் என்றான்) . அதிகம் கேட்கப்படாத சிறப்பான பாடல் இது.\nநிழல் நிஜமாகிறது(78)- சில பாடல்கள் நமது எண்ண அடுக்குகளில் உட்புகுந்து பல இனிமையான கதவுகளை ஒரே நொடியில் இலகுவாக திறந்துவிடுகின்றன. ஆங்கிலத்தில் நாஸ்டால்ஜியா எனப்படும் இந்த பழையதை மீட்டெடுக்கும் உணர்ச்சிக்கு அடிமைப்படாதவர்கள் இந்த உலகில் இருக்கவே முடியாது. அது எதோ ஒரு பாடல் அல்லது சிறிய இசைத் துணுக்ககக் கூட இருக்கலாம். எனக்கு அப்படிப்பட்ட பல பாடல்கள் இருந்தாலும் இந்தப் படத்தின் பாடல்களை எப்போது கேட்டாலும் எனது பால்ய தினங்கள் எனக்குள் உயிர் பெறுவதை நான் ஒரு வித துயர சுகத்துடன் அனுபவித்திருக்கிறேன். முதலில் இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம் என்ற பாடலை ஆராய்வோம். என்ன ஒரு காவியக் காதல் கானம் இரும்புத் திரை கொண்டு இயல்பான மனித உணர்சிகளில் முதன்மையான காதலை எத்தனை காலம்தான் மறுக்கமுடியும் இரும்புத் திரை கொண்டு இயல்பான மனித உணர்சிகளில் முதன்மையான காதலை எத்தனை காலம்தான் மறுக்கமுடியும் இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ என்ற பல்லவியின் முதல் வரியிலேயே கண்ணதாசன் மூடிய கதவுக்குள் வழியும் மழைத் துளி போன்ற காதலை அழகாக கவிதைத் தமிழில் சொல்லிவிடுகிறார். என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன் உன் நெஞ்சில் எதோ கறை ஒன்று கண்டேன் என்ற வரிகளாகட்டும் அதைத் தொடரும் புரியாததால்தானே திரை போட்டு வைத்தேன் திரை போட்டபோதும் அணை போட்டதில்லை என்ற வரிகளாகட்டும்..வர்ணிக்க என்னிடமிருப்பது ஒரே வார்த்தைதான்.. அட்டகாசம்... காலத்தை வென்ற கண்ணதாசனின் கவிதை வரிகளை தன் இறவா இசையால் தேன் சுவையான பாடலாக்கிய எம் எஸ் வி யின் கற்பனையை என்னவென்று சொல்வது இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ என்ற பல்லவியின் முதல் வரியிலேயே கண்ணதாசன் மூடிய கதவுக்குள் வழியும் மழைத் துளி போன்ற காதலை அழகாக கவிதைத் தமிழில் சொல்லிவிடுகிறார். என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன் உன் நெஞ்சில் எதோ கறை ஒன்று கண்டேன் என்ற வரிகளாகட்டும் அதைத் தொடரும் புரியாததால்தானே திரை போட்டு வைத்தேன் திரை போட்டபோதும் அணை போட்டதில்லை என்ற வரிகளாகட்டும்..வர்ணிக்க என்னிடமிருப்பது ஒரே வார்த்தைதான்.. அட்டகாசம்... காலத்தை வென்ற கண்ணதாசனின் கவிதை வரிகளை தன் இறவா இசையால் தேன் சுவையான பாடலாக்கிய எம் எஸ் வி யின் கற்பனையை என்னவென்று சொல்வது ஒரு சிறந்த பாடலுக்கு கவிதைகளே தேவையில்லை என்ற எண்ணம் உங்களுக்கிருந்தால் இந்தப் பாடலை ஒரு முறை கேளுங்கள். ஒரு தரமான கவிதையும் சிறந்த இசையும் ஒன்று சேரும்போது பிறக்கும் கானம் எட்டும் உயரம் நம்மை பரவசப்படுத்தக்கூடியது. நல்ல கவிதையை விவாகரத்து செய்த எந்தப் பாடலும் என் பார்வையில் இறந்து போனதே. கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலரென்றானே கற்பனை செய்தானோ என்ற அடுத்த பாடல் அடுத்த ஒரு ஆனந்தத் தாலாட்டு. இந்தப் பா���ல் என்னக்குள் ஏற்படுத்தும் வண்ண அலைகள் ஏராளம். ஆர்ப்பரிப்பில்லாத அமைதியான அற்புதம் இப்பாடல். எம் எஸ் வியின் இசை 76க்குப் பிறகு தன் பொலிவை இழந்தது என்ற கருத்தை சிதைக்கும் பாடல். இதில் மெல்லிசையின் ஆதார நுணுக்கங்களை எம் எஸ் வி தன் இசைக்குள்ளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவருவதை கேட்டு ரசிப்பதே ஒரு ஏகாந்தம்தான். அலங்காரமாக மிளிரும் நியான் விளக்குகள் போலில்லாமல் ஆடம்பரமில்லாத சிறிய அகல் விளக்கின் அழகாய் ஒளிர்ந்த பாடல்.\nஒரு படத்தின் எல்லா பாடல்களும் கேட்கும் எவரையும் ஒரு ஏகாந்த உலகுக்கு அழைத்துச் செல்ல முடியுமா\n25 வருடங்களுக்குப் பிறகும் ஒரு பழைய தலைமுறை இசை அமைப்பாளரால் நவீன பாணியை அச்சு பிறழாமல் பிரதியெடுக்க முடியுமா\nதேனிசை மழை என்ற முத்திரையுடன் பல படங்கள் உள்ளன. உண்மையில் தேனிசை மழை என்றால்..\nஇது எல்லாவற்றிக்கும் ஒரே பதில்: நினைத்தாலே இனிக்கும். (79)\nஇந்தப் படம் Old school என்று இகழ்ச்சியாக பேசி வேறு பக்கம் தாவிய இளைய தலைமுறைக்கு எம் எஸ் வி அளித்த இசை அதிர்ச்சி. தான் இன்னும் மன்னன்தான் என்று தன் மெல்லிசை மூலம் அழுத்தமாகத் தெரிவித்த இன்னிசைச் செய்தி. தளர்ந்து விட்டார் என்று அலட்சியம் செய்தவர்களுக்கு கொடுத்த கும்மாங்குத்து. வறண்டுபோன இசை என நக்கலடித்தவர்களை கதிகலங்கடித்த அதிரடி. எம் எஸ் விஸ்வநாதன் என்ற பெயருக்குப் பின் முற்றுப்புள்ளி வைத்தவர்களை கிடுகிடுக்கச் செய்த இசை பூகம்பம். படத்திற்கு மிகப் பொருத்தமான பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையிலும் பிரமாதமாப்படுத்தியிருப்பார் எம் எஸ் வி. இதன் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமானது. இதுபோன்ற இன்னிசைக் கதம்பம் தமிழில் அபூர்வமே. இதன் பிரம்மிப்பூட்டும் சிறப்பு என்னவென்றால் கொண்டாட்டம், குதூகலம், களிப்பு, வேடிக்கை, காதல், பிரிவு, துயரம், நட்பு என எல்லா மனித உணர்ச்சிக்குமான வடிகால்கள் பாடல்களாக இதில் உண்டு. நினைத்தாலே இனிக்கும் : அறுசுவை இசைவிருந்து. எல்லா பாடல்களையும் ஆராய்ந்தால் பிடிபடும் பிம்பம் சொல்லும் செய்தி என்னவென்பதை பிறகு பார்க்கலாம். இப்போது தேன் துளிகளாக நம் இதயத்தில் விழுந்த இப்படத்தின் பாடல்கள் பற்றிய சிறு குறிப்பு.\nஎங்கேயும் எப்போதும் அடைந்த வெற்றியின் உயரத்தை 79இல் வேறு எந்த பாடலும் அடையவில்லை என்பதே உண்மை. இளைஞர்களின் எல்லையில்லா உற்சாகத்தின் முகவரியானது இந்தப் பாடல். கண்ணதாசனின் இன்பத் தத்துவ வரிகளுக்கு எஸ் பி பி உயிர் கொடுக்க எம் எஸ் வி அதன் ஆன்மாவை இசை மூலம் இயக்க விளைவு எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் தானே.\nகாதல் கவி பாடும் பாரதி கண்ணம்மா கேளடி சின்னம்மா ஒரு தென்றல் கீதம்.முதலில் ஒரு அதிரடி என்றால் அடுத்து என்ன ஒரு அரவணைப்பு இந்தப் பாடல் ஒரு மோக முத்தம்.\nஅடுத்து வருவது படத்தின் சிறப்பான பாடலாக இல்லாவிட்டாலும் என்னைக் கவர்ந்த ஒரு பாடல். எம் எஸ் வியின் ஜலதோஷக் குரலில் உற்சாக வெள்ளமாக பீறிட்ட ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவசம்போ பாடல் கேட்பவர்களை திக்குமுக்காட வைத்துவிடுகிறது. எம் எஸ் வி ஒரு நிர்பந்தத்தின் பேரிலேயே இதைப் பாட ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ஆச்சர்யமூட்டும் பாடல். கதைக் களத்திற்கேற்ப மேற்கத்திய பாணியில் எம் எஸ் வி வாத்தியங்களை வைத்துக்கொண்டு அதகளம் செய்த பாடல். இரண்டாம் சரணத்தில் அவர் குரலின் டெம்போ ஏறிக்கொண்டு போக, கல்லைத் தின்றாலும் செரிக்கின்ற நாளின்று காலங்கள் போகாதே பின்னாலே என்பார்கள் என்று உச்சம் சென்று பின் இன்றைய ராப் இசைக் கூறுகள் கொண்ட மணமுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுகமுண்டு மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடமுண்டு என்ற வரிகளை அபாரமாக பாடுவார். இதன் தொடர்ச்சியாக டியிங்க் டியிங்க் என்று வினோத ஒலிகள் எழுப்பி, பரவசமான ஓசைகளைக் கொண்டு ஒரு நவீன ஆலாபனை செய்துவிட்டு பின்னர் சட்டென ஒரு யு டர்ன் அடித்து ஜகமே தந்திரம் என பல்லவிக்குத் தாவும் போது தியேட்டர்களில் விசில்கள் ஏவுகணைகள் போலப் பறந்தன. இப்போதும் சிலிர்ப்பைக் கொடுக்கும் சரணம் அது.\nஅடுத்து நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் என்று துவங்கி சடசடவென இசை ஊர்வலமாக நகரும் இனிமையான பாடல். மனதை அள்ளும் மந்திர இசைகோர்ப்பு. டக் டக் என்ற தாளம் பாடல் முழுதும் நடைபயில இசைக் கருவிகளின் இனிமை தெறிக்கும் மிக நேர்த்தியான இசையமைப்பு. இதில் வரும் எஸ் பி பியின் இயல்பான வார்த்தை அனுக்கல்கள் (மன்மதன் வந்தானா என்று அவர் பாடும் விதம் ) மிகவும் புகழ் பெற்றது.\nபடத்தின் மிகச் சிறப்பான பாடல் எனது பார்வையில் யாதும் ஊரே யாவரும் கேளிர்(அன்பே எங்கள் உலக தத்துவம்) என்ற கானமே. டடன் டடன் என்று துவங்கும் முன்னிசையே ஒரு இசை நீர்வீழ்ச்சிக்கு நம்மை ஆயதப்படுத்திவிடுகிறது. ட்ரம்பெட்டின் இனிமையான இசை அடுத்த பரிமாணத்தை அளிக்க பின்னர் நிதானமாக ஆரம்பிக்கும் தாளம் நம் இதயத் துடிப்பை எகிற வைக்கிறது. பள்ளிப் புத்தகத்தில் படித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகளாவிய தத்துவ வார்த்தைகள் ஒரு அழகான பாடலாக நம் காதுகளில் ஒலிக்கும் போது அப்போது ஒரு பள்ளிச் சிறுவனாக இருந்த என் போன்றவனுக்கு அது எந்த விதமான கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கும் என்பது அனுபவித்திருக்கவேண்டிய ஒன்று. நம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான நீராறும் கடலுத்த என்ற கவிதைக்கு அழகு சேர்த்த எம் எஸ் வி இதற்கு மட்டும் என்ன வஞ்சகமா செய்வார் (இங்கே ஒரு செய்தி: எம் எஸ் வி கேரளாவில் பிறந்தவர். ஆனால் அவரை கேரளர்கள் தமிழன் என்றே சொல்கிறார்கள். நினைக்கிறார்கள். அடையாளப்படுத்துகிறார்கள்.) யாதும் ஊரே பாடலின் அடுத்த அபாரமான அம்சம் சரணத்தில் சரமாரியாக மின்னல் போல சரசரவென்று ஏறி இறங்கும் வயலின் கீற்று. இந்த இடத்தில்தான் எம் எஸ் வி யின் இசை மேதமை எத்தனை அழகாக வெளிப்படுகிறது (இங்கே ஒரு செய்தி: எம் எஸ் வி கேரளாவில் பிறந்தவர். ஆனால் அவரை கேரளர்கள் தமிழன் என்றே சொல்கிறார்கள். நினைக்கிறார்கள். அடையாளப்படுத்துகிறார்கள்.) யாதும் ஊரே பாடலின் அடுத்த அபாரமான அம்சம் சரணத்தில் சரமாரியாக மின்னல் போல சரசரவென்று ஏறி இறங்கும் வயலின் கீற்று. இந்த இடத்தில்தான் எம் எஸ் வி யின் இசை மேதமை எத்தனை அழகாக வெளிப்படுகிறது சரணத்தின் இறுதியில் ஒவ்வொரு வரிக்கும் இடையில் இசைக்கப்படும் சிங்கப்பூரின் அடையாளமான அந்த மண்ணின் இசை பாடலுக்கு வேறு பரிமாணம் அளிக்கிறது. தடையின்றி நளினமாக அரவணைக்கும் தாளம் கொஞ்சம் தயங்கி சரணத்தின் முடிவில் பல்லவியை நாடும் சமயத்தில் உயிர் பெறுவது ஒரு அழகு. இதை ரசிப்பதே ஒரு ஆனந்த அனுபவம் என்பேன். It's one of the most soul-stirring songs of the decade. Simply a mesmerising melody.\nஆனந்த தாண்டவமோ போதையேறிய கானம். கதைப்படி நாயகி போதை ஊசி ஏற்றப்பட்டு சிங்கப்பூர் ரோடுகளில் மனம்போன போக்கில் பாடிக்கொண்டே போவதுபோன்ற காட்சியமைப்பு. இது போன்ற பாடல்களை பாட எல் ஆர் ஈஸ்வரியை விட வேறு ஒருவரை கற்பனை செய்ய முடியுமா\nபடத்தில் கைத்தட்டல்களை அள்ளிச் சென்ற பாடல் இனிமை நிறைந்த உலகமிருக்கு இதிலே உனக்கு கவலை எதுக்கு. காரணம் அதன் சூழல். புற்றுநோய் பீடித்த நாயகி தன் மரணம் வெகு அருகில் என்று உணர்ந்ததும் நாயகனிடத்தில் சொல்லும் \"சாகும் வரை பாட்டு பாட்டு பாட்டு\" என்ற புகழ் பெற்ற வசனத்தை தொடர்ந்து கும் என்று குதிக்கும் பாடல்.\nஹிந்தியில் அப்போது வெளிவந்த ஹம் கிஸிஸே ஹம் நஹி படத்திற்குப் போட்டியாகவே பாலச்சந்தர் இந்தப் படத்தை எடுத்தார் என்று அப்போது ஒரு பேச்சு எழுந்தது. இதை உறுதி செய்வதுபோல அப்படத்தின் மில்கயா பாடலின் சாயலைக் கொண்டது சோகமான சயோனரா வேஷம் கலைந்தது என்ற பாடல். இதை எம் எஸ் வி தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணம் எனக்குண்டு. இதே பாடலின் துடிப்பான வடிவம்தான் வானிலே மேடை அமைந்தது. கேட்டபோது என்னைத் திடுக்கிட வைத்த ஒரு வரி இதிலுண்டு. அது ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம்.\nகசெட்டுகளிலும் இசைத் தட்டுகளிலும் இடம் பெறாத பாடல் தட்டிக் கேட்க ஆளில்லைன்னா. இது ஒரு வேடிக்கைப் பாடல். படத்தில் ரஜினிகாந்த் சில ஆசாமிகளை அடித்துக்கொண்டே பாடுவதுபோல வரும். என் நண்பன் ஒருவன் (ரஜினி ரசிகன்) இந்தப் பாடலே அற்புதம் என்று சொல்லி என்னை கலங்கடித்தான்.\nஇரண்டு நிமிடங்களுக்கு மேல் ஒலிக்கும் நானநனாநனனா நன நனனா நன நனனா (நினைத்தாலே இனிக்கும்) ஒரு சம்பிரதாயமான பாடல் போன்றில்லாமல் வெறும் ராக ஆலாபனைகள் மட்டுமே கொண்டது. இதை ஒரு புதிய முயற்சி என்ற சொல்லலாம். அல்லது இசைப் புரட்சி என்றும் கொள்ளலாம். (நீ பாதி நான் பாதி படத்தின் நிவேதா பாடல் போன்று.) ஒருவேளை எம் எஸ் வி என்பதால் இதை இசைப் புரட்சி என வர்ணிக்க சிலருக்கு தோன்றவில்லை போலும். அருமையான இசை பொங்கும் பாடல்.\nWhat a waiting (காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல் மனம் நோகும்வரை) கசெட்டில் இல்லாதது. தற்போது இணையத்தில் கண்டெடுத்தேன். என்ன ஒரு மகத்துவமான இசை இப்பாடலில் ஒலிக்கும் கிடுகிடுவென ஓடும் கிடார் இசை மிகவும் இனிமையாது. கேட்பதற்கு அலாதியானது. எம் எஸ் வி கிடார் இசை தனித்துத் தெரியும் பாடல்கள் எதுவும் படைக்கவில்லை என்று நம்பும் சிலர் இந்தப் பாடலைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை போலும். (கேட்டிருந்தாலும் அவர்களின் முடிவுகள் மாறப்போவதில்லை.) நான் மிகவும் ரசிக்கும் பாடல். பாடலை முழுதும் உள்வாங்கு��் முன் சட்டென்று முடிந்துவிடுகிறது. அதுவே நம்மை இன்னும் கொஞ்சம் என ஏங்க வைக்கிறது.\nYou are like a fountain, your life is so uncertain இசைத் தட்டில் இருந்ததா என்று தெரியவில்லை. இதுவும் இணையத்தில் கிடைகிறது. இசைக் குழு என்பது மேற்கத்திய பாணி என்பதால் சில நிர்ப்பந்தங்கள் இவ்வாறான பாடல்கள் மீது விழுகின்றன. இப்பாடல் நம்மீது ஊர்ந்து செல்லும் ஒரு துயரத்தின் தடம்.\nநினைத்தாலே இனிக்கும் படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்ற கருத்து இருக்கிறது. இந்தப் படமே கமல்-ரஜினி இருவரும் இணைந்து நடித்த கடைசிப் படம். இதன் பின் அவர்கள் வேறு பாதைகளில் பயணித்தது, அவர்கள் பெற்ற வெற்றிகள் எல்லாமே எழுதப்பட்ட வரலாறுகள். நானோ இந்தப் படத்தின் பாடல்களை குறித்தே பேசுகிறவன். அடுத்து நான் எழுதப் போவது சிலருக்கு கடுமையான கோபத்தை கொடுக்கலாம். இருந்தாலும் படிப்பது நலம். படிப்பதை தவிர்ப்பது அதைவிட நலம். நினைத்தாலே இனிக்கும், பிரியா என்ற இரண்டு படங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றுணர்கிறேன். நினைத்தாலே இனிக்கும் படத்தில் எம் எஸ் வி இசைத்த பாடல்கள் பெற்ற இமாலய வெற்றி அப்போது வளர்ந்து கொண்டிருந்த புதிய இசை அமைப்பாளர் ஒருவருக்கு கடும் சிரமத்தை கொடுத்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இந்தப் படம் வந்த அடுத்த ஆண்டில் வந்த படம்தான் பிரியா. இதுவும் சிங்கப்பூரிலேயே முழுதும் படமாக்கப்பட்டது. எம் எஸ் வி யின் சிவந்த மண், உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும் படங்களின் (இவைகள் எல்லாமே வெளிநாடுகளில் படமாக்கப்பட்டவை.) நெருங்க முடியாத இசை அமைப்பை எதிர் கொள்ள இயலாத அல்லது பிரியா படத்தின் பாடல்கள் என்ன தரத்தில் இருக்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள் எம் எஸ் வியின் இந்த இசை மேன்மையை பை பாஸ் செய்ய கண்டுபிடித்த ஒரு புதிய தந்திரம்தான் ஸ்டீரியோ போனிக் சவுண்ட் என்ற அந்த அலங்கார வெளிப்பூச்சு. உண்மையில் ஸ்டீரியோ ரெகார்டிங் நம் தமிழில் ஏன் ப்ரியா என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்று எண்ணிப்பார்த்தீர்களேயானால் நான் சொல்லும் அனுமானம் உங்களுக்கு ஒரு புதிராகவே இருக்காது. வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட படங்களின் இசையின் தரத்தை தீர்மானிக்கும் அந்த அளவுகோல் எழுபதுகளில் ஒருவரிடமே இருந்தது. அது எம் எஸ் வி மட்டுமே . இவரது இசையில் சி���ந்த மண் 69 இல் வந்து அதன் பாடல்கள் பெருத்த வரவேற்பைப் பெற்றன. உலகம் சுற்றும் வாலிபன் 73இல் வந்தது. அதன் பாடல்கள் பெற்ற வெற்றி அழிக்க முடியாத வரலாறு. இதன் தொடர்ச்சியாக 79 இல் வந்த நினைத்தாலே இனிக்கும் படப்பாடல்கள் எத்தனை ஆழமாக ரசிகர்களைப் பாதித்தன என்பதையும் இங்கே விளக்கத் தேவையில்லை. எம் எஸ் வியின் மகத்தான இசைவீச்சை கண்கூடாகக் கண்டதன் எதிர்வினையே (அச்சம்) ப்ரியா படத்தில் ஸ்டீரியோ போனிக் சவுண்ட் என்ற புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய வேண்டிய நிர்பந்தத்தை பிரியா படக் குழுவினருக்கு ஏற்படுத்தியிருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்தப் புதிய தொழில் நுட்பம் அப்போது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. தவிர அதுவே பாடல்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாகவும் இருந்தது. இந்த ஸ்டீரியோ என்ற பகட்டுப் பூச்சு ரசிகர்களை அதன் பாடல்களை அதற்கு முன் வந்த made in a foreign land வகைப் படப் பாடல்களோடு ஒப்பீடு செய்வதை ஓரம் கட்ட உதவியது என்றே நினைக்கிறேன். நீங்கள் எந்தவித முடிவுகளுமின்றி ப்ரியா படப் பாடல்களை ஸ்டீரியோ என்ற ஜோடனை இல்லாமல் கேட்டீர்களேயானால் அந்தப் பாடல்கள் வெகு சாதாரணமானவை என்பதை உணர்வீர்கள். இந்த ஸ்டீரியோ முத்திரை இல்லாவிட்டால் அவை அனைத்துமே இன்னுமொரு இளையராஜா ஓசைகள்தான். Just mundane as they always are.\nநூல்வேலி(79)-பாலச்சந்தர் படங்களின் மற்றொரு சிறப்பு தன் படங்களில் அவர் சூட்டும் படத்தலைப்புகள். தமிழில் வெகு சில இயக்குனர்களே படத் தலைப்புகளில் சிரத்தை எடுத்துகொள்கிறார்கள் என்பது என் எண்ணம். தமிழ் படத் தலைப்புகள் பற்றி ஒரு தீவிர ஆய்வு செய்யப்படும் பட்சத்தில் நாம் பாலச்சந்தரின் தரத்தை அறியலாம். நூல்வேலி என்ற தலைப்பே வியக்கவைக்கிறது. கர்நாடக இசையின் மிகப் பெரிய ஆளுமையான பாலமுரளி கிருஷ்ணா பாடிய மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே மனதைத் தீண்டும் அற்புதப் பாடல். முன்பு நான் தவிர்த்து இப்போது விரும்பும் பாடல்.அடுத்தது நான் மிகவும் ரசிக்கும் நானா பாடுவது நானா நானும் இளவயது மானா என்ற மெல்லிசையின் முத்தாய்ப்பு. இதில் இசைக்கப்படும் தாளம் நமக்குள் ஒரு கொண்டாட்ட உணர்வைத் தரும். பாடலின் பல்லவியே ஒரு தென்றலின் தீண்டல். பாடல் நகர்ந்து சரணத்தை அடையும்போது ஒரு இசைச் சோலைக்குள் நுழைந்த அனுபவம் கிடைக்கிறது. இதன் சுவையே அலாதியானது. அழகை அழகாய் பாடுவதில்தான் எத்தனை அழகு இருக்கிறது.\nவறுமையின் நிறம் சிவப்பு(80)- சிலோன் வானொலியின் இசைச் சித்திரம் நிகழ்ச்சியில் பல வாரங்கள் முதலிடத்தில் இருந்த நிழல்களின் இது ஒரு பொன் பொழுது பாடலை வீழ்த்தியது சிப்பி இருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி பாடல். (நான் இதை முதன் முதலில் கேட்டது இந்த சந்தர்ப்பத்தில்தான் என்பதால் இதைச் சொல்கிறேனே தவிர இந்த இரண்டு அருமையான கானங்களையும் ஒப்பீடு செய்வதற்காக அல்ல.) அதற்காகவே அப்போது நான் இந்தப் பாடலை வெறுத்தேன். இசையே இல்லாத பாடலிது என்று பகடி செய்வேன். ஆனால் கல்லூரி காலத்தில் இதைக் கேட்டபோது இதன் பரிமாணம் என்னவென்று புரிந்தது. எம் எஸ் வி தன் விரல்களில் பாதுகாத்து வைத்திருக்கும் ராக ரகசியங்கள் மற்றும் இசை தேர்ச்சி இந்தப் பாடலில் சட்டென்று ஒரு பறவை போல சிறகை விரித்து உயரே பறக்கிறது. எத்தனை நளினமான பாடல் இது. வழக்கம்போலவே இசைக்கும் கவிதைக்கும் இடையே நடக்கும் ராக யுத்தம் இது என்று சொல்லலாம். பாடலின் இறுதியில் சிப்பியிருக்கு முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது என்று இந்த இசையுத்தம் காதல் முத்தத்தில் முடியும்போது ஒரு முழு நாவலைப் படித்த திருப்தி உண்டாகும். இப்படி ஒரு சூழலை கற்பனை செய்த பாலச்சந்தரை ஒரு வரியாவது பாராட்டவேண்டும் என்று தோன்றுகிறது. ஆர்ப்பாட்டமில்லாத மென்மையான இசையும் கொஞ்சும் கவிதையும் வசீகரமான குரல்களும் இதை புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்கின்றன.இன்றைக்கு இந்தப் பாடலை கேட்க நேரும் ஒவ்வொரு சமயத்திலும் இதை முழுவதும் கேட்கத் தவறுவதில்லை. பாட்டு ஒன்னு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம் ஒரு அடாவடிப் பாடல். ஆனாலும் கன்னாபின்னாவென்று பாடலைக் கடித்துக் குதறும் கடுமையான கவிதை இதில் இல்லை. நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ பாடல் தமிழ்த் திரையில் இசைக்கப்பட்ட பாரதியார் பாடல்களில் முக்கியமானது. மிகத் தரமாக உருவாக்கப்பட்ட பாடல். பலரின் ரசிப்புக்கு உணவானது. ஆனாலும் நாம் சில நல்ல பாடல்களை சாலையோரத்தில் வீசிவிட்டோம் என்ற உணர்வு இதைக் கேட்கும்போது எனக்கு வருவதுண்டு.\nதில்லு முல்லு(81)- இளையராஜா உச்சத்தை நோக்கி சரசரவென்���ு நகர்ந்துகொண்டிருந்த வேளையில் வந்ததால் எனக்கு அப்போது இப் படத்தின் பாடல்கள் மீது பிடிப்பு அவ்வளவாக இல்லாமல் இருந்தது. எல்லோரையும் போல என் சமகாலத்து இசையை ரசித்துக்கொண்டிருந்த நான் அதன் மோகம் வடிந்த பின் ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா என்ற பாடலைக் கேட்டதும் என் இசை ரசனை என்னை பரிகாசம் செய்தது. கும் கும் என்று டப்பாங்குத்து தாளத்தை வைத்துக்கொண்டு பாடல் என்ற பெயரில் பேயாட்டம் போட்டு வக்கிரமான இசை பாணியை உருவாக்கிய சில நாலாந்தர இசை அமைப்பாளர்கள் மத்தியில் நம் மரபிசையின் வேர்களான சாஸ்திரிய ராகங்களை அதன் அழகு குலையாமல் அதன் வேருடன் மெல்லிசை கலந்து பாடல்கள் படைத்த ஒரு மகா இசைஞனின் மேதமையை நாம் எவ்வளவு எளிதாக \"அறுவை\" என்று நினைத்திருந்தோம் என்று வருந்தினேன். ஆஹா ராகங்கள் பதினாறு என்று எஸ் பி பி துவங்கும்போதே நமக்கு மேகத்தை முத்தமிடும் உணர்வு வருகிறது. கேட்டதும் பாடத் தோன்றும் இசையையே நான் கானம் என்பேன். இது அதுபோன்றொரு கானம்தான். எத்தனை அழகாக இந்தப் பாடல் ராகத்தின் மீது நழுவிச் செல்கிறது ராகங்கள் பதினாறு என்று எஸ் பி பி துவங்கும்போதே நமக்கு மேகத்தை முத்தமிடும் உணர்வு வருகிறது. கேட்டதும் பாடத் தோன்றும் இசையையே நான் கானம் என்பேன். இது அதுபோன்றொரு கானம்தான். எத்தனை அழகாக இந்தப் பாடல் ராகத்தின் மீது நழுவிச் செல்கிறது தில்லுமுல்லு தில்லுமுல்லு உள்ளமெல்லாம் கல்லுமுள்ளு என்ற பாடல் ஒரு சுகவாசியின் துள்ளல் பாடல். ஒரு இளைஞனின் கட்டுப்பாடில்லாத மனநிலையை பாடலாக்கும்போது அதில் இருக்கும் சில இச்சைகளை நீக்கிவிட்டால் நமக்குக் கிடைப்பது ஒரு தரமான பாடல் இது போன்று. இல்லாவிட்டால் வாடி என் கப்பக் கிழங்கே போன்ற விடலைகளின் அடாவடி அபத்தங்களும் காது கொடுத்து கேட்கமுடியாத கருமாந்திரங்களும்தான் அகப்படும்.\n47 நாட்கள்(81)- சில சமயங்களில் வீதிகளில் ஆர்ப்பாட்டமாக வரும் ஊர்வலங்களை பிரம்பிப்புடன் பார்க்கும் நாம் அருகேயிருக்கும் வண்ண மலர்களை கவனிக்கத் தவறிவிடுகிறோம். அது போன்றதொரு மறக்கப்பட்ட கவிதை போல அதிகம் பேரை சென்றடையாத அருமையான பாடல் இந்தப் படத்தில் இருக்கிறது அது மான் கண்ட சொர்கங்கள் காலம் போகப் போக யாவும் வெட்கங்களே என்ற பாடல். எட்டு நிமிடங்கள் நீடிக்கும் இந்தப் பாடல் படத்தில் இடையிடையே ஒலிக்கும். வானொலிகளில் எப்போதாவது ஒலிபரப்புவார்கள். அந்நிய சூழலில் சிக்கிக்கொண்ட ஒரு தமிழ்ப் பெண்ணின் சூறாவளி மன உணர்வுகளை ஒரு ஆணின் குரல் கொண்டு பாடும் அற்புதப் பாடல் இது. எம் எஸ் வி யின் மாறுபட்ட இசை வர்ணத்தை இதில் நாம் கேட்கலாம். இதன் இடையிசையும் வாத்தியங்களின் இனிமையான பவனியும், பொருள் புதைந்த கவிதை வரிகளும், எஸ் பி பியின் பால் நிலவுக் குரலும் கேட்பவரை மெய்மறக்கச் செய்துவிடுகின்றன. 81இல் இளையராஜாவின் காட்டாற்று வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட பல வைர கீதங்களில் இதுவும் ஒன்று.\nஅக்னி சாட்சி(82)- மனநோய் பீடித்த மனைவியை குழந்தை போல பாவிக்கும் கணவனின் துயரத் தாலாட்டு கனா காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல என்ற பாடல். எம் எஸ் வியின் இசை சோகத்தின் சாறை பிழிந்து பாடலுக்குள் ஊற்ற மனதுக்குள் அந்தத் துயரத்தின் துளிகள் சொட்டு சொட்டாக இறங்குவதையும் கண்ணீரின் ஓசை எதிரொலிப்பதையும் கேட்கலாம். பாடலின் இடையே நடிகை சரிதாவும் கவிதை வரிகளை பாடி() இருப்பது இந்தப் பாடலின் இருக்கும் வித்தியாசம். ஆழமான கானம். எம் எஸ் வி என்ற அற்புதக் கலைஞனின் இசை நமக்கு கொடுத்த கணக்கற்ற காவியப் பாடல்களில் இதுவும் ஒன்று.\nஇந்த இசைக் கூட்டணியில் விடுபட்ட சில படங்கள் இருக்கின்றன. மேலும் இந்த காலகட்டத்தில் எம் எஸ் வி மற்ற பல படங்களுக்கும் தன் சிறப்பான இசையை கொடுக்கத் தவறவில்லை. இதன் அடர்த்தி கருதி தொடரும் பதிவில் அவற்றை ஆராயலாம் என நினைக்கிறேன். ஒரு சார்பாக கட்டமைக்கப்பட்ட புனைவை உடைப்பதோ அல்லது மூளைச் சலவை செய்யப்பட்ட சிலரின் கருத்துக்களை மாற்றி அமைப்பதோ என் எண்ணமில்லை. அது சாத்தியமுமில்லை. நான் சில தேன் கூடுகளை மட்டுமே உங்களுக்கு அடையாளம் காட்டுகிறேன். அதன் தேன் துளிகளை ருசிப்பது உங்களின் விருப்பம். ஆனாலும் இறுதியாக எழும் ஒரு கேள்வி இதுதான் : இசையை சுவைக்க நமக்கு என்ன தடை இருக்கிறது\nஅடுத்து: இசை விரும்பிகள் XXI -- எழுபதுகள்: அலங்காரம் கலையாத அழகு.\nமீண்டும் ஒரு மகத்தான பதிவை எழுதியிருக்கீறீர்கள் காரிகன்...... மாற்றுக்கருத்து உள்ளவர்கள் அவ்வளவு எளிதாக இதனைக் கடந்து சென்றுவிட முடியாது. எல்லாமே எங்களுக்குத் தெரியும் என்று இதுநாள்வரை தப்பான கற்பிதங்களில் தப்புத���தாளங்களுடன் தங்களைத் தொலைத்துக்கொண்டிருந்தவர்கள் அவ்வளவு சுலபமாக இதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் உண்மைகளிலிருந்து ஓடி ஒளிவதற்கு இல்லை.\nஇதுநாள்வரையிலும் எதுபற்றியும் கவலைப்படாமல் ஏதோ தங்களுக்குத் தெரிந்ததுதான் உலகம் என்று நினைத்திருந்தவர்கள் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்களை ஒருமுறையாவது கேட்டுவிட்டு பின்னர் தங்கள் கருத்துக்களைத் தொடர்வது நல்லது. அப்படிச் செய்வார்களா என்பது தெரியாது. முரட்டுப் பிடிவாதம் பிடித்துக்கொண்டிருப்பவர்களை ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் வரலாறு இவர்களுக்கெல்லாம் காத்திருப்பதில்லை. சரியான உண்மைகள் வெளிப்படும்போது அதனை சிரமேற்கொண்டு ஏற்றவாறே நகர்ந்துவிடுகிறது.\nமுதலில் சில சொற்பிழைகளைத் திருத்தி விடுகிறேன்.\n\\\\வேலாலே விழிகள் இன்று ஆறோரம்(\nவேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்.......\n\\\\இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிளா\\\\\nஇன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா........\nகே.பாலச்சந்தரை எழுபதாம் ஆண்டுகளுக்கான நாயகனாகவும் அவருடைய படங்களிலிருந்து சிறப்பான பாடல்களைத் தெரிவு செய்து இங்கே களமாடுவது போற்றுதற்குரியது. ஏனெனில் கேபியைக் கண்டுகொள்ளாமலேயே போவது என்பதை நீண்டகாலமாகவே இங்கே பலரும் செய்துகொண்டிருக்கின்றனர். ஏதோ அவர் சிந்துபைரவி என்றொரு படம் எடுத்து இளையராஜாவை அதில் இசையமைப்பாளராகப் போட்டதனால் அவரை ஓரளவு மட்டுமே கண்டுகொள்கின்றனர். அதுவும் இல்லாமல் போயிருந்தால் அவரை முற்றிலுமாகப் புறக்கணித்தே இருப்பார்கள். பாலச்சந்தரையெல்லாம் புறக்கணித்துவிட்டுத் தமிழ்திரையுலகம் நடைபோட முடியுமா என்ன\nஅவள் ஒரு தொடர்கதை ஒரு வங்காளப்படத்தின் கருவைச் சுமந்திருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். அந்தப் படத்தின் கதை திரு எம்எஸ்பெருமாள் எழுதியது. கலைமகளில் குறுநாவலாக வந்த கதை அது. எம்எஸ் பெருமாள் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர். தூரதர்ஷன் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர். சுகி சிவத்தின் அண்ணன். அவர் எழுதிய அந்தக் கதையைப் படமாக்குவதாக முடிவு செய்ததும் தயாரிப்பாளர் அரங்கண்ணலும் கேபியும் அந்தச் சமயம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்எஸ்பெருமாளை மருத்துவமனைக்கே சென்று சந்தித்து அங்கேயே வைத்து அட்வான்ஸ் கொடுத்��ுவிட்டுப் போனார்கள்.\nஅந்தப் படத்தின் சாயல் வேண்டுமானால் வங்காளப்படத்தைப்போல் இருக்கலாம். ஆனால் கதை எம்எஸ்பியுடையதுதான்.\nபாலுமகேந்திராவை ஒரு இயக்குநராக ஒப்புக்கொள்வதில் உள்ள தயக்கம் பற்றி எழுதியிருக்கிறீர்கள். மிகப்பெரும் இயக்குநராகப் போற்றப்படும் திரு மகேந்திரன் முள்ளும் மலரும் எடுத்தபோது அந்தப் படத்தின் சிறப்புகளுக்குக் காரணமும் அந்தப் படத்து இயக்குநருக்குச் சேர்ந்த பெருமைகளுக்கு தொண்ணூறு சதவிகிதம் காரணமும் பாலுமகேந்திராதான் என்பதை அந்தப் படத்தின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஒருவர் சொல்லக்கேட்டிருக்கிறேன்.\nவிஸ்வநாதனைப் பற்றி இத்தனை அறிவுபூர்வமாக அலசியிருக்கும் உங்கள் எழுத்து ஏற்கெனவே இவை பற்றியெல்லாம் அறிந்தவர்களிடம் பாராட்டு பெறுவதும் அறியாதவர்களை அசைத்துப் பார்ப்பதும் தவிர்க்கமுடியாததாகவே இருக்கும்.\nதிரும்பத் திரும்பப் படித்தாலும் வெவ்வேறு இனிமையான நினைவுகளைத் தருகிறது உங்கள் பதிவு.\nஎன் இனிமையான பழைய நிகழ்வுகளைக் கண்முன் கொண்டு வந்து ஒரு பெரும் மகிழ்ச்சியை எனக்குத் தந்தீர்கள்.\nஎழுபதுகளை விட்டு வர மாட்டேன் என்கிறீர்களே இதுவும் நல்ல ஒரு பதிவுதான். முதன் முதலில் நான் பின்னூட்டம் போடலாம் என்று நினைப்பதற்குள் சேகர் முந்தி விட்டார் .\nமெல்லிசை மன்னரின் ராக மாளிகையில் உள்ளே புகுந்து பல அற்புத பாடல்களை வெளிச்சமிட்டு காட்டி இருக்கிறீர்கள் . அந்த பாடல்கள் எல்லாமே பொக்கிஷங்கள் என்பதில் எனக்கும் மறுப்பில்லை . சிலோன் வானொலியில் கேட்ட அந்த அற்புத கானங்களையும் அதிசய கணங்களையும் நினைத்து பார்த்து சுகம் காண்கிறேன் . ஏனென்றால் நான் எம்.எஸ். வி க்கும் ரசிகன்தான் \nமனசு குப்பை . கிளறிப் பார்த்தால் சில குண்டுமணிகள் தென்படுவது நமக்கே தெரியும் . கிளறியதற்கு நன்றி\nஎல்லாம் சரிதான் . பிரியா படம் ...ஸ்டீரியோ போனிக் நுழைந்த விதம் பற்றி 'கதை' சொல்லி இருந்தீர்கள் . நீங்கள் கதையும் எழுதலாமே நன்றாக 'கதை'க்கிறீர்கள் . பிரியா படத்தின் பாடல்கள் ரொம்ப சுமாரான பாடல்களா நன்றாக 'கதை'க்கிறீர்கள் . பிரியா படத்தின் பாடல்கள் ரொம்ப சுமாரான பாடல்களா உங்களை தவிர யாரும் இப்படி சொல்லி கேட்டதில்லை . சரி .. சரி .. உங்கள் நோக்கம் புரிகிறது ...இளையராஜா ரசிகர்களை உசுப்பேத்தனும்.. அதானே\nஅமுதவன் அவர்கள் 'அவள் ஒரு தொடர் கதை ' படக் கதை உருவான வரலாறை சொல்லி உங்களின் பொய்யான கற்பனைக்கு முற்றுப் புள்ளி வைத்தது மாதிரி பிரியா பட பாடல்கள் உருவான வரலாறுக்கும் ஒருவர் வருவார் . உங்களின் மூக்கை ... வேண்டாம் நான் சொல்ல வேண்டாம் ..,அது தானாகவே நடக்கும் \n. \\\\வேலாலே விழிகள் இன்று ஆறோரம்(\nவேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்.......\n\\\\இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிளா\\\\\nஇன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா...\nஎனக்கும் இந்த ஆலோலம் தோன்றியது. மன்னிக்கவும். அதன் அர்த்தம் தெரியாததால் ஆறோரம் என்று நினைத்தேன். அதனால்தான் ஒரு ஆச்சர்யக் குறி இருக்கிறது. தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. (ஆலோலம் என்றால் என்ன என்பதை தெரிவிக்கவும்.)\nகட்டிலா என்று வந்ததால் அடுத்தும் கட்டிலா என இருக்காது என நினைத்ததால் வந்த பிழை இது. இதிலும் எனக்கு சந்தேகமே. சரியாக திருத்தியதற்கு அடுத்த நன்றி.\nகே பியை நானும் வெகு சாதாரனமாகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் என் விருப்பங்களை முற்றிலும் மாற்றிப்போடும் நிகழ்வாக அவரின் எழுபதுகளின் படங்களை நான் அறிந்தது எனக்கு ஒரு புதிய விழிப்புணர்வை கொடுத்தது. அதன் பிறகே பாலச்சந்தர் என்ற ஆளுமையின் மகத்துவத்தை நான் அறிந்தேன். அவர் இல்லாவிட்டால் இன்றைக்கு கமலஹாசனும் ரஜினிகாந்தும் கிடையாது. மேலும் வி குமார் என்ற மகத்தான இசை அமைப்பாளர் நமக்கு கிடைத்தே இருக்க மாட்டார்.\nஅவள் ஒரு தொடர்கதை பற்றி சொல்லியிருந்தீர்கள். எனக்கு உங்கள் அளவுக்கு தகவல்கள் தெரியாது. சிலர் இதை ரித்விக் கட்டக்கின் மேக்னே தக்கா தாரா என்ற படத்தின் தழுவல் என்று சொல்லியிருந்ததால் நான் அந்தப் படத்தை பார்க்க நேர்ந்தது. பார்த்த பின்தான் கே பி அதை முழுதும் பிரதி எடுக்கவில்லை என்றறிந்தேன். நீங்கள் சொல்வதுபோல கதைக் களம் ஒரே மாதிரியாக இருந்திருக்கலாம். எப்படியாகினும் அவள் ஒரு தொடர்கதை ஒரு மாற்று சினிமாவுக்கான ஆரம்ப வித்துகளில் ஒன்று என்பது மட்டும் நிச்சயம். அரங்கேற்றம் என்ற படம் 70களை சேர்ந்ததே இல்லை என்பது என் எண்ணம். அது தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட படம். ஆனால் அந்த பெருமை 16 வயதினிலேவுக்கு கிடைத்தது ஒரு முரண்.\nபாலு மகேந்திரா பற்றிய என் கருத்தை நான் நீக்கிவிட்டேன். காரணம் எனக்கு அவர் மீது எந்தவிதமான நல் அபிப்ராயமும் இல்லை. ���ுள்ளும் மலரும் படத்திற்கு கமலஹாசன் அதிகம் உதவியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். பாலு மகேந்திரா எனது பார்வையில் ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் மட்டுமே. அவரை மகேந்திரன், பாலச்சந்தர், பாரதிராஜா அளவுக்கு வைத்துப் பேசுவது என்பதெல்லாம் வீண்.\nஎம் எஸ் வி பற்றி இன்னும் எழுத நிறையவே இருக்கிறது. என் அடுத்த பதிவில் அது தொடரும். மறந்துவிடக்கூடிய இசை அமைப்பாளரா அவர் நமது ரத்தத்திலும் சதையிலும் நெஞ்சத்திலும் ஆன்மாவிலும் குடி புகுந்த இசையை அளித்தவரல்லவா அவர்\nகருத்துக்கு நன்றி. பழைய பாடல்கள் நம் சொந்தங்கள் என்ற கருத்து எனக்கு உண்டு. அவைகள் வெறும் பாடல்கள் மட்டுமல்ல நம் உறவின் நீட்சி, அவை பல நினைவலைகளை பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றன. உங்களின் கருத்து அதை வெளிப்படுத்துகிறது.\nமுதல் முறையாக எந்த விதமான முட்டலுமின்றி ஒரு கருத்தை சொல்லியதற்கு நன்றி.\n---மனசு குப்பை . கிளறிப் பார்த்தால் சில குண்டுமணிகள் தென்படுவது நமக்கே தெரியும் . கிளறியதற்கு நன்றி\nசரியான வார்த்தைகள். நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள்.\nஇப்படி எண்ணிக்கொண்டிருந்தபோதே உங்களின் அடுத்த பின்னூட்டம் வந்தது. ஸ்டீரியோ பற்றி யாரும் பேசவில்லையே என நினைத்தேன்.\nரஹ்மான் ஆஸ்காரை பணம் கொடுத்து வாங்கியதாக நீங்கள் ஒருமுறை \"தெளிவாக\" \"ஆதாரத்துடன்\" தெரிவித்திருந்தீர்கள். நீங்கள் மட்டுமா உங்கள் சார்பு கொண்ட எல்லோரும் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதே போல இது ஒரு யூகம், ஸ்டீரியோ போனிக் தொழில் நுட்பம் பற்றி நான் சொன்னது என்னுடைய தனிப்பட்ட அனுமானம். அவ்வளவே. எனக்குத் தோன்றியது அது. நினைத்தாலே இனிக்கும் பட பாடல்களின் பிரம்மாண்டத்தை பிரியா பாடல்கள் அசைத்துப் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. ஸ்டீரியோ என்ற ஜிகினா இல்லாவிட்டால் ப்ரியா பாடல்கள் இத்தனை அளவு பிரபலமாகியிருக்குமா என்பதே என் கேள்வி.\nஇறுதியாக இன்னொன்று: பிரியா படப் பாடல்கள் சுமார் என்று நான் நினைக்கவில்லை. அதற்கும் கீழ் என்றே நினைக்கிறேன். அக்கரைச் சீமை அழகினிலே என்ற பாடல் மட்டுமே கேட்பதற்கு சுகமாக இருக்கும். (அதுவும் ஒரு ஆங்கிலப் பாடலின் அப்பட்ட நகல்).\n\"அக்கரைச் சீமை அழகினிலே என்ற பாடல் மட்டுமே கேட்பதற்கு சுகமாக இருக்கும். (Simon Dupree & The Big Sound - Kites)அதுவும் ஒரு அப்பட்டமான நகல்.\"\nஎதற்கும் ���ம் நண்பர்கள் பார்க்கட்டும் ஒரு முறை கேட்டுப் பார்க்கட்டும் அப்பொழுதாவது புரிகிறதா என்று பார்ப்போமே\nதாங்கள் காரிகனின் கட்சி என்பது புரிகிறது. இளையராஜாவின் நகலெடுப்பை சுட்டிக் காட்டும் தாங்கள் எம். எஸ் வி அவர்களின் பல நகலெடுப்புகளை http://inioru.com/p=28740 என்ற இந்த பதிவில் சென்று பார்த்தால் நிறைய தெளிவு பிறக்கும் . தமிழ் திரை இசையில் அகத் தூண்டுதல்கள் என்ற தலைப்பில் சௌந்தர் அவர்கள் மிக அற்புதமாக எழுதி இருப்பார் . சிலரைப் போல் அற்பமாக இல்லை. அதனால் வாதத்திற்கு பேச வேண்டாம் . எல்லா இசை அமைப்பாளர்களுக்கும் இந்த அக தூண்டுதல்கள் இயற்கையானதே p=28740 என்ற இந்த பதிவில் சென்று பார்த்தால் நிறைய தெளிவு பிறக்கும் . தமிழ் திரை இசையில் அகத் தூண்டுதல்கள் என்ற தலைப்பில் சௌந்தர் அவர்கள் மிக அற்புதமாக எழுதி இருப்பார் . சிலரைப் போல் அற்பமாக இல்லை. அதனால் வாதத்திற்கு பேச வேண்டாம் . எல்லா இசை அமைப்பாளர்களுக்கும் இந்த அக தூண்டுதல்கள் இயற்கையானதே அது இழிவும் இல்லை . அளவுகோலும் இல்லை . காரிகனுக்காக சிறு பிள்ளைதனத்தை வெளிக் காட்டி விட்டீர்களே . பாவம்\nநல்ல பதிவு. உங்களின் உழைப்பு நன்றாக தெரிகிறது. சமீபத்தில் இதுபோன்ற ஒரு கட்டுரை படித்ததில்லை. அதற்காக பாராட்டும் அதே வேளையில் ஒரு கேள்வி. அது ஏன் இடையில் இளையராஜாவை குத்துகிறீர்கள் எம் எஸ் வி சிறந்தவர்தான். அதேபோல இளையராஜாவும் சிறந்தவரே.\nவாருங்கள் அனந்த ராம கிருஷ்ணன்,\nஇந்தப் பாடலைப் பற்றி நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். நீங்கள் லிங்க் கொடுத்திருக்கிறீர்கள். அதுவும் ஒரு விரைவான ஒப்பீடுக்கு தேவையானதே. நன்றி.\nபிடிவாதக்காரர்கள் இதைப் பார்த்தும் என்ன திருந்திவிடவா போகிறார்கள் விட்டால் இளையராஜாவைப் பார்த்தே சைமன் டுப்ரீ காப்பியடித்தார் என்று கூட மாற்றிச் சொல்வார்கள்.\nஇதேபோல வாழ்க்கை படத்தின் மெல்ல மெல்ல என்னைத் தொட்டு என்ற பாடலும் அப்பட்டமாக பிரதிஎடுக்கப்பட்டதே. Ray Lynch என்பவரின் Celestial soda pop என்ற பாடலின் துல்லியமான நகல். இதோ அதன் லிங்க்.\nஇதற்கும் சால்ஸ் வகையறாக்கள் எதோ ஒரு அபத்தமான பதிலை தயாராக வைத்திருப்பார்கள்.\nஅந்த அக தூண்டுதல் என்ற பதமே இளையராஜாவுக்கென உருவாக்கப்பட்டது. ரஹ்மான் என்றால் அதன் பெயர் காப்பி அண்ட் பேஸ்ட். இந்த அக தூண்டுதலைத்தான் சுட்டிக்காடியிருக்கிறார் நண்பர். நீங்கள் வீணாக எதற்கு அவர் மீது பாய்கிறீர்கள்\nமாமியார் உடைச்சா மண் குடம் மருமக உடைச்சா பொன் குடம் என்பது மாதிரி உங்கள் பதில் இருக்கிறது. அனந்த ராமகிருஷ்ணன் எடுத்து விட்டால் 'சபாசு' . நாங்க எடுத்து விட்டா சால்ஜாப் . 'யோக்கியர் வர்றாரு சொம்ப தூக்கி உள்ள வையி' ன்னு உங்கள மாதிரி ஆட்களைத்தான் சொல்லுவார்கள். உங்களுக்கு ஏற்றார்ப் போல மாத்தி பேசுறது கை வந்த கலைதானே உங்கள் பதிவுகள் எல்லாம் அப்படிப் பட்டதுதான் . நியாயமாரே நீங்கள்தான் காரிகனை கேட்க வேண்டும் .\nஅகத் தூண்டுதல் பதிவுகளில் எல்லா இசை அமைப்பாளர்களின் நகலெடுப்பைப் பற்றியும் சௌந்தர் அவர்கள் சொல்லி இருப்பார் . இளையராஜாவிற்காக உருவாக்கப்பட்டது என்பது உங்கள் கற்பனை . ரகுமானின் பெரும்பான்மையான பாடல்கள் அகத் தூண்டல்கள்தான். அதை மறுக்க முடியாது.\nஇளையராராஜா தான் இசையின் கடவுளா. வேறுயாரும் சிறப்பான இசையைத் தரவில்லையா. வேறுயாரும் சிறப்பான இசையைத் தரவில்லையா. படங்களின் எண்ணிக்கை தான் முக்கியமா. படங்களின் எண்ணிக்கை தான் முக்கியமா பிறகு ஏன் உங்களைப் போன்ற நபர்கள் அவருக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்\nமேலும் பாடலின் வெற்றிக்கு இசையமைப்பாளர் மட்டும் காரணமா\nநான் உங்க அளவுக்கு அறிவாளி அல்ல அதனால் புரியும் படி விளக்கமாகச் சொல்லவும்.\nநீங்கள் சொல்கிறீர்கள் பாருங்கள் அதுதான் பிரச்சினையே. தமிழ்த் திரையின் பழம்பெரும் இசை அமைப்பாளர்கள் பற்றி ஒருவர் எழுதுகிறார்: அவர் எழுத்தில் பழைய இசை மேதைகள் எல்லாம் வெகுவாக புகழப்படுகிறார்கள். பின்னர் கடைசி வரி இப்படி போகிறது: இளையராஜா குருக்களை மிஞ்சிய சிஷ்யன். நீங்களும் அதே கூட்டம்தான். இங்கேதான் நான் வேறுபட விரும்புகிறேன். எல்லோருக்கும் இங்கே இடம் இருக்கிறது. இளையராஜாவும் இங்கே இருக்கிறார். இதுதான் என் நிலை. இல்லை. இளையராஜாதான் முதன்மையானவர் என்றால் என் எழுத்து அதைப் பதிவு செய்யாது. மேலும் நான் இளையராஜாவை விமர்சனம் செய்வதை மறைமுகமாக செய்வதில்லை. அது என் எழுத்தைப் படிக்கும் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.\nபழமொழியை விட்டு வெளியே வரமாட்டீர்கள் போல. ரொம்பவும் கிழிந்து போன துணி போன்று இருக்கிறது உங்கள் கருத்து. கொஞ்சம் புதிய காற்று பாயட்டும் உங்கள் எழுத்த��ல்.\nகண்ணில் தெரியும் கதைகள் என்ற படத்தில் சங்கர் கணேஷின் பாடலுக்கு இணையாக இளையராஜாவால் பாடல் தர முடியாமல் தோல்வியைத் தழுவினார் அதற்கு என்ன சொல்கிறீர்கள்.....\nஆலோலம் என்பது தினைப்புவனத்திலே பாடப்படும் பாடல். பெரும்பாலும் காக்கைக் குருவிகளை விரட்ட வயல்களில் இசைக்கப்படும் பாடல். இலக்கியத்தில் முருகன் வள்ளிக்குறத்தி விவகாரங்களில் ஆலோலம் முக்கிய இடம் பெறுகிறது.\n'இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா' என்பதில் உடற்கட்டு என்கிறோம் அல்லவா அதே போன்ற அர்த்தத்தில்தான் தேகக்கட்டு என்பதையும் உபயோகித்திருக்கிறார் கவிஞர்.\nஇதுபோன்று சிறு விளக்கம் சொன்னதும் அதனை உடனடியாக ஏற்கும் பக்குவம் உங்களுக்கு இருக்கிறது. அவள் ஒரு தொடர்கதை விஷயத்திலும் அதுதான்.சொல்லிய உடனே ஏற்றுக்கொண்டு விட்டீர்கள். இதில் மூக்கை உடைப்பது என்பதும் முகத்தில் குத்துவது என்பதும் எங்கே வருகிறது என்பது தெரியவில்லை. எதையாவது எழுதவேண்டும் என்பதற்காக என்னென்னவோ எழுதி வைக்கிறார்கள் நண்பர்கள்.\nஒருவர் அப்படித்தான். இன்னமும் ஏன் எழுபதிலேயே நிற்கிறீர்கள் எழுபதுகளை விட்டு வரமாட்டேன் என்கிறீர்களே என்றிருக்கிறார். அப்படித்தானே பேசாமல் இரண்டாயிரத்து பதினான்குக்கு வந்துவிடுங்களேன். விஸ்வநாதனும் வேண்டாம். இளையராஜாவும் வேண்டாம். வெறும் இமான், ஜிவிபிரகாஷ்குமார் ஜிப்ரான் என்று பேசிக்கொண்டிருக்கலாம். இங்கே 'கடவுளாக நிறுவுவதற்கு' ஒருவர் தேவைப்படுவார். ஏ.ஆர்.ரகுமானை அதற்கு நியமித்துவிடலாம்.\nஅகத்தூண்டுதல் சாதாரண ஆசாமிகளுக்குத்தானே வரவேண்டும் இசையை உருவாக்கியவருக்குக்கூட அகத்தூண்டுதல் வருமா என்பதுதானே கேள்வி.\nபடத்திற்குப் பின்னணி இசை என்று சொல்லிப்பார்த்தார்கள்.\nஅதெல்லாம் ஜிராமனாதன் காலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டாகிவிட்டது என்று சொல்லியாகிவிட்டது.\nவண்டி வண்டியாகக்கூட இல்லை. லாரி லாரியாக கேவிமகாதேவன் கொட்டியிருக்கிறார் என்று சொல்லியாகிவிட்டது.\nசிம்பனி என்றார்கள். வெறும்பனி கூட இங்கே இல்லையென்பதையும் சொல்லியாகிவிட்டது.\nகுருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் என்கிறார்கள்.\nஇந்த ஒரு வார்த்தையை மட்டும் ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.\nஆமாம் இளையராஜா அவரது குருவான ஜிகே வெங்கடேஷை மிஞ்சிய சிஷ்யன்தான்\nஅமுத���ன் சார் சொன்னது போல நான் எப்போதும் இளையராஜாவை 'இசைக்கே கடவுள் ' என்று சொன்னது கிடையாது . சிலர் ரகுமானை இசை கடவுள் என்று சொல்கிறார்கள் . அதற்கு என்ன செய்வது அது தனிப்பட்ட விமர்சனம் . மற்ற எந்த சிறந்த இசை அமைப்பாளர்களுக்கும் ராஜா குறைந்தவர் கிடையாது என்பது என் வாதம். நீங்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு அவரை குறைத்துப் பார்ப்பதில் குறியாய் இருக்கிறீர்கள் . சில நேரங்களில் குரைத்தும் காட்டுகிறீர்கள் . அவர் மேல் ஏன் இந்த வேண்டா வெறுப்பு அது தனிப்பட்ட விமர்சனம் . மற்ற எந்த சிறந்த இசை அமைப்பாளர்களுக்கும் ராஜா குறைந்தவர் கிடையாது என்பது என் வாதம். நீங்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு அவரை குறைத்துப் பார்ப்பதில் குறியாய் இருக்கிறீர்கள் . சில நேரங்களில் குரைத்தும் காட்டுகிறீர்கள் . அவர் மேல் ஏன் இந்த வேண்டா வெறுப்பு இளையராஜா ஒரு இசைப் புரட்சிக்கு வித்திட்டவர் இல்லையா இளையராஜா ஒரு இசைப் புரட்சிக்கு வித்திட்டவர் இல்லையா இசை பரிசோதனைகளை செய்து புதுமை கண்டவர் இல்லையா இசை பரிசோதனைகளை செய்து புதுமை கண்டவர் இல்லையா இசைப் பிரளயத்தை ஏற்படுத்தவில்லையா இல்லை என்று நீங்கள் சொல்லும்பட்சத்தில் இசை ரசனை குறைவானவர்கள் என்றுதான் நான் முடிவுக்கு வர வேண்டியதிருக்கிறது .\nஆலோலம் பற்றி எனக்குத் தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி. தெரியாத சங்கதிகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் இருப்பதால் மூக்குடைபடுத்தல் போன்ற வார்த்தைகளை நான் பெரிதாக எண்ணுவதில்லை.\n70களுக்குப் பிறகு இசையின் முகம் கோரமாக மாறிவிட்டதால் நான் அடுத்த பதிவு வரை இங்கேயே தங்கிவிடலாம் என்று நினைக்கிறேன். நான் எண்பதுகள் பற்றி எழுதினால் சால்ஸ் அண்ட் கோ வுக்கு மண்டை காயும் வாய்ப்பு இருக்கிறது.\n---அகத்தூண்டுதல் சாதாரண ஆசாமிகளுக்குத்தானே வரவேண்டும் இசையை உருவாக்கியவருக்குக்கூட அகத்தூண்டுதல் வருமா என்பதுதானே கேள்வி.---\nசரியான கேள்வி. இதற்கெல்லாம் பதில் வருமா என்ன மேலே அ ரா கிருஷ்ணன் கேட்ட கேள்விக்கே இன்னும் பதில் எதுவும் வரவில்லை. எழுத்தாளர் ஜே மோ என்ற ஒரு அதி புத்திசாலி இளையராஜா மிகையாகப் போற்றப்படுகிறாரா மேலே அ ரா கிருஷ்ணன் கேட்ட கேள்விக்கே இன்னும் பதில் எதுவும் வரவில்லை. எழுத்தாளர் ஜே மோ என்ற ஒரு அதி புத்திசாலி இளையராஜா மிகையாகப் போற்றப்���டுகிறாரா என்ற கட்டுரையில் இளையராஜாவினால்தான் தமிழ் சினிமாவில் காட்சி அமைப்பும் கதை சொல்லும் போக்கும் முற்றிலும் மாறியது என்று ஒரு அதிரடிக் கருத்தை முன் வைத்திருக்கிறார். படித்ததும் அலர்ஜி வந்துவிட்டது. இப்படி யோசிக்க ஒரு ஆளுக்கு எந்த விதமான ஞானம் இருக்கவேண்டும் என அக மகிழ்ந்தேன். ஜே மோ என்றால் சும்மாவா என்ற கட்டுரையில் இளையராஜாவினால்தான் தமிழ் சினிமாவில் காட்சி அமைப்பும் கதை சொல்லும் போக்கும் முற்றிலும் மாறியது என்று ஒரு அதிரடிக் கருத்தை முன் வைத்திருக்கிறார். படித்ததும் அலர்ஜி வந்துவிட்டது. இப்படி யோசிக்க ஒரு ஆளுக்கு எந்த விதமான ஞானம் இருக்கவேண்டும் என அக மகிழ்ந்தேன். ஜே மோ என்றால் சும்மாவா ஆங்கிலத்திலேயே தமிழை எழுதலாமே என்று நமக்கே புத்தி சொன்னவராயிற்றே\nசிம்பனி, பின்னணி போன்றவைகளை நிறைய பேசியாகிவிட்டது. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே. ரசிப்பான பின்னூட்டம் எழுதியதற்கு மீண்டும் நன்றி.\nகண்ணில் தெரியும் கதைகள் படத்தில் ஐவர் இசை அமைத்திருப்பார்கள் . அதில் இரு பாடல்கள் மட்டுமே ஹிட் ஆனது . நானொரு பொன்னோவியம் கண்டேன் என்ற பாடல் இளையராஜா இசைத்தது . இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட சுவையான பாடலே\nநான் ஒன்ன நினைச்சேன் என்ற சங்கர் கணேஷின் பாடல் எளிமையான இனிமையான எல்லோராலும் பாடக் கூடிய பாடல் . ஆனால் இளையராஜாவின் பாடல் கடினமான இனிமையான எல்லோராலும் பாட முடியாத பாடல். அவ்வளவுதான் இதைக் கொண்டு தரம் பிரிக்க முடியாது . ஒரு பாடகனுக்கு ராஜா பாடல் சவாலானது. சங்கர் கணேஷ் பாடல் எளிதானது . ஒரு இசைக் கருவி வாசிப்பவனுக்கு ராஜாவின் பாடல் கடினம் . அடுத்தவர் பாடல் சுலபம் . இதைக் கொண்டும் தரம் பிரிக்க முடியாது . இளையராஜா பாடல் ஹிட் இல்லை என்பது தவறான செய்தி .\nஇளையராஜா தன் முன்னோர்களை எல்லாம் எப்போதும் ஆசானாகவே பார்ப்பார் . ஆசான்களின் பாதைகளில் இசை அமைக்க ஆரம்பித்து தனக்கென பல புதிய பாதைகளை கண்டறிந்த காரணத்தினால்தான் இன்றளவும் அவர் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர்கள் செய்யத் துணியாத பல முயற்சிகளையும் பரிசோதனைகளையும் இசையில் செய்து பார்த்தவர் . ஆசான்களே அதை ஆமோதித்து ஏற்றுக் கொண்டார்கள். இசை விற்பனர்கள் பலர் பாராட்டி இருக்கிறார்கள் . அந்த வகையில் பார்க்கும்போது ��ாஜா ஜி .கே. வெங்கடேஷை மட்டுமல்ல பல குருக்களை மிஞ்சியவர்தான்\nநானொரு பொன்னோவியம் கண்டேன் நன்றாக இல்லை என்று யார் சொன்னது. வெற்றி யாருக்கு என்பதுதான் கேள்வி\nபதிலுக்கு நன்றி. இசைக்கே கடவுள் என்று ஒருவரை அழைப்பதையெல்லாம் நான் செய்வதில்லை. அதில் எனக்கு உடன்பாடும் கிடையாது. அதற்காக பல இசை சூனியங்கள் இணையத்தில் உலா வருகின்றன. நீங்கள் அந்த கூட்டத்தில் ஒருவராக இல்லாமல் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.\nஇளையராஜா சில சாதனைகள் செய்தார் என்பதில் நான் முரண்படுவதில்லை. அவரின் இசை ஞானம் பாராட்டுக்குரியது என்பதிலும் எனக்கு மோதல்கள் இல்லை. ஆனால் அவரைச் சுற்றி மட்டுமே தமிழர்களின் இசை ரசனை இருக்கவேண்டும் என்ற சர்வாதிகாரச் சிந்தனையையே நான் விமசர்னம் செய்கிறேன். இந்த குருக்களை-மிஞ்சிய-சிஷ்யன் புகழுரைகள் எனக்கு ஏற்புடையதல்ல. அதை அவரே கூட விரும்பமாட்டார் என்று படித்திருக்கிறேன். இருந்தும் சிலர் அவரை மிகையாக புகழ்வது எனக்கு அபத்தமாகப் படுகிறது. சற்று அவரது இசையை ஆராய்ந்தோமானால் அவராலும் கூட சில புதிய இசைச் சாலைகளில் பயணம் செய்யமுடியவில்லை என்பது கண்கூடாகத் தெரியும். இதை குறையாக சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வட்டங்கள். அதைத் தாண்டி வருவது கொஞ்சம் இயலாத காரியம்தான். இந்த நிதர்சனத்தை புரிந்து கொள்வது சிலருக்கு கசப்பதுதான் வேடிக்கை.\nஅதுசரி. அ ரா கிருஷ்ணனின் கேள்விக்கு ஏன் சுற்றிவளைத்து சப்பைக் கட்டு கட்டுகிறீர்கள் நானொரு பொன்னோவியம் சிரமமான பாடலாம். நா உன்ன நெனச்சேன் பாடல் வெகு எளிமையாம். இதெல்லாம் எங்கிருந்தப்பா பிடிக்கிறீர்கள் நானொரு பொன்னோவியம் சிரமமான பாடலாம். நா உன்ன நெனச்சேன் பாடல் வெகு எளிமையாம். இதெல்லாம் எங்கிருந்தப்பா பிடிக்கிறீர்கள் இளையராஜா தனக்குத் தோன்றுவதையெல்லாம் இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவதால் அதை வாசிப்பவர்கள் சிரமப்படுவதைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மனதுக்குள் நுழைந்த இசை என்று பார்த்தால் நா உன்ன நெனச்சேன் பாடல்தான் பதிலாக இருக்கும். இதற்க்கு ஏன் இத்தனை அலப்பரை இளையராஜா தனக்குத் தோன்றுவதையெல்லாம் இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவதால் அதை வாசிப்பவர்கள் சிரமப்படுவதைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மனதுக்க���ள் நுழைந்த இசை என்று பார்த்தால் நா உன்ன நெனச்சேன் பாடல்தான் பதிலாக இருக்கும். இதற்க்கு ஏன் இத்தனை அலப்பரை கொஞ்சம் மற்றவர்களையும் பாராட்டுங்களேன். என்ன கெட்டுவிடப் போகிறது\n\\\\இளையராஜா சில சாதனைகள் செய்தார் என்பதில் நான் முரண்படுவதில்லை. அவரின் இசை ஞானம் பாராட்டுக்குரியது என்பதிலும் எனக்கு மோதல்கள் இல்லை. ஆனால் அவரைச் சுற்றி மட்டுமே தமிழர்களின் இசை ரசனை இருக்கவேண்டும் என்ற சர்வாதிகாரச் சிந்தனையையே நான் விமசர்னம் செய்கிறேன். \\\\\n\\\\இருந்தும் சிலர் அவரை மிகையாக புகழ்வது எனக்கு அபத்தமாகப் படுகிறது. சற்று அவரது இசையை ஆராய்ந்தோமானால் அவராலும் கூட சில புதிய இசைச் சாலைகளில் பயணம் செய்யமுடியவில்லை என்பது கண்கூடாகத் தெரியும். இதை குறையாக சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வட்டங்கள். அதைத் தாண்டி வருவது கொஞ்சம் இயலாத காரியம்தான். இந்த நிதர்சனத்தை புரிந்து கொள்வது சிலருக்கு கசப்பதுதான் வேடிக்கை. \\\\\nகாரிகன்..இதுதான் இதுவேதான். இதைத்தானே நீங்களும் நானும் வேறுசிலரும் இணையத்தில் சொல்லிவருகிறோம். இதை ஒப்புக்கொள்ள மறுத்துத்தானே சண்டைப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள்....\nசமீபத்தில் இளையராஜா இசையமைத்த ஒரு படம் வெளியானது. அந்தப் படம் வெளியாவதற்கு முன்பு அதன் இயக்குநரும் தயாரிப்பாளரும் பேட்டி தருகிறார்கள்.'இசையே இசையமைத்துக்கொண்டிருக்கும் படம் இது' என்றார்கள். படம் வெளிவந்து படமும் போன இடம் தெரியவில்லை. பாடல்களும் போன இடம் தெரியவில்லை. பிரகாஷ்ராஜூம் தம்முடைய ஒரு படத்திற்கு இப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தார். அதுவும் அப்படித்தான் ஆனது. இதையெல்லாம் குறையாகச் சொல்லவில்லை. கால மாறுதல்கள் இப்படித்தான் போய்கொண்டிருக்கும். அதனைச் சரியான பக்குவத்துடன் புரிந்துகொள்ளவேண்டும் என்பதை மட்டும்தான் சொல்கிறோம்.\nபடத்திற்குப் பின்னணி இசை என்று சொல்லிப்பார்த்தார்கள்.\nஅதெல்லாம் ஜிராமனாதன் காலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டாகிவிட்டது என்று சொல்லியாகிவிட்டது.\nவண்டி வண்டியாகக்கூட இல்லை. லாரி லாரியாக கேவிமகாதேவன் கொட்டியிருக்கிறார் என்று சொல்லியாகிவிட்டது.\nசிம்பனி என்றார்கள். வெறும்பனி கூட இங்கே இல்லையென்பதையும் சொல்லியாகிவிட்டது.\nஇவருக்கு இணை இங்கே யாருமே இல்லை என்றார்கள். 'அப்படியெல்லாம் இல்லை' என்று அவரே பலமுறை சொல்லிவிட்டார்.\nஇப்போது 'மற்ற எந்த சிறந்த இசையமைப்பாளருக்கும் இவர் குறைந்தவர் கிடையாது' என்று சொல்லுமளவுக்கு இறங்கி வந்திருக்கிறார்கள். பரிதாபமாக இருக்கிறது. மற்றவர்களையும் விரும்புகிறோம்; அதேபோல் ராஜாவையும் விரும்புகிறோம் என்று இருந்துவிட்டால் பிரச்சினையே கிடையாது. என்னவோ செய்ய நினைத்து எங்கேயோ போய் நிற்கிறார்கள். இணையத்தில் இன்னமும் என்னென்ன வேடிக்கைகள் நிகழப்போகின்றனவோ தெரியவில்லை.\nவாருங்கள் சார்லஸ், 'நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே' பாடலைப் பற்றிப் பேசியிருக்கிறீர்கள். இதில் நானும் உங்கள் கட்சிதான். அது ஒரு சிறந்த பாடல். இன்னொன்று, நான் திரைக்கதை வசனம் எழுதிய 'கண்ணில் தெரியும் கதைகள்' படத்தில் இடம் பெற்ற பாடல் அது. அந்தப் பாடல் உருவான தினத்தில் முழுநாளும் நான் இருந்தேன். ஜெமினிகணேசன் வீட்டுப்பக்கத்தில் இருந்த ரஞ்சிதா ஓட்டலில்(ஓட்டல் பற்றிய பெயர் குழப்பம் உண்டு)இயக்குநர் தேவராஜ், என்னுடைய நண்பரொருவர், இளையராஜா, புலமைப்பித்தன், ராஜாவின் உதவியாளர் ஒருவர் என்று இருந்தோம். பாடல் இசையமைக்கப்பட்டு எழுதப்பட்டபோதும், மறுநாள் ரிகார்டிங்கின் போதும் நானும் உடனிருந்தேன். உண்மையில் எனக்குப் பிடித்த சிறந்த பாடல்களில் அதுவும் ஒன்று. ஆனால் படத்தில் சங்கர் கணேஷின் பாடல்தான் பெரிய அளவில் ஹிட் ஆனது.\nஅதற்கு நீங்கள் சொன்ன காரணத்தையும் ஒப்புக்கொள்கிறேன். 'நானொரு பொன்னோவியம்' நிச்சயம் சிரமமான பாடல்தான். அதேபோல் சங்கர் கணேஷின் பாடல் மிக எளிமையான டியூனைக் கொண்டிருந்தது என்பதும் அதனால்தான் அதிக அளவில் ஹட் ஆனது என்பதும் உண்மையே.\nஇதே அளவுகோல் பின்னர் இளையராஜாவின் பல பாடல்கள் ஹிட் ஆனதற்கும் பொருந்தும். மற்றவர்களின் பாடல்கள் மிகச் சிறப்பாக இருந்தபோதிலும் இளையராஜாவின் பாடல்கள் எளிமையாக இருந்திருக்கும் பட்சத்தில் ராஜாவின் பாடல்களே ஹிட் ஆகியிருக்கும் என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம்.\nநல்லது. இன்னொரு பதிலில் முன்னர் இருந்த இசையமைப்பாளர்கள் பற்றிக்குறிப்பிடும்பொழுது-\n\\\\அவர்கள் செய்யத் துணியாத பல முயற்சிகளையும் பரிசோதனைகளையும் இசையில் செய்து பார்த்தவர்\\\\ -என்று சொல்கிறீர்கள். திரைப்படம் போன்ற நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் த���ழில்நுட்பம் சார்ந்த கலைகளில் புதிய முயற்சிகள் செய்துகொண்டேதான் இருக்கவேண்டும். உங்கள் அளவுகோல்படி 'முன்னோர்கள் செய்யத்துணியாத பல முயற்சிகளையும் பரிசோதனைகளையும்' செய்து பார்த்தவர்களில் ஏ.எம்,ராஜாவும் வருகிறார். கேவிமகாதேவன் வருகிறார், எம்எஸ்வி வருகிறார். எல்லாரும் வருவார்கள்.\nஇவர்களையெல்லாம் கூட ராஜா மிஞ்சியவர் என்று சுலபமாகச் சொல்லிவிட நேர்ந்தால், இதே அளவுகோலை வைத்துக்கொண்டு இவருக்குப்பின் வந்த இசையமைப்பாளர்கள் ராஜாவையும் மிஞ்சியவர்கள் என்று சொல்லவேண்டியதாயிருக்கும்.....ரொம்பவும் சிக்கல்.\n//உங்கள் அளவுகோல்படி 'முன்னோர்கள் செய்யத்துணியாத பல முயற்சிகளையும் பரிசோதனைகளையும்' செய்து பார்த்தவர்களில் ஏ.எம்,ராஜாவும் வருகிறார். கேவிமகாதேவன் வருகிறார், எம்எஸ்வி வருகிறார். எல்லாரும் வருவார்கள்.\nஇவர்களையெல்லாம் கூட ராஜா மிஞ்சியவர் என்று சுலபமாகச் சொல்லிவிட நேர்ந்தால், இதே அளவுகோலை வைத்துக்கொண்டு இவருக்குப்பின் வந்த இசையமைப்பாளர்கள் ராஜாவையும் மிஞ்சியவர்கள் என்று சொல்லவேண்டியதாயிருக்கும்.....ரொம்பவும் சிக்கல். //\nசரியாத்தான் சொல்றீங்க. ஆனா இளையராஜாவின் இசையை கசக்கிப் பிழிந்து ஆராய்ச்சி செய்த அளவிற்கு மற்ற எந்த இசையமைப்பாளரின் படைப்புகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இருந்தால் தரவுகளைத் தாருங்கள்.\nஇதுக்கு அவரோ, அவரின் ரசிகர்களோ என்ன செய்ய முடியும்\nஒண்ணு, ராஜாவோ, அவரின் ரசிகர்களோ இணையத்தில் மற்ற யாரையும் பற்றி ஆராயக்கூடாது, பேசக்கூடாது என பத்வா போட்டு இருக்கலாம்.\nஇல்ல அப்படி ஆராய/பேச ஒன்றுமில்லை என இசை ஆய்வாளர்கள் நினைத்திருக்கலாம்.\nராஜாவிற்கு முந்தைய தலைமுறையைப் பற்றி நீங்களும், உங்கள் வயதொத்தவர்களும் பேசி வருகிறீர்கள். மகிழ்ச்சி. ஆனால் எதனால்(இசைக் கோர்வை, ட்யூன், புது முயற்சி) அப்பாடல்கள் சிறப்புப் பெற்றன என்று விலாவாரியாக விளக்கினால் அல்லவா ஏற்க முடியும் அதை விட்டு விட்டு நான் சொல்றேன், நீ கேட்டுக்கோ என்பது ரசனையைத் திணிப்பது அல்லவா\nமக்களின் தனிப்பட்ட ரசனையை ஆணையிட்டா தடுக்க முடியும்\nமற்ற இசை அமைப்பாளர்கள் வழக்கமான சூத்திரங்கள், விதிகளின்படியே இசை அமைத்தார்கள் . அந்த பாடல்கள் பிரபலம் அடைந்தவைதான் . ஆனால் ராஜாவின் பாடல்களில் சில சூத்திரங்கள் தாண்டியவை ..விதி மீறியவை. சுவை குறைந்தவை அல்ல . அந்த பாடல்களுமே பிரபலம் அடைந்தன. இசை ரசிகர்கள் சிலர் அதை கொண்டாடுகிறார்கள் . இசை படித்தவர்கள் அதிசயிக்கிறார்கள் . ஆராய்கிறார்கள் . ரிம்போச்சே சொன்னது போல இணையத்தில் வேறு எந்த இசை அமைப்பாளரையும் விட இளையராஜாவே அதிக அளவில் பேசப்பட்டிருக்கிறார். ..பாராட்டப்பட்டிருக்கிறார் .. துதிக்கப்பட்டிருக்கிறார் ..ஆராயப்பட்டிருக்கிறார் . உங்களைப் போன்ற வெகு சிலரால் விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறார் . காரணம் அவர் இசையில் செய்த பலவிதமான புதுமை முயற்சிகளே தொழில் நுட்பத்தை ஒரு காரணமாக நீங்கள் எடுத்துக் கொண்டால் இப்போதுள்ள தொழில் நுட்பம் அதை விட உயர்ந்த நிலையில் ராஜாவிற்கு பின் வந்த இசை அமைப்பாளர்கள் ஏன் அவ்வளவாக பேசப்படுவதில்லை தொழில் நுட்பத்தை ஒரு காரணமாக நீங்கள் எடுத்துக் கொண்டால் இப்போதுள்ள தொழில் நுட்பம் அதை விட உயர்ந்த நிலையில் ராஜாவிற்கு பின் வந்த இசை அமைப்பாளர்கள் ஏன் அவ்வளவாக பேசப்படுவதில்லை ஏனென்றால் தான் அடித்து முடித்த பத்து படங்களிலிருந்தே திரும்பத் திரும்ப இசையை பிரதி எடுப்பதும் பிரதிபலிப்பதுமாக இருந்தால் அலுப்புதான் ஏற்படும். ரகுமான் பாடல்கள் இப்போது அந்த வகையே ஏனென்றால் தான் அடித்து முடித்த பத்து படங்களிலிருந்தே திரும்பத் திரும்ப இசையை பிரதி எடுப்பதும் பிரதிபலிப்பதுமாக இருந்தால் அலுப்புதான் ஏற்படும். ரகுமான் பாடல்கள் இப்போது அந்த வகையேஇளையராவின் இடம் இன்னும் வெற்றிடமாகத்தான் இருக்கிறது .\n/// இளையராஜா தனக்குத் தோன்றுவதையெல்லாம் இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவதால் அதை வாசிப்பவர்கள் சிரமப்படுவதைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள் ///\nதனக்குத் தெரிந்ததை எல்லாம் குருட்டாம்போக்கில் அவர் எழுதுவதில்லை. சிறந்த இசைக் குறிப்பாகவும் விதிக்கு உட்பட்ட இசைக் குறிப்பாகவும் .. ஒரு சில குறிப்புகள் விதி மீறிய ஆனால் தொன்மை மாறாத ஸ்கோராக எழுதப்படும் . எல்லோராலும் அதை வாசித்து விட முடியாது . வயலினிஸ்ட் பிரபாகரன் இதைப் பற்றி பல முறை சொல்லி இருக்கிறார் . இது இளையராஜாவின் தனிச் சிறப்பு . இந்தியாவின் 25 சிறந்த வயலினிஸ்ட்களில் சிலர் ராஜாவின் குழுவில் இருக்கிறார்கள் . அவர் இசைக் குறிப்பை அவர்களால் மட்டுமே நெருங்க முடியும் . மற்றவர்கள் just followers . ராஜாவின் திறமைக்கு இது சான்று . சூசகமாக அதையும் குறையாக பதிவு செய்ய நினைக்கும் உங்கள் நினைப்பை எப்படி பாராட்டுவது\nஇசைக்கலைஞர்/பாடகர் அருண்மொழி கவிஞர் மகுடேசுவரனின் முகநூல் பக்கத்தில்...\n//Napoleon Selvaraj உண்மையில் ராஜா சாரின் ஆழத்தை நீங்கள் சரிவரப் புரிந்துகொள்ள வில்லையென்றே நினைக்கிறேன். அனேகமாக எல்லா இசையமைப்பாளர்களிடமும் (MSV, KVM, VK தொடங்கி.....ரஹ்மான், தேவா.....இன்றைய யுவன் வரையில் பணியாற்றியிருக்கிறேன்). நான் அறிந்த வரையில் ராஜா சாரின் பாடல்களில் உள்ள இயல்பான இயற்கைத்தன்மை மற்றவர்களின் இசையில் குறைவு என்பது என்னுடைய தனிப்பட்டக் கருத்து. மாற்றெண்ணம் கொண்டோர் மன்னிக்க (தயவு செய்து மற்றவர்களைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒவ்வொருவருடைய இசைக்கும் குறிப்பிடத்தக்க தனித்தன்மை உள்ளதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்) ஆனால் வித்தியாசம் என்று நான் இங்கு குறிப்பிட விரும்புவது, ராஜா சார் கம்போசிங் என்று உட்கார்ந்துவிட்டால் முழு பாடலும் அதிக பட்ச வார்த்தைகளோடு (கவிஞர்களுக்கு பாதி வேலை மிச்சம்) அருவி போல் ஒரே வீச்சில் வந்து விழும். நிறைய இயக்குனர்களே இதைச் சொல்லக் கேட்டிருப்பீர்கள். முதல் பல்லவிக்கும் சரணத்துக்கும் திரும்பப் பல்லவிக்கும் நளினமாய் பயணிக்கும் அந்த இயல்பான connectivity மற்றவர்களிடமிருந்து இவரை வித்தியாசப்படுத்துகிறது.\nOrchestration. பாடலின் மெட்டும் அதற்கான 100% orchestration ஐயும் ஒருவரே செய்யும்போது கிடைக்கும் அத்தனை முழுமை அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு, அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது என்பது என் தனிப்பட்டக் கருத்து. மாற்றுக்கருத்து உள்ளோர் தயவு கூர்ந்து பொறுத்தருள்க\nபரவாயில்லை. நன்றாகவே சமாளிக்கிறீர்கள் - வழக்கம் போலவே. இளையராஜா இசைக் குறிப்புகள் எழுதுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஒரு முறை ஒரு ஷெனாய் வித்வான் \"அவர் பாட்டுக்கு ஈசியா எழுதிட்டு போய்டுவார். வாசிக்கற எங்களுக்குத்தான் கஷ்டம்\" என்று இளையராஜாவின் \"இசை மேதமையை\" நன்றாக புகழ்ந்து சொல்லியிருந்தார். நானும் இதைத்தான் குறிப்பிட்டிருந்தேன். விடை தெரியாத கணக்கை வீட்டுப் பாடமாக கொடுக்கும் ஒரு கணக்கு ஆ��ிரியரைப் போலத்தான் இது. நீங்கள் என்ன மேற்பூச்சு பூசினாலும் இதுதான் நிதர்சனம்.\n---இந்தியாவின் 25 சிறந்த வயலினிஸ்ட்களில் சிலர் ராஜாவின் குழுவில் இருக்கிறார்கள் . அவர் இசைக் குறிப்பை அவர்களால் மட்டுமே நெருங்க முடியும் . மற்றவர்கள் just followers . ராஜாவின் திறமைக்கு இது சான்று---\nஉங்களுக்கே இது புரிகிறதா என்று சரிபாருங்கள். சிலருக்கு மட்டுமே புரியக்கூடிய குறிப்பை எழுதுவாராம். ஆனால் பாடல் மட்டும் எளிமையாக இருக்குமாம். இருந்தும் யாராலும் சுலபத்தில் பாடமுடியாதாம். என்னென்ன விதமாக கதையளக்கிறீர்கள். மேலும் திரையிசை என்பதே முழுதும் சாஸ்திரிய சங்கீதம் கிடையாது. அதில் இயல்புக்கு மாறான விதிகளை மீறிய இசையமைப்பு கண்டிப்பாக இருக்கவேண்டிய கட்டாயம்தான். இப்படி இயல்பாக இருக்கவேண்டிய ஒரு விஷயத்தை விஷேஷம் என்று சொல்லுவது என்ன இசை ரசனையோ தெரியவில்லை.\n--ஆனால் ராஜாவின் பாடல்களில் சில சூத்திரங்கள் தாண்டியவை ..விதி மீறியவை. சுவை குறைந்தவை அல்ல . அந்த பாடல்களுமே பிரபலம் அடைந்தன. இசை ரசிகர்கள் சிலர் அதை கொண்டாடுகிறார்கள் . இசை படித்தவர்கள் அதிசயிக்கிறார்கள் . ஆராய்கிறார்கள் .--\n கோழி பிரியாணியில் கோழிக்கறி இருக்கிறது என்று யாராவது வியப்புடன் சொல்வதைப் போன்ற சிறுபிள்ளைத்தனம் இது. பாயை சுருட்டி ஒரு ஓரத்தில் வைங்கப்பா.\nஇணையத்தில் இளையராஜா அதிகம் பேசப்படுவது குறித்து அடுத்து ரிம் போச்சேவுக்கு எழுதுகிறேன்.\nசார்லஸ் மற்றும் ரிம்போச்சே........இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதை வைத்தே காலத்தை ஓட்டிக்கொண்டிருகப்பபோகிறீர்கள் யாராவது சொன்னார் என்பதைக் குறிப்பிட வேண்டியதுதான். அதற்காக எல்லாவற்றுக்குமே அதையா செய்துகொண்டிருப்பார்கள்\nதவிர, இருபத்தைந்து சிறந்த கலைஞர்களில் ஒருவர் சொல்லிவிட்டார் என்கிறீர்கள். பொதுவாக இம்மாதிரி வாத்தியம் வாசிப்பவர்கள், பாட்டுப்பாடுபவர்கள் எல்லாருமே முன்னிருந்தவர்களையெல்லாம் ஒரு சம்பிரதாயத்துக்குப் பாராட்டி இரண்டு வார்த்தைச் சொல்லிவிட்டு யாரிடம் தற்சமயம் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்களோ அவர்களை மட்டுமே சிறப்பாகத் தூக்கிவைத்துக் கொண்டாடுவது வழக்கம்.\nஏனெனில் அவர்களுக்குத் தொழில் வாய்ப்புக் கிடைக்கவேண்டும்.\n'கேவிமகாதேவன் போல் யார���ம் இல்லை' என்று சொன்னால் மகாதேவன் கூப்பிட்டு வாய்ப்பா கொடுக்கப்போகிறார் இளையராஜாவைப் புகழ்ந்தால் இளையராஜா இல்லையென்றாலும் யுவன் சங்கரிடம் வாய்ப்பைப் பெறலாம். இதெல்லாம் எண்பதுக்குப் பிறகு வழக்கில் வந்த தொழில் யுக்திகள்.\nஇன்றைக்கு ஜெயல்லிதாவைப் புகழ்ந்து தள்ளாதவர்களா\nசில வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு படத்தின் பிரமோஷனின் போதும் ஹாரிஸ் ஜெயராஜை இப்படித்தான் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார் கவுதம் மேனன்.\nபோனவாரம்கூட 'இப்படியொரு பின்னணி இசையை வேறு யாராலும் அமைத்திருக்கமுடியாது' என்று யுவன் சங்கர் ராஜாவை அஞ்சானுக்காகப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார் லிங்குசாமி.\nஇருபத்தைந்து சிறந்த கலைஞர்களில் ஒருவர் சொன்னார் என்கிறீர்கள். அன்றைக்கெல்லாம் ஒவ்வொரு துறையிலும் நம்பர் ஒன்னாக இருந்தவர்களே எத்தனையோ இசையமைப்பாளர்களைப் பற்றி வியந்தும் புகழ்ந்தும் பேசியிருக்கிறார்கள். செம்பை, அரியக்குடி,டிகேபட்டம்மாள் போன்ற இசை விற்பன்னர்கள் அந்தக்கால இசையமைப்பாளர்களைப் போற்றாத வாழ்த்தாத புகழ் மாலைகளா\nஎம்எஸ், எஸ்விவெங்கட்ராமனை எங்கே பார்த்தாலும் காலைத்தொட்டு வணங்குவார் என்பார்கள்.\nசங்கராபரணம் படத்தின் போது இந்தியாவில் இருந்த அத்தனை பெரிய இசை மேதைகளும் கேவிமகாதேவனைத் தேடிவந்து வாழ்த்தினார்கள்.\nஇம்மாதிரியான செய்திகள் எல்லாவற்றையும் காப்பி பேஸ்ட் பண்ணிக்கொண்டிருக்க முடியாது. அந்தக்கால பொம்மை, குண்டூசி, பேசும்படம் விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளின் பைண்டிங்குகள் கிடைத்தால் வாங்கிவந்து புரட்டிப்பாருங்கள்.\nஅல்லது நிறையப்பேர் நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். அறந்தை மணியன், வாமனன், கேஜிஎஸ் மணியன், இன்னும் நிறையப்பேர் எழுதியிருக்கிறார்கள். முடிந்தால் அவற்றை வாங்கிப்படியுங்கள். இணையத்தில் திரு ஷாஜி நிறைய எழுதுகிறார். அவருடைய தளங்களைப் படியுங்கள்.\nநானெல்லாம் விஸ்வநாதன்- ராமமூர்த்தி காலத்தில்கூட அல்ல. விஸ்வநாதன் காலத்தில்தான் விவரம் தெரிந்து பாடல்களை எல்லாம் ரசிக்க ஆரம்பித்தேன். ஆனாலும் என்ன, முன்னோர்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதைத் தேடித்தேடித் தெரிந்துகொண்டுதான் மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தேன். வெறும் குருட்டாம்போக்கில் விஸ்வநாதனுக்கு ஈடு இங்கே யாருமில்லை என்று கூவ ஆரம்பிக்கவில்லை. இரண்டாவது, நோட்ஸ் எழுதினார், வித்தியாசமான ஒலிக்கருவியைக் கையாண்டார் என்பதெல்லாம் மொத்த மக்கள் தொகையில் சிறு புள்ளியளவுக்குக்கூட கவனிப்பு பெறமுடியாத விஷயங்கள். பாட்டு நன்றாக இருக்கிறதா, பாட்டு முழுமையைத் தருகிறதா, பாட்டு காத்திரமாக இருக்கிறதா என்பதை மட்டுமே மக்கள் கவனிப்பார்கள்.\nசில விஷயங்களை மட்டுமே கையிருப்பாக வைத்துக்கொண்டு எப்போதுமே பேசிக்கொண்டிருக்கமுடியும் என்பதும் பரிதாபமாக இருக்கிறது.\nபூனைக்கண்களை மூடிக்கொள்வது, கிணற்றுத்தவளையாக இருப்பது....இந்தப் பழமொழிகளுக்கெல்லாம் முன்னர் விளக்கம் எளிதில் கிடைக்காது. இப்போது இணையத்தில் புழங்குகிறவர்களைப் பார்க்கும்போது கிடைக்கிறது.\n---கிராமிய இசையை தமிழில் பிரபலப்படுத்தியவர் என்று இளையராஜாவைப் பற்றிச் சுருக்கமாகக் கூறிவிடலாம். ஆனால் அது அத்தனை நியாயமாக இருக்க முடியாது. இளையராஜா வரும் வரை ஒரு ஆதிக்க வடிவமாக தமிழ் திரைப்பட இசை இருந்தது. சோகப் பாடல்கள், நம்பிக்கைப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், குறும்புப் பாடல்கள்-என்று அனைத்து வடிவங்களிலும் இசையமைப்பாளனின் ஆதிக்க ஆளுமை வெளிப்பட்டது. எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் ஒரு அதிகாரம் வெளிப்பட்டது. இசை என்பது அதிகார அனுபவம் என்ற தொனி சப்தங்களில் ஊறியிருந்தது. சங்கர்-கணேஷ், வி.குமார் போன்றவர்களும் அந்த அதிகார ஆளுமைகளின் அடியொற்றியிருந்தனர். அந்த அதிகார ஆளுமைகளிலிருந்து விடுபட நினைத்த தமிழன் இந்திப் பாடல்களை அதிகம் விரும்பினான். மேற்கத்திய இசைக் கலவையுடன் கூடிய இந்திப் பாடல்கள் ஒரு கற்பனை விடுதலையை ரசிகனுக்கு வழங்கின. இளையராஜாவின் வருகைக்குப் பிறகு தமிழன் தமிழ்ப் பாடல்களைப் பெருமையாகக் கேட்டான். -----\nஆச்சர்யப்படவேண்டாம். மேலே உள்ளது எனது எழுத்தல்ல. உயிர்மை தளத்தில் நிஜந்தன் என்பவர் (பழைய செய்தி வாசிப்பாளர்) இளையராஜா பற்றி எழுதியிருப்பது. பார்த்தீர்களா எத்தனை திராபையாக இருக்கிறது என்று. எம் எஸ் வி, கே வி மகாதேவன், வி குமார், சங்கர் கணேஷ் இசை பற்றி பேசும்போது உண்மையில்லாத யாரும் இதுவரை கேட்டேயிராத ஆதிக்க ஆளுமை என்ற ஒரு புதிய பதத்தை சாமர்த்திய���ாக நுழைக்கிறார் பாருங்கள். நீங்கள் எனக்கு அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எந்த லிங்கை கொடுத்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லை. ஏன் நானே உங்களுக்கு பல இளையராஜா லிங்க் கொடுக்கிறேன்.\nஇணையத்தில் நடுத்தர வயதுக்காரர்கள், இளைஞர்கள் அதிகம் எழுதுவது இளையராஜா, ரஹ்மான் பற்றிய அதிக பதிவுகள் இருப்பதற்கான முதல் காரணம். 50 - 70 கள் பற்றி விரிவாக எழுத வேண்டிய பலருக்கு இந்த இணையத்தின் தொழில் நுட்பம் புரிபடும் என்று தோன்றவில்லை.அவர்கள் பெரும்பாலும் இந்த ஒரு தலைப் பட்சமான கட்டுரைகளை படிப்பதில்லை அல்லது அதை ஒரு நகைப்புடன் கடந்து சென்றுவிடுகிறார்கள். மேலும் அவர்கள் இதை எதிர்த்தோ தங்களின் கருத்தையோ எழுத விழைவதில்லை. இருந்தும் எல்லோரும் அப்படியல்ல. நானே ஏறக்குறைய 25 தளங்களில் பழம்பெரும் இசையமைப்பார்கள் பற்றி பல ஆழமான கட்டுரைகளை படிக்க நேர்ந்தது. தேடினால் உங்களுக்கும் கிடைக்கும். என்ன ஒன்று நீங்கள் இளையராஜாவை விட்டு வெளியே வரமாட்டீர்கள்.\nஇளையராஜாவின் இடையிசை தொடர்பில்லாத இசைத் துணுக்குகளால் நிரம்பியது. அது பாடலோடு ஒன்றாத இசையாகவே இருக்கிறது . சில பாடல்கள் தவிர பெரும்பான்மையான அவரது பாடல்களின் இடையிசை பல்லவியையும் சரணத்தையும் ஒட்டவே விடாது. பீட்சாவுக்கு தேங்காய் சட்னி போல ஒரு விதமான அடாவடியான கலப்பு. இசை எங்கோ செல்லும். சரணம் திடுமென குதிக்கும். வெகு சிரமத்துடன் அவரது இடையிசை சரணதிற்க்குள் ஒருவழியாக வந்து சேரும். இது கேட்பதற்கு புதுமையாக இருப்பதால் அதுவே அவரது முத்திரையானது.\nஇளையராஜா புராணம் நிறைய பாடப்படுவதால் அதுவே அவர் முதன்மையானவர் என்பதன் தகுதிச் சான்றிதழா\nஉங்களுக்கு இன்னும் சொல்ல நினைத்தேன். அதற்குள் அமுதவன் கச்சிதமாக அதைச் செய்துவிட்டார்.\n///இளையராஜா இசைக் குறிப்புகள் எழுதுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஒரு முறை ஒரு ஷெனாய் வித்வான் \"அவர் பாட்டுக்கு ஈசியா எழுதிட்டு போய்டுவார். வாசிக்கற எங்களுக்குத்தான் கஷ்டம்\" என்று இளையராஜாவின் \"இசை மேதமையை\" நன்றாக புகழ்ந்து சொல்லியிருந்தார். நானும் இதைத்தான் குறிப்பிட்டிருந்தேன். விடை தெரியாத கணக்கை வீட்டுப் பாடமாக கொடுக்கும் ஒரு கணக்கு ஆசிரியரைப் போலத்தான் இது///\nகாரிகன் நல்லா பொய்களால் பூசுகிறீர்கள் .\n\"அவர் பாட்டுக்கு ஈசியா ��ழுதிட்டு போய்டுவார். வாசிக்கற எங்களுக்குத்தான் கஷ்டம்\" என்று சொன்னவர் பண்டிட் பாலேஸ் அவர்கள் . அந்த வரிக்குப் பிறகு ராஜாவை மெச்சும்படியான நோக்கத்தில் அவர் சொன்ன வாக்கியங்களை அழகாக மறைக்கிறீர்களே . வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் ' அவருக்கு வாசிப்பது கடினம் எனினும் அவர் போல அழகாக யாரும் செய்து விட முடியாது . அந்த அளவிற்கு இசை ஞானம் மிக்கவர் 'என்பதுவே கேட்பவர்கள் கேன.......என்றால் என்ன வேண்டும் என்றாலும் அளப்பீர்கள்\nஎல்லோராலும் எளிதாக வாசிக்க முடியாத இசைக் குறிப்புகள் என்றால் அது வேண்டாத விசயமாக நீங்கள் கருதலாம் . ஆனால் இசைக் கருவி இசைப்பவர்களுக்கு அது சவாலான விஷயம். ஆனாலும் வாசிப்பார்கள் . அது அவர்களின் ஆளுமையை சோதிக்கும் சோதனையாக உணர்ந்து வாசித்து முடித்து பெருமிதம் கொள்வார்கள் . அதிலிருந்து ராஜாவின் மேன்மையை மேதமையை புரிந்து கொள்வார்கள் . உண்மையான மறைபொருள் அதுவேஉங்களுக்கு புரியவில்லை பாவம் .\n பாயை இப்போது நீங்கள்தான் சுருட்ட வேண்டும் .\n///இளையராஜாவின் இடையிசை தொடர்பில்லாத இசைத் துணுக்குகளால் நிரம்பியது. அது பாடலோடு ஒன்றாத இசையாகவே இருக்கிறது . சில பாடல்கள் தவிர பெரும்பான்மையான அவரது பாடல்களின் இடையிசை பல்லவியையும் சரணத்தையும் ஒட்டவே விடாது. பீட்சாவுக்கு தேங்காய் சட்னி போல ஒரு விதமான அடாவடியான கலப்பு. இசை எங்கோ செல்லும். சரணம் திடுமென குதிக்கும். வெகு சிரமத்துடன் அவரது இடையிசை சரணதிற்க்குள் ஒருவழியாக வந்து சேரும். இது கேட்பதற்கு புதுமையாக இருப்பதால் அதுவே அவரது முத்திரையானது. ////\nஇது எந்த இசை கருவியும் வாசிக்கத் தெரியாத உங்கள் கருத்து .\n///முதல் பல்லவிக்கும் சரணத்துக்கும் திரும்பப் பல்லவிக்கும் நளினமாய் பயணிக்கும் அந்த இயல்பான connectivity மற்றவர்களிடமிருந்து இவரை வித்தியாசப்படுத்துகிறது.\nOrchestration. பாடலின் மெட்டும் அதற்கான 100% orchestration ஐயும் ஒருவரே செய்யும்போது கிடைக்கும் அத்தனை முழுமை அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு, அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது என்பது என் தனிப்பட்டக் கருத்து. மாற்றுக்கருத்து உள்ளோர் தயவு கூர்ந்து பொறுத்தருள்க அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு, அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது என்பது என் தனிப்பட்டக் கருத்து. மாற்றுக்கருத்து உள்ளோர் தயவு கூர்ந்து பொறுத்தருள்க\nஇது இளையராஜாவிடம் மட்டுமல்ல எல்லா இசை அமைப்பாளர்களிடமும் புல்லாங்குழல் இசைக்கும் நெப்போலியனின் வார்த்தைகள்.\nயார் சொல்வது சத்தியமான வார்த்தைகளாக இருக்கும் \n///இளையராஜா புராணம் நிறைய பாடப்படுவதால் அதுவே அவர் முதன்மையானவர் என்பதன் தகுதிச் சான்றிதழா\nஎம். எஸ்.வி புராணம் மகாதேவன் புராணம் அதிகம் பாடப்படாததால் அவர்களுக்கு வேண்டுமானால் தகுதிச் சான்றிதழ் கொடுத்து விடுவோம் . தகுதி என்றால் என்ன என்பதை இளையராஜா இசை வெறுக்கும் உங்களிடமிருந்து முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் . முதன்மையானவர் தகுதிச் சான்றிதழுக்கு பட்டியல் கொடுங்கள் பார்ப்போம்.\nஇளையராஜாவின் வாய்ப்பிற்காகவா எல்லோரும் பொய்யான புகழுரைகளை பரப்புகிறார்கள் என்று சொல்கிறீர்கள் \nநீங்கள் எந்த வாய்ப்பிற்காக நடிகர் சிவகுமாரை புகழ்ந்து பேசுகிறீர்கள்\nஅவரை வானளாவ புகழ்கிறீர்கள் . காரியம் வேண்டியா புகழ்கிறீர்கள் . நடிப்பு, ஓவியம், பேச்சு , இலக்கியம் என்று பல துறைகளில் மின்னுபவர் என்ற ஒரு காரணம் . அதுவும் உண்மைதான் . எனவே உங்கள் புகழ்ச்சி போலித்தனமானது அல்ல . தான் பேசுவது மட்டுமே ஞாயம் ..இல்லையா ராஜா ரசிகன் பேசுவது பொய். அப்படிதானே\nகே வி. மகாதேவனை சங்கராபரனதிற்காக இந்தியாவில் எல்லோரும் புகழ்ந்தார்கள் என்கிறீர்கள் .ஆனால் இளையராஜாவை பல படங்களுக்காக பலர் புகழ்ந்ததும் புகழ்வதும் வேடிக்கை ... இது உங்களுக்கும் காரிகனுக்கும் வாடிக்கை.\nரொம்பவும் மெனக்கெட்டு ஆயிரத்தெட்டாவது முறையாக சொன்ன கருத்தையே வீசிச் சென்றிருக்கிறீர்கள். நல்லது. பாயை சுருட்டுவது யார் என்று பார்ப்போம்,\n---என்று இளையராஜாவின் \"இசை மேதமையை\" நன்றாக புகழ்ந்து சொல்லியிருந்தார்.--\nஎன்பதே நான் எழுதியது. இதில் நான் இசை மேதமை என்ற வார்த்தைகளையே குறியீட்டு குறிகளுக்குள் அடைத்திருக்கிறேன். புகழ்ந்து என்ற வார்த்தையை நான் அதன் உண்மையான அர்த்தம் சிதைபடாத வகையிலேயே எழுதியிருக்கிறேன். எனவே பாலேஸ் என்ற ஷெனாய் வித்வான் கூறியதை திரிக்கவில்லை. உங்கள் கருத்து அவர் இளையராஜாவைப் புகழ்ந்தார் என்பது. நானும் அதையேதான் சொல்லியிருக்கிறேன்.\n---ஆனால் இசைக் கருவி இசைப்பவர்களுக்கு அது சவாலான விஷயம். ஆனாலும் வாசிப்பார்கள் . அது அவர்களின் ஆளுமையை சோதிக்கும் சோதனையாக உணர்ந்து வாசித்து முடித்து பெருமிதம் கொள்வார்கள் . அதிலிருந்து ராஜாவின் மேன்மையை மேதமையை புரிந்து கொள்வார்கள் . உண்மையான மறைபொருள் அதுவேஉங்களுக்கு புரியவில்லை பாவம் .---\nஇது உங்களின் பார்வை. தொடர்பில்லாத இசைத் துணுக்குகள் கொண்ட இளையராஜாவின் இசைக் குறிப்புகளை வாசிப்பது சோதனையான சாதனைதான். இதற்கு நாம் அதை வாசித்தவர்களைதான் அதிகம் பாராட்டவேண்டும். இசை என்பது ஒருவரின் கற்பனையில் உதிக்கும் தனிப்பட்ட சொத்தாக இருந்தாலும் அதை சிறப்பாக அதன் அழகு கெடாமல் நடைமுறைப்படுத்த மற்றவர்களின் உதவி தேவை. எல்லோரும் செய்துவிட்டால் பின்னர் ஏன் அவர் சிறப்பானவர்களை தேடித் போகவேண்டும் அதுசரி. இந்த மறைபொருள் என்பதெல்லாம் தேவாலங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைபோல இருக்கிறது. நன்றாக இருக்கிறது. ஆனால் பொருத்தமானதாக இல்லை.\nஅடுத்து வருவது இளையராஜாவின் இடையிசை பற்றிய உங்களின் மடத்தனமான கருத்துக்கு எனது பதில்.\nஇதை பிரிண்ட் செய்யலாம் என்றால் லீகல் சீட்டில் 25 பக்கம் வருகிறது...\nரசித்துப் படிக்கவேண்டியே தள்ளிப் போகிறது...\n----இது எந்த இசை கருவியும் வாசிக்கத் தெரியாத உங்கள் கருத்து.--- என்று நீங்கள் சொல்கிறீர்கள்.\nஇது ஹோட்டலில் சாப்பாடு நன்றாக இல்லை என்றால் உடனே அப்படியானால் நீயே சமைத்துப் பாரேன் என்று சட்டையை மடக்கும் சிறுபிள்ளைத்தனம்.\nஎன்னை நன்றாக அறிந்தவர் போல நீங்களாகவே என்னைப்பற்றி சில முடிவுகள் எடுத்துக் கொண்டு அதை அதே திமிருடன் சொல்வதுதான் உங்கள் புத்திசாலித்தனம் போலிருக்கிறது. ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் சில கேள்விகள் எழுகின்றன.\nஎனக்கு ஒன்றிரண்டு இசைக் கருவிகள் வாசிக்கத் தெரியும் என்னும் நிலையில் என் கருத்தை நீங்கள் ஏற்றுகொள்வீர்களா\nஎந்த இசைக் கருவியும் வாசிக்கத் தெரியாத ஒரு சாதாரண பாமரன் இளையராஜாவின் இசையை சிலாகித்துப் பேசும்போது மட்டும் அதை ஏன் நீங்கள் பெருமையாகக் கருதுகிறீர்கள் இதே அளவுகோல் அப்போது எங்கே போனது\nவாசிக்கத் தெரிந்தால்தான், பாடத் தெரிந்தால்தான், இசை அமைக்கத் தெரிந்தால்தான் விமர்சிக்கலாம் என்று ஆரம்ப���த்தால் பல விமர்சனங்கள் எழவே வாய்ப்பில்லை. எல்லாமே பாராட்டுகளாகி விடும். அதுவுமே உங்கள் கோட்பாட்டின் படி நியாயமில்லை. தெரிந்தவர்களே எல்லாம் செய்யலாம். அப்படியானால் தெரியாதவர்களுக்கு எதற்கய்யா இந்த இசை என்ற வீண் பகட்டு இசையை நீங்கள் சில மனித விதிகளுக்குள் அடைக்க முடிந்தால் இதெல்லாம் நடைமுறை சாத்தியமே. இசையே மகத்துவமானது. அதை இசைப்பவனில்லை என்பது என் பார்வை. எனவேதான் தனி மனித ஆராதனையை நான் எட்டாத தூரம் வைத்திருக்கிறேன்.\n---தகுதி என்றால் என்ன என்பதை இளையராஜா இசை வெறுக்கும் உங்களிடமிருந்து முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.---\nஇளையராஜாவை விமர்சனம் செய்கிறேன் என்பதே சரியான வாதம். அவரது இசையை வெறுக்கிறேன் என்பது அபத்தமான குற்றச்சாட்டு. எனவே உங்கள் கருத்துடன் நான் முரண்படுகிறேன். நமது பாரம்பரிய மரபிசையின் நீட்சியாக வந்தது இளையராஜாவின் இசை என்பது எனது ஆழமான கருத்து. இளையராஜாவின் சிறப்பான பல பாடல்கள் எனக்குள் உண்டாக்கிய சிலிர்ப்புகள் இன்றளவும் உயிர்ப்புடன் துடித்துக்கொண்டிருகின்றன.\n---எம். எஸ்.வி புராணம் மகாதேவன் புராணம் அதிகம் பாடப்படாததால் அவர்களுக்கு வேண்டுமானால் தகுதிச் சான்றிதழ் கொடுத்து விடுவோம் . தகுதி என்றால் என்ன என்பதை இளையராஜா இசை வெறுக்கும் உங்களிடமிருந்து முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் . முதன்மையானவர் தகுதிச் சான்றிதழுக்கு பட்டியல் கொடுங்கள் பார்ப்போம்.-----\nமுதன்மைச் சான்றிதழ் யாருக்குக் கொடுக்கப்படவேண்டும் என்ற கேள்வியே தேவையில்லை. அதை தமிழக மக்களே எப்போதோ தீர்மானித்து விட்டார்கள். மேலும் நீங்கள் என்னை எதிர்க்கும் விதத்தில் பழைய இசைமேதைகளை இவ்வளவு தூரம் இகழ்ச்சியாகப் பேசுவது உங்களின் தரம் எத்தனை தூரம் கீழிறங்கும் என்பதை காண்பிக்கிறது. 50 கள் முதல் தமிழ்க் காற்றை தங்களது இனிமையான சுகந்த வாசமான இசையினால் நிரப்பிய கணக்கில்லாத இசைச் செல்வங்களை மறந்துவிட்டு வேண்டுமானால் இப்படி எதையாவது உளறிவிட்டுப் போகலாம். இதுதான் ராஜா ரசிகர்களுக்குத் தெரிந்த நாகரீகம் போல.\n\\\\ரிம்போச்சே சொன்னது போல இணையத்தில் வேறு எந்த இசை அமைப்பாளரையும் விட இளையராஜாவே அதிக அளவில் பேசப்பட்டிருக்கிறார். ..பாராட்டப்பட்டிருக்கிறார் .. துதிக்கப்பட்டிருக்கிறார் ..ஆராயப்பட்டிருக்கிறார் .\\\\\nஆமாம், அவர் 'ஆராயப்பட்டதுதான்' எல்லாருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கிறதே. ஆராய்ந்து ஆராய்ந்துதானே சிம்பனிக்கு இசையமைத்தார் என்று சொல்லி துதிக்கொண்டிருக்கிறீர்கள்.....\n\\\\நீங்கள் எந்த வாய்ப்பிற்காக நடிகர் சிவகுமாரை புகழ்ந்து பேசுகிறீர்கள்\nவரிக்கு வரி உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க நேரமில்லை. நான் சிவகுமாரை மட்டும் புகழ்ந்து பேசவில்லை. என்னுடைய கணிப்பில் யாரெல்லாம் உயர்ந்து நிற்கிறார்களோ அவர்களையெல்லாம் புகழ்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். வள்ளுவரைப் புகழ்ந்து, இளங்கோவடிகளைப் புகழ்ந்து, பட்டுக்கோட்டையை, மருதகாசியை, கண்ணதாசனைப் புகழ்ந்து, ரவிவர்மாவைப் புகழ்ந்து, மணியத்தைப் புகழ்ந்து, அகிலனை,நாபாவை, சாவியை, ஜெயகாந்தனை, திஜானகிராமனைப் புகழ்ந்து, விஸ்வநாதன்-ராம மூர்த்தியை, எம்எஸ்வியை, கேவிஎம்மை, டிஆர்மகாலிங்கத்தை, டிஎம்சௌந்தர்ராஜன்,பிசுசீலா, எல்ஆர்ஈஸ்வரி,பிபிஎஸ், இவர்களையெல்லாம் புகழ்ந்து,எம்எஸ்ஸை, எம்எல்வியை, சாவித்திரியை எல்லாம் புகழ்ந்து.........நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும்தான் இருக்கிறேன்.உங்களிடம் இருக்கும் சின்ன சிமிழுக்குள் என்னை அடைக்கப்பார்க்காதீர்கள்.\nஇணையத்தில் எழுதுவதால் இத்தனைப் பக்கங்கள் வரும் என்று சரியாக கணிக்கமுடியவில்லை. உங்களின் முயற்சிக்கு நன்றி.\nநன்றாக படித்து முடித்ததும் மீண்டும் ஒரு பின்னூட்டத்துடன் வாருங்கள். சந்திப்போம்.\n/இதில் வரும் கணவனின் துணையோடுதானே காமனை வென்றாக வேண்டும் என்ற வரியை என் நண்பரொருவர் வெகுவாக சிலாகித்துப் பேசுவார். கணவனுக்குப் பதில் மனைவி என்று மாற்றிவிட்டால் பெண்ணுக்கு புத்தி சொல்லும் ஆணுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன்./\nஅருமையான கருத்து. வழிமொழிகிறேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.\nகவிப்ரியன் கலிங்கநகர் 30 August 2014 at 09:29\nஅப்பா... எவ்வளவு விஷயங்கள், எத்தனை பெரிய பதிவு. அசத்தி விட்டீர்கள் காரிகன். எனக்கு மெதுவாக அசைபோட்டு, ரசித்துப் படிக்கவே அரை நாளானது. இதற்காக நீங்கள் எத்தனை நாள் மெனக்கெட்டீர்களோ எப்படி அத்தனையும் நினைவில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள் என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.\nசின்ன வயதில் வெறும் எம்.ஜி.ஆர். ரசிகனாக மட்டுமே இருந்திருக்கிறேன். அதனால் பல நல்ல படங்களை பார்க்கத் தவறியது உண்டு. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் எல்லா படங்களையும் பார்க்க ஆரம்பித்தபோதுதான் இந்த எழுபதுகளின் ஏகாந்தத்தை முமுமையாக ரசிக்க முடிந்தது. மறக்கவே முடியாத பொக்கிஷங்களை மறுபடியும் நெஞ்சில் நிழலாட வைத்துவிட்டீர்கள். இதற்காக உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.\nஇந்தப் பாடல்களை மட்டும் தொகுத்து வைத்துக்கொண்டால் எல்லாப் பொழுதுகளும் இனிமையாக அமையும். அதுவும் அந்தக்காலகட்டத்தில் நான் இந்த பாலச்சந்தர் படங்களை பார்த்தது மிகவும் குறைவு. கொஞ்சம் விவரம் தெரிந்து பார்த்தபோதுதான் கதையும், இயக்கமும், பாடல்களும் என்னை வெகுவாக பாதித்தன. அதிலும் அவள் ஒரு தொடர்கதையும், நிழல் நிஜமாகிறது படமும் என்னை வெகுவாக பாதித்தவை.\nஎழுதிக்கொண்டே போகலாம். ஆனால் ரசித்து எழுத ஆசையாய் இருக்கிறது. ஒரு பதிவாகவே எழுதமுடியுமா என்று பார்க்கிறேன். அமுதவன் ஐயாவும் சளைக்காமல் எழுதியிருக்கிறார். சார்லஸ் இளையராஜா விமர்சனத்தைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பது அவரின் பின்னூட்டத்திலேயே தெரிகிறது. ஆனாலும் வறட்டுக் கௌரவம் அவரைத் தடுக்கிறது என்று நினைக்கிறேன்.\nஇந்த சர்ச்சை அல்லது விவாதம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இது ஆரோக்கியமாகத் தொடரவேண்டும் என்பது என் அவா. தனிமனித துதிபாடல்கள், தனிமனித வசைபாடல்களாக மாறாமலிருந்தால் சரி. எம்ஜிஆர் ரசிகர்கள் சிவாஜியை ஏற்றுக்கொள்ளாத மாதிரிதான் நாம் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இருவரும் வெற்றியாளர்கள்தான். ஆனால் இருவரும் இருவேறு துருவங்கள் என்பதும் இங்கே ஒப்பீடு அவசியமில்லாதது என்பதும் விஷயமறிந்தவர்கள் அறிவார்கள்.\nஒரு விஷயம் நெருடுகிறது. அது பாலுமகேந்திரா குறித்த தங்களின் அபிப்ராயம். என்ன காரணம் என்று அறிந்து கொள்ளலாமா அவரின் பல திரைப்படங்கள் அழியாக் காவியங்கள் என்பது என் கருத்து.\nஒரு நண்பர் கேட்டுக்கொண்டதைப் போல இவற்றை தாங்கள் புத்தகமாக கொண்டுவரவேண்டும் என்பதும் என்னுடைய கோரிக்கை. இதில் ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்யவும் நான் தயார்.\nகருத்துக்கு நன்றி. நம் தமிழ்ப் பாடல்கள் பெண்ணுக்கு புத்தி சொல்வது வழக்கம்தானே. சற்று இப்படிப் பார்த்தால் என���ன என்று தோன்றியதால் வந்த வாக்கியம் அது.\nநன்றாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கு நன்றி. உங்கள் எழுத்தைப் படிக்கும் போது 70களின் நீட்சியை நீங்களும் அருமையாக உங்கள் தளத்தில் எழுதலாமே என்று தோன்றுகிறது.\n---சின்ன வயதில் வெறும் எம்.ஜி.ஆர். ரசிகனாக மட்டுமே இருந்திருக்கிறேன். அதனால் பல நல்ல படங்களை பார்க்கத் தவறியது உண்டு.----\nஇதுதான் பிரச்சினை. இதேபோல்தான் இளையராஜா ரசிகர்கள் பலரும் ஒரே ஒருவரை பிடித்துக்கொண்டு பல இனிமையான இசை அனுபவங்களைத் தவறவிடுகிறார்கள். பரிதாபம்.\n---ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் எல்லா படங்களையும் பார்க்க ஆரம்பித்தபோதுதான் இந்த எழுபதுகளின் ஏகாந்தத்தை முமுமையாக ரசிக்க முடிந்தது. ----\nஇது அந்தப் பிரச்சினைக்கான சரியான தீர்வு. நீங்கள் அதைக் கண்டுகொண்டது போல பலருக்குத் தோன்றவில்லையே. நல்ல இசை எதுவாக இருந்தாலும் ரசிக்கும் முதிர்ச்சி வந்துவிட்டால் பிறகு தனிமனித ஆராதனை, தேவையில்லாத துதி பாடுதல் எல்லாமே தானாகவே நின்றுவிடும். சிலருக்கு இந்த எண்ணமே அலர்ஜியைக் கொடுக்கிறது.\nநான் ஒரு சிலர் என்று சொல்வது இந்த சால்ஸ் வகையறாக்களைத்தான்.வறட்டு கவுரவம், விதாண்டாவாதம், இகழ்ச்சி என பல சறுக்கல்கள் அவர்களிடம் ஏகத்துக்கும் உண்டு. சர்க்கஸ் கோமாளிகள்.\nபாலச்சந்தரின் படங்கள் வணிக சினிமாவுக்கும் மாற்று சினிமாவுக்கும் இடையே இருந்த அழகான இணைப்பு.அரங்கேற்றம் முதல்( இடையே சில படங்களைத் தவிர) தண்ணீர் தண்ணீர் வரை அவரது படங்கள் ஒரு தனிப் பாதையில் சென்றவை.\nபாலு மகேந்திராவைப் பற்றிக் கேட்டிருந்தீர்கள். அவர் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர். ஆனால் காப்பி கேட் இயக்குனர். அவரின் முக்கால்வாசிப் படங்கள் எதோ மற்ற மொழிப் படத்தின் நகலே. இதை அறிந்தபோது அவர் மீது இருந்த நம்பிக்கை நலிந்து போனது.அவர் சமூகத்தின் அவலங்களை விட ஆண்-பெண் உறவின் சிக்கல்களையே அதிகம் கருப் பொருளாகக் கொண்டதும் உலகத் தரமிக்க இயக்குனர் என்ற முத்திரையைப் பெற்ற அவரது பெண் தேடல்களும் அவரைப் பற்றிய மதிப்பீடுகளை தகர்த்தது. இதற்கும் மேல் சொன்னால் அது உங்களுக்கு இனிக்காது என்பதால் நிறுத்திக்கொள்கிறேன்.\nஎன் எழுத்தைப் புத்தக வடிவில் பார்க்க ஆவல்தான். ஆனால் அதற்கான வழிகள் எனக்கு பரிச்சயமில்லை. மேலும் என் கட்டுரைகள் புத்தகத் தகுதிக்கு உட்பட்டவையா என்பதே சந்தேகம். எனினும் உங்களின் தாராள ஊக்குவிப்புக்கு ஆழ்ந்த நன்றி.\n\\\\என் கட்டுரைகள் புத்தகத் தகுதிக்கு உட்பட்டவையா என்பதே சந்தேகம்.\\\\\nஇந்த சந்தேகம் உங்களுக்கு வரலாமா அருமையான புத்தகங்களாக வரவேண்டிய விஷயமில்லையா இவையெல்லாம் அருமையான புத்தகங்களாக வரவேண்டிய விஷயமில்லையா இவையெல்லாம் இதுபற்றிய சிந்தனைக்கு வித்திட்டு அதற்கு எந்தவிதமான உதவிகளும் செய்யத்தயார் என்று சொன்ன திரு கவிப்பிரியனை மிகவே பாராட்டவேண்டும். விரைவிலேயே உங்கள் எழுத்துக்கள் புத்தகங்களாக வரட்டும்.\n\\\\ இளையராஜா வரும் வரை ஒரு ஆதிக்க வடிவமாக தமிழ் திரைப்பட இசை இருந்தது. சோகப் பாடல்கள், நம்பிக்கைப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், குறும்புப் பாடல்கள்-என்று அனைத்து வடிவங்களிலும் இசையமைப்பாளனின் ஆதிக்க ஆளுமை வெளிப்பட்டது. எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் ஒரு அதிகாரம் வெளிப்பட்டது. இசை என்பது அதிகார அனுபவம் என்ற தொனி சப்தங்களில் ஊறியிருந்தது. சங்கர்-கணேஷ், வி.குமார் போன்றவர்களும் அந்த அதிகார ஆளுமைகளின் அடியொற்றியிருந்தனர். அந்த அதிகார ஆளுமைகளிலிருந்து விடுபட நினைத்த தமிழன் இந்திப் பாடல்களை அதிகம் விரும்பினான். மேற்கத்திய இசைக் கலவையுடன் கூடிய இந்திப் பாடல்கள் ஒரு கற்பனை விடுதலையை ரசிகனுக்கு வழங்கின. இளையராஜாவின் வருகைக்குப் பிறகு தமிழன் தமிழ்ப் பாடல்களைப் பெருமையாகக் கேட்டான். -----\\\\\nஇங்கே ஒருவரின் கருத்துக்களைப் போட்டிருக்கிறீர்கள். அப்போதே பதில் எழுத நினைத்தேன். இண்டர்நெட் தொந்தரவு. இன்னமும் சரியாகவில்லை. அதனால் உடனுக்குடன் வினையாற்ற முடியவில்லை.\nஅவர் கூறியிருப்பது உண்மைதான். ஆனால் இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டார். ஜிராமனாதன் தொடங்கி விஸ்வநாதன், கேவிமகாதேவன், சங்கர் கணேஷ் வரை ஆதிக்க மனப்பான்மையை இசையில் வெளியிட்டதோடு நிறுத்தவில்லை. அடியாள் படைகளை வீடுகளுக்கு அனுப்பி அவர்களின் பாடல்களைக் கேட்டவுடன் அவற்றுக்கு கப்பம் கட்டவேண்டியதைக் கந்துவட்டிபோல வசூலித்தும் வந்தார்கள். படுபயங்கர வசூல் இது. இந்தக் கொடுமையெல்லாம் முந்தைய இசையமைப்பாளர்கள் காலத்தில் நடந்துவந்தன. இதிலிருந���தெல்லாம் தமிழனை விடுவித்து வெறும் இனிமையான இசையை மட்டுமே கைநிறையக் கொடுத்தவர் இளையராஜா மட்டுமே. இந்த விஷயத்தை அந்த அன்பர் சொல்ல மறந்துவிட்டார் என்றே நினைக்கிறேன்.\nஉங்களின் பதிலை ரசித்துப் படித்தேன். ஆனால் எனக்குத் தோன்றுவது என்னவென்றால் சில இளையராஜா ரசிகர்கள் உங்களின் பகடியைக் கூட உண்மை என்றெண்ணி இதையே மேற்கோள் காட்டக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது என்பதே.\nஎன்ன அமுதவனிடமிருந்து நான் எதிர்பார்க்ககூடிய பதில்கள் உடனே வரவில்லையே என்று நினைத்திருந்தேன். எல்லாம் இன்டர்நெட் இணைப்பின் சிக்கல்கள்தான் என்று உங்கள் பதிலை படித்த பிறகே அறிந்தேன். எனக்கும் அவ்வப்போது இப்படி நடப்பதுண்டு.\nஎன் எழுத்தை புத்தகமாகப் பார்க்கும் நாள் என்னைப் பொருத்தவரை நிச்சயம் கிட்டத்தில் இல்லை. நான் முன்பே சொன்னது போல எனக்கு சில பரிச்சயங்கள் இல்லை. இப்போது ஒன்றை உங்களிடம் சொல்கிறேன். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே சாவி இதழுக்கு பல சிறுகதைகளை அனுப்பியிருக்கிறேன். எல்லாமே திரும்பி வந்துவிட்டவைகள். இப்போது திரும்பிப் பார்க்கையில் நான் அப்போது எழுதிய கதைகள் அனைத்தும் மிக சிறுபிள்ளைத்தனமானவை என்று புரிகிறது. நான் குமுதம் ஆனந்த விகடன் என்று அப்போதைய எல்லா பத்திரிக்கைகளுக்கும் கதைகள் எழுதி அனுப்பி எதுவுமே அச்சில் வராத ஏமாற்றத்தை அனுபவித்தவன்தான். அதனால்தான் இணையம் என்ற என் கையில் இருக்கும் வசதியைக்கொண்டு எனக்கு பிடித்ததை எழுதிக்கொண்டிருக்கிறேன். பல சமயங்களில் இதுவே போதும் என்று தோன்றுகிறது. புத்தகம் என்பதெல்லாம் மிகப் பெரிய சமாச்சாரம். நமக்கு சரிப்பட்டு வராது. உங்களின் மற்றும் கவிப்பிரியன் இருவரது பெருந்தன்மைக்கும் எனது நன்றி.\nஅருமையான பதிவு. மெல்லிசை மன்னர்தான் தமிழ்த் திரையிசைச் சக்கரவர்த்தி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.\nஇந்த வலைப்பூவைத் தொடர்ந்து படிக்க இனி தொடர்ந்து வருவேன்.\nதொடரட்டும் உங்கள் பணி. யாரையும் குறிப்பிட்டு குறை சொல்லாமல் மெல்லிசை மன்னரின் இசை மேன்மையைச் சிறப்பித்து எழுதினால் இன்னும் செம்மையாகும்.\nmsvquiz.wordpress.com என்ற தளத்தில் வாராவாரம் க்விஸ் நடக்கிறது. ஓராண்டு முடிந்து வரும் சனியோடு ஈராண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆதரவு தரவும். நன்றி\nஉங்கள் தளத்திற்கு நான் அடிக்கடி வருவதுண்டு. நிறைய தகவல்கள் கிடைக்கப்பெறும் இடமாக உங்கள் தளம் இருக்கிறது. அதற்காக முதலில் எனது நன்றிகள் பல.\nஇணையத்தில் எம் எஸ் வி பற்றி யாரும் எழுதுவதில்லை என்ற கருத்து சிறிது சிறிதாக உடைபட்டுக்கொண்டு வருகிறது. எம் எஸ் வி போன்ற பழைய இசை அமைப்பாளர்கள் ஒரு மகத்தான இசை சகாப்ததின் அசைக்க முடியாத தூண்கள் என்பதை மறந்துவிட்டு அல்லது மறுத்து விட்டு தங்களுக்குத் தோன்றியதையே உண்மை என நிரூபிக்க முயலும் முதிர்ச்சியற்ற போக்கைக் கண்டே நான் எழுதத் துவங்கினேன். எனவே சில சமயங்களில் ஒரு மூர்க்கத்தனமான கருத்து என் எழுத்தில் தோன்றுவது நடக்கவேண்டிய நிகழ்வே.\n---தொடரட்டும் உங்கள் பணி. யாரையும் குறிப்பிட்டு குறை சொல்லாமல் மெல்லிசை மன்னரின் இசை மேன்மையைச் சிறப்பித்து எழுதினால் இன்னும் செம்மையாகும்.-----\nயாரையும் குறிப்பிட்டு குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை என்றாலும் எனது பார்வையில் இது போன்ற சில அதிர்ச்சி வைத்தியங்கள் அவ்வப்போது தேவைப்படுவதாகவே நினைக்கிறேன். இல்லாவிட்டால் புரட்டுகள் களை போல வளர்ந்துவிடும்.\nஉங்கள் தளத்திற்கு என் பக்கத்திலிருந்து ஆதரவு இல்லாமலா கண்டிப்பாக உண்டு. வருகைக்கு நன்றி. நான் எம் எஸ் வி மட்டுமல்லாது பல இசை அமைப்பாளர்கள் பற்றியும் எழுதியிருக்கிறேன். நேரமிருந்தால் படிக்கவும்.\nஇசை ஆய்வு கலை வித்தகரே,\nமறுபடியும் ஆய்வு கட்டுரை படித்த பெருமை. மறுபடியும் படிக்க ரசிக்க செய்கிறது. இது புத்தகமாக மாறினால் எதிர்கால வரலாற்று ஆய்வுக்கு உதவலாம். நன்றி.\nஉங்களின் பாராட்டுக்கு நன்றி. வருங்காலம் ஆய்வு என்று மிகப் பெரிய வார்த்தைகள் உங்களிடமிருந்து வருகின்றன. அதற்கும் நன்றி.\nஎழுபதுகளின் வாசம் என்போன்றோர்க்கு எப்பொழுதாவதுதான் வீசும்\nஏனோ தெரியவில்லை\"ஏகாந்தகாற்று\"சுவாசிக்க துவங்கியது முதல் எனது இதயம் புத்துணர்ச்சியோடு புதுபொலிவோடு இருப்பதாகவே நான் உணர்கின்றேன் காரணம்\nகாலத்தை இசையோடு அளப்பதற்கு உண்டான கருவி உங்களிடம் மட்டுமே இருப்பதாக நான் நம்புகிறேன். எழுபதுகளில் பூத்த இசை பூக்களை எப்படி வாடாமல் புத்தம் புது பூ வாக இசை மாலையில் தொடுப்பதற்கு உங்களால் முடிகிறது. உண்மையை உரைக்க உசுப்பேற்றி விட்டது உங்களது படைப்பு.\nஅது என்னவென்றால் இதய நோய் உள்ளவர்கள் அனைவரும் நீங்கள் குறிப்பிட்டுக் கூறும் தமிழ் பாடல்களை இசையோடு கேட்கும்போது அப்பிணியில் இருந்து அரோக்கியத்தை நோக்கி நகர்வதாக நான் உணரிகின்றேன்.(நானும் ஒரு இதய நோயால்\n. நன்பர். சாமானியன் இதை நன்கு அறிவார். அவரது « தாய் மண்ணே வணக்கம் » படைப்புக்கு எனது வாழ்த்துக்கள். கண்ணனை நினைக்காத நாள் இல்லையே பாடலை போல் இனி உங்களை நினைக்காத நாள் இல்லை என்னும் நிலையை எட்டிவிட்டிர்கள் என்னை பொறுத்த மட்டில் இது எனக்கு மருந்து இல்லாத நல் விருந்து. நன்றி\nஉங்களின் பின்னூட்டம் நெகிழ்ச்சியாக இருக்கிறது. காலத்தை இசையோடு அணுகும் உத்தி பலருக்கும் உண்டு. அதை வெளிப்படுத்துவதில்தான் சில சிக்கல்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.\nஇசைக்கு மருத்துவ குணம் இருப்பது விஞ்ஞான உலகம் ஏற்றுக்கொண்டுவிட்ட ஒரு உண்மை. எனவே உங்களின் கருத்து வெறும் பாராட்டுக்கான அலங்கார வார்த்தைகளாக எனக்குத் தெரியவில்லை. இதற்கு என் எழுத்து காரணம் என்று சொல்வது சற்று மிகையானது. அவ்வாறன தேனிசை ததும்பும் ஆரோக்கியமான பாடல்களை நமக்களித்தவர்களும் அவர்களின் உன்னதமான இசையும்தான் இந்த மகத்துவத்தின் காரணமாக இருக்க முடியும்.\nபழைய பாடல்கள் நம்மை ஏன் இப்படி வசியப் படுத்துகின்றன என்பதை குறித்து ஒரு ஆராய்ச்சியே செய்யலாம். என் எழுத்து இந்தப் பார்வையில் சற்றேனும் வெற்றியடைந்திருந்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சி தரும். உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. மீண்டும் வாருங்கள்.\nமுதலில் தங்களின் வலைப்பூ நண்பர் துளசிதரன் அவர்களால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தபட்டதற்கு எனது வாழ்த்துகள்.\n ஆனாலும் இந்த தாமதம் நானே ஏற்படுத்திகொண்டதுதான் உங்களின் பதிவை மட்டுமல்லாமல் அதற்கு வரும் விமர்சனங்களையும் படித்துவிட்டு கருத்திட தோன்றியதால்தான் இத்தனை தாமதம் \n\" இந்த வண்ணங்களும் வசீகரங்களும் வசந்தமும் நம்மை வசப்படுத்திவிட்டு எழிலோவியங்களாக மறைந்து விடுகின்றன. எஞ்சியிருப்பது அந்த அழகியலின் சுகந்த வாசமே \"\n வாழ்வியல் தத்துவம் முழுவதுமே அடங்கிய வரிகளல்லவா இவை \n\"முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி இணைத்திருந்தோம் ஒன்றுக்கு ஒன்றாக... \"\nஉங்களுக்கு மட்டுமல்ல, நானும் பார்த்திருக்கிறேன், இந்த பாடலை நிறுத்த முனைந்தவர்கள்தான் அதிகம் அ���ற்கான காரணத்தை \" அந்தப் பாடலின் அடர்த்தியான சோகத்தை எதிர் கொள்ளமுடியாத வலிமையின்மையே \" என்ற இலக்கியத்தரமான வரியில் பதிந்துள்ளீர்கள். இது உதாரணம் மட்டுமே அதற்கான காரணத்தை \" அந்தப் பாடலின் அடர்த்தியான சோகத்தை எதிர் கொள்ளமுடியாத வலிமையின்மையே \" என்ற இலக்கியத்தரமான வரியில் பதிந்துள்ளீர்கள். இது உதாரணம் மட்டுமே இந்த பதிவின் பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் உங்களின் தேர்ந்தெடுத்த வார்த்தைகளிலான வர்ணிப்பு அனைத்துமே அவை உங்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை காட்டுகின்றன இந்த பதிவின் பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் உங்களின் தேர்ந்தெடுத்த வார்த்தைகளிலான வர்ணிப்பு அனைத்துமே அவை உங்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை காட்டுகின்றன ஒருவரிடம் அப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமே சிறந்த இசையாக முடியும் \n\" அப்படியே விவாதித்தாலும் 76 என்று ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை கையில் எடுத்துகொண்டு ஒரு சார்பான கருத்துக்களை வடிவமைப்பார்கள். ஆனால் ஒரு நேர்கோட்டில் இந்த விவாதத்தை வைத்தால் பல உண்மைகள் முடக்கப்பட்டிருப்பதைக் காணலாம் \"\nமிகவும் நேர்மையான வரிகள் காரிகன் \n\" புனைவு- எம் எஸ் வி யின் நலிந்த இசையின் எதிர்வினையே இது என்பது \"\nஇந்த புனைவை பலகாலம் நம்பியவர்களில் நானும் ஒருவன் என்பதை வெளிப்படுத்துவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை \nநாற்பதை மிக அருகே நெருங்கிவிட்ட இன்றைய பக்குவத்தில் உண்மை புரிகிறது. இளையராஜா என்னை மிகவும் ஈர்த்ததற்கு காரணம் அவர் பாடல்கள் அதிகம் ஒலித்த எழுபதின் இறுதியில் கருத்து தெளிய ஆரம்பித்தவன் நான் என்பதுதான் நான் கேட்டு பழகாத காரணத்தினாலேயே அதற்கு முந்தைய பாடல்களில் ஜீவனில்லை என்பதுதான் எவ்வளவு அபத்தம் \n\" இளையராஜா உச்சாணிக் கொம்பில் இருந்த சமயத்திலும் எம் எஸ் வி உண்டாக்கிய இனிமையான இசையலைகள் இசை அற்புதங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன \"\nநம்புவீர்களா என தெரியவில்லை காரிகன் இந்த பதிவை முதல்முறை படித்த போது இந்தில் நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் அனைத்தையும் இத்தனை நாட்களாய் இணையும் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.\n\" தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு \"\nபாடலின் இசை இளையராஜா என நினைத்திருந்த ஞானசூனியம் நான் என்னை ஞானசூனியமாக்கியதின் பெரும்பங்கு ஒருவரை மட்டுமே ��ுன்னிறுத்தி மற்றவர்களை மறைத்த ஊடகங்களையும் சாரும் \nபாடல்களை குறிப்பிடுவதோடு நிறுத்தாமல், அன்றைய சினிமாவின் போக்கு, பாலசந்தர் மற்றும் பாரதிராஜா சார்ந்த கூட்டணி என தமிழ் சினிமாவின் முக்கிய தருணங்கள் அனைத்தையும் தொகுத்திருக்கிறீர்கள். இளையவர் கூட்டணிக்கு இணையாக மூத்தவரின் கூட்டணிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு என்னிடம் சில கருத்துகள் உண்டு. அவற்றை நான் இங்கு முன்வைத்தால் உங்கள் பதிவின் நோக்கம் வேறு ஒரு பாதைக்கு திசைதிருப்பபட்டுவிடும் \n\" நம் சமூகம் நினைக்கவே அஞ்சும் ஒரு நெறிமுறையற்ற இனக் கவர்ச்சியை பாலச்சந்தர் நாகரிக கோட்டின் மீது நின்றுகொண்டு சமூக பண்பாட்டின் கூறுகளை வேட்டையாடாமல் வெகு லாவகமாக எல்லோரும் விரும்பும் வகையில் சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது. இதே களம் வேறு இயக்குனர்களிடம் சிக்கியிருந்தால் கண்டிப்பாக அது ஒரு மன்னிக்கப்பட முடியாத படமாகவே மாறியிருக்கும் \"\nசிறந்த சினிமா விமர்சகருக்கு கூட இந்த வரிகள் சாத்தியமாகுமா என தெரியவில்லை \n\" நினைத்தாலே இனிக்கும் படத்தில் எம் எஸ் வி இசைத்த பாடல்கள் பெற்ற இமாலய வெற்றி அப்போது வளர்ந்து கொண்டிருந்த புதிய இசை அமைப்பாளர் ஒருவருக்கு கடும் சிரமத்தை கொடுத்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.\nஇந்த இசை மேன்மையை பை பாஸ் செய்ய கண்டுபிடித்த ஒரு புதிய தந்திரம்தான் ஸ்டீரியோ போனிக் சவுண்ட் என்ற அந்த அலங்கார வெளிப்பூச்சு. உண்மையில் ஸ்டீரியோ ரெகார்டிங் நம் தமிழில் ஏன் ப்ரியா என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்று எண்ணிப்பார்த்தீர்களேயானால் நான் சொல்லும் அனுமானம் உங்களுக்கு ஒரு புதிராகவே இருக்காது. \"\nமேலே குறிப்பிட்ட வரிகளை படித்தபோது அதிர்ந்தேன் காரணம் நீண்ட காலமாய் என் மனதில் இருந்த அனுமானமும் இதுவே காரணம் நீண்ட காலமாய் என் மனதில் இருந்த அனுமானமும் இதுவே இதை பற்றி என் நெருங்கிய நண்பர்களிடம் விவாதித்ததுண்டு நீங்கள் சொல்லும் அனுமானத்தை புரிந்து கொள்ளவிரும்பாதவர்களுக்காக ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்...\nஅன்று புதிய இசையமைப்பாளராக இருந்தவரின் தந்திரம் அவர் புகழின் உச்சாணிக்கொம்பில் நின்ற நிலையில் கூட அவருடன் இருந்தது காலம் மாறி இன்னொரு இளையவர் இவரை மூத்தவராக��கிய காலத்திலும் இதே தந்திரத்தை கடைபிடித்தார்...\nஇருபதாண்டுகளுக்கு மேலாய், தமிழ் சினிமாவின் சகல தளங்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து இசை பரிபாலனம் செய்த காலத்தில் மனதில் தோன்றாத சிம்பொனியும், ஒராடோரியாவும் இசைப்புயல் மையம் கொண்ட காலத்தில் அவர் மனதில் தோன்றியதை இங்கு நினைவு கூர்ந்தால் புரியும் \nஒரு மனிதனின் திறமைகளை கொண்டாடுவதில் தவறில்லை. அவனின் திற்மைகளுக்காக அந்த மனிதனையே விமர்சனத்துக்கு அப்பால் கொண்டு செல்லும்போதுதான் தனிமனித ஆராதனை உருவாகிறது பகுத்தறிவை மழுங்கச்செயும் கொடிய நோய் \" தனிமனித ஆராதனை \" \nநீண்ட நாட்களுக்குப்பிறகு உங்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கும் உங்களின் பொருள் பொதிந்த கருத்துகளுக்கும் நண்பர் துளசிதரன் என் வலைப்பூ அறிமுகம் செய்திருப்பதை தெரிவித்ததற்கும் நன்றி. நன்றி. நன்றி.\nமுத்துக்கு முத்தாக பாடலைப் பற்றி என் எண்ணத்தை ஒட்டியே உங்களின் கருத்தும் இருப்பது உண்மைகள் பொதுவானவை என்பதை நிரூபிக்கிறது. எழுபதுகள் பற்றிய பல இசை விமர்சனங்கள் என்னைப் பொருத்தவரையில் ஒரு சார்பானவை. அவைகள் எல்லாமே இளையராஜாவை முன்னிறுத்தி வரையப்படும் பொய்யோவியங்கள். ஆனால் உண்மை மிகப் பெரியது. அதை சிலரே கண்டுகொள்கிறார்கள். அதிலும் வெகு சிலரே அதை வெளிப்படுத்துகிறார்கள்.\n----நாற்பதை மிக அருகே நெருங்கிவிட்ட இன்றைய பக்குவத்தில் உண்மை புரிகிறது. இளையராஜா என்னை மிகவும் ஈர்த்ததற்கு காரணம் அவர் பாடல்கள் அதிகம் ஒலித்த எழுபதின் இறுதியில் கருத்து தெளிய ஆரம்பித்தவன் நான் என்பதுதான் \nமிகச் சரியான கருத்து. பலருக்கு இதைச் சொல்வதில் எதோ தங்கள் ஆளுமை கசங்கிவிடக்கூடிய சங்கடங்கள் இருப்பது தெரிகிறது. நமது பால்ய தினத்து நினைவுகளை மீண்டும் அசைபோடவைக்கும் எந்த நிகழ்வும் நமக்கு மிகுந்த சுகத்தை கொடுக்கும் என்பது இயல்பானது.\n---நான் கேட்டு பழகாத காரணத்தினாலேயே அதற்கு முந்தைய பாடல்களில் ஜீவனில்லை என்பதுதான் எவ்வளவு அபத்தம் \nஅற்புதம். என் பதிவுகளின் பின்னே இருக்கும் சாராம்சமும் இதுவேதான். வானம் எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கொரு சேதி தரும் என்ற வைரமுத்துவின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. இதுவும் இளையராஜா இசையமைத்ததுதான். இருந்தும் முக்கால்வாசி ராஜா ரசிகர்க���ுக்கு உங்களிடமிருக்கும் முதிர்ச்சியும் மனப் பக்குவமும் இன்னும் எட்டாக்கனியாகவே இருப்பது வேதனையான உண்மை.\nதெய்வம் தந்த வீடு இளையராஜா பாடல் என்று நீங்கள் தவறாக எண்ணிக்கொண்டிருந்தது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒருவேளை ஆரம்பகால இளையராஜாவின் இசையில் எம் எஸ் வி போன்ற இசை ஜாம்பவான்களின் சாயல் அதிகமாக தென்பட்டது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.\n---இளையவர் கூட்டணிக்கு இணையாக மூத்தவரின் கூட்டணிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு என்னிடம் சில கருத்துகள் உண்டு. அவற்றை நான் இங்கு முன்வைத்தால் உங்கள் பதிவின் நோக்கம் வேறு ஒரு பாதைக்கு திசைதிருப்பபட்டுவிடும் \n இப்படியொரு படபடப்பான புதிர் போட்டுவிட்டு அடுத்த கருத்துக்கு தாவிச்சென்று விட்டீர்கள் நீங்கள் தாராளமாக உங்கள் மனதில் இருக்கும் விஷயங்களை எழுதலாமே நீங்கள் தாராளமாக உங்கள் மனதில் இருக்கும் விஷயங்களை எழுதலாமே முடிந்தால் இப்போதே அவற்றை சொல்லிவிடுங்கள். ....\nபிரியா படத்தின் ஸ்டீரியோ போனிக் தொழில் நுட்பத்தின் அவசியம் பற்றி நான் எழுதியிருந்த அனுமானத்தை சரியான பாதையில் புரிந்துகொண்டதற்கு நன்றி. சிவந்தமண், உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும் இவற்றைத் தாண்டி 79இல் ஐ வி சசி இயக்கத்தில் வந்த ஒரே வானம் ஒரே பூமி என்ற அயல் நாட்டில் படமாகப்பட்ட திரைப்படத்திலும் எம் எஸ் வி அபாரமாக இசை அமைத்திருப்பார். இதில்தான் சொர்கத்திலே நாம் அடி எடுத்தோம் வெகு சுகமோ சுகமாக, மலை ராணி முந்தானை சரிய சரிய, ஒரே வானம் ஒரே பூமி போன்ற அற்புதமான பாடல்கள் உள்ளன. எனது அடுத்த பதிவில் இதைப் பற்றி எழுதியிருக்கிறேன்.\nஇளையராஜாவின் இன்னும் வெளிவராத சிம்பனி(), இன்ன பிற இசைச் சங்கதிகள் அல்லது முயற்சிகள் எல்லாமே ஒரு விதத்தில் அதிக அளவில் பேசப்படுபவை--அவை வெளிவரும்வரை. அதன் பின் அதைப் பற்றி அவரது ரசிகர்கள் கூட வாய் திறக்க மாட்டார்கள் ஏதாவது ரஹ்மானைத் தாக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒழிய. அவரது இசைப் பரிசோதனையான நத்திங் பட் வின்ட், ஹவ் டு நேம் இட் போன்றவைகளே மக்களிடத்தில் அதிகம் புகழ் பெறவில்லை (அவரது திரைப்பாடல்கள் போல) என்பதை இங்கே நாம் நினைவில் கொள்ளவேண்டும்.\nஇறுதியாக உங்களின் தனிமனித ஆராதனை குறித்த பார்வையை நானும் பகிர்கிறேன். ஆழமான பின்னூட்டதிற்கு நன்றி. உங்கள் தளத்தில் அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.\nதங்களைப் பற்றி கட்டப்பஞ்சாயத்தில் போட்டு தள்ளி விட்டார்களே ,,,\nஎனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,\nஅனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,\nஎம்.எஸ்.வி.மறைவின் போது எமது ரசனிக்குத் தகுந்த பதிவுகளைத் தேடியபோது கிடைத்த காரிகனின் இப்பதிவும் அதன் பின்னூட்டங்களும்,சேமித்து வைத்து சுவைக்கும் பிள்ளையார் எறும்பென எம்மை ஆக்கி வைத்துள்ளது.எந்த வரியினை விட.ரசித்து முடித்தேன் என்று எவரும் எளீதில் சொல்லிவிட இயலாத இழை.வாழ்க மக்களே\nஇசைவிரும்பிகள் XX - எழுபதுகள்: வாடாத வசந்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/10/blog-post_26.html", "date_download": "2019-04-18T14:49:38Z", "digest": "sha1:SXL2XKJGRZ7NNGWLYYKUEYWJXENOMYQC", "length": 22220, "nlines": 215, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): மது மற்றும் போதை அடிமைகளை மீட்கும் வழிபாடு!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nமது மற்றும் போதை அடிமைகளை மீட்கும் வழிபாடு\nவிளையாட்டுக்கு என்றோ,ஜாலிக்காக என்றோ,நண்பனுக்காக என்றோ டீன் ஏஜ் வயதில் ஆரம்பிக்கும் பீர் பழக்கம் சில வருடங்களில் பிராந்தி நிறைய குடித்தாலும் போதையில்லை;என்று பந்தா பண்ண வைக்கிறது;கூடவே,இரண்டு தலைமுறையை சீர்குலைக்கிறது;\nமதுபான தயாரிப்பாளர்களுக்கும்,விநியோகஸ்தர்களுக்கும் புதிய, மிகப் பிரம்மாண்டமான சந்தை உருவாகியிருக்கிறது.அப்படி உருவான சந்தையோ விரிவடைந்துகொண்டே செல்கிறது.அவர்களின் லாபமும் பெருகிக் கொண்டே செல்கிறது.மேலும் மேலும்புதிய மதுபான தொழிற்சாலைகளை துவக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.\nயார் தான் குடிக்காமல் இருக்காங்க உன் கையில் தான் இருக்கு என்று சம்மதிக்க வைத்து பெற்று வளர்த்த மகளை திருமணம் என்ற பெயரில் தள்ளுவது,இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி வால்மார்ட்டை வரவழைப்பதற்க��ச் சமமாக இருக்கிறது.ஏனெனில்,நிம்மதியாக வாழ விரும்பும் ஒரு புதிய மனைவியும்,இந்திய மக்களின் சகிப்புத் தன்மையும் ஒன்றுதான்.முடிவில் அல்ல;ஆரம்பத்தில் இருந்தே குடிக்கும் கணவனை மணம்புரிந்த பெண்ணின் நிலை என்ன தெரியுமா உன் கையில் தான் இருக்கு என்று சம்மதிக்க வைத்து பெற்று வளர்த்த மகளை திருமணம் என்ற பெயரில் தள்ளுவது,இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி வால்மார்ட்டை வரவழைப்பதற்குச் சமமாக இருக்கிறது.ஏனெனில்,நிம்மதியாக வாழ விரும்பும் ஒரு புதிய மனைவியும்,இந்திய மக்களின் சகிப்புத் தன்மையும் ஒன்றுதான்.முடிவில் அல்ல;ஆரம்பத்தில் இருந்தே குடிக்கும் கணவனை மணம்புரிந்த பெண்ணின் நிலை என்ன தெரியுமா இந்தியாவை நேசிக்கத் தெரியாதவர்கள்,இந்தியாவை தொடர்ந்து ஆட்சி செய்தால் என்ன ஆகுமோ அந்த நிலைதான்\nஇந்த சூழ்நிலையில் குடியினால் நாசமாகும் குடும்பங்களின் எண்ணிக்கை சில லட்சங்களைத் தொடத் துவங்கியிருக்கிறது.மாநகரங்களில் பிறந்தும்,வளர்ந்தும்,படித்தும் வரும் மாணவ மாணவிகளில் பலர் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிவருவதும் சகஜமாகிவருகிறது.இதை தீர்க்க நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் எனப்படும் சிவமாரியப்பன் அவர்கள் நமக்கு ஓர் அரிய உபதேசத்தை விஜயதசமியன்று அளித்திருக்கிறார்.\nஉங்களின் மகன் அல்லது கணவர் குடிகாரராகி,அதற்கு அடிமையாகிவிட்டாரா\nஅந்தக் குடி/போதையிலிருந்து மீள வேண்டும் என்பது உங்களின் விருப்பமா\nஅதற்காக தாங்கள் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடத் தயாரா\nநீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:\nரோஜாப்பூக்களால் மட்டுமே கட்டப்பட்ட ஒரு மாலை,ஒரு கிலோ டயமண்டுகல்கண்டு, அரைக்கிலோ விதையில்லாத கறுப்புதிராட்சைப்பழங்கள்,விதை நீக்கப்பட்ட பேரீட்சை பழபாக்கெட் ஒன்று,வெற்றிலைப்பாக்கு,பத்தி பாக்கெட், ஆறு நாட்டு வாழைப்பழங்கள்(மஞ்சள் நிற பழங்கள்),பத்தி,தேங்காய் இவைகளுடன் வீட்டில் சமைக்கப்பட்ட வெஜிடபிள் பிரியாணி\nஇந்தப் பொருட்களுடன் உங்கள் ஊரில் இருக்கும் அல்லது ஊருக்கு அருகில் இருக்கும் 18 ஆம் படிக் கருப்பசாமி இருக்கும் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.\nசனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்குள் மேற்கூறிய பொருட்களுடன் சென்று பூசாரியிடம் கொடுத்து ரோஜா மாலையை 18 ஆம் படி கருப்பசாமிக்கு அணிவிக��க வேண்டும்.நெய்தீபத்தை ஏற்ற வேண்டும்.(அகல் விளக்கு என்பதால் அங்கேயே விட்டுவிடவேண்டும்).கொண்டு வந்திருக்கும் வெற்றிலைப்பாக்கு,ஆறு நாட்டு வாழைப்பழங்களை பரப்பி வைக்க வேண்டும்.ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு பாக்கெட்டையும்,பேரீட்சைபழ பாக்கெட்டையும் கிழித்து வைக்க வேண்டும்.வெஜிடபுள் பிரியாணி பாத்திரத்தை திறந்து வைக்க வேண்டும்.வாழைப்பழத்தில் நாம் வாங்கிக் கொண்டு வந்த பத்தியை மொத்தமாக பொருத்தி வைக்க வேண்டும்;குறைந்தது அரை மணி நேரம் வரையிலும் எனது மகன்/கணவனது குடிப்பழக்கம்/போதைப்பழக்கம் அடியோடு விலக வேண்டும் என்ற கோரிக்கையோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.பிரார்த்தனை முடித்தப்பின்னர்,கோவில் பூசாரிக்கு உங்களால் முடிந்த வரையிலான ரூபாய்களை தட்சிணையாகத் தர வேண்டும்.பிறகு,பாதி வெஜிடபிள் பிரியாணி, மூன்று வாழைப்பழங்கள்,பாதி டையமண்டு கல்கண்டு,பாதி பேரீட்சைப்பழம்,பாதி கறுப்பு திராட்சைப்பழம் போன்றவைகளை எடுத்து நமது பையில் வைக்க வேண்டும்.நாம் எடுத்த பாதியில் பாதியை அங்கே வந்திருக்கும் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.மீதியை நமது வீட்டிற்குக் கொண்டு சென்று நமது ரத்த உறவுகளுக்கு(நமது வீட்டில் இருக்கும் அனைவருக்கும்) தர வேண்டும்.குடிக்கும் மகன்/கணவருக்கும் தரலாம்.அதை அவர் (ஒருவேளை)சாப்பிடாமல் இருந்தாலும் பாதகமில்லை;\nஇவ்வாறு தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி எட்டு சனிக்கிழமைகள் வரை மட்டும் செய்து முடித்த 100 நாட்களுக்குள் ஏதாவது ஒரு அதிசய சம்பவத்தால் குடிப்பழக்கம்/போதைப்பழக்கம் முழுமையாக விலகும்.\nதொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு ஒரே கோவிலுக்குத் தான் செல்ல வேண்டும்.வேறு வேறு 18 ஆம் படி கருப்பசாமியை வழிபடக்கூடாது.\nதொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்ய துவங்கும் போது,நல்லது கெட்டதுகளுக்குச் செல்லக் கூடிய சூழ்நிலை உருவாகும்.அப்படி உருவானால் ஒரு மாதம் வரை எந்த ஒரு இறைவழிபாடும் செய்ய முடியாத சூழ்நிலை வரத்தான் செய்யும்.அப்படி குறுக்கீடு வந்தாலும்,மீதி சனிக்கிழமைகளுக்கு வழிபாட்டை முடித்துவிடவேண்டும்.உதாரணமாக,தொடர்ந்து 5 சனிக்கிழமைகளுக்கு இவ்வாறு வழிபாடு முடித்ததும்,ஏதாவது ஒரு துக்கத்துக்கோ,தீட்டுக்கோ கலந்து கொள்ளும் ��ூழ்நிலை வரத்தான் செய்யும்.அப்படி கலந்து கொண்டப்பின்னர்,ஒரு மாதம் வரை இறைவழிபாடு செய்ய முடியாது.ஒரு மாதத்திற்குப்பின்னர், மீதி 3 சனிக்கிழமைகளுக்கு வழிபாட்டை முடித்துவிட வேண்டும்.\nகுடி குடியை மட்டுமல்ல;தலைமுறையையும் கெடுக்கும்.இறைவழிபாட்டின் மூலமாக,18 ஆம் படி கருப்பசாமி வழிபாட்டின் மூலமாக குடிப்பழக்கத்தை நிறுத்திவிட முடியும்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகலியுகத்தில் சித்தர்கள் இருப்பிடமும்,நாமும் சித்தர...\nகருவூர் சித்தர் நமக்கு போதிக்கும் சிவமந்திரத்தின் ...\nசிக்கனமும்,திட்டமிட்ட முதலீடுமே ஒருவரை செல்வந்தராக...\nநந்தன வருடத்து ஐப்பசி பவுர்ணமி பூஜையில் ஸ்ரீவில்லி...\nமகான்கள் & சித்தர்களின் அருளாற்றலைப் பெற\nசிவாலயங்களில் இன்று அன்னாபிஷேகம்: நடத்துவது ஏன்\nஐப்பசி மாத பவுர்ணமியன்று(29/10/12) ஓம்சிவசிவஓம் ஜப...\nகுடும்ப அமைப்பின் முக்கியத்துவம் பற்றிய சகஸ்ரவடுகர...\nமது மற்றும் போதை அடிமைகளை மீட்கும் வழிபாடு\n63 நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்களின் சிவமூலம்\nஅகத்தியரை நேரில் தரிசித்த வெள்ளாடை சித்தரின் வரலாற...\nஉலகமயமாக்கல் உங்களை எப்படி முட்டாளாக்குறது\nவறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம்\nஅனுபவ மொழிகளில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியக்குறிப்பு...\nஆயிரம் லிங்கங்கள் இருக்கும் உத்திரகோச மங்கை\nசரணாகதி தத்துவத்தை செயல்படுத்தி வழிபடும் முறை\nதாயின் நோயைக் குணப்படுத்த கூடையில் சுமந்து செல்லும...\nஇளைஞரை பாதுகாக்கத் துவங்கிய ஸ்ரீகாலபைரவர் வழிபாடு...\nஒரு பொக்லைன் டிரைவரும்,ஸ்ரீ கால பைரவரின் மந்திரத்த...\nஇடைக்காடர் சித்தரின் பிறந்த நாள் விழா,இடைக்காட்டூர...\nஎப்படி ஆன்மீக ஆராய்ச்சி செய்வது\nஉடலுக்கு ஏற்ற 9 வகையான இயற்கை உணவுகள்\nசனியின் தாக்கம் தீர உதவும் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு\nமதமாற்றப் பித்துக்கு ஒரு மருந்து\nஅஷ்ட பைரவர்களும் அவர்களின் கோவில்களும்\nபைரவர் அருளை நமக்கு அருளும் பைரவ சஷ்டி\nஅளவற்ற காம இச்சை தீர நாம் செய்ய வேண்டியது\nநமது முற்பிறப்புக்கர்மாக்களைத் தீர்க்க வழிகாட்டும்...\nநமது பாரத நாட்டின் புராதன மருத்துவமுறை நியூரோதெரபி...\nபுரட்டாசி மாதத்து தேய்பிறை அஷ்டமி 8.10.12 திங்கள்\nபுரட்டாசி திருவாதிரையைப்(7 &8/10/12) பயன்படுத்துவோ...\nதேவாரம்,திருமுறைப்பாடல்கள் & 63 நாயன்மார்கள் வர��ாற...\nபுத்துயிர் பெறும் சிலம்பக்கலை : பாரம்பரியத்தை காக்...\nமுன்னோர்கள் நமது வீடுகளுக்கு வருகைதரும் நாட்களே மஹ...\nஅவசியமான மறு பதிவு:=நந்தன வருடத்தின்(14.4.12 முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/11/blog-post_27.html", "date_download": "2019-04-18T14:35:50Z", "digest": "sha1:ZZHNPAMJ5EHJPU6665TWEKVKHEYNRF2H", "length": 14691, "nlines": 196, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு. . .", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு. . .\nஉலக அழகிப் பட்டம் பெற்று,இந்தித் திரையுலகில் தனி இடத்தைப் பிடித்தவர் ஐஸ்வர்யாராய்.இவர் 1.11.1973 அன்று மங்களூரில் பிறந்தார்.இணையத்தில் இவரது பிறந்த விபரத்தை இப்படி வெளியிட்டிருக்கின்றனர்.சரி,இதே 1.11.1973 அன்று சென்னையிலும்,மதுரையிலும்,மும்பையிலும்,வைசாக்கிலும் பெண் குழந்தைகள் ஏராளமானவர்கள் பிறந்திருக்கிறார்கள்.இருந்தும்,ஏன் ஒரே ஒரு ஐஸ்வர்யாராய் உலக அழகிப்போட்டியில் கலந்து கொண்டு பட்டம் பெற்றார்\nஇங்கே தான் இந்த கேள்விக்கு ஜோதிட அறிவியல் தேவைப்படுகிறது.புதிதாக வாங்கிய டீ.ஷர்ட் அல்லது சுடிதாரை அணிந்த அன்று முழுவதும் நமது மனநிலை எப்படி இருந்தது\nகெட்டுப்போன உணவை ஒரு நாள் நமது வீட்டில் வேறு வழியில்லாமல் சாப்பிட்டிருப்போம்;அப்படிச் சாப்பிட்ட 24 மணி நேரத்திற்கு நமது மனநிலை என்ன\nநம்மை,நமது மனநிலையை,நமது ஆளுமைத்திறனை நம்மைச் சுற்றியிருக்கும் சூழ்நிலையும்,நாம் அணியும் ஆடையும்,நாம் சாப்பிடும் உணவும் பாதிக்கும்போது எத்தனையோ கோடிக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கிரகங்கள் பாதிக்காதா\nவிண்வெளி முழுவதும் பலவிதமான கதிர்வீச்சுக்கள் இருக்கின்றன என்று விண்வெளி விஞ்ஞானம் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.\nவிண்வெளியிலிருந்து பலவிதமான சக்திகள் சூட்சுமமாக பூமியை நோக்கி பாய்ந்து கொண்���ே இருக்கின்றன என்பதை ஜோதிடமும்,ரெய்கியும் கண்டறிந்துள்ளன.அந்த கண்டுபிடிப்பில் பலவிதமான ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.\nநாம் நமது துறையில் ஓரளவு சாதித்திருப்போம்;அந்த சாதனையை நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் பெருமையாகச் சொல்லி சொல்லி மாய்ந்து போவோம்;அப்படிச் சொன்ன மறு நாள் அல்ல; சில நிமிடங்களிலிருந்தே நமது வழக்கமான நடவடிக்கைகளில் பல விதமான தடைகள் தோன்றத் துவங்கும்;ஆனால், ‘சாதித்த’ உற்சாகத்தில் அந்தத் தடைகளை நாம் கூர்ந்து கவனிக்க மாட்டோம்;\nஒரு மகத்தான வெற்றியைப் பெறும் வரையிலும் நாம் நமது சிறு சிறு சாதனைகளை தம்பட்டம் அடிக்காமல் இருப்பதே மிகவும் நல்லது;அப்படி ஒன்றும் பிறரின் பாராட்டுக்காக நாம் ஏங்க வேண்டுமா\nஅப்படி ஏங்கி,ஏங்கி நமது சிறு சாதனைகளை எல்லோரிடமும் சொல்லித் தான் நமது அடுத்த கட்ட முன்னேற்றத்தைத் தொடக் கூட முடியாமல் தவிக்கிறோம்.இந்தியர்களாகிய நமக்கும்,தமிழர்களாகிய நமக்கு பொறாமை உயிர்மூச்சாகவே இருக்கிறது.போட்டி மனப்பான்மைக்கும்,பொறாமைக்கும் ஒரு சிறு வித்தியாசமே இருக்கிறது.அதை நாம் எப்போது புரிந்து கொள்ளப்போகிறோம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதம்பதியரின் பிணக்குகளை நீக்கவும்,குடும்பத்தாரின் ந...\nவீண்பழியை நீக்கும் மார்கழி மாத அதிகாலை சிவதரிசனம்\nநவராத்திரி அலங்காரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திர...\n27.11.2012 அன்று அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது\nநம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு. . .\n2012 இல் உலகம் அழியுமா\nஆன்மீகக்கடல் அறக்கட்டளையின் அன்னதானச் சேவைகள்-2012...\nதிருக்கார்த்திகைத் திருநாளில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போ...\nசபரி மலைக்குச் செல்ல இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு...\nசிவகாசியில் ஈடில்லா இயற்கை உணவு\nநட்சத்திர பைரவரும்,பைரவ அருளைப் பெறும் ரகசியமும்\n28.12.12 அன்று கழுகுமலைக்கு 18 சித்தர்களும் வருகிற...\nஆன்மீக ஆராய்ச்சிக்கு உதவி செய்யலாமே\nஇந்தியர்களுக்கு ஏன் தேசபக்தியும் தெய்வபக்தியும் சே...\nஈமெயிலையும்,எக்கோ மெயிலையும் கண்டுபிடித்தவர் முகவூ...\nசபரிமலை பக்தர்களை அவமானப்படுத்தும் ஆந்திரமாநில காங...\nசுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திரு...\nஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு...\nகுருபகவானின் ஸ்தலம் வியாழசோமேஸ்வரர் ஆலயம்\nநந்தன,கார்த்திகை ���ாத முதல்நாளில்(16.11.12) ஓம்சிவச...\nஆன்மீகக்கடல் வலைப்பூவின் ஐந்தாம் ஆண்டுத் துவக்கவிழ...\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-6\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-5\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-4\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-3\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-2\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-1\nமனோதத்துவமும் அறிவியலும் சேர்ந்த கலவையே இந்து தர்ம...\nசித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண முருகக் கடவுள்\nஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி 6.11.12 செவ்வாய்க்கிழமை...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பாதை=பயணம்=பார்வை...\nஅருள்பூரண சித்தி யோகம்=இலவசப் பயிற்சி\nகோவில்களில் சண்டேஸ்வரர் சன்னதியும்,அவரை வழிபடும் ம...\nநமது கவலைகளை நிர்மூலமாக்கும் கோவில் வழிபாடு\nஅந்நிய தேசத்துக்கு கொள்ளை போகும் செல்வம் வரலாறு தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/11/blog-post_5071.html", "date_download": "2019-04-18T14:48:57Z", "digest": "sha1:UQ43EOFB44NDN7HFBUFJMWYM7AJHXRMH", "length": 46948, "nlines": 214, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): இந்தியர்களுக்கு ஏன் தேசபக்தியும் தெய்வபக்தியும் சேர்ந்தே இருக்க வேண்டும்?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஇந்தியர்களுக்கு ஏன் தேசபக்தியும் தெய்வபக்தியும் சேர்ந்தே இருக்க வேண்டும்\nஏன் இந்தியர்களுக்கு மட்டும் தேசபக்தியும் தெய்வபக்தியும் சேர்ந்தே இருக்க வேண்டும் ஏனெனில், இந்து தர்மம் தான் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும், நாட்டு மக்களுக்கும் எப்படி வாழ வேண்டும் ஏனெனில், இந்து தர்மம் தான் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும், நாட்டு மக்களுக்கும் எப்படி வாழ வேண்டும் என்பதை மனித யுகம் நாகரீகமடைந்ததிலிருந்து இன்று வரையிலும் போதித்திருக்கிறது; போதித்துக் கொண்டேஇருக்கிறது,\nஇந்த போதனைகளின் தொகுப்பே ���லக வரலாறு என்பதே சத்தியம் ஆகும். நாம் ஒவ்வொருவரும் இந்து என்ற உணர்வு ஏற்படும்போது மட்டுமே இந்த கட்டுரையில் இருக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மனம் வரும்.\nதனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், அவன் பணிபுரியும் நிறுவனத்தின் நிலை உயரும், அவனைச் சுற்றி வாழும் மனிதர்களிடம் சிறந்த தாக்கத்தை அவன் உருவாக்குவான் . இந்த தாக்கம் அப்படியே அவனைச் சார்ந்திருக்கும் தெரு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு என்று பரவி ஒரு முன்னுதாரணமான உலகத்தை உருவாக்கிட முடியும்.\n800 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட இஸ்லாமியர்களால் இந்து தர்மத்தின் வேரைக் கண்டறிய முடியவில்லை; ஆனால்,வெறும் 250 ஆண்டுகள் சுரண்டிய ஆங்கிலேயன், இந்துதர்மத்தின் வேர், ஆத்மா இரண்டையும் சிதைக்கத் திட்டமிட்டான். அதற்கான உலகளவில் ஒருங்கிணைந்தும் செயல்படத் துவங்கினான். அதனாலேயே மகத்தான வெற்றியும் பெற்றான். இந்த அழிவுப்பணி இன்றும் தொடர்கிறது. இதை எதிர்கொள்ளுமளவுக்கு நாம் இன்னும் போதிய விழிப்புணர்வு பெறவில்லை. நமது மக்கள் தொகையில் ஒரு சதவீதம்கூட இந்த விழிப்புணர்வைப் பெறவில்லை.\nதேசபக்தி இல்லாத தெய்வபக்தியின் விளைவால் தான் கி.பி.1000 முதல் இன்று வரையிலும் நாம் நமது இந்துப் பண்பாட்டின் முக்கியத்துவமான இடங்களை இழந்தோம். மஹாபாரதத்தில் அரசியாக இருந்த காந்தாரி பிறந்த காந்தாரம் இன்று ஆப்கானிஸ்தானாக நமது பக்கத்து நாட்டின் நாடாக போய்விட்டது. சமஸ்க்ருதத்தை நமது நாட்டில் பரப்பிய பாணினி என்ற துறவியின்பிறந்த நாடான பாகிஸ்தானை ( பிரிட்டனின் நயவஞ்சகத்தால்) பிரித்துக் கொடுத்தோம். நமது நாட்டில் பிறந்த மாமனிதர் புத்தர். அவர் உருவாக்கிய அன்பு மதம் புத்தம் புத்த மதத்தை தமது தேசியமாக கொண்டிருக்கும் திபத்தின் சுயமரியாதையை இழப்பதற்கு நாம் (தொலைநோக்கு சிந்தனை இல்லாத நமது தலைவர்களால்) காரணமாக இருந்தோம். அதன்விளைவாக, நமது பாதுகாப்புக்கவசத்தையும் இழந்தோம். திபத் என்ற அற்புதமான நண்பனையும் இழந்தோம். உலகத்தின் ஒரே இந்து நாடாக இருந்து வந்த நேபாளத்தில் டிராகனின் வால் பதிவதற்கும் நாம் காரணமானோம்.\nஎந்த மாநிலப் பகுதிகளில் இருந்து அளவற்ற தேசபக்தர்கள் உண்டானார்களோ அந்தப் பகுதியை ஆங்கிலேயன் . நம்மை நமது ஆத்ம செல்வங்களை, நமது அறிவுக் களஞ்சியங்களை முற்ற முழுக்கத் திருடியப்பின்னர், நமக்கு சுதந்திரம் தரும்போது அந்த மாநிலப்பகுதிகளை இரண்டு பகுதிகளாக பிரித்தே தந்தான்.ஆமாம்\nபஞ்சாப் பகுதியிலிருந்து அளவற்ற தேசபக்தர்கள் பிறந்தார்கள். அதே போல வங்காளத்தில் அந்தக் காலத்தில் படித்தவர்கள் மிக அதிகம்; அதனால் அங்கேயிருந்தும் ஏராளமானவர்களிடமிருந்து தேசபக்தி கனலாகப் பரவிக்கொண்டே இருந்தது. (எப்போதெல்லாம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் வருமோ, அப்போதெல்லாம் தேசபக்தி நிறைந்த பாகிஸ்தான் சீக்கியர்களும், இந்திய சீக்கியர்களும் தத்தமது நாடுகளுக்காக கடுமையாகப் போராடுவார்கள்.சகோதரராக இருந்தாலும்,அவர்களுக்குள் தீராப்பகையை உருவாக்கியது நாம் அல்ல. நமது இந்து தர்மம் சார்ந்த விழிப்புணர்வு இன்மையே) நமது சுதந்திரப்போராட்ட வரலாற்றை முழுக்க வாசித்தால் புரிந்து கொள்ள முடியும்.\nஇந்து தர்மத்தின் வேர்களாக பசுக்கள், விவசாயம், பெண்கள், கோவில் போன்றவை இருந்தன; 1900 வரையிலும் இந்த ஐந்தும் மிகவும் மரியாதைக் குரியவையாக போற்றப்பட்டன. இந்த நான்குமே இந்து தர்மத்தின் வேர்கள் என்று மட்டும் நாம் நினைப்பது தவறு. எந்த ஒரு நாடாக இருந்தாலும் அந்த நாடு சுபிட்சமாகவும், குறையேதுமின்றியும் இருக்க வேண்டுமெனில்,அந்த நாட்டின் விவசாயம் செழிப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அந்த நாடு உணவுக்காக எந்த ஒரு நாட்டையும் சார்ந்திருக்காது. (சோமலியாவை நினைத்துப்பாருங்கள்). விவசாயி மன நிம்மதியோடு விவசாயம் செய்தால் தான் விளைச்சல் கொட்டோ கொட்டு என்று கொட்டும். சுதந்திரம் வாங்கியது முதல் இன்று வரையிலும் வந்த அரசுகள் (ஒன்றிரண்டைத்தவிர) விவசாயி, விவசாயத்தை விட்டே ஒடும் விதமாகவே செயல்பட்டு வந்திருக்கின்றன . எந்த ஒரு மத்திய திட்டக்கமிஷனும், அதன் அதிகாரிகளும், ஆள்பவர்களும் இந்தியாவின் ஆத்மா விவசாயம் என்பதை உணர்ந்துகொள்ளவே இல்லை;(ஏனெனில், அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல்நாட்டுப் பல்கலைக் கழகங்களான ஆக்ஸ்போர்டு அல்லது ஹார்வேர்டில் படித்ததால் நமது விவசாயத்தின் பெருமைகள் புரிவதில்லை ) இதன் விளைவாக சுதந்திரம் வாங்கியபோது நமது நாட்டில் ஆறு லட்சம் கிராமங்கள் இருந்தன . தற்போது இரண்டரை லட்சம் கிராமங்களே இருக்கின்றன. இதனால்,உணவு உற்பத்தி குறைந்துகொண்டே வருகிறது. அதனால் உண���ுப்பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது . மேலும் பல அரிய உணவுப் பொருட்களின் விளைச்சல் காணாமல் போய்விட்டன.\nஒருவேளை இந்தியாவில் இனி உணவுப் பஞ்சம் ஏற்பட்டால், உலகத்தில் இருக்கும் 240 நாடுகளும் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டாலும், இந்தியாவின் பசியைத் தீர்க்க முடியாது. உலகத்து பொருளாதாரமே ஸ்தம்பித்துப் போய்விடும். இந்த உண்மை , ஆக்ஸ்போர்டில் & ஹார்வேர்டில் படித்த அறிவு ஜீவிகளுக்குப் புரிவதே இல்லை;\nஒரு பசுவை ஒருவன் கொன்றுவிட்டால் அடுத்த 12 ஆண்டுகளுக்கு அந்த பசு கொல்லப்பட்ட பகுதியிலிருந்து ஐந்து சதுரகி.மீ. தூரத்தில் இருக்கும் கிராமங்களில் வாழும் பெண்களுக்கு அவமானம் வரும். இதற்கான காரணங்கள் ஆன்மீக ரகசியமாக இருப்பதால் வெளிப்படுத்த குருமுகமாக அனுமதியில்லை. இதை தெரிந்துகொண்ட ஆங்கிலேயன் பசுவதைக் கூடங்களை இந்தியாவில் தனது அரசியல் திமிர்த்தனத்தால் நிறுவத் துவங்கினான். கி.பி.1800களில் இந்தியாவின் மக்கள் தொகை 20 கோடியாக இருந்தது. ஆனால் பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளின் எண்ணிக்கை 60கோடிகளாக இருந்தன. இதன் மூலமாக இயற்கைச் சமநிலையும். நீர்நிலைகளில் பயோ வித் கவ் டைவர்சிட்டியும் பாதுகாக்கப்பட்டு வந்தது;\nமக்களிடையே ஆங்கிலேயன் பரப்பிய பொய் என்ன தெரியுமா உயிருள்ள ஜீவன்கள் மனிதனுக்கு உணவாகப் படைக்கப்பட்டிருக்கின்றன . அந்த ஜீவன் இந்தியாவில் பசு என்பதை ஆழமாக பதியச் செய்தான். இதற்கென்றே நாடு நெடுக ஆங்கிலேய அதிகாரிகளை நியமித்தான். இதன்விளைவாக இன்று 2012 இல் நமது நாட்டில் இருக்கும் பசு வதைக் கூடங்களின் எண்ணிக்கை 30,000\nஇவைகளால் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பசுக்களை உயிரோடு கொன்று தேவை()யானவைகளை பிரித்து பதப்படுத்த முடியும். இந்த ஒரு கருத்திலிருந்துதான் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் பிரிவினை விதையை ஆங்கிலேயன் விதைத்தான். அது பெரிய விருட்சமாக வளர்ந்து இன்று பாகிஸ்தானாகி விட்டது. ஆன்மீகத்தை எப்படி கிரிமினல்தனமாக பயன்படுத்தி நமது இந்து தர்மத்தின் நடுமண்டையில் அரசியல் அடித்திருக்கிறான் ஆங்கிலேயன்\nஆங்கிலேயன் 1900களில் மதுரையில் (சுதந்திர)தர்ணாப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப்பெண்களை நிர்வாணப்படுத்தி ஓட வைத்தான். உதட்டுச்சாயம் என்ற லிப்ஸ்டிக் இந்தியாவில் விற்பனை செய்வதற்காகவே ச��னிமாவை அறிமுகப்படுத்தினான். சுத ந்திரம் வாங்கியப்பின்னரும்,இன்று வரையிலும் பெண் இனத்தை போகப்பொருளாக பார்க்குமளவுக்கு சினிமா, டிவி, டிவி விளம்பரங்கள் நம்மிடையே பரவிக்கொண்டே இருக்கின்றன.சினிமாவிலும் இவையெல்லாம் மேல்நாட்டு நாகரீகமே சிறந்தது என்று நமது நாட்டுப் பெண்கள் ஏற்றுக்கொள்ள வைக்கும் விதமாக நமது கல்வித்திட்டம் இன்னும் இருக்கிறது.அந்தக் கல்வித்திட்டத்தின் பெயரே மெக்காலே கல்வித்திட்டம்\nமெக்காலே கல்வித்திட்டம் நமது சந்ததியினரின் மனப்பாடத்திறனை சோதிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது;நமது குருகுல கல்வித்திட்டம் நமது சந்ததியினரின் சிந்திக்கும் திறனையும், பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனையும் மேம்படுத்திக்கொண்டே செல்கிறது.மெக்காலே கல்வித்திட்டத்தால் நான் என்ற அகங்காரம் பிடித்த சமுதாயத்தை கடந்த 200 ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.அதே சமயம், குருகுலக் கல்வித்திட்டம் கடந்த 20 நூற்றாண்டுகளாக உலகத்திலேயே தலைசிறந்த சமுதாயத்தை நமது நாட்டில் தான் உருவாக்கிவந்தது;மெக்காலே கல்வித்திட்டத்தால் மனிதர்கள் மனிதத்தன்மையோடு உருவாகவில்லை. ஈகோ பிடித்த பிடிவாதம் நிறைந்த மனிதர்களை மட்டுமே உருவாக்க முடிகிறது. அதுதான் இன்று இந்தியா முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இப்போது இருக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணமே மெக்காலே கல்வித்திட்டமே இன்று குருகுலக் கல்வித்திட்டத்தை இங்கிலாந்து பின்பற்றிவருகிறது. அவர்களின் உதவாக்கரைத்திட்டமான மெக்காலே கல்வித்திட்டத்தை பின்பற்றி நமது நாட்டின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இந்த எதிர்கால சந்ததியினரிடம் இருப்பது நான் என்ற அகங்காரமும், சுயநலமும் தான் இன்று குருகுலக் கல்வித்திட்டத்தை இங்கிலாந்து பின்பற்றிவருகிறது. அவர்களின் உதவாக்கரைத்திட்டமான மெக்காலே கல்வித்திட்டத்தை பின்பற்றி நமது நாட்டின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இந்த எதிர்கால சந்ததியினரிடம் இருப்பது நான் என்ற அகங்காரமும், சுயநலமும் தான் இதுபோக ஆங்கிலவழிக்கல்வியை ஒன்றாம் வகுப்பிலிருந்து அறிமுகப்படுத்தி சுமார் 40 ஆண்டுகள் ஓடிவிட்டன. இதன் பின்விளைவு என்ன தெரியுமா\n ஆனால்,சிந்தனையால் செயல்பாடு���ளால் மேல்நாடுகளுக்கு ஒரு அடிமைக் கூட்டத்தை உருவாக்கிவிட்டோம். அவர்களுக்கு நமது பண்பாட்டின் பெருமைகள் புரியாது. குடும்ப அமைப்பின் அமைப்பு ரகசியமும் தெரியாது. இதன் விளைவுகளே இன்று திருமணமான ஒரே வருடத்தில் மணவிலக்கு கோரி நீதிமன்றங்களில் கூடும் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டம் இந்தக் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.பள்ளி ஆசிரியர்கள் தம்மிடம் கல்வி பயில வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்குமளவுக்கு சமுதாயச் சீரழிவு உருவாகிவிட்டது.மாதா,பிதா,குரு என்ற வரிசையெல்லாம் மெக்காலே கல்வித்திட்டத்தினால் அழிந்து வரும் மரபாக மாறிவருகிறது.\nஒரு சர்வே எடுக்கவேண்டும்: ஒரு மாவட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் நீதிமன்றங்களிலும் ஒரு வருடத்தில் பதிவாகும் மணவிலக்கு வழக்குகளின் பட்டியலை எடுக்க வேண்டும்;அந்த பிரிந்திருக்கும் தம்பதியரின் வாழ்க்கைப்பின்னணி, அவர்களின் பெற்றோர்களின் வாழ்க்கை முறை, அந்த பிரிந்த தம்பதியரின் கல்வி கற்ற விதம் போன்றவைகளை ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலும் ஆங்கில வழிக்கல்வியை பயின்றவர்களே அ திகமானவர்கள் இருப்பார்கள் என்பது புலனாகும்.\nஉலகத்தில் எந்த ஒரு மூலையிலும் ஒரு சித்தாந்தம் அல்லது தத்துவம் உண்டானாலும், அந்த தத்துவம் அல்லது மதம் எந்த விதமான எதிர்ப்பும் இன்றி வாழும் இடம் நமது பாரதம் மட்டுமே சகிப்புத் தன்மையும், விட்டுக்கொடுத்தலுமே இந்து தர்மத்தின் அடையாளங்கள் சகிப்புத் தன்மையும், விட்டுக்கொடுத்தலுமே இந்து தர்மத்தின் அடையாளங்கள்இந்த சகிப்புத்தன்மையால் நாம் இன்று நமது நிலப்பரப்பை இழந்து வருகிறோம்;பெருமைகளை இழந்து வருகிறோம்;சுயமரியாதையை இழந்து வருகிறோம்;வெகு விரைவில் நமது தேசியத்தையும்,சுய கவுரவத்தையும்,இந்து தர்மத்தின் வேர்களையும் இழக்க இருக்கிறோம்.நாம் ஒவ்வொருவரும் இந்து உணர்வு என்ற தேசபக்தியைப் பெறாவிட்டால் என்ன நடக்கும்இந்த சகிப்புத்தன்மையால் நாம் இன்று நமது நிலப்பரப்பை இழந்து வருகிறோம்;பெருமைகளை இழந்து வருகிறோம்;சுயமரியாதையை இழந்து வருகிறோம்;வெகு விரைவில் நமது தேசியத்தையும்,சுய கவுரவத்தையும்,இந்து தர்மத்தின் வேர்களையும் இழக்க இருக்கிறோம்.நாம் ஒவ்வொருவரும் இந்து உணர்வு என்ற தேசபக்தி���ைப் பெறாவிட்டால் என்ன நடக்கும்\nஇதோ ஒரு நேரடி ஆதாரமும் நமக்கு குமுதம் ரிப்போர்ட்டர் என்ற அரசியல் வார இதழ் 1.11.2012 ஆம் வெளியீட்டில் கிடைத்திருக்கிறது.இதுபோல,அடிக்கடி ஏராளமான நேரடி ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தாலும், நாம் அதன் பின்னணியின் கோர முகத்தை உணர்வதே இல்லை;அது என்ன அந்த நேரடி ஆதாரம்\nதலைப்பு: ஐயா வைகுண்டரை சீண்டினால் . . .\nகட்டுரை: \"சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக 18 ஆம் நூற்றாண்டிலேயே புரட்சிகளைச் செய்தவர் அய்யா வைகுண்டர்.ஆனால்,மத்திய அரசின் சி.பி.எஸ்.சி.பாடத்திட்டத்தில் அவரைப் புறக்கணித்துவிட்டு, ஆங்கிலேயர்களுக்குத் துதி பாடியிருப்பது என்ன நியாயம் எனக்கொதிக்கிறார்கள்,தமிழகமெங்கும் உள்ள அய்யா வழி பக்தர்கள்\nஇந்த விவாதத்தைக் கிளப்பிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் நம்மிடம், 'மெட்ரிக் பாடத்திட்டங்களில் பல மாநிலங்களில் இப்போது குழப்பம் நிலவுவதால், மத்திய அரசின் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்திற்கு ஏராளமானோர் மாறிக் கொண்டிருக்கின்றனர்.இந்தச் சூழலைப் பயன்படுத்தி பள்ளிக் குழந்தைகளின் மத்தியில் விஷத்தை விதைத்து வருகிறது மத்திய அரசின் கல்வித் துறை. அம்பேத்கர் குறித்து ஆட்சேபகரமான வகையில் கார்ட்டூன் வெளியிட்டது. பாலகங்காதர திலகரை தீவிரவாதியாகச் சித்தரித்தது எல்லாம் இந்த ரகம் தான். இப்போது அதே வரிசையில் 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் அய்யா வைகுண்டரை அவமானப்படுத்தியிருக்கிறது ஒரு பாடம்.\nஜாதிக்கொடுமையும் ஆடை மாற்றமும் என தலைப்பிட்டுள்ள அந்தப் பாடத்தில், 'திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் சாணார்(தற்போது நாடார்) பெண்கள் மேலாடை அணிய மாட்டார்கள். நாயர் நிலப்பிரபுக்களின் நிலங்களில் வடிப்புத்(கள் இறக்கும்)தொழில் செய்வதற்காக வந்து குடியேறியவர்கள் அவர்கள்.செருப்புப் போடக் கூடாது நகைகள் அணியக் கூடாது; குடை பிடிக்கக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகள் இருந்தன.1820 இல்கிறிஸ்தவ மிஷனரிகளின் வருகைக்குப் பின்னர் மதம் மாறிய பெண்கள்,மேல்சாதியினரைப் போல் தைக்கப்பட்ட ரவிக்கைகள் அணிந்தனர்.இதனால் மேல்சாதியினர், நாடார் பெண்களின் மேலாடைகளைக் கிழித்து எறிந்தார்கள் ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாடார் சமூகத்தினரை 'வந்தேறிகள்'எனக் குறிப்பிட்டிருப்பது மகா அக்கிரம��். அதே போல, சாதிய ஒடுக்குமுறைகளை கிறிஸ்துவ மிஷனரிகள் தான் தகர்த்தது போல இதில் வரலாற்றைத் திரித்திருக்கிறார்கள். அதே கால கட்டத்தில் அங்கு சாதி ஒழிப்புக்கும், சமத்துவத்துக்கும் போராடிய அய்யா வைகுண்டரை அந்தப்பாடத்தில் கண்டுகொள்ளவே இல்லை. 'தாழக் கிடப்பாரை தற்காத்துக் கொள்வதே தர்மம்' என்கிற உயரிய தத்துவத்தை விதைத்து, மொத்த தமிழ் சமூகத்திற்காக தென் தமிழகத்தில் போராடியவர் வைகுண்டர். கூடவே, அந்தப் பகுதியில் மதமாற்றத்தையும் தடுத்து நிறுத்தி லண்டன் மிஷனரிகளின் கோபத்திற்கு ஆளானவர்.\nஇதனால் அவரைப் புறக்கணித்திருப்பதை திட்டமிட்டு நடைபெற்ற ஒரு நிகழ்வாகவே கருத வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக அய்யாவழி மக்களின் தலைவரான சாமித்தோப்பு பால பிரஜாபதி அடிகளாரைச் சந்தித்தேன்.\nஅய்யாவை இருட்டடிப்புச் செய்ததையும், நாடார் சமூகத்தினரை இழிவு செய்திருப்பதையும் கண்டித்து விரைவில் போராட்டத்தில் குதிப்போம் என்றார்.\nசாமித்தோப்பு பால பிரஜாபதி அடிகளார் நம்மிடம், \"ஒரு பாடத்திட்டம் தயாரிக்கும் போது சம்பந்தப்பட்ட மக்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டும். நாடார் சமுதாயப் பெண்கள் மட்டுமல்லாது பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயப் பெண்கள் யாருமே இடுப்புக்கு மேலே ஆடை அணியக் கூடாது என அந்தக் காலத்தில் ஆதிக்க சாதியினர் கெடுபிடி செய்தனர்.அய்யா வைகுண்டர், தன்னை சந்திக்க வரும் பெண்கள் கட்டாயம் தோள் சீலை அணிந்து வர கட்டளையிட்டார். பல இடங்களில் தடையை மீறி, 'தோள்சீலைப் போராட்டங்களை' நடத்தினார். அதே போல சாதிக்கு ஒரு கிணறு என இருந்த நிலையை மாற்ற, 'முந்திரிக் கிணறு' எனப்படும் பொதுக்கிணறு முறையை அறிமுகப்படுத்தினார்.அனைத்து சமுதாயத்தினரும் ஒரே இடத்தில் சாப்பாடு தயார் செய்து, 'துவையல் பந்தி'களை நடத்தினார்.இன்றளவும் சாமித் தோப்பில் அந்த பொது பந்தித் திட்டம் செயல்படுகிறது.\nபிற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக ஆண்கள் இடுப்பில் துண்டு கட்ட வேண்டும் என விதிக்கப்பட்ட தடையை மீறி, அந்தக் காலகட்டத்திலேயே அனைவரையும் தலைப்பாகை அணிய வைத்தார். பிற்காலத்தில் கன்னியா குமரியில் தியானம் செய்த விவேகானந்தர், சாமித்தோப்பு கோவிலுக்கு வந்தப்பிறகு தான் தலைப்பாகை அணியத் துவங்கினார் என்பது வரலாறு. எனவே இந்தப் பாடத்திட்டத்தை உடனே வாபஸ் பெற வேண்டும். மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.' என்று சீறினார்.\nஎனவே நாம் ஒவ்வொருவரும் நமது குழந்தைகளுடன் வாரம் ஒரு நாள் அருகில் இருக்கும் பழமையான கோவில்களுக்கு அழைத்துச் சென்று,அந்தக் கோவிலின் பெருமைகளையும், உருவான வரலாற்றையும் சொல்லுவோம்; ஏழு வயதுக்குள் நாம் நமது குழந்தைகளுக்கு பக்தி உணர்வினை ஊட்டாவிட்டால், அதன்பிறகு ஒருபோதும் அவர்கள் மனதில் \"பக்தி உணர்வை\" ஊட்டவே முடியாது.நமது குழந்தைகளை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன், ஸ்ரீசின்மயாமிஷன், ராஷ்டீரிய ஸ்வயம்சேவக சங்கம், ராஷ்டீரிய சேவிகா சமிதி, சேவாபாரதி விவேகானந்தா கேந்திரம், ஸ்ரீசாரதா பீடம், மாதா அம்ருதானந்தமயி பீடம், மனவளக்கலை மன்றம் போன்ற அமைப்புக்கள் அடிக்கடி நடத்தும் ஆன்மீகப் பயிற்சி வகுப்புகள், பயிற்சி முகாம்களில் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு கலந்து கொள்ள வைக்க வேண்டும்.இதன் மூலமாக முழுமையான இந்து உணர்வு நமது அடுத்த தலைமுறையினருக்கு ஏற்படும்.இது நாம் ஒவ்வொருவருமே கண்டிப்பாகச் செய்ய வேண்டிய கடமை ஆகும்.இவ்வாறு செய்யாமல் நம்மால் சுயச்சார்புள்ள நாடாகவும்,வல்லரசாகவும் உயர முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதம்பதியரின் பிணக்குகளை நீக்கவும்,குடும்பத்தாரின் ந...\nவீண்பழியை நீக்கும் மார்கழி மாத அதிகாலை சிவதரிசனம்\nநவராத்திரி அலங்காரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திர...\n27.11.2012 அன்று அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது\nநம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு. . .\n2012 இல் உலகம் அழியுமா\nஆன்மீகக்கடல் அறக்கட்டளையின் அன்னதானச் சேவைகள்-2012...\nதிருக்கார்த்திகைத் திருநாளில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போ...\nசபரி மலைக்குச் செல்ல இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு...\nசிவகாசியில் ஈடில்லா இயற்கை உணவு\nநட்சத்திர பைரவரும்,பைரவ அருளைப் பெறும் ரகசியமும்\n28.12.12 அன்று கழுகுமலைக்கு 18 சித்தர்களும் வருகிற...\nஆன்மீக ஆராய்ச்சிக்கு உதவி செய்யலாமே\nஇந்தியர்களுக்கு ஏன் தேசபக்தியும் தெய்வபக்தியும் சே...\nஈமெயிலையும்,எக்கோ மெயிலையும் கண்டுபிடித்தவர் முகவூ...\nசபரிமலை பக்தர்களை அவமானப்படுத்தும் ஆந்திரமாநில காங...\nசுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திரு...\nஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு...\nகுருபகவானின் ஸ்தலம் வியாழசோமேஸ்வரர் ஆலயம்\n��ந்தன,கார்த்திகை மாத முதல்நாளில்(16.11.12) ஓம்சிவச...\nஆன்மீகக்கடல் வலைப்பூவின் ஐந்தாம் ஆண்டுத் துவக்கவிழ...\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-6\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-5\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-4\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-3\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-2\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-1\nமனோதத்துவமும் அறிவியலும் சேர்ந்த கலவையே இந்து தர்ம...\nசித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண முருகக் கடவுள்\nஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி 6.11.12 செவ்வாய்க்கிழமை...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பாதை=பயணம்=பார்வை...\nஅருள்பூரண சித்தி யோகம்=இலவசப் பயிற்சி\nகோவில்களில் சண்டேஸ்வரர் சன்னதியும்,அவரை வழிபடும் ம...\nநமது கவலைகளை நிர்மூலமாக்கும் கோவில் வழிபாடு\nஅந்நிய தேசத்துக்கு கொள்ளை போகும் செல்வம் வரலாறு தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.beachminerals.org/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-04-18T15:20:22Z", "digest": "sha1:VDCGJKK4SPGEJNRUQRMPKUHPZSLCSZAN", "length": 4185, "nlines": 108, "source_domain": "www.beachminerals.org", "title": "இந்தியன் ரேர் எர்த் நிறுவனம், மணவாளக்குறிச்சியின் சட்ட விரோதமான சுரங்க பணி கோப்பு மறைக்கப் பட்டது பற்றி மத்திய புலனாய்வு துறை விசாரணை வேண்டாமா? - Beach Minerals Producers Association", "raw_content": "\nஇந்தியன் ரேர் எர்த் நிறுவனம், மணவாளக்குறிச்சியின் சட்ட விரோதமான சுரங்க பணி கோப்பு மறைக்கப் பட்டது பற்றி மத்திய புலனாய்வு துறை விசாரணை வேண்டாமா\nசட்ட விரோதமான சுரங்க பணி செய்து மாவட்ட வருவாய் அதிகாரியால் கையும் களவுமாக பிடிக்கப் பட்டும் இதர மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது சட்ட விரோத கையிருப்பை கண்டுபிடித்த இனத்திலும் இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தின் மீது சுமார் 15 வருடங்கள் கடந்தும் நடவடிக்கை இல்லை. இந்த இரண்டு கோப்புகளும் இந்தியன் ரேர் எர்த் நிறுவன அதிகாரிகளால் திருடப்பட்டு விட்டது என கூறப்படுகிறது. இது பற்றி மத்திய புலனாய்வு துறை விசாரணை நடத்த வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/arya-makes-fun-vishal-twitter.html", "date_download": "2019-04-18T14:39:11Z", "digest": "sha1:YKLB2BA6IMROOCJW3WBPTCTG5J6GSCEM", "length": 4189, "nlines": 80, "source_domain": "www.cinebilla.com", "title": "வரலட்ச��மியை புகழ்ந்த விஷால் : அதை கலாய்த்த ஆர்யா | Cinebilla.com", "raw_content": "\nவரலட்சுமியை புகழ்ந்த விஷால் : அதை கலாய்த்த ஆர்யா\nவரலட்சுமியை புகழ்ந்த விஷால் : அதை கலாய்த்த ஆர்யா\nநடிகர் விஷாலும், வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாக பலகாலமாக கிசுகிசுக்கப்படுகிறது.\nஇந்நிலையில் விஷால் வரலட்சுமியை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.\nசண்டக்கோழி 2 படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரலட்சுமி சரத்குமார் தனது பகுதியை நடித்து முடித்துவிட்டார். கிளைமாக்ஸ் சண்டை அருமை. ரொம்ப நன்றி டார்லிங் வரு. மிகவும் ப்ரொபஷனலான நடிகை. அக்டோபர் 18ம் தேதியை எதிர்பார்க்கிறேன். கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று ட்வீட்டியுள்ளார் விஷால்.\nவிஷாலின் ட்வீட்டை பார்த்த நடிகர் ஆர்யாவோ, மச்சான் இதை நீ டைப் செய்தியா இல்லை வருவா என்று கேட்டு கலாய்த்துள்ளார்.\nபிக்பாஸ் 3வது சீசன் தொகுப்பாளர் இவர்தான்- உறுதியாக வரும் தகவல்\nசிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சி தகவல்\nபதிவு திருமணம் தான் செய்துகொண்டோம், காரணம் இதுதான்- முக்கிய விஷயத்தை பதிவு செய்த இயக்குனர் நவீன்\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போகும் மிஷ்கின், ஹீரோவும் ரெடி\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் முக்கியமான காட்சிகள் லீக் ஆகிவிட்டது, ரசிகர்கள் ஷாக்\nஇந்த விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் தளபதி 63 படக்குழு இப்படி ஒரு வேலை செய்ததா தளபதி 63 படக்குழு இப்படி ஒரு வேலை செய்ததா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTc1OA==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-18T15:10:09Z", "digest": "sha1:ZW5WM6Y6GIAP75K4Q6ELD34SHFHSYXVJ", "length": 7229, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாமில் நடால் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது: கார்லோஸ் மோயா பேட்டி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாமில் நடால் சாதனையை யாராலும் முறியடிக்க ���ுடியாது: கார்லோஸ் மோயா பேட்டி\nதமிழ் முரசு 3 days ago\nபார்சிலோனா: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் ஆடவர் ஒற்றையர் போட்டிகளில் ரஃபேல் நடாலின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என முன்னாள் நம்பர் 1 வீரர் கார்லோஸ் மோயா தெரிவித்துள்ளார். ஸ்பெயினின் முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் கார்லோஸ் மோயா, தற்போது ரஃபேல் நடாலுக்கு பயிற்சியாளராக உள்ளார்.\nஅவர் கூறுகையில், ‘‘1998ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்ற அந்த தருணங்களை நினைவு கூர்கிறேன். அதற்கு முந்தைய ஆண்டு ஆஸி.\nஓபன் பைனலில் பீட் சாம்ப்ராசை எதிர்த்து ஆடினேன். அதில் கிடைத்த அனுபவம்தான் 1998ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வெல்ல உதவியது.\nபிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றயைர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ரஃபேல் நடால் 11 முறை வென்றுள்ளார். அவரது இந்த சாதனையை இனிமேல் யாராலும் முறியடிக்க முடியாது.\nஎந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஒரு வீரர் 10 முறை வென்றதில்லை. நடால் மட்டுமே பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை 11 முறை வென்றுள்ளார் என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.\nகிராண்ட்ஸ்லாம் ஆடவர் ஒற்றையரில் பிரெஞ்ச் ஓபன் பட்டம் தவிர ஆஸி.\nஓபன் பட்டத்தை ஒருமுறையும், விம்பிள்டன் பட்டத்தை 2 முறையும், யு. எஸ் ஓபன் பட்டத்தை 3 முறையும் நடால் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதீயில் நாசமான பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க உதவத் தயார்: யுனெஸ்கோ அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் தேர்தல் முடிந்தது: அடுத்த அதிபர் யார்\nஇயற்கை மீது கைவைத்ததால் வந்த வினை\nவிண்வெளியில் ஓராண்டுக்கு மேல் தங்கி சாதனை படைக்கிறார் அமெரிக்க வீராங்கனை\nபெரு நாட்டின் மாஜி அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக எம்.பி மீது ஷூ வீச்சு\nமேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா\nகூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா... \nவிதிமுறைகளை மீறி மோடி ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரி சஸ்பெண்ட்\nபண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சட்ட விரோதமாக பணத்தை மாற்றியவர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nமதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nவிளாத்திகுளம் அருகே அ.தி.மு.க. வேட்பாளர் காரி���் இருந்து ரூ.1.25 கோடி பணம் பறிமுதல்\nதிருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம்\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவு\nடெல்லி கேபிடல்ஸ் எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/01/blog-post_17.html", "date_download": "2019-04-18T14:43:13Z", "digest": "sha1:2PMUDQH3BCIQU4X6QLW5IHTCCVSJRDV2", "length": 8497, "nlines": 198, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இன்று ஒரு இனிய(!) தகவல் - தவறுகள்- தண்டனைகள்", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\n) தகவல் - தவறுகள்- தண்டனைகள்\nஇது வரை கலப்படங்கள் எப்படி எப்படி நடக்கின்றன என்று கண்டு வந்தோம். சரி, கலப்படம் செய்வோருக்கு தண்டனைகள் உண்டா\nLabels: ஒலி ஒளி காட்சிகள்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஅள்ள அள்ள குறையாத ஆக்கிரமிப்புகள்.\nமுற்பகல் செய்யின் . . . . . . . . . .\nபள்ளி செல்லும் பிள்ளைகள் மீதொரு பார்வை.\nமறு சுழற்சிக்கு பயன்படா குவளைகள்.\n) தகவல் -நுகர்வோர் உரிமை.\nமரபணு மாற்றம் கோழியின் உடலுக்கு உரமிடும்.\n) தகவல் - தவறுகள்- தண்டனைகள்\n) தகவல் -நெய்,வனஸ்பதி மற்றும் கோது...\n) தகவல் -குடிநீர் பாக்கெட்கள்.\n) தகவல்- வடை சாப்பிடலாம் வாங்க.\n) தகவல்-எண்ணெய்யில் எத்தனை விஷயங்க...\nஇன்று ஒரு இனிய துவக்கம்.\n)தகவல் - கடுகு- மிளகு\n) தகவல் - குழந்தை உணவு\nபுத்தாண்டில் பூத்த புது செய்தி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/76825/Chinna-thirai-Television-News/after-10-years-mounika-came-back-to-acting.htm", "date_download": "2019-04-18T14:23:32Z", "digest": "sha1:PRKOVOINU7GG3ARWQWJWLWDL3KSYZINQ", "length": 11021, "nlines": 144, "source_domain": "cinema.dinamalar.com", "title": "10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார் மவுனிகா - after 10 years mounika came back to acting", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\n10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார் மவுனிகா\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலுமகேந்திராவால் உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் மவுனிகா. அதன் பிறகு சில படங்களில் நடித்தவர் பாலுமகேந்திராவுடன் இணைந்து வாழ்ந்தார். சினிமா வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரை தொடர்களில் நடித்தார். பாலுமகேந்திராவின் மறைவுக்கு பிறகு சினிமா, சின்னத்திரை இரண்டிலும் இருந்து விலகி இருந்தார்.\nதற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். கடைகுட்டி சிங்கம் படத்தில் நடித்தார், தற்போது பாரதிராஜா இயக்கும் ஓம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். 10 வருடங்களுக்கு முன்பு சொர்க்கம் என்ற தொடரில் கடைசியாக நடித்தார். அதன் பிறகு தற்போது மீண்டும் சின்னத்திரை தொடரில் நடிக்கிறார். விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் அக்னி நட்சத்திரம் என்ற தொடரில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. மவுனிகா கலந்து கொண்டு நடித்து வருகிறார். சினிமா, சின்னத்திரை இரண்டிலும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nசினிமா ஹீரோயின் ஆனார் வாணி போஜன் என்ன ஆச்சு... - நடிகை காவேரியா இது...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பத��வும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஎப்போ நடிச்சாலும் டிவி சீரியல் பாக்குறதுக்கு தாய்மார்கள் கூட்டம் இருக்கிறது. பிறகென்ன கவலை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nஆல்யா மானசா, சஞ்சீவ் திருமண நிச்சயதார்த்தம்\nராதிகாவுக்கு பதில் விஜி சந்திரசேகர்\nநீலிமா தயாரிக்கும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்\nஅடங்கமறு: விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது\nசின்னத்திரை தயாரிப்பாளர் ஆன லலிதாகுமாரி\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/how-choose-the-right-smartphone-008931.html", "date_download": "2019-04-18T15:21:50Z", "digest": "sha1:C7VBB4ZK7JAR2KJQ55S7JJMFLGL2QITI", "length": 12123, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to choose the right smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\n அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா\nபுதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்���ங்கள்\nபுதுசா ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள் நிறைய கனவுகளோடும், ஆசைகளோடும் வாங்குவார்கள். அவ்வாறு வாங்கும் போது எதிர்பார்த்தப்படி சரியாக இயங்கவில்லை என்றால் யாராக இருந்தாலும் வாங்கிய பொருளின் மீதும் நிறுவனத்தின் மீதும் அதிருப்தி ஏற்பட தான் செய்யும்.\nஇவ்வாறு எல்லாம் நடக்காமல் இருக்க போன் வாப்கும் முன் பல முறை ஆலோசனை செய்து சரியான தேர்வை செய்ய வேண்டும். இங்கு ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை தான் தொகுத்திருக்கின்றோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோன் இயங்க முக்கிய அம்சமாக திகழ்வது அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப்படும் இயங்குதளம் தான். அதனால் சரியான இயங்குதளம் உள்ளதா என்பதை பார்த்து கொள்ள வேண்டும்.\nகூகுள் சேவைகளின் சப்போர்ட் மற்றும் எண்ணற்ற செயலிகளின் மூலம் பல விதங்களில் ஆன்டிராய்டு பயனுள்ளதாக இருக்கின்றது எனலாம்.\nஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கு அடுத்த படியாக விண்டோஸ் இயங்குதளம் தான் இருந்து வருகின்றது.\nஐபோன்களுக்கென ப்ரெத்யேக இயங்குதளமாக இருக்கும் ஐஓஎஸ் இருந்து வருகின்றது.\nபிராசஸர் ஒன்று தான் போன் வேகமாக இயங்க வழிவகுப்பதில் சிறப்பான பங்காற்றி வருகின்றது.\nஇன்று பெரும்பாலும் அனைத்து போன்களிலும் கொரில்லா கிளாஸ் இருக்கின்றது, இருந்தாலும் போன் வாங்கும் போது டிஸ்ப்ளே அதிக உறுதியாக இருப்பது நல்லது.\nபோனின் வேகம் சீராக இயங்க ரேம் மிகவும் அவசியம் ஆகும்.\nபோனின் மெமரி எப்பவும் நீட்டிக்கும் வசதி இருப்பது நல்லது. அனைத்து போன்களிலும் கூடுதல் மெமரி இருப்பதை வாங்குவது நல்லது.\nடிஸ்ப்ளே அளவு அவர் அவர் பயன்பாட்டிற்கு ஏற்ற வாரு தேர்வு செய்து கொள்ள வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரஷ்ய அதிபர் புதின்-கிம் ஜோங் உன் முதல்முறையாக சந்திப்பு.\nஉலகின் முதல் தானியங்கி எலக்ட்ரிக் பஸ் வால்வோ 7900 சிங்கப்பூரில் அறிமுகம்\nலேண்ட்லைன் போன் மூலம் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/protest-against-ivanuku-engayo-macham-iruku-movie-367592.html", "date_download": "2019-04-18T15:05:44Z", "digest": "sha1:H3U74NFHSMNOELMHX2KUCFEKQJS4AGUQ", "length": 13930, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படம்.. போஸ்டர்களை கிழித்து ஆர்ப்பாட்டம் செய்த சசிகலா-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படம்.. போஸ்டர்களை கிழித்து ஆர்ப்பாட்டம் செய்த சசிகலா-வீடியோ\nநடிகர் விமல் நடித்து திரையில் ஒடிக்கொண்டிருக்கும் \" இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\" என்ற திரைப்படத்தில் ஆபாசங்கள் இருப்பதாக மதுரை மாவட்ட மாதர் சங்கத்தினர் சார்பாக மதுரை காளவாசல் சண்முகா திரையரங்கு முன்பு போஸ்டர்களை கிழித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅங்கு பாதுகாப்புக்கு குவிக்கபட்டிருந்த காவல்துறையினர் கூட்டத்தை அப்புறபடுத்த முயன்ற போது மாதர் சங்கத்தினர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர சமரச பேச்சுவார்த்தைக்குப் பின் கலைந்து சென்றனர்.\nஇதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாதர் சங்க மாவட்ட செயலாளர் சசிகலா,இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\" என்ற திரைப்படம் மதுரையில் 12 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் போஸ்டர்களை மிகவும் ஆபாசமாக மதுரை நகர் & புறநகர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், சிறுமிகள், மனநிலை பாதிக்கப்படுவதோடு பாலியல் குற்றங்களும் நடைபெற வாய்ப்புள்ளது.மேலும் இப்படத்தில் யு, ஏ சான்றிதழ் கூட கொடுக்கப்படவில்லை.எனவே அனைத்து திரையரங்குகளிலும் இத்திரைப்படத்தை உடனே நிறுத்த வேண்டும் மேலும் மேலும் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்களை உடனடியாக கிழிக்க வேண்டும் என்று கூறினார்.\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படம்.. போஸ்டர்களை கிழித்து ஆர்ப்பாட்டம் செய்த சசிகலா-வீடியோ\nLok sabha election 2019: குடும்பத்தையே மலர் அலங்கார காரில் அழைத்து வந்த தி.மலை ஆட்சியர்- வீடியோ\nLok Sabha Elections 2019: வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்: செந்தில்பாலாஜி ஆவேசம்-வீடியோ\nLok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு- வீடியோ\nLok Sabha Elections: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாக்குப்பதிவு- வீடியோ\nMK Azhagiri: யார் வெற்றி பெற வேண்டும் என மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்மு.க.அழகிரி- வீடியோ\nLok Sabha Elections: திருமணம் முடிந்து நேரடியாக வாக்குப்பதிவுசெய்ய வந்த ஜோடி-வீடியோ\nLok sabha election 2019: குடும்பத்தையே மலர் அலங்கார காரில் அழைத்து வந்த தி.மலை ஆட்சியர்- வீடியோ\nLok Sabha Elections 2019: வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்: செந்தில்பாலாஜி ஆவேசம்-வீடியோ\nVadivelu Casts Vote: இந்த தேர்தலுக்கு பிறகு மழை பெய்யும்.. விடிவுகாலம் பிறக்கும்வடிவேலு- வீடியோ\nராமநாதபுரத்தில் தேர்தலை புறக்கணித்த 7 கிராம மக்கள்-வீடியோ\nமுன் விரோதம் காரணமாக திமுக பிரமுகர் கொலை-வீடியோ\nநடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர்,ரமேஷ் கண்ணா ஆகியோருக்கு ஓட்டு இல்லை- வீடியோ\nLok Sabha Election 2019: அசத்திய உதயநிதி... வெள்ளை டிரஸில் கலக்கிய திரிஷா- வீடியோ\nLok Sabha election 2019: ஓட்டுப்போட வந்த சின்மயி மற்றும் JV பிரகாஷ்-வீடியோ\nதேர்தலில் ஆர்வமுடன் ஓட்டுப்போட்ட திரை பிரபலங்கள்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3051", "date_download": "2019-04-18T15:28:53Z", "digest": "sha1:BOWSKZIYEIF3CXS235PVSKF7UULPRX2Y", "length": 26432, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "மீசை", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 8\nதியடோர் பாஸ்கரனை நான் 1992ல் பெங்களூரில் பார்க்கும்போது மீசை இல்லாமலிருந்தார். பேச்சிலும் புழக்கத்திலும் உயரதிகாரிகளுக்கு உரிய மென்மை உண்டென்றாலும் ஒரு ராணுவ அதிகாரியின் மிடுக்கும் தன்னம்பிக்கை நிறைந்த கனத்த குரலும் கொண்டவர். மிகச்சிறந்த உரையாடல்காரர் என்று அவரை சுந்தர ராமசாமி சொல்வதுண்டு. அவரது கட்டுரைகளைப்போலவே சுவாரசியமான தகவல்களும் அனுபவங்களும் இயல்பான முறையில் கோர்த்துக்கொண்டு வரும் பேச்சு அவருடையது.\nநான் மீண்டும் அவரைப்பார்த்தபோது அகமதாபாதில் பணியாற்றி மீண்டிருந்தார். அவரில் எது குறைந்தது என அப்போது அறிந்தேன், கம்பீரமான மீசை. வெண்ணிறமான கூரிய மீசையை முறுக்கி விட்டிருந்தார். ”ராஜஸ்தானிலே பா���்தேன் ஜெயமோகன், என்ன ஒரு கம்பீரமான மீசைங்க…ஆம்பிளைக்கு மீசை அழகுன்னு அப்பதான் தெரிஞ்சுது…”\nராஜஸ்தானியர்களுக்கு மீசை எத்தனை முக்கியம் என்று கிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’[தாய் கர்] என்ற நாவலை வாசித்தால் அறியலாம். அதன் நாயகனாகிய ரகுவர் ராய் பெரிய ஜமீன்தார். ஒரு கட்டத்தில் அவர் நொடித்துப்போகும்போது பெரும் தொகைக்கு அவர் அடமானம் வைப்பது அவரது மீசையை\nபாரதி மீசை வைத்துக்கொண்டது அன்று அவரது சமூகத்தில் பெரிய கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. மீசை ஆண்மையின் அடையாளம் மட்டுமல்ல, சத்ரிய சின்னமும் கூட. பாரதியில் மிகுந்திருந்த சத்ரிய பாவனையை அந்த மீசை அக்கால பிராமணர்களுக்குக் காட்டியிருந்தது போலும். திருவிதாங்கூரில் முன்பு மீசைக்கு வரி இருந்தது. வரிகொடுத்து மீசை வைத்தார்கள் என்றால் அதற்குக் காரணம் அது சத்ரிய அடையாளம் என்பதே.\nஎழுத்தாளர்களில் பெரிய முறுக்குமீசை பொதுவாக காணப்படுவதில்லை, விதிவிலக்கு ஜெயகாந்தன். மீசையை முறுக்குவது ஜெயகாந்தனின் ஒரு முக்கியமான தோரணை. கவனிக்கும்போது அவரது கண்கள் நம் மீது படியும், மீசையை முறுக்குவார். கண்கள் சற்றே சரிய மீசையை முறுக்கினால் அவர் நம் பேச்சை சுத்தமாகக் கவனிக்கவில்லை, வேறெங்கோ இருக்கிறார் என்று பொருள். தனுஷ்கோடி ராமசாமி கொஞ்சநாள் பெரிய மீசை வைத்திருந்தார், ஜெயகாந்தனின் பாதிப்பில்.\nமலையாள எழுத்தாளர்களில் சி.வி.ராமன்பிள்ளையின் மீசை மிகவும் பிரபலம். ஒருமீசையை போட்டு மேலே ஒரு வளைவான கோட்டைப்போட்டால் சிவியின் முகம் வந்துவிடும். காஞ்சனசீதை [ அரவிந்தனால் படமாக எடுக்கப்பட்டது] சாகேதம் போன்ற நாடகங்களின் ஆசிரியரான சி.என்.ஸ்ரீகண்டன்நாயர் பெரிய மீசை வைத்திருந்தார்.\nபொதுவாக பெரிய மீசை வைத்திருப்பவர்கள் நகைச்சுவை உணர்வும் பெருந்தன்மையும் கொண்ட எளிய மனிதர்களாக இருப்பார்கள் என்று நான் அவதானித்திருக்கிறேன். விதிவிலக்குகள் இருக்கும்தான். மீசை இல்லாவிட்டால் ஒரு உயர்மட்ட தோற்றம் வந்துவிடுகிறது. இப்போதெல்லாம் மீசை இல்லாவிட்டால் உடனே சா·ப்ட்வேர் ஆசாமியா என்ற எண்ணம் ஏற்பௌவிடுகிறது. மீசை இருந்தால் ஹார்ட்வேர் ஆசாமியா என்பார்களா\nநான் மீசை இல்லாமல் இருந்ததே இல்லை. தாடியுடன் இருந்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு புகைப்படநிபுணர் ச���ன்ன்னார், ”சார் மீசைல டை அடிச்சுக்குங்க” எனக்கு அது பிடிக்காது. கல்பற்றா நாராயணன் சொன்னதுபோல என் முகத்தில் நானே ஏன் கரிபூசிக்கொள்ள வேண்டும் ” இல்லசார், மீசை டபுள் கலர்லே இருக்கு. போட்டோவில மீசை திட்டுதிட்டா தெரியுது” ”டை அடிக்க புடிக்கலீங்க” ”அப்ப மீசைய எடுத்துடுங்க சார்…நல்லா நரைச்சதுக்குப் பிறகு வச்சுகிடுங்க”\n லோகித் தாஸ் தினமும் மீசை தாடிக்கு டை அடிப்பார். ”பாம்பே நகரமே டை அடிக்குது – பாம்பே டையிங்- அப்றமென்ன நாம சின்னமனுஷங்கதானே” என்பார். தாடி வைத்து மோவாய் மடிப்பை மறைத்து டை அடித்தால் வயது மறைந்துவிடும். ”டை அடிச்சால் மனசிலே இளமை வரும்.” என்பார் லோகி. ஆனால் முடி வளர்ந்து தோலுக்கும் மீசைக்கும் நடுவே ஓரு வெள்ளை வரி தெரிவது அசிங்கம். அதற்குத்தான் தினமும் கரி. துங்கக் கரிமுகத்து தூமணிகளைத்தான் இப்போது தெருவெங்கும் பார்க்கிறோம். லோகி ”காலைல எந்திரிச்சதும் முதல்வேலை கண்ணாடியைப்பாத்து லோகித் தாஸை வரைஞ்சு எடுக்கிறதுதான்” என்பார் .\nமனக்குழப்பம். சட்டென்று முடிவுசெய்தேன். ரேசரை எடுத்தேன். மனித இருப்பின் ஆகபெரிய பிரச்சினை முடிவெடுப்பதுதான் என்றார் சார்த்ர். இல்லை முடியெடுப்பதா சரிதான், எதைப்பற்றித்தான் சிந்திப்பதென ஒரு வரைமுறையே இல்லையா சரிதான், எதைப்பற்றித்தான் சிந்திப்பதென ஒரு வரைமுறையே இல்லையா ஒரே இழுப்பு. மீசை இல்லை. ஓட்டல் ராஜ் பார்க்கில் தங்கியிருந்தேன் அப்போது. கண்ணாடியில் பார்த்தபோது யாரோ எவரோ போல் இருந்தது. ஆசாமி கொஞ்சம் முறைப்பாக இருப்பது போல, கொஞ்சம் சின்ன வயசும்கூட. படிப்புக்களை வேறு.\n நான் இனி எப்படி அவனாக ஆவது கஷ்டம் போல இருக்கிறதே. அடாடா தப்புசெய்து விட்டோமோ என்ற குழப்பம். மீண்டும் மீசையை வைக்க முடியாது. முடியாது என்ன, சினிமாவில் மேக்கப்மேனுக்கா பஞ்சம் கஷ்டம் போல இருக்கிறதே. அடாடா தப்புசெய்து விட்டோமோ என்ற குழப்பம். மீண்டும் மீசையை வைக்க முடியாது. முடியாது என்ன, சினிமாவில் மேக்கப்மேனுக்கா பஞ்சம் ஆனால் எழுத்தாளர்கள் ஒட்டுமீசை வைத்ததற்கு முன்னுதாரணம் உண்டா ஆனால் எழுத்தாளர்கள் ஒட்டுமீசை வைத்ததற்கு முன்னுதாரணம் உண்டா ஜெயமோகனின் முகத்திரையை கிழிப்பதைப்பற்றி இணையத்தில் எழுதுபவர்கள் மீசையைப் பிய்ப்பதுபற்றி பேச ஆரம்பிப்பார்களா\nபெல் அடித்தது. பேரர் வெளியே எட்டிப்பார்த்தார். அறை எண்ணைப் பார்க்கிறார். ”நான்தான்… டூத்பேஸ்ட் சொன்னேன்” என்றேன். ”எஸ் சார்” என்றான். நான் மீசையில்லா மோவாயை வருடினேன். என்ன ஒரு மென்மை. மற்ற இடங்களில் அந்த மென்மை இல்லை. மீசை இல்லாவிடால் நல்லவன் போல ஒரு தோற்றம் வந்துவிடுகிறதே ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்’. திருக்குறள் வந்து கைகொடுக்காத வாழ்க்கைச் சந்தர்ப்பம் உண்டா என்ன\nலி·ப்டில் நுழைந்தபோது உள்ளே ஒரு பெரியமனிதர். அது நான்தான். அவரை பார்க்காமல் திரும்பிக்கொண்டேன். அவர் என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். வெயிட்டர்கள் கொஞ்சம் அதிக மரியாதை காட்டுகிறார்களோசே பிரமை. யாராவது என்னிடம் ச·ப்ட்வேர் சம்பந்தமான ஏதாவது சந்தேகம் கேட்டுவிடுவார்களோசே பிரமை. யாராவது என்னிடம் ச·ப்ட்வேர் சம்பந்தமான ஏதாவது சந்தேகம் கேட்டுவிடுவார்களோ ஆகா, பர்கரை ஒட்டுமொத்தமாகக் கடிக்க மீசை இல்லாமல் இருப்பது என்ன ஒரு வசதி ஆகா, பர்கரை ஒட்டுமொத்தமாகக் கடிக்க மீசை இல்லாமல் இருப்பது என்ன ஒரு வசதி சீஸ் ஒட்டுவதில்லை. சாப்ட்வேரர்கள் இதற்காகத்தான் மீசையை எடுக்கிறார்களா\n” என்று அலறினார். ”ஏன்” என்றேன் .”கம்பீரமே போச்சே சார்” ”யூத்தா இருக்கதா தோணுதே” ”யூத்தா ஆயிரம்பேர் இருக்காங்க சார்…” ஆனால் ஷாஜிக்கு பிடித்திருந்தது ”சுள்ளன் ஆயல்லோ” என்றார்.\nமீசை இல்லாத என் முகத்தைப்பார்த்த நண்பர் வசந்த் சின்ஹா உற்சாகம் அடைந்தார். நான் அவரிடம் சினிமா பற்றி பேச அவர் ஆர்வமாகக் குறிப்பெடுத்துக்கொனிருந்தது ஒரு கார்ட்டூனை என்று அவர் நீடியபோதுதான் தெரிந்தது. மீசை இல்லாமல் கார்ட்டூனில் எனக்கு ஒரு ராஜதந்திர சாயலும் கைகூடியிருந்தது\nநாலைந்து நாளில் நான் மீசை இல்லாத உடலுக்குள் வாழ ஆரம்பித்து விட்டேன். வீட்டுக்கு வந்தபோது அருணா வாசலைத்திறந்து ”வாங்க” என்றபின் ”அய்யோ ஜெயன் நீயா இது என்ன கோலம்” என்றாள். ”எடுத்துட்டேன்” அஜிதன் ஓடிவந்து ”அப்பா அக்கவுண்டெண்ட் அனந்தாச்சாரி மாதிரி இருக்கே” என்றான். ”எப்டி இருக்கு” என்றேன். ”டிரெஸ்டு சிக்கன் மாதிரி இருக்கு” என்றான் அஜி. ”நீ வாயைமுடு…அருணா நீ சொல்லு” ”நான் என்னத்த சொல்றது” என்றேன். ”டிரெஸ்டு சிக்கன் மாதிரி இருக்கு” என்றான் அஜி. ”நீ வாயைமுடு…அருணா நீ சொல்லு” ”நான் என்னத்த சொல்றது கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்…”\nநொந்துபோய் தூங்கிக் கொண்டிருந்த சைதன்யாவை எழுப்பினேன். ”பாப்பா, அப்பா எப்டி இருக்கேன் மனசாட்சியை தொட்டு சொல்லணும்” அவள் என்னை ஏற இறங்கப் பார்த்து ”சூப்பரா இருக்கே அப்பா…” என்றாள். போதும். இனி உலகம் என்ன சொன்னால் என்ன மனசாட்சியை தொட்டு சொல்லணும்” அவள் என்னை ஏற இறங்கப் பார்த்து ”சூப்பரா இருக்கே அப்பா…” என்றாள். போதும். இனி உலகம் என்ன சொன்னால் என்ன\n[முதல்பிரசுரம் 2011/ டிசம்பர்/ மறுபிரசுரம்]\nகிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’\nதோசைக்கல்லை புக் ஷெல்பிலே வச்சது யாரு\nஜெ.சைதன்யா :ஓர் எளிய அறிமுகம்\nமை நேம் இஸ் பாண்ட்\nஓர் இலக்கிய நிகழ்ச்சியின் கதை\nTags: அனுபவம், தியோடர் பாஸ்கரன், நகைச்சுவை\nஉண்மைய சொல்லுங்க, மீரா ஜாஸ்மின் எஸ்.ரா விடம் உங்களை அங்கிள் என்று சொன்னதினால் தானே மீசை எடுத்தீர்கள் :) \n[…] பின்பொருநாள் மீசையை எடுத்தேன். அதற்குக் காரணமும் அதே. மீசை எனக்கு மெல்லிய சோர்வுள்ள முகபாவனையை அளித்தது. அதை தினமும் கருப்பாக்குவது என்னால் முடியக்கூடியதல்ல. எடுத்ததும் ஒரு ‘உல்லாச’ முகம் வந்தது. நல்லவிஷயம்தானே. எதைப்பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத, எப்போதும் ஒரு சிரிப்புக்குத் தயாராக இருக்கிற ஊர்சுற்றியின் முகம்.ஆம், அதுதான் நான். […]\nசுந்தர ராமசாமி - நினைவின் நதியில்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-58\nவிழா 2015 கடிதங்கள் 7\nபுன்னகைக்கும் கதைசொல்லி - அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்பட��் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/new-serial-in-newtamilcinemacom/", "date_download": "2019-04-18T14:17:37Z", "digest": "sha1:W6WIXJKSM2HOBQE7OGWUKDPJXQVDBZ2G", "length": 12077, "nlines": 170, "source_domain": "newtamilcinema.in", "title": "குஷ்புவே நமஹ! ஸ்டான்லி ராஜன் எழுதும் புதிய தொடர் விரைவில்! - New Tamil Cinema", "raw_content": "\n ஸ்டான்லி ராஜன் எழுதும் புதிய தொடர் விரைவில்\n ஸ்டான்லி ராஜன் எழுதும் புதிய தொடர் விரைவில்\nஒரு வெள்ளை பேப்பரில் ஒரு கருப்பு புள்ளியை மட்டும் வைத்து, இது பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன்… என்று கேளுங்களேன். நீங்கள் போதும் போதும் என்று சொல்கிற வரைக்கும் எழுதித் தள்ளுவார் ஸ்டான்லி ராஜன். வானத்திற்கு கீழேயிருக்கும் அத்தனை பிரச்சனைகளையும் அலசி கிழித்து விடுகிற அபாரமான எழுத்தாற்றல் கொண்டவர்.\nஊரே ஒன்று சேர்ந்து ஒருவரை போராளி என்று கொண்டாடினால், “அவரை ஏன்யா போராளின்றீங்க உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா” என்று கேள்வி கேட்டு, மேற்படி போராளியின் இன்னொரு முகத்தை எழுதுவார். அந்த கட்டுரையை அவர் முடிக்கும் நேரத்தில், அந்த போராளியின் வாழ்த்து கோஷங்களில் பல ‘வருத்த’ கோஷங்களாக மாறியிருக்கும்.\nஒருவரின் நம்பிக்கையையும் பிடிவாதத்தையும் எழுத்தால் கரைக்கிற திராவகம் அவர். வெறும் எழுத்தாக மட்டும் அது இருக்காது. சமயங்களில் கேள்வியாக இருக்கும். சமயங்களில் பதிலாக இருக்கும். சமயங்களில் தத்துவமாக இருக்கும். பேஸ்புக்கில் இவர் எழுதுகிற எல்லாவற்றுக்கும் பின்னூட்டங்கள் நிறையும். பாராட்டுகள் கொட்டும்.\nஇப்படியெல்லாம் ஒருபுறம் கவனிக்கப்படுகிற இந்த எழுத்தாளர், நம்ம குஷ்புவின் அதிதீவிர ரசிகர் என்பதுதான் ஆச்சர்யம். மீத்தேன் பற்றி சீறிக் கொண்டிருப்பார். நடுவில் யாரேனும் குஷ்பு… என்று கோர்த்துவிட்டால் போதும். அப்புறம் மீத்தேன் வெறும் தேன் ஆகிவிடும். அவ்வளவு பெரிய ரசிகனை, அதே குஷ்புவை எழுத்தால் அர்ச்சனை செய்யச் சொன்னாலென்ன என்று தோன்றியது. நாம் பேசிய ஐந்தாவது நிமிஷத்தில் ஒரு எபிசோடை அனுப்பி வைத்தார். “ஒரே நாளில் பத்து எபிசோட் கூட அனுப்ப ரெடி. நீங்க போடுவீங்களா\nஅந்த அடங்காத ரசிகனின் தீராத வேத மந்திரம்தான் இந்த தொடர். பிடித்திருந்தால் படியுங்கள். பிடிக்கா விட்டாலும் படியுங்கள். அதற்கு ஒரு ரசிகனின் விசில் சப்தத்தை கடந்து போகிற பக்குவம் மட்டும் இருந்தால் போதும்.\nஎதிர்கால மத்திய அமைச்சர் குஷ்பு குஷ்புவே நமஹ 10 -ஸ்டான்லி ராஜன்\n -ஸ்டான்லி ராஜன் எழுதும் புதிய தொடர்\nகுஷ்புவே நமஹ 2 ஸ்டான்லி ராஜன் ஒரு ரசிகனின் பார்வையில் குஷ்பு\nகுஷ்புவே நமஹ 3 – ஸ்டான்லி ராஜன் – “வசூல் ராஜ மாதா குஷ்பு“\nகுஷ்புவே நமஹ 8 -ஸ்டான்லி ராஜன், குஷ்புவை சூழ்ந்த கருமேகங்கள்\nகுஷ்புவே நமஹ 9 -ஸ்டான்லி ராஜன், சதிகார கேள்விகள்\nபலத்த மவுனத்திற்கு பின் வாயை திறந்த ரஜினிக்கு கமல் நன்றி\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nரசிகர்களை பதம் பார்த்த விஜய் சேதுபதியின் செக்யூரிடிகள்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\n என்ன பண்ண காத்திருக்காரோ இளையராஜா\nகட்சித் துவங்கிய கமலின் கதி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் / விமர்சனம்\nஜுலை காற்றில் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/40783-tnahd-recruitment-2018-animal-husbandry-assistant-1573-post.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-04-18T14:16:15Z", "digest": "sha1:ZRQ5R4634BOIJFT3ABVEV32QJMKJVTV5", "length": 9722, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் வேலை | TNAHD Recruitment 2018 – Animal Husbandry Assistant 1573 Post", "raw_content": "\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\nகால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் வேலை\nதமிழகம் முழுவதும் இருக்கும் கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் பணியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். 18 லிருந்து 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். 800-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளது.\nதமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறிப்பிட்டிருக்கும் ஊர்களின் அரசு இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து மாவட்ட கால்நடை பராமரிப்பு அலுவலகங்களுக்கு கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nகுறிப்பு: விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட முழு முகவரியுடன் கூடிய சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையை (ENVELOPE) இணைத்து அனுப்ப வேண்டும். அஞ்சல் உறையை இணைத்து அனுப்பப்படாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.\nபெல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் வாய்ப்பு\nஸ்ரீரங்கம் கோவிலில் 15 கடைகளுக்கு ச��ல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழ்நாட்டில் 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nமுக்கியத்துவம் பெறும் தமிழகம் - அதிகரிக்குமா வாக்கு சதவிகிதம் \nமக்களவை தேர்தல் 2019: இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்கள் \n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nநள்ளிரவு முதல் அமலுக்கு வரும் மீன்பிடி தடைக் காலம்\nராகுலின் ஆவேசமான ஆங்கில பிரச்சாரம்.. அழகு தமிழில் தாங்கிப் பிடித்த பீட்டர் அல்போன்ஸ்\nவிஸ்வரூபம் எடுக்கும் வேலையின்மை : தேசிய அளவிலான பட்டியலில் தமிழகம்\nஎஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் வேலை: 8,653 காலிப்பணியிடங்கள்\nவாக்களித்து ஓட்டலுக்கு போனால் பில்களில் 10 சதவிதம் தள்ளுபடி\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் வாய்ப்பு\nஸ்ரீரங்கம் கோவிலில் 15 கடைகளுக்கு சீல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38403-rajini-fans-twitter-account-open-for-rajini-fans.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-18T14:16:27Z", "digest": "sha1:H6IY6JVWJX4GS5LCEE2KMRHMF7XNYVVA", "length": 9912, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஜினி ரசிகர் மன்றத்திற்காக தனி ட்விட்டர் கணக்கு தொடக்கம் | Rajini Fans twitter Account open for Rajini Fans", "raw_content": "\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்த���ர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\nரஜினி ரசிகர் மன்றத்திற்காக தனி ட்விட்டர் கணக்கு தொடக்கம்\nநடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றத்திற்காக அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற புதிய ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என நேற்று அறிவித்தார். அத்துடன் தனிக்கட்சி தொடங்கி வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து புத்தாண்டு பிறந்த தினமான இன்று தனது வீட்டின் வெளியே வந்து ரசிகர்களுக்கு வாழ்த்துகளை அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இன்று மாலை தனது ரசிகர் மன்றத்திற்காக புதிய இணையதளம் ஒன்றை ரஜினிகாந்த் தொடங்கினார்.\nஅந்த இணையதளத்தில், பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத ரசிகர் மன்ற உறுப்பினர்கள், தங்கள் மன்றத்தின் விபரங்களுடன் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும், தங்களின் பெயர், வாக்களர் அடையாள அட்டை எண் இரண்டையும் ‘ரஜினி மன்றம்’ என்ற பெயரில் இணைக்கச் சொல்லியிருந்தார். இதற்கிடையே ரஜினியின் ரசிகர் மன்றத்திற்காக அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற புதிய ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதனை ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் பின்தொடர்ந்து வருகின்றனர்.\nரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி: ராகவா லாரன்ஸ்\nகடன் வட்டி விகிதத்தை குறைத்து எஸ்பிஐ அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்\"- நடிகர் ரஜினிகாந்த்\nவெளியானது ரஜினியின் 'தர்பார்' போஸ்டர்\nரஜினியின் மகளாக \"பாபநாசம்\" நிவேதா தாமஸ் \n‘கெட்ட பய சார் இந்த காளி’ நடிகர் ரஜினியை வெளிக்கொணர்ந்த மகேந்திர���்\nரஜினிகாந்த் ஜோடியாக மீண்டும் நயன்தாரா\nஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவரிடம் விசாரணை\nபாலிவுட் சினிமாவிற்கு போகிறார் கீர்த்தி சுரேஷ்\n“ரஜினிகாந்த் நல்ல மனிதர்” - தம்பிதுரை பேட்டி\nவிஜயகாந்திடம் உடல்நலம் மட்டுமே விசாரித்தேன்: ரஜினிகாந்த்\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி: ராகவா லாரன்ஸ்\nகடன் வட்டி விகிதத்தை குறைத்து எஸ்பிஐ அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Cell+Phone?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-18T14:24:37Z", "digest": "sha1:I2NZJUTTMM2Z6AKBT6HT6CCCJJ54TAQO", "length": 9328, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Cell Phone", "raw_content": "\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாக��யுள்ளன\nவேலூரில் 4 இடங்களில் அரசு விடுமுறை ரத்து\n“தேர்தல் ரத்து என்பது ஜனநாயக படுகொலை” - துரைமுருகன் ஆதங்கம்\nவேலூரில் தேர்தலை ரத்து செய்ய உத்தரவிடவில்லை: தேர்தல் ஆணையம்\nவாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை\nராகுல் தலையில் தெரிந்த பச்சை நிற ஒளி செல்போனில் இருந்து வந்தது - உள்துறை அமைச்சகம்\nராகுல் காந்தியைக் கொல்ல சதி\nபாஸ்வேர்டை தவறாக கிறுக்கிய குழந்தை - 48 வருடங்கள் முடங்கிய ஐ-பேட்\n - தர மறுத்த மாணவிக்கு வெட்டு\nஏப்ரல் 10ல் வெளியாகிறது புதிய “ரியல்மி யு1” - விலை, சிறப்பம்சங்கள் \nரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்..\n‘பி.எம்.நரேந்திர மோடி’ படத்திற்கு தடையில்லை - டெல்லி உயர்நீதிமன்றம்\nஐ போன் ட்விட்டருக்கு 'டார்க் மோட் லைட்ஸ் அவுட்' ஆப்ஷன் அறிமுகம்\n’போலீசார் என் வீட்டை கண்காணிக்கிறார்கள்’: நடிகை சுமலதா புகார்\nசிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ2 கோடி நிதி அளித்தது சிஎஸ்கே\nஇதுவரை செல்போன் கூட இல்லாமல் இருக்கும் திமுக சட்டமன்ற வேட்பாளர்\nவேலூரில் 4 இடங்களில் அரசு விடுமுறை ரத்து\n“தேர்தல் ரத்து என்பது ஜனநாயக படுகொலை” - துரைமுருகன் ஆதங்கம்\nவேலூரில் தேர்தலை ரத்து செய்ய உத்தரவிடவில்லை: தேர்தல் ஆணையம்\nவாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை\nராகுல் தலையில் தெரிந்த பச்சை நிற ஒளி செல்போனில் இருந்து வந்தது - உள்துறை அமைச்சகம்\nராகுல் காந்தியைக் கொல்ல சதி\nபாஸ்வேர்டை தவறாக கிறுக்கிய குழந்தை - 48 வருடங்கள் முடங்கிய ஐ-பேட்\n - தர மறுத்த மாணவிக்கு வெட்டு\nஏப்ரல் 10ல் வெளியாகிறது புதிய “ரியல்மி யு1” - விலை, சிறப்பம்சங்கள் \nரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்..\n‘பி.எம்.நரேந்திர மோடி’ படத்திற்கு தடையில்லை - டெல்லி உயர்நீதிமன்றம்\nஐ போன் ட்விட்டருக்கு 'டார்க் மோட் லைட்ஸ் அவுட்' ஆப்ஷன் அறிமுகம்\n’போலீசார் என் வீட்டை கண்காணிக்கிறார்கள்’: நடிகை சுமலதா புகார்\nசிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ2 கோடி நிதி அளித்தது சிஎஸ்கே\nஇதுவரை செல்போன் கூட இல்லாமல் இருக்கும் திமுக சட்டமன்ற வேட்பாளர்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/kitchen-cabinet/20766-kitchen-cabinet-13-04-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-04-18T14:16:03Z", "digest": "sha1:LJD7X5F4UH6LNLIVWFTOGUML6IIBQWDX", "length": 5134, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 13/04/2018 | Kitchen Cabinet - 13/04/2018", "raw_content": "\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\nகிச்சன் கேபினட் - 13/04/2018\nகிச்சன் கேபினட் - 13/04/2018\nகிச்சன் கேபினட் - 17/04/2019\nகிச்சன் கேபினட் - 17/04/2019\nகிச்சன் கேபினட் - 15/04/2019\nகிச்சன் கேபினட் - 12/04/2019\nகிச்சன் கேபினட் - 11/04/2019\nகிச்சன் கேபினட் - 10/04/2019\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் ப���ியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/23125", "date_download": "2019-04-18T14:42:08Z", "digest": "sha1:A7PXMCIVG5JSGGOZXS7LIBHEOXKIBOLY", "length": 16967, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "எமது கொள்கையே மோதலுக்கு காரணம் | Virakesari.lk", "raw_content": "\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nஎல்லை நிர்ணய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் - ஹர்ஷன ராஜகருணா\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து \"டிக் டாக்\" செயலி நீக்கம்\nஎமது கொள்கையே மோதலுக்கு காரணம்\nஎமது கொள்கையே மோதலுக்கு காரணம்\nசாதா­ரண விட­யங்கள் என கருதி கைவிட்ட அர­சியல் விட­யங்­களே இறு­தியில் மிகப்­பெ­ரிய அழிவை ஏற்­ப­டுத்­தி­யது. வடக்கு, கிழக்கு ஆயுத மோத­லுக்கும் இளைஞர் புரட்­சிக்கும் எமது அர­சியல் கொள்­கையே கார­ண­மாக அமைந்­தது என்று நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ தெரி­வித்தார்.\nஇவற்றை மாற்­றி­ய­மைக்க நல்­ல­தொரு வாய்ப்பு கிடைத்­துள்­ளது. இன­வாதம் என்­பதை விடுத்து இன ஐக்­கி­யத்தில் இலங்­கை­யர்கள் என்ற அடிப்­ப­டையில் முன்­செல்ல வாய்ப்­புகள் ஏற்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்­பிட்டார்.\nஅர­சியல் மற்றும் அர­சியல் தலை­மைத்­துவம் தொடர்­பி­லான கற்­கைக்­கான ஆரம்ப நிகழ்வு நேற்று இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் இடம்­பெற்­றது. இதில் அதி­தி­யாக கலந்­து­கொண்ட அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக்ஷ மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,\nஇந்த நாட்டில் இன­வாதம் பல­ம­டைய டொனமூர் அர­சியல் அமைப்பே கார­ண­மாக அமைந்­தது. வெளி­நாட்­ட­வரின் கொள்­கையில் இலங்­கையில் இன­வாதம் பலப்­ப­டுத்­தப்­��ட்­டது என்­பதே உண்­மை­யாகும். இதனை இன்றும் நாம் அனு­ப­வித்து வரு­கின்றோம். பிரித்­தா­னிய ஆதிக்­க­வா­திகள் இந்த கொள்­கையை வேண்­டு­மென்றே இலங்­கையில் உரு­வாக்­கினர். அவர்­க­ளது ஆதிக்­கத்தை தக்­க­வைக்க இதனை முன்­னெ­டுத்­தனர். அவர்கள் உரு­வாக்­கிய இன­வாத, பிரி­வி­னை­வாத கொள்­கையில் இருந்து மீண்டு எழ­மு­டி­யாத நிலையில் இன்றும் அதில் இருந்து தப்­பிக்க நாம் முயற்­சித்து வரு­கின்றோம்.\nஉலகில் எங்கும் இல்­லாத அளவில் இலங்­கையில் மட்­டுமே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இன அடிப்­ப­டையில் தெரிவு செய்ய வேண்டும் என்ற கொள்­கையை உரு­வாக்­கிக்­கொ­டுத்­தனர். ஒவ்­வொரு இனத்­த­வ­ருக்கும் தனித்­த­னி­யாக பிரித்து வைக்­கப்­பட்ட அர­சியல் கொள்கை உரு­வாக்­கப்­பட்­டது. இவ்­வாறே ஜன­நா­யகம் எமது நாட்டில் உரு­வாக்­கப்­பட்­டது.\nஇந்த கொள்கை வேறு எந்த நாட்டில் இருக்­கின்றதா என்­பது எனக்கு தெரி­யாது. இந்த அர­சியல் செயற்­பாடே இலங்­கையில் இளைஞர் கிளர்ச்சி, வடக்கு கிழக்கின் யுத்தம், இன­வாத முரண்­பா­டுகள் அனைத்­திற்கும் கார­ண­மாக அமைந்­தது. சிறிய முரண்­பா­டுகள் என கருத்தி கைவிட்ட பிரச்­சி­னைகள் இறுதியில் மிகப்­பெ­ரிய அழிவு வரையில் சென்­ற­மையே உண்­மை­யாகும். இன்றும் நாம் இன­வா­தத்தை அடிப்­ப­டை­யாக வைத்தே அர­சியல் முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.\nஎமது பிரி­வி­னை­வாத அர­சியல் நகர்­வு­களே இன்­று­வ­ரையில் தீர்வு ஒன்றை சிந்­திக்க முடி­யாத நிலை­மைக்கு தள்­ளியுள்ளது. இவற்றில் இருந்து விரை­வாக மீள வேண்டும். இப்­போதும் இவை சாதா­ரண பிரச்­சி­னைகள் என கரு­தினால் பாரிய அழிவில் முடி­வ­டையும்.\nபுகழைத் தேடும் அர­சியல் பயணம் நாட்­டுக்கு ஒரு­போதும் பொருந்­தாது. ஆனால் இன்று இலங்கை இந்த நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. அதற்கு விருப்பு அர­சியல் கொள்­கையே பிர­தான கார­ண­மாகும். இன்று இலங்­கையில் மூன்று அர­சியல் செயற்­பா­டுகள் உள்­ளன.\nபாரா­ளு­மன்ற அர­சியல், மாகா­ண­சபை அர­சியல், பிர­தே­ச­சபை அர­சியல் என மூன்று அர­சியல் உள்­ளன. ஆனால் இன்று அவை அனைத்தும் ஒன்­றாக மாறி­யுள்­ளது. இதில் இருந்து எம்மால் விடு­பட முடி­யாத நிலையில் உள்ளோம். இப்­போது இவற்றை மாற்­றி­ய­மைக்க வாய்ப்பு கிடைத்­துள்­ளது. இன­வாதம் என்­பதை விடுத்து இன ஐக்­கி­யத்தில் இலங்­கை­யர்கள் என்ற அ���ிப்­ப­டையில் முன்­செல்ல வாய்ப்புகள் அமைந்துள்ளன. நாம் எமது நாட்டுக்காகவும். மக்களுக்காகவும், நாட்டின் வளங்களுக்ககவும் அரசியல் செய்கின்றோம். இனிவரும் இளம் அரசியல் பரம்பரையும் இதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்பதே எம் அனைவரதும் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nஐக்கிய அரபு அமீரகத்தில், பிரபல பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் களியாட்டத்தில் பங்கேற்றிருந்த வேளை கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்ப்ட்ட சிங்கள பாடகர் நதீமல் பெரேராவிடம் சி.ஐ.டி. நேற்று விஷேட விசாரணை ஒன்றினை முன்னெடுத்தது.\n2019-04-18 19:44:05 விசாரணை பொலிஸ் கட்டுநாயக்க\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் வைத்து பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் களியாட்டத்தில் கலந்துகொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட நிலையில் டுபாயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இருவரை டுபாய் இன்று நாடு கடத்தியது.\n2019-04-18 19:28:17 கஞ்சிபானை இம்ரான் நாடு கடத்தல் டுபாய்\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nதாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை நடக்கும் என்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயாராக இருப்பதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்இன்று முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டபோது இதனை தெரிவித்தார்.\n2019-04-18 19:15:13 புத்தாண்டு ஆளுநர் போர்\nஎல்லை நிர்ணய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் - ஹர்ஷன ராஜகருணா\nதொகுதிகளின் எல்லை நிர்ணயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீரத்துக்கொண்டு அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை மிக விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.\n2019-04-18 18:58:41 எல்லை நிர்ணய பிரச்சினை மாகாண சபைத் தேர்தல் ஹர்ஷன ராஜகருணா\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டு தற���போது டுபாயில் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ள பிரபல பாதாள உலகத் தலைவனான மாகந்துரே மதூஷின் சொத்து விபரங்கள் தொடர்பில் சி.ஐ.டி. ஊடாக விசாரணைகளை முன்னெடுக்க தீர்மனைக்கப்ப்ட்டுள்ளது.\n2019-04-18 18:55:54 டுபாய் விசாரணை மாத்தறை\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\nயாழ்-மீசாலை பகுதியில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77357/tamil-news/Pooja-hegde-turn-as-glamout.htm", "date_download": "2019-04-18T15:01:29Z", "digest": "sha1:CFR2W5CKKGLUWF44GYZWNSGMIOFGQA7G", "length": 10122, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கவர்ச்சியில் புதிதாகச் சேர்ந்த பூஜா ஹெக்டே - Pooja hegde turn as glamout", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகவர்ச்சியில் புதிதாகச் சேர்ந்த பூஜா ஹெக்டே\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசமூக வலைத்தளங்களை எதற்குப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ தங்களது உடல் அழகை வெளிப்படுத்த பல நடிகைகள் பயன்படுத்தி வருகிறார்கள். அடிக்கடி புகைப்படங்களை எடுத்து அதைப் பதிவிடுவது அவர்களுக்கு வழக்கமாக இருக்கிறது. எமி ஜாக்சன், சமந்தா, திஷா பதானி, ராய் லட்சுமி உள்ளிட்டோர் அதை அடிக்கடி செய்வார்கள்.\nஎமி ஜாக்சன் தாய்மை அடைந்த பின்னும் அப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமந்தா உடற்பயிற்சி புகைப்படங்களைக் கூட வெளியிடுவார். அவர்கள���ு வரிசையில் புதிதாக பூஜா ஹெக்டேவும் சேர்ந்திருக்கிறார்.\nதமிழில் 'முகமூடி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே, ஹிந்தி, தெலுங்கு என பிஸியாக இருந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்தப் புகைப்படத்தை லைக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஏப்ரல் 19 போட்டியில் 3 படங்கள் இழந்த பெயரை மீட்பாரா ஓவியா.\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/app", "date_download": "2019-04-18T14:59:48Z", "digest": "sha1:TM75YEM4IWT4MK6BDKGQ25U4PMFMWAO5", "length": 11719, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest App News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇக்காட்டனா சூழலில் சிக்கும் பெண்களுக்கு ஏர்டெல் அறிவித்தது புதிய வசதி.\nஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வேண்டி புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது என்று தான் கூறவேண்டும். இந்நிலை��ில் பெண்கள் பாதுகாப்புக்கு வேண்டி மை சர்க்கிள் என்ற மொபைல்...\nலேண்ட்லைன் போன் மூலம் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி\nஉலகில் உள்ள முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் தற்போது 1.5 பில்லியன் பயனாளிகளுடன் உள்ளது. மெசேஜ் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதில் பெ...\nநிஜ துப்பாக்கி பயன்படுத்தி டிக்டாக் வீடியோ: இளைஞர் பலி.\nபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்று டிக்டாக் செயலியையும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் என்று மட்டும் இல்லாமல் வயது வித்தியா...\nஇளைஞருடன் நாய்பேசி அசத்திய கவுண்டமணி செந்தில் டப்ஸ்மேட்ச்: வைரல் வீடியோக்கள்.\nஇளைஞர் ஒருவர் டிக் டாக் ஆப்பில் வித்தியாசமான முறையில் ட்ப்ஸ்மேட்ச் செய்து அசத்தியுள்ளார். இந்த காட்சிகள் அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வரு...\nடிக்டாக்கில் பெண்ணுடன் இந்தியில் ரொமான்ஸ்-வசமாக சிக்கிய பாக்.வீரர்.\nடிக்டாக் ஆப் இந்தி பாடலுக்கு இளம் பெண்ணுடன் காதல் ரசம் சொட்ட சொட்ட பாகிஸ்தான் வீரர் ஒருவர் டப்ஸ் ஸ்மேச் செய்துள்ளார். {image-maxresdefault-1554368555.jpg tamil.gizbot.com} இந்த பாடல...\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஸ்பார்க் ஆப் அறிமுகம்.\nகூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்று தான் கூறவேண்டும், அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு இன்பாக்ஸ் பை ஜிமெயில் மின்னஞ்சல...\nபெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதால் ரூ.200 இழப்பீடு வழங்கிய ஸ்விக்கி. என்ன கொடுமை சார் இது.\nடோர் ஸ்டேப் டெலிவரி செய்யச் சென்ற ஸ்விக்கி ஊழியர் மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வாடிக்கையாளருக்கு ஸ்விக்கி நிற...\nபோலி செய்திகளுக்கு ஆப்பு வைக்கும் வாட்ஸ் ஆப்.\nசமூகவலைதள நிறுவனங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது போலி செய்திகள். {image-whatsappbetachecks-3-1552906935.jpg tamil.gizbot.com} வைரல் எனும் பெயரில் வேகமாக தகவல் மற்றும் செய்தி...\nடிக்டாக் செயலியில் \"அந்த\" வசதி அறிமுகம்.\nடிக்டாக் செயலியை உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று சில இடங்களில் கோரிக்கைகள் வந்த வண்ணம் உ...\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய ஆப்: மக்கள் வரவேற்ப்பு.\nஇப்போது கோடைக்காலம் என்பதால் அனைத்து பகுதிகளிலும் அதிகளவில் குடிநீர் சிக்கல் ஏற்படும், இ��ற்கு தீர்வு காணச் சென்னை மெட்ரோ குடிநீர் வழங்கல் மற்றும...\nஓட்டுக்கு பணம் கொடுத்தால் சிக்கவைக்க ஒரு ஆப் அறிமுகம்.\nஇந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் தேர்தல் பற்றிய பேச்சே அதிகமாக பேசப்படுகிறது, குறிப்பாக கூட்டணி அமைப்பத்தில் அனைத்து கட்சியினரும் அதிக ஆர்வம...\nபெண்களை கண்காணிக்கும் மொபைல் அப்ளிகேஷன்-நீக்க கூகுள் மறுப்பு.\nபெண்களை கண்காணிக்கும் மொபைல் அப்ளிகேஷன் கூகுள் நிறுவனத்தால், வழங்கப்பட்டுள்ளது. இதை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=2055", "date_download": "2019-04-18T14:46:37Z", "digest": "sha1:4RAUX7MB2U77AJQNPOE3Y4E44TF4KWLI", "length": 14767, "nlines": 84, "source_domain": "theneeweb.net", "title": "வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் ஒருமாத காலத்திற்குள் பதிவு செய்யுமாறு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை – Thenee", "raw_content": "\nவட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் ஒருமாத காலத்திற்குள் பதிவு செய்யுமாறு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை\nவடக்கு தனியார் கல்வி நிலையங்களுக்கான பணிப்புரை\nவட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் ஒருமாத காலத்திற்குள் பதிவு செய்யுமாறு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.\nஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் உரிமையாளர்கள் தமது கல்வி நிலையங்கள் தொடர்பான முழுமையான தகவல்களையும், கல்வி நிலையம் அமைந்திருக்கும் காணி தொடர்பான முழுமையான தகவல்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் பதிவு செய்ய வேண்டும்.\nஇதற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தினை வட மாகாணத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk இல் நாளைமுதல் பெற்றுக்கொள்ள முடியும்.\nஅத்துடன் இது தொடர்பான மேலதிக தகவல்களை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் 0212 23 13 43 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, வட மாகாணத்தின் நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு அண்மையில் பொருத்தப்பட்டுள்ள பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான பிரசார பதாதைகளில் அவை பிரசாரப்படுத்துவதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டபோது வழங்கப்பட்ட அனுமதி இலக்கங்களையும் இணைத்து காட்சிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரையிலும் அந்த அனுமதி இலங்கங்கள் இல்லாது காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகளில் அவற்றை இணைத்துக் கொள்வதற்கு பதாதைகளை காட்சிப்படுத்திய நிறுவனத்தினர் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇதேநேரம், காட்சிப்படுத்துவதற்கான அனுமதிக்காலம் முடிவடைந்தும் இன்னும் அகற்றப்படாத பிரசார பதாதைகளை உரிய தரப்பினர் இரண்டு வாரங்களுக்குள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஅவ்வாறு அகற்றப்படாத மற்றும் தகவல்களை இணைத்துக் கொள்ளாத பதாதைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார் என ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nவெள்ளநீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யம் பணியில் படையினர்\nசிறிலங்கா சுதந்திர கட்சி, 2019ம் ஆண்டின் பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பின் போது, அதற்கு எதிராக வாக்களிப்பார்கள்\nஜனாதிபதியால் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்\nயாழ்ப்பாணத்தில் இன்று நடந்த வாள்வெட்டுச் சம்பவம்\nஎதிர்வரும் தேர்தல் முடிவுகளை அனைவரும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றனர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nவடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிக்க ஆணைக்குழு அமைக்கப்பட மாட்டாது\nவிடுமுறை நாட்களில் மாவட்ட வைத்தியசாலை 12 மணி வரை திறந்திருக்கும்\nநீர் வழங்கல் திட்டங்களினால் கடந்த மூன்றரை வருடங்களில் 300 பில்லியன் ரூபாவை கடனாக செலுத்தவேண்டியுள்ளது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகண்டி பழைய போகம்பரை சிறைச்சாலைக்கு முன்னால் இரு பேருந்துகளில் சிக்கி உடல் சிதறி பலியான இளைஞர்\n98 வீடுகள் பயனாளர்களிடம் ஒப்படைப்பு\nமுன்னாள் பாராளுமன்ற சந்திரகுமாரின் தந்தை காலமானார்\nமகாபொல சகாய நி��ியத்தினூடாக கொடுக்கப்படுகின்ற மானியத்தை இரு மடங்காக கூட்டியிருக்கின்றோம் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.\nகரைச்சி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவரும் பிணையில் விடுதலை\nஇரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்\nகாணாமல் போனவர்களுக்கான சான்றிதழை வழங்க நடவடிக்கை\n← இந்த தேசமும் இந்த மொழியும் இந்த மக்களும் என் பொறுப்பே”\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வ���்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/08/blog-post_29.html", "date_download": "2019-04-18T14:16:09Z", "digest": "sha1:DSRLRU55RQQDFOACCTJZ3RQ6VOR37ABB", "length": 28025, "nlines": 238, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: பிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் (படங்கள்)", "raw_content": "\nஅதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி உதவியாளர் அயூப்கான...\nஅதிரையில் ESC மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி கோலா...\nஅதிராம்பட்டினத்தின் வறண்ட குளங்களுக்கு தாமதமின்றி ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ 'அனிஜா ஸ்டோர்' இப்ராகிம் மரைக்காயர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகக...\nதஞ்சை மாவட்டத்தில் ஆளில்லா சிறு விமானம் மூலம் வெள்...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர் சீராக வழங்க அலுவலர்களு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா பாத்திமா (வயது 76)\nமேலத்தெருவில் மழை நீர் வடிகால் ~ தார் சாலை அமைத்து...\nஉலமா சபை சார்பில் கேரளத்துக்கு ரூ.2.45 லட்சம் வெள்...\nமரண அறிவிப்பு ~ அப்துல் ஜப்பார் (வயது 65)\nபிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் ந...\nஅதிராம்பட்டினத்திற்கு இன்று (ஆக.28) தண்ணீர் திறப்ப...\nகால்பந்து மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாண...\nமரண அறிவிப்பு ~ 'கறிக்கடை' ஹாஜா முகைதீன் (வயது 61)...\nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் (AAF) மூன்றாம் கா...\nமரண அறிவிப்பு ~ ஜரீனா அம்மாள் (வயது 55)\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை \nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் TARATDAC அமைப்பினர் ...\nவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் காதிர் முகைதீன...\nவர்த்தக கழக நிர்வாகியாக 'நிருபர்' எஸ்.ஜகுபர் அலி த...\nஅதிரை அருகே வறண்டு காணப்படும் செல்லிக்குறிச்சி ஏரி...\nகால்பந்து மாநிலப் போட்டிக்கு காதிர் முகைதீன் பள்ளி...\nஅதிரை ஜாவியா ரோடு ~ நடுத்தெரு ~ சேர்மன் வாடி வரையி...\nதுபைக்கு வேலைக்கு சென்ற கணவர் 20 ஆண்டுகளாக ஊர் திர...\nஅதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 6 ஆம் ஆண்டு பெருந...\nதண்ணீர் கேட்டு பட்டுக்கோட்டையில் போராட்டம் நடத்திய...\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா ஷஃப்ரின் (54) வஃபாத...\nநாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நிதி வசூல்\nதஞ்சை மாவட்ட வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஅதிரை அருகே வறண்டு காணப்படும் ஏரி, குளங்களை இந்திய...\nமதங்களை உடைத்த மனித ந��யம் \nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nமரண அறிவிப்பு ~ மு.அ முகம்மது இக்பால் (வயது 68)\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக் குழந்தைகளின் குதூகலப்...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் நடந்த திடல் தொ...\nஅதிரையில் ஈத் கமிட்டி நடத்திய திடல் தொழுகையில் திர...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந...\nஜப்பானில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Folsom) அதிரை பிரமுகர்களின்...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சாண்ட்ட க்ளாரா) அதிரை பிரமு...\nதாமரங்கோட்டை பகுதியில் தண்ணீர் செல்லும் பாதையில் ப...\nசவுதி ரியாத்தில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nசவூதி - ஜித்தா வாழ் அதிரையரின் பெருநாள் சந்திப்பு ...\nலண்டன் குரைடனில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (பட...\nஅபாகஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரிலியண்...\nகீழத்தெரு பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புத...\nஅதிரையில் முதல்கட்டமாக 5 குளங்களுக்கு தண்ணீர் திறந...\nமரண அறிவிப்பு ~ M.S அப்துர் ரஹீம் (வயது 65)\nஅதிரையில் நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்...\nமரண அறிவிப்பு ~ சம்சாத் பேகம் (வயது 56)\nஅதிரையில் CBD சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் தி...\nதண்ணீர் திறந்து விடக்கோரி அதிரையில் ஆக.23 ந் தேதி ...\nகேரளா வெள்ள பாதிப்பில் மக்கள் மீள அதிராம்பட்டினம் ...\nதரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் மக்தப் மதர...\nஅதிரை அருகே தண்ணீர் வராததைக் கண்டித்து விவசாயிகள் ...\nஅதிரையில் குர்பானி ஆடு கிலோ ரூ.250 க்கு விற்பனை\nஅதிரையில் முஸ்லீம் லீக் சார்பில் கேரளா வெள்ள நிவார...\nஅதிரையில் TNTJ சார்பில் கேரளா வெள்ள நிவாரண நிதி ரூ...\nஅதிரையில் எஸ்டிபிஐ சார்பில் கேரளா வெள்ள நிவாரண நித...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஉலக அளவிளான வலுதூக்கும் போட்டியில் பங்கேற்கும் மாண...\nசிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை ப...\nஅப்துல் ரஹீம் (58) ஆயுட்கால மருத்துவ சிகிச்சைக்கு ...\nபிலால் நகரில் அதிரை அமீன் இல்லத் திருமணம் (படங்கள்...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சுதந்தி...\nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளியில் சுதந்திர தின வ...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் சுதந்திர தின விழாக்...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்த...\nECA சிபிஎஸ்இ பள���ளியில் சுதந்திர தின விழாக் கொண்டாட...\nஅதிரையில் முஸ்லீம் லீக் சார்பில் சுதந்திர தின விழா...\nஅதிரையில் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் இந்த...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் சுதந்திர தின விழாக...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக் கல்லூரியில் சுதந்தி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சுதந்திர தின விழாக் கொ...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சுதந்திர தின விழ...\nஇந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு...\nஇந்தியன் நேஷனல் ஆர்மியில் அதிரை சகோதரர்கள்\nசேண்டாக்கோட்டை பகுதியில் ஆற்று நீர் வருகை ~ ஆட்சிய...\nஅதிரை அருகே CFI உறுப்பினர் சேர்க்கை முகாம் (படங்கள...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி அறிவியல் கண்காட்சி...\nகீழத்தெரு அல் நூருல் முகம்மதியா இளைஞர் நற்பணி மன்ற...\nசிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற செப்.30 ந்தேத...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் கேட்டு நீர்நிலை ...\nஅதிரையில் காது கேளாத~ வாய் பேசாதோருக்கான சைகை மொழி...\n'அதிரை மேம்பாட்டுச் சங்கமம்' செயற்குழு ஆலோசனைக் கூ...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் தொடக்கம்:...\nTNPSC தோட்டக்கலை அலுவலர்களுக்கான போட்டித் தேர்வு: ...\nதண்ணீர் செல்லும் பாதைகளில் ஆட்சியர் ஆய்வு (படங்கள்...\nTARATDAC மாவட்டத் தலைவராக அதிரை ஏ.பஹாத் முகமது தேர...\nதுபையில் அதிரை பிரமுகரின் 'TOP LASSI SHOP' புதிய ந...\nதுபையில் TNTJ அதிரை கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nதண்ணீர் வராததைக் கண்டித்து பட்டுக்கோட்டையில் டவரில...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி RN கனி (வயது 90)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nபிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் (படங்கள்)\nகாரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவடைந்து உள்ளது. அதன் எஞ்சிய பகுதியான, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.\nபட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம் வழியாக திருத்துறைப்பூண்டி வரையிலான சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில், பட்டுக்கோட்டை ~ அதிராம்பட்டினம் ~ முத்துப்பேட்டை செல்லும் பாதையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகத் தண்டவாளங்கள் அகற்றிவிட்டு நிரந்தர தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு வருகிறது.\nஇதில், காரைக்குடி ~ திருவாரூர் வழித்தடத்தில் அமைந்துள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணியின் தற்போதைய நிலவரம் பற்றிய செய்தி துளிகள்...\n1. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் 80 சதவித கட்டுமானப்பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளது எனவும், எஞ்சிய அனைத்து பணிகளும் வரும் செப்டம்பர் 15 க்குள் நிறைவு பெற உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.\n2. பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரையிலான ரயில்வே பாதையில் சிக்னல் கேபிள் புதைக்கும் பணி தற்போது நடந்து வருகின்றன.\n3. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைமேடை-1, நடைமேடை-2 ஆகியவற்றில் தளங்கள் அமைப்பதற்கு காங்கிரட் சிமெண்ட் தட்டுகள் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.\n4. அதிராம்பட்டினம் நிலையம் அருகே கடலுக்கு செல்லும் சாலை, ஏரிப்புறக்கரை ரயில்வே சாலை, ஈஸ்ட் கோஸ்ட் சாலை பிலால் நகர் ரயில்வே பாதை ஆகியவற்றில் கேட் கீப்பர் அறைகள் மற்றும் கேட் அமைக்கும் பணியின் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது.\n5. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் டிக்கட் கவுண்டர் அறை, நுழைவாயில் ரவுண்டான உள்ளிட்ட கட்டுமானப் பண��கள் நடந்து வருகிறது.\n6. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், பிளாட் பார்ம்-1 ல் மேற்கூரை அமைக்கும் பணிக்காக தூண்கள் மற்றும் பர்லின் ஷெல்டர் பொருத்தும் பணிகள் மற்றும் நடைமேடை-1, நடைமேடை-2 ஆகியவற்றை இணைக்கும் மேல் படிக்கட்டு நடைமேடை பணி கிரேன் இயந்திரம் உதவியோடு நடந்து முடிந்துள்ளது. இதன்பின்னர், மேல் கூரை பகுதியில் சீட் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.\n7. அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளப் பாதையில் லாரிகள் மூலம் ஜல்லிகள் நிரப்பட்டு வருகின்றன.\n8. வாகன நெருக்கடியை தவிர்க்க, ரயில் நிலையத்தின் மற்றொரு பிரதான நுழைவுப் பாதையாக ஈஸ்ட் கோஸ்ட் சாலை கல்லூரி முக்கம் வழியாக கடற்கரைச் செல்லும் பள்ளிக்கூட சாலையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n9. அதிரை ரயில் நிலையத்தில் நடந்து வரும் கட்டுமானப்பணிகளை சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி நிர்வாக பொறியாளர்கள் பி. செல்வம், பூபதி ஆகியோர் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.\n10. பிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணிகளை தினமும் ரயில் பயணிகள், பொதுமக்கள் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி, இந்த வழித்தடத்தில் சென்னை செல்ல அதிவேக ரயில் போக்குவரத்து சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் விருப்பமாக இருந்து வருகிறது.\nLabels: அதிரை ரயில் நிலையம்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத��துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/category/education/page/45", "date_download": "2019-04-18T15:27:00Z", "digest": "sha1:SHR6LYLLM2DX6SUJE4YHSPSEGPANRCRB", "length": 17768, "nlines": 90, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கல்வி – Page 45 – Jaffna Journal", "raw_content": "\nபுலமைப்பரிசில் பரீட்சை; யாழ். மாவட்டத்தில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் அபிராம் முதலிடம்\nநடத்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைப் பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளதையடுத்து முடிவுகளின் படி யாழ் மாவட்டத்தில் இம்மாணவன் 193 புள்ளிகளைப்பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.\tRead more »\nஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகள் வெளியீடு\n2012ம் ஆண்டிற்குரிய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் அதன் அடிப்படையில் சகல மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.ஆகஸ்ட் மாதம் 26 ம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் நாடு பூராகவும் அமைக்கப்பட்ட...\tRead more »\nக.பொ.த உயர்தர பரீட்சையின் திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு\n2011 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் திருத்தப்பட்ட தேசிய மற்றும் மாவட்ட மட்ட தரவரிசை பட்டியல் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக இதனை பார்வையிடலாமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\tRead more »\nவரைகலை நிபுணர் ஆன்ரோ பீற்றர் இயற்கை எய்தினார்\nஇந்தியாவை சேர்ந்த கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், CSE, SoftView நிறுவனத்தின் நிறுவுநரும்,கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும் கணினி வரைகலை நிபுணரும் தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆர்வலரும் பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆன்ரோ பீற்றர் இன்று(12.07.2012) அதிகாலை 3 மணியளவில��� மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். இறக்கும்போது இவருக்கு...\tRead more »\n2011 (உ/த) பரீட்சை வெட்டுப்புள்ளி பட்டியலை ரத்துச் செய்து பழைய, புதிய பாடத் திட்டங்களுக்கு இஸட் புள்ளி பட்டியலை தயாரிக்க உத்தரவு\n2011ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பாக வெளியிடப்பட்ட இஸட் புள்ளி பட்டியலை இரத்துச் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.ஏற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிவிபர முறைமைகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் , பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு தனித்தனியாக இஸட் புள்ளி பட்டியல்களை மீண்டும் கணிப்பீடு...\tRead more »\nவட மாகாண தமிழ்த்தினப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு முதலிடம்\nவடமாகாண தமிழ்த்தினப் போட்டியில் யாழ். மாவட்டம் 202 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டத் தமிழ்த் தினப்போட்டிகள் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.\tRead more »\nவடக்கின் கல்வி நிலை வீழ்ச்சி\nஅண்மையில் வெளியான சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை வீழ்ச்சி கண்டுள்ளமை தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலும் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் வீதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தை 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.பரீட்சை முடிவுகள் தொடர்பாக...\tRead more »\n2011ஆம் ஆண்டு நடைபெற்ற கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் யாழ் இந்துவின் 15 மாணவர்களுக்கு 9A சித்திகள்.வேம்படியில் 18 மாணவிகளுக்கு 9A சித்திகள்\n2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரியில் இருந்து தோற்றிய 231 மாணவர்களில் 15 மாணவர்களுக்கு 9A சித்திகள் கிடைத்துள்ளன.வேம்படி மகளிர்கல்லூரியில் 18 மாணவிகளுக்கு 9A சித்திகள் கிடைத்துள்ளன. மேலதிக பெறுபேறுகள் விரைவில்….\tRead more »\nJUICE-2012 இற்காக யாழ் பல்கலைக்கழகத்தினால் ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளது\n”போருக்கு பிந்தைய சூழலில் திறன் அபிவிருத்தி ” என்ற தொனிப்பொருளில் யாழ் பல்கலைக்கழகம் வரும் ஜூலை 20ம் திகதி நடாத்தவிருக்கும் மாநாட்டுக்காக ஆய்வுக்கட்டுரைகள் கோரப்பட்டிருக்கிறது பட்டியலிடப���பட்ட துறைகளில் இதுபற்றி ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலதிக தகவல்களை http://www.jfn.ac.lk/juice2012/ இல் பார்வையிடலாம்.பல்கலைக்கழக மாணவர்கள்...\tRead more »\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் யாழ். இந்து மாணவனுக்கு தங்கப்பதக்கம்\nகொழும்பில் அண்மையில் இயற்கை பண்பாட்டு மரபுவளப் பாதுகாப்பு மையம் நடத்திய பசுமை அமைதி விருதுப் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர் ஒருவர் வடமாகாண ரீதியில் முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.யாழ். இந்துக் கல்லூரி மாணவரான செங்கதிர்ச்செல்வன் சேந்தன் என்ற மாணவனே வட மாகாண...\tRead more »\nகனவுகள் வளர்த்திடுவோமே பாடலுடன் Dr.A.P.J. Abdul kalam இன் யாழ் இந்துக் கல்லூரிக்கான விஜயம் பற்றிய ஒளித் தொகுப்பு\nயாழ் இந்துக் கல்லூரி மாணவர்களால் அண்மையில் வெளியிடப்பட்ட சங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள பாடல் ”கனவுகள் வளர்த்திடுவோமே..புதிய கலைகள் வளர்த்திடுவோமே..இந்துவின் மைந்தராய் இமையத்தை வென்றிடவேண்டும்.”எனும் பாடல். இப்பாடலில் Dr.A.P.J. Abdul kalam ,இன் “இளைஞர்களே கனவு காணுங்கள்” என்ற வார்த்தைக்கு அமைய அவருடைய அனுபவங்கள்,...\tRead more »\nசட்டக்கல்லூரியில் கற்கையினை மேற்கொள்பவர்களுக்கு வயதெல்லைக்கான வரையறை நீக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு முதல் சட்டக்கல்லூரியில் சட்டம் தொடர்பான கற்கை நெறிக்கான தகுதிகாண் பரீட்சையில் தோற்றுபவர்களுக்கு வயதெல்லையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சட்டக்கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார். இதுவரைக்கும் சட்டம் தொடர்பான கற்கை நெறிக்கான தகுதிப்பரீட்சைக்கு தோற்றுபவர்கள் 35 வயதுக்கு...\tRead more »\nமுதுகல்விமாணிக் கற்கைநெறி ஜனவரி முதல் யாழ்ப்பாணத்தில்\nதேசிய கல்வி நிறுவகம் நடத்தும் முதுகல்விமாணிக் கற்கை நெறி முதன்முறையாக யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.கல்விவாண்மை, அனுபவம் கொண்ட தகுதியானவர்களைக் கொண்டு இந்தக் கற்கைநெறிக்கான விரிவுரைகள் இடம்பெறவுள்ளன.யாழ். மாவட்டத்தில் உள்ள திறந்த பல்கலைக்கழகம், யாழ்.பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள விரிவுரையாளர்கள் மட்டுமே...\tRead more »\nஉயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று 25.12.2011 வெளியாகும்\nக.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளிவரவுள்ளன என பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார்.கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்படுவதுடன் நாளை நண்பகல் முதல் கொழும்பு மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பரீட்சை முடிவுகளை பரீட்சைத் திணைக்களத்தில் சென்று...\tRead more »\nயாழ் இந்துக்கல்லூரி மாணவனுக்கு தென்னாபிரிக்காவில் வெண்கலப் பதக்கம்\nதென்னாபிரிக்காவில் கடந்த டிசம்பர் 1ம் திகதி முதல் 9ம் திகதி வரை நடைபெற்ற்ற 8 ஆவது சர்வதேச கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன் சுந்தரேஸ்வரன் வித்தியாசாகர் இலங்கை சார்பாகவும், யாழ் இந்து கல்லூரி சார்பாகவும் வெண்கல பதக்கத்தை வென்றார்.இலங்கையில்...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/09/karnataka-vehicles-are-not-allowed-in-tamilnadu.html", "date_download": "2019-04-18T14:26:00Z", "digest": "sha1:EUP2MCFVSUPWGRFML77YRJINEVGK4IHQ", "length": 8835, "nlines": 62, "source_domain": "www.karaikalindia.com", "title": "கர்நாடக வாகனங்கள் தமிழகத்தில் நுழைய தடை ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகர்நாடக வாகனங்கள் தமிழகத்தில் நுழைய தடை\nemman கர்நாடக, காவிரி, செய்தி, செய்திகள்\nதமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் வழங்க கோரி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் பல போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.போராட்டங்கள் மட்டும் இன்றி தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை குறிவைத்து பல தாக்குதல்களும் மேற்கொள்ளப் பட்டு வந்தன.இதனால் தமிழக வாகனங்கள் கர்நாடக மாநிலத்துக்குள் நுழைய தடை விதிக்கப் பட்டு இருந்தது.இந்நிலையில் இன்று கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் தமிழகத்துக்குள் நுழைய கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் தடை விதித்து உள்ளனர்.\nகர்நாடக காவிரி செய்தி செய்திகள்\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ���ரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\n14-05-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n14-05-2018 நேரம் அதிகாலை 1:15 மணி அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழிகக்தில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு கடந்த சில ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=3", "date_download": "2019-04-18T15:18:41Z", "digest": "sha1:N4G26DMFAEEQGYDXSPVIB7USLSZL6WBC", "length": 9300, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மனித உரிமைகள் | Virakesari.lk", "raw_content": "\nவடக்கு கிழக்கு மக்களின் ஆத���வும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து \"டிக் டாக்\" செயலி நீக்கம்\nதகவல் அறியும் உரிமை அனைத்து பிரிவுகளுக்கும் திறந்துவிடப்பட வேண்டும் : ஜனாதிபதி\nஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் போசித்து பாதுகாக்கும் நாடென்ற வகையில் தகவல் அறியும் உ...\nவெளிநாட்டுக் கொள்கையின் வெற்றியின் ஊடாக நாட்டின் எதிர்காலத்தை சிறந்ததாக ஆக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி\nஐக்கிய நாடுகள் சபையின் 71வது கூட்டத்தொடரில் கலந்துகொண்ட சகல அரச தலைவர்களும் இலங்கையின் தற்போதைய நிகழ்ச்சித்திட்டங்கள் கு...\nமுன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ; விசாரணை செய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்: இராமலிங்கம் சந்திரசேகரன் (காணொளி இணைப்பு)\nமுன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை செய்யப்பட்டு அவ்வாறு செய்தவர்கள் யாராக இருந்தாலு...\nஊடக அடக்குமுறைக்கு எதிராக, ஊடகவியலாளர்கள் கையெழுத்துப் போராட்டம்\nஊடகவியலாளர் பெரடி கமகே தாக்கப்பட்டதை கண்டித்தும் ஊடகவியலாளர்களை பாதுகாக்ககோரியும் மட்டு. மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய...\nமனித உரிமைகள் ஆணையாளருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனுக்கும் பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிட...\nமனித உரிமைகள் பற்றி பேசும் அரசாங்கத்திற்கு அடிப்படை உரிமைகளை மதிக்க தெரியவில்லை - ஜீ.எல்.பீரிஸ்\nஇலங்கை கடற்பரப்பு மீதான இந்திய ஆக்கிரமிப்பிற்கு தீர்���ு காணாது , அந்த நாடுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது எவ்வி...\nவந்தடைந்தார் செயிட் அல் ஹூசைன்\nஐக்­கிய நாடு­களின் மனித உரிமைகள் ஆணை­யாளர் நாயகம் செயிட் அல் ஹூசைன் உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று க...\nபொறுப்புக்கூறும் தேவை இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது : மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nபோரின் போது இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய அத்தியாவசிய தேவை இலங்கை அரசாங்கத்த...\nநாடு பேராபத்தில் : ஹுசேன் தேநீர் அருந்துவதற்கு வரவில்லை\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருவது , தேனீர் குடித்து விட்டு செல்...\nஅர­சியல் கைதி­களை ஜனா­தி­பதி பொது­மன்­னிப்பில் விடு­விப்பார் : விக்­கி­னேஸ்­வரன்\nஜனா­தி­பதி நாட்டின் நற்­பெயர் கருதி நமது இளைஞர், யுவ­தி­களைப் பொது மன்­னிப்பில் விரைவில் விடு­விப்பார் என்று எதிர் பார்க...\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\nயாழ்-மீசாலை பகுதியில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2015/12/31/temukavinar-stoned-attack-on-journalist-arrested/", "date_download": "2019-04-18T14:26:56Z", "digest": "sha1:HTABQOSDNUWQ423W54FXHSM2WWZNOTS2", "length": 7811, "nlines": 129, "source_domain": "angusam.com", "title": "பத்திரிக்கையாளர் மீது கல்லடி தாக்குதல் நடத்திய தேமுகவினர் கைது -", "raw_content": "\nபத்திரிக்கையாளர் மீது கல்லடி தாக்குதல் நடத்திய தேமுகவினர் கைது\nபத்திரிக்கையாளர் மீது கல்லடி தாக்குதல் நடத்திய தேமுகவினர் கைது\nசென்னை விருகம்பாக்கத்தில் விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட முயன்ற பத்திரிகையாளர்கள் மீது தே.மு.தி.க எம்.எல்.ஏ பார்த்தசாரதியும் தொண்டர்களும் தாக்குதல் நடத்தினர். இதில் பத்திரிகையாளர் சங்க தலைவர் அன்பழகன் காயம் அடைந்தார் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் 3 பத்திரிகையாளர்கள் காயம் அடைந்து உள்ளனர்.\nபத்திரிகையாளர்கள் மீது கல்வீசித் தாக்கியதாக பார்த்த சாரதி எம்.எல்.ஏ உள்பட 18 தேமுதிகவினர் கைது செய்யபட்டு உள்ளனர்.மேலும் பலர் மீது வழக்குபதிவு செய்யபட்டு உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை கட்சியின் தலைவர் விஜயகாந்த் சந்திக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது\nபத்திரிகையாளர்களின் வீடு புகுந்து தாக்கப் போவதாகவும் ஏற்கனவே மிரட்டியவர் பார்த்தசாரதி என்பது குறிப்பிட தக்கது.\nஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசிடம் மல்லுக்கட்டும் அதிமுக- பொதுக்குழுவில் தீர்மானம்\nஎலிக்கு பயந்த ஏர் இந்தியா விமானம்\nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர்…\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/10/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-855767.html", "date_download": "2019-04-18T14:18:21Z", "digest": "sha1:M3VZYFAYIFKKQUTMA2EO3EHDIMOFJFOA", "length": 14001, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "உரிய ஆவணங்களுடன் பணம் கொண்டு செல்ல தடை இல்லை: தேர்தல் ஆணையம்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nஉரிய ஆவணங்களுடன் பணம் கொண்டு செல்ல தடை இல்லை: தேர்தல் ஆணையம்\nBy dn | Published on : 10th March 2014 05:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்��ள்\nஉரிய ஆவணங்களுடன் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nபொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து, தில்லியில் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் குறிப்புகளை அனுப்பியுள்ளது. அதில், உரிய ஆவணங்களுடன் பொது மக்கள் கொண்டு செல்லும் பணத்துக்கு உச்ச வரம்பு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபறக்கும்படை சோதனை தொடரும்: கருப்பு பணப் புழக்கத்துக்கு எதிராக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை அதிகாரிகளின் சோதனை பணி தொடரும். சந்தேகப்படும்படியான நபர்கள் அல்லது வாகனத்தில் பணம் எடுத்துச் செல்லப்படலாம் என அவர்கள் சந்தேகித்தால், இடைமறித்து சோதனை நடத்தும் அதிகாரம் பறக்கும் படை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை கொண்டு செல்லும் நபரிடம் பறக்கும் படை அதிகாரிகள் குழுவால் சோதனை நடத்த முடியும். பணத்தைக் கொண்டு செல்லும் நபர்கள், அதனை எங்கிருந்து கொண்டு செல்கிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் விளக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.\nரூ. 10 லட்சத்துக்கும் மேல் பணம் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தால், அதுகுறித்து வருமான வரித்துறையினருக்கு பறக்கும் படை அதிகாரிகள் தகவல் அளிக்க வேண்டும்.\nஅரசியல் கட்சிகளுக்கு உத்தரவு: அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை தங்களது பணப் பரிமாற்ற நடவடிக்கைகளை வங்கிகள் மூலமே மேற்கொள்ள வேண்டும். வேட்பாளர்களுக்கு கட்சி பயன்படுத்தும் வங்கிக் கணக்கு மூலம் பணம் அளிக்க வேண்டும்.\nவாகனங்கள் மூலமாகவோ அல்லது வான்வழியாகவோ எடுத்துச் செல்லும் பணத்தின் அளவை அரசியல் கட்சிகள் குறைத்துக் கொள்ள வேண்டும்.\nவிமானம் வழியாக கருப்பு பணம் கொண்டு செல்லப்படுவதை தடுப்பதற்காக சிறப்பு கண்காணிப்புப் படையை வருமான வரித்துறை அமைத்துள்ளது. அனைத்து விமான நிலையங்களிலும் இந்த சிறப்பு கண்காணிப்புப் படை அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்று அந்த தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.\nகுழு அ��ைப்பு: இதனிடையே தேர்தலில் கருப்பு பணப்புழக்கம் குறித்து நாட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக முன்னாள் வங்கி ஊழியர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சமூக நல ஆர்வலர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nமக்களவைக்கு வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 12ஆம் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தெலங்கானா உள்ளடங்கிய ஒருங்கிணைந்த ஆந்திரம், சிக்கிம், ஒடிஸா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை மற்றும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகள் ஆகியவற்றுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதில்லியில் கடந்த 5ஆம் தேதியன்று இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் வெளியிட்டார். அந்த அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல், அரசியல் கட்சிகள் மற்றும் அரசுகள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விட்டன.\nதேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும், கருப்பு பணப்புழக்கம், சட்டவிரோத பண பலம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் குழு மற்றும் தேர்தல் செலவின கண்காணிப்பு அதிகாரிகள் குழு ஆகியவை தனது பணியை தொடங்கி விட்டன. இந்த அதிகாரிகள் குழுவினர், வாகனங்களில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சந்தேகப்படும்படி கொண்டு செல்லப்படும் பணத்தைக் கைப்பற்றுவது, அதனை கொண்டு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடே���ா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/96156", "date_download": "2019-04-18T14:42:03Z", "digest": "sha1:5SLV7OKBNGVNEXVZJF44DAYJJOI4PE55", "length": 9434, "nlines": 76, "source_domain": "www.jeyamohan.in", "title": "அலெக்ஸாண்டரின் சிரிப்பு", "raw_content": "\nஅ.முத்துலிங்கமும் அனோஜன் பாலகிருஷ்ணனும் »\nஇன்று முழுக்க சோர்வு கைகளையும் கால்களையும் அழுத்திக்கொண்டிருந்தது. இணைத்து வேலைசெய்யவைப்பது பிரக்ஞை. அது தளர்கையில் கைகளும் கால்களும் வெறும் தசைச்சுமைகள். மெல்ல மாலைவரை கடந்துவந்தது அலக்ஸாண்டர் பாபுவின் இந்த தனிக்க்குரல்நகைச்சுவை நிகழ்ச்சிகளினால்.\nநம்மூரில் இவ்வகையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் இல்லை, அவற்றில் இந்த அளவுக்கு பூடகமான அறிவார்ந்த விரைவான கிண்டல் இருந்தால் இங்குள்ள சபை மரணவீடுபோலத் தோற்றமளிக்கும். ஆகவேதான் நமது பிரபல நகைச்சுவையாளர்களான சுகி சிவம், லியோனி போன்றவர்கள் நகைச்சுவைத் துணுக்கை கதைபோல விரித்து விரித்து உரைக்கிறார்கள். நகைச்சுவை முடிச்சை அவர்களே இருமுறை சிலசமயம் நாலைந்துமுறை திருப்பிச் சொல்கிறார்கள்.\nகமல்ஹாசனின் நகைச்சுவைப் படங்களில் அவர் அவருக்காகவே துணிந்து நகைச்சுவையை நுட்பமாகவும் விரைவாகவும் அமைத்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் திரையரங்கில் தோல்வியடைந்தன. கிளாஸிக் என்று சொல்லத்தக்க மைக்கேல் மதனகாமராஜன் கூட திரையரங்கில் ஆட்கள் பிரமைபிடித்தவர்களாக அமர்ந்திருந்தார்கள். பலமுறை பார்க்கப்பட்டபின் மெல்ல அவை தொலைக்காட்சியில் வெற்றி அடைந்தன.\nநம்மவர்கள் வெளிநாடு சென்றால் கொஞ்சம் சிரிக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். நல்லது. இந்த நாளுக்காக அலக்ஸாண்டர் பாபுவுக்கு நன்றி.\nகாந்தியும் தலித் அரசியலும் 3\nதிரைப்படம் - ஏற்பின் இயங்கியல்\nயுவன் கவிதையரங்கு - கன்யாகுமரி - அக் 7,8,9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-18T14:20:58Z", "digest": "sha1:USSOZXRYOVR3QC2P5BJLTG5QFSSHA3W2", "length": 11312, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "விளக்கம்", "raw_content": "\nஅரசியல், கேள்வி பதில், மதம், விளக்கம்\nஒருதெய்வ வழிபாடு அன்பு ஜெ, சில நாட்களுக்கு முன்பு எனது அரேபிய நண்பர்களுடன் பேசும்போது பேச்சுவாக்கில் ஜப்பான், ஜெர்மன் போன்ற தேசங்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பிரச்சினை மக்கள் தொகைதான். ஒன்று நிறைய இருப்பதினால் மற்றொன்று இல்லாததினால் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு அரேபிய நண்பன் உடன் சொன்னான் “இப்போது இஸ்லாமியர்” ஆப்ரிக்கா மற்றும் சிரியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு இடம்பெயர்கிறார்கள். கூடிய விரைவில் அங்கும் மக்கள் தொகை பெருகி இஸ்லாமியர்களால் நிரம்பும் என்றான். இத்தகைய “இஸ்லாமிய உலக” கனவு அன்று மட்டும் அல்ல மேலும் பல சந்தர்ப்பங்களில் …\nTags: ஆபிரகாமிய மதம், கிறித்தவம், பௌத்தம்\nஅன்புள்ள ஜெ , நீங்கள் “உரையாடும் காந்தி” நூலுக்கு அ .மார்க்ஸ் அவர்களுக்கு காணிக்கை அளித்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சியுற்றேன் . ஏனெனில் நான் உங்கள் இருவரோட வாசகன் .உங்கள் இருவர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு . நான் உங்களின் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” நூல் மூலமாக தான் இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்தேன் .உங்களோட கட்டுரைகளை இணையத்தளத்தில் தொடர்ந்து வாசித்து வருகிறேன் . சமீபத்தில் நடந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொண்டேன். அ …\nபத்மஸ்ரீ – விவாதங்களின் முடிவில்\nபத்மஸ்ரீ விருது தொடர்பாக கிட்டத்தட்ட ஆயிரம் கடிதங்கள். கடிதங்கள் எழுதிய அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி. அக்கறையுடன் ஆலோசனை சொன்னவர்கள், வருந்தியவர்கள், வாழ்த்தியவர்கள் அனைவரையும் புரிந்துகொள்கிறேன். சென்ற சிலநாட்களாக செல்பேசியை எடுக்கவில்லை. மின்னஞ்சல்களுக்கு பதிலும் போடவில்லை. ஒவ்வொருநாளும் ஆயிரம் அழைப்புகள் வரை வந்தன. தேசிய, வட்டார செய்தியூடகங்களின் தெரிந்த , தெரியாத நிருபர்கள் அழைத்துக்கொண்டே இருந்தனர். அழைத்து பதில்பெறாது சினம் கொண்ட நண்பர்களிடம் பொறுத்தருளக் கோருகிறேன். எனக்காக சிபாரிசு செய்தவர்கள் தமிழின் மூன்று முதன்மை ஆளுமைகள். அவர்களிடம் …\nTags: பத்மஸ்ரீ, பத்மஸ்ரீ- விவாதங்களின் முடிவில்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 91\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -3\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 26\nஅனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதம்\nயானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்���ி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50673-a-person-try-to-thief-from-flipkart-delivery-boy.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-04-18T14:23:34Z", "digest": "sha1:RTC3OWZCG2IBHRXKFYTSQDEIUG7IVQA2", "length": 11698, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஃபிலிப்கார்ட் ஊழியரிடம் மிளகாய்ப்பொடி தூவி திருட முயற்சி | A Person try to Thief from Flipkart delivery boy", "raw_content": "\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\nஃபிலிப்கார்ட் ஊழியரிடம் மிளகாய்ப்பொடி தூவி திருட முயற்சி\nஃபிலிப்கார்ட் நிறுவன ஊழியரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி செல்போனை திருட முயன்ற இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வல்லரசு (24). இவர் ஆன்லைன் நிறுவனமான ஃபிலிப்கார்ட் மூலம் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்துள்ளார். செல்போன் மோகம் கொண்ட வல்லரசுக்கு, அதை வாங்கும் அளவிற்கு பணம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் செல்போனை திருட நூதன திட்டத்தை சிந்தித்துள்ளார். செல்போனை டெலிவரி செய்ய வரும் நபரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி தாக்கிவிட்டு, செல்போனை கொண்டு சென்றுவிடலாம் என நினைத்துள்ளார்.\nRead Also -> மாணவர்கள் கடன் கேட்டால் மறுக்க தெரிகிறது - எஸ்.பி.ஐ வங்கியை வெளுத்து கட்டிய உயர்நீதிமன்றம்\nஇதையறியாத ஃபிலிப்கார்ட் நிறுவனத்தின் டெலிவரி ஊழியரான சங்கர் என்பவர், செல்போனை கொடுப்பதற்காக வல்லரசு இல்லத்தை தேடி வந்துள்ளார். அப்போது சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட வல்லரசு கொக்கராயம்பேட்டை பகுதிக்கு செல்போனை கொண்டு வருமாறு தெரிவித்துள்ளார். அவர் சொன்னபடியே அந்த இடத்திற்கு வந்த சங்கருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அங்கே திடீரென ஒரு நபர் சங்கரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி தாக்கிவிட்டு, செல்போனை பறிக்க முயன்றுள்ளார்.\nRead Also -> சுங்கச்சாவடிகளில் நீதிபதிகள், விஐபிகளுக்கு தனி வழி - நீதிமன்றம் உத்தரவு\n செல்போனை பறிக்க முயல்கிறான் என நினைத்து, சங்கர் ‘திருடன் திருடன்’ என கூச்சலிட்டுள்ளார். வல்லரசு பதட்டத்துடன் வேகமாக சங்கரிடம் இருந்து செல்போனை பறிக்க முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள் மக்கள் அங்கு ஓடிவந்துவிட்டனர். வந்த வேகத்தில் வல்லரசுவை சுற்றிவளைத்த மக்கள், தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் அவரை மொளசி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். வல்லரசுவை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுட்கா விவகாரம்: சிபிஐ விசாரணை தீவிரம்\nநயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' வெளியாவதில் சிக்கலா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமரை திருடன் என்ற விவகாரம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஎல்லைப் பகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த ராணுவ வீரர்கள்\nஅருணாச்சல முதல்வர் வாகனத்திலிர��ந்து ஒருகோடிக்கு மேல் பணம் பறிமுதல்\nசைக்கிள்களை திருடி விற்ற டியூசன் மாஸ்டர் கைது\nஓடும் ரயிலில் திமுக கொறடாவிடம் திருடிய நபர் கைது\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை\n“பாதுகாப்பு வீரர் படங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தகூடாது” - தேர்தல் ஆணையம்\nவாடகைக்கு வீடு கேட்பதுபோல் மூதாட்டி கொலை - நகைகள் திருட்டு\nகோயிலுக்கு சென்ற குடும்பம் : வீட்டை கொள்ளையடித்த கும்பல்\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுட்கா விவகாரம்: சிபிஐ விசாரணை தீவிரம்\nநயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' வெளியாவதில் சிக்கலா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-18T14:30:12Z", "digest": "sha1:HCBZR76X6GPJJDWYNE6QSVDZ6K6QU2WK", "length": 6168, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பயோபிக்", "raw_content": "\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவ��ியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\nமோடி ‘பயோபிக்’ படம் வெளியாக எதிர்ப்பு - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கடிதம்\n’தலைவி’ படத்தில் ’ஜெயலலிதா’ ஆகிறார் கங்கனா: இயக்குனர் விஜய் தகவல்\nதிரைப்படமாகிறது ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் வாழ்க்கை வரலாறு\nமன்மோகன் சிங் V/S நரேந்திர மோடி: பாலிவுட் மோதல்\nபயோபிக் வரிசையில் அடுத்து அப்துல் கலாம்: அனில் கபூர் நடிக்கிறார்\nசானியாவாக நடிக்கிறார் சானியா மிர்ஸா\nசிறையால் சஞ்சய் தத்தின் பயோபிக்குக்கு சிக்கல்\nமோடி ‘பயோபிக்’ படம் வெளியாக எதிர்ப்பு - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கடிதம்\n’தலைவி’ படத்தில் ’ஜெயலலிதா’ ஆகிறார் கங்கனா: இயக்குனர் விஜய் தகவல்\nதிரைப்படமாகிறது ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் வாழ்க்கை வரலாறு\nமன்மோகன் சிங் V/S நரேந்திர மோடி: பாலிவுட் மோதல்\nபயோபிக் வரிசையில் அடுத்து அப்துல் கலாம்: அனில் கபூர் நடிக்கிறார்\nசானியாவாக நடிக்கிறார் சானியா மிர்ஸா\nசிறையால் சஞ்சய் தத்தின் பயோபிக்குக்கு சிக்கல்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/9548-puthu-puthu-arthangal-08012016.html", "date_download": "2019-04-18T14:30:25Z", "digest": "sha1:ZE4YKGW6FTNHXQIZQ2U4YX5PC6RJPQU2", "length": 5313, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் 08012016 | Puthu puthu arthangal 08012016", "raw_content": "\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பத��வு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/12/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/08/2018\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28825", "date_download": "2019-04-18T14:53:09Z", "digest": "sha1:Z5FT37VH4S53LIOKA6CFSSD6VBX7J5IE", "length": 13563, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "தேர்தல் பிரச்சாரத்திற்காக காணாமல் ஆக்கப்பட்டோரை பயன்படுத்தாதீர்கள்! | Virakesari.lk", "raw_content": "\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து \"டிக் டாக்\" செயலி நீக்கம்\nதேர்தல் பிரச்சாரத்திற்காக காணாமல் ஆக்கப்பட்டோரை பயன்படுத்தாதீர்கள்\nதேர்தல் பிரச்சாரத்திற்காக காணாமல் ஆக்கப்பட்டோரை பயன்படுத்தாதீர்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்த வேண்டாம் என, அரசியல் கட்சிகளிடம், கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கோரியுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தராதவர்கள் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் இந்த விடயத்தை பிராச்சாரத்திற்கு பயன்படுத்துவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஇது தொடர்பில் வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினதும் கிளிநொச்சி சங்கத்தினதும் தலைவி யோகராசா கனகரஞ்சனி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.\nயுத்தம் முடிவுக்கு வந்து 8 வருடங்களை கடந்த நிலையிலும் எங்களின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.\nநாங்கள் நம்பிய எங்களது பிரதிநிதிகளாலும் எங்களுக்கு ஏமாற்றம். இந்த நிலையில் நாங்கள் எங்களது பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி போராட்டத்தை ஆரம்பித்து நேற்றுடன் (31) 315ஆவது நாள்.\nஇரவு பகலாக நாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வீதியில் போராடி வருகின்றோம்.\nநாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்டுள்ளோம், எனத் தெரிவித்தார்.\nஅத்துடன், இந்த புதிய வருடத்திலாவது எங்களது விடயத்தில் அரசியல் தரப்பினர்கள், அக்கறைச் செலுத்த வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு நாட்டின் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் உரிய பதிலை வழங்க வேண்டும்.\nஅதற்கு தமிழ் தலைமைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.\nமேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தர முடியாதவர்கள் எங்களின் பிரச்சினையை தேர்தல் காலங்களில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக் கூடாது, அதனை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான நாங்கள் விர��ம்பவில்லை ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம் எனவும் யோகராசா கனகரஞ்சனி தெரிவித்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர் அரசியல் கட்சி கிளிநொச்சி\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nகிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி நாட்டின் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன வாழ்த்து செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.\n2019-04-18 20:17:11 கிறிஸ்தவ மக்கள் வாழ்த்து செய்தி ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nஐக்கிய அரபு அமீரகத்தில், பிரபல பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் களியாட்டத்தில் பங்கேற்றிருந்த வேளை கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்ப்ட்ட சிங்கள பாடகர் நதீமல் பெரேராவிடம் சி.ஐ.டி. நேற்று விஷேட விசாரணை ஒன்றினை முன்னெடுத்தது.\n2019-04-18 19:44:05 விசாரணை பொலிஸ் கட்டுநாயக்க\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் வைத்து பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் களியாட்டத்தில் கலந்துகொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட நிலையில் டுபாயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இருவரை டுபாய் இன்று நாடு கடத்தியது.\n2019-04-18 19:28:17 கஞ்சிபானை இம்ரான் நாடு கடத்தல் டுபாய்\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nதாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை நடக்கும் என்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயாராக இருப்பதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்இன்று முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டபோது இதனை தெரிவித்தார்.\n2019-04-18 19:15:13 புத்தாண்டு ஆளுநர் போர்\nஎல்லை நிர்ணய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் - ஹர்ஷன ராஜகருணா\nதொகுதிகளின் எல்லை நிர்ணயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீரத்துக்கொண்டு அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை மிக விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.\n2019-04-18 18:58:41 எல்லை நிர்ணய பிரச்சினை மாகாண சபைத் தேர்தல் ஹர்ஷன ராஜகருணா\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\nயாழ்-மீசாலை பகுதியில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/4287", "date_download": "2019-04-18T14:45:29Z", "digest": "sha1:HGYARC27F4SNTIGLQBVE6DYDDTPS5QJ7", "length": 12547, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வெளிச்ச வீட்டில் ஏறி பார்வையிடுவதற்கு தடை | Virakesari.lk", "raw_content": "\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nஎல்லை நிர்ணய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் - ஹர்ஷன ராஜகருணா\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து \"டிக் டாக்\" செயலி நீக்கம்\nவெளிச்ச வீட்டில் ஏறி பார்வையிடுவதற்கு தடை\nவெளிச்ச வீட்டில் ஏறி பார்வையிடுவதற்கு தடை\nமட்டக்களப்பு மாநகர சபையினால் பராமரிக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு வெளிச்ச வீட்டில் (லைட் ஹவுஸில்) சுற்றுலா பயணிகள், பொது மக்கள் ஏறி பார்வையிடுவதற்கு மட்டக்களப்பு மாநகர சபையினால் சுமார் கடந்த ஒரு வருடங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதற்கான காரணம் கடந்ந காலங்களில் மேற்படி வெளிச்ச வீட்டில் ஏறும் பொது மக்களில் சிலரும், இளைஞர்களும் வெளிச்ச வீட்டு உச்சியில் ஏறி கொண்டு தான் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டுவதாகவும், சிலர் குடிபோதையில் வெளிச்ச வீட்டில் ஏறி அங்கு இருக்கின்ற மின் குமிழ்களை சேதமாக்குவதாகவும் இதன் பின்னரே வெளிச்ச வீட்டில் பொது மக்களும், சுற்றுலா பயண���களும் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டதாகவும் இதற்கு முன்னர் இதை பொது மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டு வந்ததாகவும் தெரியவருகிறது.\nஇருந்த போதிலும் குறித்த வெளிச்ச வீட்டை சுற்றுலா பயணிகள் அல்லது பொது மக்கள் அவசியம் பார்வையிட வேண்டுமென்றால் மட்டக்களப்பு மாநகர சபைக்கு சென்று அங்கு அனுமதியை பெற்ற பின்னர், அதற்கான மாநகர அதிகாரிகளுடன் தற்போது வெளிச்ச வீட்டை பார்வையிட முடியும் எனவும் இதற்கான திறப்பு மட்டக்களப்பு மாநகர சபையிலேயே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇருந்தாலும் மிகப் பழைமை வாய்ந்த வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும் இவ்வெளிச்ச வீட்டை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் உதவியுடன் பொது மக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் பார்வையிடுவதற்கு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nசுற்றுலா பயணிகள் பொது மக்கள் குடிபோதை வெளிச்ச வீடு லைட் ஹவுஸ் தற்கொலை மாநகர சபை\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nகிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி நாட்டின் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன வாழ்த்து செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.\n2019-04-18 20:17:11 கிறிஸ்தவ மக்கள் வாழ்த்து செய்தி ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nஐக்கிய அரபு அமீரகத்தில், பிரபல பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் களியாட்டத்தில் பங்கேற்றிருந்த வேளை கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்ப்ட்ட சிங்கள பாடகர் நதீமல் பெரேராவிடம் சி.ஐ.டி. நேற்று விஷேட விசாரணை ஒன்றினை முன்னெடுத்தது.\n2019-04-18 19:44:05 விசாரணை பொலிஸ் கட்டுநாயக்க\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் வைத்து பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் களியாட்டத்தில் கலந்துகொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட நிலையில் டுபாயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இருவரை டுபாய் இன்று நாடு கடத்தியது.\n2019-04-18 19:28:17 கஞ்சிபானை இம்ரான் நாடு கடத்தல் டுபாய்\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nதாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை ��டக்கும் என்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயாராக இருப்பதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்இன்று முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டபோது இதனை தெரிவித்தார்.\n2019-04-18 19:15:13 புத்தாண்டு ஆளுநர் போர்\nஎல்லை நிர்ணய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் - ஹர்ஷன ராஜகருணா\nதொகுதிகளின் எல்லை நிர்ணயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீரத்துக்கொண்டு அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை மிக விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.\n2019-04-18 18:58:41 எல்லை நிர்ணய பிரச்சினை மாகாண சபைத் தேர்தல் ஹர்ஷன ராஜகருணா\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\nயாழ்-மீசாலை பகுதியில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://badaga.co/2017/03/06/giriji-madhi-and-bela-madha-a-badaga-ballad/", "date_download": "2019-04-18T15:15:50Z", "digest": "sha1:IKBQV3NNR7AHXUKBAAJHBT5JWXIQ3DBC", "length": 82586, "nlines": 809, "source_domain": "badaga.co", "title": "Giriji Madhi and Bela Madha – a Badaga ballad | Badagas of the Blue Mountains", "raw_content": "\nகொலக்கம்பை என்னும் ஊரில் அண்ணன் தம்பியர் இருவர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வாழ்வு வளமையானதாக இருந்தது. அண்ணன் கரியபெட்டன் மணியகாரப் பதவியைக் கொண்டிருந்தான். அக்காலத்தில் மதிப்புமிக்கதாகக் கருதப்பட்ட மணியகாரப் பதவி கொண்டிருத்தலே அக்குடும்பத்தின் மதிப்பைக் காட்டுகிறது. தம்பி பேலமாதன் தோட்டத் துரவுகளைப் பார்த்து வந்தான். அவர்களுக்குப் பெரிய அளவில் எருமை மந்தை இருந்தது. அண்ணன் மணியகாரப் பதவியைக் கொண்டிருந்ததனால் ஊர்ப் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு வந்தான். ஆகையால் எருமை மந்தையைக் கவனித்தல், தாங்கள் செய்யும் வேளாண் பணி போன்றவற்றில் தம்பி பேலமாதனே பெருமளவில் ஈடுபட்டு வர நேர்ந்தது. தம்பி பேலமாதனுக்குக் கீயெ குந்தையைச் சேர்ந்த சக்கெ அஜ்ஜனின் மகள் கிரிஜ��மாதியை மணம் முடித்து வைத்தனர். கிரிஜிமாதி எல்லா வகையிலும் இக் குடும்பத்திற்கு உகந்த மருமகளாக விளங்கினாள்.\nஅக்காலத்தில் நல்ல மேய்ச்சலுக்காக எருமை மந்தைகளை ஓட்டிச் செல்பவர்கள் குறிப்பிட்ட இடங்களில் ’எம்மெயட்டி’ (எருமைப்பட்டி) எனப்படும் தங்கிடங்களை அமைத்து அங்கு இரண்டு மூன்று மாதங்கள் தங்கி எருமைகளைப் பார்த்து வந்துள்ளனர். இவ்வாறான சூழலில் வீட்டுப்பெண்களே வீட்டுப்பணியோடு வேளாண் பணி போன்றவற்றையும் செய்துவரும் கட்டாயம் இருந்தது. அக்காலச் சூழலுக்கு உகந்தற்போல் கிரிஜிமாதி இப்பணிகள் அனைத்தையும் முழு ஈடுபாட்டுடன் செய்து வந்தாள். அக்காலத்தில் உழவர் பொருளீட்டுதலைக் குறிக்கொள்ளாது, உணவு விளைத்தலையே குறிக்கொண்டு பணிசெய்து வந்துள்ளனர். ஆண்டுதோறும் பல்வகைப்பட்ட கூலங்களையும் அவரை போன்ற பயறுகளையும் விளைவித்து வந்துள்ளனர். எவ்வாறானாலும் வீட்டுத்தேவைக்கு வேண்டிய தவசங்களையும் பயறுகளையும் விளைவிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. சாமை போன்ற தவசங்களைக் குற்றித் தவிட்டினை நீக்குவது, ராகி போன்றவற்றைத் திரிகை யிலிட்டு மாவரைத்தல் போன்ற பணிகள் அனைத்தையும் பெண்களே செய்து வந்தனர். வீட்டிற்கு வேண்டிய நீரை வெளியிலிருந்து கொண்டுவர வேண்டிய நிலை இருந்தது. இப்பணிகள் அனைத்தையும் செவ்வனே ஆற்றும் திறன் படைத்தவளாக கிரிஜிமாதி திகழ்ந்தாள்.\nஎவ்வகையான தனிப்பட்ட விருப்பு வெருப்புக்கு ஆளாகாமல் கிரிஜிமாதி இரவு பகல் பார்க்காமல் உழைத்து வந்தாள். தன் உழைப்பு முழுமையாகக் குடும்ப நலம் கொண்டதாக இருந்தது. உழைப்பின் மேல் கிரிஜிமாதி பெரும் மதிப்பு வைத்திருந்தாள். உழைப்பு உயர்வு தரும் என்பதில் உறுதியுடன் இருந்தாள். உழைப்பால் விளைந்த விளைவுகளை நினைத்து முழு மனநிறைவு அடைந்திருந்தாள். அவ்வப்போது கிடைக்கும் உழைப்பின் பயனைப் பார்த்த மட்டில் மென்மேலும் உழைக்க வேண்டும் என்னும் மனநிலை அவ்வம்மையாருக்கு உருவாகியது. இவ்வகையான நல்ல மனநிலையுடன் இருந்ததால் பல நேரங்களில் தன் சொந்த தேவைகளையும் பொருட்படுத்தாமல் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருந்தாலும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தும் மனநிலை அவ் வம்மையாருக்கு இல்லை. அவ் வம்மையாரின் மனநிலை முழுவதுமாகத் தன் புகுந்த வீட்டின் மேம்பாட்டினை நோக்கி��தாகவே இருந்தது.\nஅக்காலத்தில் எருமை மேய்ச்சலில் பெண்கள் பெரும் பங்கு எடுக்க வில்லை. என்றாலும் கன்றுகளைப் பார்க்கும் பணியைப் பெண்கள் ஆற்றி வந்துள்ளனர். அதேபோல் பால்கறக்கும் ஏனங்களைத் தூய்மைப் படுத்தல், பாலுக்கு உறைமோர் ஊற்றி உறைய வைத்தல், வெண்ணெய் உருக்குதல், மோர் உருவாக்குதல் போன்ற பணிகளைப் பெண்களே செய்ய வேண்டி இருந்தது. கால்நடை இருக்கும் வீட்டுப் பெண்களுக்குக் கூடுதல் பணி எப்பொழுதும் இருக்கும். இப்பணிகளை எல்லாம் கிரிஜிமாதி சிறப்பாக ஆற்றி வந்தாள். ஆக வீட்டுப்பணி, வேளாண்பணி, கன்றுகளைப் பார்க்கும் பணி என்பன போன்ற பணிகளைக் கிரிஜிமாதி செவ்வனே செய்துவந்தாள்.\nகிரிஜிமாதி புகுந்த வீட்டிற்கு வந்தது முதல் அந்த வீட்டுப் பொருளாதாரம் நாளுக்கு நாள் உயர்வு கண்டு வந்தது. அதுவரை பயிர் செய்யாமல் தரிசாக விட்ட நிலங்கள் எல்லாம் கிரிஜிமாதியின் முயற்சியால் உழுது பயிர் விளைவிக்கும் நிலங்களாயின. இவ்வகையில் கூடுதலான விளைச்சல் கிடைத்தது. ஆண்டுக்கு ஆண்டு விளைச்சல் நன்றாகக் கிடைப்பதைப் பார்த்த கிரிஜிமாதி தானும் மேலும் மேலும் உற்சாகத்துடன் உழைத்து வந்தாள். தன் புகுந்த வீட்டின் மதிப்பைக் காப்பதிலும் பெரு முயற்சி எடுத்து வந்தாள். வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கும் பிறருக்கும் விருந்தோம்புவதில் சிறப்பாகக் கவனம் செலுத்தி வந்தாள். குடும்பத்தைக் காக்கும் பணி மிகப் பெரியது. அதில் சோர்வில்லாமல் கிரிஜிமாதி செயல்பட்டு வந்தாள். கிரிஜி மாதி தன்னைக் காத்துக் கொள்ளும் திறனுடன் விளங்கினாள். தன் கணவன் பெயருக்குச் சிறிய இழுக்கும் வராமல் பார்த்து வந்தாள். தன் கணவனுக்குக் கிரிஜிமாதியின் ஒழுக்கமும் செயல்பாடும் பெருமிதம் அளிப்பனவாக இருந்தன.\nதிருமணமான புதிதில் பெண்கள் இயல்பாக அவ்வப்போது பிறந்த வீட்டிற்குச் சென்று வருவர். புகுந்த வீட்டில் தொடர்ந்து செய்ய வேண்டிய வேலைச் சுமையிலிருந்து விடுபட பெண்கள் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி பிறந்த வீட்டிற்குச் சென்று குறைந்தது ஓரிரு நாள் ஓய்வு எடுத்துத் திரும்புவர். ஆனால் கிரிஜிமாதி இவ்வாறான இயல்புகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவளாக விளங்கினாள். என்று திருமணம் ஆனதோ அன்றிலிருந்து தன் புகுந்த வீடுதான் தனக்கு எல்லாம் எனக் கொண்டாள். புகுந்த வீட்டில் தான் செ��்ய வேண்டிய பணிகள் தொடர்ந்து இருப்பதை உணர்ந்து கொண்டாள். இச்சூழலில் பிறந்த வீட்டிற்கு அடிக்கடி சென்றால் புகுந்த வீட்டுப் பணிகள் தடைபடுவதை உணர்ந்து கொண்டாள். ஆகையால் தான் பிறந்த வீட்டிற்கு பல்லாண்டுகள் செல்லாமல் இங்கேயே இருந்தாள்.. இவ்வகையில் கடமைப் பொறுப்புள்ள மருமகளாக விளங்கிய கிரிஜிமாதி அஞ்சா நெஞ்சம் படைத்தவளாக விளங்கினாள். எதையும் எதிர்கொள்ளும் மனத்திடத்துடன் விளங்கினாள்.\nஒரு சமயம் பிறந்த ஊரில் திருவிழா நடப்பதை ஒட்டி அங்குச் சென்று வரலாம் என்று திட்டமிட்டாள். திருவிழாவைச் சாக்கிட்டு தன் பெற்றோர்களையும் பிறரையும் பார்த்து வரலாம் என நினைத்தாள். அச்சமயம் தன் கணவன் எருமை மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தான். அதாவது அவர் எருமைப் பட்டிக்கு எருமைகளை ஓட்டிச் சென்று அங்கு அவற்றைப் பார்த்து வந்தார். ஆகையால் அவர் வீட்டில் இல்லை. தன் கணவனின் அண்ணனிடம் குந்தைக்குச் சென்றுவர இசைவு கேட்டாள். அவரோ வீட்டுப்பணி, எருமை மேய்க்கும் பணி, வேளாண்பணி ஆகியவற்றை மேற்கொள் வதற்கு ஆள்கள் இல்லாத நிலையில் நீ தாய்வீட்டிற்குச் செல்வது சரியாக இருக்குமா என்று கேட்டார். அதற்குக் கிரிஜி மாதி தான் பல்லாண்டுகளாகக் குந்தைக்குச் செல்லாமல் இருந்ததையும் தனக்குத் தன் பெற்றோர்களைப் பார்க்க ஆவல் மிக்கூர்ந்து இருப்பதையும் எடுத்துச் சொல்லித் தனக்கு இசைவு தரும்படி கேட்டுக் கொண்டாள்.\nகரியபெட்டன், அவ்வாறானால் “உன் துணைக்கு ஆள் அனுப்புகிறேன் நீ சென்றுவா” என்று சொன்னார். இது கிரிஜி மாதிக்கு ஏற்புடையதாக வில்லை. “நான் இந்த வீட்டில் உணவுக்கும் உடைக்கும் (அடிமையாக) உழைக்க வந்தவளல்ல. இந்த வீட்டின் மதிப்பு மிக்க மருமகள். ஆகையால் நான் என் கணவனை அழைத்துக்கொண்டு செல்வதுதான் மதிப்பாக இருக்கும்” என்று சொன்னாள். அப்பொழுது தன் கணவன் மேய்ச்சல் காட்டில் எருமை மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்ததனால் அவரை அழைத்து வருவதற்குச் சிறிது தயக்கம் காட்டினார் கரியபெட்டன். அதாவது தம்பி தன் மனைவியுடன் சென்று விட்டால் மருமகள் செய்துவரும் பணிகளோடு தம்பி செய்துவரும் பணிகளும் முடங்கிப் போய்விடும். தம்பியை அனுப்ப வேண்டும் என்றால் தம்பி செய்த பணிகளைச் செய்ய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் இதனை நினைத்தே அண்ணன் சற்று தயக்கம் காட்டினார். ஆனால் கிரிஜிமாதியோ பிறந்த வீட்டிற்குச் செல்லும் ஆவலால் ஆள் துணை இல்லாமல் தனியாகவே செல்ல முடிவு செய்து புறப்பட்டுச் சென்றுவிட்டாள்.\nகொலக்கம்பை யிலிருந்து குந்தைக்குச் செல்லும் வழி அக்காலத்தில் இடரார்ந்ததாக இருந்தது. வழியில் காட்டு விலங்குகள், பாம்பு போன்ற நச்சுயிரிகள் ஆகியவற்றின் தொல்லைகள் மிகுதியாக இருந்தன. காடும் மலையுமாக இருக்கும் அவ்வழியே தன்னந்தனியாக ஒருத்தி செல்வது உகந்தது அல்ல. ஆனால் கிரிஜிமாதி தனியே சென்றுவிட்டாள். இதை நினைத்து அச்சம் கொண்ட அண்ணன் கரியபெட்டன் தன் தம்பியை அழைத்துவர ஆள் அனுப்பினார். தம்பி பேலமாதனும் விரைந்து வந்து சூழலை அறிந்து கொண்டான். கரியபெட்டன் பேல மாதனைக் கிரிஜிமாதியுடன் குந்தைக்குச் சென்று விரைவாகத் திரும்பி வருமாறு கேட்டுக்கொண்டான். அதன்படி பேலமாதனும் உடனே புறப்பட்டுச் சென்றான். அதற்குள் கிரிஜிமாதி நெடுந் தொலைவு சென்று விட்டாள். அவளைப் பின் தொடர்ந்த பேலமாதன் மிக விரைவாக நடந்தான். என்றாலும் முன்னமே புறப்பட்டுச் சென்ற தன் மனைவியை எளிதில் அடைய முடியவில்லை. எப்படியோ மிகுதொலைவு சென்ற கிரிஜிமாதி நீண்ட நேரம் நடந்து வந்ததால் ஏற்பட்ட களைப்பை ஆற்ற சிறிது நேரம் உட்காரலாம் என நினைத்து ஓரிடத்தில் அமர்ந்து கொண்டாள். கிரிஜிமாதி அமர்ந்திருந்த நேரத்தில் தன் கணவன் பேலமாதன் வந்து சேர்ந்து விட்டான். கணவன் வந்ததைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து போனாள். கணவன் மனைவி இருவருமாகக் குந்தைக்குச் செல்வது மதிப்பாக இருக்கும் என நினைத்தாள். அவ்வகையில் மனநிறை வடைந்தாள்.\nஅதுவரை கிரிஜிமாதி குந்தையில் திருவிழா நடக்க இருப்பதைப் பேலமாதனுக்குத் தெரிவிக்க வில்லை. மிகு தொலைவி லிருந்து குந்தையைப் பார்க்கும்போது அங்கு பொது உணவு சமைப்பதால் எழுந்த புகையைப் பார்த்து அங்கு என்ன சிறப்பு என்று பேலமாதன் கேட்டான். பேலமாதனுக்கு இருக்கும் பொறுப்புகள் ஓய்வாகத் திருவிழா போன்றவற்றிற்குச் சென்று வருவதற்கு இடம் தரவில்லை. இந்நிலையில் அங்குத் திருவிழா நடக்கப் போகிறது என்று சொன்னால் திரும்பிப் போய்விடுவானோ என்னும் ஐயம் ஏற்பட்டது. இருந்தாலும் இவ்வளவு தொலைவு வந்த பின் இனி திரும்பிச் செல்ல மாட்டார் என்னும் நம்பிக்கையில் அங்குத் திருவிழா நடக்க இருப்பதையும் ��தற்காகப் பொது உணவு சமைப்பதையும் சொன்னாள். பேலமாதனும் இந்நேரத்தில், தன் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக நடந்தால் நல்லதாக இருக்காது என நினைத்தார். ஆகையால் மனைவியுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும் எனக் கொண்டார். ஆகையால் அன்பாகப் பேசிக் கொண்டு இருவரும் நடந்தனர்.\nவழியில் ஓர் அத்திமரம் இருந்தது. .அம்மரத்தில் பழங்கள் மிகுதியாக இருந்தன. இருவருக்கும் நடந்து வந்த களைப்பு. அதுவல்லாமல் இருவருக்கும் பசி. அப்பொழுது ஏதாவது சாப்பிட்டால் நல்லது என நினைத்தனர். அந்தச் சமயத்தில் கண்ணுக்குப்பட்ட அந்த அத்தி மரத்தினையும் அதில் பழங்கள் இருப்பதையும் காட்டினாள் கிரிஜிமாதி. பேலமாதனும் சிறிதும் தயங்காமல் மரத்தின் மேல் ஏறி பழங்களைப் பறித்தான். அவன் பறித்து எறிந்த பழங்களைக் கிரிஜிமாதி மரத்தடியில் நின்று தன் மடியில் பிடித்துக் கொண்டாள். பின்னர் பேலமாதன் மரத்திலிருந்து கீழே இறங்கினார். இருவரும் அப்பழங்களைச் சாப்பிட்டனர். அப்பழங்களும் மிகச் சுவையாக இருந்தன.\nஅந்நேரத்தில் அவ்வழியே வந்த மாயக்கலை அறிந்த குருமன் ஒருவன் பேலமாதனைப் பார்த்து விட்டான். அவன் பேலமாதனை மாயக்கலையால் கொன்றுவிடத் திட்டமிட்டான். வெளியே தடயம் எதுவும் தெரியாமல் அவனது குடலை எடுத்து விட்டான். இந்த மாயக்கலைக்கு ஆளான பேலமாதன் இன்னும் ஓரிரு நாள்தான் உயிரோடு இருப்பான் என்னும் நிலை உருவாகியது. அப்பொழுது முதலே பேலமாதனின் உடல்நிலை இயல்பல்லாமல் இருந்தது. இருந்தாலும் தொடர்ந்து அவனது பயணம் நடைபெற்றது.\nவழியில் பேலமாதன் கிரிஜிமாதியைப் போல் அக்கம்பத்து ஊர்களைச் சேர்ந்த கணவன் மனைவி என்னும் வகையில் தம்பதியினர் சிலர் குந்தைத் திருவிழாவுக்குச் செல்லும் இவர்களுடன் இணைந்து கொண்டனர். எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு சென்றனர். குந்தைக்குச் சென்ற பேலமாதன் குளிக்க பெரிய மிடாவில் சுடு நீர் வைத்துக் கொடுத்தாள் கிரிஜிமாதி. கிரிஜிமாதி சில பெண்களுடன் ஓடைக்குச் சென்று குளித்து வந்தாள். திருவிழாவின் போது ஆடும் ’அகரு’ எனப்படும் பந்தாட்டத்தில் தன் கணவன் அணி வெற்றி பெற வேண்டும். அதேபோல் தன் கணவன் ஆட்டம் சிறப்பாக அமைய வேண்டும் என எண்ணினாள் கிரிஜி மாதி. இது எல்லா வகையிலும் தன் கணவன் சிறப்புற்றிருக்க வேண்டும் என நினைக்கும் ஒரு கற்புடை மனைவியின் மன���ிலை அல்லாமல் வேறொன்று மில்லை.\nதிருவிழாவின் போது ’அகரு’ எனப்படும் ஒருவகைப் பந்தாட்டம் ஆடுவது அக்கால வழக்கம். அந்த ஆட்டத்தில் சிறு பள்ளத்தில் ஒரு சிறு பலகையைக் குழிக்கும் தரைக்குமாக இருக்குமாறு சாய்வாக வைத்து அப்பலகை தாழ்ந்திருக்கும் பகுதியின் மேல் ஒரு பந்தை வைப்பார்கள். ஒரு மட்டையைக் கொண்டு அச்சிறு பலகையின் மேல் நுனியைத் தட்ட வேண்டும். அப்பொழுது மேலே எம்பும் பந்தை மட்டை கொண்டு அடிக்க வேண்டும். மட்டை கொண்டு அடிப்பவர் பந்து மிகுந்த தொலைவு செல்லுமாறு மிக வேகமாக அடிப்பார். எதிர் அணியினர் அப்பந்தைப் பிடித்து விட்டால் மட்டையால் அடித்தவர் ஆட்டத்திலிருந்து விலகிவிட வேண்டும். இரண்டு அணியினராகத் திரண்டு இந்த ஆட்டத்தை ஆடுவார்கள். பொதுவாகத் திருவிழா நாள்களில் பகல் முழுவதும் இந்த விளையாட்டு இருக்கும். ஊரினரும் விருந்தினரும் என்று ஆண்களும் பெண்களுமாகப் பெரிய கூட்டத்தினர் இந்த ஆட்டத்தினைக் கண்டு களிப்பதற்குக் கூடுவார்கள். ஆட்டத்தில் ஆண்களே பங்கு பெறுவார்கள். ஊரினர் அவ்வூர் மருமகன்கள் அக்கம்பக்கத்து ஊரினர் என்று பலரும் இந்த ஆட்டத்தில் பங்கு பெறுவார்கள். ஆட்டம் மிகவும் விருவிருப்பாக இருக்கும். மட்டையால் அடிக்கும் பந்தை எதிரணியினர் பிடிக்கும் போது அல்லது பிடிக்க முயன்று தவரும் போது ஆட்டம் ஆடுபவர்களும் பார்வையாளருமாகச் சேர்ந்து பெரும் ஆரவாரம் செய்வார்கள். அதேபோல் பந்து மட்டையால் அடிப்பவரின் வலுவினைக் காட்டும் வகையில் ஆட்ட எல்லையைத் தாண்டி விட்டாலும் பெரும் ஆரவாரம் இருக்கும்.\nஅன்றைய ஆட்டத்தில் பேல மாதன் அணி வெற்றி பெற்றது. பேலமாதனின் ஆட்டமும் சிறப்பாக இருந்தது. ஆட்டத்தில் பேல மாதன் சிறப்பிடம் பெற்றதைப் பார்த்து மிகவும் மனநிறைவு அடைந்தாள் கிரிஜிமாதி. பேலமாதனுக்கு விருந்துணவு படைத்தாள். அதே நேரத்தில் பேலமாதனுக்கு விளைந்துள்ள இன்னலையும் அறிந்து கொண்டாள். அதனால் அன்று படுக்கைக்குச் செல்லும்போது ஒருவரது வாழ்வின் இறுதியில் வாய்க்குப் போடும் பொன் பணம், வெண்ணெய் ஆகியவற்றை எடுத்துச் சென்றாள். விடியும் வரை பார்த்தாள். பேலமாதன் உடல் தேறுவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. இனி குந்தையில் இருந்தால் சரிபட்டு வராது என நினைத்த கிரிஜிமாதி தன் பெற்றோருக்குத் தங்கள் ஊ��ில் கவனிக்க வேண்டிய அவசரப் பணி இருப்பதாகச் சொல்லிவிட்டு பேலமாதனை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள்.\nவழியில் செல்லச் செல்ல பேலமாதனின் உடல் நிலை சிறிது சிறிதாகச் சரிவடைந்து வந்தது. ஒரு நிலையில் பேலமாதனால் இயல்பாக நடக்க முடியால் ஆனது. கிரிஜிமாதி பேலமாதனைப் பிடித்துக்கொண்டு நடந்தாள். எப்படியும் வீடு சேர்ந்து விடவேண்டும் என முயன்றாள். ஆனால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் பேலமாதன் முடியாமல் கீழே விழுந்து விட்டான். அப் பொழுது அவ்வம்மையார் மிகவும் மனமுடைந்து போனாள். யாரும் துணைக்கு இல்லாத நடுவழியில் செய்வது அறியாமல் திகைத்து நின்றாள். என்றாலும் மனத்தைத் தேற்றிக்கொண்டு இறுதியாக நிறைவேற்றும் சடங்காகப் பொன் காசையும் வெண்ணெயையும் வாயில் போட்டாள். பேலமாதனின் உயிர் பிரிந்து விட்டது. அழுது புலம்பினாள். அரற்றினாள்.\nஇப்பொழுது பேலமாதனின் இறப்புச் செய்தியை ஊருக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால் அந்த இடமோ ஆள் அரவம் இல்லாத காட்டுப்பகுதி. கணவன் உடலை விட்டுச் செல்வதற்கும் மனம் வரவில்லை. செய்வது அறியாமல் அழுது அரற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் அங்குக் காணி குருமன் ஒருவன் மரக்கிளையில் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவனைத் தன் கணவன் இறப்புச் செய்தியை ஊருக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டாள். அவனும் தனக்கு எதாவது பொருள் கொடுத்தாலொழிய அப்பணியைச் செய்ய மாட்டேன் என்று சொல்லி விட்டான். தான் அணிந்திருந்த அணிகலனைத் தருவதாகச் சொன்னாள். அவனும் உடன் பட்டு ஊருக்குச் சென்று இறப்புச் செய்தியைக் கரியபெட்டனுக்குத் தெரிவித்தான். கரியபெட்டனும் பிறரும் வந்து பேலமாதனின் உடலை எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகளை நடத்தினர்.\nபேலமாதன் இல்லாமல் தனக்கு இந்த உலகத்தில் வாழ்வில்லை என முடிவெடுத்துக் கொண்டாள் கிரிஜிமாதி. வாழ்க்கையில் பேலமாதனுடன் இதுவரை ஒன்றி இருந்த கிரிஜிமாதி இறப்பிலும் கணவனுடன் கைகோத்துக்கொண்டு செல்வதே சிறந்தது எனக் கொண்டாள். இறுதிச் சடங்குகள் முடிந்தவுடன் அங்கு ஒரு மரத்தடியில் இருந்த நீரில் பேலமாதன் உருவத்தைக் கண்டாள். அந்த உருவத்துடன் ஒன்றுவதே சாலச் சிறந்தது எனக் கொண்டு அந்த நீரில் இறங்கினாள். தானும் மறைந்து விட்டாள். தான் மறைந்தாலும் தன் கற்பின் மாண்பினைக் காட்டும் வகையில் வாழ்ந்��ு காட்டியதால் அவள் புகழ் மங்காமல் நிலைத்து நிற்பதாகியது.\nமனையறத்திற்குரிய நற்குணங்கள் நற் செய்கைகள் ஆகியவற்றுடன் இருந்தாள் கிரிஜிமாதி. தொழில் நிலையில் கணவனுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்தாள். உழைப்பின் மேன்மையை உலகுக்குக் காட்டும் வகையில் நன்கு உழைத்து வந்தாள். குடும்ப மதிப்பு உயருவதற்காக ஒழுக்கத்துடன் இயங்கினாள். இல்லறத்தில் கற்புள்ள மனைவியாக இருந்து கணவன் பெருமையை உயர்த்தி வந்தாள். கணவன் மேம்பாட்டில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். கணவனைத் தொழும் பண்புடையவளாக விளங்கினாள். இவற்றை எல்லாம் சிறப்பாகக் காட்டும் வகையில் இவ்வுலக வாழ்க்கையைக் கணவனுடன் இணைத்தே முடித்துக் கொண்டாள்.\nஇந்தியர் என்று எழுந்து நிற்போம் , படகர் என்று நிமிர்ந்து நிற்போம்\nகப்பு ஹுட்டிலெயு நெப்புன சுந்தரி,\nஓப்பி ஹெகிலெயு திரசிய முந்தரி\nகப்பு ஹுட்டிலே நா ஹத்துன நோட்ட த,\nகெப்பு ந ஹுட்டிலே ஒந்துன நோட்ட த\nதட்டி பீத்த செலெயு நீ எதெக,\nகொட்டு பீத்த ஹெண்ணு நா எதக\nமுத்து முத்து மூக்கத்திக சொக்கி ஹொதனே,நெட்டி நித்தனெ\nஸொத்து பத்து நீத்த எந்து காத்துண்டு இந்தெ த, மாத்த ஹேகு த, மதுவய மத்த ஹெகுத,\nகூடலு திங்குவன கூடிலே சிங்காரெனெ,\nஆலாணி திங்குவத ஆ ஆகி வரஷ மம்ம,\nநல்லானி கொ கொள்ளாந்து ஹேக பேட,\nஆணீ ஹுட்டித மேலே பதில ஹெகினே பா மம்ம,\nஆதிரே ஜென நோடி பே தும்பி மாத்தாடு ,\nஆடி முடித மேலே ஓடோடி பன்னனே மம்ம,\nஆவாணி திங்குவதொகே தாவணி சிங்கரவ,\nஅரட்டு பெரட்டு ஆர பெரட்டாதி திங்குவத,\nதொட்ட தீவிகியொ தொட்ட கிரு எதெக,\nகிரு தீவிகியொ சிரி தேவி ஆகி பன்னே,\nதை மே தலைக தட்டி கை யோட ஆட்ட பாட்ட.\nஎம்மாட்டி எப்பனேயு ஏமாத்திதிண்டு ஹோக பேட,\nதட்டி பீத்த சிலெயு நீ எதக ,\nகொட்டு பீத்த ஹெண்ணு நா எதெக\n[ பி .மொஹன் - குன்ன பிக்கட்டி]\n(மந்தத மாத்து, படக வெல்ஃபெர் அசொசியெஷன், மெட்ராஸ்,1-4-93 ,(ஹண்ணு 3, ஹூ 10)\nகெட்டு முரிது நா கேரியோ குளிபனெயு, ஹுட்டு நட்டு என்ன ஹொல்லந்து ஹெகொனெயு, ஹெத்து தத்தி சாக்கித அவ்வை என்ன, ஹொல்லாந்து ஹெகுலே, மாத்தி அல்லாந்து தள்ளுலெ.\nகூனு புத்து நா கூலி கீவனேயு, ஹுட்டு கெட்டு நா மாசி குளிபனெயு, பட்டு பீத்த பட்டே இக்கொனேயு, கெட்டுண்டு ஹொகலி எந்து அவ்வை என்ன மட்டாந்து தள்ளுலெ.\nகொட்டகே ஹுக்கி நா கோரய பாக்கோனெயு, அரய குளிது நா தனவ மெசுவொனெயு, ஹோரிய தூக்கி நா ஹொட்டே கைபெனெயு, கொரெ எந்து ஹேகுலெ அவ்வை ஒந்து அரியாந்து நுடிவிலெ\n] பாரிவி, நோடிவி, ஓதிவி & ஓரிடிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/77767/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2", "date_download": "2019-04-18T15:08:56Z", "digest": "sha1:VLKUV7S54R2QVTUEG3QKVGQVQY7HYR7N", "length": 7653, "nlines": 221, "source_domain": "eluthu.com", "title": "பழைய எழுத்துக்கள் கவிதைகள்", "raw_content": "\nபழைய எழுத்துக்கள் கவிதைகள் ஒரு தொகுப்பு.\nகொடுத்த வைத்த குருதி - இராஜ்குமார்\nகற்களின் தியாகம் - இராஜ்குமார்\nஉனது விருப்பமாய் விடைபெறுவேன் - இராஜ்குமார்\nகவியில் காணும் காதலா - இராஜ்குமார்\nவிழியற்ற காதல் - இராஜ்குமார்\nகாதலின் இதழோ - இராஜ்குமார்\nகாதலால் நிழலோடும் சாய்கிறேன் - இராஜ்குமார்\nசீர்க்கெட்ட சிற்பியாய் நான் - இராஜ்குமார்\nகாரணமில்லா காதல் - இராஜ்குமார்\nநான் உன்னிடம் கேட்பது - இராஜ்குமார்\nநான்காம் நிலையில் நான் - இராஜ்குமார்\nநானுமில்லா ஆழ்ந்த மனதில் - இராஜ்குமார்\nஎழுதுக்கோலில் நான் நுழைய - இராஜ்குமார்\nதேகம் தொட்ட பட்டம் - இராஜ்குமார்\nதேயாத நிலவினில் புதுமை நீ - இராஜ்குமார்\nவிருப்பத்தின் விசைகள் - இராஜ்குமார்\nபழையவை என்றுமே சிறந்தவை. பழையன கழிதலும் புதியன புகுதலும் போகிக்கு மட்டுமே பொருந்துவதாக இருக்கும். நம் வாழ்வின் பல தருணங்களில் பழையவையே மனதிற்கு இதமளிப்பவை. பழைய பாடல்கள், பழைய திரைப் படங்கள், பழைய புத்தகங்கள் என பழையவை அனைத்தும் மலரும் நினைவுகளை மலரச் செய்வன. தமிழின் அழகு பழைய இலக்கியங்களிலும் தொன்மையான காவியங்களிலும் விளங்கும். இங்கே உள்ள \"பழைய எழுத்துக்கள் கவிதைகள்\" கவிதைத் தொகுப்பு பழைய கவிதைகளின் தொகுப்பாக விளங்குகிறது. இலவசமாகப் படித்து ரசிக்கவும்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/23945-.html", "date_download": "2019-04-18T15:00:16Z", "digest": "sha1:7NVV6YYDRVZ7TRPEQIUGVMPWKHPCEQ7A", "length": 5234, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "பிரக்ருதி | பிரக்ருதி", "raw_content": "\nபுராணங்களில் பிரக்ருதி ஒரு தேவியாக, பிரபஞ்ச மனோபாவத்தின் உருவகமாக, பரிணாமத்துக்குத் தேவையான சக்தியாக குறிப்பிடப்படுகிறது. எனவே ஒவ்வொரு தேவனும் ஒரு சக்தியுடன் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டுள்ளான். பிரக்ருதி, உற்பத்தி செய்வதற்கான உந்தம் ஆகும்.\nமனிதர்கள் தங்களது எல்லா நேரத்தையும் எல்லா ஆற்றல்களையும் செலவிடுமாறு வாழ்க்கை முழுவதையும் கோரும் ஒரு சமூகத்தை உருவாக்கி விட்டனர். கற்பதற்கென ஓய்வான பொழுதே இல்லாமலிருப்பதால் அவர்களது வாழ்க்கை எந்திரத்தனமாகவும் கிட்டத்தட்ட அர்த்தமற்றதாகவும் ஆகிவிடுகிறது.\nமனம் எதிலும் ஈடுபட்டிராத ஒரு நேரமே ஓய்வு நேரமாகும். அதுதான் எதையும் கவனிப்பதற்கானது. எதனாலும் ஆக்கிரமிக்கப்படாத மனத்தால் மட்டுமே எதையும் ஒழுங்காகக் கவனிக்கவும் முடியும். சுதந்திரமாகக் கவனிக்கும் பொழுதே கற்றலின் தருணமாகும். அப்போது மனம் எந்திரத்தனத்திலிருந்து விடுபடுகிறது.\nபாஜகவினர் தலைகீழாக நின்றாலும், ரோட்டில் உருண்டு புரண்டாலும் தமிழகத்தில் தாமரை மலராது: ஸ்டாலின் விமர்சனம்\nஆன்மிக நூலகம்: ஔவையார் செய்த பூஜை\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: 50 கொலை வழக்குகளை எதிர்கொள்ளும் குற்றவாளி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/18120746/1163991/Instagram-share-feed-posts-directly-to-stories.vpf", "date_download": "2019-04-18T15:13:20Z", "digest": "sha1:QLEWHOG755AIQIRBD5GQQCZKKMTAN6JO", "length": 14228, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்ஸ்டா ஸ்டோரீஸ் இப்படியும் ஷேர் செய்யலாம் || Instagram share feed posts directly to stories", "raw_content": "\nசென்னை 18-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்ஸ்டா ஸ்டோரீஸ் இப்படியும் ஷேர் செய்யலாம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் ஃபீட் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் ஃபீட் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் ஃபீட் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபுதிய அப்டேட் மூலம் பயனரின் ஃபீடில் வரும் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களாக ஷேர் செய்ய முடியும��. இனி ஃபீட் போஸ்ட்களை ஸ்டோரீக்களில் ஷேர் செய்ய போஸ்ட்-இன் கீ்ழ் காணப்படும் பேபர் ஏர்பிளேன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் புதிய ஸ்டோரீயை உருவாக்குவதற்கான ஆப்ஷன் தெரியும்.\nஇன்ஸ்டாகிராமில் பீட் போஸ்ட்-ஐ ஸ்டிக்கர் வடிவில் பிரத்யேக பேக்கிரவுன்டுடன் ஷேர் செய்ய தயார் நிலையில் இருக்கும். இதனை ஷேர் செய்யும் முன் ஸ்டிக்கரை ஸ்கேல் செய்யும் ஆப்ஷன்களை இயக்கலாம். இன்ஸ்டாகிராம் ஃபீட்களில் இருந்து ஷேர் செய்யப்படும் ஸ்டோரீக்களில் குறிப்பிட்ட போஸ்ட்-ஐ உண்மையில் பதிவிட்டவரின் யூசர்நேம் இடம்பெற்றிருக்கும்.\nநீங்கள் பதிவிடும் போஸ்ட்களை மற்றவர்கள் ஸ்டோரீக்களாக ஷேர் செய்யாமல் இருக்க ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய வசதிக்கான அப்டேட்கள் முதற்கட்டமாக ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஐஓஎஸ் இயங்குதளத்திலும் வழங்கப்பட இருக்கிறது.\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு - அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்\nமதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஆற்காடு அருகே கீழ் விசாரத்தில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nவாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்ற திட்டம்- திமுக புகார்\nடிக்டாக் தடை உண்மையில் பலன் தருமா - சுவாரஸ்ய பதில் கூறும் வல்லுநர்கள்\nபுதிதாக 4.7 இன்ச் ஐபோன் வெளியிடும் ஆப்பிள்\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\n32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன்\nசாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nசீமான் விவகாரம் - லாரன்ஸிற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எ���் டோனி\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/03/uc-browser-download-issue-solution.html", "date_download": "2019-04-18T14:45:15Z", "digest": "sha1:I2X6OAGHJGGAC6QZENX6QIERKERKT2FR", "length": 4182, "nlines": 120, "source_domain": "www.tamilxp.com", "title": "UC பிரௌசரில் டவுன்லோட் ஆவதில் பிரச்சனையா? தீர்வு இதோ – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nHome Article UC பிரௌசரில் டவுன்லோட் ஆவதில் பிரச்சனையா\nUC பிரௌசரில் டவுன்லோட் ஆவதில் பிரச்சனையா\nஇந்தியாவை பொறுத்தவரை தற்போது இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் போன் இல்லாத ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது.\nUC பிரௌசரில் நாம் ஏதாவது ஒருபடம் டவுன்லோட் செய்கிறோம். டவுன்லோட் ஓடிக்கொண்டிருக்கும் போது மொபைல் ஸ்க்ரீன் ஆஃப் செய்தால் டவுன்லோட் அப்படியே நின்று விடும்.\nஇதை சரி செய்யும் வழிகள்\nஉங்கள்மொபைலில் Battery Saver அல்லது Power Saver என்ற Option இருந்தால் அதை Disable செய்ய வேண்டும்.\nமகா சிவராத்திரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nசூரிய வழிபாடு பற்றி சில தகவல்\nவீட்டை வாடகைக்கு விடும் பழக்கம் எப்போது ஆரம்பித்தது தெரியுமா\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\nகொழுப்பை குறைக்க உதவும் எளிய உணவுகள்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=2057", "date_download": "2019-04-18T14:44:45Z", "digest": "sha1:GD6HKRAMK6BKINGAIX3LPL3JJDVS46DP", "length": 12186, "nlines": 82, "source_domain": "theneeweb.net", "title": "எகிப்தில் கண்டறியப்பட்ட மம்மிகள் மூலம் அறிந்து கொண்ட ஆச்சரியத் தகவல் – Thenee", "raw_content": "\nஎகிப்தில் கண்டறியப்பட்ட மம்மிகள் மூலம் அறிந்து கொண்ட ஆச்சரியத் தகவல்\nஜெனிவா: எகிப்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nபுதைக்கப்பட்டிருக்கும் மம்மிகளுக்கு வயது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். ஆனால், அவை நல்ல நிலையில் உள்ளன.\nஎகிப்தின் ஒரு பகுதியில் கட��்த சனிக்கிழமை ஒரே இடத்தில் 40க்கும் மேற்பட்ட மம்மிகள் கண்டறியப்பட்டன.\nஇந்த 40 மம்மிகளில் 12 மம்மிகள் சிறார்களுடையவை. 6 மம்மிகள் நாய் உள்ளிட்ட விலங்குகளுடையவை. மற்றவை ஆண் மற்றும் பெண்களுடையவை என்கிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.\nஇந்த மம்மிகளில் சிலவை மண்ணில் அப்படியே கிடத்தப்பட்டுள்ளன. சில மம்மிகள் திறந்த சவப்பெட்டி போன்ற மண்ணால் ஆன பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன.\nகிறிஸ்து பிறப்பதற்கு முன் 232ம் ஆண்டு முதல் 30ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்த மம்மிகள் புதைக்கப்பட்டுள்ளன.\nஇந்த மம்மிகள் கண்டறியப்பட்ட இடங்கள், ஒரு பெரிய முதலாளியின் குடும்பத்தினர் மற்றும் அவர் வளர்த்த விலங்குகளுக்கான இடுகாடாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nமுதல் முறையாக, மனிதனின் மம்மியும், அருகே விலங்குகளும் மம்மியாக மாற்றப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது இந்த தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்திருப்பது எகிப்திய நாகரீகம் பற்றிய ஒரு புதிய தகவலைக் கொடுத்துள்ளது.\nஇந்தியா தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுப்போம்: இம்ரான் கான்\nநெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி – தீவிரவாத தாக்குதலா என விசாரணை\nவெனிசூலா விவகாரத்தில் சமரசம் செய்து வைக்கத் தயார்: ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ்\nவங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் வன்முறை; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nபிரெக்ஸிட் விவகாரம்: எதிர்க்கட்சியுடன் சமரசத்துக்குத் தயார்\nபிரிட்டன் விமான நிலையத்தை வாங்குகிறது பிரான்ஸ் குழுமம்\nநியூஸி. தாக்குதலுக்கு என்னை குற்றம்சாட்ட அமெரிக்க ஊடகங்கள் ‘ஓவர்டைம்’ பார்க்கிறது: டொனால்டு டிரம்ப்\nபிரெக்ஸிட் காலக்கெடுவை ஜூன் 30-க்கு நீட்டிக்க பிரிட்டன் கோரிக்கை\nபிரிட்டன் இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம்\n9 லட்சம் அமெரிக்க டாலர்கள் அபேஸ்’ ஆப்பிளுக்கு போக்கு காட்டிய சீன மாணவர்கள்\nஃபேஸ்புக் நிறுவனம் அதன் நிறுவனர் மார்க் சூகர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்\nபிரிட்டன்: வரி இரட்டிப்புக்கு இந்திய மருத்துவர்கள் எதிர்ப்பு\nமனைவிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் அளித்து விவாகரத்து செய்த பிரபல தொழிலதிபர்\nஜாலியன்வாலாபாக் படுகொலை அவமானகரமானது: தெரஸ��� மே\nஅதிநவீன ஆயுதங்களுடன் சீன ராணுவம் – பென்டகன்\n← நூலகம், மைதானத்தை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்\nவெனிசூலாவில் தேர்தல் நடத்த முடியாது’: ஐரோப்பிய யூனியன் கெடுவை நிராகரித்தார் மடூரோ →\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/11/14/", "date_download": "2019-04-18T14:52:23Z", "digest": "sha1:R4SYQKGQW2KNFPWDOK5V3GZSVV5JZWHW", "length": 5877, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 November 14Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவங்கதேசத்தில் இரட்டை தலையுடன் அதிசய பெண்குழந்தை.\nஅரண்மனை 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்\nபிரபலங்கள் ட்விட்டர் கலாட்டா ஆல்பம்\nகுண்டும் குழியுமான சென்னை சாலையை சீரமைத்த டிராபிக் போலீஸ்\nராஜஸ்தானில் ஒரு சசிபெருமாள். மதுவுக்கு எதிராக போராடி உயிரிழந்தார்.\n2வது டெஸ்ட் போட்டி. இந்திய சுழற்பந்து வீச்சுக்கு தென்னாப்பிரிக்கா திணறல்\nவேதாளம்-தூங்காவனம். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து வசூல் விபரம்\n‘பில்லா’ பட நடிகையுடன் யுவராஜ்சிங் நிச்சயதார்த்தம்.\nSaturday, November 14, 2015 12:10 pm சினிமா, திரைத்துளி, நிகழ்வுகள், பாலிவுட் 0 295\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/96083.html", "date_download": "2019-04-18T14:45:12Z", "digest": "sha1:DGLL5KAJGK65MSDGSJHF547DYOH2FQ7Y", "length": 13482, "nlines": 65, "source_domain": "www.jaffnajournal.com", "title": "விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதை நான் ஒருபோதும் எதிர்க்கவில்லை – எம்.ஏ.சுமந்திரன் – Jaffna Journal", "raw_content": "\nவிடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதை நான் ஒருபோதும் எதிர்க்கவில்லை – எம்.ஏ.சுமந்திரன்\n“நாடு எதிர்கொண்டுள்ள பெரிய பிரச்சனையான, இனப்பிரச்சனையை தீர்க்க வேண்டுமென்ற எண்ணத்துடன்தான் அரசியலுக்குள் நுழைந்தேன். அந்த முயற்சி வெற்றியளித்தாலோ அல்லது தோல்வியடைந்தாலோ, என்னுடைய அரசியல் பயணம் தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை எடுப்பேன்“ என தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.\n“நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்காக, புதிய சமூக ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான சகல முயற்சியையும் நான் எடுக்கிறேன். அந்த முயற்சி வெற்றியளித்தால், வந்த காரியம் முடிந்துவிட்டதென விலகுவேன். இல்லை தோல்வியடைந்தால், தொடர்ந்தும் அரசியலில் இருந்து அதற்கான முயற்சியை மேற்கொள்வதா அல்லது அ���சியலை விட்டு விலகுவதா என்பது பற்றிய தீர்மானமொன்றை எடுப்பேன்“ என தெரிவித்தார்.\nஹிரு தனியார் தொலைக்காட்சிக்கு, நேற்று முன்தினம் (21) இரவு வழங்கிய நேரலை நிகழ்ச்சியின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅரசமைப்பை நிறைவேற்றாது அடுத்த தேர்தலொன்றுக்குச் செல்வோமாயின் எமது கட்சி வாக்குப் பலத்தைப் பெற்றுக்கொள்வது பெரிய சிக்கலாக இருக்கும். எமது கட்சிக்கு எதிராக இனவாதிகள் பல்வேறு பிரசாரங்களை முன்னெடுக்கும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது.\nரணில் விக்கிரமசிங்க மீண்டும் எம்மிடம் ஆதரவைக் கோரினால், அது குறித்து அப்போது தான் தீர்மானிப்போம். அரசியலில் இருக்கும் வரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தான் தேர்தலில் போட்டியிடுவேன்.\nபுதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவரப் பாடுபடுவேன், இல்லையேல் அரசியலை விட்டு விலகுவேன் என வாக்குறுதியளித்தே, அரசியலுக்குள் நான் பிரவேசித்தேன். அதனால், அரசமைப்பை நிறைவேற்றும் விடயத்தைக் கொண்டு, என்னுடைய அரசியல் பயணம் தீர்மானிக்கப்படும். ஆனால், இதுவரையில் அவ்வாறானதொரு தீர்மானத்தை நான் எடுக்கவில்லை. அரசமைப்பை நிறைவேற்ற முடியுமென்ற உறுதி என்னுள் இருக்கிறது. இருந்தாலும், அதைச் செய்ய முடியாவிட்டால், நான் என்னுடைய முடிவை எடுக்க வேண்டும். காரணம், அரசியலுக்காக, அரசியல்வாதியாக நான் என்னுடைய வாழ்க்கையைக் கொண்டுசெல்ல விரும்பவில்லை.\nபௌத்தத்துக்கு முன்னுரிமை என்ற விடயத்தில், 78ஆம் ஆண்டு அரசமைப்பில் உள்ளதை, அப்படியே அரசமைப்புக்கான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். தவிர, அனைத்து மதங்களுக்கு சமமான அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்றும் பரிந்துரை செய்துள்ளோம். இதில், பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென பெரும்பான்மையினரின் வாதமாக இருப்பின், அதையே தொடர்வதில், எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், எமது மக்களுக்கு, நாம் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லையா ஏன் எமது மதங்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியாதென்ற ஒரு எண்ணம் இருக்கின்றது.\nபுலிகள் இயக்கத்தைத் தோல்வியடையச் செய்ய, நான் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால், அந்தப் பெயரில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்டனர். தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவை வெறுப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.\nபுலிகள் பயங்கரவாதிகள் என்றால், அவர்களை அழிக���க அரசு நடந்துகொண்ட முறையும் ஒருவித பயங்கரவாதம் தான். வடக்கு மாகாண சபை, முறையாக இயங்கவில்லை. அதனை நான் ஏற்கிறேன். இனி அதனை நாங்கள் சரியாகக் கையாள்வோம்.\nபுதிய அரசமைப்பு வராது. நீங்கள் வீணாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எங்கள் தரப்பில் என் மீது விமர்சனங்கள் செய்கின்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வந்தாக வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.\nஒற்றை ஆட்சி என்றால், ஓரிடத்தில் ஆட்சி நிர்வாகம் இருக்கும். அப்படியானால், எப்படி நீங்கள் அதிகாரத்தைப் பகிர்வீர்கள் நாட்டைப் பிரிக்காமல் ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரத்தைப் பகிருங்கள். அதையே கூறுகிறோம். ஒருமித்த நாடு அல்லது ஒன்றுபட்ட நாடு என்று கூறலாம் என்று நான் யோசனை முன்மொழிந்தேன். அதில், ஒருமித்த நாடு என்று குறிப்பிடுவது நல்லதெனத் தீர்மானித்தார்கள்.\nதெற்கில் மட்டுமல்ல, வடக்கிலும் இது புரியாமல் உள்ளது. சமஷ்டி இல்லையென ரெலோ என்ற எங்களின் பங்காளிக்கட்சி கூட எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. நாட்டைப் பிரிக்கக் கூடாது. அந்தச் சிந்தனை இருக்கக் கூடாதென, நான் மக்களிடம் சொல்கிறேன். இதே சில வருடங்களுக்கு முன்னர் நான் யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தால், பின்னர் எப்படி திரும்பி வந்திருப்பேன்\nஅரசமைப்பு என்பது சமூக ஒப்பந்தம். அதனால் தான், அனைவரதும் இணக்கம் இதற்குத் தேவையெனக் கருதப்படுகிறது. இவ்வளவு பிரச்சினைகள், உயிரிழப்புகள், சேதங்களுக்குப் பின்னர், வடக்கு, கிழக்கு மக்கள் இன்னமும் ஏன் சமஷ்டி கட்சிக்கு ஆதரவளிக்கிறார்கள் காரணம், அவர்களுக்கு அரசியல் தீர்வு தேவை. அவர்களுக்கு பிரச்சினை இல்லையென நினைக்காதீர்கள். இது முக்கியமா என்று கேட்பதும் பிழை. அரசமைப்பை எங்களால் செய்ய முடியாமல் போனால், எமக்கெதிரான சக்திகள் தலைதூக்கும்“ என்றார்.\nசாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nபலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை தொடரும்\nவெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2019-04-18T15:17:09Z", "digest": "sha1:OQTKXO6ISXVCJNHTSIISNEVSYCKMGXMX", "length": 7025, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாசெட்டெரே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாசெட்டெரே, சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ்\nசென். கிட்ஸ் மற்றும் நெவிஸில் பாசெட்டெரேயின் அமைவிடம்\nசென் ஜோர்ஜ் பாசெட்டெரே (Saint George Basseterre),\nசென் பீட்டர் பாசெட்டெரே (Saint Peter Basseterre)\nபாசெட்டெரே (ஆங்கிலம்:Basseterre), கரீபிய நாடான செயிண்ட். கிட்ஸ் நெவிஸின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டில் இதன் மக்கட்தொகை 15,500 என மதிப்பிடப்பட்டிருந்தது. இத்துறைமுக நகரானது செயிண்ட் கிட்ஸ் தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இது கிழக்கு கரிபியன் பகுதியில் உள்ள பழைமையான நகரங்களுள் ஒன்றாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2013, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/oppo", "date_download": "2019-04-18T15:08:44Z", "digest": "sha1:GTWAG3DO2P3EZWC7E3O5P5ZARY4UDCR5", "length": 11676, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest Oppo News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடுத்த வாரம்: பட்ஜெட் விலையில் அசத்தலான ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅடுத்த வாரம் இந்திய சந்தையில் தனது புதிய ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒப்போ நிறுவனம். குறிப்பாக இந்த ஸமார்ட்போன் ரூ.10,000-விலையில் வெளிவரும் என்பதால் அதிக...\nவிரைவில்: ஒப்போ எப்11 ப்ரோ அவெஞ்சர் எடிஷன் அறிமுகம்\nகடந்த மாதம் ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இப்போது வெளிவந்த அறிவிப்பு என்னவென்றால் ஒப்போ எப்11 ப்ரோ அவெஞ்ச...\nவியக்கவைக்கும் விலையில் ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒப்போ நிறுவனம் இருவித அளவுகளில் ரெனோ ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப ...\nஒப்போ எப்9 ப்ரோ மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.23,990-விலையில் அறிமுகம் செய்தது. தற்சமயம் மகேஷ் டெலிகாம் நிறுவன���் சார்பில்...\nவிலைக்கு தகுந்த அம்சங்களுடன் களமிறங்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nஇந்திய சந்தையில் ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அதிநவீன புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒப்போ எப்11 ...\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் 64ஜிபி மெமரியுடன் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்து...\nடூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான ஒப்போ ஏ7என் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒப்போ நிறுவனம் தற்சமயம் ஒப்போ ஏ7என் என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ச...\nஏப்ரல் 10: அசத்தலான ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் அறிமுகம்-அம்சங்கள்.\nஒப்போ நிறுவனம் தனது புதிய ரெனோ எனும் ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஏப்ரல் 10-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் பற்ற...\n6-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ1கே.\nஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ ஏ1கே என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்...\nகாலுடன் கபாலத்தை காவு வாங்கிய ஒப்போ ஸ்மார்ட்போன்.\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகம் உள்ளனர், அதே போல் ஸ்மார்ட்போன்கள் அதிகப்படியாக வெடிக்கும் நிகழ்வுகள் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் த...\nஒப்போ ஏ7 மற்றும் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மற்றும் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது. அதன்படி விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ...\nஹீலியோ பி35 சிப், வாட்டர் டிராப் நாட்ச்சுடன் களமிறங்கும் ஒப்போ ஏ5 எஸ் ஸ்மார்ட்போன்.\nஒப்போ நிறுவனம், புதிய ஒப்போ ஏ5 எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இன்று தைவானில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ நிறுவனத்தின் முந்தைய ஒப்போ ஏ5 ஸ...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/12/06173708/1017505/Gutkha-Scam-Minitser-Vijayabaskar-CBI-Notice.vpf", "date_download": "2019-04-18T15:09:17Z", "digest": "sha1:T3DQMCG6CS5TOE7PCUXJIEQGVX4MDCFL", "length": 9613, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "குட்கா வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுட்கா வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்\nகுட்கா முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.\nகுட்கா முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.\nகுட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உள்பட 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான முதல்கட்ட குற்றப்பத்திரிகை கடந்த மாதம் 16ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி தமிழக சுகாதாரத்துறை விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல் அமைச்சரின் உதவியாளர் சரவணனுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உதவியாளர் சரவணன் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக உள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் இன்னும் சில தினங்களில் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மோதல்\" : மேற்குவங்கத்தில் வாக்குப் பதிவு மையம் முற்றுகை\nமேற்குவங்கம் மாநிலம் உத்தர்தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில், பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டதால், கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கப்பட்டனர்.\n\"கரூர் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்\" - ஆர்.எஸ்.பாரதி\nகரூர் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்..\n\"ஓட்டுக்கு பணம் வழங்கவில்லை என ஸ்டாலின் கூறமுடியுமா\" - தமிழிசை சௌந்தரராஜன்\nஎதிர்கட்சிகள் தான் அதிகளவில் ஓட்டுக்கு பணம் விநியோகிப்பதாக பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார்.\n\"தேர்தல் பறக்கும் படையினர் ஒரு சார்பாக செயல்படுவதாக குற்றச்சாட்டு\" - கே.எஸ். அழகிரி\n\"ஒரு சார்பாக செயல்படுவதாக குற்றச்சாட்டு\" - கே.எஸ். அழகிரி\n\"எதிர்க்கட்சியினர் மீது பழி சுமத்த வருமானவரித்துறை சோதனை\" - கனிமொழி\nதி.மு.க. வேட்பாளர் கனிமொழி சரமாரி குற்றச்சாட்டு\n\"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும்\" - ஏ.சி.சண்முகம்\n\"தேர்தல் ரத்தாக திமுக செய்த தவறே காரணம்\" - ஏ.சி.சண்முகம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/04/07/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-vs-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-18T14:35:43Z", "digest": "sha1:YBUVYQLFJZWQUCWKKO4NMMS2SGWGXJSH", "length": 9143, "nlines": 91, "source_domain": "chennailbulletin.com", "title": "ராஜஸ்தான் ராயல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐபிஎல் 2019 – சிரிப்ஸ் – Chennai Bulletin", "raw_content": "\nபெருவின் முன்னாள் ஜனாதிபதி தன்னைக் கொலை செய்கிறார்\nஐவானா டிரம்ப் 'உலக வங்கி வேலை மறுத்துவிட்டது'\nகால்பந்து ஆர்வலர்கள் கார்பின் வீட்டிற்குச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளனர்\nமடிரா பஸ் விபத்தில் குறைந்தபட்சம் 28 பேர் இறந்தனர்\nகியூபா வலிப்புத்தாக்கங்கள் மீது வழக்குகள் அனுமதிக்க அமெரிக்கா\nராஜஸ்தான் ராயல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐபிஎல் 2019 – சிரிப்ஸ்\nராஜஸ்தான் ராயல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐபிஎல் 2019 – சிரிப்ஸ்\nரஸ்ஸலை நிறுத்த ராஜஸ்தான் ஒரு வழியைக் காண முடியுமா\nராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். பிரசாத் கிருஷ்ணா பொறிகளை ரஹானே முன்னிலையில் தூற்றுவார். அவர் ஒரு ஆய்வு இல்லாமல் நடந்து செல்கிறார்.\nடோஸ்: கி.கே.ஆர் கிட் விருப்பம்\nராஜஸ்தானுக்கு சஞ்சீ சாம்சன் தகுதியில்லை. பிரஷாந்த் சோப்ரா மற்றும் எஸ். மிதுன் ஆகியோருடன் இரண்டு மாற்றங்களைச் செய்துள்ளனர். ஹாக்கி கர்னீ உடன் லாக்ஸி ஃபெர்குஸனை KKR மாற்றியது. அஜிங்கியா ரஹானே (சி), ஜோஸ் பட்லெர் (ஆ), ஸ்டீவன் ஸ்மித், ராகுல் திரிபாதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மீது எடுக்கும்போது அனைவரின் மனதிலும் கேள்வி எழுகிறது. அவர் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பேட்ஸுடன் கிளிக் செய்தார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மிகவும் ஆபத்தான வீரராக இருப்பதற்கு ராஜஸ்தான் தனது திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ரஸ்ஸல் இடையே சாத்தியமான போர் ஒரு உபசரிப்புக்கு உறுதியளிக்கிறது. ஆனால் இன்னும் முன்னேற இன்னும் இருக்கிறது. சஞ்சய் சாம்சன் திரும்புவதற்கு தகுதியுடையாரா அது விரைவில் பதில் கிடைக்கும், டாஸில்.\nசுகாதாரத்தை அதிகரிக்க உதவுவதற்கு கஞ்சி சாணியுடன் சேர்த்து – இந்துஸ்தான் டைம்ஸ்\n2019 ல் 'இந்தியர்கள் வேலை செய்ய விரும்பும்' முதல் 15 தொழில்நுட்ப நிறுவனங்கள் – கேஜெட்கள் இப்போது\nமூடுபனி: சென்செக்ஸ் 138 புள்ளிகள் அதிகரித்தது, நிஃப்டி 11,700 புள்ளிகளைக் கடந்தது; டாடா மோட்டார்ஸ் 7% – Moneycontrol.com லாபம் ஈட்டியது\nவோடபோன் ஐடியா டியூப்ளி டெலிகாம் சந்தையின் ஐடியாவை நீக்கியது, நீண்டகால தொழில்முயற்சிக்கான தொழில் நுட்பத்திற்கான தலைமை நிர்வாக அதிகாரி Optimistic – TelecomTALK\nகலகம் மின்சார மோட்டார் சைக்கிள் பின்புறமாக – பொதுவில் சோதனை துவங்குகிறது – ரஷ்லேன்\n2019 KTM டியூக் மற்றும் ஆர்சிசி விலை பட்டியல் – 6.5k வரை அதிகரித்துள்ளது – RushLan\nடாலரின் மதிப்பு ரூபாயில் 69.31 டாலராக உள்ளது – Moneycontrol.com\nசச்சின் பன்சால் வட்டுக்கோட்டில் மைக்ரோஃபினன்ஸ் நிறுவனம் வைத்து பேச்சுவார்த்தைகளில், தலைமை நிர்வாகி ஆகலாம் – பொருளாதார டைம்ஸ்\nஎஸார் ஸ்டீல் திவாலான வழக்கு – ஆர்.சி.எல்\nரிலையன்ஸ், ஒவ்வொரு மார்பு வலி இதயத் தாக்குதல் அல்ல, எல்.டி.பி. ஜட்டர்ஸ் மீது கோட்டக் லக்ஷ்மி ஐயர் – பொருளாதார டைம்ஸ்\nமாருதி சுசூகி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 டாப் பிரிவில் விற்பனை மார்ச் 2019 – கார் டிக்ஹோ\nபன்றி மூளையானது இறந்த பிறகும் உடலுக்கு வெளியே உயிரோடு இருப்பது – Nature.com\nஒடிசா டெலிவிஷன் லிமிடெட் – புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறிய புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு உதவும்\nஆரம்பகால நோயறிதல் மற்றும் Hemophilia உடன் குழந்தைகளுக்கு சிகிச்சைக்கான அணுகல் – APN நியூஸ்\nநியூயார்க்-மிச்சிகன் பயணத்தில் யூத மேன் ஸ்ப்ரேட்ஸ் மெசில்ஸ் – ஃபார்வர்டு\nபணியிட ஆரோக்கியம் டிரெட்மில்லில் 50 மில்லியன் அமெரிக்கர்களுக்கு, சோதனை முடிவுகள் மீண்டும் வந்துள்ளன, மேலும் அவை நல்லதல்ல – சிஎன்பிசி\nவிஞ்ஞானிகள் பெரிய மருத்துவ முன்னேற்றத்தில் 3D அச்சு இதயம் – ANI செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/paruppu-sambar-cooking-tips-in-tamil/", "date_download": "2019-04-18T15:06:03Z", "digest": "sha1:2O2QJ3MWXLM7B3XE5YSZRCOAHZW33SNP", "length": 9475, "nlines": 162, "source_domain": "pattivaithiyam.net", "title": "பருப்பு சாம்பார் |paruppu sambar recipe in tamil |", "raw_content": "\nதேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1 கப் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) குழம்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் புளி தண்ணீர் – 1/2 கப் மஞ்சள் தூள் – 1 சிட்டிகை கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது பெருங்காயத்தூள் – சிறிது கொத்தமல்லி – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம் பருப்பை 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை கழுவி குக்கரில் போட்டு, 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் தக்காளியைப் போட்டு,\nமூடி, 2-3 விசில் விட்டு இறக்கவும். விசில் போனதும், அதில் உள்ள நீரை ஓரளவு வடிகட்டி, வேக வைத்த பருப்பு மற்றும் தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஓரளவு கடைந்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் மற்றும் உப்பை போட்டு வதக்கவும். வதங்கியதும், அதில் கடைந்து வைத்துள்ள பருப்பை போட்டு ஒரு ம���றை கொதிக்க விடவும். பின்னர் அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து, வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். (அதிகமாக தண்ணீர் ஊற்றி விட வேண்டாம். ஏனெனில் இன்னும் புளித் தண்ணீர் உள்ளது.) பச்சை வாசனை போனதும், அதில் புளியை ஊற்றி, உப்பு அளவை சரிபார்த்து, நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லியை தூவவும். இப்போது சுவையான பருப்பு சாம்பார் ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா...\nமுகபரு மறைய சில குறிப்புகள்...\nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன்,...\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும்...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\nதொப்பை, தொடை பகுதி சதை குறைய இதை மட்டும் தடவினால் போதும்\nஇதயநோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் இவ்வளவு ஆபத்து இருக்கா..\nயூடியுப் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற திருமணமாகாத பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nவீட்டில் செல்வ மழை கொட்ட வேண்டுமா இந்த 10 பொருட்கள் போதுமாம்\nஆர்யா சாயிஷாவின் திருமண கொண்டாட்டம்.. விழாவில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் வைரல் காட்சி\nபின் பக்கம் இருக்கும் சதையை எப்படி குறைப்பது\nவாழைப்பூ சாப்பிடுவதால் உடல்நலனில் ஏற்படும் மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/04/blog-post_20.html", "date_download": "2019-04-18T15:05:32Z", "digest": "sha1:OAPBDREC7UBIASZV466AIVTDCJ4M4VDZ", "length": 19719, "nlines": 247, "source_domain": "tamil.okynews.com", "title": "இளவயதில் உயரமாக வளர்ந்து கின்னஸ் சாதனையை எட்டிய காதல் நங்கை! - Tamil News இளவயதில் உயரமாக வளர்ந்து கின்னஸ் சாதனையை எட்டிய காதல் நங்கை! - Tamil News", "raw_content": "\nHome » Story , Strange » இளவயதில் உயரமாக வளர்ந்து கின்னஸ் சாதனையை எட்டிய காதல் நங்கை\nஇளவயதில் உயரமாக வளர்ந்து கின்னஸ் ச���தனையை எட்டிய காதல் நங்கை\nஎந்த விடயமும் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். ஆனால், இந்த நங்கை உலகின் மிகவும் உயரமான இளவயது யுவதியாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த எலிஸானி டா குருஸ் சில்வா (17), ஐந்து அடி நான்கு அங்குல உயரம் கொண்ட கர்வல்ஹோ (22) என்ற இளைஞருடன் காதல் வசப்பட்டுள்ளார்.\nபிரேசிலின் சலினோபொலிஸ் நகரில் 8 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த எலிஸானி தனது 11 ஆவது வயதிலிருந்து வேகமாக வளர ஆரம்பித்துள்ளார். அவருக்கு 14 வயதானபோது உயரம் 6 அடி 9 அங்குலமானது. இந்த திடீர் வளர்ச்சியினால் கை,கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டுள்ளது.\nஇந்த அபார வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த அவரது கேடயச் சுரப்பியில் ஏற்பட்ட கட்டி இரு வருடங்களுக்கு முன் அகற்றப்பட்டதையடுத்து அவரது வளர்ச்சி தடைப்பட்டது. அளவுக்கதிகமான வளர்ச்சி காரணமாக பாடசாலைக் கல்வியையும் அவர் இடையில் கைவிட்டார்.\nஅதன்பின்னர் காதல் வலையில் விழுந்த எலிஸானி, காவல்ஹோவின் நடவடிக்கைகள் பிடித்ததால் காதலிக்க ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் காதல் பறவையாக பறந்து திரிவதை நாம் படத்தைப் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.\nமனச்சோர்வு ஒரு பாரிய நோயா\nவைத்தியர்களுக்கும் இரண்டாம் மொழி முக்கியமானது\nஅமெரிக்காவில் உளவுப்பிரிவின் இயக்குனராக பெண் ஒருவ...\nவடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையில் முறுகல் ந...\nபாகிஸ்தான் முன்னால் ஜனாதிபதி முஸாரப் எதிர்வரும் தே...\nஒலிம்பிக் நடைபெறவுள்ள மைதானம் தற்காலிமாக மூடப்படு...\nபல வைத்தியர்கள் (20) வைத்தியம் செய்து பிறந்த அதிசய...\nகணனி வைரஸ் தாக்குதலினால் இலங்கையில் பாதிப்பு ஏற்பட...\nவடகொரியாவின் தாக்குதலை சந்திக்க தயாராகவுள்ள அமெரிக...\nசூரிய சக்தியில் இயங்கும் விமானம் கண்டுபிடிப்பு\nபாலியலுக்கான பாதுகாப்பு பெண்களுக்கு நவீன உள்ளாடை\nஇந்தியாவில் இலகுரக விமான வெள்ளோட்டம் வெற்றியடைந்து...\nபுற்று நோயைத் தடுக்க தாய்ப்பால் கொடுங்கள் தாய்மார்...\nஇன்டர்நெட் வசதியை கட்டுப்படுத்த சவுதி அரசாங்கம் தீ...\nஉலகை கலக்கிய இரும்புச் சீமாட்டி சாவோடு சங்கமம்\nகல்முனையில் கடற்கரைப்பள்ளிவாசல் கொடியேற்ற விழா\nகோமாளியான குரங்கு அரசனின் கதை\nநாஸா புதிய விண்கலத்தை அனுப்புகிறது வேற்று கிரகத்தி...\nஅமெரிக்காவின் பல இராணுவ இரகசியங்களை விக்கலிக்ஸ் வெ...\nதொழிற்திறன், கல்வி தொடர்பான பொருட்காட்சியின் முக்க...\nவிநோதமான முறையில் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிக்...\nதேனீர் குடித்து முடிந்ததும் அப்படியே கோப்பையையும் ...\nவித்தியாசமான எலுமிச்சை, சிறுநீர கல்லை கரைக்க உதவும...\nஆண், பெண் வேறுபாடு கருவிலிருந்து கண்டுபிடிக்கப்படு...\nகையடக்க தொலைபேசியால் நோய்கள் வர வாய்ப்புள்ளதா\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nதனது இளம் வயதில் கணனி புரோகிறாம் எழுதினார் பில்கேட...\nபெண்கள் கர்ப்பம் தரிக்காதற்கு காரணம் பெண்களா\nவட மாகாணத்தில் உள்ள மாங்குளத்தில் விஷ சந்துக்களின்...\nதமிழ் பேசும் உலகிற்கு விபுலானந்த அடிகளாரின் கலை, இ...\nகலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸிசும் அவரது சமூகத்திற்கு ஆற்றி...\nஉப்பில்லாப் பண்டம் குப்பையிலே, ஆனால் அதனால் கேடு வ...\nசித்தவதை செய்யும் உயர் இரத்த அழுத்தம் ஒரு நோயா\nசமூக துடிப்புக்களைக் காடடும் கதைப்பாட்டுகள்\nஇரட்டை வால் குருவி - நாட்டுப்புறக் கதை\nதிசையில்லாத ஆயுத வர்த்தகம் எந்த வகையான தாக்கத்தை ஏ...\nஆண், பெண் இருவரும் பால் மாற்று சிகிச்சை பெற்று திர...\nஇந்தியாவின் சுதந்திர தியாகி நேர்தாஜி\nஆபத்தை ஏற்படுத்தும் மலேரியாவை நோயை தடுப்பது எப்படி...\nகூச்சம் நமது எதிரியா அல்லது நண்பனா\nஇறப்பிற்கு முன்னே தனக்கு இரங்கல் பா எழுதிய கவியரசு...\nதமிழ் மொழி என் தாய்மொழி அதன் பெயர் அமுதமொழி\nசவூதி அரபியாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக ...\nஆரம்ப கால விண்வெளிப்பயணங்கள் சாதனைகளா\nஈரூடக வாழ்வியலும் அதன் பல்வகைத்தன்மையும்\nநீயும் பொம்பை நானும் பொம்மை 48 வருடங்களின் பின் மீ...\nநாம் காணும் கனவுகள் என்ன பேசுகின்றன\nபெண்களுக்கு உங்களைப் பிடிக்க வேண்டுமென்றால் அவளின்...\nதெங்கு உற்பத்தியில் இலங்கையின் பங்களிப்பு என்ன\nகை வைத்தியம் -ஆஸ்துமா நோய்க்கு\nஉமர் ரலி கூற மறுத்த இரகசியம்\nஇறுதிப் பயணம் ஹஜ் என்ன விடயத்தை நமக்கு கூறுகிறது\nநபிகள் பற்றி ஏனைய மதத்தவர்கள் சொல்வது என்ன\nபாவத்திலிருந்த எங்களை பாதுகாக்க நாவை பாதுகாப்போம்\nசவூதி அரபியாவிற்கு வேலைக்கு செல்ல முன்னர் அங்கு ந...\nஇருப்புச் சீமாட்டியின் உடல் இன்று மண்னோடி மடிந்து ...\nநீதியின் பலத்தை அவர்களி��் முட்டாள்தனத்தோடு முட்டிப...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nசெத்த மனித உடலை கழுகளுக்கு இரையாக்கும் சீனர்கள் (ப...\nகண்ணிமைகளை நீளமாக வளர்த்து உலக சாதனை\n97 வயது மூதாட்டி 30 அடி உயரத்தில் இருந்து தப்பிய அ...\nதனது ஆத்திரத்தை ஆணுறுப்பில் காட்டிய முன்னால் காதலி...\nபாலைவனங்களே நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி\nதனது 50வது கோல் அடித்தார் ரொனால்டோ\nபரிசுத்தொகை அதிகரிப்பினால் பிரெஞ்சு பகிரங்க டென்னி...\nஇலங்கையில் எலிக்காய்ச்சலால் 20 பேர் உயிரழப்பு\nமர்ம கற்கள் காட்டும் மாய வித்தைகள் என்ன\nஉடற்பயி்ற்சியின் ஊடாக விந்தணுக்கள் அதிகரிக்க வாய்ப...\nபோலி ஹஜ் முகவர்களை நம்பி ஏமாறாதீர்கள்\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபா...\nதங்கத்தின் விலை வீழ்ச்சி என்ன காரணம்\nபொஸ்டன் குண்டு வெடிப்பு சூத்தரதாரிகள் யார என அமெரி...\nஇளவயதில் உயரமாக வளர்ந்து கின்னஸ் சாதனையை எட்டிய கா...\nமின்சாரத்தை சிக்கமாகப் பயன்படுத்த சில வழிகள்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்��த் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2014/03/2.html", "date_download": "2019-04-18T15:27:45Z", "digest": "sha1:W6RNBHSLYBDLXCIEZW6BVIXSX4GHCUIT", "length": 82223, "nlines": 422, "source_domain": "www.padalay.com", "title": "படலை: ஏ ஆர் ரகுமான் - பாகம் 2", "raw_content": "\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nமுதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துக.\nஇந்த இசைத் தூதனை நான் நேரடியாக காணும் நாளும் வந்தது. இடம் சிங்கப்பூர். மனம் சஞ்சலத்தையும் அமைதியின்மையும் கூடவே காவிக்கொண்டு திரிந்த காலம். ரகுமான் வருகிறார் என்று தெரிந்ததும் கஜனுக்கு தொலைபேசி அழைத்தேன். “மச்சான் நூற்றைம்பது டொலர், டூ மச்” என்று தயங்கினான். “கடவுளுக்கெல்லாம் கணக்கு பார்க்கக்கூடாது, நீ வா, நான் டிக்கட் எடுக்கிறேன்” என்றேன். போனோம். அரங்கத்துக்குள் நுழையும்போதே ஒருவித பரவசம். “தில்சேரே…” என்று ரகுமான் உச்சஸ்தாயியில் முழங்க எம்மை அறியாமலேயே பரவசத்தில் எழுந்துவிட்டோம்.\nநிகழ்ச்சியில் “கடவுளே லுக்கே சுப்பி பாட்டு எப்பிடியும் வரோணும்” என்று நேர்ந்துகொண்டு இருக்கிறேன். “லதா மங்கேஷ்கர் வராமல் எப்பிடிடா பாடமாட்டாங்கள்” என்றான் கஜன். எனக்கு நம்பிக்கை இருந்தது. சிறிது நேரத்தில் அந்த கிட்டார் இசை ஒலிக்க .. அவ்வளவு தான். வேறு உலகத்தில் நான் . பிரமாண்ட லேசர் திரையில் லதா மங்கேஷ்கர் பாட, ரகுமான் மேடையில் அவரோடு சேர்ந்து பாட, இறுதியில் இருவரும் பாடும் சுரம் இருக்கிறதே.\nஅதெப்படி ரகுமானை இறைதூதன் என்கிறாய் கொஞ்சம் அதிகப்படியாக இருக்கிறதோ என்று நினைப்பவர்கள், கண்மூடி எந்த தொந்தரவுமில்லாமல் கேட்டுப்பாருங்கள். இதற்கும் மேலே என்ன கடவுள் வேண்டிக்கிடக்கு\nரகுமானின் பாடல்கள், ���ொதுவாக மெதுவிஷம் என்பார்கள்.ஆரம்பத்தில் கேட்கும்போது ஒன்றுமே தோணாது. ஒலிக்கருவி சரியில்லாவிட்டால் கொஞ்சம் இரைச்சல் போலவும் இருக்கும். இரண்டாம் தரம், மூன்றாம் தரமும் .. ம்ஹூம். “ரகுமான் சொதப்பிட்டார்டா. முன்ன மாதிரி அவர் இப்ப இல்ல” என்று அவசரப்பட்டு ஸ்டேடஸ் போடுவோம். இரண்டு நாள் கழித்து மீண்டும் கேட்க, “அட, ஏதோ சம்திங் இருக்கே”. திரும்பவும் கேட்க, “ஓ இது தானா”. அடுத்த தடவை, “ஓ இவ்வளவு இருக்கா..” என்று கொஞ்சம் கொஞ்சமாக ஆச்சரியங்கள் விரிய ஆரம்பிக்கும். அவதார் படத்து நாயகனுக்கு அந்த பண்டோரா காடு கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து, நள்ளிரவில் வெளிச்சமே இல்லாதபோது பளிச்சிடுமே. அந்த பிரவாகம் காதுகளுக்குள் கேட்கத் தொடங்கும். இது நடப்பதற்கு சில வேளைகளில் ஆண்டுக் கணக்கு கூட ஆகலாம். ஒரு பாட்டு என்னை ஆட்கொள்ள ஐந்து வருடங்கள் எடுத்தது. அது தான் “கண்களால் கைது செய்” படத்து “என்னுயிர்த் தோழியே”. முதலில் தோணவில்லை. ஒகே நல்ல பாட்டு என்றே நினைத்தேன்.\nஆனால் சில வருடங்களுக்கு முன்னர் அக்கா தான்.\n“என்னடா இந்தப்பாட்டு பெரிசா நீ கேக்கேலயா\nஎன்று ஒருமுறை ப்ளே பண்ணினார். கேட்டேன்.\n“ஒற்றை ஜடையில் உன்னைக் கட்டி எடுத்து வந்து வைப்பேன்\nஎனது கள்ளச் சிரிப்பழகில் காயம் செய்து பார்ப்பேன்”\n“தீ பிடித்த தங்க மீனை பார்த்ததுண்டா\nஎன்னை நீயும்தான் பார்த்து கொள்வாய்\nகத்தி வீசும் வானவில்லை கண்டதுண்டா\nஎன்னை வந்து நீ கண்டு கொள்வாய்”\n“ஒரு நஞ்சும் உண்டு அமுதும் உண்டு கண்ணில்\nநீ ரெண்டும் உண்டு மோட்சம் கொண்டு போ போ\nஅன்றைக்கு கேட்டது தான். நாடி நரம்பு மூளை, இண்டு, இடுக்கு எல்லாமே வியாபித்திருக்கும் பாட்டு இது. இதை புரிய வைக்கத்தானோ என்னவோ ரகுமான் பாட்டில் ஒரு வரியே இருக்கிறது.\n“மெதுவாகத்தான் மெதுவாகத்தான் எனை ஈர்க்கிறாய், பழி வாங்கவா\n\"வெறும் இரைச்சல்\". \"கலாச்சார சீர்கேடு\". \"எல்லாம் கொஞ்சக்காலம் தான்\" இதெல்லாம் ரகுமானுடைய இசைக்கு அரைவேக்காடுகள் ஆரம்பத்தில் கொடுத்த விருதுகள். புதுமையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களின் புலம்பல்கள். திறமையை ஜீரணிக்க முடியாமல் இவரின் இசையை கொம்பியூட்டர் கிமிக்ஸ் என்றார்கள். எல்லாவற்றையும் பொறுமையுடனும் மெல்லிய புன்னகையுடன் ரகுமான் தாண்டிச் சென்றார். தமிழை கொல்கிறார் என்பார்கள். என்னைக்கேட்டால் எம்எஸ்வி காலத்துக்குப் பிறகு இவர் காலத்திலேயே பாடல்களில் கவித்துவம் பெரிதும் மிளிர்ந்தது என்பேன்.\nஎண்பதுகளில், ஒரு வருடத்தில் இளையராஜாவின் பாடல்கள் இருநூறுக்கும் மேலே வெளிவரும். ஆனால் அதில் கவித்துவம் மிகுந்த பாடல்கள் ஒரு இருபது தேறுமோ தெரியாது. ராஜா வைரமுத்து கூட்டணி காலத்தில் இந்தச் சிக்கல் இல்லை. முதல்மரியாதை தொட்டு புதுமைப்பெண் வரை அவர்கள் கலக்கினார்கள். ஆனால் அவர்கள் கலக்காத பாடல்களின் வரிகள் நம் வயிற்றை கலக்கியது. உலகத்தின் சிறந்தபாடல்களின் ஒன்றான “பூமாலையே தோள்சேரவா” வின் வரிகள் மிகச் சாதாரணமானவை. “தேன்துளி பூவாயில் பூவிழி மான் சாயல்” என்று சந்தத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட வரிகள். இளையராஜா வைரமுத்து ஊடலுக்கு பின்னர் நிலைமை மோசமானது. \"இரு விழியின் வழியே நீயா வந்து போனது”, “காலையில் கேட்டது கோயில்மணி, கேட்டதும் பூத்தது கண்ணின் மணி\" என்று வாலியும், கங்கை அமரனும், உதயகுமாரும் மானே தேனே போட்டுக்கொள்வார்கள். ஆனானப்பட்ட வீரா படத்துக்கே பாடல் வரிகள் சாதாரணம் தான். ஆனால் நல்ல காலம் ராஜா என்ற ஜாம்பவானின் இசையோடு கேட்கையில் சாதாரண வரிகளுக்கு கூட சாகாவரம் கிடைத்தது. அது வேறு.\nரகுமான் எப்போதுமே நேர்த்திக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். சமரசங்கள் செய்யாதவர். தன்னுடைய பஞ்சதன் ஒலிப்பதிவு கூடத்துக்கு வெளியே செல்லும் ஒரு சின்ன இசை நோட்டு கூட பக்காவாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர். வரிகளுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார். பாடலாசிரியர்களுக்கு கற்பனை செய்ய நேரமும் கிடைத்தது. வருடத்துக்கு ஐந்து படங்கள். இருபத்தைந்து பாடல்கள். ஆனால் அத்தனையும் அத்தை மக இரத்தினங்கள். அடியுள்ள பாட்டான சிக்குபுக்கு ரயிலே, ஊர்வசி ஊர்வசி வரிகள் கூட அவ்வளவு அழகாக இருக்கும். அவ்வப்போது வாலி முக்காலா முக்காலா என்று திருஷ்டிப் பொட்டு வைத்தாலும் அதிலும் ஒரு கியூட்நெஸ் இருக்கும்.\nகுறிப்பாக வைரமுத்துவின் மீள்வருகை. இவர் அவ்வப்போது தேவா கொடுக்கும் வாய்ப்புகளில் \"வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்\" என்று சவால் விட்டுக்கொண்டிருந்தவர். ஆனால் மனுஷனுக்கு ராஜாவுக்கு பிறகு தீனி போட ஆள் இல்லை. காய்ந்து கிடந்தார். அப்படிப்பட்டவரிடம் நிறைய டைம் எடுத்து எழுதுங்கோ என்று சொல்லி பாடலை வரி வரியாக செதுக்கும் ஒரு இசையமைப்பாளன் கிடைத்தால் சிக்கென பற்றிக்கொண்டார். ரகுமானும் வைரமுத்துவும் அமைத்த கூட்டணி தமிழுக்கு மீண்டும் சங்ககால கவித்துவத்தின் நயத்தை அழைத்து வந்தது.\nசங்க கால கவித்துவம் என்றால் கடும் தமிழில் இருக்கவேண்டு மென்பதில்லை. இயல்பாக ஆனால் நயமாக இருந்தாலே அது இலக்கியம் தான். ஒரு பாட்டு. காதலி, அவளைப்போல அழகு உலகில் எங்கும் இல்லை. உலக அழகி. அவளிடம் காதலை சொல்லுகிறான் அவன். இந்த சிட்டுவேஷனில் பாட்டு. அவள் பாடும் வரிகளை பாருங்கள்.\n\"செர்ரி பூக்களை திருடும் காற்று காதில் சொன்னது ஐ லவ் யூ.\nசைப்பிரஸ் மரங்களில் தாவும் பறவை என்னிடம் சொன்னது ஐ லவ் யூ.\nஉன் காதலை நீ சொன்னதும்\nதென்றலும் பறவையும் காதல் தோல்வியில் கலங்கியதே\"\nபாசத்தை பொழிகின்ற கிராமத்து அண்ணனும் தங்கையும் பேசிக்கொள்ள முடியாத நிலைமை. கண்ணீரால் பேசிக்கொள்வார்கள். அவர்கள் கண்ணீர் அந்த வறண்ட மண்ணில் விழுந்து மழைக்கால புழுதியை தட்டி எழுப்புகிறது. அப்படி ஒரு சிட்டுவேஷன். அப்படி ஒரு மெட்டு. வரிகள் அதற்கு ஈடு கொடுக்கும்.\n“தெங்கிழக்குச் சீமையில செங்காட்டு பூமியில\nகாயப்பட்ட சொந்தத்துக்குக் கண்ணீர் விட்டா\nசாயம்போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு.\nஈசான மூலையிலும் மேகமெரம் இருக்கு.\nநம்பிக்கை கொடுக்கும் வரிகளின் உணர்வுத் தொடுப்பை பார்த்தீர்களா.\nஇப்படி ஏராளம். “உன்விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தமே”, “நாளை வெறுங்கனவே, அதயேன் நம்பணும் நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்”, “இரவல் வெளிச்சமும் நீ, எழுத்துப் பிழையும் நீ” என்று சொல்லிக்கொண்டே போகலாம். ரகுமான் பாடல்களில் வைரமுத்து கவிதைகள் என்று தனியாக புத்தகமே போடலாம்.\nநீ போதுமே .. நீ போதுமே.\nஇசையில் ஆச்சரியங்களை நிகழ்த்துவதில் தலைவருக்கு நிகர் தலைவர் ஒருவரே. ஒருவர் நல்ல இசையை கொடுக்கலாம். சிக்கலான இசையை கொடுக்கலாம். ஆனால் “இப்படிக்கூட ஒரு இசை இருக்குமா” என்று மீண்டும் மீண்டும் எப்படி ஆச்சரியத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியும்\nகாதலன் படத்தில் ஒரு தாளம் போட வைக்கும் பாட்டு. “எர்தானி குர்தானி கோபாலா, முசக்குட்டி, மூடி போட்டு வச்சிருக்கேன்” என்று இரட்டை அர்த்தவரிகள். “சச்சிக் இதுவும் ஒரு பாட்டா” என்று அடுத்த பாட்டுக்கு தாவ முயற்சிப��போம். அப்படி தாவாமல் இருந்தோமானால் சரணத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது.\nஅம்முலு ஏழு மலைத் தாண்டி வந்தேன்\nகாமன் வந்து சண்டப் புடிக்க\nஅடுத்ததை கவனியுங்கள். மெலடி பின்னும்.\nஅச்சாரம் போடத்தான் ஐநூறு கிலோமீட்டர் வந்தேனே\nதேனே தேனே தேனே செந்தேனே தேனே னே\nஅதக் கொஞ்சம் இதக் கொஞ்சம் தந்தேனே\nமீண்டும் பழைய மெட்டுக்கு பாட்டு போகும்.\nஅடியே உன் தேகம் ரத்த ஓட்டம் பாய்கிற தந்தம்\nஅந்த அடியில் கிடைக்கும் அனுபவத்தை எழுதக்கூடாது. சும்மா கேட்டாலே புரியவேண்டும்.\nலகான் படத்தின் “ஓரி சூரி” பாடல் அந்தவகை. “தத்தியாடுதே தாவியாடுதே” அந்த வகை. “தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை” பாட்டும் அப்படியே. “யாரைக்கேட்டு எந்தன் நெஞ்சில்”, “செப்டம்பர் மாதம்”, “நெஞ்சம் எல்லாம்”, “தேரேபினா” முதல் கடல் படத்தின் “அடியே” வரை ரகுமானின் பல பாடல்கள் விடுகதைகளான தொடர்கதைகள். அவற்றுள் இந்த வந்தே மாதரம் அல்பம் பாடல் என்னுடைய பேவரைட்.\nரகுமானின் பல பாடல்களில் ஒவ்வொரு சரணமும் ஒவ்வொரு மெட்டில் இருக்கும். மிக இலகுவாக அவர் அதை இரண்டு பாடல்களாக மாற்றியிருக்கலாம். ஆனால்ச ெய்யமாட்டார். “பூங்காற்றிலே”, “சின்ன சின்ன மழைத்துளிகள்”, “சகியே நீ என் துணையே”, “கொலம்பஸ்”, “தென்றலே”, “என்னுயிரே” என்று இந்த பாடல்களில் ஒவ்வொரு சரணமும் ஒவ்வொரு மெட்டைக் கொண்டிருக்கும். விண்ணைத்தாண்டி வருவாயா, கடல் போன்ற படங்களின் பாடல்களின் மொத்தம் அமைப்பே மாறியிருக்கும். ஏன் நேற்றைக்கு வந்த கோச்சடையான் படத்து\" மெதுவாகத்தான் \" பாட்டை கேட்டுப்பாருங்கள். எஸ்பிபி பாடுவதும் சாதனா பாடுவது வேறு வேறாக இருக்கும்.\nஇந்த பயலுகளுக்கு சவுண்ட் எஞ்சினியரிங் என்ற வஸ்து இருப்பதை சொல்லிக்கொடுத்ததே அவர் தானே. திருடா திருடாவின் “ராசாத்தி” பாடல். வெறும் ஹார்மனியை மாத்திரம் வைத்து செய்த ஜாலம். கூடவே ரகுமானின் வலது இடது கைகளான ஸ்ரீதரும் சிவக்குமாரும் அதிலே தெரிவார்கள். தாஜ்மகால் படத்தில் வரும் “குளிருது குளிருது” பாட்டை கேட்டால் எங்களுக்கும் குளிரும். “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” பாட்டின் ஆரம்பத்து புல்லாங்குழல் கேட்கும்போது காது கூசும்.\nரகுமானின் இசையை இரைச்சல் என்று சொன்ன அதே பிரகிதிகள் தான் அவரின் பின்னணி இசையும் சரியில்லை என்பவர்கள். ரகுமான் பின்னண�� இசையில் சிகரம் தொட்டவர். “ரோஜாவி”ன் அந்த தீவிரவாதிகள் முகாமுக்குள் கமரா நுழையும் போது வரும் இசை. பம்பாய் தீம் இசை. மனிஷாவை அவன் பார்க்கும்போது வருகின்ற சூபி துள்ளல் இசை. ஜீன்ஸ் “ரி ச நி ச” தீம் இசை. முன்பே வா, ஹோசன்னா மெட்டுகளை படத்தின் ஆதார காட்சிகளுக்கு பயன்படுத்திய விதம், பாபா படத்தில் ரஜனிக்கு கொடுத்த ராப் இசை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் கேட்டபின்னரும் “ரகுமான் பின்னனி இசையில் சொதப்புவார்” என்று சும்மா லூசுத்தனமாக உளறக்கூடாது.\nநான் அடிக்கடி ஒன்றை நினைத்துக் பார்ப்பதுண்டு. ரகுமானின் மனைவி கொடுத்துவைத்தவர். மனிஷனுக்கு என்னமா காதல் உணர்வு வருகிறது. “தொட தொட மலரந்ததென்ன பூவே, தொட்டவனை மறந்ததென்ன” என்று உருகுவார். “வாழ்வோடு வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே, வானோடு நீலம் போலே இணைந்துகொண்டது இந்த உறவே” என்பார். திடீரென்று “ஹவா சுன் ஹவா”, “ஏய் ஹாய்ரதே ஆஷகி” என்று இந்தியில் காதலிப்பார். “யன்னல் காற்றாகி வா” என்று பாடுவார். “கையில் மிதக்கும் கனவா நீ” என்று உருகுவார். “வாழ்வோடு வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே, வானோடு நீலம் போலே இணைந்துகொண்டது இந்த உறவே” என்பார். திடீரென்று “ஹவா சுன் ஹவா”, “ஏய் ஹாய்ரதே ஆஷகி” என்று இந்தியில் காதலிப்பார். “யன்னல் காற்றாகி வா” என்று பாடுவார். “கையில் மிதக்கும் கனவா நீ” என்று கேட்பார். “நீரும் செம்புலச்சேறும் கலந்தது போல கலந்ததனால் முனபே வா” என்றழைப்பார். “நீராக நானிருந்தா உன் நெத்தியில மேலிறங்கி கூரான உன் நெஞ்சில் குதிச்சு அங்கு குடியிருப்பேன்” என்று கொஞ்சுவார். “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன” என்று கேட்பார். “நீரும் செம்புலச்சேறும் கலந்தது போல கலந்ததனால் முனபே வா” என்றழைப்பார். “நீராக நானிருந்தா உன் நெத்தியில மேலிறங்கி கூரான உன் நெஞ்சில் குதிச்சு அங்கு குடியிருப்பேன்” என்று கொஞ்சுவார். “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன”, லத்திகா தீம் இசை என்று நிஜத்திலேயே காதல் இளவரசன் ரகுமான் தான்.\nஇப்போது சடக்கென்று காதல் உணர்வு வரவழைக்கவா ஹியர் யூ கோ. சோனா நஹிம் நா சகி. உதித்தின் மாயாஜாலத்தை சரணத்தில் கவனியுங்கள்.\nதிடீரென்று கோபித்துக் கொண்டே “தொலைவான போது பக்கம் ஆகிறாய்” என்று அரற்றுவார். “மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை” தேடுவார். “இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா எனதல்ல அதுவும் உனதல்லவா” என்று கெஞ்சுவார். “இது மாற்றமா தடுமாற்றமா” என்று அழுவார். யோசித்துப் பாருங்கள். உங்கள் மனைவி, கணவன், காதலன், காதலி, சிங்கிள் என்றால் கனவுக் காதலன், காதலி, இப்படி யாராவது ஒருவருடன் ஒரு ரகுமான் மொமென்ட் கூட உங்களுக்கு இல்லாமல் இருந்திருக்குமா\nஎனக்கு, என் தலைமுறைக்கு ஒரு தலைக்கனம் இருக்கிறது. ராஜாவும் ரகுமானும் கோலோச்சிய காலத்தில் பதின்மத்தை கழித்தவர்கள் என்ற பெருமை. கூடவே வித்யாசாகரும் தேவாவும் கூட கொடிகட்டிப்பறந்த காலம் அது. அதுவும் அந்த தசாப்தம் காதல் பாடல்களின் பீக் பீரியட். கேட்கவா வேண்டும்\nஈழத்து இளைஞனின் பெருமையும் பொற்காலமுமான 90-95ம் ஆண்டு காலப்பகுதி. எதுவுமே எங்களுக்கு இலகுவாக கிடைக்காத காலம் அது. அதனாலேயே அதற்கு கொடுத்த விலையும் மதிப்பும் அதிகம். “முக்காலா” சோகப்பாட்டு கேட்டிருக்கிறீர்களா நாங்கள் கேட்டிருக்கிறோம். டைனமோ சைக்கிளை மிதித்தபடி காசட்டில் பாட்டுக் கேட்போம். களைத்துப்போனால் சைக்கிள் மிதிப்பது ஸ்லோவாகும். காஸட் இழுபடும். “பூகம்பம் வந்தாலென்ன பூலோகம் சென்றாலென்ன நாங்கள் கேட்டிருக்கிறோம். டைனமோ சைக்கிளை மிதித்தபடி காசட்டில் பாட்டுக் கேட்போம். களைத்துப்போனால் சைக்கிள் மிதிப்பது ஸ்லோவாகும். காஸட் இழுபடும். “பூகம்பம் வந்தாலென்ன பூலோகம் சென்றாலென்ன ஆகாயம் ரெண்டாகுமா” என்று படு ஸ்லோவாக பேய் அரற்றுவது போல இருக்கும். அக்கா திட்டுவாள். உடனே ஏறி இருந்து மிதிப்போம். இப்படித்தான் நாங்கள் “ஊர்வசி” கேட்டோம். “நேற்று இல்லாத மாற்றம்” கேட்டோம். “டெலிபோன் மணி”, “தில்லானா தில்லானா”, “அஞ்சலி அஞ்சலி” முதல் “ஒட்டகத்தை கட்டிக்கோ” எல்லாம் டைனமோவில் கேட்டோம். அப்போது பிரியா தன் வீட்டுக் கட்டிலின் இரண்டு புறமும் இரண்டு மண்பானைகளை கட்டி அதற்குள் சவுண்ட் பொக்ஸை வைத்திருப்பான். அப்பத்தான் பேஸ் நல்லா வருமாம். “தொட தொட மலரந்ததென்ன” பாட்டின் இன்டர்லூட் தொடக்க இசை “டிண் டிண் டிண்” பானை அதிர்ந்து வெடிக்கும்.\nரகுமான் மணிரத்னம் கூட்டணி என்றால் பாடல்கள் எப்படி வரும் என்று சொல்லத் தேவையில்லை. அதைப்பற்றி ஒரு தொடரே எழுதி முடிக்கலாம். அது போலவே ரகுமான் ராஜீவ்மேனன் கூட்டணியும் ஸ்பெஷல். இருவர���மே நல்ல நண்பர்கள். அவர்கள் நட்பு சன்றைஸ் கோப்பி விளம்பர காலத்திலேயே ஆரம்பித்து விட்டது.\nமின்சாரக்கனவு படத்தில் பெரிய திரைக்கு வந்தார்கள். கலக்கினார்கள். வெண்ணிலவே பற்றி எல்லாம் எழுதினால் சூரியனுக்கு வெளிச்சம் அடிக்கிறேன் என்று எள்ளி நகையாடுவீர்கள். ஆனால் அவர்களின் மாஸ்டர் பீஸ் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”. ரகுமானுடைய எல்லா படங்களிலும் எல்லா பாடல்களுமே மாற்றுக்குறையாத தங்கங்கள். ஆனாலும் ஒவ்வொரு படத்திலும் ஒன்றிரண்டு வைரங்கள் இருக்கும். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அத்தனை பாடல்களும் தனித்தனி வைரச்சுரங்கங்கள். “சந்தனத் தென்றலை”, “ஸ்மாயி”, “சுட்டும் விழிச்சுடர் தான்”, “கண்டுகொண்டேன்”, “எங்கே எனது கவிதை”, “கொஞ்சும் மைனாக்காளே”. அப்புறம் என்னை ஆண்டாண்டு காலமாக துவைத்துப்போடும் பாட்டு. “கண்ணாமூச்சி ஏனடா”. அதன் மெட்டு, இண்டர்லூட், சித்ரா, ஜேசுதாசின் குரல்கள், பாடல் வரிகள். “சனியன் பிடிச்ச பாட்டு” ஆனால் பாருங்கள். இது ஒரு பக்திப்பாட்டு. கொஞ்சம் ஆண்டாள் டச் இருக்கும்.\nவான்மழை விழும்போது மலை கொண்டு காத்தாய்\nகண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்\nஅதை நீ காணக் கண்ணில்லையா\nரகுமான் தன் வாழ்க்கையில் ஒவ்வொரு படியும் ஏறும்போதும் நம்மையும் கூட்டிப்போனார். அவர் கூட்டிப்போய் காட்டிய பிறகு தான் நமக்கு இந்தி இசை தெரிந்தது. கஸல், இந்துஸ்தானி, சூபி என்ற இசைவடிவங்களை ரசிக்கக் கற்றுக் கொண்டோம். அப்படியே கைப்பிடித்து மேற்கத்திய இசையையும் கொஞ்சம் கோடி காட்டினார். ஷானியாவையும், கோர்ஸையும் ஏன் மைக்கல் ஜாக்சனின் மெலடிகளைக் கூட ரகுமான் திறந்துவிட்ட பாதைக் கூடாக பயணித்தே ரசித்தோம். அதனாலேயே அவர் வெற்றிபெறும்போது அது எங்கள் வெற்றி போல, நாமே அடைந்த வெற்றி போல படுகிறது. இவரை வெறுப்பதற்கு பயங்கர கெட்டவனாக இருந்தால் மாத்திரமே முடியும்\nThe Spirit of Music நூலிலே ரகுமானிடம் நஸ்ரின் சில முக்கியமான கேள்விகளை கேட்கிறார்.\n“ஒரு மெட்டு நன்றாக இருக்கிறது என்று இயக்குனர் சொன்னால், அதையேன் பின்னர் மேலும் மேலும் திருத்துகிறீர்கள். அப்படியே விடவேண்டியது தானே\n“ஒரு அப்பிளை வரைகிறோம். வெறும் அப்பிள். வேறொன்றுமில்லை. ஏ போர் அப்பிள். அதே அப்பிளுக்கு கொஞ்சம் டெக்ஸ்டர் சேர்க்கிறோம். பல லேயர்களில் நிறம் தீட்டுகிறோம். அதில் ஒரு அகத்தன்மை வருமல்லவா எல்லாக் கலைகளுக்கும் இது பொருந்தும். ஆதாரமான மெட்டை சமரசம் செய்யாமல் பலவித இசைக் கோர்வைகளை அதன்மேல் செய்யும்போது அந்த இசை மேலும் அழகுறுகிறது. காந்தமேற்றுகிறது. “Don’t listen to anything else, this is it” என்று சொல்ல வைக்கிறது”.\nஎன்று சொல்லி சிரிக்கிறார். அடுத்த கேள்வி.\n“உங்களின் பல படங்கள் கவனிக்கப்படாமலேயே போயிருக்கின்றனவே, கவலைப்பட மாட்டீர்களா\n“கவலை வரும் தான். ஆனால் வெற்றியை விட அந்தப் பாடல்களை உருவாக்கிய அனுபவம் அலாதியானது. அங்கீகாரம் எப்போது கிடைக்கும் என்று சொல்லமுடியாது. 1998இல் தில்சே வெளியானபோது உடனடியாக கவனிக்கப்படவில்லை. ஆனால் இப்போது உலகம் பூராக அது கேட்கப்படுகிறது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், வெற்றியையும் தோல்வியையும் பற்றியே நினைத்துக்கொண்டு இசையமைத்தால் நாங்கள் படைப்பில் அதிகப்படியாக அவதானத்துடன் இருந்து விடுவோம். பரிசோதனை முயற்சிகளைச் செய்யமாட்டோம். அது இசையில் இருக்கும் ஒருவித இன்னசன்ஸ் தன்மையை இல்லாமல் செய்துவிடும். எளிமையை தொலைத்துவிடுவோம். அதை தொலைக்காமல் இசையமைக்கவேண்டும. ஒருநாள் மைக்கல் அஞ்சலோ தன் ஓவியத்தின் பின்புறத்தை நிறம் தீட்டிக்கொண்டிருந்தாராம். அதைப்பார்த்த ஒருவர் யாருமே பார்க்காத ஒருபகுதியை எதற்கு நிறம் தீட்டுகிறீர்கள் என்று சொல்லமுடியாது. 1998இல் தில்சே வெளியானபோது உடனடியாக கவனிக்கப்படவில்லை. ஆனால் இப்போது உலகம் பூராக அது கேட்கப்படுகிறது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், வெற்றியையும் தோல்வியையும் பற்றியே நினைத்துக்கொண்டு இசையமைத்தால் நாங்கள் படைப்பில் அதிகப்படியாக அவதானத்துடன் இருந்து விடுவோம். பரிசோதனை முயற்சிகளைச் செய்யமாட்டோம். அது இசையில் இருக்கும் ஒருவித இன்னசன்ஸ் தன்மையை இல்லாமல் செய்துவிடும். எளிமையை தொலைத்துவிடுவோம். அதை தொலைக்காமல் இசையமைக்கவேண்டும. ஒருநாள் மைக்கல் அஞ்சலோ தன் ஓவியத்தின் பின்புறத்தை நிறம் தீட்டிக்கொண்டிருந்தாராம். அதைப்பார்த்த ஒருவர் யாருமே பார்க்காத ஒருபகுதியை எதற்கு நிறம் தீட்டுகிறீர்கள் என்று கேட்க, அது யார் பார்க்காவிட்டாலும் கடவுள் பார்ப்பாரே என்றாராம் அவர்”\nஅது தான் ரகுமான். அவர் இதற்கு மேலும் சிறந்த இசை ஒருவனால் தரமுடியுமா என்னுமளவுக்கு அவர் ஒரு உயரத்தை எட்டுவார். பின் அவரே அதற்கு மேலே ஒரு சிகரத்தை உருவாக்கி ஏறத் தொடங்குவார். அது அவரது உலகம். அங்கே யாருக்கும் அவர் தன்னை நிரூபித்துக்கொள்ளவேண்டிய தேவை கிடையாது. அவருக்கு தேவை purity. ரகுமானும் ஸ்டீவ் ஜோப்சும் ஒன்றிணையும் புள்ளி இது. Mac கணனியின் உள்ளே இருக்கும் வயர்கள், அதன் நிறங்கள் கூட படிமமாக, அமைப்பாக, ஒழுங்காக இருக்கவேண்டும் என்பதற்காக நீண்ட நேரத்தை ஸ்டீவ் செலவிடுவார். அதனாலேயே இவர்கள் perfectionists என்று அழைக்கப்படுகிறார்கள். தம் படைப்பு நேர்த்தியாக வருவதற்கு எந்த எல்லை வரையும் போகக் கூடியவர்கள். இது நமக்கெல்லாம் பாலபாடம். நாம் ரகுமான் அல்ல. ஸ்டீவ் ஜொப்ஸ் கிடையாது. ஆனால் அவர்கள் காட்டிய நல்ல வழியை பின்பற்றுவதில் தப்பில்லை. ஆதாரமான திறமையை மேலும் மேலும் செதுக்கி அலாதியாக்குவதை இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.\nஇசையமைப்பாளரை விடுங்கள். நல்ல மனிதராய் ரகுமானைப்போல எத்தனை பேரை உலகத்தில் காணமுடியும் நல்லவனாக, பண்பாளனாக நடிப்பது ஒருவகை. நல்லவனாகவே இருப்பது இன்னொரு வகை. ரகுமான் இதில் இரண்டாம் வகை. எவரையுமே குறைத்து மதிப்பிடமாட்டார். அதை மனப்பூர்வமாக செய்வார். இந்த மனிதரிடம் இசையை மட்டுமல்ல எப்படி வையத்தில் வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதையும் படிக்கலாம். திருக்குறள் எல்லாம் தேவையே இல்லை.\nமிதிலையில் இராமன் வீதிவலம் வரும்போது கம்பரின் ஒரு பாட்டு இருக்கிறது. தோள் கண்டார் தோளே கண்டார். தாள் கண்டார் தாளே கண்டார் என்பது போல. எனக்கு ரகுமானின் ஒவ்வொரு பாடல்களை பற்றியும் எழுதவேண்டும் போல இருக்கிறது. ஆனால் முடியாது. எவ்வளவு எழுதினாலும் எல்லாமே தப்பிப்போவது போல ஒரு எண்ணம். என்ன ஆகப்போகிறது. எழுதுவோமே எவ்வளவு எழுதினாலும் போதவில்லை. எழுதிக்கொண்டே போகலாம். விடியாத இரவு முழுதும் இவர் இசையோடு சேர்ந்து எழுதிக்கொண்டே இருக்கவேண்டும்.\nமேலும் மேலும் உருகி உருகி\nநன்றி தலைவரே. அந்தப்பாட்டை மிஸ் பண்ணினது தவறு தான். மணிரத்னம் பாடல்களை கொஞ்சம் அடக்கியே வாசித்தேன். தொடங்கினால் அவர்களின் பாடல்கள் தனி ஒரு தொடராக நீண்டு விடும்.\nதலைவரே .. அந்த பாட்டை (எனக்கு ஹிந்தி வெர்ஷன் தான் பிடிக்கும்) மிஸ் பண்ணினது மனசு கேட்கவில்லை. சேர்த்துவிட்டேன்.\nஆருயிரே என்னை மன்னிப்பாயா; ஒரே கனா என் வாழ்வி���ே; நான் வருவேனே-மீண்டும் வருவேனே; க்ஹ்வாஜா எங்கள் க்ஹ்வாஜா பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.\nரகுமானை பற்றி எழுதும் போது ராஜாவை பற்றி எழுத கூடாது- தவிர நீங்கள் சொன்னது போல் ராஜாவையும் ரகுமானையும் ஒப்பிடுவதே மகா தவறு. இருந்தும் நீங்கள் இடையிடை ராஜாவை இழுத்துவிட்டதால் எழுதுகிறேன் மன்னிக்கவும் : நீங்கள் 1000 எழுதுங்கள்.. என் ஆன்மாவை தீண்டிய-தீண்டிகொண்டே இருக்கின்ற ஒரே இசை ராஜாவின் இசை ஒன்று தான்..\nநன்றி உதயன். இதிலே ராஜாவின் இசையே எங்கே இழுத்தேன் அவர் பாடல்களின் வரிகளை தான் இழுத்தேன். வரிகள் சொதப்பினாலும் இசை சாகாவரம் பெற்றது ராஜாவின் திறமை. இதில் ஒப்பிடல் அவர் பாடல்களின் வரிகளை தான் இழுத்தேன். வரிகள் சொதப்பினாலும் இசை சாகாவரம் பெற்றது ராஜாவின் திறமை. இதில் ஒப்பிடல் அதுவும் நான் நான் எழுதியது ராஜாவின் இசையை பயன்படுத்த தெரியாத பாடலாசிரியர்களை பற்றியே.\nமொத்ததில நீங்களும் எதோ ஒன்ன இழுத்து விட, நானும் என்னோட பீலிங்க்ச இழுத்து விட்டுடன் ஹி ஹி \nரகுமான் ஜீ பத்தி எழுதுவதாயின் இன்னும் இரு பாகம் தாங்கள் எழுதலாம், நீங்கள் எங்கேங்கே அண்டலைன் பண்ணனுமோ அங்கே ஹய் லைட் பண்ணி காட்டினீர்களே வெல்டன். ரொம்ப அருமையான பதிவு. 90-95டைனமோவில் பாடல் கேட்டு அடிமையாகினேன் இன்று வரை இந்த இறை இசைதூதனுக்கு அடிமை நான். நன்றி ரொம்ப திருப்த்தியாக இருக்கு.\nநன்றி வைதேகி. இசையால் வசமாகா இதயமெது\nஇரண்டு பாகங்களையும் படித்துவிட்டேன். இதற்கு மேல் அழகாக ரஹ்மான் அவர்கள் மீது உள்ள அன்பு, காதல், மரியாதை, வியப்பு, பற்று ஆகியவற்றை வெளிப்படுத்த முடியாது என் இதயத்தில் உள்ள உணர்ச்சிகளை யாரோ எனக்கு வாசித்துக் காட்டியது போல் உணர்ந்தேன். :)\nஅடுத்த பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். :)\nநன்றி ஆதித்யா. வந்து கருத்து தெரிவிச்சது சந்தோசம்.\nமுருகேசன் பொன்னுச்சாமி 3/14/2014 6:34 pm\nசூப்பர் ஜே கே .அப்போது இந்தியன் படம் வெளிவந்து சக்கைப் போடு போட்ட நேரம். எங்கள் ஊரில் ஒரு வீட்டில் காதுகுத்து விழா.மைக் செட் ஒலிபெருக்கியில் இந்தியன் படத்தின் \"மாயா மச்சிந்திர மச்சம் பார்க்க வந்தீரா\" பாடல். என்னடா இது ஒண்ணுமே புரியல;மண்ணு மாதிரி இருக்கு என்று புலம்பிய நேரம். ஆனால் அதே பாட்டை ஒரு நாலைந்து தடவை திரும்ப கேட்டபோது,மிகவும் பிடித்து விட்டது. ஏ.ஆர்.ரகுமானின் பல பாடல்கள் எனக்கு இந்த மாதிரியான அனுபவத்தைத்தான் தந்தன. கிழக்குசீமையிலே படத்தில் வரும் \"தென்கிழக்குச் சீமையிலே தென்காத்து பூமியிலே\" பாடல் எனக்கு மிகவும் நெருக்கமானது.இந்த பாடலை அடிக்கடி நான் தனிமையில் கேட்டு உடல் சிலிர்த்திருக்கிறேன்;அழுதிருக்கிறேன். தன்னாலும் கிராமிய படங்களில்,கிராமத்து இசையில் வெளுத்து வாங்க முடியும் என்று தனது விமர்சகர்களுக்கு எடுத்துரைத்த இசை. அதே சமயத்தில் வெளியான \"கருத்தம்மா\" படத்தில் வரும் \"போறாளே பொன்னுத்தாயி\" பாடலை இப்போது கேட்டாலும் கண் கலங்கி விடும்.\nமாயா மச்சிந்திரா ... கேட்க கேட்க பிடிக்கிற பாட்டு தான். கிளாஸ். நன்றி தலைவரே.\nமிகவும் அழகாக ரஹ்மானை இசையை இரசித்து அனுபவித்து எழுதியிருக்கிறிங்கள். படத்தின் பின்னணி இசை, பாடலின் இசையின் பல்வேறு தளங்கள் இதெல்லாம் ஒண்டும் எனக்கு விளங்காது.அந்த விளக்கங்கள் தெரியாமலே ஏதோ ஒன்று மனதை வருடும். அதனுடன் எனது ரசனை நின்றுவிடும். இன்னும் இரசியுங்கள்... இன்னும் வழங்குங்கள்.... :)\nஅவ்வளவு தான் வேணும் பாஸ். ஏன் ரசிக்கிறோம் என்பது தேவையில்லை. ரசிக்கிறோமோ .. அவ்வளவு தான் விஷயம்.\nJK இன் பதிவுக்கு எழுத முற்பட்ட பின்னூட்டம் ஒரு பதிவளவு நீளமாய் போனது.\n'அவனுக்கு' வயது ஒரு பத்து இருக்கும். \"முக்கால முக்காலப்புலாவை\" முணுமுணுத்த படி இருப்பான். அவ்வப்போது \"அரபிக்கடலோரம் அழகியை கண்டேன் \"என்பான், \"ஊர்வசி ஊர்வசி \"என்று உளறுவான். இரயிலே காணதவன் ( காணாத அவன்) \" சிக்கு புக்கு ரயிலே\" விளையாடுவான். \"சோனியா சோனியா\"வில் சொக்கிப்போவான்.\nஅவனுக்கு அப்போது \"புது வெள்ளை மழையில்\" நனைவது பிடிக்கவில்லை. \"மார்கழிப் பூவிலும்\", தென்மேற்கு பருவக்காற்றிலும் இஷ்டம் அதிகமில்லை. இன்னும் சொல்லப்போனால் \" நிலாக்காயக்கூட\" தெரியவில்லை. அவன் அம்மாவுக்கு மேற்சொன்னவை மிக மிக பிடிக்கும். முதலில் சொன்னவை முற்றாக பிடிக்காது.\nகிட்டாருக்கும் பேஸ்கிட்டாருக்கும் வித்தியாசம் தெரியாதவன். காரணம், கேட்பதெல்லாம் இலங்கை சர்வதேச வானொலியின் வர்த்தக சேவை. அதுவும் சனி ஞாயிறுகளில் மட்டும் தான். வாரநாட்களிலும் கேட்கிறான் என்றால் அது பள்ளி விடுமுறையாக இருக்கும் என்பது வெளிப்படை உண்மை.\nஅப்பாலகன் பின்னாளில் வளர்ந்து பதின்மத்தை எட்டிய போது முன்னால் சொன்ன எல்லாமே அவனிக்கு முழுமையாக பிடித்திருந்தது. கூடவே வேறும் சிலவும் பட்டியலில் சேர்ந்திருந்தது.\nசில பல வருடங்களுக்கு பின் அவன் கார் வாங்க நேர்ந்த போது முதலில் வாங்கியது பட்டியலில் உள்ள பாட்டனைத்தையும் கொண்ட இறுவட்டைத்தான். அவன் கார் இயங்க பெற்றோல் இருக்குதோ இல்லையோ இந்த பாட்டுக்கள் இருந்தாகவேண்டும் என்பது பொறியியலையும் தாண்டிய புதுமை. அவன் ஒரு சமயம் அந்நிய தேச நண்பர்களை அழைத்து செல்கையில், அவர்கள் இவன் இசை இரசனையை கிண்டலடிக்க, இவனோ அவர்களுக்கு new , விலிருந்து \"if you wanna\" , \" new- new\" அவையும், love birds ல் இருந்து \" no problem no problem\" த்தையும் , boys சிலிருந்து \"secret of success\" ஐயும் கேட்க வைக்க.. அவர்கள் ' கப்சிப்'. குறிப்பாக \" no problem no problem\" ஐக் கேட்டவர்களுக்கு அது என்ன மொழிப்பாட்டு என்பது இன்றுவரை புரியாத புதிர்தானாம்.\nஅன்று சீதைக்கு ஆசையைக்காட்டி இராமனை அலைய விட்டது ஒரு மான். இன்று அவனுக்கு இசையைக்காட்டி அவன் உணர்வை அலைய விட்டவன் ரகுமான்.\nமணிக்கு 'ராஜா' என்ற இசைமேதையுடனான ஊடல், புதியதோரு தேடலுக்கு வித்திட முளைத்த விருட்சமே அல்லா ரக்கா ரஹ்மான். தற்செயலோ இல்லை தலைவிதியோ, ஞானியினுடனான ஊடலின் விளைவால் தான் இவருக்கு நல்ல கூட்டணி அமைந்தது. மணி - (வைர)முத்து- ரஹ்மான். தங்கமே தமிழுக்கு மட்டும் இல்லை , இவன் மெட்டுக்கும் இல்லை (த/க)ட்டுப்பாடு. இன்ஷா அல்லா\nஉங்களின் அளவுக்கு எனக்கு (தமிழ், இசை, அறிவியல், பொறியியல்) அறிவு கிடையாது. நண்பன் என்ற முறையில் சொல்லுகிறேன் தவறாக எடுத்து கொள்ளாதீர்கள்.\n1. வைரமுத்துவை பாராட்டுவதற்காக மற்றவர்களை குறைத்து எழுதவேண்டியதில்லை. ஒரேயடியாக எதிர்மறையாக எதுவும் நீங்கள் சொல்லவில்லை, இருந்தாலும் தவிர்த்திருக்கலாம். மற்றபடி கவிப்பேரரசை எனக்கு பிடிக்கும் அதைவிட வடுகப்பட்டிக்கு (2 கிலோமீட்டர்) அருகே எனது பூர்விகம் என்று கொஞ்சம் தற்பெருமையும் எனக்குண்டு.\n2. AR Rahman என்றால் அர் ரஹ்மான் (குரானில் கடவுளை குறிக்கும் ஒரு பெயர்) என்று இந்த பேட்டியில் (http://www.youtube.com/watchv=WEaMVY-TnvQ) அவரே கூறுகிறார். அல்லா ரக்கா ரகுமான் என்றும் சிலர் குறிப்பிட்டு கேட்டிருக்கிறேன், அது சரியா என்று தெரியவில்லை.\n3. என்னை பொறுத்தவரை சின்ன சின்ன ஆசை\" தமிழர்களை திரும்பிப்பார்க்க வைத்தது. ஹம்மா ஹம்மாவும் (அரபிக்கடலோரம்), ரங்கீலாவும் இந்தியாவை திர��ம்பிப்பார்க்க வைத்தது அப்புறம் \"ஜெய்ஹோ\" உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது.\n4. பாலுமகேந்திரா ஒரு பேட்டியில் ரகுமானுக்கு முதல் படத்திலேயே தேசிய விருது கிடைத்ததில் தன் பங்கு பற்றியும் அதுகுறித்த ராஜாவின் கருத்து பற்றியும் சொன்னது கேள்விப்பட்டிருக்கிரீகளா\nதமிழ் சினிமா பற்றி எழுத நிறைய பேர் இருக்கிறார்கள், நீங்கள் இந்த மாதிரி தொடர்ந்து மூன்று பதிவு சினிமா பற்றி எழுதுவதை தவிர்க்கவும்.\nநன்றி மோகன். உங்கள் கருத்தை ஆக்கபூர்வமாக எடுத்துக்கொள்கிறேன்.\n1) நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. மதிப்பிடும் தகுதியும் இல்லை. ஆனால் ராஜா என்ற ஜாம்பவானின் இசையில் அதிகப்பாடல்களின் வரிகள் சாதரணமாக போன கவலை எப்போதும் எனக்கு உண்டு. என் நண்பன் கஜனிடம் பதினைந்து வருஷத்துக்கு முன்னம் கூட இதை சொல்லியிருக்கிறேன். நான் ஒன்றும் ராஜதந்திரி அல்லவே. மனதுக்குள் தோன்றுவதை எழுதுகிறேன். என் கருத்துகள் தவறாக அமைவது இயல்பானது.\n2) ரகுமானின் முதல்படத்துக்கு தேசியவிருது கொடுத்திருக்கா விட்டால் விருதுக்குழு காலாகாலத்துக்கு வெட்கப்பட்டிருக்கவேண்டும். மற்றும்படி ராஜா என்ன சொன்னார் என்பதை அறியேன்.\n3) கோச்சடையான் மாத்திரமே சினிமா பற்றியது. ரகுமான் இசை என்னுடைய வாழ்க்கை பற்றியது. அதை சினிமா என்று அடக்க நான் தயாராக இல்லவே இல்லை.\nமோகன் .. ரகுமானுடைய முழுப்பெயர் பற்றிய விவரணம் அவருக்கும் நஸ்ரினுக்குமிடையிலான உரையாடலில் இருக்கு.\nபெரும்பாலும் இசையமைப்பாளர்கள் பற்றிய பதிவுகளோ, செவ்விகளோ அவர்கள் அள்ளிக்கொடுத்த இசையை தவிர மற்ற எல்லா விடயங்களையும் சர்ச்சைகளையும் ஒப்பீடுகளையும் சுமந்து வருவது வழமை. உங்களின் இசை பற்றிய பதிவுகளை இசை பற்றிய எனது அறியாமையால் அவ்வளவு ஆழமாக அனுபவிக்க முடிவதில்லை. ஆனால் இந்த பதிவு தொடக்கம் முதல் முடிவுவரை பரவசம் கொடுக்கும் பதிவு. ரஹ்மானின் இசை என்பது வெறும் இசை அல்ல, அது ஒரு பந்தம். அறிமுகமில்லாத ஊர்களை கடந்து ஓடும் ரயிலின் ஜன்னலோரத்தில் கூடவே வரும் நிலவைப்போல வாழ்க்கை பயணத்தில் ஓடிவருகின்றது ரஹ்மானின் இசை. முதல் முறை கேட்டால் சாதாரணமாயும், போக போக பைத்தியம் பிடிக்க வைக்கும் இசையாய் ஆட்கொள்வதுமான ரஹ்மானின் இசைக்கே உரிய அந்த தனித்துவம் உங்கள் வரிகளில் வாசிக்க இன்னும் சுகம��. \"நல்ல மரத்தின் நறுங்கிளை இழிந்து வேலைச்சுழியில் விழுந்த மலரா\" என்று தவிக்கும் இதயத்திற்கு உவமை சொல்லி பாடலமைக்க ரஹ்மான் வைரமுத்து இணைப்பால் முடிகிறது. மீண்டும் மீண்டும் வாசித்தேன். நீர் ஒரு ரசிகனப்பா :)\nநினைவுகளை அசை போடும் அருமையான பதிவு. நீங்கள் ரஹ்மானைப் பற்றிக குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் அனைத்துமே உண்மைதான். ரஹ்மான் நல்ல கவிதைக்கு உயிர் அளித்தார். இளையராஜா காலத்தில் கவிதை என்ற சங்கதியே காணாமல் போயிருந்தது. இங்கே பின்னூட்டத்தில் கூட --ராஜா ரசிகராக இருக்கலாம்--- அதை எதற்கு எழுதுகிறீர்கள் என்று கேட்டிருந்தார். உண்மையை எழுதுவதற்கு அனுமதி வாங்க வேண்டும் போல. ரஹ்மானின் பின்னணி இசை குறித்த மற்றவர்களின் பார்வை ஒரு அபத்தம். அதையும் சரியாக குறிப்பிட்டு பாபா படத்தின் ராப் பின்னணி இசையை கோடிட்டு காட்டியது சிறப்பு.\nதேவர் மகன், ரோஜா இரண்டு படங்களுக்கும் சம அளவில் ஓட்டுக்கள் விழுந்தன என்றும் பாலு மகேந்திரா தனது ஓட்டை தனது நண்பர் இளையராஜாவுக்கு அளிக்காமல் புதியவர் ரஹ்மானுக்கு அளித்ததால் அவருக்கு தேசிய விருது கிடைத்தது என்று பாலு மகேந்திரா இருபது வருடம் கழித்து ஒரு பேட்டியில் உளறி.. மன்னிக்கவும் ..சொல்லியிருந்தார். அதன் நம்பகத்தன்மை சந்தேகத்திற்க்குரியது. என்னால்தான் ரஹ்மானுக்கு தேசிய விருதே கிடைத்தது என்ற மலிவான புனைவு அது. உண்மையில்லை. மற்றபடி இளையராஜா ரஹ்மானைப் பற்றி என்னென்ன சொல்லியிருந்தார் என்பதெல்லாம் ஆவணப் படுத்தப்படவேண்டிய \"அற்புதங்கள்..\". இவரது இசையெல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான் என்று ராஜா ரசிகர்கள் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅண்ணா நீங்க சொன்னது உண்மை தான் இவரின் பாடல்களை பதின்ம வயதில் கேட்க நான் கொடுத்து வைத்திருக்கிறேன். I'm proud to be a rahmanic\nஇவ்வளவு வருடமும் வேலைக்கு போகும் போதும் வரும் போதும் மருதானை ட்ரைனில் போன மாதிரி ஒரே சனமாக இருக்கும்இப்ப வேலை நேர மாற்றத்தால் கண்டி ட்ரைனில் போகிற மாதிரி ஊர் உலகத்தை பார்த்து கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டு படலையையும் வாசித்து கொண்டு போகும் சந்தோசம் இருக்கே சொல்ல கூடாது அனுபவிக்க வேண்டும் . இன்று காலை என்னுடைய பாட்டுக்கள் என்று எப்போதோ போட்டு வைத்து இருந்ததை கிளிக் பண்ணினால்,,,,,,,, \n���ுதல் கனவே முதல் கனவே , நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ ,என் வீட்டு தோட்டத்தில் , தென்மேற்கு பருவ காற்று , வானும் மண்ணும் நீரும் ஒருநாள் ,முன் பனியா முதல் மழையா ,மெதுவாக தான் , சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே , வான் வருவான் தொடுவான் ........ஐயோ சட்டென்று நிறுத்தி விட்டேன் . இந்த பாட்டை தானே மனதை தொடவில்லை என்று போன கிழமை சொன்னேன் . இன்று தேன் மாதிரி இனிக்கிறதே ......மீண்டும் மீண்டும் கேட்க்கும் போது அதன் இனிமை எம்மை அறியாமலே ஆட்க்கொண்டு விடுகிறது . மகுடிக்கு கட்டுப்படுவது போல் எமது ரயில் பயணத்தை இனிமையாக்கும் JK இக்கும் AR ரஹ்மானிட்கும் கோடான கோடி நன்றிகள்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nஇது ஒரு குரங்கு எழுதும் வியாழமாற்றம்\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nஏ ஆர் ரகுமான் - பாகம் 1\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTgzOQ==/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2019-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-04-18T14:42:43Z", "digest": "sha1:A6MKJUEJWL4JQNR5GRK4JJ3S4YLD4CFW", "length": 5896, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அனைத்து ரயில் நிலையங்களிலும் 2019 இறுதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தம���ழ்நாடு » தினகரன்\nஅனைத்து ரயில் நிலையங்களிலும் 2019 இறுதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நீதிமன்றம் உத்தரவு\nமதுரை: அனைத்து ரயில் நிலையங்களிலும் நடப்பாண்டு இறுதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ரயில்வே ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய பயோ மெட்ரிக் முறையை செயல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே டிஜிபி, ஐ.ஜி, ரயில்வே தொழிற்சங்கத்தை வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்தது நீதிமன்றம். வழக்கு விசாரணையின் போது தெற்கு ரயில்வே கூடுதல் மேலாளர் மிஸ்ரா உயர்நீதிமன்ற கிளையில் ஆஜரானார். தெற்கு ரயில்வேயில் 4500 ஊழியர்கள் முன்னறிவிப்பு ஏதும் செய்யாமல் பணிக்கு வராமல் உள்ளனர் என்று ரயில்வே துறை தகவல் அளித்துள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் தர \\'182\\' என்ற எண்ணை விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதீயில் நாசமான பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க உதவத் தயார்: யுனெஸ்கோ அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் தேர்தல் முடிந்தது: அடுத்த அதிபர் யார்\nஇயற்கை மீது கைவைத்ததால் வந்த வினை\nவிண்வெளியில் ஓராண்டுக்கு மேல் தங்கி சாதனை படைக்கிறார் அமெரிக்க வீராங்கனை\nபெரு நாட்டின் மாஜி அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக எம்.பி மீது ஷூ வீச்சு\nமேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா\nகூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா... \nவிதிமுறைகளை மீறி மோடி ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரி சஸ்பெண்ட்\nபண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சட்ட விரோதமாக பணத்தை மாற்றியவர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஐபிஎல் டி20 தொடரில் இன்று.... டெல்லி கேப்பிடல்ஸ்-மும்பை இண்டியன்ஸ் மோதல்\nபந்துவீச்சாளர்கள் அசத்தலில் சன்ரைசர்ஸ் அபார வெற்றி\nஉலக கோப்பை மாற்று வீரர்களாக பன்ட், ராயுடு, சாய்னி\nஆஸி.,க்கு முதல் கோப்பை | ஏப்ரல் 14, 2019\n‘லக்கி’ தினேஷ் கார்த்திக் * உற்சாத்தில் விஜய் சங்கர் | ஏப்ரல் 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1757", "date_download": "2019-04-18T15:22:58Z", "digest": "sha1:RNXOURXVTCEZ7ATFIENQ5HX6FMC7T56G", "length": 6613, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1757 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1757 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1757 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1757 நிகழ்வுகள்‎ (2 பக்.)\n► 1757 பிறப்புகள்‎ (3 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 17:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/27/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95-1055678.html", "date_download": "2019-04-18T15:02:39Z", "digest": "sha1:5KPVLNV76HZFOD5OUQJDP3O4UNUQLW63", "length": 9953, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை கட்ட வேண்டும்\\\\\\'- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\n\"கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை கட்ட வேண்டும்'\nBy நாமக்கல், | Published on : 27th January 2015 04:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிராமங்களில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை கட்ட வேண்டும் என கிராம மக்களை ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.\nநாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், 85-கவுண்டம்பாளையத்தில் சிறப்பு சபை கூட்டம், மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nகிராம சபை கூட்டத்தை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் திட்டங்கள், சாதனைகள் விளக்கப் புகைப்படக் கண்காட்சியை ஆட்சியர் திறந்து வைத்துப் பேசியது: கிராம ஊராட்சிகளில் குடிநீர் வழங்குவது தலையாய கடமையாகும். குக்கிராமங்களிலும் முறையாக குடிநீர் வழங்குவதை ஊராட்சி அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரியமும் உறுதி செய்ய வேண்டும்.\nஎலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உள்பட்ட குளங்கள், ஏரிகள் உள்பட பல்வேறு நீர் நிலைகளிலுள்ள சீமை கருவேல் மரங்கள் அதிகமாக காணப்படுவதால் அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால், வனத் துறையின் அனுமதி பெற்று அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nமத்திய, மாநில அரசுகள் வழங்கி வரும் ரூ.12,000 மானிய தொகையைப் பெற்று ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் உள்ள பணியாளர்களைக் கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் தனி நபர் கழிப்பறைக் கட்ட மக்கல் முன் வர வேண்டும்.\n85-கவுண்டம்பாளையம் ஊராட்சியில் 574 வீடுகளில் கழிப்பறைகள் இல்லையென கணக்கிடப்பட்டுள்ளது. இதில், 450 பேர் கழிப்பறை கட்டுவதற்கான விண்ணப்பத்தை அளித்துள்ளனர். மீதமுள்ளவர்கள் தனி நபர் கழிப்பறை கட்ட ஊராட்சி அலுவலகத்தில் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என்றார். திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் ரெ.சுமன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் சந்திரசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பி.எச்.முருகன், துணைப் பதிவாளர் (பொதுவிநியோகத் திட்டம்) வை.அருணாச்சலம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.துரைசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயசுதா சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாச்சலம், சிவகாமி, ஊராட்சித் தலைவர் எம்.தமிழரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/jul/02/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5-2534195.html", "date_download": "2019-04-18T14:50:09Z", "digest": "sha1:F6NSH5WAKUV2ELRSUKCKUZUHIX5P7ODK", "length": 6760, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "ராமேசுவரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமேசுவரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆர்ப்பாட்டம்\nBy ராமநாதபுரம் | Published on : 02nd July 2016 12:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nஇந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்துப் பேசுகையில், இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இலங்கையில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என்றார். இதில், அக்கட்சியின் தென்மண்டல இளைஞர் அணி செயலர் ஜெரோன்குமார் முன்னிலை வகித்தார். இதில், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%95.-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0-849895.html", "date_download": "2019-04-18T14:19:21Z", "digest": "sha1:YDF46TREQWJJ7GS2XF55L7LL3NILQMZB", "length": 10545, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "திரு.வி.க. பிறந்த துண்டலம் கிராமத்தில் மணிமண்டபம் அமைக்கப்படுமா?- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nதிரு.வி.க. பிறந்த துண்டலம் கிராமத்தில் மணிமண்டபம் அமைக்கப்படுமா\nBy ச.கார்த்திக் | Published on : 01st March 2014 04:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழறிஞர் திரு.வி.க. பிறந்த ஊரான துண்டலம் கிராமத்தில் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசென்னை போரூர் அருகே அமைந்துள்ளது துண்டலம் என்றழைக்கப்படும் துள்ளம் கிராமம்.\nஇக்கிராமத்தில் 1883-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி விருதாசலம் - சின்னம்மாள் தம்பதிக்கு மகனாக திரு.வி.கல்யாணசுந்தரனார் பிறந்தார்.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி பள்ளியில் படித்து, அப்பள்ளியிலேயே ஆசிரியரானார். தமிழகத்தில் தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்து, தொழிலாளர்களின் உரிமைக்கும், முன்னேற்றத்துக்கும் தீவிரமாக பாடுபட்டார்.\nஅரசியல், சமுதாயம், சமயம் என பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த் தென்றல், சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.\nதமிழ்மொழி மீதான தீராத பற்றால் பல்வேறு கருத்துகள் பொதிந்த நூல்களை எளிய தமிழ் நடையில் உருவாக்கி தமிழ் ஆர்வலர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். இதன் காரணமாகவே \"தமிழ்த்தென்றல்' என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். காந்தியடிகளின் சீடரான திரு.வி.க., 1917-ஆம் ஆண்டு விடுதலைப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து \"தேசபக்தன்' என்னும் இதழின் ஆசிரியராக பணியாற்றினார்.\nபின்னர் \"நவசக்தி' என்னும் இதழையும் நடத்தி வந்தார்.\nமணிமண்டபம் அமைக்கக் கோரிக்கை: திரு.வி.க. பிறந்த துண்டலம் பகுதி, திருவள்ளூர் மாவட்டம், போரூரை அடுத்த காரம்பாக்கம் ஊராட்சியில் முன்பு அமைந்திருந்தது. அதன் பின்னர், சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்த போது, இப்பகுதி சென்னை மாநாகராட்சியுடன் இணைக்கப்பட்டது.\nதற்போது இந்த இடம், மாநகராட்சியின் 150-வது வார்டில் அமைந்துள்ளது. துண்டலம் பகுதியில் கடந்த திமுக ஆட்சியின்போது திரு.வி.க.வைப் போற்றும் விதமாக நூலகம் மற்றும் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டது.\nதற்போது தமிழக அரசு, பல்வேறு தலைவர்களுக்கு மணிமண்டபம் அமைத்து சிறப்பித்து வருகிறது. அதேபோல் திரு.வி.க.வின் சிறப்பை போற்றும் வகையில் அவருக்கும் துண்டல் பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். மேலும் இங்கு பல மாதங்களாக இயங்காமல் உள்ள திரு.வி.க. நூலகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/category/news/latest-news/", "date_download": "2019-04-18T14:37:28Z", "digest": "sha1:HYMKQ56ZKPWIHAEN3VVPXHB4VQBLN3XM", "length": 10769, "nlines": 585, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "Latest News Archives - Fridaycinemaa", "raw_content": "\nநடிகர் கார்த்தி நிதி உதவி. மரம் கருணாநிதிக்கு – உழவன் பவுண்டேசன் சார்பில் 50ஆயிரம் வழங்கினார்\nவிழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி சங்கீதமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்தவர் கருணாநிதி. சிறு வயதில் இருந்தே மரங்களின் மீதும் இயற்கையின் மீது பேரன்பு கொண்ட இவருக்கு சிறுவயதில் பசுமை போர்த்திய ஊராக இருந்த தன் ஊர் எல்லாம் மாறி மரங்களே இல்லாத சூழ்நிலை இருக்கிறதே என்று மனம் வெறுப்பினார். ஏன் நாம் மரக்கன்றுகளை போகும் இடங்கள் எல்லாம் நடக்கூடாது என்று யோசித்தவர்தான்.இன்று 5\nநட்சத்திர தம்பதிகள் திரையிலும் தம்பதிகளாகவே நடிக்கிறார்கள். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் அடுத்த படைப்பு.\nசரத்குமார்-ராதிகா நட்சத்திர தம்பதிகள் திரையிலும் தம்பதிகளாகவே நடிக்கிறார்கள். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் அடுத்த படைப்பு.இந்திய திரை உலகில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் இயக்குனர் மணிரத்னம் தனது அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவக்கிவிட்டார்.அதே வேளையில் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திற்க்காக ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை அவரது இணை இயக்குனரான தனா இயக்குகிறார். இவர் ஏற்கனவே \"படை வீரன்\" என்ற\nஎன்னுடைய 'பிளாக் டிக்கெட்' நிறுவனமும், பத்ரி கஸ்தூரியின் 'சதா எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனமும் தயாரித்த 'ஆர்.கே. நகர்' ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாக இருந்தது. படத்தை சரவணராஜ் இயக்க, வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார். படம் வெளியாகும் நிலையில், நாங்கள் செய்யாத தவறுக்கு பல பிரச்சினைகள் எழுந்து துரதிர்ஷ்டவசமாக தேர்தலுக்கு பிறகுதான் வெளியிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை பற்றி பெயரும் மற்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/07/19094109/1177524/Vodafone-Rs-199-Now-Offers-28GB-Daily-Data.vpf", "date_download": "2019-04-18T15:18:44Z", "digest": "sha1:6RC5BVLHIUQXVLF3PCIUHKE4UOLNNSJ2", "length": 4731, "nlines": 25, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vodafone Rs. 199 Now Offers 2.8GB Daily Data", "raw_content": "\nரூ.199-க்கு தினமும் 2.8 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன்\nவோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் ரூ.199 சலுகையை மாற்றியமைத்து இருக்கிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2.8 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. #Vodafone\nவோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.199 சலுகை மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் பழைய சலுகையில் பயனர்களுக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ.199 சலுகையில் தினமும் அதிகபட்சம் 2.8 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.\n28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 78.4 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. எனினும் எஸ்.எம்.எஸ். சலுகைகள் வழங்கப்படவில்லை.\nஇதுகுறித்து டெலிகாம்டாக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வோடபோன் தனது ரூ.199 சலுகையை மேம்படுத்தி தற்சமயம் தினமும் 2,8 ஜிபி டேட்டா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.\nஅன்லிமிட்டெட் அழைப்புகளின் படி பயனர்கள் தினமும் 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்களும் பேச முடியும். புதிய மாற்றத்தின் படி வோடபோன் ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணத்தை ரூ.2.54 விலையில் வழங்குகிறது.\nரிலையன்ஸ் ஜியோ ரூ.198 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. #Vodafone #telecom\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaarigan-vaarththaiviruppam.blogspot.com/2016/03/let-it-all-be-music.html", "date_download": "2019-04-18T15:09:45Z", "digest": "sha1:OCPCSG3RH7MYLCJEMO3YIPQABO2BRLDY", "length": 62376, "nlines": 227, "source_domain": "kaarigan-vaarththaiviruppam.blogspot.com", "title": "வார்த்தை விருப்பம்: LET IT ALL BE MUSIC", "raw_content": "\nநண்பர் மது எஸ் (கஸ்தூரி alias அர்ஜுன் .. எத்தனை பேர்) சில காரணங்களால் தான் இசை கேட்பதை தற்போது நிறுத்திவிட்டதாக எழுதியிருந்ததை வாசித்து, திடுக்கிட்டு, இசையை மட்டும் விட்டுவிடவேண்டாம் என்று நான் ஒரு கோரிக்கை வைக்க, நண்பரோ சில மாதங்கள் கழித்து மற்றொரு பதிவில் தான் நேசித்த ஆங்கிலப் பாடல் ஒன்றை மொழிபெயர்த்து, விவரித்து தான் மீண்டும் இசையின் பால் திரும்பியதன் காரணமாக என் பெயரைக் குறிப்பிட, விளைவு நீங்கள் காணும் இந்தப் பதிவு. இதை எழுதத் தூண்டிய ஒரு பொறி நண்பர் மது. அவருக்கு எனது நன்றி.\nநீண்ட காலமாக ஒலி பற்றி ஒரு கருத்து தத்துவ உலகில் விவாதிக்கப்பட்டுக்கொண்டு வருகிறது. கொஞ்சம் உங்கள் காதுகளை தீட்டிக்கொள்ளுங்கள். அது என்னவென்று சொல்கிறேன். உங்கள் கற்பனைக் கண்கள் வழியே நான் சொல்வதை காணுங்கள். மனித நடமாட்டமே இல்லாத ஒரு மிகப் பெரிய காடு. காடு என்றதுமே அங்கே இருக்கும் பலவிதமான மரங்கள் நான் சொல்லாமலே உங்கள் கற்பனைக்குள் வந்திருக்கும். நல்லது. அதுதான் வேண்டும்.\nஇப்போது ஒரு திடீர் சம்பவம் நடைபெறுகிறது. அ��்தகைய பலவிதமான மரங்களில் ஒன்று ஒரு எதிர்பாரா கணத்தில் திடீரென்று சரிந்து விழுகிறது. அருகிலோ மனித நடமாட்டம் அல்லது மனித வாசனையே கொஞ்சமும் கிடையாது என்பதை ஏற்கனவே பார்த்துவிட்டோம். மரம் விழுகிறது. சரி. அப்போது அங்கே அந்த மரம் சரிந்து விழுந்த ஒலி அல்லது ஓசை உண்டாகுமா இதுதான் கேள்வி. யாருமே இல்லாத ஒரு வனாந்திரத்தில் ஒரு மரம் விழும்பொழுது அது ஒரு ஓசையை ஏற்படுத்துமா இதுதான் கேள்வி. யாருமே இல்லாத ஒரு வனாந்திரத்தில் ஒரு மரம் விழும்பொழுது அது ஒரு ஓசையை ஏற்படுத்துமா உடனே பதில் சொல்லவேண்டாம். கொஞ்சம் யோசித்துவிட்டு பிறகு தீர்மானியுங்கள்.\nயோசித்தால், இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் ஆம் என்றால் கேட்கக்கூடிய யாருமே இல்லாதபோது ஒரு ஓசை எப்படி சாத்தியமாகும் ஓசையோ ஒலியோ ஒருவரின் செவிகளை அடையும்போதுதான் ஒரு புலனாகிறது. யாருடைய செவியையும் அடையாத ஒன்று எப்படி ஒரு ஒலியாக இருக்கமுடியும்\nஇது மாறாநிலைவாதம் (metaphysics) கேட்கும் கேள்வி. மனதின் ஆழத்தை நோக்கிச் செல்லும் பார்வை. குழப்பத்தையும் கூடவே கூட்டிக்கொண்டு வரும் கேள்வி. ஆனால் இதற்கான பதிலை விஞ்ஞானம் சொல்லிவிட்டது. அதை இறுதியில் பார்க்கலாம்.\nவலைப்பூவில் எழுதத் துவங்கிய போது எழுதுகிறேன். அதனால் நான் இருக்கிறேன் என்பதை என் ப்ரோஃபைல் செய்தியாக வைத்திருந்தேன். காரணம் \"I think, therefore I am\" என்று சொன்ன René Descartes என்ற பிரெஞ்ச் தத்துவ அறிஞரின் விலைமதிப்பற்ற கருத்து என்னை ஆட்கொண்டிருந்தது. ஆனால் ரஷ்யப் புதினங்கள் குறித்து சிறிய அளவில் மூன்றோ நான்கோ பதிவுகள் எழுதிய பின் என் மனதில் ஆழ்ந்திருந்த இசை பற்றிய சிந்தனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்க முனைந்தபொழுது நான் இருக்கிறேன் என்ற இந்தக் கருத்து என் மீது அடிக்கடி போர் தொடுக்க ஆரம்பித்தது. நான் இருப்பது இருக்கட்டும். நான் இந்த பூமியின் எண்ணிலடங்கா உயிரலைகளில் ஒரு சிறிய துளி மட்டுமே. நாளை நான் இங்கே இருக்கப் போவதில்லை. ஆனால் நான் காதலிக்கும் இசை என்றுமே இங்கே வாழ்ந்துகொண்டிருக்கும் என்ற உண்மை ஒரு தீயின் துணுக்கு போல என்னைத் தீண்டிக்கொண்டே இருந்தது. மேலும் நம் வாழ்வின் ஏறக்குறைய அனைத்து கணங்களிலும் இயக்கங்களிலும் ஒரு இசை அல்லது இசையின் நிழல் நம்மைச் செலுத்தியபடி, வழி நடத்தியபடி, அரவணைத்தபடி இருப்��தை யாரால் மறுக்கமுடியும்\nதென்றல் தீட்டும் மென்மையான தாள ஓசைகளிலும், சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்றின் ஆவேசத்திலும், காற்றின் தாலாட்டில் நடனமாடும் மர இலைகளின் ரகசியங்களிலும், ஆர்ப்பரிக்கும் கடலலை ஓசைகளிலும், மண்ணில் விழுந்து தெறிக்கும் மழைத் துளிகளிலும், இயற்கையின் பல்வேறு பரிமாணங்களிலும், மனிதன் படைத்த எந்திரங்களின் அசைவுகளிலும், அவனது மொழிகளிலும், அவன் உருவாக்கிய அனைத்து வாத்தியக் கருவிகளிலும் இறுதியாக மனித வாழ்வின் புரிதலைத் தாண்டிய மர்மமான மவுனங்களிலும் இசை பதிந்திருக்கிறது கடவுளின் கைரேகை போன்று.\nஆறு ஐவரி பொத்தான்கள் கொண்ட ஒரு பழங்காலத்து வானொலி எங்கள் வீட்டின் இன்றியமையாத இசைத் தொழிற்சாலையாக இருந்தது. அது எனது பொற்காலம். முதல் பொத்தானை அழுத்தினால் அதன் வலப்புற ஓரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒளிரும் ஒரு பச்சை வெளிச்சம் முழுதும் உயிர் பெற்றதும் அந்த வானொலியிலிருந்து வழிந்த இசையே எனது முதல் செவிச் சுவை. வானொலி இசை வான் தந்த கொடை. கண்கள் அறியாத வானொலி அலைகளின் மீது மிதக்கும் இசையை சில விஞ்ஞான விதிகள் மூலம் கவர்ந்து நமது வரவேற்பறையில் அந்த இசையை அறிமுகம் செய்யும் அறிவியல் அதிசயம். வானொலி இசை செவிக்கான உணவு. இருந்தும் அதைக் கேட்கும் பொழுது வித விதமான கற்பனைகளும், பார்த்தேயிராத வனாந்திரங்களும், பெயரில்லாத வண்ணங்களும், வினோத வடிவங்களும் இந்த இசைக்குள்ளிருந்து உயிர் பெற்று எழும் மந்திரம் அதில் இருந்தது. நமது கற்பனைக்கான சாவி அந்த இசையினுள்ளே பொதிந்திருந்தது. ஒரு சிறிய இசைத் துணுக்கு அந்த மாயச் சாவியை அடையாளம் காட்டிவிடும் சில நேரங்களில்.\nஎண்பதுகளில் திருச்சி, மெட்ராஸ், கோயம்புத்தூர், சிலோன் போன்ற அலைவரிசைகளைத் தாண்டி என் விரல்கள் அந்த வானொலியின் குமிழியை வேறு பக்கம் திருப்பின. லண்டன், மாஸ்கோ, ஆஸ்லோ, நியூயார்க், இஸ்தான்புல், சிட்னி என்று பல மொழிக் கலாச்சார ஓசைகள் எங்களின் அந்த சிறிய வானொலி அறையை நிரப்பத் துவங்கின. ஒவ்வொரு இசையும் வாழ்கையின் விதவிதமான பக்கங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டது. மேகங்கள் உருமாறுவதுபோல ஒரு நிதானமான நவீனம் தனது அனுபவத்தின் ஒரு முத்திரையை எனக்குள் பதித்தது. வானொலியிலிருந்து கசிந்த, வழிந்த இசை எனக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள் என் நெஞ்சத்தில் ஆழமான இன்ப ஊசிகளை குத்திச் சென்றன. பெயர் தெரியாத அரேபிய இசையும், மொழியறியாத பிரெஞ்ச் இசையும், நியூசிலாந்து நாட்டின் நாடோடி இசையும், சிம்ப்ளி ரெட், ஆஹா, வேம், ஸ்டார்ஷிப், ஆலன் பார்சன்ஸ் ப்ராஜெக்ட் போன்ற மேற்கத்திய மெலடிகளும் மின்சாரம் போல எனக்குள் ஊடுருவியது அந்த வானொலி வழியாகத்தான்.\nகரகரப்பான, விட்டு விட்டுக் கேட்கும், உள்ளே சென்று வெளியே வரும் அந்தத் தெளிவில்லாத இசை கூட எனது கற்பனைகளுக்கு சிறகுகள் கொடுக்கத் தவறவில்லை. பிசிறடிக்கும் அலைவரிசையிலும் மிதந்து வந்த மேற்கத்திய இசை ஒரு கருமேகம் போல என் மனதில் மகத்தான மகரந்த மழை பொழிந்தது. அந்த வானொலியில் இருந்தது ஒரே ஒரு மோனோ ஸ்பீக்கர். மிகுந்த சிரத்தையுடன் கவனித்துக் கேட்டால் மட்டுமே சில சமயங்களில் பாடல் செவிக்குள் இறங்கும். ஆனால் உள்ள செல்லும் இசை உண்டாக்கும் கற்பனை அலைகள் மனதை அதிரச் செய்யும். இனம் தெரியா கற்பனைகள் உயர எழும்பி காட்சிகள் தோன்றச் செய்யும்.\nஅதே பாடல்களை பின்னர் ஆடியோ கசெட் வழியாகக் கேட்டபொழுது ஏற்பட்ட மொழிகள் மீறிய அந்த உணர்ச்சி ஒரு பரலோகத்துப் பரவசம். உதாரணமாக தெளிவில்லாமல் வானொலியில் கேட்ட ஆஹாவின் The blood that moves the body பாடலை முதன் முதலாக மேக்னா சவுண்ட் ஆடியோ கசெட்டில் கேட்டபோது என் உடலுக்குள் இடம் வலம், மேல் கீழ் என பல மின்னல்கள் தாவிச் சென்றன. என் ரத்தத்துக்குள் துடிக்கும் மின்சாரம் பாய்ந்தது.\nவானொலியில் கேட்ட ஐ இன் த ஸ்கை, டூ இட் எகைன், ஜஸ்ட் வாட் ஐ நீடட், கேர்லஸ் விஸ்பர், நத்திங் கோன்னா ஸ்டாப் அஸ் நவ் போன்ற இசைப் படிவங்கள் புதிய கதவுகளை எனக்கென திறந்தன. இசையின் வாசல்கள் மிக விசாலமானவை என்ற உண்மையை எனக்குத் தெரிவித்தவை இந்த வானொலி அலைவரிசைகளே. வானொலி ஒரு வரம். இசையின் ஒரே தூதுவன்.\nஇசைக்கான வலையை விரித்துக்கொண்டே போனால் அதில் பலவிதமான பிரமிப்பு கலந்த பிம்பங்கள் விழுவதை நீங்கள் காணலாம். ஒரு நல்ல இசை மனதின் பிழைகளையும், பதற்றங்களையும் நீக்குகிறது என்பதை அறிவியல் உறுதி செய்யும்போது அந்த நல்ல இசைக்கான தேடல் விரிவடைவதில் வியப்பு இல்லை.\nநான் எட்டாவது படித்துக்கொண்டிருந்த போது பள்ளியில் புதிய கட்டிடம் கட்டத் துவங்கியதால் ஷிப்ட் முறையில் ஒரு மாதம் காலை மறுமாதம் மதியம் என்று பள்ளி செல்வது வழக்கம். அப��படியான காலை நேர ஓய்வில் நான் பலசமயங்களில் உணர்ந்த ஒரு அனுபவம் ஒருவேளை உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.\nகாலை நேரத்திற்க்கேயான சம்பிரதாயங்கள் முடிந்து, பள்ளி, அலுவலகம் செல்லவேண்டியவர்கள் சென்றபின்பு, வானொலியில் பத்து மணியுடன் அனைத்து நிகழ்சிகளும் முடிவவடைந்த பிறகு, ஒரு நீண்ட மௌனம் வீடுகளின் தாழ்வாரங்களில் தலைதூக்கும். அம்மாதிரியான நேரங்களில் தனியே படுத்திருக்கும்போது, ஒலிக்கும் வாழ்வின் இயல்பான ஓசைகள் நம்மை மெய்மறக்கச் செய்யும்.\nவீதியின் ஏதோ ஒரு வீட்டிலிருந்து கேட்கும் மதிய உணவுக்கான தயாரிப்பு சப்தங்கள், மிக்சி, கிரைண்டர் போன்ற எந்திர படையெடுப்புக்கு முன் நமது பாரம்பரிய அம்மிக்கல்லில் உணவின் உபதேவைகள் அரைபடும் மண் சார்ந்த ஒலிகள், சாலையில் பாத்திரங்கள் விற்றுக்கொண்டு செல்லும் நடை வியாபாரியின் ஏற்றம் இறக்கும் கொண்ட அழைப்பு, மணி அடித்து ஐஸ் விற்கும் சைக்கிள் ஓசை, தூளியில் உறங்கும் குழந்தை திடீரெனெ வீறிட்டு அலறும் வாழ்க்கை யதார்த்தம், குழாயடியில் தண்ணீர் குடத்துக்குள் இறங்கும் அத்தியாவசிய ஓசை, கடந்து செல்லும் பெட்ரோல் கக்கும் வாகனங்களின் இரைச்சல், சத்தமாகப் பேசிக்கொள்ளும் பெண்களின் அரட்டை அல்லது ரகசியம், முழுவதும் சினிமா போஸ்டர்கள் போர்த்திக்கொண்டு அலையும் வண்டிகளின் திரையரங்கு திரைப்பட அறிவிப்பு, எங்கோ தாவிக் குதித்து ஓடும் பூனையின் சன்னமான மியாவ், திடீரெனெ காற்றில் மிதந்து வரும் ஏதோ ஒரு பாடலோசை,....\nநான் பலமுறை இந்த எளிமையான, ஆர்ப்பாட்டமில்லாத, அலங்காரங்களற்ற, ரம்மியமான ஒலிகளைக் கேட்டு என்னையே மறந்திருக்கிறேன். விலைமதிப்பற்ற இந்த இலவச இன்பங்கள் ஒருவகையில் தன்னையே தாலாட்டிக்கொள்ளும் அற்புதம். அம்மாதிரியான மௌனமான கணங்கள் இன்று ஏறக்குறைய உயிருடனில்லை. எப்போதும் எதோ ஒரு டிவி சப்தம் இத்தனை அழகான ஓசைகளை விழுங்கிவிட்டு, நமக்குத் தேவையான இந்த மோக மௌனத்தின் மீது கலாச்சாரப் போர் செய்கிறது. இரைச்சல் யுத்தம் நடத்துகிறது.\nசில வகை ஓசைகள் நம்மை காலயந்திரத்தில் உட்காரவைத்து பனிபடர்ந்த நினைவடுக்குகள் உள்ளே ஒரே கணத்தில் பின்னே இழுத்துச் சென்று விடும். அவை பாடல்களாக இருக்கவேண்டிய தேவையில்லை. உதாரணமாக கீழ் கண்ட ஓசைகள் உங்களை என்ன செய்கிறது என்று நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.\nபுல்லட் வாகனத்தின் தடதடக்கும் மகா சத்தம், ஆகாஷ் வாணி என்று ஆரம்பிக்கும் சரோஜ் நாராயணஸ்வாமியின் iconic குரல், தூர்தர்ஷனின் துவக்ககால துயர இசை, காலை ஒன்பது மணிக்கு நிறைவு பெறும் மெட்ராஸ் வானொலியின் நேயர் விருப்பம் நிகழ்ச்சியின் nostalgic signature tune, ஏறக்குறைய எங்குமே தற்போது கேட்கமுடியாத ஒரு தபால்காரரின் \"ஸார், போஸ்ட்\" .\nஇந்த உலகம் சப்தங்களால் சூழப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒலியும் நமது நினைவுகளின் கோடுகளை நிரப்புகிறது.\nNow let's go back to that proverbial falling tree in the forest. மனித சுவாசமே இல்லாத அந்த கானகத்தில் விழுந்த அந்த மரம் உண்மையிலேயே ஒரு சப்தம் எழுப்பியிருக்குமா என்றால் ஆம் என்பதே உண்மை. ஒலி என்பது தன்னை நிரூபிக்க ஒருவரின் செவியை அடையவேண்டியதில்லை. எவருடையை சான்றிதழும் தேவையில்லாத புலன்களில் ஒலியும் ஒன்று. நீங்கள் கேட்கவில்லை என்பதால் ஒலியே கிடையாது என்பதெல்லாம் மாறாநிலைவாதம் குறிப்பிடும் மூளையை உடைக்கும் வெற்றுக் கருத்து. பார்ப்பதினால்தான் ஒரு காட்சியும், கேட்பதினால்தான் ஒரு ஒலியும் உண்மையாக இருக்கிறது என்ற கருத்தாக்கம் மிக மிகப் பிழையானது.\nபார்வையற்ற ஒருவருக்கு ஒரு காட்சி தோன்றாது என்பது அந்தக் காட்சியின் உண்மைத்தன்மையை எந்தவிதத்திலும் பொய்யாக்கப்போவதில்லை. அதேபோல்தான் ஒலியும். யாருமே கேட்காவிட்டாலும் அந்த மரம் விழுந்த போது அதன் விளைவாக உண்டான அதிர்வினால் காற்றில் ஏற்படும் ஒரு அலை மாற்றம் ஒரு விஞ்ஞான உண்மை. இந்த அதிர்வு ஒரு ஓசை. அது காற்றில் எல்லா திசைகளிலும் ஒரு அலை போல பரவிச் செல்கிறது. கேட்கக்கூடிய செவிகளை அடைந்தால் ஒரு சப்தமாக மாறுகிறது இல்லாவிட்டால் அதிர்வாக நீடிக்கிறது.\nவிஞ்ஞானம் இதை இன்றைக்கு உறுதி செய்திருக்கிறது. பிரபஞ்சம் உருவான காலத்தில் பூமி என்றொரு இந்த நமது பிரபஞ்ச வீடு உருவாகும் வெகு காலம் முன்பு இந்த முடிவில்லா அண்டவெளியின் எங்கே ஓரிடத்தில் இரண்டு கருந்துளைகள் கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்க முடியாத ஈர்ப்பினால் அருகே நெருங்கி, நெருங்கி பின் ஒன்றாக மோதிக் கலந்தபோது அங்கே ஒரு மாபெரும் ஓசை உண்டானது. அந்த ஒலி நம்மால் கற்பனையே செய்யமுடியாத அளவுக்கு மிக மிக மிக ராட்சத ஓசை கொண்டது. ஆனால் அதைக் கேட்கவேண்டிய செவிகள் அப்போது கடவுளின் கற்பனையில் மட்டுமே சாத்தியப்பட்டிருந்தன. பல கோடி ஒளியாண்டுகள் கழிந்து அந்த மாபெரும் ஓசை வலுவிழந்து பிரபஞ்சத்தின் வளைவுகள் வழியே அலையலையாக பயணித்து 13 பில்லியன் வருடங்கள் கழித்து ஒரு மிகச் சாதாரண தினத்தில் (செப்டெம்பர் 14, 2015 ஆம் ஆண்டு) நம் பூமியை ஒரு அதிர்வலையாக கடந்து சென்றது. மனித நாகரீகம் இந்த பிரபஞ்ச ஓசையை கிரகிக்க வேண்டிய அறிவியல் அறிவை பெறத் தேவையான ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பிறகு உருவாக்கப்பட்ட LIGO என்ற மனித உழைப்பின் படைப்பான ஒரு அறிவியல் சாதனம் இந்த அதிர்வை துல்லியமாகப் பிடித்து பதிமூன்று பில்லியன் வருடங்கள் முன் நிகழ்ந்த ஒரு பிரமாண்டமான பிரபஞ்ச பூகம்பத்தை மிகச் சரியாக பதிவு செய்துவிட்டது. இதை விஞ்ஞானிகள் இன்றைய தினத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாக கொண்டாடுகிறார்கள். பிரபஞ்சத்தின் ஒரு மகாப் புதிருக்கான விடை கிடைத்துவிட்டதென்று அவர்கள் குதூகலிக்கும் களிப்பிற்குள்ளே இருப்பது ஒரு மில்லியன் வருட மகிழ்ச்சி.\nஅப்படி என்ன சாதித்தது இந்த LIGO வேறொன்றுமில்லை. இந்த எல்லையில்லா அண்டவெளியின் பிறப்பையும் அது வளர்ந்து வந்த நொடிகளையும் இனி நாம் முன்பை விட துல்லியமாக அறிந்துகொள்ளக்கூடிய அறிவியல் ஆனந்தம் இது. மேலும் பிரபஞ்சத்தை இனி கண்டு கொண்டு அறிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லாமல், அதைக் கேட்டு உணர்ந்துகொள்ளும் மற்றொரு புதிய பரிமாணம் இப்போது நம் வசப்பட்டிருக்கிறது. ஏனென்றால் நமது பிரபஞ்சம் ஒலிகளால் நிரம்பியுள்ளது. பிரபஞ்சத்தின் ஒலியை கேட்பதின் மூலம் நம்மால் பல ஆச்சர்யமூட்டும் அறிவியல் உண்மைகளை அடைய முடியும் என்கிறார்கள் அண்டவெளி ஆராய்ச்சியாளர்கள்.\nநவீன விஞ்ஞானம் பிக் பேங் எனப்படும் மாபெரும் வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் உண்டானது என்று தெரிவிக்கிறது. இது ஒரு தியரி என்றாலுமே இன்றைய கணத்தில் இந்த பிக் பேங் தியரியை சமன் செய்யும் மற்றொரு விஞ்ஞான விளக்கம் இதுவரை தோன்றவில்லை. அதன் படி ஒரு பெரு வெடிப்பின் மூலம் நமது பிரபஞ்சம் உண்டானது என்பதே தற்போதைய அறிவியல் தற்காப்பு.\nஇந்த மகா மகா பெரிய பிரபஞ்சம் ஒரு பெரு வெடிப்பின் எச்சம் என்ற விஞ்ஞான விளக்கத்தை பரவலாக பலர் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அந்த பிரமாண்ட வெடிப்பில் உண்டான ஒளியே நாம் தற்போது காணும் அனைத்து அண்டவெளி ஆச்சர்யங்கள். அந்த ஆச்சர்���ங்களில் ஒன்று ஒரு மின்னும் நட்சத்திரமாகவோ, ஒரு சுழலும் கிரகமாகவோ, அல்லது ஒரு பிரபஞ்ச தூசியகவோ இருக்கலாம்.\nவிஞ்ஞானம் இங்கே நின்றுவிடுகிறது. அல்லது இங்கிருந்து ஆரம்பிக்கிறது. இப்போது ஒரு கேள்வி எழுகிறது. இத்தனை பிரமாண்டமான அண்டவெளியை தோற்றுவித்த அந்த மகத்துவமான ஒளி எங்கிருந்து உண்டானது\nகிறிஸ்துவர்களின் வேதநூலான விவிலியத்தில் கடவுள் பேசியதாக குறிப்பிடப்பட்டிருக்கும் பல வார்த்தைகளில் ஒன்று மிகவும் புகழ் பெற்றது. அது கடவுள் பேசிய முதல் வார்த்தை. அது \"ஒளி உண்டாகக்கடவது\". (Let there be light.) கடவுளின் வார்த்தை ஒளியை தோற்றுவித்தது. வார்த்தை என்பது ஒலி. எனவே என் பார்வையின் படி\nஒரு ஓசை. ஒரு சப்தம். ஒரு வார்த்தை. அவ்வளவே. நாம் காணும் எல்லாமே ஒரு ஒலியின் காட்சிகளே. கடவுளுக்கு இந்த பிரபஞ்சத்தை தோற்றுவிக்க வேறு எதுவும் தேவை இருக்கவில்லை.....\nகடவுள் பேசியதாக சொல்லப்படும் வார்த்தைகள் மனித மொழிகளாக இருக்கமுடியாது என்பது மட்டும் திண்ணம். அந்த படைப்பின் சப்தம் அல்லது ஓசை கண்டிப்பாக ஏதோ சில மர்ம விதிகளைச் சார்ந்து, இரைச்சலற்ற, மிகத் தெளிவான, அமைதியான, ரம்மியமான சப்தங்களாக இருக்கலாம். I would rather call it a music than a sound. ஒரு அழகான ஓசை என்னைப் பொறுத்தவரை இசையே. எனவேதான் இசையின்றி அமையாது உலகு என்று சொல்லத் தோன்றுகிறது.\nஇந்தப் பிரபஞ்சம் நம்மால் கேட்கக்கூடிய மேலும் கேட்கமுடியாத ஒலிகளால் நிரம்பியது என்று அறிவியல் இன்று தீர்மானித்துள்ளது. SETI என்று அழைக்கப்படும் வேற்றுலகவாசிகளின் இருப்பை உறுதி செய்யத் தேவையான ஒலிவடிவ சமிஞ்கைகளை வானொலி தொலைநோக்கிகள் வழியே தடவிப் பார்க்கும் அண்டவெளி அறிவியல் ஆராய்ச்சிக்கான மிகப் பெரிய வானொலி தொலைநோக்கி Puerto Rico விலுள்ள Arecibo observatory யில் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் நாம் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் நமது வீட்டு மாடிகளில் நிறுவியோ, தோட்டங்களில் அமைத்தோ இந்த அண்டவெளியின் ஒலியை கேட்கவேண்டும் என்பதில்லை. நமது வீட்டின் வானொலி அறையிலிருந்தே நம்மால் அண்டவெளியின் ஓசையை துல்லியமாகக் கேட்கமுடியும்.\nநமக்குத் தேவைப்படும் வானொலி அலைவரிசையை வானொலி குமிழ் கொண்டு திருகிப் பிடிக்கும் வெகு எளிமையான செயலில் பல சமயங்களில் நாம் ஒரு உஷ்.. என்ற காற்று பொங்கும் ஓசையை கேட்கிறோம். பொதுவாக இரண்டு வானொலி அலைவரிசைகளுக்கு இடையே நாம் கேட்கும் இந்த ஓசை எங்கிருந்து வருகிறது என்று நினைக்கிறீர்கள் அதுதான் நமது அண்டவெளியின் ஓசை. சிறுவயதில் பலமுறை நான் இந்த உஷ் என்ற இசைக்காகவே வானொலியை நாடியிருக்கிறேன். ஒரு இசையைவிட இந்த குழுக் முழுக் ஓசையே என்னை அதிகம் ஈர்த்தது. அதில் ஒரு மெஸ்மரிசம் இருக்கிறது. ரேடியோவை மணிக்கணக்காக வேறு வேலைகளின்றி இப்படித் திருக்கிக்கொண்டே இருந்தால் நாம் கூட SETI ஆராய்சியாளர்கள் போல ஒரு திடீர் உற்சாகத்தில் ஒருநாள் துள்ளிக் குதிக்கலாம்.\nஇசை என்பது மனித சிந்தனையில் மட்டுமே உழலும் ஒரு கற்பனையல்ல. சிறைப்பட்டுப் போய், வெளிப்பட தவமிருந்து சிலரது கையசைவுகளினால் விடுதலை பெறும் தனிமனித சொத்தும் கிடையாது. எனக்கு மட்டுமே தோன்றியது என்று மார்தட்டிக்கொள்ளும் திமிரான கர்வமும் அல்ல.\nஇங்கே இசை என்பது நீங்கள் இன்று காலை கேட்ட பெண்களை வக்கிரமாகக் கிண்டல் செய்யும் மற்றொரு இளையராஜா பாணியின் நீட்சியாக வந்த ஹேரிஸ் ஜெயராஜ், அனிரூத், இமான், சந்தோஷ் நாராயணன் வகையறாக்களின் கேவலமான இன்றைய தமிழ் இசை வசையோ, உடல் இச்சையை தீர்த்துக்கொள்ளும் பிட்புல், ரிஹானா, பியான்சே போன்ற மேற்கத்திய கறுப்பின ஹிப்பாப் ஆபாசமோ, வெறும் வன்முறையை பாடலாக பாடும் மெடாலிக்கா, கிரீன் டே, பனீற்றா போன்ற வெள்ளைத் தோல் இசைஞர்களின் கடல் கடந்த கலாச்சாரக் கலவரமோ, இசையை ஒரு காசும் பெறாத இனக் கவர்ச்சிக்கான சுலப சங்கதியாக மாற்றிவரும் மேடோனா, ஜஸ்டின் பீபர், மைலி சைரஸ், ஜெனிபர் லோபஸ் போன்ற கருமாந்திரங்களின் அடையாளமோ, கிரேடில் ஆப் பில்த், மரிலின் மேன்சன் போன்று பேய்களை வணங்கத் தூண்டும் வக்கிரப் புரட்சியோ கிடையாது. இசை என்ற பெயரில் இத்தனை அடாவடிகள் செய்யும் இந்தச் சத்தங்கள் காலக் காற்றில் கரைந்துபோய் விடக்கூடிய ஆபாசத் தூசிகள். பயங்கரத்தின் படிவங்கள்.\nஇசை ஒரு ஆச்சர்யம். ஒரு ஆனந்தம். ஒரு குழந்தையின் சிரிப்பு. ஒரு ஞானியின் புன்னகை. ஒரு காதலின் தழுவல். முதல் முத்தத்தின் சிலிர்ப்பு. நமது உலகைத் தாண்டியும், நமது பால் வெளிகளைத் தாண்டியும், இந்த அண்ட சராசரங்கள் முழுவதும் வியாபித்திருக்கும் ஒரு மகாப் புதிர். இசை இரண்டே எழுத்துதான். ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ஒரு மிக மிகப் பெரிய வார்த்தை.\nஉங்கள் ரசனை மிக அருமை காரிகன்.\nஎன்ற தலைப்பு ��ைத்துவிட்டுஇசைக்கலைஞர்கள் சிலரை வசைபாடியிருப்பதேன்.உங்கள் பாணியில் வசைக்கு இளையராஜாவிற்கு முதலிடம் கொடுத்த தாங்கள் அடுத்த இடத்தை ஏ.ஆர் .ரஹ்மானுக்கு ஏன் கொடுக்கவில்லை \n#நல்ல இசை மனதின் பிழைகளையும் ,பதற்றங்களையும் நீக்குகிறது என்று அறிவியல் உறுதி செய்யும்போது அந்த நல்ல இசைக்கான தேடல்விரிவடைவதில் வியப்பில்லை #இக்கூற்று முற்றிலும் உண்மையே .நல்ல இசை என்பது எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய அவசியமில்லையே .அவரவர் மனம்சார்ந்த ,விருப்பம் சார்ந்து இருக்கலாமே.இசையோடு இணைந்திருப்பதாக கூறும் தாங்கள் தனக்குப் பிடிக்கவில்லை(எண்ணற்ற மக்களின் மனதைக்கொள்ளையடித்த)என்பதற்காக இசைக்கலைஞரை எப்படி தங்கள் பதிவிலே தொடர்ந்து தரம் தாழ்த்தி செய்திகள் வெளியிடலாம்.குழந்தையின் அழுகுரல் முதல் ஆர்ப்பரிக்கும் அலைகள் வரை இசையை உணர்வதாக தெரிவிக்கும் தங்களுக்கு(பிடிக்கவில்லை எனில் ஒதுங்கியிருக்கலாம் )மிகப்பெரிய இசைமேதையை இழிவுபடுத்துவது இசைக்கு செய்யும் அவமரியாதையாக தோன்றவில்லையா .\nபயங்கரத்தின் படிவங்களாக உங்களுக்குத் தோன்றும் இசை எனக்கு ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் ஒரு குழந்தையின் சிரிப்பாகவும் ஞானியின் புன்னகையாகவும் ஒரு காதலின் தழுவலாகவும் முதல் முத்தத்தின் சிலிர்ப்பாகவும் இருக்கலாமல்லவா \nஒலியைப் பற்றி ஏதோ அறிவியல் செய்திகள் கொடுத்திருந்தீர்கள்.\nஒலி கடக்க ஊடகம் தேவை . அண்ட வெளியில் ஒலி பரவ முடியாது. நீங்கள் குறிப்பிட்ட அதிர்வலை பூமியை கடந்த போதுதான் காற்று ஊடகமாக இருந்ததால் ஒலி உணரப்பட்டது. அது ஒலியாகவே உருவாகவில்லை. பிரபஞ்ச ஓசை என்பது ஓங்காரம் என சொல்லப்படுகிறது . அதற்கு அறிவியல் விளக்கம் தெரியவில்லை.\n' ஒலி ஒளியை உண்டாக்கியது ' என்று அறிவியலுக்கு அப்பாற்பட்ட செய்தியை சொல்லாதீர்கள். முரணான செய்தி .\nஅது சரி . எந்த இசை நல்ல இசை என்று சொல்ல வருகிறீர்கள் சில உதாரணங்கள் கொடுங்கள் பார்ப்போம்.\nஇசை என்ற ஒற்றை வார்த்தைக்கு இத்தனை அழகான வார்த்தைகளில் விளக்கம் எழுத முடியுமா என்பது ஆச்சரியம்தான்.\nஅதுவும் கவிதை கலந்த நடையில்.\nதாங்கள் உணர்ந்தது, அனுபவித்தது, அனுபவிக்க நினைத்தது, படித்தது,தெரிந்துகொண்டது என்ற பலவற்றையும் ஒன்றுகலந்த அழகிய கலவையாகச் செய்திருக்கிறீர்கள்.\nஒரு நல்ல இசை கேட்டதைப் போன்ற நல்ல அனுபவத்தை உணரச் செய்கிறது உங்கள் கட்டுரை. பாராட்டுக்கள்.\nமிக இனிமையான எழுத்து அனுபவங்கள்.நான் இசையை ஏறத்தாழ மறந்து விட்ட சமயத்தில்,நினை ஊட்டிய வாரத்தைகள். நன்றி.\nநீங்கள் கேட்டிருக்கும் கேள்வி மற்றொரு நீண்ட பதிவுக்கான பதில் கொண்டது. இசையின் பரிமாணங்கள் ஒவ்வொரு கலாச்சாரத்தின் வலிமையும், அந்த மண் சார்ந்த மரபுகளையும் , அந்த கலாச்சார வளர்ச்சியையும் உள்ளடக்கியது. நமது கர்நாடக சங்கீதம் மேன்மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான இசை வடிவம் என்பது எனது எண்ணம். சிலர் சொல்வதுபோல நாட்டுப்புற ராகங்களே இதன் வேர்கள். இதை மேற்கத்திய செவ்வியல் இசையோடு நாம் ஒப்பிடலாம். பாமரர்களை அண்டவிடாத ஒரு மாதிரியான மேல்தட்டு இசை. இதை ரசிப்பதற்கே ஞானம் வேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் ஆணவம் கொண்டது.\nமேற்கே கறுப்பின இசை வேரூன்றத் துவங்கிய போது இசையின் போக்கும் வண்ணங்களும் வெகுவாக மாற ஆரம்பித்தன. ப்ளூஸ் என்று துவங்கிய இந்த நவீன இசை பாணி Jazz என்று உருமாறி அதிலிருந்து ராக் அண்ட் ரோல் பிறந்தது. கறுப்பின இசைக்குத் தேவையான ஒரு வெள்ளைத்தோல் பிம்பம் ஐம்பதுகளில் எல்விஸ் பிரஸ்லி மூலம் கிடைத்தது. ராக் அண்ட் ரோல் பெரிதாக பேசப்பட்டது. அது மக்களை நோக்கி இசை நகர்ந்ததன் வெளிப்பாடு. செவ்வியல் இசையின் சாமானியனை அணுகாத அம்சங்கள் முழுவதும் வேரறுக்கப்பட்டு ராக் அண்ட் ரோல் எளியவர்களையும் ஆடத்தூண்டியது. இசை எளிமையானது.\nபின் வந்தது ராக் எனப்படும் பெரும்பாலும் வெள்ளையர்களின் ஆதிக்கம். எலெக்ட்ரிக் கிடார் என்ற வாத்தியக் கருவியின் வரவு இசையின் முகத்தை ஒரேடியாக மாற்றியது. ராக் இசை இன்றுவரை ஒரு அசைக்கமுடியாத மேற்கத்திய இசை வடிவம். சொல்லப்போனால் மேற்கத்திய இசை என்றாலே சிலருக்கு ராக் இசைதான்.\nபாப் இசை பிரபலமான இசை வடிவம்.அதிக ராக அவஸ்தைகள் இல்லாமல் சிரமமில்லாத தாளத்துடன் எளிமையாக பாடப்படும் சுலப இசை.\nஆனால் ஒவ்வொன்றுக்குள்ளும் ஏகமான உட்பிரிவுகள் உண்டு. ராக் பாப், சிந்த் பாப், இண்டஸ்ட்ரியல் பாப், கராஜ் ராக், ஏரேனா ராக், கிளாசிக் ராக்,ஹெவி மெட்டல் ராக் என்று உள்ளே செல்லச் செல்ல புதிய பக்கங்கள் விரியும்.\nஇது தவிர டிஸ்கோ,ரெகே, பங்க், டெத் மெடல், அல்டேர்நெடிவ் ராக், மாடர்ன் ராக், இண்டி ராக் என்றும் பல முகங்கள் மேற்கத்திய இசைக்கு உண்டு. தற்போது ராப், ஹிப்பாப் அதிகம் பிரபலம். ஒவ்வொன்றுக்கும் உதாரணம் சொல்ல ஆசைதான்.\nஇசை குறித்து அவப்போது பேசுவதும் அதைக் கேட்பதும் என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கிறது\nஉண்மைதான் டாஸ்மாக் பரவலாகத தினங்களில் தமிழகத்தில் பெரும்பான்மை சமூகம் குடிநோயாளிகளாக மாறுவதற்கு முந்திய தசாப்தங்களில் இசைதான் அவர்களின் மாமருந்தாக இருந்தது...\nஎன்ன ஒரு ஸ்ட்ரெஸ் ரிலீவர் \nஎன்னங்க காட்டில் விழுந்த மரத்தில் துவங்கி ligo வரை இசை எப்படி நம்மைச் சுற்றி இருக்கிறது என்று அசத்தீட்டீங்க..\nசிலருக்கு மற்றவர்களை குறை சொல்லாமல் இருக்க முடியாது. நானும் அப்படியே என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன குடியா முழுகிவிடப் போகிறது இப்போது உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் சொல்வது உங்களுக்கும் பொருந்தும் என்றுதான் தோன்றுகிறது.\nஒலி பயணப்பட ஊடகம் தேவை என்ற செய்தியை எனது இயற்பியல் ஆசிரியர்கள் பள்ளியில் சொல்லிக்கொடுக்க மறந்துவிட்டார்கள். அப்படியாக்கும் ஏதோ உங்கள் புண்ணியத்தில் இப்போதுதான் அதை தெரிந்துகொண்டேன்.\nஇந்த பிரபஞ்ச வெளியே அந்த அதிர்வை கடத்தும் ஊடகமாக இருக்கிறது என்றுதான் படித்திருக்கிறேன். மேலும் ஒலி என்பது ஒருவரின் செவியை அடையும்போதுதான் ஒலியாக உணரப்படுகிறது. அதுவரை அது ஒரு அதிர்வு என்றே எண்ணப்படுகிறது.\nஒளி ஒலியை உண்டாக்கியது என்பது ஒரு கருத்து. மேலும் எனது கருத்து. விஞ்ஞான உண்மை என்று சொல்லியிருந்தால் அதை தவறு என்று ஒத்துக்கொள்கிறேன். நான் அப்படியான வாக்கியத்தை எழுதவில்லை. எனது பார்வையின்படி என்றே குறிப்பிட்டுள்ளேன். விஞ்ஞானம் அந்த முதல் பெரு வெடிப்பின் ஒளி எப்படி சாத்தியமானது என்று சொல்கிறது என்பதையும் நீங்கள் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nநல்ல இசை என்னவென்பதை நான் சொல்லவேண்டியதில்லை. எப்படியாகினும் நீங்கள் எதிர்பார்க்கும் இசையை நான் நல்ல இசை என்று குறிப்பிடப்போவதில்லை என்கிறபோது ஏனிந்த கோமாளிக் கேள்வி\nஇசையை சிலர் ஆராய்வார்கள். சிலர் ரசிப்பார்கள். என்னைக் கேட்டால் இரண்டாவதே மேல் என்பேன்.\n----ஒரு நல்ல இசை கேட்டதைப் போன்ற நல்ல அனுபவத்தை உணரச் செய்கிறது உங்கள் கட்டுரை. பாராட்டுக்கள்.----\nஎன் எழுத்து உங்களிடம் துயில் கொண்டிருந்த இசையை ��ழுப்பி விட்டதா\nஇந்தப் பதிவுக்கான உந்து சக்தியே நீங்கள்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/activity.php?s=3c20dfe95293d98dbd78c29a768f8889", "date_download": "2019-04-18T14:32:41Z", "digest": "sha1:WAL5SBLJVBK6JTE2SRF6FIU4BB3DAADZ", "length": 10140, "nlines": 137, "source_domain": "www.tamilmantram.com", "title": "Activity Stream - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nautonews360 started a thread இந்தியாவில் கேடிஎம் பைக்களின் விலை உயர்ந்தது in செய்திச் சோலை\nஆஸ்திரேலிய தயாரிப்பு நிறுவனமான கேடிஎம் நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு மாடல்களுக்கான விலையையும் உயர்த்தியுள்ளது. Source:...\nபுத்தகப்பிரியன் started a thread தமிழ் மின் புத்தகங்கள் in செய்திச் சோலை\ntamilsouthindiavoice started a thread அமமுக அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை. போலீஸ் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு\nமக்களவை தேர்தல் நாளை தமிழகம், புதுச்சேரியில் நடைபெறுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முதல்முறையாக மக்களவை தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில்...\ntamilsouthindiavoice started a thread கனிமொழி வீட்டில் வருமான வரிச்சோதனை. வெறும் கையோடு திரும்பிய வருமானவரித்துறை in செய்திச் சோலை\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி...\ntamilsouthindiavoice started a thread தயார் நிலையில் வாக்குச் சாவடிகள் in செய்திச் சோலை\nமக்களவை தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் என்றும், முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை...\nautonews360 started a thread மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்பி கான்செப்ட் ஷாங்காய் அறிமுகத்துக்கு முன்பு வெளியானது in செய்திச் சோலை\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஜி-கிளாஸ் கார்களால் கவரப்பட்ட சிறியளவிலான எஸ்யூவிகளை புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த கார்கள் ஜிஎல்பி கான்செப்ட்களுடன்...\nபுத்தகப்பிரியன் started a thread தமிழ் மின் புத்தகங்கள் in இலக்கியச்சோலை\nநான் புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன்... என்னுடைய வீட்டில் ஒரு சிறிய நூலகத்தை அமைத்து என் சுற்றத்தாாிடம் புத்தகம் படிக்கும்...\nபுத்தகப்பிரியன் started a thread தமிழ் மின் புத்தகங்கள் in இலக்கியச்சோலை\nஎஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் முக்கிய புத்தகங்கள்... 1. புத்தனாவது சுலபம் - எஸ்.ராமகிருஷ்ணன் - Buthanavathu Sulabam - S.Ramakrishnan - ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77307/cinema/Kollywood/adhithya-varma-movie-preparing-in-big-budget.htm", "date_download": "2019-04-18T14:38:16Z", "digest": "sha1:CTMVJJWGDQI7VQASAJJHO7GTR5DYPM7B", "length": 10968, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிரமாண்ட படமாகும் ஆதித்ய வர்மா - adhithya varma movie preparing in big budget", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபிரமாண்ட படமாகும் ஆதித்ய வர்மா\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கில் விஜய தேவரகொண்டா நடித்த படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கினார். ஆனால் தாங்கள் எதிர்பார்த்தபடி படம் வரவில்லை என்று அப்படத்தை தயாரித்த இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வர்மா படத்தை கிடப்பில் போட்டுவிட்டது.\nஅதையடுத்து கிரீஷய்யா இயக்கத்தில் அர்ஜூன் ரெட்டி படத்தை ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். அதோடு, அர்ஜூன் ரெட்டி படத்தை விடவும் இந்த படத்தை பிரமாண்ட பட் ஜெட்டில் தயாரிக்கிறார்கள். அதனால், ஒர்ஜினல் படத்தை இந்தியாவில் மட்டுமே படமாக்கிய நிலையில், ஆதித்ய வர்மாவை சில வெளிநாடுகளிலும் படமாக்கி வருகிறார்கள்.\nஅதன் முதல்கட்டமாக தற்போது போர்ச்சுக்கல் தலை நகரமான லிஸ்பனில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. துருவ் விக்ரம், பனிதா சந்து, பிரியாஆனந்த் நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகிறது.\nadithya varma dhruv vikram ஆதித்ய வர்மா துருவ்விக்ரம்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஇந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் 8 ... ஜே.கே.ரித்திஷ் மரணம் : திரை ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதுருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா அப்டேட்ஸ்\nதுருவ் கெட்டப்புக்கு மாறிய விக்ரம்\nதுருவ் விக்ரமின் தந்தையாக கவுதம் மேனன்\nஎதையும் மாற்றக் கூடாது : 'ஆதித்ய வர்மா' இயக்குனருக்கு உத்தரவு\nஆதித்யா வர்மா ஆன அர்ஜூன் ரெட்டி ரீ-மேக்\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-e3-112m/tvtuner?os=windows-10-x64", "date_download": "2019-04-18T14:33:53Z", "digest": "sha1:4NBFKELAYC4NTYEMAPTVXXUQJLOCNOKQ", "length": 5033, "nlines": 99, "source_domain": "driverpack.io", "title": "டிவி ட்யுனர் வன்பொருள்கள் Acer Aspire E3-112M மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows 10 x64", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் டிவி ட்யுனர்ஸ் க்கு Acer Aspire E3-112M மடிக்கணினி | Windows 10 x64\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஉங்களுக்கு தேவையான வன்பொருள்கள் டிவி ட்யுனர்ஸ் ஆக Acer Aspire E3-112M மடிக்கணினி விண்டோஸ் Windows 10 x64 தகவல் காணப்படவில்லை. DriverPack வன்பொருள்தொகுப்பு பதிவிறக்கம் தானியங்கி முறையை பின்பற்றவும்.\nடிவி ட்யுனர்ஸ் உடைய Acer Aspire E3-112M லேப்டாப்\nபதிவிறக்கவும் டிவி ட்யுனர் வன்பொருள்கள் Acer Aspire E3-112M விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows 10 x64 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 10 x64\nவகை: Acer Aspire E3-112M மடிக்கணினிகள்\nதுணை வகை: டிவி ட்யுனர்ஸ் ஆக Acer Aspire E3-112M\nவன்பொருள்களை பதிவிறக்குக டிவி ட்யுனர் ஆக Acer Aspire E3-112M மடிக்கணினி விண்டோஸ் (Windows 10 x64), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/14134732/Cannes-2018-Aishwarya-Rai-Bachchan-and-her-little.vpf", "date_download": "2019-04-18T15:09:24Z", "digest": "sha1:5YPEBPB5X4JJKDFSREXAJVIV4KA4P7OM", "length": 9405, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cannes 2018: Aishwarya Rai Bachchan and her little princess Aaradhya give us beautiful memories to cherish || தன் மகளுக்கு உதட்டு முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராய் வைரலான புகைப்படம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதன் மகளுக்கு உதட்டு முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராய் வைரலான புகைப்படம்\nநடிகை ஐஸ்வர்யா ராய், தன் மகள் ஆரத்யாவுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nகேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடந்து வருகிறது. பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பளத்தில் பட்டாம்பூச்சி போல் உடையணிந்து மிடுக்காக நடந்துள்ளார். அவரது உடை மற்றும் அவரது ஸ்டைல் அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது.\nஉலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். இதில், தனது சில புகைப்படங்களையும், மகளுடன் எடுத்துக்கொண்ட முத்த படங்கையும் பகிர்ந்துள்ளார். மேலும், மகளுடன் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்களையும், வீடியோ��்களையும் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்\nஇன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா மிக கவர்ச்சியான ஒரு உடை அணிந்து வந்திருந்தார். அதற்கு முன் அதே உடையுடன் அவர் தன் மகளுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்த ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தேர்தலில் யாருக்கு ஓட்டு - இயக்குனர்கள் பார்த்திபன், சேரன், முருகதாஸ் கருத்து\n2. படவாய்ப்புகள் குறைந்தால் டாக்டர் தொழில் செய்வேன் - நடிகை சாய்பல்லவி\n3. ரூ.2 கோடி விளம்பர படத்தை மறுத்த சாய்பல்லவி\n4. மீண்டும் ‘மீ டூ’ சர்ச்சை: பட அதிபர் ராஜனுடன் சின்மயி மோதல்\n5. ஆகஸ்டில் வெளிவரும் சூர்யாவின் ‘காப்பான்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikko.com/shop/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2019-04-18T14:40:42Z", "digest": "sha1:YX5IPSDPI6ZW2WO66C5BYKP7EOOMYJM2", "length": 2771, "nlines": 65, "source_domain": "kavikko.com", "title": "Kavikko » சமய நல்லிணக்கம் பேணிய சத்திய மார்க்கம் (இனிய இஸ்லாம்-11)", "raw_content": "\nHome / குறுந்தகடு / சமய நல்லிணக்கம் பேணிய சத்திய மார்க்கம் (இனிய இஸ்லாம்-11)\nசமய நல்லிணக்கம் பேணிய சத்திய மார்க்கம் (இனிய இஸ்லாம்-11)\nBe the first to review “சமய நல்லிணக்கம் பேணிய சத்திய மார்க்கம் (இனிய இஸ்லாம்-11)” Cancel reply\nஇஸ்லாம் பகுத்தறிவுப் பாதை (இனிய இஸ்லாம்-4)\nஇறைவன் ஒருவனே (இனிய இஸ்லாம்-7)\nவழிகாட்டும் நபியின் வாழ்வும், வாக்கும் (இனிய இஸ்லாம்-3)\nகுர்ஆன் மனித குலத்திற்கோர் மாமறை (இனிய இஸ்லாம்-2)\nசமய நல்லிணக்கம் பேணிய சத்திய மார்க்கம் (இனிய இஸ்லாம்-11) ₹40.00\nபெண்ணுரிமை தந்த பெருமை மிகு மார்க்கம் (இனிய இஸ்லாம்-10) ₹40.00\nஇனிய வழிகாட்டிய இறைத்தூதர்கள் (இனிய இஸ்லாம்-9) ₹40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/kisu-kisu/61353/Sridevi--husband-is-in-a-hurry-and-is-shocked-at-the-issue", "date_download": "2019-04-18T14:26:41Z", "digest": "sha1:NA6V3IU3UPG73ZDRA7QZCIMJBPHTRY2Z", "length": 10042, "nlines": 127, "source_domain": "newstig.com", "title": "ஸ்ரீதேவி கணவரின் அவசரம்தான் சிக்கலில் சிக்க காரணமா அதிர்ச்சியாக்கிய தகவல் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா கிசு கிசு\nஸ்ரீதேவி கணவரின் அவசரம்தான் சிக்கலில் சிக்க காரணமா அதிர்ச்சியாக்கிய தகவல்\nஅவர் தன்னுடைய அழகை மெருகேற்றிக் கொள்ளவும், இளமையான தோற்றத்துடன் வெளிப்படுத்திக்கொள்ள செய்துக்கொண்ட அறுவை சிகிச்சைகளும், எடுத்துக்கொண்ட மருந்துகளும் தான்.\nஇதை தொடர்ந்து நேற்று யாரும் எதிர்ப்பாராத நேரத்தில், நடிகை ஸ்ரீ தேவி, குடித்துவிட்டு நிலைத்தடுமாறி குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் என கூறப்பட்டது.\nநடிகை ஸ்ரீ தேவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான போது அவரது உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஒரு வேலை சுய நினைவு இழக்கும் படி ஸ்ரீ தேவி குடித்திருந்தால் எப்படி 15 நிமிடம் போனி கபூரிடம் பேசி விட்டு இரவு உணவுக்கு தயாராக முடியும்… என பல்வேறு சந்தேகங்களை நேற்றே சமூக வலைதளங்களில் பலர் எழுப்பி வந்தனர்.\nஸ்ரீ தேவி மரணமடைந்ததும், உடனடியாக அவரது உடலை இந்தியா கொண்டு செல்ல வேண்டும் என போனி கபூர் அவசரப்படுத்தியுள்ளார். மற்ற நாடுகளை விட அதிக கட்டுப்பாடுகள் மற்றும் விசாரணையை கொண்ட துபாயில் உள்ள போலீசாருக்கு போனி கபூரின் இந்த அவசரம் தான் அதிக சந்தேகத்தை ஏற்ப்படுதியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தீவிர விசாரணையை துவங்கினர் துபாய் போலீசார்.\nஸ்ரீ தேவியின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதால் Dubai Public Prosecution-க்கு மாற்றி தற்போது விசாரணையை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.\nதுபாய் அரசை பொறுத்த வரையில் இந்தியாவில் இருந்து செல்லும் பிரபலமாக இருந்தாலும் சாதாரண மனிதராக இருந்தாலும், மரணத்தில் எந்த சர்ச்சையையும் இல்லை என்றால் அனைத்து விதிமுறைகளும் முடித்து உடனடியாக உடல் இந்தியா அனுப்பப்படும். சிறு சந்தேகம் ஏற்பட்டால் கூட தீவிர விசாரணைக்கு பின் தான் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து துபாய் அதிகாரிகள் விசாரணை செய்ததில் ஸ்ரீ தேவியின் மரணத்தில் மர்மம் இல்லை. போனி கபூர் அவசரத்திலும் அதிர்ச்சியிலும் இருந்ததால் முன்னுக்கு பின் பதில் அளித்தார் என தெளிவாக தெரிந்தபின்னர் தற்போது ஸ்ரீ தேவியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல ஒப்புதல் கொடுத்துள்ளனர்.\nமேலும் ஸ்ரீ தேவியின் உடல் இன்று இரவு மும்பைக்கு அம்பானியின் தனி விமானம் மூலம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious article முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன அதிர்ஷ்டம் வாங்க தெரிஞ்சுக்கலாம்\nNext article கர்ப்பமாக இருந்த ஸ்ரீதேவியை ஓங்கி வயிற்றில் குத்திய மாமியார்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nமாயமான முகிலனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பா' மனம் திறக்கும் அவரது மனைவி....\nஉங்க முகத்துக்கு என்ன ஆச்சு காயத்ரி அப்படியே ஷாக் ஆன நெட்டிசன்ஸ்\nகவர்ச்சியில் வலம் வந்த சன்னி லியோன் வியப்பை ஏற்படுத்தும் போட்டோ லைக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/facebook-galatta-4/", "date_download": "2019-04-18T14:20:45Z", "digest": "sha1:PFXCWNSXT2B4FXS7OJHGXDJBPP4IFX7B", "length": 5753, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அடுத்தவன் முன்னேறுனா தான் நமக்கு புடிக்காதே . வயித்தெரிச்சல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅடுத்தவன் முன்னேறுனா தான் நமக்கு புடிக்காதே . வயித்தெரிச்சல்\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nகோவில் கோபுரங்களின் கூம்புவடிவ ரகசியம்\nடெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அன்புமணி ஆஜர்.\n5 கோடி ஃபேஸ்புக் கணக்குகளுக்கு ஆபத்தா மார்க் சக்கர்பெர்க் அதிர்ச்சி தகவல்\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தில் திடீர் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\nதவறு நடந்ததை ஒப்புக்கொள்கிறேன்: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்\nஃபேஸ்புக் உரிமையாளரையே பின்னுக்கு தள்ளிய ப்ரியாவாரியர்\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகா��்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-18T14:17:39Z", "digest": "sha1:XDL2CHZ6YW2RLNZPNZFSFV2JX4N3YWAL", "length": 5849, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஜப்பான்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகேள்விப்பட்டேன், ஜப்பான் போல் தமிழகமும் மாறணும்: விவேக்\n அரியவகை மீன் சிக்கியதால் அதிர்ச்சி\nகின்னஸ் சாதனை பெற்ற உலகின் மிக அதிக வயதான நபர் காலமானார்\nதொடர் போராட்டம் எதிரொலி: புல்லட் ரயில் திட்டத்தை நிறுத்தியதா ஜப்பான்\nவெள்ளத்தில் 200 பேர் பலியானதை அடுத்து வெயிலால் 14 பேர் பலி: ஜப்பானுக்கு வந்த சோதனை\nஏவிய சில நொடிகளில் வெடித்து சிதறிய ராக்கெட்: ஜப்பானில் பரபரப்பு\nஉலகக்கோப்பை கால்பந்து: இங்கிலந்து, கொலம்பியா அணிகள் வெற்றி\nமதுபான தயாரிப்பில் கோலா நிறுவனம்\nஜப்பானில் பயங்கர பூகம்பம்: சுனாமி வருமா\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/category/multimedia/videos/page/2", "date_download": "2019-04-18T15:11:54Z", "digest": "sha1:G2MJJQX3FABZG6HG6MCZVHNCTQ7Y4ILB", "length": 2622, "nlines": 45, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "காணொளிகள் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nநுளம்புகளால் பரவும் நோய்கள் பற்றியும் நுளம்புகள் பற்றியும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் சுருக்கமாக வெளிப்படுத்தும் ஓர் விபரணச்சித்திரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/26/5th-standard-english-term-2-all-unit-video-lessons/", "date_download": "2019-04-18T15:15:27Z", "digest": "sha1:OV24XYUGO7YVFC3KFPRUCAGSXHWEGJRS", "length": 10298, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "5th Standard - English - Term 2 - All Unit Video Lessons!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleதேசிய அளவிலான விளையாட்டு போட்டி -இயக்குநர் செயல்முறை\nNext articleDIKSHA QR code – வீடியோக்களை பிற browser களில் இருந்து mp4 ஆக download செய்யும் வசதி இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது – வீடியோ இணைப்பு\nமெல்ல மலரும் மாணவர்களுக்கான தமிழ் வார்த்தை புத்தகம்(தெளிவான நகல்)\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை...\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ கடின மற்றும் புதிய வார்த்தைகள் தமிழ் வழி...\n5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ கடின மற்றும் புதிய வார்த்தைகள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்காக அனைத்து பாடங்களும். 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி FA(a) and FA(b)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B,_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-18T15:03:59Z", "digest": "sha1:5VGPPYWW5KMLSDAS525GFLMHGQ4PSIB5", "length": 8635, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிளானோ, டெக்சாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகருங்கல் பூங்கா (மே 2011)\nஅடைபெயர்(கள்): உலகின் சீருடற்பயிற்சித் தலைநகர்[1]\nடெக்சாசிலுள்ள காலின் மாவட்டத்தில் பிளேனோவின் அமைவிடம்\nபிளேனோ (ஆங்கிலம்:Plano /ˈpleɪnoʊ/ PLAY-noh)என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது. 2014இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரம் 185.4 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.\n2013 இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 278,480 ஆகும். 2010 இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 269,776 ஆகும்.[4] 2010இல் இருந்ததை விட 2014இல் இந்நகரத்தின் மக்கள் தொகை 8,704 குடிமக்களால் அதிகரித்துள்ளது. ஹெண்டெர்சன் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 1,402 குடிமக்கள் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/07/07131039/The-world-young-millionaire.vpf", "date_download": "2019-04-18T15:13:54Z", "digest": "sha1:ZJ2EGVFUXXK37X3LIT5QP4ZSUX74ASA2", "length": 9783, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The world young millionaire! || உலகின் இளம் கோடீஸ்வரி!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநார்வே நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா ஆண்ட்ரெசன்தான் உலகிலேயே இளம் கோடீஸ்வரி என்று ‘போர்ப்ஸ்’ பத்திரிகை மதிப்பிட்டுள்ளது.\nபோர்ப்ஸ் பத்திரிகை இந்த ஆண்டுக்கான உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் புதிதாக 437 பில்லியனர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஅவர்களில், உலகின் இளமையான கோடீஸ்வரி என்ற பெருமையை நார்வேயின் அலெக்சாண்ட்ரா ஆண்ட்ரெசன் பெற்றிருக்கிறார்.\n21 வயதாகும் அலெக்சாண்ட்ராவுக்கு கடந்த 2007-ம் ஆண்டு அவரது தந்தையின் முதலீட்டு நிறுவனத்தில் இருந்து 42 சதவீதப் பங்குகள் கிடைத்துள்ளன. அதை வைத்து இவர் தொழில் செய்து பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.\nமுதல் தலைமுறையாக பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஸ்டிரைப்ஸ் பேமண்ட்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைவரான ஜான் கலிசன், தன்னுடைய சொந்த உழைப்பில் 12 பில்லியன் டாலர்கள் சம்பாதித்துள்ளார்.\nசென்ற ஆண்டு வெளியிடப்பட்ட பில்லியனர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்களில் 27 நபர்கள் இறந்துள்ளனர். அவர்களில் குறைந்த வயது கொண்டவர், கோன் பார்ப்ரேஷன் நிறுவனத்தின் தலைவரான நிக்கலாஸ் ஹெரால��ன். அவருக்கு வயது 53.\nபில்லியனர்கள் அனைவரின் சராசரி வயது 63 என்றும், இப்பட்டியல் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒரு வயது இளமை அடைந்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. விண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை - புதிய சாதனை படைக்கிறார்\n2. 850 ஆண்டு பழமையான உலக புகழ்பெற்ற பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ - சீரமைக்க நிதி குவிகிறது\n3. அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி\n4. நஷ்டத்தில் இயங்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விஜய் மல்லையா அனுதாபம்\n5. சக்திவாய்ந்த போர் தளவாடம் அடங்கிய புதிய ஆயுதத்தை சோதித்து பார்த்தது வடகொரியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/lets-look-at-what-the-mercury-is/", "date_download": "2019-04-18T14:18:49Z", "digest": "sha1:7RZFHBHMP6T775THL4YRNCVR5QNGUXX3", "length": 13708, "nlines": 180, "source_domain": "newtamilcinema.in", "title": "ஏரியாவே காலியா கிடக்கு! எதுக்கும் மெர்க்குரிய விட்டுப் பார்ப்போம்! - New Tamil Cinema", "raw_content": "\n எதுக்கும் மெர்க்குரிய விட்டுப் பார்ப்போம்\n எதுக்கும் மெர்க்குரிய விட்டுப் பார்ப்போம்\n‘ஏம்ப்பா… வெள்ளையா துணிய கட்டி, அதுல பொம்மையெல்லாம் ஓட விடுவாய்ங்களே… அதும் பேரென்ன’ என்று கேட்டாலும் ஆச்சர்யமில்லை. அந்தளவுக்கு கடந்த ஒன்றரை மாதமாக, தியேட்டர்னா என்ன’ என்று கேட்டாலும் ஆச்சர்யமில்லை. அந்தளவுக்கு கடந்த ஒன்றரை மாதமாக, தியேட்டர்னா என்ன டிக்கெட்டுன்னா என்ன என்பதையே மறந்து தொலைத்துவிட்டது தமிழ் இனம்.\nஇந்த நேரத்தில் ஸ்டிரைக் முடிந்து தியேட்டருக்கு வருகிற படம் என்னென்ன வயிற்று வலியை சந்திக்குமோ, அந்த கம்பவுன்டருக்கே வெளிச்சம் ‘என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா ‘என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா’ என்று முதலில் அனுப்பி வைக்க ஒரு முத்துக்காளை வேணுமே’ என்று முதலில் அனுப்பி வைக்க ஒரு முத்துக்காளை வேணுமே அப்படி வந்து சிக்கியதுதான் மெர்க்குரி படம்.\nநன்றாக ஒற்றுமையுடன் போய் கொண்டிருந்த தமிழ்சினிமா வேலை நிறுத்தத்தை, தனி ஒரு ஆளாக வந்து ஷேக் பண்ணப் பார்த்தார் கார்த்திக் சுப்புராஜ். அவரது படம்தான் மெர்க்குரி. அவரே தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரபுதேவா நடித்திருக்கிறார். வேறு மொழிகளில் திட்டமிட்டபடி படத்தை வெளியிட்டுவிட்ட கார்த்திக் சுப்புராஜுக்கு, தமிழில் தடையை மீறி விட்டுப்பார்த்தால் என்ன என்று தோன்றியது. இதன் பின்னணியில் ரஜினி இருந்தார் என்றும் ஒரு தகவல் உண்டு.\nஇதில் துணுக்குற்ற சங்கம், சுப்புராஜை போனில் அழைத்து திட்டிய கதையெல்லாம் ஓல்டு கதை. அதற்கப்புறம் தனது முந்திரிக்கொட்டை அறிவிப்பை வாபஸ் வாங்கிக் கொண்டார் அவர். இப்போது ஸ்டிரைக் முடிந்தது. இந்த வாரம் எந்தெந்த படங்கள் திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர் சங்கம் லிஸ்ட் போட்ட போது, முதலில் மெர்க்குரிக்குதான் வாய்ப்பு கொடுக்கணும். நமக்காக அவ்வளவு பெரிய தியாகத்தை பண்ணியிருக்கார் கார்த்திக் சுப்புராஜ் என்று கூறி, மடை கட்டிவிட்டாராம் விஷால்.\nஇந்த மெர்க்குரியுடன் வேறு படங்கள் எதுவும் போட்டிக்கு வரவில்லை. ஏன் நாம் முன்பே சொன்ன மாதிரி, ஜனங்கள்தான் தியேட்டர் இருக்கிற ஏரியாவை மறந்துவிட்டார்களே. இந்த நேரத்தில் ரிஸ்க் எடுக்கணுமா என்பதால்தான்.\nநைசாக மெர்க்குரியை விட்டுப் பார்ப்போம். ஜனங்க பழைய படி திமுதிமுன்னு தியேட்டருக்கு வந்தால் ஓகே. வரலேன்னா, ஒரு பெரிய படத்தை இறக்கிவிட்டு ஜனங்களை தியேட்டருக்கு கொண்டுவர பழக்குவோம் என்பதுதான் விஷாலின் முடிவாக இருக்கும்.\nஆக மொத்தம், ஆடு மே…ன்னு கத்துமா மேயாதேன்னு கத்துமா நாளைக்கு ஒரு நாள் பொறுத்தா தெரிஞ்சுட்டு போவுது\nஎல்லாம் விஷாலால் வந்த வினை\nவீடு மாறி கதவைத் தட்டும் விஷால்\nவிஷாலை சந்திக்க விரும்பவில்லையா ரஜினி\nதடையை மீறி நடக்குதா விஜய் ஷுட்டிங்\n கண்டு கொள்ளாமல் இருக்கிறாரா விஷால்\nகார்த்தி விஷாலின் கருப்பு வெள்ளை கடும் எரிச்சலில் பிரபுதேவா\nகமல் விஷயத்தில் ஜகா வாங்கிய விஷால்\nசபாஷ்… சரியா செஞ்சிங்க விஷால் இதுதாண்டா 9 வது தோட்டா\n வேலைக்கு ஆகுமா விஷாலின் முடிவு\nஉங்களை ஊருக்கே தெரிய வச்சுது சினிமா\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு இனி 234 தொகுதியிலேயும் வெற்றிதான் போங்க\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nரசிகர்களை பதம் பார்த்த விஜய் சேதுபதியின் செக்யூரிடிகள்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\n என்ன பண்ண காத்திருக்காரோ இளையராஜா\nகட்சித் துவங்கிய கமலின் கதி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் / விமர்சனம்\nஜுலை காற்றில் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gtsglitz.com/2019/03/17/", "date_download": "2019-04-18T14:24:58Z", "digest": "sha1:B3SKXHSEUY6FD5LBWAY4EXP6BYZYE3RI", "length": 3448, "nlines": 46, "source_domain": "www.gtsglitz.com", "title": "March 17, 2019 – GTS GLITZ", "raw_content": "\nசென்னை ஓ. எம்.ஆர். காரப்பாக்கதில் அருள் மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலய வளாகதில் அருள் மிகு கற்பகாம்பாள் சமேத – ஸ்ரீ கற்பக ஈஸ்வரர்க்கு 12 ஆம் ஆண்டு குடமுழுக்கு திருவிழா 14.03.17 முதல் 17.03.2017 வரை கோலாகலமாக நடைபெற்றது.\nசென்னை ஓ. எம்.ஆர். காரப்பாக்கதில் அருள் மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலய வளாகதில் அருள் மிகு கற்பகாம்பாள் சமேத – ஸ்ரீ கற்பக ஈஸ்வரர்க்கு 12…\nதுரைப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை\nசென்னை சோழிங்கநல்லூர் அடுத்த துரைப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை யொட்டி பொதுமக்கள் விழிப்புணர்வாக எந்த அச்சமுமின்றி தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என்றும்…\nதென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் இசக்கி சுப்பையா வாக்குகள் சேகரித்தார் April 4, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-18T15:44:08Z", "digest": "sha1:BJ3S22KWZU7LF3JKEIFKIAJ6RVKOAHJ6", "length": 1918, "nlines": 29, "source_domain": "www.kuraltv.com", "title": "விக்ரம் – KURAL TV.COM", "raw_content": "\nஅரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “ கள்ளபார்ட் “ ராஜபாண்டி இயக்குகிறார்.இன்று படப்பிடிப்பு துவங்கியது\nஅரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “ கள்ளபார்ட் “ ராஜபாண்டி…\nView More அரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “ கள்ளபார்ட் “ ராஜபாண்டி இயக்குகிறார்.இன்று படப்பிடிப்பு துவங்கியது\nதட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர்\nதட்டிக் கொடுத்த விக்ரம் :…\nView More தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31919", "date_download": "2019-04-18T15:41:24Z", "digest": "sha1:WIVEURHKQFPJGLZCTUOIL5CXATPWW7YG", "length": 10748, "nlines": 168, "source_domain": "www.siruppiddy.net", "title": "மரண அறிவித்தல்;திருமதி (பகவதி தியாகராஐா 01.07 2018) | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » மரண அறிவித்தல் » மரண அறிவித்தல்;திருமதி (பகவதி தியாகராஐா 01.07 2018)\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nமரண அறிவித்தல்;திருமதி (பகவதி தியாகராஐா 01.07 2018)\nயாழ். சிறுபிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட பகவதி (தியாகராஐா01.07 2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 11.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி,செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இளையபிள்ளை ஆகியேரின் மருமகளும் தியாகரதஐாவின் அன்புமனைவியும் ஞானகௌரி, ஆசிரியை சிறுப்பிட்டி யாழ் இந்து தமிழ் கலவன்பாடசாலை ,ஞானசசி யாழ் சரவணை நாகேஸ்வரி வித்தியாலயம் ,குணசீலி கிரம அலுவலகர்-J724 ஆகியோரின் அன்புத்தாயரும்,ஐெகநாதனின் அன்புமாமியாரும்,சதுர்சிகா, சந்தோஸ், தருணியா ஆகியோரின் பேத்தியும்ஆவார்,\nஅண்ணாரின் இறுதி சடங்கு 02-07-2018 அவரது இல்லத்தில் 11.மணியளவில் இடம்பெற்று கொண்டதுளுக்கி மயாணத்துக்கு எடுத்துச்செல்லப்படும்\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்���ள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n« மரண அறிவித்தல் திரு.சின்னையா சிறிகாந்தன் (சிறி) 01.07 2018\nவேனுயன் தவம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.07.18 »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/modi-chasing-obama-twitter-tamil-010115.html", "date_download": "2019-04-18T14:21:36Z", "digest": "sha1:BJAZNKWW5LXCDYRXFHM6ZMJJ4ZRF3M22", "length": 14926, "nlines": 211, "source_domain": "tamil.gizbot.com", "title": "Modi chasing Obama in Twitter - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\n அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா\nட்விட்டர் பந்தயம் : ஒபாமாவை 'விரட்டும்' மோடி..\nஉலகமே சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பதை நன்கு அறிந்த உலக அரசியல் தலைவர்கள், தங்களையும் சமூக வலைதளத்தில் இணைத்துக்கொண்டு, மக்களோடு மக்களாய் மெல்ல மெல்ல கலந்து கொண்டு இருக்கின்றனர் என்பது தான் அரசியல் நிதர்சனம்.\nஇந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா..\nஅப்படியாக சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 15 மில்லியனை ஏட்டியுள்ளது, இருப்பினும் ட்விட்டரில் உலக அரசியல் தலைவர்களை பின் தொடர்பவர்களின் 'டாப்' பட்டியலில் மோடி இரண்டாவது இடத்தில் தான் உள்ளார். முதல் இடத்தில் அசைக்க முடியாத நிலையில் உள்ள அரசியல் தலைவர் யார்..\nஒபாமாவை 'அசால்ட்டாக' முந்தும் மோடி..\nமற்றும் மீதமுள்ள 'டாப்' இடங்களில் எந்தெந்த நாட்டு அரசியல் தலைவர்கள் இடம் பிட���த்துள்ளனர் என்பதை கீழ்வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம். 10-வது இடத்தில் உள்ள அரசியல் தலைவர் உங்களை வியக்க வைப்பார் என்பதில் சந்தேகமில்லை..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n15. கென்யா குடியரசு தலைவர் :\nட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 1.09 மில்லியன்\n14. ருவாண்டா நாட்டின் குடியரசு தலைவர் :\nட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 1.17 மில்லியன்\n13. இத்தாலி நாட்டு பிரதமர் :\nட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 2.04 மில்லியன்\n12. வெனீஸூலா நாட்டு குடியரசு தலைவர் :\nட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 2.05 மில்லியன்\n11. ஐக்கிய அரபு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் :\nஷேக் அப்துல்லா பின் ஸயட் அல்-நாயன்,\nட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 2.11 மில்லியன்\n10. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் :\nட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 3.45 மில்லியன்\n09. பிரிட்டிஷ் நாட்டு பிரதமர் :\nட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 3.77 மில்லியன்\n08. அர்ஜென்டீனா குடியரசு தலைவர் :\nகிரிஸ்டினா பெர்னான்டஸ் டி கீர்ச்னர்,\nட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 4.02 மில்லியன்\n07. கொலம்பியா நாட்டின் குடியரசு தலைவர் :\nட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 4.07 மில்லியன்\n06. பிரேஸில் குடியரசு தலைவர் :\nட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 4.08 மில்லியன்\n05. மெக்ஸிகோ குடியரசு தலைவர் :\nட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 4.34 மில்லியன்\n04. துருக்கி நாட்டின் குடியரசு தலைவர் :\nட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 7 மில்லியன்\n03. போப் ஆண்டவர் :\nட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 7.32 மில்லியன்\n02. இந்திய பிரதமர் :\nட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 15.1 மில்லியன்\n01. அமெரிக்க அதிபர் :\nட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 64.2 மில்லியன்\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரஷ்ய அதிபர் புதின்-கிம் ஜோங் உன் முதல்முறையாக சந்திப்பு.\nவிண்டோஸ் 10 : நமக்கு தெரியாமலேயே நம்மை கண்காணிக்கும் வெப் க���மிராவை டிஸேபிள் செய்வது எப்படி\nஏப்ரல் 24: 32எம்பி செல்பீ கேமராவுடன் ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/camcorders/top-10-unbranded+camcorders-price-list.html", "date_download": "2019-04-18T15:12:03Z", "digest": "sha1:VYXR6NJ7FHC6L6NMQSTOS6HW4XAU3N6M", "length": 15064, "nlines": 291, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 உன்பராண்டெட் காமகோர்டேர்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 உன்பராண்டெட் காமகோர்டேர்ஸ் India விலை\nசிறந்த 10 உன்பராண்டெட் காமகோர்டேர்ஸ்\nகாட்சி சிறந்த 10 உன்பராண்டெட் காமகோர்டேர்ஸ் India என இல் 18 Apr 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு உன்பராண்டெட் காமகோர்டேர்ஸ் India உள்ள இஸாம் பிஹ்ட்௧௮ பழசக் Rs. 6,990 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் 25000 10 000 அண்ட் பேளா\n5 மேப் டு 10\n2 இன்ச்ஸ் டு 3\nவகை டிஜிட்டல் காமகோர்டர் வித் ௫ம்ப் ஸ்டில் இமகேஸ் டூயல் பேட்டரி ஒப்டிஒன்\nஹட ரெகார்டிங் காமகோர்டர் வித் 6 ௯சம் 2 7 டப்ட் சுகிறீன் லி அயன் பேட்டரி பிரேம் போர்ட்ரோ��ிக்ஸ்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 5 MP Camera\nபிரெஸ்ஜி எனர்ஜி சிஸ்டம்ஸ் ஹஃஸ் 2 தந்து கிரிப் ஸ்டாபிளிஸ்ர் போர் எனி வீடியோ காமகோர்டர் ஓர் டிஸ்க்லர் கேமரா\nவகை டிஜிட்டல் காமகோர்டர் வித் 5 மேப் ஸ்டில் இமகேஸ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/01/blog-post_14.html", "date_download": "2019-04-18T14:29:27Z", "digest": "sha1:Y5CISAO53DAUMPQPORIASE7EXDDYAS3T", "length": 29545, "nlines": 216, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: திருமலைக்களியாட்டவிழா ஒரு கலக்கல் அனுபவம்", "raw_content": "\nதிருமலைக்களியாட்டவிழா ஒரு கலக்கல் அனுபவம்\nபதிவிட்டவர் Bavan Friday, January 15, 2010 9 பின்னூட்டங்கள்\nநேற்று காலை தைப்பொங்கல் தினம் மாலை திருமலையில் 'TRINCO LANTHAYA\" என்ற பெயரில் ஒரு களியாட்ட விழா நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது, அது தொடங்கி இரண்டு நாட்களாகிறது ஆனால் என்ன செய்வது உள்ளே போக 60/= கேட்கிறார்கள், அறுபது ருபாவைத்திரட்டி இன்று எப்படியாவது போய்விடுவது என்று முடிவெடுத்தேன், அன்று என் பாடசாலை நண்பன் ஒருவனும் கொழும்பிலிருந்து திருமலைக்கு வந்துவிட சரி டிக்கெட்டுக்கு ஸ்பொன்சர் கிடைத்த மகிழ்ச்சியில் உடனடியாக டிக்கெட்டை எடுத்துக்கொண்டு கிளம்பினோன் அங்கு வாசலிலோ வேட்டைக்காரன் படத்துக்கு நின்ற வரிசைபோல கியூவில் நின்று உள்ளே சென்றோம்.\nஉள்ளே காவல்த்துறை தன் செக்கிங் பணியை செய்துகொண்டிருந்தது, என்னைக்கண்டவுடன் \"சேர் யூ கன் கோ\" என்றனர்,( ஹீஹீ நம்புங்கப்பா). ஒருவழியாக உள்ளே நுழைந்தால் முதலதவதாக கண்டது ஒரு சுத்தியலால் அங்கு வைக்கப்பட்டிருக்கும் இயந்திரத்தில் அடிக்க வேண்டும் அதிகம் பலத்துடன் அடித்தால் பரிசு, அடேய் பவன் உன் வீரத்துக்கு வேலை வந்திட்டுதுடா என்று நானும் கிளம்பிச்சென்று சுத்தியலை வாங்கமுயல, தம்பி இது சின்னப்பிள்ளைகளுக்கு உங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டான் படுபாவி, நான் பச்சிளம் பாலகன் என்று எவ்வளவோ எடு���்துக்கூறியும் விடவில்லை அவன்.\nச்சா.. என்ன கொடுமை ஆரம்பமே ஆப்பாகிவிட்டதே என்று அடுத்த இடத்தில் பார்த்தால் இலவச கோப்பி வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது, அங்கும் சென்று அவமானப்படுத்தி விட்டால் மனம் ஒருகணம் யோசித்தது ஆனால் இலவசம் என்பதற்கு முன்னால் மானமா முக்கியம் ஓசியில் கொடுத்தால் சோப்பையும் தின்னுவமுல்ல என்று மார்தட்டிக்கொண்டு நண்பன் அடித்துப்பிடித்து வாங்கிவந்த(இலவசமாகத்தான்) கோப்பியை குடித்துவிட்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறினோம்.\nஅங்கே ஒரு லொறியில் சில பெண்கள் சில பெண்களைக் கதிரையில் உட்கார வைத்து தலைமுடி, முகமென என்னென்னமோ செய்துகொண்டிருந்தார்கள், அது என்னமோ அவர்களை அழகுகாக்கும் இடமாம்.(நண்பன் ஒருவன் அங்கு முகத்தில் வெள்ளையாக எதையோ பூசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணைப்பார்த்து பேய் என்று கூறி மயங்கி விழுந்தது வேறு கதை)\nஅடுத்து அங்கே பாட்டுச்சத்தமும் கூட்டமும் சலசலப்புமாகக்காணப்பட்ட ஒரு இடத்தை அடைந்தோம் அட..அட..அட... என்ன ஆட்டம், சேறு குவிக்கப்பட்ட திடலில் ஆட்டம் போட வேண்டும் அதில் மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டு பரிசு கொடுப்பார்களாம், அங்கே எட்டு அண்ணன்கள் ஆடிக்கொண்டிருந்தனர், அட சூப்பரா ஆடுறாங்களே என்று சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தால் ஆடியவர்களில் ஒருவன் திடீரென பல்டி அடித்தான் படுபாவி எனது புதுவெள்ளை ரீ-சேட்டுக்கு FREEயா டிசைன் போட்டுவிட்டுட்டான்(சேற்றை அள்ளி வீசிட்டானப்பா) உடனடியாக அவனுக்கு அர்ச்சனை செய்து விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றோம்.\nமீண்டும் அந்தச்சேற்றுத்திடலுக்குப்சற்றுத்தள்ளிஓரிடத்தில் ஒரே பெண்கள் கூட்டம் உடனடியாக கால்கள் அந்த இடத்துக்கு விரைந்தது, ஆஹா அற்புதமான ஒரு நிகழ்வு, கண்கொள்ளாக்காட்சி. துணிதுவைக்கும் போட்டி அங்கு சேற்றில் புதைக்கப்பட்ட துணி கொடுக்கப்படும், அதை சேர்ப் எக்செலில் கழுவவேண்டும் அதுவும் வேகமாக, அவர்களின் வேகத்துக்கு ஈடுகுடுக்க முடியாமல் படமெடுக்க நான் பட்ட பாடு எனக்குத்தானே தெரியும், கழுவிய துணிகளில் மிகவும் சுத்தமாக இருக்கும் துணிக்கு அதாவது துணி துவைத்தவருக்கு பரிசு வழங்கப்படும்.\nஅடுத்து அங்கு ஒருத்தன் கோல்கேட் டூத் பேஸ்ட் மூன்று, AXE body spray, மற்றும் மூன்று விளையாட்டுக்களுக்கான டிக்கெட்டுகளுடன் வந்தான��, என்னடா என்று விசாரித்தால் 100 ருபாவுக்கு இவ்வளவும் கிடைக்குது என்றான், கொழும்பிலிருந்து வந்த நண்பன் எதுக்கு இருக்கிறான், அவனைக்கூட்டிக்கொண்டுபோய் 100ருபாவுக்கு அந்த பொருட்களை வாங்கினோம், பிறகு கிடைத்த விளையாட்டுக்கான டிக்கெட்டுகளில் மூன்று வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தது, 1-பல் பரிசோதனை, 2-துண்டங்களைப்பொருத்தும் விளையாட்டு(PUZZLE), 3- GOOD HABIT என்று போட்டிருந்தார்கள் அது(good habit) என்ன என்று எங்களுக்கு தெரியவில்லை எனவே எஞ்சியிருந்த துண்டம் பொருத்தல் மற்றும் பல்பரிசோதனை இரண்டில் எதுவென தெரிவு செய்ய வேண்டிய சூழ்நிலை, சரி பேசாமல் பல் பரிசோதனை செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டு கடைசியாக அங்கு செல்லலாம் என்று சாப்பாட்டுக்கடைப்பக்கம் நடையைக்கட்டினோம்.\nஅங்கே சாப்பாட்டுக்கடையிலே விதவிதமான சாப்பாடகள், வாசனை மூக்கை உறுத்தியது, விலைவிசாரித்தால் 200, 300 ருபா என்றார்கள் விலை ரொம்பக்குறைவாக இருந்ததால் அவ்விடத்தைக்காலி பண்ணிவிட்டு ஐஸ் கிறீம் கடையில் 20ருபா அதிக விலைக்கு ஐஸ்கிறீம் குடித்துத்தபடி பல்பரிசோதனை நிலையத்தைத்தேடிப்போனோம், என்ன கொடுமை இது அங்கே போனால் பல்பரிசோதனை நிலையத்தை மூடிக்கொண்டிருந்தார்கள், உடனே கடுப்பாகிய நாங்கள் அந்தப்பல் பரிசோதனை நிலையத்தை ஒன்றுமே செய்யாது கானிவெல்லிலிருந்து விடைபெற்றோம், மீண்டும் வாசலில் காவல்ப்படை சல்யூட்டடித்து வழியனுப்பியது...ஹீஹீ\nஇதுதவிர ராட்டினம், பாதாள சைக்கிளோட்டம், ரக்டர், மொட்டார் வண்டி சகிதம் ஒருவர் செய்யும் வீர தீரச்செயல்கள், சுற்றி ஓடும் பிளேன் என விளையாட்டுகள் ஏராளம், விளையாட்டுகளைவிட இரவில் பாட்டுக்கச்சேரியும் களைகட்டும், திருமலை களியாட்டத்தில் களிப்பாக இருக்கிறது.\nஇன்னொரு முறை போக வேண்டும் யாராவது ஸ்பொன்சர் செய்கிறீர்களா\nபி.கு - புகைப்படம் எடுத்து உதவிய நண்பன் சுஜீனுக்கு நன்றிகள். Tweet\nவகைகள்: அனுபவம், நினைவு, மொக்கை\nஇன்று பவனை பிரித்து மேய நான் தயார்.....\n//உள்ளே காவல்த்துறை தன் செக்கிங் பணியை செய்துகொண்டிருந்தது, என்னைக்கண்டவுடன் \"சேர் யூ கன் கோ\" என்றனர்,///\nஎங்க மச்சான் போக சொன்னாங்க எண்டு சொல்லவே இல்ல\n//தம்பி இது சின்னப்பிள்ளைகளுக்கு உங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டான் படுபாவி, நான் பச்சிளம் பாலகன் என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் விடவில்லை அவன். //\nமச்சான் அவனுக்கும் உன் செருப்படி விடயம் தெரிஞ்சுடு போல\n//இலவச கோப்பி வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது, அங்கும் சென்று அவமானப்படுத்தி விட்டால் மனம் ஒருகணம் யோசித்தது ஆனால் இலவசம் என்பதற்கு முன்னால் மானமா முக்கியம் ஓசியில் கொடுத்தால் சோப்பையும் தின்னுவமுல்ல//\nஇந்த வேலைதான் நீ செய்த உருப்படியான ஒன்று\nஉன்ன சேர்க்க மாட்டன் எண்டு சொல்லிடான்களோ\n//அங்கே சாப்பாட்டுக்கடையிலே விதவிதமான சாப்பாடகள், வாசனை மூக்கை உறுத்தியது, விலைவிசாரித்தால் 200, 300 ருபா என்றார்கள் விலை ரொம்பக்குறைவாக இருந்ததால் ......//\nஅது சரி நம்மளுக்குதானே தெரியும். எது விலை குறைய கூட எண்டு என பவன்\nஎன்ன கொடும சார் Says:\nஎனக்கு ஒரு ஸ்பொன்சர் அரேஞ் பண்ணித்தர இயலுமா\nஉங்கள் பதிவைப் பார்த்தால் விளம்பரப் படுத்திய அளவுக்கு அவ்வளவு விசேடமில்லை போல தெரிகிறது.\n//மானமா முக்கியம் ஓசியில் கொடுத்தால் சோப்பையும் தின்னுவமுல்ல //\nஆகா ஓசியின்னா ஒயிலும் குடிப்பமுல்ல எனும் இன்னொரு அறிஞரின் கருத்தை ஞாபகப்படுத்தியது.\n//சரி பேசாமல் பல் பரிசோதனை செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டு கடைசியாக அங்கு செல்லலாம் என்று சாப்பாட்டுக்கடைப்பக்கம் நடையைக்கட்டினோம்.//\nஅடப்பாவி நல்ல ஒழுங்கு முறை. அருமையான நகைச்சுவையான பதிவு.\nஇன்று பவனை பிரித்து மேய நான் தயார்//\nஅடப்பாவி, எல்லோரும் பிசி என்பதால் தப்பினேன்..ஹீஹீ\nநன்றி அண்ணா, வருகைக்கும் கருத்துக்கும்..;)\n//எங்க மச்சான் போக சொன்னாங்க எண்டு சொல்லவே இல்ல //\nஅடேய் டியூப் லைட்டு களியாட்டத்துக்கு டிக்கெட் எடுத்திட்டு தியெட்டருக்கா போவன்..:p\n//இந்த வேலைதான் நீ செய்த உருப்படியான ஒன்று//\n//அது சரி நம்மளுக்குதானே தெரியும். எது விலை குறைய கூட எண்டு என பவன்//\nநன்றி அனு வருகைக்கும் கருத்துக்கும்..;)\n//எனக்கு ஒரு ஸ்பொன்சர் அரேஞ் பண்ணித்தர இயலுமா\nஹாஹா... நானே இன்னொரு ஸ்பொன்சருக்கு ட்ரை பண்ணி்ட்டு இருக்கன் நீங்க வேற..ஹீஹீ\n//விளம்பரப் படுத்திய அளவுக்கு அவ்வளவு விசேடமில்லை போல தெரிகிறது.//\nஅப்படி இல்லை, உள்ளே போக 60ருபா, ஆனால் உள்ளே ஒரு 1000ருபாவுடன் போனால்தான் களியாட்டத்தில் முழுமையாக களிப்படைய முடியும்.\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)\n//ஆகா ஓசியின்னா ஒயிலும் குடிப்பமுல்ல எனும் இன்னொரு அறிஞரின் கருத்தை ஞாபகப்படுத்தியது.//\nஅப்ப என்னை அறிஞர் எண்டுறீங்களா..ஹீஹீ\n//அடப்பாவி நல்ல ஒழுங்கு முறை. அருமையான நகைச்சுவையான பதிவு.\nஹாஹா, நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...\nஉங்கள் வீட்டுக்கு யார் சொந்தக்காரர் தெரியுமா\nகட்டிப்புடி வைத்தியம் யூஸ் பண்ணுறதில்ல\nஅவளும் நானும் அந்த மூன்று ஆண்டுகள்..\n10 விக்கெட் எடுத்திட்டோம் சேவாக் அண்ணன்ட சொல்லுங்க...\nதிருமலைக்களியாட்டவிழா ஒரு கலக்கல் அனுபவம்\nநினைவுகள்-07 (மாங்காய் செய்த சதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/31518-above-400-dead-for-dengue-fever-mk-stalin.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-18T14:34:26Z", "digest": "sha1:GYPU4QEQAU2RCZEDZJNTQBTGGCYG67V4", "length": 12786, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெங்கு காய்ச்சலால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் | Above 400 dead for dengue fever: MK Stalin", "raw_content": "\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\nடெங்கு காய்ச்சலால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின்\nடெங்கு காய்ச்சல் பாதிப்பால் 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக ஆதாரப்பூர்வ செய்திகள் கிடைத்திருக்கிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பல மருத்துவமனைகளுக்கு சென்று இன்று நோயாளிகளை பார்வையிட்டேன். குறிப்பாக சென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப���பட்டுள்ளனர். நோயாளிகளுக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படுகிறது அதில் முன்னேற்றம் உள்ளது என மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். இது தவிர கொளத்தூர் தொகுதியில் உள்ள சில ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சென்றும் அங்குள்ள நிலைமையை தெரிந்து கொண்டேன்” என்றார்.\nமேலும், “சுகாதாரத்துறையின் செயலாளரே 10,000-க்கும் அதிகமானார் டெங்குவால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தியை ஓரளவுக்கு ஒப்புக்கொண்டதற்காக அதனை வரவேற்கிறேன். ஆனால் மொத்தமாக 26 பேர் மட்டுமே உயிரிழந்ததாகவும் உண்மையை மறைத்து தெரிவித்துள்ளனர். தினமும் 10 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். 400-க்கும் அதிகமானோர் டெங்குவால் உயிரிழந்துள்ளதாக எங்களுக்கு ஆதாரப்பூர்வமாக செய்தி இருக்கிறது. மாநகராட்சிகளில் சேர்ந்துள்ள குப்பைகளை முன்கூட்டியே ஓரளவிற்கு சுத்தப்படுத்தியிருந்தால் டெங்குவை ஓரளவிற்கு கட்டுப்படுத்தியிருக்க முடியும்” என்றார்.\nஅதுமட்டுமில்லாமல், “குட்கா விவகாரத்தில் காவல்துறை 40 கோடி ரூபாய் மாமூல் வாங்கியுள்ளனர். இப்போது, வாக்கி டாக்கி வாங்குவதற்கான டென்டர்விடுவதில் 88 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ஊழலை பொறுத்தவரை உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் தான் அதிகமாக நடக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையிலேயே இந்த ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது. ஏற்கனவே இருந்த ஆளுநர் போன்று புதிய ஆளுநர் செயல்படமாட்டார் என்று நம்புகிறோம். தமிழக அரசியல் சூழ்நிலையை நன்கு புரிந்துகொண்டு, அதற்கேற்ற நடவடிக்கையை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இல்லாவிட்டாலும் நீதிமன்றம் மேலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அது தமிழக மக்களுக்கும் நல்லதாக இருக்கும்” என்றார்.\nமீண்டும் வருகிறது கெயில் திட்டம்: விரைந்து முடிக்க பிரதமர் உத்தரவு\nஅறிவோம் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தவே வேலூரில் தேர்தல் ரத்து - ஸ்டாலின்\nதமிழகத்தில் மோடி ஆட்சிதான் நடக்கிறது: சந்திரபாபு நாயுடு\nஸ்டாலின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\n“ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது சட்டப்படி நடவ���ிக்கை” - ஒபிஎஸ் விளக்கம்\n“2016 தேர்தலில் பணத்தால் திமுகவின் வெற்றி பறிப்பு’’- அதிமுக மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“ஜெயலலிதா தெய்வமாக இருந்து பார்ப்பதால், பயந்துகொண்டு செயல்படுகிறோம்” - ஓபிஎஸ் பேச்சு\n“அதிமுக கூட்டணி தர்மத்தை புதைத்துவிட்டது” - மு.க.ஸ்டாலின்\nஸ்டாலின் கதை சொல்லி வாக்கு சேகரிக்கிறார் - முதல்வர் பழனிசாமி விமர்சனம்\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டும் வருகிறது கெயில் திட்டம்: விரைந்து முடிக்க பிரதமர் உத்தரவு\nஅறிவோம் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2017/01/03/recitation-competition-at-the-state-level-the-first-student-to-trichy-thirukkural/", "date_download": "2019-04-18T14:47:22Z", "digest": "sha1:Q6UQD3F3G6OK6AZ25NGXBFJRIY2Q3W5J", "length": 7277, "nlines": 128, "source_domain": "angusam.com", "title": "திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் திருச்சி மாணவி முதலிடம் ! -", "raw_content": "\nதிருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் திருச்சி மாணவி முதலிடம் \nதிருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் திருச்சி மாணவி முதலிடம் \nமாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் ஆண்டவன் கல்லூரி மாணவி முதலிடம் .காந்திமதி அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான திருக்குறள் போட்டி கோவையில் நடைபெற்றது.13,200 நபர்கள் போட்டியில் பங்கேற்றார்கள்.\nஅதில், 133 அதிகாரங்களில் உள்ள 1330 திருக்குறளினை 53 நிமிடங்கள் 32 விநாடிகளில் ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்��ூரி இயற்பியல் துறை முதலாம் ஆண்டு இளங்கலை மாணவி சத்யா முதலிடம் பெற்றார்.\nகல்லூரி இயக்குநர் முனைவர் ராமானுஜம், முதல்வர் முனைவர் ராதிகா, துணை முதல்வர்கள் முனைவர் பிச்சை மணி ,முனைவர் ஜோதி, இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் கர்ணன் உள்ளிட்டோர் வெற்றிப் பெற்ற மாணவி சத்யாவை பாராட்டினார்கள்.\nமண்புழு உரத் தயாரிப்பில் திருச்சி கல்லூரி மாணவர்கள் \nகட்சிகாரங்க கூட எங்களை மதிப்பதில்லை \nசுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் வாழ்வு\nசுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் வாழ்வை மீட்டெடுக்க முயற்சிக்குமா அரசு\nசாத்தனூர் தேசிய கல்மரப்பூங்கா சுற்றுலா தலமாக மாற்றப்படுமா\nதிருச்சியின் ரப்பர் மனிதன் – அசத்தும் மாணவன் \nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajini-says-happy-new-year-2018-to-fans/", "date_download": "2019-04-18T14:16:28Z", "digest": "sha1:WMKK255VKRCL3WO5MC5DM4UZMXOJOLJE", "length": 7372, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "போயஸ் கார்டனில் இருந்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து புகைப்படம் உள்ளே! - Cinemapettai", "raw_content": "\nபோயஸ் கார்டனில் இருந்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து புகைப்படம் உள்ளே\nபோயஸ் கார்டனில் இருந்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து புகைப்படம் உள்ளே\nஎன்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவியது ஏன் என்றால் ரஜினியும் வருவேன் இல்லை மாட்டேன் என் கூறாமல் மௌனம் காத்து வந்தார்.\nஆனால் நேற்று ரசிகர்கள் சந்திப்பில் பேசிய ரஜினி அரசியல் குறித்து பதில் அளித்தார் மேடையில், ரஜினி அரசியலில் நிர்க்கபோவதை ரசிகர்களிடம் அறிவித்தார் இது ரஜினி ரசிகர்களுக்கு மகி��்ச்சியை கொடுத்துள்ளது.\nமேலும் தற்பொழுது ரஜினி புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார் புகைப்படம் கீழே.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/these-are-the-actresses-who-have-performed-plastic-surgery-the-film/", "date_download": "2019-04-18T15:30:13Z", "digest": "sha1:65ZSUMBMFRAJNVQZTGEB2E5I3EPY7PN4", "length": 10854, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "பட வாய்ப்பிற்காக எதை வேணாலும் செய்யும் நடிகைகள் இவர்கள்தான்!! - Cinemapettai", "raw_content": "\nபட வாய்ப்பிற்காக எதை வேணாலும் செய்யும் நடிகைகள் இவர்கள்தான்\nபட வாய்ப்பிற்காக எதை வேணாலும் செய்யும் நடிகைகள் இவர்கள்தான்\nதிரை உலகில் சாதிப்பதற்கு திறமை மட்டும் போதாது அழகும் அவசியம் தான் குறிப்பாக சொல்லப்போனால் பெண்களுக்கு அழகு மிகவும் அவசியமான ஒன்று.\nகிராமத்து பாணியில் படம் நடிக்கும் கதாநாயகிகளுக்கு அழகு அவசியம் இல்லை ஆனால் சினிமாவில் நடிக்க சென்றாலே அழகை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தானாகவே வந்துவிடும் அப்போது தான் பட வாய்ப்புகள் வரும் என்று எண்ணுகிறார்கள்.\nஅழகிற்காக மேக்கப் போடும் காலங்கள் மாறி தற்போது பிளாஸ்டிக் சர்ஜெரி செய்யவும் ஆரம்பித்து விட்டார்கள். இந்த பிளாஸ்டிக் சர்ஜெரி மோகம் வெளிநாடுகளில் தான் பிரபலமாக இருந்தது ஆனால் தற்போது இந்திய சினிமா கதா நாயகிகளே அதிக அளவில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொள்கிறார்கள்.\nஅவ்வாறு பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்ட நடிகைகளின் தொகுப்பை இங்கு காணலாம்.\n1) நடிகை சமந்தா 2012ல் தனது மூக்கில் சில திருத்தங்கள் செய்வதற்காக பிளாஸ்டிக் சர்ஜெரி செய்தார். 2012ற்கு பிறகு வந்த படங்களில் இவரின் முகத்தில் வித்யாசத்தை காணலாம்.\n2) தமிழ் சினிமாவில் முன்னணி கதா நாயகியாக திகழும் நடிகை காஜல் அகர்வால் தனது முகத்தை அழகாக்க பிளாஸ்டிக் சர்ஜெரி மேற்கொண்டார் .\n3) தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நாயகியாக திகழும் நயன்தாரா ஆரம்ப காலங்களில் குண்டான தோற்றத்தில் இருப்பார் அதன் பிறகு தனது குண்டான உடம்பை ஓல்லியாக்கி காஸ்மெட்டிக் சர்ஜெரி செய்து கொண்டார்.\n4) நடிகை அசின் தனது மேல் உதட்டை அழகாக சர்ஜெரி மேற்கொண்டார் ஆனால் சர்ஜெரிக்கு பிறகும் இவர் முகத்தில் பெரிதாக வித்யாசம் தெரியவில்லை.\n5) நடிகை ஸ்ருதிஹாசன் இவர் நடித்த முதல் படம் லக் என்னும் ஹிந்தி படம். இந்த படத்தின் பிறகு இவர் தனது முகத்தை அழகாக மூக்கிலும் மேல் உதட்டிலும் சர்ஜெரி செய்துக்கொண்டார்.\n6) நடிகை ஸ்ரீ தேவி இவர் தென் இந்திய மொழிகளில் நிறைய படங்கள் நடித்துள்ளார். பிறகு ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் இவர் முகத்தை அழகாக்க பிளாஸ்டிக் சர்ஜெரி செய்தார். தமிழ் சினிமா உலகில் முதன் முதலில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்ட நடிகை இவர் தான்.\nRelated Topics:சமந்தா, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகைகள், நயன்தாரா\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அன���ஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/09/blog-post_8.html", "date_download": "2019-04-18T15:47:12Z", "digest": "sha1:KMZGBBFMSGLSCW54AKEHZGOALDGT6UWD", "length": 18100, "nlines": 303, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "எப்படியும் மரணம் முடிவாகி விட்டது!!! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஎப்படியும் மரணம் முடிவாகி விட்டது\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், செப்டம்பர் 08, 2015 | எப்படியும் மரணம் முடிவாகி விட்டது , மு.செ.மு.நெய்னா முஹம்மது , MSM\nஅப்பக்கம் சென்றால் (கடல்)நீரால் மரணம்\nகல்நெஞ்சர்களிடம் கேட்டார் என் தந்தை\nவாழ கொஞ்சம் இடம் தாருங்கள்\nவாழ்ந்து விட்டு போகிறோம் வல்லோன்\nஅழைக்கும் வரை வழிசெய்து தாருங்களென்று\nசுற்றுலா என நினைத்து குடும்பத்துடன்\nபெரும் காசு கொடுத்து கடல் பயணம்\nகுடியிருக்க யாரேனும் இடம் தருவர்\nஎன்ற நம்பிக்கை கப்பலில் ஏறினோம்\nஇறுதியில் கடல் அலைகள் கவ்வியது\nஎங்களுக்காக குரல்கொடுக்க என் தந்தையை\nமட்டும் விட்டது உலகம் உணரவே\nஆழ்கடல் அசுர சுறா கூட\nகரையில் என் பிஞ்சு மேனியை\nதொட்டு தொட்டு துக்கம் விசாரித்து\nகண் சிமிட்டி மறையும் கடலலை போல்\nம்மா என்றாலும் அம்மா என்றாலும்\nஉம்மா என்றாலும் உம்மி என்றாலும்\nமம்மி என்றாலும் எல்லாம் தாயே\nபிஞ்சுகளின் வலி நிவாரணி நீயே\nபாலஸ்தீன, சிரியா வளைகுடா பேரினமும்\nஒன்றுக்கொன்று தொப்புள் கொடி உறவுகளே\nகடல் நீருக்காக நீல நிறமும்\nசிவப்பு நிறமும் கொண்ட இரு வர்ண\nஅதன் நடுவே என் உயிரற்ற உடலை\nஅகதிகளின் அல்லல் சின்னமாக பொரித்திடுங்கள்\nபிஞ்சுகள் காற்றில் உதிர்வது இயல்பே\nநானும் உதிர்ந்து விட்டேன் விண்ணுலகம்\nசென்று விட்டேன் உங்களுக்கு முன்னரே\nஇனியாவது கொஞ்சம் மனம் இறங்கி வாருங்கள்\nஅலைக்கழிக்கும் கடல் அலை போலில்லாமல்\nஅரவணைக்கும் தாய் போல் வாழ்ந்து\nவிட்டுப்போகட்டும் அந்த வாயில்லா மனித நேயம்.\nநாம் கல்நெஞ்சம் கொண்டவர்களல்லர். எங்கே சென்றீர்கள் ஈழத்தமிழினம் இறுதிக்கட்ட போரில் சிங்கள இனவெறியால் அழித்தொழிக்கப்படும் பொழுது என கேட்கிறார்கள் எம் தொப்புள் கொ��ி உறவுகள். ஆம், அவர்கள் கேள்வியில் நிச்சயம் நியாயம் நிறைந்தே இருக்கின்றது. நாம் உள்ளுக்குள் புழுங்கி கண்ணுக்குத்தெரியாமல் கண்ணீர் சிந்திய நிகழ்வுகள் ஏராளம், ஏராளம். ஈழத்தமிழினமும், குஜராத், மத்திய தரைக்கடல் இனமும் வேதனைகளில் வேறுபடுவதில்லை. அராஜகமும், அமைதியும் ஒன்றுக்கொன்று உலகில் முற்றிலும் வேறுபட்டாலும் மரணத்தில் இரண்டும் மண்டியிட்டு ஒன்று பட்டே ஆக வேண்டும். அந்த மரணமே வெல்லும்.\nதிடீரென என் உள்ளத்திற்குள் உதித்ததை இங்கு ஓரு கவிதை போல் எழுதி இருக்கிறேன். ஒரு புகைப்படம் உலகின் உள் மனதை எப்படி ஆட்டி அசைத்துப்பார்க்க முடியும் என்பதற்கு சமீபத்தில் துருக்கி கடல் கரை ஒதுங்கிய அந்த அஹ்லன் குர்தி என்ற பிஞ்சு குழந்தையின் பிரேதமே சாட்சி.\nReply செவ்வாய், செப்டம்பர் 08, 2015 10:30:00 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply செவ்வாய், செப்டம்பர் 08, 2015 1:19:00 பிற்பகல்\n//கடல் நீருக்காக நீல நிறமும்\nசிவப்பு நிறமும் கொண்ட இரு வர்ண\nReply செவ்வாய், செப்டம்பர் 08, 2015 7:05:00 பிற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nReply புதன், செப்டம்பர் 09, 2015 1:20:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஈத்மிலன் - 2015 அனைத்து சமய நல்லிணக்க நிகழ்வு \nபசுமை அதிரை 2020 - ஹஜ் பெருநாள் ஸ்பெஷல் \nபேறு பெற்ற பெண்மணிகள் - அரஃபா நாள் ஸ்பெஷல் \nபர்மா தேக்கு வீட்டுக்காரர் - தொடர்கிறது....\nஆசிரியர் தினம் - 2015 - காணொளி\n\"நாளக்கி பெருநா, நம்மளுக்கு ஜோக்கு\" (ஹ���்ஜுப் பெரு...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 007\nஏகத்துவத்தின் முதன்மையானவரின் தியாகங்களை நினைவூட்ட...\nஅந்நிய முதலீடும் அந்நியர் முதலீடும்\nநிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்ப...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - பயன் பெறுவது எப்படி...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 006\nஅறிந்தும் அறியாமலும் - அறியாத வயது நிகழ்வுகள் \nஎப்படியும் மரணம் முடிவாகி விட்டது\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரிய...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 005\nஆசிரியர் தின மற்றும் இலக்கிய மன்றம் துவக்க விழா \nமானம் ஒன்றே உயர் ஆயுதமாய்\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/kanchana-3-doo-paa-doo-news/", "date_download": "2019-04-18T14:40:32Z", "digest": "sha1:NVLKNJQBI4IN4FJLAGHYXE3BOIUFK2S3", "length": 17142, "nlines": 184, "source_domain": "4tamilcinema.com", "title": "காஞ்சனா 3 பாடல்களில் 'DooPaaDoo' பணி என்ன ?", "raw_content": "\n‘காஞ்சனா 3’ பாடல்களில் ‘DooPaaDoo’ பணி என்ன \nஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’\nஅரசியலில் இழுக்காதீர்கள் – ராகவா லாரன்ஸ் அறிக்கை\n‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – காப்பி கதை \nசூர்யாவின் படப் பெயர் ‘சூரரைப் போற்று’\nநடிகர் ஜேகே ரித்தீஷ் திடீர் மரணம்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nசந்தானம் நடிக்கும் ‘A 1’ – டீசர்\nகளவாணி 2 – டிரைலர்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஉறியடி 2 – விமர்சனம்\nநட்பே துணை – விமர்சனம்\nஅக்னி தேவி – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்���ே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\n‘காஞ்சனா 3’ பாடல்களில் ‘DooPaaDoo’ பணி என்ன \nராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் ஏப்ரல் 19ம் தேதி வெளியாக உள்ள படம் ‘காஞ்சனா 3’.\nஅப்படத்தின் இசையமைப்பு என்ற இடத்தில் DooPaaDoo என்ற பெயர் இடம் பெற்றிருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும். அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கான விளக்கம் இதோ…\nDooPaaDoo என்பது இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடம். திறமையான இசைக்கலைஞர்களை கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம். இன்று, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரை பதித்திருக்கிறது. DooPaaDoo சுயாதீன இசைக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கி கொடுக்கிறது.\nபாடலாசிரியர் மற்றும் DooPaaDooவின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது,\n“இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இதை பெருமையால் சொல்லவில்லை, திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017ல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை சந்தித்தபோது, ​​நாங்கள் அவருக்கு DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம்.\nபுதிய முயற்சிகளை பரிசோதித்து பார்க்க எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்ட அவர், எங்கள் ஸ்டுடியோவிற்கு வந்தார். அவரது படத்தின் கதையின் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு பாடல்களை பட்டியலிட்டோம். நாங்கள் அவருக்கு அளித்த அனைத்து பாடல்களையும் கேட்ட அவர், ஆறு பாடல்களை தேர்ந்தெடுத்தார். மேலும் மீதமுள்ள பாடல்களை அவரது அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்தார்.\nகாஞ்சனா 3ல் மிகவும் தனித்தன்மையான விஷயம் என்னவென்றால், பாடலின் பின்னணியில் உள்ள எந்த பெயரையோ அல்லது கலைஞர்களின் அடையாளங்களையோ நாங்கள் வெளிப்படுத்தவில்லை. நாங்கள் நினைத்தது வெற்றியாக மாறி, DooPaaDooவை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருக்கிறது.\nகலைஞர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளாமலேயே காஞ்சனா 3 பாடல்களை ரசிகர்கள் ��சிப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை இது விரைவில் ஒரு நடைமுறையாகவும் மாறலாம். அதாவது, ஒரு சிறந்த இசையின் வெற்றி கலைஞரின் திறமை, பாடல்களின் தரம் மற்றும் கலையின் புத்துணர்வைப் பொறுத்து இருக்குமே தவிர, அந்த இசையுடன் சம்பந்தப்பட்ட பிராண்டை ஒட்டி இருக்காது,” என்கிறார் மதன் கார்க்கி.\nசந்தானம் நடிக்கும் ‘A 1’ – டீசர்\nஜாஸ்மின் – லேசா வலிச்சுதா – பாடல் வரிகள் வீடியோ\nசந்தானம் நடிக்கும் ‘A 1’ – டீசர்\nசர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜான்சன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சந்தானம், தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் A 1.\nஜாஸ்மின் – லேசா வலிச்சுதா – பாடல் வரிகள் வீடியோ\nஸ்ரீ சிவாஜி சினிமாஸ், வொன்டர்லேன்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜெகன்சாய் இயக்கத்தில், சத்யா இசையமைப்பில், அனிக்கா, திராவிடன், இளங்கோ பொன்னையா, வைஷாலி மற்றும் பலர் நடிக்கும் படம் ஜாஸ்மின்.\nரொம்ப அழகான படம் ‘கண்ணே கலைமானே’\nபடம் பார்த்து விஜய் சேதுபதி பாராட்டு\nரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கண்ணே கலைமானே’.\nபடத்தைப் பார்த்துவிட்டு விஜய் சேதுபதி நெகிழ்ச்சியுடன் மனம் திறந்து கூறியதாவது,\n“இயக்குனர் சீனு ராமசாமி சார் இயக்கத்துல, உதயநிதி ஸ்டாலின் சார் நடிச்ச கண்ணே கலைமானே படம் பார்த்தேன். இது ரொம்ப அன்பான, அழகான ஒரு திரைப்படம்.\nநல்ல இன்பர்மேஷன் இருக்கு. அன்பைப் பத்தின அழகான பார்வை இந்த படம். உதய் சார் சூப்பரா நடிச்சுருக்காரு. நான் பர்ஸ்ட் டைம் அவர இப்படி பாக்குறேன். ரொம்ப நிதானமா, ரொம்ப அழகா நடிச்சுருக்கார்.\nதமன்னாவா இருக்கட்டும், வடிவுக்கரசி அம்மா, ‘பூ’ ராமு சாரா இருக்கட்டும். எல்லாருமே ரொம்ப நல்லா நடிச்சுருக்காங்க. ரொம்ப நல்ல படம், அழகான வசனம். ரசிச்சு பார்க்க வேண்டிய ரொம்ப அழகான திரைப்படம் கண்ணே கலைமானே. மிஸ் பண்ணாம தியேட்டர்ல வந்து பாருங்க,” எனப் பாராட்டியுள்ளார்.\n‘கண்ணே கலைமானே’ வரும் பிப்ரவரி 22ம் தேதி வெளியாகிறது.\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப���படங்கள்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nகளவாணி 2 – டிரைலர்\nஎன்ஜிகே – தண்டல்காரன்….பாடல் வரிகள் வீடியோ….\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nஇன்று ஏப்ரல் 4 , 2019 வெளியாகும் படம் ’நட்பே துணை’\nஇன்று மார்ச் 29, 2019 வெளியாகும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’\n‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – காப்பி கதை \nஎன்ஜிகே – தண்டல்காரன்….பாடல் வரிகள் வீடியோ….\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nஅரசியலில் இழுக்காதீர்கள் – ராகவா லாரன்ஸ் அறிக்கை\nசந்தானம் நடிக்கும் ‘A 1’ – டீசர்\nகளவாணி 2 – டிரைலர்\nஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6204&cat=Education%20News", "date_download": "2019-04-18T15:25:52Z", "digest": "sha1:SH4NBWAAAECAMJZI4SGNBQVYII3MKIHU", "length": 5804, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nஎர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து, 8 பேர் உயிரிழப்பு\nபெங்களூர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். கர்நாடகம் மாநிலம் பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை புறப்பட்டு சென்றது. பெங்களூரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் சென்றபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- கர்நாடகம் - தமிழகம் எல்லையில் ஆனைக்கல் - ஓசுருக்கு இடைப்பட்ட பகுதியில் பெங்களூர் - எர்ணாகுளம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. என்று கூறப்பட்டுள்ளது. ரெயிலின் 2 ஏசி பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள் என 4 பெட்டிகள் முற்றிலும் தண்டவாளத்தை விட்டு வெளியே சென்றது. காலை 7-40 மணியளவில் இந்த விபத்து நடைபெற்று உள்ளது.. எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதில் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 18-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு சென்றது. தொடர்ந்து ���ங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். ரெயில் பெட்டிகளை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பெட்டிக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காயம் அடைந்தவர்கள் பெங்களூர் மற்றும் ஓசுர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரெயில் விபத்து சம்பவம் குறித்து 097316 66751, 080233 71166 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரெயில் பெட்டிக்குள் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/60451/American-Doctors-record-detects-the-new-treatment-", "date_download": "2019-04-18T15:32:28Z", "digest": "sha1:TOIN4ATPKXZWOAVT2L73GCX5HVYHATAX", "length": 7471, "nlines": 118, "source_domain": "newstig.com", "title": "கேன்சர் கட்டிகளை அழிக்கும் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனை - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nகேன்சர் கட்டிகளை அழிக்கும் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனை\nநியூயார்க்: கேன்சர் கட்டிகளுக்கு செல்லும் ரத்தத்தை தடுத்த நிறுத்துவதன் மூலம் கேன்சர் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர். இருதய நோய்க்கு அடுத்தபடியாக அதிக உயிழப்புகளை ஏற்படுத்தும், புற்று நோய்க்கு கீமோதெரபி, அலோபதி போன்ற பல மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டாலும் முழுமையாக குணப்படுத்த இன்றளவும் இயலவில்லை.\nஇந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர். அதனை எலியின் உடலில் பரிசோதித்து வெற்றி பெற்றதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த புதிய சிகிச்சையின்படி, முதலில் புற்றுநோய் கட்டிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். உடலில் அடிப்பட்டபோது ரத்தம் வெளியேறுவதை தடுக்க கொடுக்கப்படும் மருந்துகள் இந்த சிகிச்சை முறையில் பயன்படுத்துகின்றன. அவை டி.என்.ஏ. நிறைந்த நானோ ரோபோட்டுகள் மூலம் செலுத்தப்பட்ட உடன் ரத்த ஓட்டம் நிறுத்தப்படும்.\nPrevious article காதலர் தின பரிசு கடைக்கு இவர்களுடன் வந்தால் இலவசமாம் அட்டகாச அறிவிப்பு\nNext article அஜீத் பிரபுதேவா அடிக்கடி சந்திக்கும் மர்மம் என்ன\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nநேர்காணலில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா செய்த அதிர்ச்சி செயல்\nஇரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகை கணவருடன் தற்கொலை முயற்சி செய்ததாக அதிர்ச்சி பேட்டி\nகளவானி 2-வில், கண்டிப்பாக இந்த ஓவியா இல்லை.. உறுதியளித்த இயக்குநர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/death-ray-weapon-can-knock-drones-using-radio-waves-010298.html", "date_download": "2019-04-18T14:29:05Z", "digest": "sha1:76F627EBR7SIRAVI6HSGNV2NFOYIETHR", "length": 13903, "nlines": 188, "source_domain": "tamil.gizbot.com", "title": "Death Ray Weapon Can Knock Out Drones In Using Radio Waves - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\n அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா\nடெத் ரே : நான் பார்த்தா நீ செத்துடுவ..\nஇன்று எல்லா பணிகளையும் சிறப்பாகவும், வேகமாகவும் செய்து முடிக்க அதிநவீன தொழில்நுட்பம் உதவுகின்றது என்றாலும் உலகின் சக்திவாய்ந்த பணக்கார நாடுகள் தொழில்நுட்பத்தினை அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை தயாரிக்க செலவிடுகின்றன என்பதை அந்நாடுகளின் ராணுவ ஆயுதங்களை வைத்து அறிந���து கொள்ள முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற ஆளில்லா விமான வாகனங்களின் கண்காட்சியில் லைட்ஐ சிஸ்டம்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த அதிநவீன ஆயுதம் குறித்ததகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nகொலராடோவை சேர்ந்த லைட்ஐ சிஸ்டம்ஸ் நிறுவனம் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் விநியோகஸ்தராக இருக்கின்றது.\nஇந்நிறுவனம் டெத் ரே எனும் ஆயுதத்தை வடிவமைத்திருக்கின்றது. இந்த ஆயுதமானது சந்தேகத்தை ஏற்படுத்தும் ஆளில்லா விமானங்ளை மிகவும் எளிமையாக செயல் இழக்க செய்வதோடு அதனினை முழுவதுமாக தாக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉளவு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களை குறி வைத்தே டெத் ரே வடிவமைக்கப்பட்டுள்ளது.\nராணுவம், உள்துறை மற்றும் பாதுகாப்பு படைகள் என அனைத்து வித பயன்பாட்டிற்கும் டெத் ரே பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு சோதனை செய்யப்பட்ட டெத் ரே தொழில்நுட்பங்கள் ஆளில்லா டிரோன் மற்றும் ரிமோட் மூலம் இயக்கப்படும் விமான பாதைகளை ட்ராக் செய்து தாக்கும் என பாதுக்காப்பு படையினர் அளித்த தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஸ்வாம் அட்டாக் ஃபார்மேஷனில் இருக்கும் டிரோன்களை 10 முதல் 15 நொடிகளில் ட்ராக் செய்யும் திறன் டெத் ரே கொண்டிருப்பதாக இதனை வடிவமைத்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இதன் தொழில்நுட்பமானது ராணுவம் மற்றும் வர்த்தக விமானங்களை எவ்வித சூழ்நிலைகளிலும் தொந்தரவு செய்யாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nடெத் ரேவில் பொருத்தப்பட்டிருக்கும் மென்பொருளானது இன்ஃப்ராரெட், மென்பொருள் மற்றும் பகல் கேமராக்களை கொண்டு டிரோன்களை ட்ராக் செய்யும்.\nடிரோன்களின் கமான்டு லின்க்களை டெத் ரே ரேடியோ ப்ரீக்வன்சீ ஜாமர் மூலம் தாக்குகின்றது.\nடெத் ரேவில் பொருத்தப்பட்டிருக்கும் ப்ளைட்டர் ரேடார்கள் சுமார் 5 மைல் தூரம் வரை எத்தனை டிரோன்கள் இருக்கின்றன என்பதை ட்ராக் செய்யும்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிண்டோஸ�� 10 : நமக்கு தெரியாமலேயே நம்மை கண்காணிக்கும் வெப் கேமிராவை டிஸேபிள் செய்வது எப்படி\nஅமெரிக்காவில் நாசா நடத்திய போட்டியில் இந்திய மாணவர்களுக்கு 4 விருது.\nபிளிப்கார்ட்டில் அசுஸ் டேஸ் துவக்கம்: மலிவு விலை தரமான போன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/09/stalin.html", "date_download": "2019-04-18T14:43:51Z", "digest": "sha1:YVEQDTAUXD6IZV5CZEJESWC5LHRTMBE6", "length": 14383, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ.வேட்புமனு தள்ளுபடிக்கு விதிதான் காரணம்: ஸ்டாலின் | law only behind the rejection of jayas nomination says stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nLok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு- வீடியோ\n44 min ago காலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\n1 hr ago \"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\n1 hr ago திடீரென குவிந்த வாக்காளர்கள்.. கட்டுப்படுத்த திணறிய போலீஸ்.. கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு\n1 hr ago திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nSports ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி\nMovies நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nFinance Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ.வேட்புமனு தள்ளுபடிக்கு விதிதான் காரணம்: ஸ்டாலின்\nஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு \"விதி\"தான் காரணம் என்று சென்னை மேயர் ஸ்டாலின் கூறினார்.\nசென்னையில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசியபோது:\nஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்குக் காரணம் \"விதி\"தான். நான் அவருடைய தலைவிதியைப் பற்றிச்சொல்லவில்லை. தேர்தல் விதிகளைப் பற்றித்தான் சொல்கிறேன்.\nஆனால் தன்னுடைய வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு கருணாநிதிதான் காரணம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்துவருகிறார் ஜெயலலிதா. இத்தகைய பொய்ப் பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடாது என்றார் ஸ்டாலின்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nஆர்.கே.நகரில் 30 ஆண்டுகளில் 'டாஸ்மாக் கடை' மட்டும்தான் வளர்ச்சியடைந்துள்ளது... தமிழிசை 'பொளேர்'\nகருணாநிதி பிறந்த நாளில் திரளும் தலைவர்கள்- விஸ்வரூபமெடுக்கும் திமுக-திரும்பும் தேசிய முன்னணி காலம்\nதேர்தலை அடிக்கடி புறக்கணிக்கும் மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி செக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/22345-.html", "date_download": "2019-04-18T14:50:40Z", "digest": "sha1:JNUZNMKTBYPIIQPLOY5HDQYXYVY64K2B", "length": 8161, "nlines": 92, "source_domain": "www.kamadenu.in", "title": "ஸ்காட்லாந்து யார்டு சிறையை வாங்கிய இந்தியத் தொழிலதிபர் | ஸ்காட்லாந்து யார்டு சிறையை வாங்கிய இந்தியத் தொழிலதிபர்", "raw_content": "\nஸ்காட்லாந்து யார்டு சிறையை வாங்கிய இந்தியத் தொழிலதிபர்\nஉலகின் புகழ்பெற்ற கட்டிடங்களில் ஒன்றான ஸ்காட்லாந்து யார்டு கட்டிடத்தை கேரளாவைச் சேர்ந்த லுலு குழும தொழிலதிபர் யூசுப் அலி வாங்கி தங்கும் விடுதியாக மாற்றியுள்ளார். 1829-ல் கட்டப்பட்ட ஸ்கார்ட்லாந்து யார்டுகட்டிடம் லண்டன் மெட்ரோபாலிடன் காவல்துறையால் 60 ஆண்டுகள், அதாவது 1890 வரை கைதிகளை சிறை வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தக் கட்டிடத்தைத் தற்போது இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலி என்பவர் 110 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.1,000 கோடி)க்கு வாங்கியுள்ளார்.\nலண்டன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் நிதித் திரட்டுவதற்காகச் சில சொத்துக்களை விற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்த ஸ்காட்லாந்து யார்டு கட்டிடத்தை 2013-ல் கலியார்டு ஹோம்ஸ் நிறுவனத்துக்கு விற்றுள்ளது. 2015-ல் இக்கட்டிடத்தை யூசுப் அலி வாங்கியுள்ளார். பின்னர், இந்தச் சிறைச்சாலை கட்டிடத்தை 75 மில்லியன் பவுண்ட் செலவு செய்து தங்கும் விடுதியாக மாற்றியுள்ளார். டிரஃபால்கர் சதுக்கத்தின் அருகில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் 150 அறைகளைக் கொண்ட விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.\nஒரு இரவுக்கு இங்கு தங்குவதற்கு வாடிக்கையாளர்கள் எவ்வளவு வேண்டுமானாலும், அதிகபட்சமாக 10,000 பவுண்டுகள் வரை கட்டணம் தர தயாராக இருக்கிறார்களாம். அங்கு, பழைய இராணுவ சீருடைகள், கைதிகளின் கலைப்படைப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை இங்குத் தங்கும் வாடிக்கையாளர்களுக்கு, லண்டனின் பிரபல கிரிமினல்களை நினைவுபடுத்துவதாக உள்ளன. பெரும்பாலான சிறைகள், சந்திப்பு அறைகளாகவும், தேநீர் விடுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. கூட்டங்கள், கொண்டாட்டங்கள் நடத்துவதற்கான அரங்குகளும் இதில் உள்ளன. கேரளாவின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த யூசுப் அலி காதர், அபுதாபியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லுலு குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இவரது சொத்து மதிப்பு 5.6 பில்லியன் டாலர். இவர் இந்தியாவின் 24-வது பணக்காரர் என்றும், உலக அளவில் 270-வது பணக்காரர் என்றும் போர்ப்ஸ் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்காட்லாந்து யார்டு சிறையை வாங்கிய இந்தியத் தொழிலதிபர்\nமின் விநியோக நிறுவனங்கள் பணம் தராததால் நிதி நெருக்கடிக்கு ஆளாகும் மின் உற்பத்தி நிறுவனங்கள்\nஇதுவரை 306 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு\nசந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்களின் நிதிநிலையை ஆராய கூடுதல் அதிகாரம் தேவை: சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/02/blog-post_56.html", "date_download": "2019-04-18T14:53:47Z", "digest": "sha1:X7MNDMI3NLFAVOBKDHIZ7AVFMCJY63BY", "length": 6658, "nlines": 38, "source_domain": "www.onlinejaffna.com", "title": "தமிழின அழிப்பின் சாட்சியான மேரி கொல்வின் கொலை தொடர்பில் அமெரிக்க நீதிமன்றம் - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nUncategories தமிழின அழிப்பின் சாட்சியான மேரி கொல்வின் கொலை தொடர்பில் அமெரிக்க நீதிமன்றம்\nதமிழின அழிப்பின் சாட்சியான மேரி கொல்வின் கொலை தொடர்பில் அமெரிக்க நீதிமன்றம்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேரி கொல்வின் அம்மையாரின் வரலாற்றைப் பேசும் \"A Private War\" திரைப்படம் சமீபத்தில் வெளி\nவந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்நிலையில் அவரின் மரணம் தொடர்பில் அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.\nபத்திரிகையாளர் மேரிகொல்வின் கொல்லப்பட்டமைக்கு சிரியாவின் பசார் அல் அசாத் அரசாங்கமே காரணமென அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\nசிரிய அரசாங்கம் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதற்காகவும் தனக்கு எதிரான எதிர்ப்புகளை ஒடுக்குவதற்காகவும் திட்டமிட்டு பத்திரிகையாளர்களை இலக்குவைத்தது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது\nபத்திரிகையாளர் என்பதால் மேரிகொல்வின் விசேடமாக இலக்குவைக்கப்பட்டார் என தெரிவித்துள்ள நீதிபதி சிரியாவில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புணர்வுகள் அதிகரித்து வருகின்றன என செய்திகளை வெளிஉலகிற்கு கொண்டு செல்பவர்களை மௌனமாக்குவதற்காகவே மேரி கொல்வின் கொல்லப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்\nயுத்தகளங்கள் குறித்ததும் யுத்தங்கள் குறித்தும் நாங்கள் அறிந்துகொள்வதற்கான முக்கியமான பங்களிப்பை செய்த பத்திரிகையாளர் இலக்குவைக்கப்பட்டு கொல்லப்பட்டமை மிகவும் மூர்க்கத்தனமான விடயம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.\nமேரிகொல்வின் 2012 ம் ஆண்டு சிரியாவின் ஹோம்ஸ் நகரில் அவரின் தற்காலிக ஊடக நிலையத்தின் மீது இடம்பெற்ற எறிகணை தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n பரீட்சையில் தோல்வியுற்ற பிள்ளையின் அப்பாவின் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaipaa.com/lyrics/karuvaa-karuvaapayaley/", "date_download": "2019-04-18T14:20:49Z", "digest": "sha1:EB2LJSNS4GDCJ26I64UD63LB42LZ2Q62", "length": 7896, "nlines": 172, "source_domain": "isaipaa.com", "title": "Karuvaa karuvaapayaley – கருவா கருவா பயலே – இசைப்பா", "raw_content": "\nபாடல் : கருவா கருவா பயலே\nபாடல் வரிகள் : யுகபாரதி\nபாடகர் : ஷாஷா திருப்பதி, சங்கர் மகாதேவன்\nஎனை கேட்காம அட வாயா\nஎன்ன வேணா என்ன நீயும் செஞ்சிக்கோயா\nஎப்போபாரு ஒன்ன நானும் முட்டப்போறேன்\nஅடி ஆத்தி நீ தாங்குவியா\nஎனை கேட்காம அட வாயா\nவெளைஞ்ச காட்ட வெறிக்கும் மாட்ட\nவெரட்டட நெனைச்சா பாயும் உன் மேல\nகொதிக்கும் கூட்ட நெனைக்கும் ஆத்த\nதுனிஞ்சி வருவேன் ஆட்டாத வால\nவிருந்து போடேன்டி நான் சாப்பிட\nஎனை கேட்காம அட வாயா\nஅடைக்கு பானேன் முறுக்கு போனேன்\nஎனையும் நெறுக்கும் நேரம் பார்க்காத\nஹே……… அலுப்பு தீர அனைக்கப்போறேன்\nஅடி போடி…………… பாப்பேன்டி நூறாள\nபொலி காள ஒன நானே\nஎனை கேட்காம அட வாயா\nஎன்ன வேணா என்ன நீயும் செஞ்சிக்கோயா\nஎப்போபாரு ஒன்ன நானும் முட்டப்போறேன்\nஅடி ஆத்தி நீ தாங்குவியா\nAzhagazhagaa – அழகழகா தொடுகிறதே\nபாடல் : கருவா கருவா பயலே\nபாடல் வரிகள் : யுகபாரதி\nபாடகர் : ஷாஷா திருப்பதி, சங்கர் மகாதேவன்\nஎனை கேட்காம அட வாயா\nஎன்ன வேணா என்ன நீயும் செஞ்சிக்கோயா\nஎப்போபாரு ஒன்ன நானும் முட்டப்போறேன்\nஅடி ஆத்தி நீ தாங்குவியா\nஎனை கேட்காம அட வாயா\nவெளைஞ்ச காட்ட வெறிக்கும் மாட்ட\nவெரட்டட நெனைச்சா பாயும் உன் மேல\nகொதிக்கும் கூட்ட நெனைக்கும் ஆத்த\nதுனிஞ்சி வருவேன் ஆட்டாத வால\nவிருந்து போடேன்டி நான் சாப்பிட\nஎனை கேட்காம அட வாயா\nஅடைக்கு பானேன் முறுக்கு போனேன்\nஎனையும் நெறுக்கும் நேரம் பார்க்காத\nஹே……… அலுப்பு தீர அனைக்கப்போறேன்\nஅடி போடி…………… பாப்பேன்டி நூறாள\nபொலி காள ஒன நானே\nஎனை கேட்காம அட வாயா\nஎன்ன வேணா என்ன நீயும் செஞ்சிக்கோயா\nஎப்போபாரு ஒன்ன நானும் முட்டப்போறேன்\nஅடி ஆத்தி நீ தாங்குவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=1910", "date_download": "2019-04-18T14:46:00Z", "digest": "sha1:WFBKZXN35OEZKOKT35XQVUKDO6HC7SV6", "length": 10091, "nlines": 79, "source_domain": "theneeweb.net", "title": "மன்னாரில் உரிமையாளரற்ற 529 கிலோ புகையிலை மீட்பு – Thenee", "raw_content": "\nமன்னாரில் உரிமையாளரற்ற 529 கிலோ புகையிலை மீட்பு\nமன்னார், நூர் வீதியில் புகையிலை கிலோ கிராம் 529 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.\nஇந்த புகையிலை தொகை ஒரு லொரி வண்டியில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடற்படை புலனாய்வு தகவலுக்கமைய மன்னார் பொலிஸ் அதிகாரிகள் சிலர் மூலம் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புகையிலை பொதியை கொண்டு சென்ற லொரி வண்டியை மன்னார் ஜும்மா பள்ளி வாசல் அருகில் விடப்பட்டு, சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.\nமேலதிக விசாரனைகள் மன்னார் பொலிஸார் மேற்கொள்ளப்படுகிறது.\nகிளிநொச்சியில் கிணறுகளை துப்பரவு செய்யும் பிரதி அமைச்சர்\nபிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்\nதிரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகும் தமிழ்ப்படம்\n4000 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயா்விற்கு ஆதரவாக 10,000 கையொப்பங்கள்\nமுன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்களை மறு அறிவித்தல்வரை பணியிலிருந்து நீக்குவதை நிறுத்துமாறு ஆளுநர் றெஜினோல்ட் குரே பணிப்பு\nகண்டியில் 38 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை\nஒரு நாயை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூர சம்பவம்\nஆளுநர் மூலம் ஆளுகைகளை கையாள்வது ஜனநாயக செயற்பாடு அல்ல”\nயாழில் மின்னல் தாக்கியதில் மூன்று சகோதரர்கள் பலி\n20 பொலிஸாரை காப்பாற்றிய தமிழ் பொல���ஸ் உத்தியோகஸ்தர் காலமானார்\nகட்டுத்துவக்கு, வாள் மற்றும் கசிப்பு வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல்\nஇந்தியா செல்ல முற்பட்டவர் விமான நிலையத்தில் மரணம்\n11 இளைஞர்கள் காணாமல் போன சம்பவம்; 12வது சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்\nவவுனியா பழைய பஸ் நிலையப்பகுதியில் துர்நாற்றம்\nதமிழர் மரபுரிமைப் பேரவையின் ஊடக அறிக்கை\n← இஸ்லாமியப் புரட்சியின் 40-ஆவது ஆண்டு தினம்\nகிளிநொச்சியில் விசர் நாய் கடி ஊசி கையிருப்பில் உள்ளது வைத்தியசாலைப் பணிப்பாளர் காண்டீபன் →\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/96433.html", "date_download": "2019-04-18T14:46:00Z", "digest": "sha1:B3LSMUB3B4RWEXOYYNNIT36TH5ZYJMN3", "length": 4694, "nlines": 57, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கூட்டமைப்பின் புதிய தலைவர் சுமந்திரன்?- பரபரப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி – Jaffna Journal", "raw_content": "\nகூட்டமைப்பின் புதிய தலைவர் சுமந்திரன்- பரபரப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nகூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.\nநாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை மேற்கோள்காட்டி இச்செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்நிலையில், இது தொடர்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமேலும், கூட்டமைப்பின் தலைமையில் மாற்றம் செய்வது குறித்து சிந்திக்கவே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவில் சரவணபவன் இல்லை. எனவே அவரை மேற்கோள்காட்டி வெளியான செய்தி சரியானதாக இருக்கும் என எண்ணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nசாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nபலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை தொடரும்\nவெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38255", "date_download": "2019-04-18T14:41:42Z", "digest": "sha1:6A3AI5NBRE4JRLHTILIU5L3LBJ3HMD7F", "length": 11917, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "விமான தாக்குதலில் சிறுவர்கள் பலி- சுயாதீன விசாரணைக்கு அழைப்பு | Virakesari.lk", "raw_content": "\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது ��ுபாய்\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nஎல்லை நிர்ணய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் - ஹர்ஷன ராஜகருணா\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து \"டிக் டாக்\" செயலி நீக்கம்\nவிமான தாக்குதலில் சிறுவர்கள் பலி- சுயாதீன விசாரணைக்கு அழைப்பு\nவிமான தாக்குதலில் சிறுவர்கள் பலி- சுயாதீன விசாரணைக்கு அழைப்பு\nயேமனில் சவுதிஅரேபிய கூட்டணியினர் மேற்கொண்ட விமானதாக்குதலில் சிறுவர்;கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசவுதி அரேபிய கூட்டணியின் விமானதாக்குதலில் 29 சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் உலகை உலுக்கியுள்ள நிலையிலேயே ஐநா செயலாளர் நாயகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.\nயேமனின் மாஜ் பிராந்தியத்தில் சிறுவர்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது இடம்பெற்ற விமானதாக்குதலில் சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐநா பேச்சாளர் பர்ஹான் ஹக் உறுதிசெய்துள்ளார்.\nகுறிப்பிட்ட தாக்குதலை கண்டித்துள்ள ஐநா செயலாளர் நாயகம் சுயாதீன உடனடி விசாரணைகளை கோரியுள்ளார் என அவரின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nசர்வதேச சட்டங்களின் கீழ் தமக்குள்ள கடப்பாடுகளை அனைத்து தரப்பும் கடைப்பிடிக்கவேண்டும் என ஐநா செயலாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதேவேளை இந்த தாக்குதலில் 50 பேர் கொல்லபட்டுள்ளதுடன் 77 பேர் காயமடைந்துள்ளதாக கிளர்ச்சிக்காரர்களின் மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை 29 உடல்கள் மருத்துமவமனைக்கு வந்துள்ளன இவற்றில் பல உடல்கள் சிறுவர்களுடையவை எனஐசிஆர்சி தெரிவித்துள்ளது.\nகுரான் கற்பதற்காக சென்றுகொண்டிருந்த சிறுவர்களே கொல்லப்பட்டுள்ளன��் என கிளர்ச்சிக்காரர்களின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.\nகுறிப்பிட்ட தொலைக்காட்சி இது தொடர்பில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளது.வீடியோக்களில் இறந்து நிலையில் பல சிறுவர்களை காணமுடிகின்றது.\nமேலும் மூவரின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதையும் இரத்தம் வழிந்தோடுவதையும் அந்த வீடியோக்களில் காணமுடிகின்றது.\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\nவடகொரியா மீண்டும் சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்ட ஆயுதம் ஒன்றுடன் பரீட்சை நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2019-04-18 17:39:26 வடகொரியா ஆயுதம் அமெரிக்கா\nதுப்பாக்கி சூட்டுக்கு 14 பேர் பலி-பாகிஸ்தானில் சம்பவம்\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளை கீழே இறக்கி சரமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2019-04-18 16:35:11 பாகிஸ்தான் பலூசிஸ்தான் பயணிகள்\nதனது 85ஆவது வயதில் முதல்முறையாக வாக்களித்த முதியவர்\nதனது 85ஆவது வயதில் முதல்முறையாக வாக்களித்த முதியவர் கன்னியப்பனை மாவட்ட ஆட்சியர் கௌரவப்படுத்தியுள்ளார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் கன்னியப்பனை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர்.\n2019-04-18 15:31:37 முதியவர் கன்னியப்பன் வாக்களிப்பு\nகூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா; திருநங்கைகள் ஒப்பாரி\nகூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் திருநங்கைகள் கலந்து கொண்டு பூசாரி கையால் தாலிக் கட்டிக்கொண்டு ஆடிபாடி மகிழ்ந்து பின்னர் திருநங்கைகள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்து ஒப்பாரிவைத்து அழுந்து கொண்டு வீடுதிரும்புவது இந்த விழாவின் பாரம்பரியமாகும்.\n2019-04-18 14:57:42 உளுந்தூர்பேட்டை திருநங்கைகள் Ulundurpettai\nதிருப்பூர் பாராளுமன்ற தொகுதி; பெண்கள் மாத்திரம் பணியாற்றும் வாக்குச்சாவடி\nதிருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பெண்கள் மாத்திரம் பணியாற்றும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது\n2019-04-18 15:02:30 திருப்பூர் பாராளுமன்றம் பெண்கள்\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\nயாழ்-மீசாலை பகுதியில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/177/kaathal/3", "date_download": "2019-04-18T15:20:59Z", "digest": "sha1:RTIMBNTUUQCBKMMK42XUDLHMWFJHCUYW", "length": 6413, "nlines": 223, "source_domain": "eluthu.com", "title": "Kaathal Kavithaigal in Tamil", "raw_content": "\nகண்களும் பொய் பேசுமா உன்னைக் காணாமல் இருந்திருக்கலாம் -8\nநினைவுகள் போதுமடி உன்னைக் காணாமல் இருந்திருக்கலாம்-7\nஉன்னை காணாமல் இருந்திருக்கலாம் -5 என்றாவது\nதூர தேச காதல் காலத்தில்\nஇந்த மொட்டுக்கள் இதழ் விரிப்பதில்லை\nகாதல் ஒருவரது பலவீனமல்ல பலம். காதல் கவிதைகள் என்ற தலைப்பில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இக்கவிதைகள் காதலை அழகாக வெளிப்படுத்துபவை. உங்கள் அன்பை தமிழால் அலங்கரித்து அனுப்புவதற்கு இந்த காதல் கவிதைகள் (Kaathal Kavithaigal in Tamil) தொகுப்பு உங்களுக்கு உதவும்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-18T15:17:37Z", "digest": "sha1:OOE66DQZZPPR7EJXQX4FIA6YBU574L7P", "length": 30885, "nlines": 414, "source_domain": "ta.wikipedia.org", "title": "லொயோலா இஞ்ஞாசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓவியர்: பீட்டர் பவுல் ரூபென்ஸ்.\nஉரோமை நகரம், திருத்தந்தை நாடுகள்\nகத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம்\nஐந்தாம் பவுல்-ஆல் ஜூலை 27, 1609\nபதினைந்தாம் கிரகோரி-ஆல் மார்ச் 12, 1622\nநற்கருணை, குருக்களின் உடை, நூல், திருச்சிலுவை\nபிலிப்பீன்சு, இயேசு சபை, போர் வீரர்கள், கல்வி.\nபுனித லொயோலா இஞ்ஞாசி (பாஸ்க் மொழி:Iñigo Loiolakoa, எசுப்பானியம்: Ignacio de Loyola) (1491[1] – ஜூலை 31, 1556) என்பவர் பாஸ்க் குடும்பத்தைச் சேர்ந்த எசுப்பானியா நாட்டின் போர்வீரரும், கத்தோலிக்க குருவும், இறையியலாளரும், இயேசு சபையின் நிறுவனரும், அச்சபையின் முதல் தலைவரும் ஆவார்.[2] இவர் கத்தோலிக்க மறுமலர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்தவர். இவர் கத்தோலிக்க திருச்சபையின் அத���காரம் மற்றும் நிலைமுறைக்கு எதிர்ப்பின்றி கீழ்படிந்தது மட்டும் அல்லாது, தன் சபையினரையும் அவ்வாறே செயல்பட ஊக்குவித்தார்.[1][3]\n1521 இல் பாம்பலோனா போரில் இவர் பலத்த காயமடைந்து, ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் போது, அங்கே படிக்க கிடைத்த கிறுத்தவப் புனிதர்களின் வரலாற்றால் ஈற்க்கப்பட்டு அசிசியின் பிரான்சிசு போல தன் வாழ்வை கடவுளுக்கு அற்பணிக்க முடிவெடுத்தார். மார்ச் 1522இல் இவர் கன்னி மரியாளையும், குழந்தை இயேசுவையும் ஒரு காட்சியில் கண்டதாகக் கூறுவர். இக்காட்சிக்கும் பின்பு இவர் அருகில் இருந்த மன்ரேசா என்னும் இடத்தில் இருந்த குகையில் ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் தொடர்ந்து இறை வேண்டலில் ஈடுபட்டிருந்தார். இங்கேதான் இவர் தனது ஆன்ம பயிற்சிகள் என்னும் நூலினை முறைப்படுத்தினார் என்பர். செப்டம்பர் 1523இல் லொயோலா திருநாடுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட முடிவெடுத்தார். ஆனால் அங்கிருந்த பிரான்சிஸ்கன் சபையினரால் ஐரோப்பாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.\nஇவர் ஜூலை 1556இல் இறந்தார். இவருக்கு அருளாளர் பட்டம், திருத்தந்தை ஐந்தாம் பவுலினால் 1609இலும், புனிதர் பட்டம் திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால் 1622இலும் வழங்கப்பட்டது. இவரை ஆன்ம தியானம் மற்றும் ஒடுக்கத்திற்கு பாதுகாவலராக திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் 1922இல் அறிவித்தார். இவரின் விழா நாள் ஜூலை 31 ஆகும்[4]\nபுனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n(1) கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள்: தூய கன்னி மரியா இறைவனின் தாய் – பெருவிழா\n(2) செசாரியா நகர பசீல், நசியான் கிரகோரி – நினைவு\n(17) புனித வனத்து அந்தோனியார் – நினைவு\n(20) ஃபேபியன் அல்லது செபஸ்தியார் – விருப்ப நினைவு\n(21) ரோமின் ஆக்னெஸ் – நினைவு\n(24) பிரான்சிசு டி சேலசு – நினைவு\n(25) திருத்தூதர் பவுல் மனமாற்றம்– விழா\n(26) திமொத்தேயு, தீத்து – நினைவு\n(28) தாமஸ் அக்குவைனஸ் – நினைவு\n(31) ஜான் போஸ்கோ – நினைவு\nதிருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்கு – விழா.\n(2) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் – விழா\n(5) ஆகத்தா – நினைவு\n(21) பீட்டர் தமியான் – விருப்ப நினைவு\n(23) பொலிகார்ப்பு – நினைவு\n(7) பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா – நினைவு\n(8) John of God – விருப்ப நினைவு\n(17) புனித பேட்ரிக் – விருப்ப நினைவு\n(19) புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் – பெருவிழா\n(25) இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு – பெருவிழா\n(13) முதலாம் மார்ட்டின் – விருப்ப நினைவு\n(21) கேன்டர்பரி நகரின் அன்சலேம் – விருப்ப நினைவு\n(23) புனித ஜார்ஜ் அல்லது Adalbert of Prague – விருப்ப நினைவு\n(24) சிக்மரிங்ஞன் பிதேலிஸ் – விருப்ப நினைவு\n(25) மாற்கு (நற்செய்தியாளர்) – விழா\n(29) சியன்னா நகர கத்ரீன் – நினைவு\n(30) ஐந்தாம் பயஸ் – விருப்ப நினைவு\n(1) தொழிலாளரான புனித யோசேப்பு – விருப்ப நினைவு\n(2) அத்தனாசியார் – நினைவு\n(3) பிலிப்பு, யாக்கோபு – விழா\n(13) பாத்திமா அன்னை – விருப்ப நினைவு\n(14) மத்தியா (திருத்தூதர்) – விழா\n(18) முதலாம் யோவான் – விருப்ப நினைவு\n(22) ரீட்டா – விருப்ப நினைவு\n(25) பீட் அல்லது ஏழாம் கிரகோரி, அல்லது மக்தலேனா தே பாசி – விருப்ப நினைவு\n(26) பிலிப்பு நேரி – நினைவு\n(27) கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் – விருப்ப நினைவு\n(31) மரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா\nதூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு: திரித்துவ ஞாயிறு – பெருவிழா\n(9) எபிரேம் – விருப்ப நினைவு\n(11) பர்னபா – நினைவு\n(13) பதுவை நகர அந்தோனியார் – நினைவு\n(19) Romuald – விருப்ப நினைவு\n(21) அலோசியுஸ் கொன்சாகா – நினைவு\n(27) அலெக்சாந்திரியா நகர சிரில் – விருப்ப நினைவு\n(28) இரனேயு – நினைவு\n(3) தோமா (திருத்தூதர்) – விழா\n(6) மரியா கொரெற்றி – விருப்ப நினைவு\n(9) புனிதர்கள் மறைப்பணியாளர் அகஸ்டின் ஜாவோ ரோங்கு, தோழர்கள் – விருப்ப நினைவு\n(11) நூர்சியாவின் பெனடிக்ட் – நினைவு\n(15) பொனெவெந்தூர் – நினைவு\n(16) கார்மேல் அன்னை – விருப்ப நினைவு\n(21) பிரின்டிசி நகர லாரன்சு – விருப்ப நினைவு\n(22) மகதலேனா மரியாள் – விழா\n(25) செபதேயுவின் மகன் யாக்கோபு – விழா\n(29) மார்த்தா – நினைவு\n(31) லொயோலா இஞ்ஞாசி – நினைவு\n(1) அல்போன்ஸ் மரிய லிகோரி – நினைவு\n(2) Eusebius of Vercelli அல்லது பீட்டர் ஜூலியன் ஐமார்ட் – விருப்ப நினைவு\n(4) ஜான் வியான்னி – நினைவு\n(5) புனித மரியா பேராலயம் நேர்ந்தளிப்பு– விருப்ப நினைவு\n(6) இயேசு தோற்றம் மாறுதல் – விழா\n(7) இரண்டாம் சிக்ஸ்துஸ் அல்லது Saint Cajetan – விருப்ப நினைவு\n(8) புனித தோமினிக் – நினைவு\n(9) இதித் ஸ்டைன் – விருப்ப நினைவு\n(10) புனித லாரன்சு – விழா\n(11) அசிசியின் புனித ��ிளாரா – நினைவு\n(13) போன்தியன் மற்றும் Hippolytus of Rome – விருப்ப நினைவு\n(14) மாக்சிமிலியன் கோல்பே – நினைவு\n(15) மரியாவின் விண்ணேற்பு – பெருவிழா\n(19) Jean Eudes – விருப்ப நினைவு\n(21) பத்தாம் பயஸ் – நினைவு\n(22) அரசியான தூய கன்னி மரியா – நினைவு\n(23) லீமா நகர ரோஸ் – விருப்ப நினைவு\n(24) பர்த்தலமேயு – விழா\n(27) மோனிக்கா – நினைவு\n(28) ஹிப்போவின் அகஸ்டீன் – நினைவு\n(29) திருமுழுக்கு யோவானின் பாடுகள் – நினைவு\n(3) முதலாம் கிரகோரி – நினைவு\n(8) மரியாவின் பிறப்பு – விழா\n(13) யோவான் கிறிசோஸ்தோம் – நினைவு\n(15) வியாகுல அன்னை – நினைவு\n(16) கொர்னேலியுசு மற்றும் and Cyprian – நினைவு\n(17) ராபர்ட் பெல்லார்மின் – விருப்ப நினைவு\n(19) ஜனுவாரியுஸ் – விருப்ப நினைவு\n(21) மத்தேயு – விழா\n(23) பியட்ரல்சினாவின் பியோ – நினைவு\n(26) புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் – விருப்ப நினைவு\n(27) வின்சென்ட் தே பவுல் – நினைவு\n(29) அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல், – விழா\n(30) ஜெரோம் – நினைவு\n(1) லிசியே நகரின் தெரேசா – நினைவு\n(4) அசிசியின் பிரான்சிசு – நினைவு\n(7) செபமாலை அன்னை – நினைவு\n(11) இருபத்திமூன்றாம் யோவான் – விருப்ப நினைவு\n(14) முதலாம் கலிஸ்டஸ் – விருப்ப நினைவு\n(15) அவிலாவின் புனித தெரேசா – நினைவு\n(16) Hedwig of Andechs, religious or மார்கரெட் மரி அலக்கோக் – விருப்ப நினைவு\n(17) அந்தியோக்கு இஞ்ஞாசியார் – நினைவு\n(18) லூக்கா – விழா\n(19) Jean de Brébeuf, Isaac Jogues மற்றும் Canadian Martyrs அல்லது சிலுவையின் புனித பவுல் – விருப்ப நினைவு\n(22) இரண்டாம் அருள் சின்னப்பர் – விருப்ப நினைவு\n(24) அந்தோனி மரிய கிளாரட் – விருப்ப நினைவு\n(28) சீமோன் மற்றும் யூதா ததேயு – விழா\n(1) புனிதர் அனைவர் – பெருவிழா\n(2) இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு – ranked with solemnities\n(3) மார்டின் தெ போரஸ் – விருப்ப நினைவு\n(4) சார்லஸ் பொரோமெயோ – நினைவு\n(9) இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு – விழா\n(10) முதலாம் லியோ – நினைவு\n(11) மார்ட்டின் (தூர் நகர்) – நினைவு\n(12) யோசபாத்து – நினைவு\n(15) பெரிய ஆல்பர்ட் – விருப்ப நினைவு\n(18) திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு – விருப்ப நினைவு\n(21) தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் – நினைவு\n(23) முதலாம் கிளமெண்ட் அல்லது Columban – விருப்ப நினைவு\n(30) அந்திரேயா, திருத்தூதர் – விழா\nதிருவழிபாட்டு ஆண்டு பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறு: கிறிஸ்து அரசர் – பெருவிழா\n(3) பிரான்சிஸ் சவேரியார் – நினைவு\n(4) தமாஸ்கஸ் நகர யோவான் – விருப்ப நினைவு\n(6) நிக்கலசு – விருப்ப நினைவு\n(7) அம்புரோசு – நினைவு\n(8) அமலோற்பவ அன்னை – பெருவிழா\n(9) Juan Diego – விருப்ப நினைவு\n(11) முதலாம் தாமசுஸ் – விருப்ப நினைவு\n(12) குவாதலூப்பே அன்னை – விருப்ப நினைவு\n(13) சிரக்காசு நகரின் லூசியா – நினைவு\n(14) சிலுவையின் யோவான் – நினைவு\n(21) பீட்டர் கனிசியு – விருப்ப நினைவு\n(25) கிறித்துமசு – பெருவிழா\n(26) ஸ்தேவான் – விழா\n(27) திருத்தூதர் யோவான் – விழா\n(28) மாசில்லா குழந்தைகள் – விழா\n(29) தாமஸ் பெக்கெட் – விருப்ப நினைவு\n(31) முதலாம் சில்வெஸ்தர் – விருப்ப நினைவு\nகிறிஸ்து பிறப்பின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிறு, அல்லது ஞாயிறு வராவிட்டால் டிசம்பர் 30: திருக்குடும்ப விழா.\nகிறித்தவப் புனிதர்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகத்தோலிக்க துறவற சபை நிறுவனர்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2017, 21:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/23930-.html", "date_download": "2019-04-18T14:52:13Z", "digest": "sha1:X36OGFZNVE5V5VGXFOGRPIMWK4EBMSKC", "length": 7209, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "துணை நிறுவனங்களை இணைக்கிறது ஃபோக்ஸ்வேகன் | துணை நிறுவனங்களை இணைக்கிறது ஃபோக்ஸ்வேகன்", "raw_content": "\nதுணை நிறுவனங்களை இணைக்கிறது ஃபோக்ஸ்வேகன்\nஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது மூன்று இந்தியத் துணை நிறுவனங்களை ஒரே நிறுவனமாக இணைக்க முடிவு செய்துள்ளது. முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் இயங்கிவரும் ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஃபோக்ஸ்வேகன் குரூப் சேல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று துணை நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்க திட்டமிட்டுள்ளது.\n‘இந்தியா 2.0’ ஸ்கோடா நிறுவனத்தினால் தொடங்கப்பட்டுள்ள ‘இந்தியா 2.0’ என்ற மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆட்டோமொபைல் சந்தையில் உள்ள தொழில் வாய்ப்புகளை ஒருங்கிணைந்து பயன்படுத்திக்கொள்ள முடியும் என ஃபோக்ஸ்வேகன் நம்புகிறது.\nஒருங்கிணைந்த செயல்பாடுஇந்நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் குர்பிரதாப் போபராய் கூறியதாவது, “இந்த இணைப்பு நடவடிக்கையின் மூலம் மூன்று நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகத் திறன்களை ஒன்றாக ஒருங்கிணைத்து ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் நிஜமான திறன் என்ன என்பதை இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு அடையாளம் காட்டவிருக்கிறோம்” என்றார்.\nஇந்தியளவில் ட்ரெண்ட்டாகும் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே: உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்\nகர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் வாரிசு அரசியலை வளர்க்கின்றன: மோடி தாக்கு\nகாதலியைக் கரம் பிடிக்கும் மஹத்\n5 மணி நிலவரம்; 18 சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் 67.08% வாக்குப்பதிவு: அரூரில் 79.91% பதிவு\n5 மணி நிலவரம்: தமிழகம் முழுவதும் 63.73% வாக்குப்பதிவு: மத்திய சென்னை, கன்னியாகுமரி தொடர் மந்தம்\nகுடியாத்தம் அருகே திமுக - பாமக நிர்வாகிகள் மோதல்: 4 பேர் காயம்; போலீஸ் குவிப்பு\nதுணை நிறுவனங்களை இணைக்கிறது ஃபோக்ஸ்வேகன்\n119-லிருந்து 13-ஆக குறைந்தது ஜெட் ஏர்வேஸ் விமானங்கள்: விமானப் போக்குவரத்து துறை செயலர் தகவல்\nஇதுதான் இந்தத் தொகுதி: திண்டுக்கல்\nவாராக்கடனை வசூலிப்பதில் புதிய சட்டம் தேவை: நிதி ஆயோக் தலைமை அதிகாரி அமிதாப் கந்த் கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/25906-.html", "date_download": "2019-04-18T15:16:25Z", "digest": "sha1:VBQAHCJICUZZITTRZHONURDJSECXKF4D", "length": 24423, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "திமுக அணிக்கு வாக்களிப்பது நமது தலையை நாமே கொள்ளிக்கட்டையால் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்: ராமதாஸ் விமர்சனம் | திமுக அணிக்கு வாக்களிப்பது நமது தலையை நாமே கொள்ளிக்கட்டையால் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்: ராமதாஸ் விமர்சனம்", "raw_content": "\nதிமுக அணிக்கு வாக்களிப்பது நமது தலையை நாமே கொள்ளிக்கட்டையால் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்: ராமதாஸ் விமர்சனம்\nதிமுக அணிக்கு வாக்களிப்பது என்பது நமது தலையை நாமே கொள்ளிக்கட்டையால் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், \"இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான 17 ஆவது மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை மறுநாள் (ஏப்.18) நடைபெறவிருக்கிறது. அத்துடன் சேர்த்து தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களும் நடைபெறவிருப்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்தது தான்.\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. நாளை மறுநாள் காலை வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில் இடைப்பட்ட காலம் தான், தமிழகம் மற்றும் புதுவையில் வாக்களிக்க வேண்டியது யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கு மிகவும் பொருத்தமான காலம் ஆகும்.\nமக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் அதிமுக தலைமையில் பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள கூட்டணிக்குத் தான் வாக்கு என பெரும்பான்மையான வாக்காளர்கள் முடிவு செய்து விட்ட நிலையில், மீதமுள்ளவர்கள் எந்த அணி வென்றால் நல்லது என்ற அடிப்படையில் ஆதரவைத் தீர்மானிக்கலாம்.\nஅதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், புரட்சி பாரதம் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதையும் முழக்கமாக வைத்து இத்தேர்தலை சந்திக்கிறது. மாநிலங்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டால் தான் தமிழ்நாட்டு மக்கள் கண்ணியமாகவும், தலை நிமிர்ந்தும் வாழ முடியும். அதற்கேற்ற வகையில் தான் பாமகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.\nதமிழ்நாட்டின் ஆற்றுநீர் உரிமைகள், அரசியல் உரிமைகள், கல்வி உரிமைகள், கலாச்சார உரிமைகள் ஆகியவற்றை மீட்டெடுப்பதற்கான வாக்குறுதிகளும், திட்டங்களும் பாமகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இதேபோன்ற வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. பாஜகவும் கூட்டுறவுடன் கூடிய கூட்டாட்சி தான் எங்கள் கொள்கை என்று கூறி மாநிலங்களுக்கு உரிமை வழங்க முன்வந்திருக்கிறது.\nஅதிமுக தலைமையிலானக் கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் காவிரி உள்ளிட்ட ஆற்றுநீர் பாசன உரிமைகள் வென்றெடுக்கப்படும். காவிரி - கோதாவரி ஆற்று நீர் இணைப்புத் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். இதுதவிர ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களை மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்துவதாக உறுதியளித்திருக்கிற��ம். அதிமுக - பாமக அணி வெற்றி பெற்றால் 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்.\nதமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.25 லட்சம் கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும். காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, அந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.\nஇவற்றுக்கெல்லாம் மேலாக அதிமுக அணி வெற்றி பெற்றால் தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாக திகழும். பெண்கள் பாதுகாப்பான சூழலில் அச்சமின்றி வாழ வகை செய்யப்படும். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் (ஜாக்டோ ஜியோ), காவல்துறையினர், போக்குவரத்துத் துறையினர், சத்துணவுப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், நியாய விலைக்கடை ஊழியர்கள், சர்க்கரை ஆலைப் பணியாளர்கள், கிராமப்புற ஊழியர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வரிடம் நேரில் பேசி நிறைவேற்றச் செய்வேன். மலைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக தலைமையிலான கூட்டணி நடவடிக்கை எடுக்கும்.\nசென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாமக மேற்கொள்ளும். சென்னை முதல் தூத்துக்குடி வரை வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரங்களையும், உடைமைகளையும் பறிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அவற்றை எதிர்த்து நின்று போராடி, மக்களின் உடைமைகளை மீட்டுக் கொடுத்தவன் என்ற முறையில் வாக்களிக்கிறேன்.\n8 வழிச்சாலைத் திட்டத்தை எந்த வகையிலும் செயல்படுத்த பாமக அனுமதிக்காது. அனைத்துத் தரப்பினரிடமும் எடுத்துக் கூறி, அத்திட்டம் ரத்து செய்யப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த சில வாரங்களில் வெளியிடச் செய்வோம்.\nசென்னை - விழுப்புரம் - சேலம், சென்னை - வேலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி விபத்தில்லா சாலைகளாக மாற்றுவோம். வாணியம்பாடியிலிருந்து அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக சேலம் செல்லும் 179-ஏ என்ற எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஅப்பணிகளை விரைந்து முடிப்பதன் புதிய சாலைக்கான தேவையைப் போக்குவோம். அதுமட்டுமின்றி, 3 மாநிலங்களை இணைக்கும் புதுச்சேரி - திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகளையும் அதிமுக கூட்டணி விரைந்து நிறைவேற்றும்.\nஆனால், திமுக கூட்டணி வெற்றி பெற்றால் என்ன ஆகும் தமிழ்நாட்டில் மீதமிருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளும் தாரை வார்க்கப்படும். தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த காவிரி உரிமை, கச்சத்தீவு உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் திமுக ஆட்சியின் போது தான் மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியிடம் தாரைவார்க்கப்பட்டன என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.\nமீண்டும் அதே கட்சிகள் வெற்றி பெற்றால் தமிழகத்தை ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது. திமுக அணி வெற்றி பெற்றால் தமிழகத்திலுள்ள அப்பாவி மக்களின் நிலங்கள் திமுகவினரால் பறிக்கப்படும். 2006-11 ஆட்சிக்காலத்தில் மட்டும் திமுகவினரால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள 12,500 ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன.\nஇது எட்டு வழிச்சாலைக்காக கையக்கப்படுத்தப்படவிருந்த நிலங்களை விட இரு மடங்கு அதிகம் ஆகும். இப்படிப்பட்டதொரு கொடுங்கோலர்களுக்கு வாக்களிப்பது என்பது நமது தலையை நாமே கொள்ளிக்கட்டையால் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்.\nஅதுமட்டுமின்றி, திமுகவினர் அடுத்தடுத்து 3 தேர்தல்களில் தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போதே சாப்பிட்டதற்கு பணம் கேட்டதற்காக பிரியாணிக் கடையை உடைத்து சூறையாடுவது, அழகு நிலையத்திற்குள் நுழைந்து அங்குள்ள பெண்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவது, செல்பேசிக் கடை, தேநீர்க் கடை, சாலைகளில் பூ விற்கும் பெண்கள் ஆகியோரைத் தாக்குவது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதேர்தல்களில் படுதோல்வி அடைந்து வரும் நிலையிலேயே இப்படி என்றால், தேர்தலில் வெற்றி பெற்றால் இன்னும் எத்தகைய வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே பெரும் அச்சமாக உள்ளது.\nதமிழ்நாடு அமைதியாகவும், நல்லிணக்கத்துடன் வாழ வேண்டியது அவசியம். தமிழகத்தில் பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதுகாப்புடன் வாழ வேண்டியது கட்டாயமாகும். அதேநேரத்தில் தமிழ்நாடு இழந்த உரிமைகள் அனைத்���ையும் மீட்டெடுக்க வேண்டியது அவசரத் தேவையாகும்.\nஇந்த அனைத்தும் சாத்தியமாக வேண்டும் என்றால் நாளை மறுநாள் நடைபெறும் தேர்தலில் தருமபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், திருப்பெரும்புதூர், மத்திய சென்னை, திண்டுக்கல் ஆகிய 7 தொகுதிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.\nஅதேபோல் 20 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டபேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி, தென்காசி தொகுதியில் களமிறங்கியுள்ள புதிய தமிழகம் ஆகியவற்றின் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், 5 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்திலும், 4 இடங்களில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்திலும், தஞ்சாவூர் தொகுதியில் தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆட்டோ சின்னத்திலும், புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஜக்கு சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்\" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகுடியாத்தம் அருகே திமுக - பாமக நிர்வாகிகள் மோதல்: 4 பேர் காயம்; போலீஸ் குவிப்பு\nபுதுச்சேரியில் பெண்களே நிர்வகித்த 7 வாக்குச்சாவடிகள்: வியப்புடன் வாக்களித்த வாக்காளர்கள்\nதொரப்பாடியில் மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல், தொடர் வாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு: ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்\nவாக்குச்சாவடி அருகே திமுக பகுதிச் செயலர் சரமாரியாக வெட்டிக் கொலை: மதுரையில் பரபரப்பு\nமாதிரி வாக்குப்பதிவை நீக்காமல் தேர்தல்: புதுச்சேரியில் பிரச்சினை\nஅமமுக சின்னம், வேட்பாளர் பெயர், பட்டன் இல்லாத வாக்குப்பதிவு இயந்திரம் - 356 வாக்குகள் பதிவாகும் வரை கண்டுபிடிக்காத அமமுகவினர்\nதிமுக அணிக்கு வாக்களிப்பது நமது தலையை நாமே கொள்ளிக்கட்டையால் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்: ராமதாஸ் விமர்சனம்\nபிரச்சாரக் களத்துக்கு வராமல் ராமநாதபுரத்தில் காணாமல் போன சுயேச்சைகள்\nசிறுபான்மையினரை பாதுகாப்பதில் தமிழகம் முதலிடம்\nவிருதுநகரில் வெற்றிக்கனியை பறிப்பது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/02/blog-post_66.html", "date_download": "2019-04-18T15:13:20Z", "digest": "sha1:NNV2GXVYWI33PMSU7FW2X65SNFOGTSEN", "length": 6005, "nlines": 60, "source_domain": "www.onlinejaffna.com", "title": "சுதந்திரதினம் தொடர்பில் 'நான் ஸ்ரீலங்கன் இல்லை' எனும் தலைப்பில் தமிழர் மத்தியில் வைரலாகும் கவிதை! - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nUncategories சுதந்திரதினம் தொடர்பில் 'நான் ஸ்ரீலங்கன் இல்லை' எனும் தலைப்பில் தமிழர் மத்தியில் வைரலாகும் கவிதை\nசுதந்திரதினம் தொடர்பில் 'நான் ஸ்ரீலங்கன் இல்லை' எனும் தலைப்பில் தமிழர் மத்தியில் வைரலாகும் கவிதை\nஇலங்கையின் சுதந்திரதினம் இன்று பலராலும் கொண்டாடப்பட்டு வந்தாலும் தமிழர் பகுதிகளில் கரிநாளாகவே பார்க்கப்படுகிறது. பல இடங்களில் பல்வேறு வகையான ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன...\nஅந்தவகையில் ஈழத்தில் பலராலும் அறியப்பட்ட கவிஞர்களில் ஒருவரான தீபச்செல்வன் 'நான் ஸ்ரீலங்கன் இல்லை' எனும் தலைப்பில் எழுதிய கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது...\nஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது\nஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது\nஎன்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றன\nபிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல\nஒரு தேசிய கீதம் ஒலிபரப்படுகிறது\nநாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறது\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n பரீட்சையில் தோல்வியுற்ற பிள்ளையின் அப்பாவின் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2009/08/blog-post_09.html", "date_download": "2019-04-18T15:23:08Z", "digest": "sha1:NFQ4TT5W6VIMPQKIY3UV4SOJPPIHCGZ7", "length": 14360, "nlines": 188, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): தமிழ்ப் பண்பாட்டை ஆராய்ச்சி செய்யும�� மெக்சிகோ நாட்டு நடிகை", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nதமிழ்ப் பண்பாட்டை ஆராய்ச்சி செய்யும் மெக்சிகோ நாட்டு நடிகை\nரெனே லெஃபோரி மெக்சிகோவில் பிறந்து ஹாலிவுட்டில் கலக்கிய ஒரு நடிகை.தவிர சிறந்த ஹெர் டிரஸ்ஸர், ஒளிப்பதிவாளினி, நடன ஆசிரியை, யோகா நிபுணர், இயக்குநர், மேக் அப் உமன், தயாரிப்பாளர்.இவர் தனது பெயரை மாதவி என மாற்றியுள்ளார்.வயது 40.\nநமது வாஸ்து நிபுணர் கணபதி ஸ்தபதி அவர்களால் தத்தெடுக்கப்பட்ட வளர்ப்பு மகள்.\nஇவர் ஏன்சியந்த் சீக்ரெட் ஆப் தி பைபிள் பார்ட்-2 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு குவிந்த விருதுகள் ஏராளம்.\nஇவர் கூறுவது : 4 வயசுலேயே டான்ஸ் கத்துக்கொடுக்க ஆரம்பிச்சாங்க என் அம்மா.அடுத்து யோகா. இப்படி பல திறமைகளோட என்னை வளர்த்தாங்க.ஹாலிவுட்ல மிகப்பெரிய வெற்றிப் படமான ‘செரோனிமா’ படத்துல மேக் அப் உமனா காலடி எடுத்து வைச்சேன்.பல பரிணாமங்களைப் பார்த்தாச்சு.ஆனாலும் மனசு எதையோ தேடிக்கிட்டே இருந்துச்சு.\nஇந்தியப்பண்பாடு பற்றி சின்ன வயசுலயே படிச்சுருக்கேன்.அதை நேரா பார்த்து தெரிஞ்சுக்கணும்ங்கற ஆர்வம். ஏழு வருஷத்துக்கு முன்பே தமிழ்நாட்டுக்கு வந்துட்டேன்.இங்கிருக்கும் கோயில்கள், மக்கள், ஆன்மீகக்குருக்கள், பக்தி எல்லாத்தையும் பார்த்துப் பிரமிச்சுப் போயிட்டேன். இனி நமக்கான களம் ஆன்மீகம்னு உணர்ந்தேன்.தமிழ்நாட்டுல இருக்கிற காலம்தான் என் வாழ்க்கையின் அர்த்ததை புரிய வச்சது- எனப் பரவசப்படும் ரெனே மூன்று குழந்தைகளின் தாய்.\nஅவர் மேலும் சொல்கிறார்: “ எந்த எதிர்பார்ப்பும் இல்லாம மனம், உடல், எண்ணம் எல்லாத்தையும் ஒருமுகப்படுத்தி கடவுளுக்காக தங்களையே அர்ப்பணிக்கக்கூடிய இந்த மக்களைப் பார்த்தா வியப்பா இருக்கு. இங்கிருக்கும் பழங்காலக் கோயில்கள், சிற்பங்களை அவ்வளவு தத்ரூபமா நுணுக்கமா வடிச்சிருக்காங்க.இதையெல்லாம் அர்ப்பணிப்பு இல்லாம செய்ய முடிய���து.பண்பாடு பழக்கவழக்கங்கள் எல்லாமே கடவுள் நம்பிக்கையால் வந்தவை. அதனால்தான் அதெல்லாம் இன்னும் அழியாம இருக்கு.தப்பு செய்தா ‘கடவுள் தண்டிப்பார்’னு பயப்படுறாங்க.நன்மை செய்தாலும்,, இதை கடவுளுக்குச் செய்றோம்னு நினைக்கிறாங்க.இப்படி உன்னதமான மனநிறைவான வாழ்க்கையை இந்த மக்கள் வாழறாங்க” என்று சிலிர்க்கிறார்.\n“இவற்றையெல்லாம் உலக நாடுகள் பின்பற்ற ஆரம்பிச்சா, குற்றங்கள் குறைஞ்சு உலகமே அமைதியாகிவிடும்(இதைத் தான் ஆன்மீகக்கடல் வலைப்பூ கொண்டுவர நினைக்கிறது)ங்கற நம்பிக்கை எனக்கு. அதனால தான் அழிந்து போன பழைய மரபுகளைப் பற்றியும் ஆராய்ச்சி செய்துட்டு இருக்கேன். நானோ டெக்னாலஜியை அறிவியலாளர்கள் இப்பத்தான் கண்டுபிடிச்சிருக்காங்க.ஆனா, அந்த டெக்னாலஜியை வைச்சுத்தான் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே கோயில்கள், சிலைகள் எல்லாம் செய்திருக்காங்க. இதையெல்லாம் ஹாலிவுட்ல படமா எடுத்து உலகம்முழுவதும் பரப்ப இருக்கேன். உலக அமைதியை நிலைநாட்ட கடவுள் அனுப்பிய அஸ்திரம்தான் நான்” என்கிற ரெனேயின் கண்கள் ஒளிர்கின்றன.\nஇந்துக்கலாச்சாராத்தை மையமாகக் கொண்டே ‘வேனிஷிங்க் ட்ரடிஷன்’ ‘ரிவைவல் அண்ட் சர்வைவல்’ ஆகிய இரு நிகழ்ச்சிகளை டிஸ்கவரிச் சேனலுக்காக தயாரித்துக் கொண்டிருக்கிறார்.\nநன்றி:குங்குமம் 25.6.2009 ,பக்கம் 74-75.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசதுரகிரியில் நிகழ்ந்த ஒரு அதிசய சம்பவம்: கட்டைவிரல...\nபிரிந்திருக்கும் தம்பதி சேர்ந்து வாழ ஒரு ஆன்மீக ஆல...\nசங்கரன்கோவிலில் அமைந்திருக்கும் பாம்பாட்டி சித்தர்...\nராம தேவர் அவர்களின் ஜீவ சமாதி\nசில அற்புதமான தமிழ் வலைப்பூக்கள்-1\nயோகாவின் சாதனை: குண்டுவெடிப்பால் இழந்த கேட்கும் தி...\nசிறந்த நண்பர்களைப் பெறுவது எப்படி\nஎட்டுக்குடியில் அமைந்திருக்கும் வான்மீகி சித்தரின்...\nநாகப்பட்டிணம் வடக்குப்பொய்கை நல்லூரில் அமைந்திருக்...\nஏன் அரசமரத்தைச் சுற்றினால் பிள்ளை கிடைக்கும் என்கி...\nமரண பயத்தை நீக்கும் மந்திரம்:உங்களுக்காக\nநமது பாரதத்தின் இன்னும் இரு பெருமைகள்\nதமிழ்ப் பண்பாட்டை ஆராய்ச்சி செய்யும் மெக்சிகோ நாட்...\n20.12.2012 க்குப் பிறகும் நம் பூமி வாழும்\nவந்தாரை வாழ வைக்கும் ஊரு;இங்கேயே வாழ்வோரைச் சாகடிக...\nஎல்லோரும் செல்வந்தர் ஆவது எப்படி\nஏன் தினமும் பக்திப்பாடல் பாடவேண்டும��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/983", "date_download": "2019-04-18T15:15:47Z", "digest": "sha1:5Z7PPILUJFZCQGXC2B3MBPBSBKJKWADA", "length": 47537, "nlines": 298, "source_domain": "www.virakesari.lk", "title": "வாடகைக்கு - 05-06-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து \"டிக் டாக்\" செயலி நீக்கம்\nவெள்ளவத்தையில் Delmon Hospital க்கு அண்மையில் (Sea side) சகல தளபாடமிடப்பட்ட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 படுக்கை அறைகள், பெரிய Hall, கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு நாள், வார வாடகைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிட வசதி உண்டு. 076 6185869.\nவெள்ளவத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.\nவெள்ளவத்தையில் 3 அறைகள், 2 குளியல் அறைகளுடன் தளபாடமிட ப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737.\nவெள்­ள­வத்­தையில் AC, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979.\nதெஹிவளை, இனீசியம் வீதியில் காலி வீதிக்கு மிக அருகாமையில் 3B/R புத்தம் புதிய வீடு சகல வசதிகளுடன் நாள் கிழமை வாடகைக்கு உண்டு. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு உகந்தது. 076 6437008.\nGalle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன்கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.\nகொட்டாஞ்சேனையில் சகல வசதிகளு டனும் தளபாட வசதிகளுடன் ஐந்து அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. மாதம் அறுபது ஆயிரம் (60,000/) ரூபா தொடர்புக்கு: 0777 423449. நௌஷாட்\nகளுபோவிலையில் சிறிய குடும்பத்துக்கு பொருத்தமான Annex வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 228761.\nபீனிக்ஸ் அபார்ட்மென்டில் வீடு வாடகைக்கு உண்டு. முகவரி: 143, 5/2, பீனிக்ஸ் அப்பார்ட்மென்ட் மெசேன்ஜர் வீதி, கொழும்பு 12. 011 2473053.\nDehiwela யில் Separate Bills உடன் Annex சிறிய குடும்பத்திற்கு அல்லது Boarders ற்குக் கொடுக்கப்படும். இது தவிர Room ஒன்றும் வாடகைக்கு உண்டு. Contact No: 077 5736700.\nவெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறை களுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரிய த்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்ப தற்கும் மிக உகந்தது. வெள்ள வத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)\nவெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathrooms, சகல வசதிகளுடன் தொட ர்மாடிமனை நாள், வாராந்த, மாத அடிப்ப டையில். வாகன சேவைகளுடன் Airport 2500/=. 077 2352852, 075 9543113.\nவெள்ளவத்தையில் சகல வசதிகளுடன் தனி வழிப் பாதையுடன் காலி வீதிக்கு அருகில் அறை வாடகைக்கு உண்டு. 077 6524776.\nவெள்ளவத்தை, பாமன்கடையில் காலி வீதிக்கு அருகாமையில் குளியலறையு டன் அறை வாடகைக்கு உண்டு. பெண்கள் மட்டும். தொலைபேசி இலக்கம்: 077 3376214.\nவெள்ளவத்தையில் சகல வசதிகளு டனும் வேலைக்கு செல்லும் பெண் பிள்ளைகளுக்கு (Share room) வாடகைக்கு உண்டு. (I.F.S.) க்கு அருகில். 077 4500373. Colombo 6.\nவாடகைக்கு அறை உண்டு. Office Grils க்கு அறையுடன் Attach Bathroom உண்டு. யூனியன் பிளேஸ் கொழும்பு 2. ரூபா 12 ஆயிரம். 077 0088698.\nவெள்ளவத்தையில் தனி வீடு வாட கைக்கு உண்டு. 2 படுக்கை அறைகள், குளியலறை, வரவேற்பறை, (HNB Bank) க்கு முன்பாக தொழில்புரிவோர்/ சிறிய குடும்பம் மாதம் 13,000/=. 6 மாத முற்ப ணம் (பொது மலசலக்கூடம்) இன்னும் காணிகள் வீடுகள். 0777 666812.\nகல்கிசை, கோர்ட்டுக்கு அருகாமையில் 2 படுக்கை அறைகள், A/C உடன், 2 பாத்ரூம், Pantry Cupboard, முழுமையாக Tiles பதிக்கப்பட்ட வீடு உடன் வாட கைக்கு உண்டு. 077 0050300.\nவெள்ளவத்தையில் விசாலமான இரு அறைகள் வாடகைக்கு உண்டு. 011 2500081, 076 8544335.\nதெஹிவளை, மெயின் Road க்கு அருகாமையில் 2 Annex வாடகைக்கு உண்டு. சிறிய குடும்பத்திற்கு. முஸ்லிம் விரும்பத்தக்கது. 077 7722205.\nApartment குறுகிய கால வாடகைக்கு. 1 Bedroom, 2 Bedrooms Apartment, Sea view, முழு தளபாடங்களுடன் Wi-Fi, Cable TV, சமையலறை உபகரணங்கள், சலவை இயந்திரம் மற்றும் Linen Provided, வாகன தரிப்பிடம். 24 மணி நேர பாதுகாப்பு. அத்துடன் மலிவான விலையில் வாகன வசத��� செய்து தரப்படும். 077 1434343, 0777 778806. E–mail: shivaeuro@yahoo.com\nColombo 13, No. 93, மகா வித்தியாலயம் மாவத்தை வீதியில் 4 மாடி கட்டிடம் ஒன்று, மூன்றாம் மாடியில் 2 அறைகள், 1 Hall, Kitchen, Luxury Bathroom உடன் வீடு ஒன்று வாடகைக்கு உள்ளது. 0775 323466.\nவெள்ளவத்தை, ஸ்ரீ சித்தாராம வீதியில் (W.A. Silva Mawatha இடது பக்கம்) 1 ஆம் மாடியில் 3 அறைகள், சமையலறை, (Pantry), 2 பாத்ரூம், (1 Hot Water, Attached), சுற்றிவர பல்கனி, Car parking வசதியுடன் டைல்ஸ் பதிக்கப்பட்ட சகல நவீன வசதிகளுடன் 15 வீடுகளை கொ ண்ட தொடர்மாடியில் வீடு வாடகைக்கு. மேலதிக விபரங்களுக்கு: ஜெகன்: 077 8139577.\n99/4 மாதம்பிட்டிய வீதி மோதர, மட்டக்குளியில் இரு மாடிகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. கீழ் தளம், மேல் தளம் வெவ்வேறாக பிரிக்கப்பட்டு ள்ளதுடன் கீழ்தளத்தில் 3 Bedrooms, Hall, பெரிய Kitchen, 02 Commode உடன் கூடிய Bathrooms தனியாக 02 attach Bathrooms, Car Park போன்ற வசதிகள் உண்டு. மேல்தளத்தில் 3 Bedrooms, பெரிய Hall, பெரிய Kitchen, Commode உடன் கூடிய Bathrooms போன்ற வசதி களும் உண்டு. தொடர்புகளுக்கு: 077 2763310.\nNo: 25, கிராண்பாஸ் ரோட், கொழும்பு – 14 இல் 1000 சதுர அடி கொண்ட கடை ஒன்று வாடகைக்கு அல்லது குத்த கைக்கு உண்டு. மேலதிக விபரங்க ளுக்கு: 011 2521068, 072 8236519.\nமருதானையில் 3 அறைகள், Hall, Balcony கொண்ட 2 மாடிவீடு 2 வருட வாட கைக்கோ (அ) குத்தகைக்கோ கொடு க்கப்படும். வாடகைக்கு 30 ஆயிரம், குத்தகைக்கு 15 இலட்சம் கொடுக்க ப்படும். Steel அலுமாரி, (Over Lock), Button Cover மெசினும் விற்பனைக்கு உண்டு. 077 2937655, 0776322887.\nநாவலப்பிட்டி கொத்மலை வீதியில் அமைந்துள்ள மூன்று மாடிகளை உடைய கடையொன்றின் முதலாம் மாடி, இரண்டாம் மாடி, மூன்றாம் மாடி வாட கைக்கு விடப்படும். கம்பியூட்டர் சென்டர் மற்றும் ஆடை தைக்கும் இடம் (Garments) உகந்தது. தரகர்கள் தேவை யில்லை. தொடர்புகளுக்கு: 077 8715684.\nகொழும்பு – 13, ஜிந்துப்பிட்டி தெருவில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரு அறை வாடகைக்கு. மாத வாடகை 7000/=. 6 மாத முற்பணம் தொடர்புகளுக்கு: 011 4497866, 072 8766995.\nசகலவிதமான வசதிகளுடன் உணவு மற்றும் பராமரிப்பு சேவையுடன் முதியோ ர்களுக்கான தங்குமிட அறைகள் வாட கைக்கு உண்டு. 19/129, Farm Road, மட் டக்குளி, கொழும்பு – 15. 077 9293002.\nகொழும்பு – 10, மாளிகாவத்தை பிரதீபா மண்டபத்திற்கு அருகாமையில் பெண்களுக்கு தங்குவதற்கு அறை உண்டு. (முஸ்லிம்கள் விரும்பத்தக்கது) தொடர்புகளுக்கு: 077 2995160, 077 3678096.\nதெஹிவளை கௌடான வீதியில் வீடு வாடகைக்கு உண்டு. மேல்மாடி வேறாகவும் கீழ் மாடி வேறாகவும் வீடு வாடகைக்கு கொடுக்கப்படும். (வாகன தரிப���பிட வசதியுடன்) அழையுங்கள்: 077 0209933, 071 3259933.\nஇராஜகிரிய, மொரகஸ்முல்லையில் 2 BR, Hall. Kitchen, Bathroom and Belcony (Fully tiled) சகல வசதிகளுடனும் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு கொள்ள: 077 2737359, 011 3356786.\nவெள்ளவத்தை 33 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதிக ளுடனும் கூடிய வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096.\nதெஹிவளையில் புதிதாக கட்டப்பட்ட வீடு. 2 படுக்கையறைகள், 2 குளியலறை, முழுமையாக டைல் பதிக்கப்பட்டது. மாத வாடகை 35000/=. 077 1691368.\nமட்/கல்லடி பிரதான வீதியில் வீடு வாடகைக்குண்டு. மட்/முகத்துவாரம் Light house, Hospital க்கு அருகாமையில் ஒரு வீடு விற்பனைக்கு/ வாடகைக்கு உண்டு. 075 2881350/ 077 0634878.\nவெள்ளவத்தையில் பசல்ஸ்லேனில் 2 Rooms மற்றும் 3 Rooms A/C, Non A/C தளபாடங்களுடன் வீடு நாள், மாத வாடகைக்கு உண்டு. மற்றும் தெஹி வளையில் தனி அறை இணைந்த குளியலறையுடன் A/C, Non A/C நாள், மாத வாடகைக்கு. 077 3961564.\nவெள்ளவத்தையில் 2 Rooms, 2 Bathrooms, Hall & Kitchen உடன் Apartment வீடு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு குறுகிய கால வாட கைக்கு. 077 2962148.\nவெள்ளவத்தை Moor Road இலுள்ள Apartment இல் இணைந்த மலசல, குளி யலறை, தளபாட வசதியுடன் கூடிய அறையொன்று, மாணவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு வாடகைக்கு உண்டு. 076 5389576.\nஇல.136 வைத்தியசாலை வீதி, களுபோவில (காலி வீதி வில்லியம் அருகிலிருந்து 100 மீற்றர் தொலைவில்) 1015 சதுர அடி முதல்மாடி கட்டிடம் வாடகைக்கு விடப்படும். 077 7321829/ 011 2726893.\nதெஹிவளை வைத்தியா வீதியில் 3 Room உடன் வீடு வாடகைக்கு உண்டு. T.P. 077 8312080/ 2731514.\nகொழும்பு 6, வெள்ளவத்தை IBC வீதியில்(100m from Galle road) மூன்று அறைகளும் (A/C) 1 Master Bedroom, சகல தளபாடங்களுடன் கூடிய தொடர்மாடி வீடு நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. சகல வசதிகளு க்குமான வாகன வசதிகளும் செய்து தரப்படும். 077 4788823/ 077 4788825.\nகல்கிசைப் பொலிஸிற்கு அருகில் உள்ள பிரிவெனா றோட்டில் 7/10 ல் அனெக்ஸ் ஒன்று வாடகைக்கு உண்டு. தொடர்பு: 071 4433457.\nவெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் 2 அறைகளுடனான வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 076 5331369.\nகல்வி கற்கும், வேலை பார்க்கும் ஆண்களுக்கான அறைகள் வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. No.533, ஹெவ்லொக் வீதி, பாமன்கடை, கொழும்பு 6.\nகல்கிசையில் காலி வீதிக்கு சமீபமாக தளபாட வசதியுடன் அறை(Room), தனி குளியலறை வசதியுடன் வாடகைக்கு உண்டு. பெண்கள் மாத்திரம். தொடர்பு: 072 5062126.\nவெள்ளவத்தையில் ஆர்ப்பிக்கோவிற்கு அருகாமைய��ல் 2 Rooms (A/C), 2 Bathrooms, Hall, Kitchen, Full Furnished Apartment குறுகிய கால வாடகைக்கு உண்டு. 077 3577430.\nவெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியலறைகளும் சகல தளபாட வசதியுடன் வீடானது வெளிநாட்டி லிருந்து வருபவர்களுக்கும் விசேட திருமண வைபவங்களுக்கும் மற்றும் பெண் தங்கும் அறை வாடகைக்கு உண்டு. 071 5213888/ 071 8246941.\nகல்கிசையில் இருவர் தங்கக்கூடிய சகல வசதிகளுடனான அறை வாடகைக்கு உண்டு. மாத வாடகை ஒருவருக்கு 5000/= (No parking). 077 9933304.\nவெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.\n134, வைத்திய வீதி, தெஹிவளையில் 2 ஆண்களுக்கு அறை வாடகைக்குண்டு. தொடர்பு: 077 5038495.\nவெள்ளவத்தை காலி வீதிக்கு அருகா மையில் தனி குளியல் அறையுடன் கூடிய அறை படிக்கும் பெண்களுக்கு மட்டும் வாடகைக்குண்டு. தொடர்பு: 2593260.\nவெள்ளவத்தை 171/3 W.A. Silva Mawatha இல் இரண்டாவது மாடியில் மூன்று அறை, இரண்டு பாத்ரூம் (Bathroom), பெரிய ஹோல், பெரிய சமையலறையுடன் வாடகைக்கு உண்டு. இத்துடன் ஒரு அறை, பாத்ரூமுடன் பெண்களுக்கு மட்டும் வாடகைக்கு உண்டு. 077 4682859.\nதெஹிவளை. மூன்று அறைகளுடன் கூடிய அனைத்து வசதிகளையும் கொண்ட டைல்ஸ் வீடு (50,000/=). (6 மாத முற்பணம்). 08, யூனியன் பிளேஸ். 077 7802698.\nதெஹிவளை. முழுதாக டைல்ஸ் பதிக்க ப்பட்ட அறை மற்றும் குளியலறை வேறான தனி வழிப்பாதையுடன் மற்றும் வாகன தரிப்பிட வசதி. தொடர்பு: 072 2112585.\nகொழும்பு 6 கிருப்பனை கஜபா ப்லேஸில் 2 அறை வீடு வாடகைக்கு. Only Tamils. 0723239327\nஇல.13 பீ.ரூபன் பீரிஸ் வீதி, களுபோவிலை இரு அறைகள் கொண்ட வீடு (மேல்மாடி) 22000/= குத்தகைக்கு உண்டு. தொலைபேசி 0724969428.\nபம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ. கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot water/ 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Wifi சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0770568979, 0777931192.\n2 படுக்கை அறைகள், அனைத்து வசதிகளும் கொண்ட, தனியான மின்சாரம், நீர் இணைப்பு உடைய வீடு. No.7A, D.J.Wijesiriwardena Road, Mt.Lavinia. சுப்பர் மார்க்கட்டுக்கு எதிரே வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு 0772228808.\nபெண்களுக்கு வசதிகளுடன் க���டிய பாதுகாப்பான அறைகள் இரண்டு உள்ளன. வெள்ளவத்தை. 078 5188162.\nவெள்ளவத்தையில் 03 படுக்கை அறைகளுடன் கூடிய ஒரு மாடி வீடு வாடகைக்கு உண்டு. தனியான மின்சார இணைப்பு, வாகனத்தரிப்பிட வசதியு டன் (Parking) தரகர் வேண்டாம். தொட ர்புக்கு 0716013227\nவெள்ளவத்தையில் சிறு குடும்பம் வேலை செய்யும் ஆண்கள், பெண்க ளுக்கு Separate Entrance மற்றும் Common Entrance உடைய அனெக்ஸ் வாடகைக்கும் மற்றும் 6 அறைகள், 4 Toilets, 2 Hall, Kitchen, Garden உடைய தனி வீடு Office / வயோதிப இல்லம் நடத்துவதற்கு வாடகைக்கு உண்டு. 078 6330603.\nமட்டக்குளியில் 02 அறை, Hall, சமையலறையுடன் 02வது மாடியில் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 011 2529291.\nமொரட்டுவை காலி வீதியில் மில் / Grocery வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு. 077 0091001.\nமட்டக்களப்பு, செங்கலடி T.V.K. Mill வீதியில் மூன்று படுக்கை அறைகள், இணைந்த குளியலறையுடன் வீடு வாடகைக்கு உணடு. தொடர்புகளுக்கு: 077 8271500, 077 4060008.\nதெஹிவளை, Pizza Hut ற்கு அண்மையில் முழுவதும் டைல்ஸ் பதித்த இரண்டு படுக்கை அறைகள், Fully Furnished House நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 4471677, 077 1645486.\nமட்டக்களப்பு செங்கலடி, TVK Mill வீதியில் வாகன தரிப்பிடம் களஞ்சியம் அடங்கிய அலுவலகம் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 8271500, 077 4060008.\nதெஹிவளை வண்டவற் பிளேஸில் அமைதியான சூழலில் முழுவதும் Tile பதித்த இரண்டு அறையுடன் நிலத்தில் அமைந்த வீடு வாகனத்தரிப்பிடத்துடன் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 077 1936594.\nவெள்ளவத்தை K.F.Cக்கு அருகாமையில் முற்றிலும் A/C உடன் 3 படுக்கையறை, 2 குளியலறை, Hall, சகல தளபாட வசதிகளுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில் தொடர்பு : 0777 116761, 0777 404926.\nவெள்ளவத்தையில் அறைகள் மற்றும் வீடு வாடகைக்கு உண்டு. Sri Vijaya Road, தொடர்பு 078 8420448.\nகொட்டாஞ்சேனை மேபீல் றோட்டில் கிழமை, நாள் அடிப்படையில் சகல தளபாட வசதியுடன் வீடு வாடகைக்கு உண்டு. (சமையல் வசதியுடன்) 077 2969638, 077 6537716.\nவெள்ளவத்தையில் படிக்கும் or வேலை செய்யும் பெண்களுக்கு அறை வாடகைக்குண்டு. Tel : 077 9593911.\nவெள்ளவத்தை BMS சம்பத் வங்கி அருகாமையில் சகல வசதிகளு டன் பெரிய 1 அறை, ஹோல், Pantry, Groundfloorஇல் Students வேலை ப்பார்ப்பவர்களுக்கு வாடகைக்குண்டு. பி.ப 2.00 மணிக்கு பிறகு. 078 5676544.\nதெஹிவளையில் 2 அறை கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 20,000/= தொடர்பு 0777 859898.\nவெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் Sharing Room வாட கைக்கு உண்டு. பெண்கள் மட்டும் Tel : 077 8840747.\nவெள்ளவத்தையில் 2 Bedroom Apartment ஆனது முற்றிலும் தளபாடமிடப்பட்டு A/C, TV, Wi–Fi, Fridge, Washing Machine போன்ற வசதிகளுடன் நாள் வாடகைக்கும் கிழமை அடிப்படையில் குறுங்கால வாடகைக்கும். 077 9300555.\nதெஹிவளை இனிசியம் றோட்டில் Room வாடகைக்கு உண்டு. 076 8543602, 076 7778809.\nதெஹிவளையில் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்களுக்கு Boarding வசதியு ண்டு. தேவைப்படின் சாப்பாடு தரலாம். மற்றும் நாள், கிழமை, மாத அடிப்ப டையில் Rooms வாடகைக்கு உண்டு. 077 7423532.\nதெஹிவளை காலி வீதிக்கு அருகா மையில் பெண்களுக்கு (தமிழ்) சாப்பா ட்டு வசதியுடன் அறை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 0289633.\nவெள்ளவத்தை காலி வீதிக்கு அருகா மையில் படிக்கும், வேலை பார்க்கும் பெண்களுக்கு பகிர்ந்து தங்க (5000/=) இடவசதி உண்டு. தொடர்புகளுக்கு: 077 7110610.\nபம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பகுதிக ளில் 2,3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully furnished, Hot water, cable TV சகல வசதியுடன் நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. P.K.Ragu. ragupk@ymail.com. 077 7825637.\nவெள்ளவத்தை பெரேரா வீதியில் மூன்று அறைகளுடன் முழு வீடும் (குளிரூட்டப்பட்ட வீடு) நாள், கிழமை வாடகைக்குண்டு. தொடர்பு: 077 0616014.\nநீர்கொழும்பு, சிலாபம் பிரதான வீதி, பெரியமுல்லையில் Store Room 2. வாடகைக்கு உண்டு. 077 7515921.\nவோல்ஸ் ஒழுங்கை, அளுத்மாவத்தை கொழும்பு 15. இரண்டு வீடுகள் குத்த கைக்கு உண்டு. 25,00,000/= மற்றும் 20,00,000/=. 076 5389325/ 071 4896577.\nதெஹிவளை, மல்வத்தை வீதி, 31E 1/1, மேல் மாடி வீடு வாடகைக்கு உண்டு. 1 அறை, வரவேற்பறை, சமையலறை, கழிவறை, குளியலறை. 011 2719061.\nபம்பலப்பிட்டி ஸ்டேஷன் ரோட்டில் 3 படுக்கையறைகளுடன் வசிப்பிட அலுவலகம் 1 லட்சம் கொழும்பு 05, 3 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், 50000/=, 3 படுக்கை அறைகள் முழுவதும் தளபாடம் இடப்பட்டது 100,000/=, தெஹிவளை Hill Street 2 படுக்கை அறைகள் 35000/=, புதிய 2 படுக்கை அறைகள் 5 வீடுகள் 25000/=, 30000/=, 35000/=, 3 படுக்கையறைகள் 80000/=, நீர் கொழும்பு ஒரு படுக்கை அறை 20000/=, புதிய 3 படுக்கை அறைகள் 75000/=, பொரலஸ்கமுவ அலுவலக வதிவிடம் 2 மாடி 40000/=. தொடர்புக்கு: 077 6621331.\nவத்தளை எலகந்தை Prime Land Housing Scheme இல் 3 அறைகளைக் கொண்ட முற்றிலும் டைல் பதித்த வீடு (மேல் மாடி மட்டும்) வாடகைக்கு உண்டு. வாடகை 20000/=. ஒருவருட முற்பணம். தொடர்பு: 077 7656651.\nசலூன் ஒன்று வாடகைக்குக் கொடுக்க ப்படும். 077 4756619. 178/4A, நீர்கொழும்பு வீதி, பேலியகொடை. HNB வங்கிக்கு அயல் வீடு.\n2 மற்றும் 3 அறைகள் முழுவதும் முடிக்க ப்பட்ட அபார்ட்மன்ட்கள் கொழும்பு 3, 4 மற்றும் 6 இல் நாள், கிழமை மற்றும் மாத, குறுங்கால வாடகைக��கு. 077 3540632, 0776 332580.\nகொட்டாஞ்சேனை சிவானந்த வீதியில் 2 அறைகளுடன் வீடு வாடகைக்கு. TP. 0777 600444.\nJ.D Group of Companys நிறுவனத்திற்கு மாதாந்த வாடகை அடிப்படையில் தரமான கார், வேன் மற்றும் 14 ½ அடி Trucks தேவை. 071 8698386, 071 6900901.\nவத்தளை நீர்கொழும்பு வீதிக்கு 100m அருகாமையில் முதலாம் மாடியில் 2 படுக்கை அறைகள், சாப்பாட்டு அறை, தனி வழி வீடு வாடகைக்கு உண்டு. சிறிய குடும்பத்திற்கு உகந்தது. தொடர்பு. 0777 229954.\nவெள்ளவத்தை Alexandra Road இல் புதிய 4 Bedroom Apartment நீண்டகால வாடகைக்கு உண்டு. Car Park, Swimming Pool மற்றும் இதர நவீன வசதிகளும் கொண்டது. 0777516106.\nகொட்டாஞ்சேனையில் 3,6 அறைக ளுடன் கூடிய Luxury House சகல தளபாட வசதிகளுடன் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்பவர்களுக்கும் நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு கொள்ள 0777322991 A/C Room கொடுக்கப்படும்.\nகட்டடம் குத்தகைக்கு வெள்ளவத்தை, கொழும்பு 06இல் 1800 சதுர அடி, 15 பேர்ச் நிலப்பரப்பில் வெள்ள அபாயமற்ற அமைதியான சூழலில் அலுவலகம், வியாபாரம் அல்லது களஞ்சியசாலைக்கு உகந்த இடம். சகல வசதிகளும் மிக அருகிலே உள்ளது. தொடர்புகளுக்கு 0773582855.\nதெஹிவளை, கரகம்பிடிய இல 43/27 பெர்னாண்டோ வீதியில் சிறிய அனெக்ஸ் வாடகைக்கு. 43/27, Ferando Road, Dehiwela.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-18T14:42:00Z", "digest": "sha1:TNO5PTVKBJ6C6PY2FAUOHQ3OBTECJFKW", "length": 4980, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தொண்டமான் தொழிற்பயிற்சி | Virakesari.lk", "raw_content": "\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nஎல்லை நிர்ணய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் - ஹர்ஷன ராஜகருணா\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அத���கம் - நஸீர் அஹமட்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து \"டிக் டாக்\" செயலி நீக்கம்\nArticles Tagged Under: தொண்டமான் தொழிற்பயிற்சி\nதொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரினை மீண்டும் போடுமாறு கோரி கடந்த காலங்களில் மலையகத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மு...\nகொட்டகலையில் ஹர்த்தால் : மாபெரும் எதிர்ப்பு போராட்டம்\nஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நீக்கப்பட்ட “தொண்டமான்” என்ற பெயரை மீண்டும் உள்வாங்கப்பட வேண்டும்\nஹட்டன் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஹட்டனில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் என போடப்பட்டிருந்த பெயர் பலகை இரு தினங்களுக்கு முன் அகற்றப்பட்டுள்ளது.\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\nயாழ்-மீசாலை பகுதியில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cricketaddictor.com/cricket/1300-hike-in-salary-was-bccis-acknowledgement-of-my-efforts-shikhar-dhawan/", "date_download": "2019-04-18T14:42:42Z", "digest": "sha1:H2VWBYO6GYTTLVV52KILJIGD72PZ3X7E", "length": 7764, "nlines": 49, "source_domain": "tamil.cricketaddictor.com", "title": "இது எனது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்; ஷிகர் தவான் !! - tamil.cricketaddictor.com", "raw_content": "\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \nஸ்மித்திற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாகிறார் ரஹானே \nகிரிக்கெட்தற்போதைய கிரிக்கெட் செய்திMarch 24, 2018\nஇது எனது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்; ஷிகர் தவான் \nஇது எனது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்; ஷிகர் தவான்\nஇந்திய அணியில் தனது சம்பளம் 1300% உயர்த்தப்பட்டது தனக்கு சிறந்த ஆட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்று ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலையும், வீரர்களுக்கான சம்பளத்தையும் சமீபத்தில் பி.சி.சி.ஐ., வெளியிட்டது.\nஅதில், புதிதாக “ஏ+” என்னும் பிரிவை உருவாக்கி, அதில் கோஹ்லி, ஷிகர் ���வான், ரோஹித் சர்மா, பும்ராஹ் மற்றும் புவனேஷ் குமாரை சேர்த்து அவர்களுக்கு சம்பளமாக 7 கோடி ரூபாயை நிர்ணயித்தது.\nஇதில் கடந்த வருட ஒப்பந்த பட்டியலில் சி கிரேட்டில் இருந்த ஷிகர் தவானின் சம்பளம் ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 1300 விழுக்காடு அதிகரித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nஇந்நிலையில் தனது ஒரு வருட கால சிறப்பானா ஆட்டத்திற்கும் தனது கடின உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம் தான் இந்த சம்பள உயர்வு என்று ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து என்.டி.டி.வி நடத்திய நேர்கனில் ஒன்றில் ஷிகர் தவான் கூறியதாவது, சமீபத்திய தொடர்கள் அனைத்திலும் நான் சிறப்பாக விளையாடியதாகவே நினைக்கிறேன். அனைத்து விதமான போட்டிகளிலும் சிறந்து விளங்கியதன் காரணமாகவே சி கிரேட்டில் இருந்து ஏ+ கிரேடிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக கருதுகிறேன்.\nஅந்த நேர்கானலில் ஷிகர் தவானிடம் கேட்கப்பட்ட மேலும் சில கேள்விகளும், அதற்கான பதில்களும்;\nகேள்வி; தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒருநாள் தொடரில் நீங்கள் அபாரமாக விளையாடினீர்கள், கோஹ்லியை விட நீங்கள் சிறந்த வீரர் என்று நினைக்கிறீர்களா..\nபதில்; ஒவ்வொரு வீரர்களும் தனித்துவம் மிக்கவர்கள், ஒருவரை மற்றொருவடன் ஒப்பிடக்கூடாது.\nகேள்வி; தென் ஆப்ரிக்கா சென்று வெற்றியுடன் நாடு திரும்பிய போது இந்திய வீரர்களின் மனநிலை எவ்வாறு இருந்தது..\nபதில்; தென் ஆப்ரிக்கா மண்ணில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம், அதன் காரணமாகவே எங்களுக்கு வெற்றியும் கிடைத்தது. தென் ஆப்ரிக்கா மண்ணிலேயே தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியதை நினைத்தால் பெருமையாகவும் உள்ளது.\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nநீங்களே சொல்லுங்க என்ன தான் பண்ணலாம்… ரசிகர்களிடம் உதவி கேட்கும் கொல்கத்தா \nதென்ஆப்பிரிக்க அணி நெருக்கடியில் இருக்கிறது: ஹசிம் ஆம்லா\nகுடும்பத்திற்காக கவுண்டி கிரிக்கெட்டை உதறி தள்ளும் பெய்லி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47774812", "date_download": "2019-04-18T14:53:22Z", "digest": "sha1:7PTWMSOYE5J34POV7E4YBI72OJUHHIOO", "length": 13346, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "காங்கிரசுடன் தொடர்புடைய 687 பக்கங்களை நீக்கியது ஃபேஸ்புக் நிறுவனம் - BBC News தமிழ்", "raw_content": "\nகா��்கிரசுடன் தொடர்புடைய 687 பக்கங்களை நீக்கியது ஃபேஸ்புக் நிறுவனம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்தியாவில் மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய 687 பக்கங்களை நீக்கியள்ளதாக ஃபேஸ்புக் கூறியுள்ளது.\n''ஒருங்கிணைக்கப்பட்ட நம்பகமற்ற நடத்தை'' கொண்டிருந்த காரணத்தால் இந்த பக்கங்கள் தனது சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுளளது.\nஇந்தியாவில் 300 மில்லியன் ஃபேஸ்புக் பயனர்கள் உள்ளநிலையில் ஒரு பிரபலமான கட்சிக்கு எதிரான அரிதான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.\nதனது விசாரணையில் இவ்விவகாரத்தை பொருத்தவரை தனிநபர்கள் சிலர் போலி கணக்குகளை துவக்கி வெவ்வேறு குழுக்களில் இணைந்து தங்களது கருத்துக்களை பரப்பியதையும் தமது ’என்கேஜ்மன்டை’ அதிகரித்துக் கொண்டதையும் கண்டறிந்துள்ளது.\nஃபேஸ்புக் என்கேஜ்மென்ட் என்பது ஒரு பேஸ்புக் பதிவிற்கு பயனர்களின் ரியாக்ஷன், கமென்ட், ஷேர் ஆகியவற்றை குறிக்கும்.\nபடத்தின் காப்புரிமை Chris Jackson\n''இது போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட நம்பகத்தன்மையற்ற நடத்தையில் ஈடுபட்ட நபர்கள் தங்களது அடையாளத்தை மறைக்க முயற்சித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்துள்ளோம்'' என ஃபேஸ்புக் நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு கொள்கையின் தலைவர் நாதனியல் கிளெய்ச்சர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n\"இந்த பக்கங்களை நீக்கியதற்கு காரணம் அந்நபர்களின் நடத்தையே. அவர்கள் இட்டிருக்கும் பதிவுகளுக்காக இப்பக்கங்கள் நீக்கப்படவில்லை\" என விளக்கமளித்துள்ளது பேஸ்புக்.\nபிரதமர் மோதியின் முன்னெடுப்புகளை விமர்சித்தும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை ஆதரிக்கச் சொல்லியும் பதிவுகள் இடப்பட்டிருந்ததை ஃபேஸ்புக் உதாரணம் காட்டியுள்ளது.\nImage caption ஃபேஸ்புக் நிறுவனம் உதாரணமாக வெளியிட்டுள்ள பதிவு\nமேலும் பாகிஸ்தான் ராணுவத்துறையுடன் தொடர்புடைய ஊழியர���கள் சம்பந்தப்பட்டிருக்கும் ஒரு குழுவின் '' நம்பகமற்ற நடத்தையை'' காரணம் காட்டி 103 பக்கங்கள், குழுக்கள் மற்றும் கணக்குகளை நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.\nImage caption ஃபேஸ்புக் நிறுவனம் உதாரணமாக வெளியிட்டுள்ள பதிவு\nஉலகம் முழுவதுமே ஃபேஸ்புக் நிறுவனம் கடுமையான அழுத்தங்களை சந்தித்துவருகிறது. இந்திய அரசும் அழுத்தம் கொடுத்துவருகிறது. தேர்தல் வரவுள்ள நிலையில் பேஸ்புக் தளத்தை யாரும் அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தக்கூடாது, தவறான தகவல்களை பரப்ப இந்த தளங்களை பயன்படுத்தக் கூடாது. இதனை ஃபேஸ்புக் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுத்திருக்கிறது.\nஃபேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் தமது தளத்தில் செய்யப்படும் அரசியல் ரீதியான விளம்பரங்களில் தமது விதிகளை கடுமையாக்கியள்ளது மேலும் உலகம் முழுவதும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது.\nஇந்த பக்கங்கள் மட்டுமின்றி தனியாக இந்தியாவில் 227 பக்கங்கள் மற்றும் 94 கணக்குகளை நீக்கியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். ஸ்பேம் மற்றும் தவறான பிரதிநிதித்துவத்துக்கு எதிரான தனது கொள்கையை இந்த 227 பக்கங்களும், 94 கணக்குகளும் மீறியுள்ளதாக கூறுகிறது ஃபேஸ்புக்.\nகோவை சிறுமி கொலை - \"பாட்டி இறப்பை வைத்து நடித்த குற்றவாளி கைது\"\n1891ல் நடந்த கும்பல் கொலைக்கு மன்னிப்பு கேட்கும் அமெரிக்க நகர மேயர்\nசென்னை அணி ஹாட்ரிக் வெற்றி: தோனியின் அதிரடி மற்றும் பிராவோ-தாஹீர் இணையின் அபாரம்\nமக்களவை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கும் ஒரு மலை கிராமம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-balu-mahendra-14-07-1629410.htm", "date_download": "2019-04-18T14:58:02Z", "digest": "sha1:DUKYFZDETCBXLCJTAD5JC2PL6VCPFAR6", "length": 13584, "nlines": 129, "source_domain": "www.tamilstar.com", "title": "பாலு மகே��்திராவின் மாணவர் ஸ்ரீகாந்தன் இயக்கும் ‘தப்பு தண்டா’ - Balu Mahendra - பாலு மகேந்திரா | Tamilstar.com |", "raw_content": "\nபாலு மகேந்திராவின் மாணவர் ஸ்ரீகாந்தன் இயக்கும் ‘தப்பு தண்டா’\nதிரைப்படங்கள் வெளி வருவதற்கு முன்னதாகவே சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை உருவாக்கும். அதற்கு முக்கிய காரணம் அந்த படத்தின் தலைப்பு தான்.\nஅந்த வகையில் தற்போது அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்தன் இயக்கி வரும் ‘தப்பு தண்டா’ திரைப்படம், அதன் வித்தியாசமான தலைப்பால் சினிமா பிரியர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்க இருக்கிறது. ரசிகர்கள் அதிகமாக விரும்பக் கூடிய அதிரடி மற்றும் நகைச்சுவையின் கலவையில் இந்த ‘தப்பு தண்டா’ திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய சினிமா உலகில் கனவுகளை காட்சி படுத்தும் கலைஞர்களில் ஒருவராக போற்றப்படுபவர் இயக்குனர் – ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா. யதார்த்த சினிமாவை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும், புகழும் அவருக்கு உண்டு.\nஅவரின் பெயருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வண்ணமாக ‘தப்பு தண்டா’ திரைப்படம் மூலம் இயக்குனராக உருவெடுத்திருக்கிறார் பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறையில்’ பயின்ற ஸ்ரீகாந்தன். அவருடைய பள்ளியில் பயின்று, இயக்குனராக உருவாகியுள்ள முதல் மாணவர் ஸ்ரீகாந்தன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர்கள் ராஜன் – சத்ய மூர்த்தி தயாரிக்கும் இந்த தப்பு தண்டா படத்தில் ஒளிப்பதிவாளராக A வினோத் பாரதி ஒளிப்பதிவாளராகவும், நரேன் பாலகுமார் இசையமைப்பாளராகவும் மற்றும் SP ராஜ சேதுபதி படத் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.\nதப்பு தண்டா திரைப்படத்தின் இயக்குனரான ஸ்ரீகாந்தனுக்கு, குறும்படங்களை கதை எழுதி இயக்குவது என்பது கை வந்த கலை. அவருடைய குறும்படங்களான ‘அஃசப்டன்ஸ்’ மற்றும் ‘கலர்ஸ்’, பல மதிப்பிற்குரிய விருதுகளை அவருக்கு பெற்று தந்திருக்கிறது.\n” நான் இயக்கிய ‘ஐடன்டிட்டி’ என்னும் குறும்படம் தான் என்னை இயக்குனர் சிகரம் பாலு மகேந்திராவிடம் அழைத்து சென்றது. பாலு சார் எனக்கு அளித்த ஊக்கமும், நம்பிக்கையும் தான் என்னை தப்பு தண்டா படத்தின் இயக்குனராக உருவாக்கி இருக்கிறது.\nபொதுவாகவே பாலு மகேந்திரா சாரின் படம் என்றால் யதார்த்தமாக தான் இருக்கும் என்ற கருத்து மக்கள��� மத்தியில் இருந்து வருகிறது. ஆயினும் பாலு சாரின் ‘சதி லீலாவதி’ மற்றும் ‘ரெட்டைவால் குருவி’ திரைப்படங்கள் மக்களின் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது.\nஅந்த படங்களை இன்று பார்த்தால் கூட சிரிப்பிற்கு எந்த வகையிலும் பஞ்சம் இருக்காது. அவரின் அந்த வழியை தான் நான் பின் தொடர்கிறேன்…திறமையான நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் தப்பு தண்டா படத்தில் பணியாற்றி வருவது எங்களின் நம்பிக்ககையை மேலும் அதிகரித்திருக்கிறது..”\n“கேமராவை ஆன் செய்யும் முன் என்னை உங்களது மனதில் நினைத்து கொள்ளுங்கள்” என்று பாலு மகேந்திரா சார் கூறிய வார்த்தைகள் இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதையே தான் நான் இந்த தப்பு தண்டா படத்தில் பின் பற்றினேன், இனி வரும் காலங்களிலும் பின் தொடர்வேன். என்றும் அவர் பெயருக்கு பெருமை சேர்க்கும் மாணவனாக நான் திகழ்வேன்..” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் தப்பு தண்டா படத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்தன்.\nஇன்றைய நாளில் இயக்குனர் சிகரம் பாலு மகேந்திரா நம்மோடு இல்லை என்றாலும், அவரின் சீடர்களாகிய இயக்குனர்கள் பாலா, சீனு ராமசாமி, ராம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படங்களில், பாலு மகேந்திராவின் சுவடுகள் இருப்பதை நாம் உணர்ந்து வருகிறோம்.\nஅந்த வரிசையில் தப்பு தண்டா படத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்தன் விரைவில் இணைவார் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.\n▪ பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்\n▪ ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா\n▪ திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா\n▪ முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..\n▪ படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த இயக்குநர் மகேந்திரன்\n▪ இங்கு உட்கார எனக்கு வெட்கமாக உள்ளது- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்\n▪ படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்து விட்டு சென்சாருக்குப் போகாதீர்கள்: எஸ்.வி.சேகர்\n▪ ஒரே படத்தில் தந்தை, மகளுடன் நடிக்கும் ஆர்யா\n▪ நடிகர் பாலுஆனந்த் மாரடைப்பால் மரணம்\n▪ கனடாவில் தெறி திரைப்படம் ரத்து\n• என்னடா இது நித்யா மேனனுக்கு வந்த கொடுமை – அதுக்குள்ள இப்படியா\n• சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க\n• அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா\n• இவங்க மட்டும்தான் நடிகையா\n• தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா\n• இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா\n• இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா என்ன செய்ய போகிறார் ஷங்கர்\n• காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்\n• மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா\n• சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.beachminerals.org/tag/rare-earth-mining/", "date_download": "2019-04-18T15:05:55Z", "digest": "sha1:BQZURRCC6S75A34MUHZDS6ABSZIX4PRN", "length": 3597, "nlines": 95, "source_domain": "www.beachminerals.org", "title": "#Rare Earth mining Archives - Beach Minerals Producers Association", "raw_content": "\nவிவி மினரல், வைகுண்டராஜன், தாது மணல் என திட்டமிட்டு பிரச்சாரம் செய்தது உள்நோக்கம் கொண்டது\nஅளவிற்கு அதிகமான நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதால் தான் நன்னீர் கிடைப்பதில்லை. உண்மையை வெளிக்கொணர்ந்த டைம்ஸ் ஆப் இந்தியா. இதன் மூலம் தாது மணலுக்கும், வைகுண்டராஜன் மற்றும் விவி மினரல் நிறுவனத்திற்கும் எதிராக வேண்டும் என்றே ஊடகங்களாலும், போட்டியாளர்களாலும் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்படுகிறது. *********** Incursion of seawater into over-exploited aquifer robs ECR residents of fresh water TNN | Mar 6, 2018, 01.57 PM IST CHENNAI: […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.learnbyself.com/2014/10/mail-merge-mail-merge.html", "date_download": "2019-04-18T14:21:38Z", "digest": "sha1:WJC52TLBLBO4ENJPFHBL57DI7P3752G3", "length": 14068, "nlines": 162, "source_domain": "www.learnbyself.com", "title": "Mail Merge (அஞ்சல் ஒன்றிணைத்தல்) எவ்வாறு? | A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News", "raw_content": "\nதமிழ் ICT பாடக் குறிப்புக்கள்\nHome » learn Tech » Mail Merge (அஞ்சல் ஒன்றிணைத்தல்) எவ்வாறு\nMail Merge (அஞ்சல் ஒன்றிணைத்தல்) எவ்வாறு\nMail Merge (அஞ்சல் ஒன்றிணைத்தல்) எவ்வாறு\nகடிதங்கள்,அழைப்பிதழ்கள்,வாழ்த்துமடல்கள் ஆகியவற்றை பல்வேறு முகவரிகளுக்கு அனுப்புவதற்கு உதவும் நுட்பமுறை அஞ்சல் ஒன்றிணைப்பு(mail Merge) ஆகும். இதனை செயற்படுத்த பின்வரும் படிமுறைகளைக் கையாளலாம்.\nமுதலில் முகவரிகளை ஒழுங்காகப் பதித்துக்கொள்ளலாம்.\nஅடுத்து Mail merge ஐச் செயற்படுத்த\nமேற்படி Mail merge Wizard ஐத் தெரிவுசெய்ய திரையின் வலது பக்கத்தில் Mail merge Taskpane தோன்��ும்.இதில் Letter என்பதைத் தெரிவுசெய்யலாம்.பின்னர் Next என்பதைக் Click செய்தல் வேண்டும்.பின்னர்......\nதோன்றும் Select Starting Document என்பதில் Use Current Document என்பதைத் தெரிவு செய்து Next ஐ Click செய்தல் வேண்டும். தற்போது.......\nஇவ்வாறு தோன்றும் Select Recipients என்பதில் Use Existing List என்பது ஏற்கனவே Names,Address முதலான தரவுகள் சேமிக்கப்பட்டிருந்தால் இதனைத் தெரிவு செய்து Brows என்பதை click செய்தல் வேண்டும்.\nType a new list என்பதில் -புதிதாக fields களும் அதற்குரிய தரவுகளும் உருவாக்கப்பட வேண்டுமாயின் இதனைத் தெரிவுசெய்து Create என்பதை click செய்தல் வேண்டும்.\nType a new list என்பதை தெரிவுசெய்வதாகக் கொள்வோமாயின் பின்வரும் படிமுறைகளைக் கையாளலாம்.\nஅவ்வாறே இதனைத் தெரிவுசெய்தபோது கீழ்காணும் New Address List என்ற துணை menu தோன்றும்.\nஇதில் எமக்குத் தேவையான Fields களை தெரிவுசெய்து ஏனைய Fields களை Delete செய்யலாம். அத்தோடு தேவையான Fields களை Add செய்தும் கொள்ளலாம்.\nஇம்மாற்றங்களைச் செய்வதற்கு Customize Button ஐ click செய்யும்போது தோன்றும் துணை menu க்கள் மூலம் நிறைவேற்றலாம்.\nஇதன்பின்னர் தோன்றும் New Address List இல் Fields களுக்குரிய தரவுகளை Type செய்து Close Button ஐ Click செய்தல் வேண்டும்.\nஅதனைத் தொடர்ந்து Save செய்வதற்குரிய Save Address List எனும் துணை menu தோன்றும்.\nஇதில் Save செய்த பின்னர் கீழ் காணப்படும் Mail Merge Recipients Menu தோன்றும்.\nஇதில் தேவையான பெயர் விபரங்களை தெரிவுசெய்து OK Button ஐ Click செய்தல்வேண்டும்.\nதற்போது திரையில் தோன்றும் Mail Merge Tool Bar இனைப்பயன்படுத்தி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகூகுள் குரோமில் Downloaded history இனை இயல்பாகவே ந...\nNotepad ஐப் பயன்படுத்தி Folder ஐ Lock செய்யலாம்\nஇலவசமாக கோப்புகளை இணையத்தில் சேமிக்க\nபென்டிரைவைப் பாதுகாக்க DEFAULT SAFE REMOVE வசதி\nபென்டிரைவில் WRITE PROTECTED பிழையை நீக்குவது எப்ப...\nGOOGLE பற்றி இதெல்லாம் தெரியுமா \nCOMPUTERன் தொடக்க வேகத்தை அதிகரிக்க சின்ன டிப்ஸ் \nஇன்டர்நெட்டை வேகமாக SHARE செய்யும் ஒரு புதிய மென்ப...\nஜிமெயிலில் தேவையில்லாத மின்னஞ்சல்களை Automatic Del...\nPEN DRIVEஐ RAM ஆக பாவித்து உங்கள் COMPUTER வேகத்தை...\nஉங்கள் Facebook நண்பர்கள் உலகம் முழுவதும் எங்கெல்ல...\nகம்ப்யூட்டரில் உங்களுடைய ஆவணங்களை பாதுகாக்க அருமைய...\nWindows 10-ஐ அறிமுகம் செய்தது மைக்ரோசாப்ட்\nCAPTCHA Text என்றால் என்ன \nYOUTUBE க்கு போட்டியாக YAHOO வின் புதிய VIDEO தளம்...\nMail Merge (அஞ்சல் ஒன்றிணைத்தல்) எவ்வாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/21/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/30345/dig-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-18T14:40:24Z", "digest": "sha1:4PJTACB2ICBTDIDSWA2KGVZPDUFUQGW7", "length": 14016, "nlines": 213, "source_domain": "www.thinakaran.lk", "title": "DIG நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்", "raw_content": "\nHome DIG நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nDIG நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைதாகியுள்ள தீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்று (21) கொழும்பு கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவருக்கு எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் இவ்வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான இந்திய நாட்டவருக்கும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதன்போது, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரின் உடல்நலம் தொடர்பில் சிறைச்சாலை வைத்தியசாலை, நீதிமன்றம் சமர்ப்பித்த அறிக்கையில், சிறைச்சாலை வைத்தியசாலையில் அவருக்கான சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும் அவரது பிசியோதெரபி சிகிச்சை தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதற்கு முன்னர் சிகிச்சை பெற்று வந்த வைத்தியர்களிடம் அனுப்பி வைக்குமாறு பதில் நீதவான் இதன்போது உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்க்கது.\nஇதேவேளை இச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் நாம் நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச மற்றும் அவரது மனைவி சசி வீரவன்ச ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்துள்ளதாக, குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் (CID) பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் முனசிங்க கடந்த அமர்வில் (16) நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவர்கள், இவ்வழக்கின் மற்றுமொ���ு சந்தேகநபரான இந்திய நாட்டவரை சந்தித்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கு அமைவாக இவ்விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nDIG நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nநாமல் குமாரவின் அழிக்கப்பட்ட உரையாடல்கள் மீட்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்க��து ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/07130209/Dont-worry-we-are-fine-Boys-trapped-in-Thailand-cave.vpf", "date_download": "2019-04-18T15:13:47Z", "digest": "sha1:5QRADWVQTWNIOHCCS7UGGEJXSJPE7XG7", "length": 19944, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Don't worry, we are fine: Boys trapped in Thailand cave write to parents in letters || 'நான் நல்லா இருக்கேன் ஆனா ரொம்ப குளிருது' - தாய்லாந்தின் குகையில் இருந்து சிறுவர்களின் கடிதம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n'நான் நல்லா இருக்கேன் ஆனா ரொம்ப குளிருது' - தாய்லாந்தின் குகையில் இருந்து சிறுவர்களின் கடிதம் + \"||\" + Don't worry, we are fine: Boys trapped in Thailand cave write to parents in letters\n'நான் நல்லா இருக்கேன் ஆனா ரொம்ப குளிருது' - தாய்லாந்தின் குகையில் இருந்து சிறுவர்களின் கடிதம்\n'நாங்கள் நலமாக உள்ளோம் ஆனா ரொம்ப குளிருது என தாய்லாந்தின் குகையில் இருந்து சிறுவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.\nதாய்லாந்தில் நீர் தேங்கியிருக்கும் குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளருக்கு நீரில் மூழ்க தெரியாது என்பதால் ஓர் இரவில் அவர்களை மீட்டுவிட முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதாய்லாந்தின் தம் லுவாங் குகையின் ஒரு பகுதியில், ஏறக்குறைய இரண்டு வாரங்களாக சிக்கியிருக்கும் 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.உயிருடன் இருப்பதாக இங்கிலாந்தை சேர்ந்த 2 நீர் மூழ்கி வீரர்கள் கடந்த 9-ம் தேதி உறுதி செய்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரையும் விரைந்து மீட்கும் பணியில் தாய்லாந்தின் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுகைக்குள் அவர்கள் சென்ற பிறகு பெய்த மழையால், அக்குகையில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர்கள் அங்கு சிக்கிக்கொண்டுள்ளனர். முன்னதாக, சிறுவர்களுக்கு பிரான வாயு சிலிண்டர்களை வழங்க சென்ற முக்குளிப்பவர் ஒருவர் திரும்பும் வழியில் உயிரிழந்தார்.\nசிறுவர்கள் காணாமல் போன 10 நாட்களுக்கு பிறகு, மீட்புப்பணியில் ஈடுபடும் பிரிட்டன் நீர் மூழ்கி வீரர்களால் குகையில் கண்டுபிடிக்கப்பட்டனர். குகையின் நுழைவில் இரு���்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் ஒரு பாறையின் இடுக்கில் உள்ள சிறு அறையில் உள்ளனர்.\nசிறுவர்களுக்கு தேவையான உணவு, பிராண வாயு மற்றும் மருத்துவ உதவிகளை தாய்லாந்து மற்றும் சர்வதேச நீர்மூழ்கி குழுக்கள் வழங்கி வருகின்றனர்.\nகுகையில் சிக்கிக் கொண்டுள்ள சிறுவர்களுக்கு, நடக்க போதுமான வலிமை இருப்பதாகவும், ஆனால் நீச்சல் அடித்து அவர்களால் பாதுகாப்பாக வெளிவர முடியாது என்று சியாங் ராய் ஆளுநர் நிருபர்களிடம் கூறி உள்ளார்,\nமேலும் அவர் கூறும் போது\nசிறுவர்களின் உடல்நலம் சாதாரணமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு நீரில் மூழ்குவது எப்படி என்பதோடு மூச்சு பயிற்சி மற்றும் நுட்பங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.\nமழை பொழிய தொடங்கினால் ஓர் இரவில் அவர்களை மீட்க முயற்சி எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, \"தற்போது இந்த நேரத்தில் சிறுவர்களால் நீரில் மூழ்க முடியாது\" சிறுவர்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் சுவாசிக்கும் காற்று நன்றாக உள்ளது\nசிறுவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர், ஆனால் அது அவர்களிடம் போய் சென்றதா என்பது தெரியவில்லை.\nகுகையில் அவர்கள் சிக்கியிருக்கும் இடத்தை நேரடியாக சென்றடையலாம் என்ற நம்பிக்கையில், மீட்பு பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட துளைகளையிட்டனர். அதில் 18 துளைகள் உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மிக ஆழமானது என்று பார்த்தால் 400 மீட்டர் வரை துளையிடப்பட்டுள்ளது.\nஆனால், இதன் மூலம் சிறுவர்களை மீட்க முடியுமா என்று தெரியவில்லை . 600 மீட்டர் கீழே இருப்பதாக நம்பப்படுகிறது என கூறினார்.\nகுகையினுள் இருக்கும் பிராண வாயுவின் அளவு குறித்து கவலை எழுந்த வண்ணம் உள்ளது. சாதாரணமாக 21 சதவீதமாக இருக்க வேண்டிய பிராண வாயு, 15 சதவீதமாக குறைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.\n\"சிறுவர்களை மீட்பதற்கான சிறந்த திட்டத்துக்கு முயற்சித்து வருகிறோம், குறைந்த அபாயம் இருக்கும் நேரத்தில், அவர்களை வெளியே கொண்டுவர முயற்சிப்போம்\" என்று ஆளுநர் நரோங்சக் கூறினார்.\nகடந்த சில நாட்களாக மழை பொழிவது நின்றுள்ளதால் மீட்பு பணிகள் செய்ய முடிவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மீட்பு பணியாளர்கள் சிறுவர்களை சென்றடைய குகையின் பல பகுதிகளில் இருந்து தண்ண��ர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nவெள்ளிக்கிழமையன்று தண்ணீர் வெளியேற்றப்படுவது 12 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டதையடுத்து, குகைக்குள் 10 சென்டி மீட்டர் அளவிற்கு நீரின் அளவு உயர்ந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.\nஞாயிற்றுக்கிழமையன்று கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், குகையில் அதிக வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nமழைக்காலம் முடியும் வரை குகைக்குள் சிறுவர்களை காத்திருக்க வைக்கலாம் என்று அதிகாரிகள் முதலில் முடிவு செய்திருந்தனர். ஆனால், அப்படி செய்தால் அவர்கள் 4 மாதங்கள் வரை அங்கு சிக்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்.\nதற்போது மேலும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ”கனமழை எச்சரிக்கை கரணமாக இன்று மீட்பு பணி நடைபெறாது” என்று சியாங் ராய் மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.\n'நான் நல்லா இருக்கேன் ஆனா ரொம்ப குளிருது' குகையில் இருந்து தாய்லாந்து சிறுவன் ஒருவன் கடிதம் எழுதி உள்ளான். அதில் சிறுவன் நான் நன்றாக இருக்கிறேன் காற்று கொஞ்சம் குளிராக இருக்கிறது,ஆனால் கவலைப்படாதே. இருப்பினும், என் பிறந்தநாள் விருந்து ஏற்பாடு செய்வதற்கு மறக்காதே என ஒரு சிறுவன் கூறி உள்ளான்\nஅம்மாவும் அப்பாவும், தயவு செய்து கவலைப்படாதீர்கள் , நான் நன்றாக இருக்கிறேன். என மற்றொரு சிறுவன் எழுதி உள்ளான்\nமிக் என்ற சிறுவன் கவலைப்படாதீர்கள் நான் எல்லோரையும் மிஸ் செய்கிறேன். தாத்தா, மாமா, அம்மா அப்பா, மற்றும் உடன்பிறப்புகள் நான் உங்களை நேசிக்கிறேன். நான் உள்ளே இருப்பது சந்தோஷமாக இருக்கிறேன்,கடற்படை எங்களை நன்றாக கவனித்து கொள்கிறது. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என கூறி உள்ளார்\nகுகைக்குள் சிக்கியுள்ள பயிற்சியாளர், “என்னை மன்னித்துவிடுங்கள் பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வேன். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என கடிதம் எழுதியுள்ளார்\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. விண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை - புதிய சாதனை படைக்கிறார்\n2. 850 ஆண்டு பழமையான உலக புகழ்பெற்ற பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ - சீரமைக்க நிதி குவிகிறது\n3. அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி\n4. நஷ்டத்தில் இயங்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விஜய் மல்லையா அனுதாபம்\n5. சக்திவாய்ந்த போர் தளவாடம் அடங்கிய புதிய ஆயுதத்தை சோதித்து பார்த்தது வடகொரியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaarigan-vaarththaiviruppam.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2019-04-18T14:55:55Z", "digest": "sha1:UZ6GCP4VGXJQQK4VD4PMZBRPUOLIQ2BJ", "length": 48746, "nlines": 185, "source_domain": "kaarigan-vaarththaiviruppam.blogspot.com", "title": "வார்த்தை விருப்பம்", "raw_content": "\nஇசை என்பது மாறிவரும் கலாச்சார நுட்பங்களை தனக்குள் உள்வாங்கிக்கொண்டு அது சார்ந்த மண்ணின் தன்மையை பிரதிபலிக்கும் ஒரு மிக வலிமையான ரசனை. ஒரு நதி ஓடுவது போன்று இயல்பான நிகழவேண்டிய மாற்றங்களுக்கு உட்பட்டு இசை தன்னை மாற்றிக்கொண்டே வருகிறது. ஒரு பண்பாட்டின் பலகூறுகளில் இசை மிக மைய்யமானது. ஏனென்றால் ஒவ்வொரு மனித சமூகமும் இசையால் சூழப்பட்டிருக்கிறது. ஓவியங்களும், சிற்பங்களும், கவிதைகளும், இலக்கியங்களும் இசை என்னும் இந்த ராட்சத ரசனையின் முன் பலமற்று போய்விடுகின்றன. ஒரு உடையோ, உணவோ, அல்லது மொழியோ ஒரு பண்பாட்டை மற்றவர்களுக்கு உடனே அடையாளம் காட்டுவதை போல இசை இயங்குகிறது. எனவேதான் பேக் பைப் ஸ்காட்லான்ட்டையும் , போங் சீனாவையும், கிடார் ஸ்பெயினையும், சந்தூர் இரானையும், மாண்டலின் இத்தாலியையும்.போங்கோ ஆபிரிக்காவையும்,வீணை இந்தியாவையும் அந்த இசையை கேட்ட மாத்திரத்தில் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. ஒரு மனித குழுவின் எல்லாவித உணர்சிகளின் வெளிப்பாடாகவே இசை நமக்கு அறிமுகம் ஆகிறது.\nஒரு பண்பாட்டின் பிரதான முகமாக இருக்கும் இசையை புரிந்து கொள்வது மிக முக்கியமானதாக இருந்தாலும் இசையை புரிந்து கொள்வதைவிட அதை ரசிப்பதே ஒரு நல்ல ரசனையாக இருக்க முடியும்.\n\"நல்ல இசை என்பது நான் சிறுபிள்ளையாக இருந்த போது கேட்ட இசை.\"\n\"மோசமான இசை என் பிள்ளைகள் கேட்கும் இசை.\"\nஇப்படி ஒரு நகைச்சுவைத் துணுக்கை நான் முன்பு ஒரு புத்தகத்தில் படித்தேன். படிக்கும் போதே இதில் இருக்கும் பகடி (satire) என்னை கூர்மையாகத் தாக்கியது. இது என்னை யோசிக்கத் தூண்டியது.\nஉண்மையில் இது ஒரு மிக முரண்பாடான சிந்தனையே. நாம் எல்லோருக்குமே இந்த மறந்துவிட்ட அல்லது மீண்டும் என்றுமே காண முடியாத நம் சுவடுகளை தேடுவதில் சுகம் கிடைக்கிறது. ஒரு குறிப்பிட்ட இசையை நாம் ஆழமாக நேசிப்பதன் பின்புலத்தில் இதே நாஸ்டால்ஜியா ஒரு உயிர்கோடு போல இயங்குகிறது. (நாஸ்டால்ஜியா என்ற வார்த்தையை மீட்க முடியாத பழமை என்று தமிழ் படுத்தலாம்).\nபொதுவாக ஒரு பாடலில் இருப்பவை: இசை, கவிதை, குரல். ஆனால் இவை மூன்றையும் தாண்டி இன்னொரு ஆளுமை பாடலை முழுமையாக்குகிறது. அதுவே காலம். ஒவ்வொரு பாடலும் அது நிகழ்ந்த அந்த காலத்தை தனக்குள்ளே புதைத்துகொண்டு, நம் காதுகளை எட்டும்போது, கடந்து போன அந்த பழமையை நமக்குள் உயிர்த்தெழ வைத்து, கேட்பவனையும் அவன் இழந்துவிட்ட காலத்தையும் ஒரே கோட்டில் இணைக்கிறது. காலம் என்ற மணலின் மீது நாம் விட்டுச்சென்ற காலடித்தடங்களை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாகவே நாம் பழைய கானங்களை கேட்க விருப்பம் கொள்கிறோம்.\nஎனது நண்பர் ஒருவர் என்னை பார்க்க வரும் பொழுதெல்லாம் ஒரு குறிப்பிட்ட பட பாடல்களை இசைக்க சொல்லி கேட்பது வழக்கம். நானும் அதை தவறாமல் செய்து கொண்டிருக்கிறேன். அது அவர் கல்லூரி நாட்களில் பார்த்த படம். அதன் பாடல்களை கேட்கும் போது அந்த நாட்கள் மீண்டும் அருகே வருவது போன்ற ஒரு எண்ணம் அவருக்கு ஏற்படுவதை அவர் கண்களில் தெரியும் ஒருவித மயக்க நிலையை கொண்டே நான் புரிந்து கொள்வதுண்டு. இதை அவர் என்னிடம் ஒவ்வொரு முறையும் சொல்லி \" ஒரே பாட்டில இருபது வருஷம் பின்னால போயாச்சே \"என்று களிப்புடன் சொல்வது உண்டு.குறிப்பாக வானிலே தேனிலா, கண்மணியே பேசு, பட்டுக்கன்னம் என்ற காக்கி சட்டை பட பாடல்கள்தான் அவை.(ஒரு விஷயம்; அவர் ஒரு தீவிர ரஜினி ரசிகர்). இதுதான் நாம் நாம் சிறு வயதில் கேட்ட பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க விரும்புவதின் உளவியல்.\n\"செந்தமிழ் தேன் மொழியாள்\", \"தூங்காதே தம்பி தூங்காதே \", \"அச்சம் என்பது மடமையடா \",\"மாசிலா உண்மை காதலே\", \"முல்லை மலர் மேல\"\"பாட்டு பாடாவா\",\"காலங்களில் அவள் வசந்தம்\", \"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்\" \"பாடாத பாட்டெல்லாம்\" \"அனுபவம்புதுமை\", \"நான்ஆணையிட்டால்\" ,ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\" ,\"ஒரு நாள் போதுமா\" \"வீடுவரை உறவு\", \"அதிசய ராகம்\",\"அன்னக்கிளி உன்ன தேடுதே\",\"உறவுகள் தொடர்கதை\", \"காதல் ரோஜாவே\" போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் ரசிக்கப்படுவதன் ரகசியமும் இதே உளவியல்தான். ஒவ்வொரு தலைமுறை எழும்போதும் அதற்கு முன் இருந்த இசையை பழையது என்று சொல்லி புதிய இசையை வரவேற்கும் மனப்பாங்கு உலகம் முழுவதும் காணப்படும் ஒரு இயல்பான நிகழ்வே. \"பழையவர்கள்\" புதிய இசையை கேலியுடன் அசட்டை செய்வதும் புதிய இசைக்கு உடனடி அங்கீகாரம் தர மறுப்பதும் எங்கும் நடக்கக்கூடியதே.\nஆங்கில இசையின் பசுமை நாயகர்களாக இன்று மறு பேச்சின்றி ஏற்றுக்கொள்ளப்படும் தி பீட்டில்ஸ் குழுவினரின் துவக்க காலங்களில் அவர்களின் இசை வெகுவாக விமர்சிக்கப்பட்டது. \"ஒரு மலிவான சிறுவர்களின் இசை\" என்று பெருமான்மையால் தீர்மானிக்கப்பட்டு பீட்டில்ஸ் அன்றைய பெரியவர்களால் (பழையவர்கள்) ஏறக்குறைய புறந்தள்ளப்பட்டது.உண்மையை சொல்லவேண்டுமானால் பீட்டில்சை வெறித்தனமாக,பைத்தியங்கள் போல ரசித்தவர்கள் அந்தகாலத்து இளைய தலைமுறையினர்தான். இதே போல்தான் பிரபல அமெரிக்க ராக் அண்ட் ரோல் பாடகர் எல்விஸ் பிரஸ்லி மிக கடுமையாக அப்போதைய பழமைவாதிகளால் குற்றம் சாட்டப்பட்டு ஏளனம் செய்யப்பட்டார். முரண்பாடாக இளம் பெண்கள் அவரை போதை வடியும் கண்களோடும் தாறுமாறாக துடிக்கும் இதயத்தோடும் வரவேற்றனர்.\nபழமைக்கும் புதுமைக்கும் இடையில் உள்ள வேறுபாடு வெறும் ரசனை மாற்றம் மட்டுமல்ல. \"இது எங்கள் இசை\" என்று தாங்கள் வாழும் காலத்தின் மீதான காதலை பதிவு செய்யும் ஒரு கர்வம், ஒரு பெருமை மேலும் இதை தாண்டிய ஒரு அடையாளம் இதில் இருக்கிறது. ஒவ்வொரு பாடலும் காலத்தை சுற்றியே பின்னப்பட்டு, ஒரு குறியீடாக அல்லது வெளிப்படையாக நமக்கு அதை உணர வைக்கிறது. இசை மீதான நம் ரசனையை வலிமையாக்கும் இந்த காலம் கலந்த அடிநாதமே நம்மை திரும்ப திரும்ப குறிப்பிட்ட சில பாடல்களை கேட்கத்தூண்டுகிறது. It's so subtle yet highly addictive.\nகாலத்தையும் கானத்தையும் பிரித்துப்பார்க்க முடியாதென்பது தெளிவு. நாம் கேட்கும் எந்த இசை���ுமே வேறொரு காலத்திற்கு செல்லும் ஒரு பாதையாகவே எனக்குத் தெரிகிறது. உதாரணமாக நாயகன் படத்தில் வரும் \"நான் சிரித்தால் தீபாவளி\" என்ற பாடலை சொல்லலாம். இந்த படம் வந்த ஆண்டு 1987. ஆனால் இந்த பாடல் 1950 களை சுற்றிய காலங்களை கேட்பவர் மனதில் பதிவு செய்கிறது. இந்த பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணம் இசை அமைத்தவரா அல்லது படத்தின் இயக்குனரா என்பது விவாதத்திற்குறியது. ஏனென்றால் அதே இசை அமைப்பாளர் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் நடந்த கதையை களமாக கொண்ட 1979 இல் வெளியான ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற படத்திற்கு போட்ட பாடல்கள் எல்லாமே எழுபதின் குரலாகவே ஒலித்தனவே அன்றி 1947க்குமுற்பட்ட கால கட்டத்தை உணர்த்தவில்லை. இதே வரலாற்றுப்பிழை பல (வாகை சூட வா, பரதேசி, சுப்பிரமணியபுரம், ஆட்டோகிராப், பொக்கிஷம், போன்ற பீரியட் )படங்களுக்கு நடந்ததுதான்.\nஉலக இலக்கியங்களை பெறுத்தவரை ஒன்று சொல்வதுண்டு. ஆங்கிலேயர்கள் 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த ருஷ்ய கதைகளை மொழிபெயர்த்தபோது அந்த காலத்தில் நிலவிய ஆங்கில சொற்களையே பயன்படுத்திக்கொண்டார்கள். ஏனென்றால் அப்போதுதான் கதை குறியீடாக காட்டும் காலத்திற்கு ஒரு வாசகன் செல்ல முடியும். Otherwise the reader is stranded in the highway of time between the feel of the past and the vocabulary of the present. இவ்வாறு கதையின் காலத்திற்கும் அதை ஒட்டிய இசைக்கும் தொடர்பில்லாமல் (அதை பற்றிய சிறிது ஞானமும் இன்றியே) பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக என்னுள்ளில் ஏனோ, உச்சி வகுடெதுத்து போன்ற பாடல்களை கேட்கும் போது நமக்கு சுதந்திரத்திற்கு முன்னைய இந்தியா நினைவுக்கு வராமல் அந்த பாடல்கள் வந்த எழுபதுகளே ஞாபகம் வருவதுண்டு. ஆனால் அதே இளையராஜா நாயகன் படத்தில் அந்தத் தவறை செய்யவில்லை. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடல் மட்டுமல்ல நீ ஒரு காதல் சங்கீதம் என்ற பாடலுக்குமே அவர் எண்பதுகளின் இசையை தவிர்த்திருப்பார். ஆனால் ஹே ராம் என்ற படத்தில் மீண்டும் பழைய தவறையே அவர் செய்தார்.\nComposing music for period films is nothing but an adventure. பெரும்பாலும் எல்லா இசை அமைப்பாளர்களும் இந்த நெருப்பை தாண்டும் தேர்வில் வெற்றி பெறுவது இல்லை. எப்படி 1939 ஆம் வருடத்தை குறியீடாக சொல்லும் ஒரு கிராமத்து படத்தில் அப்போது நமக்கு பழக்கமே இல்லாத கிடார் அல்லது டிரம்ஸ் இசையை கொண்டு ஒரு காட��சியை நிரப்ப முடியும்அவ்வாறான ஒரு படத்தின் பாடல்களில் நவீன கவிதை வரிகளை கேட்கையில் உண்மையில் அவ்வாறான வார்த்தைகள் அப்போது புழக்கத்தில் இல்லாததால் பழைய துணியில் உள்ள கிழிசலை மறைக்க பட்டுத்துணி வைத்து ஒட்டு போட்ட அபத்தமே மிஞ்சும்.\nஇப்படி முரண்பாடாக இருக்கும் பாடல்களுக்கிடையே அந்த காலத்தை தாண்டி ஒலித்த பாடல்களும் உண்டு. இவற்றை ahead of their times என்று குறிக்கலாம். உதாரணத்திற்கு சில பாடல்களை பட்டியலிட்டிருக்கின்றேன். அவை தான் சார்ந்த காலத்தையும் தாண்டி இன்றைக்கும் மிக நவீனமாகவும் இளமையாகவும் இருப்பதே அவைகளின் சிறப்பு.\n\"கண்ணாலே பேசி பேசி கொல்லாதே\" படம்-அடுத்த வீட்டுப்பெண், ஆண்டு 1960 (இசை- ஆதி நாராயண ராவ்)\n\"- தேன் நிலவு ,1961.(எ எம் ராஜா)\n\"- பாசமா நேசமா(எ எம் ராஜா) (இந்த பாடலை உங்களுக்கு தெரியுமா\n\"-நெஞ்சில் ஓர் ஆலயம்,1962 (விஸ்வநாதன் ராமமூர்த்தி)\n\"பாடாத பாட்டெல்லாம்\", வீரத் திருமகன் ,1962 (விஸ்வநாதன் ராமமூர்த்தி)\n\"என்னை எடுத்து \"-படகோட்டி,1964,(விஸ்வநாதன் ராமமூர்த்தி)\n\"நீயும் பொம்மை நானும் பொம்மை\" -பொம்மை ,1964 (எஸ் பாலச்சந்தர்)\n\"காதல் காதல் என்று பேச\"-உத்தரவின்றி உள்ளே வா, 1972 (எம் எஸ் விஸ்வநாதன்)\n\" உறவுகள் தொடர்கதை\",-அவள் அப்படித்தான்,1978 (இளையராஜா\n\"இது ஒரு பொன் மாலை பொழுது\" நிழல்கள் ,1980(இளையராஜா)\n\"பனிவிழும் மலர் வனம்\"- நினைவெல்லாம் நித்யா,1982 (இளையராஜா)\n\"காக்கை சிறகினிலே\"- ஏழாவது மனிதன்,1982 (எல்.வைத்தியநாதன்)\n\"புதிய பூவிது\"- தென்றலே என்னை தொடு ,1987(இளையராஜா)\n\"கொஞ்சம் நிலவு\"-திருடா திருடா,1993 (எ ஆர் ரகுமான்)\n\"சந்தோஷக் கண்ணீரே\" -உயிரே,1998 (எ ஆர் ரகுமான்)\nஎல்லா பாடல்களுமே ஒரு குறிப்பிட்ட காலத்தை நமக்குஉணர்த்தத் தவறுவதில்லை. இருந்தும் நாம் எப்படி பாடல்கள் காட்டும் காலத்தை உள்வாங்கிக்கொள்கிறோம் என்பதில்தான் நமது ரசனைகள் வேறுபடுகின்றன. சிலருக்கு சில பாடல்கள் இனியவை. ஆனால் பலருக்கோ அவை பழையவை.\nஎடுத்துக்காட்டாக அமுதை பொழியும் நிலவே என்ற பாடலில் உள்ள மெலடி, இனிமை, ஒன்றிணைந்து ஒலிக்கும் குரல்கள், அந்த பாடல் தரும் மயக்க நிலை, இவற்றை \"இதெல்லாம் பழைய பாட்டு\" என்ற ஒரே முகச் சுழிப்பின் மூலம் புறந்தள்ளுவது மிக எளிதானது. சொல்லப்போனால் பழசு என்று முத்திரை குத்தி பல மேன்மையான இசையை நாம் ரசிக்கத் தவறுகிறோம். ஒரு பாடலின் காலத்தை வைத்து அதை மதிப்பீடு செய்யும் இந்த அரைவேக்காட்டுத்தனமான ரசனை ஒரு குறிப்பிட்ட வயது வரை எல்லோர்க்கும் இயல்பாக இருக்கும் குணமே. ஆனால் நாம் கண்டிப்பாக மாற வேண்டியஇடத்திற்கு ஒருநாள் வருவது நிச்சயம். நம் இசை ரசனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நாம் இந்த காலம் என்கிற தடையைத் தாண்டி பயணிக்க வேண்டியதாக இருக்கிறது.பொதுவாக வெகு சிலரே இசையின் எல்லா பரிமாணத்தையும் எந்த வித முன்தீர்மானித்தலும் (prejudice) இன்றி ரசிக்க கற்றுக்கொள்கிறார்கள். இவர்களே உண்மையான இசை விரும்பிகள். நான் அப்படிப்பட்ட ஒருவனாகவே இருக்க விருப்பப்படுகிறேன்.\nஅடுத்தது:இசை விரும்பிகள்II- தடித்த இசை\nகாரிகன் நீங்கள் ருஷ்ய இலக்கியங்களைத் தாண்டி உங்களுக்கு 'மிகவும் பிடித்த' இசை பற்றி எழுத ஆரம்பித்திருப்பது இணைய உலகத்திற்கு மிகவும் பயனுள்ளது என்றே தோன்றுகிறது. ஏனெனில் இணையத்தில் தமக்குப் பிடித்த ஒன்றைப் பற்றி எழுதுவது, தன்னுடைய விருப்பத்திற்கு எது உகந்ததோ அதனை எழுதுவது, தன்னுடைய விருப்பங்களுக்கு சார்பாக ஒரு குழுவை அல்லது கூட்டத்தை உருவாக்க நினைப்பது என்பவையெல்லாம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே விளங்குகின்றன. இதனை யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கில் எழுதினார்களென்றால் பிரச்சினை இல்லை. ஆனால் நாம் என்ன உணர்கிறோமோ, நமக்கு என்ன தோன்றுகிறதோ, நாம் என்ன நினைக்கிறோமோ, அல்லது நமக்கு என்ன தெரிந்திருக்கிறதோ இது மட்டும்தான் சரியானது முறையானது நான் மட்டும்தான் அறிஞன் என்று நினைத்துக்கொண்டு பிதற்ற வருவதுதான் அபத்தங்களின் உச்சம். இந்தவகை அபத்தங்கள்தாம் பெருவாரியான அளவில் இணையத்தில் நிறையவே இருக்கிறது.\nஇசையைப் பொறுத்தவரை அது ஒரு அனுபவம்தான். அதுவும் சுகமான அனுபவம். இந்த சுகமான அனுபவத்தில் கொஞ்சம் சோகமும் கலந்துகொள்ளும்போது அது மறக்கவே முடியாத அனுபவமாக மாறுகிறது. சோக இசையும் சோகப்பாடல்களும் என்றும் மறக்கமுடியாத பாடல்களாக மாறிப்போவது அதனால்தான்.\nஅந்தந்த காலங்களில் ஏற்படும் இசையனுபவம் பிரத்யேகமானதுதான்.\nஆனால் காலம் அந்த இடத்திலேயே நிற்பதில்லை. அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது. அப்போது நேற்று இன்றாகவும் இன்று நாளையாகவும் மாறிக்கொண்டே இருக்கிறது.அப்படியானால் நேற்று உனக்கு இசையனுபவமாக இருந்த ஒன்று இன்றைக்க�� வேறொருவனுக்கு இசையனுபவமாக இருக்கமுடியாது என்றே ஆகிறது.\nஇந்த இடத்தில்தான் காலத்தை வென்று நிற்பவையாகச் சிலவற்றை அடையாளம் காணவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். இந்த அடையாளம் காணும் நுட்பத்தை நாம் கற்றுக்கொண்டோம் என்றால் சரியானவற்றை இனம்காணும் பக்குவம் நமக்கு வந்துவிடும். அந்தப் பக்குவத்தைக் கொண்டுவரும் கலையை மிக அருமையாகச் செய்திருக்கிறீர்கள். உங்களிடமிருந்து நான் எதிர்பார்த்ததும் இதுதான்.இந்தவகையான கட்டுரைகள்தாம் இணையத்திற்குத் தேவைப்படுகின்றன.\nஉங்களைப் பெரும்பாலானவர்கள் உங்களின் பின்னூட்டங்களை மட்டும் படிக்கிறவர்கள் நீங்கள் ஒரு இளையராஜாவின் எதிரி என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல என்ற தெளிவை முதல் அத்தியாயத்திலேயே ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.\nஇன்னமும் நிறைய வரவேண்டும் என்பதற்காகத்தான் இதனை முதல் அத்தியாயம் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.\nநீங்கள் சொல்லப்போகும் நிறைய விஷயங்களுக்கான முன்னுரை இது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. ஏகப்பட்ட விஷயஞானத்துடன் இருப்பவர்கள் வெறும் பின்னூட்டப் புலிகளாக மட்டுமே இருந்துவிடலாகாது என்பதற்காகச் சொல்கிறேன்......களத்தில் இறங்கிவிட்டீர்கள். அடித்து ஆடுங்கள்.\nமுதலில் தமிழ்மணம், இண்ட்லி,தமிழ்வெளி போன்ற திரட்டிகளில் தவறாமல் இணையுங்கள். அப்போதுதான் நிறையப்பேரைச் சென்றடையமுடியும். வாழ்த்துக்கள்.\nதங்களின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். வருகைக்கு நன்றிகள் பல. உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் நீங்கள் எழுதி இருந்த பின்னூட்டம், உங்கள் கருத்துக்கள் எல்லாமே நன்று. சில டெக்னிக்கல் சம்சாச்சாரங்கள் இன்னும்எனக்கு புரிபடவில்லை யாதலால் என்னால் தமிழ் திரட்டிகளில் இந்த பதிவை இணைக்க சில காலம் ஆகும் என்று தோன்றுகிறது. நீங்கள் சொன்னபடி இது ஒரு மிக நீண்ட பதிவுதான். மீண்டும் சந்திப்போம்.\nடெக்னிகல் சமாச்சாரங்கள் பற்றி ஒன்றுமே தெரியாத எனக்கே சில விஷயங்கள் சரிப்பட்டு வரும்போது உங்களுக்கு ஏன் வராது ஒவ்வொரு திரட்டிகளிலும் பதிவுகளை இணைக்க என்று ஒரு பகுதி இருக்கிறது. உதாரணமாக 'தமிழ்மணத்தில் இணைக்க' அந்தப் பகுதிக்குச் சென்று அவர்கள் கேட்ட விவரங்களைக் கொடுத்தால் அவர்கள் பாஸ்வேர்டு ஒன்றைத் தருகிறார்கள். ப���ன்னர் பதிவை எழுதிய பிறகு உங்கள் பதிவின் முகவரியைத் தந்து அவர்கள் சேர்க்கச் சொல்லும் இடத்தில் சேர்க்கும்போது அவர்கள் தரும் கடவுச்சொல்லைக் கேட்கும். அதையும் தந்து கிளிக் செய்யும்போது அது பாட்டுக்குத் திரட்டியில் சேர்ந்துவிடுகிறது. நீங்கள் திரட்டிக்குள் நுழைந்தால்தான் ரொம்பப் பேருடைய கொட்டம் அடங்கும்.\nபதிவுகளுடன் google imageக்குச் சென்றால் ஏராளமான நமக்கு வேண்டிய புகைப்படங்கள் கிடைக்கின்றன. அவற்றையும் பதிவுடன் சேர்த்தால் பதிவுக்கு மேலும் அழகு சேர்க்கும்.\n நாம் மறுபடியும் சந்திக்கின்றோம் என்று நினைக்கின்றேன் . உங்கள் பதிவு அழகான ஒன்று . ரசிக்கும்படியான நல்ல அலசல்தான் . ஆனாலும் இளையராஜாவிடம் மட்டுமே குறை கண்டு கொண்டே இருக்கிறீர்கள் . நாயகன் படத்தில் 'நான் சிரித்தால் ' என்ற பாடலைப் பற்றி சொல்லி இருந்தீர்கள் . ஆனால் அந்த புதிய முயற்சியை அதற்கு முன்னர் யாரும் செய்ததில்லை . அதனால் அந்த பாடல் பலராலும் ரசிக்கப்பட்டது .\nபீரியட் படத்துக்கு ஏற்றாற்போல் எல்லா பாடலும் இருந்தால் அன்றைய கால கட்ட ரசிகன் ரசிக்க மாட்டான் . விலையும் போகாது . மருந்து மாதிரிதான் அப்படிப்பட்ட பாடல்களை கொடுக்க முடியும் . அப்படித்தான் இளையராஜாவும் கொடுத்திருப்பார் . உன்னை ஒன்று கேட்பேன் பாடலை மறுபடியும் 'பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை ' என்று அதே பாடகர்களை வைத்து அழகாக கொடுக்கவில்லையா பழைய மொந்தை புதிய கள் . நன்றாகத்தான் இருந்தது .\nஅதே நேரத்தில் ரகுமான் ' கிழக்குச் சீமையிலே ' படத்தில் போட்ட பாடல்கள்\nஎல்லாம் உண்மையான கிராமத்து பாடல்களாகவா இருந்தன ஆரம்பத்தில் மிகவும் அந்நியப்பட்ட்டுப் போனது போல் தெரிந்த அந்த பாடல்கள் ரசிகர்களால் பின்னர் ஏற்றுக்கொள்ளப்படத்தான் செய்தன . ஆனால் இந்தியாவில் கேட்கப்படாத இசை போலத்தான் தெரிந்தன .\nஉங்களின் பதிவில் ஒன்று தெரிந்து கொண்டேன் . கால நீரோட்டத்தில் நீந்த மனிதனுக்கு பிடிப்பதில்லை . எதையாவதை பற்றிக் கொண்டு அங்கேயே இருந்து விட முயல்கின்றான் . அவன் ரசனை போக போக காலாவாதி ஆகிவிடுகிறது . புதியவனால் கேலிக்குரியவனாகின்றான் . உங்கள் பார்வையில் நான் கூட அப்படித்தானோ\nஉங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் இன்னும் அந்த பழைய பின்னூட்ட சூழலிலேயே மாட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நான் இளையராஜாவை குற்றம் சொல்லி எங்குமே இந்தபதிவில் எழுதவில்லை அப்படி உங்களுக்கு தோன்றுவது உங்களின் மன பிராந்தி.(சரியான வார்த்தை என்று எண்ணுகிறேன்). மேலும் இது ஒரு மிக நீண்ட பதிவு. ரகுமான் பற்றிய உங்களின் கருத்துக்கு கண்டிப்பாக இந்த பதிவின் கடைசியில் ஒரு விளக்கம் உங்கள் கண்களுக்கு கிடைக்கும். என்னை பொறுத்த வரை நீங்கள் கூடவே ஒரு இசை விரும்பி என்று நினைக்க தோன்றுகிறது. உங்களின் இசை ரசனை கூட மேன்மையானதாக இருக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.\n'இளையராஜாவிடம் மட்டுமே குறைகண்டுகொண்டே இருக்கிறீர்கள்' இளையராஜாவிடம் 'மட்டுமே' எல்லாவித சிறப்புக்களும் இருக்கின்றன, வேறு யாரிடமும் எதுவுமே இல்லை என்று நினைப்பதனால் வரும் எண்ணம் இது. இளையராஜா மட்டுமே இசையமைப்பாளர் அல்லது அவர் மட்டுமே சிறந்த இசையமைப்பாளர் அவருக்கு இணையாக இங்கே மட்டுமில்லை உலகிலேயே யாரும் இல்லை என்றெல்லாம் இணையத்தில் வந்துகொண்டிருக்கும் கருத்துக்கள் மத்தியில் அவரை லேசாக விமர்சித்துவிட்டாலேயே ஓடிவந்து விடுகிறார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் கொஞ்சம் அறிவுபூர்வமாகவும் அணுகுபவர்கள் சிறிது நாட்கள் பொறுமையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.\nஇரண்டு நாட்களுக்கு பிறகு இன்றுதான் இன்டர்நெட் இணைப்பு மீண்டது, எனவே இந்த தாமதம். அமுதவன் அவர்களே நாம் என்னதான் நடுநிலைமையோடு இசையை விமர்சித்தாலும் ராஜா ராஜாதான் குழுமத்தினர் சட்டையை மடித்து மல்லுகட்டுவது நிற்கப்போவதில்லை. நான் சில திரட்டிகளில் இந்த பதிவை இணைக்க முயற்சி செய்திருக்கிறேன் எதோ ஒட்டு லைக்ஸ் என்று எனக்கு இதுவரை புரியாத வார்த்தைகள் அதிகம் புழங்குகின்றன. என்னுடைய அடுத்த இசை விரும்பிகள் பதிவை எழுத ஆரம்பித்துள்ளேன்.உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nமிக ஆழமான சிந்திக்க தூண்டும் பதிவு.\n\"நல்ல இசை என்பது நான் சிறுபிள்ளையாக இருந்த போது கேட்ட இசை.\"\n\"மோசமான இசை என் பிள்ளைகள் கேட்கும் இசை.\"\nஉங்களுக்கு நிகழ்ந்தது போலவே, என்னையும் மிகவும் சிந்திக்க தூண்டிய வரிகள். நீங்கள் கூறிய அத்துணை காரணங்களுடன், முன்னேறிவரும் ஒலிப்பதிவு தொழில்நுட்பமும், காதோடு இணைந்த இசை கேட்கும் கருவிகளும் தலைமுறைகளுக்கு இடையிலான இசை ரசனை வெளியை அதிகரிக்கிறது என்றே தோன்றுகிறது.\nஇந்த பதிவின் தொடர்சிகளை தவறாது படிக்கிறேன். நன்றி.\nதிரு நிஷா-பிரதீபன் (நீங்கள் ஆணா பெண்ணா அல்லது ஒருவரா இருவரா என்பது தெரியவில்லை)\nஉங்களின் வருகைக்கு நன்றி. இசையைப் பற்றி எழுதுவது ஒரு ஆனந்தமான அனுபவம். நமக்கு பிடித்த இசையைப் பற்றி சிலாகித்து எழுதவதைக் காட்டிலும் இசையை விருப்பு வெறுப்பின்றி அணுகுவது சவாலானது. இசை மாறி வரும் தொழில் நுட்பத்துடன் உருமாறிக்கொண்டே வருவதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த இசைவிரும்பிகள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்கள் பாராட்டுக்கும் நன்றி.\nஇதுதான் இசை விரும்பிகளின் ஆரம்பமோ அருமையான பதிவு. தொடர்ந்து பத்து பதிவுகளையும் படிக்கும்போது நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரிகிறது.நான் கூட நீங்கள் இளையராஜாவை மட்டுமே விமர்சித்தீர்கள் என்று எண்ணினேன்.\nஇசை விரும்பிகள் IV - புதிய உச்சங்கள். ...\nஇசை விரும்பிகள் III - மெல்லிசை மலர்ந்தது. தமிழ...\nஇசைவிரும்பிகள் II- தடித்த இசை. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1155542.html", "date_download": "2019-04-18T14:53:54Z", "digest": "sha1:7PTCHTA63YZXFFPINPET3EP3R77QAOAU", "length": 13930, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "ஈராக் பாராளுமன்ற தேர்தல் – ஆர்வத்துடன் வாக்களிக்கும் பொதுமக்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nஈராக் பாராளுமன்ற தேர்தல் – ஆர்வத்துடன் வாக்களிக்கும் பொதுமக்கள்..\nஈராக் பாராளுமன்ற தேர்தல் – ஆர்வத்துடன் வாக்களிக்கும் பொதுமக்கள்..\nதலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த ஈராக்கிலிருந்து அமெரிக்க பாதுகாப்புப்படை வாபஸ் பெறப்பட்ட மூன்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.\nஇந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார்கள் எழுந்தன. நடப்பு பாராளுமன்றத்தின் காலம் முடிவடைவதற்குள் நியாயமான வகையில் அடுத்த தேர்தலை நடத்த வேண்டும் உள்ளூர் மக்களும் சர்வதேச அரசியல் நோக்கர்களும் வலியுறுத்தி வந்தனர்.\nஆனால், புதிய வாக்காளர்கள் கணக்கெடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை காரணம் காட்டி அடுத்தடுத்து தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே ஈராக் நாட்டுக்கு உட்பட்ட மோசூல் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போராலும் தேர்���ல் தாமதமானது.\nஇந்நிலையில், 329 இடங்களை கொண்ட ஈராக் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 18 மாகாணங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் சுமார் 7 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\nஅனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.\nஈராக் பிரதமர் ஹைடர் அல் அபாடி மற்றும் முன்னாள் பிரதமர் நூரி அல்-மாலிக்கி இடையில் இந்த தேர்தலில் பலத்த போட்டி நிலவுகிறது.\nஈராக் நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் வெற்றி தொடர்பான அறிவிக்கையை அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் அறிவிக்கும்.\nஇந்த அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் பாராளுமன்றம் கூடும். மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடருக்கு தலைமை தாங்கி புதிய சபாநாயகருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.\n329 இடங்களில் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற கட்சி உறுப்பினர்கள் அதிபரை தேர்வு செய்வார்கள். அந்த அதிபர் பிரதமர் பதவிக்கான நபரை அறிவிப்பார். புதிய பிரதமர் தலைமையிலான மந்திரிசபை 30 நாட்களுக்குள் பதவி ஏற்றுகொள்ளும். #Iraqelection\nவீதி விபத்தில் 950 பாதசாரிகள் உயிரிழப்பு..\nவன்னியின் சமர் 8 ஆவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் ��ின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு –…\nதைவானில் கடும் நிலநடுக்கம்- மக்கள் பீதி..\nசுவிஸ் புலிகளின் “நாட்டிய மயில்” நிகழ்வுக்கு என்ன…\nபாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை-…\nஅபிவிருத்தி நிவாரணம் அதிகளவில் தேவை\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/03/100-mb_08.html", "date_download": "2019-04-18T15:11:48Z", "digest": "sha1:HFOSO5PFBYDMOA5Y7DAFHALPAQMQZUOP", "length": 10217, "nlines": 192, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: 100 MB வரையிலான கோப்புகளை மின்னஞ்சல்களில் இணைக்க", "raw_content": "\n100 MB வரையிலான கோப்புகளை மின்னஞ்சல்களில் இணைக்க\nவழக்கமாக நாம் மின்னஞ்சல்களில் ஏதாவது கோப்புகளை இணைக்க முற்படும்பொழுது, நமக்கு வரும் பெரிய பிரச்சனை என்னவென்றால், நமக்கு வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் வசதிகளில் 5 முதல் 10 MB வரையிலான அளவுள்ள கோப்புகளை மட்டுமே இணைக்க முடியும். ஆனால் நாம் இணைக்க விரும்பும் கோப்பு 10 MB க்கு மேற்பட்டதாயிருந்தால் என்ன செய்யலாம். நீங்கள் Outlook உபயோகிப்பவராக இருந்தால் Drop.oi எனும் ஓர் இலவச (100 MB க்கு மேல் என்றால் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்) நீட்சி (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).\nஇந்த நீட்சியை தரவிறக்கி பதியும் பொழுது Outlook ஐ திறக்க வேண்டாம். பதிந்து கொண்டபிறகு, Outlook ஐ திறந்தால் அதில் புதியதாக ஒரு டூல்பார் வந்திருப்பதை கவனிக்கலாம்.\nஇதனை உபயோகித்து 100 MB வரையிலான கோப்புகளை எளிதாக மின்னஞ்சலில் இணைக்க முடியும்.\nRelated Posts : மென்பொருள் உதவி\nநன்றிங்க கண்ணன்...ரெம்ப பயனுள்ளதா இருக்கு...\nநீண்ட நாள் தேடிய தகவலுக்கு நன்றி.\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\nநன்றி சூர்யா கண்ணன் ரெம்ப பயனுள்ளதா இருக்கு...\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\nஅருமையான...உபயோகமான பதிவு சூர்யா சார். நன்றி...\nZoomZoom - கூகிள் க்ரோம் உலாவிக்கான Image Zoom நீட...\nMicrosoft Word -இல் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ...\n100 MB வரையிலான கோப்புகளை மின்னஞ்சல்களில் இணைக்க\nமைக்ரோசாப்ட் வேர்டில் Table - உதவி\nTally 4.5 அல்லது பழைய DOS விளையாட்டுகளை Windows XP...\nக்ளிக் கூகிள் வியூ - நீட்சி\nஉபுண்டு லினக்ஸில் Tally 9 உபயோகிக்க\nதேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/24710-.html", "date_download": "2019-04-18T15:28:32Z", "digest": "sha1:VAA7FG2GMJ2GW25B3BQNLYFUYA7YBY5H", "length": 7204, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "ஒரே விமானத்தை இயக்கிய அம்மா - மகள் பைலட் குழு: வைரலாகும் படம் | ஒரே விமானத்தை இயக்கிய அம்மா - மகள் பைலட் குழு: வைரலாகும் படம்", "raw_content": "\nஒரே விமானத்தை இயக்கிய அம்மா - மகள் பைலட் குழு: வைரலாகும் படம்\nஅமெரிக்காவில் ஒரே விமானத்தைஇயக்கிய அம்மா- மகள் பைலட் குழுவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஅமெரிக்காவில் இயங்கிவரும் விமான நிறுவனம் டெல்டா ஏர்லைன்ஸ். இதில் மருத்துவர் ஜான் வாட்ரெட் என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டாவுக்குப் பயணித்தார்.\nஅப்போது பைலட் குழுவில் இருந்த பெண்கள் இருவரும் அம்மா- மகள் என்பதைத் தெரிந்துகொண்டார். தாய் வென்டி ரெக்ஸன் கேப்டனாகவும் மகள் கெல்லி ரெக்ஸன் ஃபர்ஸ்ட் ஆபிஸராகவும் பணியாற்றினர்.\nபெண்கள் இருவரையும் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்தார் ஜான். அந்தப் படம் இணையத்தில் வைரலானது.\nஇந்நிலையில் பைலட்டாகப் பணியாற்றிய தாயின் உத்வேகத்தைப் பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் பெற்றோருடன் வேலை பார்ப்பது போர் என்ற ரீதியில் மகள் கெல்லியை சிலர் கிண்டல் செய்துவருகின்றனர்.\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nசிஎஸ்கே கொடியுடன் மைதானத்துக்குள் அனுமதி மறுப்பு: கொந்தளித்த தோனி ரசிகர்களால் ஹைதராபாத்தில் பரபரப்பு\nமசூத் அசார் விவகாரத்தில் ஐநாவின் மீது திணிக்கப்படும் முடிவை உறுதியாக எதிர்க்கிறோம்: சீனா திட்டவட���டம்\nஏமன் போரில் அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறும் தீர்மானத்தை நிராகரித்த ட்ரம்ப்\n''ஒரு பெண்மூலம் பறப்பது பெருமை'' - இளம் பைலட்டுக்கு பிரியங்கா வாழ்த்து\nபாகிஸ்தானுக்கு செல்லாதீர்கள்: குடிமக்களை எச்சரிக்கும் அமெரிக்கா\nஒரே விமானத்தை இயக்கிய அம்மா - மகள் பைலட் குழு: வைரலாகும் படம்\n8 வழிச்சாலை திட்ட அறிவிப்பாணை செல்லாது; உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கி விவசாயிகள் கொண்டாட்டம்: மேல்முறையீடு செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு வலியுறுத்தல்\nஎடப்பாடி முதல் பிரேமலதா வரை... பட்டப்பெயர் வைத்து பிரச்சாரம் செய்யும் டிடிவி தினகரன்; பட்டையக் கிளப்புகிறார் எனப் புகழும் ஆதரவாளர்கள்\nதிமுக கட்சியே இல்லை; அது கார்ப்பரேட் நிறுவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/28/pm.html", "date_download": "2019-04-18T15:19:36Z", "digest": "sha1:WMKI6IAV622J2HDGRHP2Q3IC7Y44CKIV", "length": 14590, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜன. 31-ல் சென்னை வருகிறார் வாஜ்பாய் | primeminister visiting chennai on 31st of this month - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டம்\n10 min ago ராமநாதபுரம் அருகே தேர்தலை புறக்கணித்த 7 கிராம மக்கள்.. வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள்\n13 min ago சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிகளான ஆம்பூரில் போலீஸ் தடியடி.. குடியாத்தத்தில் கட்சியினர் அடிதடி\n18 min ago ஆரம்பிச்சுட்டாங்கய்யா... கள்ள ஓட்டு சரமாரியாக விழுவதாக புலம்பல்\n27 min ago குமாரசாமி உட்கார்ந்திருந்த சீட்டை கூட விடவில்லை.. வளைச்சு வளைச்சு ஹெலிகாப்டரில் சோதனை\nFinance இந்திய ரயில்வே பங்கு சந்தையில் கால் பதிக்க திட்டம்..ரூ.1500 கோடி நிதி திரட்ட இலக்கு..ஐ.ஆர்.சி.டி.சி\nAutomobiles ரூ. 50 ஆயிரம் செலவில் இத்தனை கிலோமீட்டரா... - வாயை பிளக்க வைக்கும் மஹிந்திரா இ2ஓ-வின் புதிய சாதனை\nMovies கதை சொல்ல வரும் இயக்குநர்களை முகம் சுளிக்க வைக்கும் நடிகை\nSports என்னப்பா இது.. தோனி அடுத்த போட்டியில் ஆடுவாரா.. மாட்டாரா சுரேஷ் ரெய்னா என்ன சொல்றாரு\nLifestyle இராவணன் கூறும் பெண்களிடம் இருக்கும் இந்த மோசமான குணங்கள் பேரழிவை உண்டாக்குமாம் தெரியுமா\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்��ிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜன. 31-ல் சென்னை வருகிறார் வாஜ்பாய்\nபிரதமர் வாஜ்பாய் 2 நாள் பயணமாக இந்த மாதம் 31-ம் தேதி, சென்னை வருகிறார்.\nபிரதமர் வாஜ்பாய் 2 நாள் சுற்றுப்பயணமாக 31-ம் தேதி சென்னை வரவிருப்பதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.\n31-ம் தேதி இரவு சென்னை வரும் பிரதமர் கிண்டி கவர்னர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் காலை விமானி நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம்எண்ணூ\nஅதன் பின் தனி விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார். பிரதமர் வருகைக்காக பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமரின் சிறப்புபாதுகாப்பப்படை டி.ஐ.ஜி. ஸ்ரீவத்சவா, எஸ்.பி. நாயர் ஆகியோர் டெல்லியிலிருந்து சென்னை வந்து காவல் துறை, அரசு அதிகாரிகளுடன் பிரதமர்வருகையையொட்டி பாதுகாப்புக்கள் குறித்து ஆலோசனை செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nதேசிய முற்போற்கு திராவிட கழகம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nபல வாக்குச்சாவடில மிஷின் ரிப்பேர்... ஓட்டு போடுற நேரத்தை அதிகமாக்குங்க.. காங். கோரிக்கை\nபெரம்பூரில் நாம் தமிழர் கட்சி முகவரை துணை ராணுவத்தினர் தாக்கியதால் கால்முறிவு.. கட்சியினர் போராட்டம்\nநெயில் பாலிஷ் மாதிரி 'மை' போட்டிருக்காங்க.. நல்லா இருக்குல்ல.. விஜய் சேதுபதி கலகல\nகீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வாக்குச்சாவடி... 144 பேர் முதன் முறையாக வாக்களித்தனர்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமக்களின் மனசை கெடுக்க பார்த்தாரு.. பேட்டியால் ஸ்டாலினுக்கு சிக்கலை உருவாக்கிய அதிமுக\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி.. நெஞ்சுவலியால் சென்னை பெண் பலி\nவைக்கும் \"மை\", வெறும் \"மை\" அல்ல, அது நம் உரி\"மை\".. வேற யாரு.. நம்ம டி.ஆர்தான்\nவிறுவிறுவென ஆரம்பித்து திடீரென மந்தமாகிறதே வாக்குப்பதிவு.. என்ன நடக்கிறது தமிழகத்தில்\nஎந்த புகார்னாலும் இரண்டே நிமிஷம் தாங்க நடவடிக்கை எடுக்க.. சென்னை காவல் ஆணையர் பேட்டி\n 20 மணி நேரமாக காத்திருக்கும் மக்கள்.. கோயம்பேட்டில் வெடித்த போராட்டம்\nநுங்கம்பாக்கத்தில் வாக்களிக்க வந்த சத்யராஜ்.. வரிசை தெரியாமல் நீண்ட நேரம் காத்திருப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/02/muthukaruppan2.html", "date_download": "2019-04-18T14:57:28Z", "digest": "sha1:7IQLETBQNBQ35MVCDBDSHWNFPVOVGMQL", "length": 18317, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கையில் ஜெ. கொடும்பாவி எரிப்பு | chennai commissioner muthukarruppan released one more video cassette - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nLok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு- வீடியோ\n57 min ago காலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\n1 hr ago \"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\n1 hr ago திடீரென குவிந்த வாக்காளர்கள்.. கட்டுப்படுத்த திணறிய போலீஸ்.. கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு\n1 hr ago திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nSports ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி\nMovies நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nFinance Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கையில் ஜெ. கொடும்பாவி எரிப்பு\nஅப்போது மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அங்கு வருகிறார். அவர் \"நான் மத்திய அமைச்சர், கருணாநிதியைப் பார்க்க வேண்டும்\"என்கிறார். போலீஸார் மறுக்கவே, பாலுவுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது.\nஅதன்பின்னர் மாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் காட்டப்படுகின்றன.\nஇதையடுத்து கோபாலபுரம் வீட��டில் ஸ்டாலினைக் கைது செய்ய போலீஸார் செல்கின்றனர். அப்போது அவரது மகன் \"என்னவிஷயம்\n\"ஸ்டாலினைக் கைது செய்ய வேண்டும்\" என்று போலீஸார் கூறியதும், \"வாரன்ட் இருக்கிறதா\" என்று கேட்கிறார் மாறனின் மகன்.அதற்கு போலீஸார் \"இல்லை\" என்றனர்.\nஅடுத்ததாக ஸ்டாலின் வீட்டினர், அவர்களது வீட்டு மெயின் கேட்டைத் திறக்கின்றனர். வாசல் வரை போலீஸார் வருகின்றனர்.இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.\nஸ்டாலின் குடும்பத்தார் ஏற்படுத்திய தடைகளை மீறி போலீஸார் ஸ்டாலின் வீட்டுக்குள் நுழைகின்றனர்.\nஅத்துடன் காட்சி எடிட் செய்யப்பட்டுவிட்டது.\nகமிஷனர் முத்துக்கருப்பன் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் பல இடங்களில் வெட்டியும், ஒட்டியும் காணப்பட்டன. முழு நீளக்காட்சிகளாகவே அவை இல்லை.\nவீடியோவில், போலீஸாருக்கு சாதகமான காட்சிகள் மட்டும் வெட்டி, ஒட்டப்பட்டுள்ளன.\nடிஐஜி முகமது அலியின் முகத்தில் மாறன் தாக்குவது போல் ஒரு காட்சி காண்பிக்கப்படுகிறது.\nஅதையடுத்து வெள்ளைச்சட்டை அணிந்த ஒரு உருவம், கருணாநிதியைப் பிடித்து நாற்காலியில் தள்ளுகிறது. \"அது யார்\" என்றுமுத்துக்கருப்பனிடம் நிருபர்கள் கேட்டபோது, \"தெரியவில்லை\" என்றார் அவர்.\nஹாலில் தள்ளுமுள்ளு நடக்கும்போதே காட்சிகள் எடிட் செய்யப்பட்டுள்ளது. \"இடையில் ஏன் இவ்வளவு கட்\" என்று நிருபர்கள்கேட்டபோது, \"அது வேறு கேசட்டில் உள்ளது\" என்று கூறி, அந்தக் கேசட்டை எடுத்து வருமாறு யாருக்கோ உத்தரவிட்டார்முத்துக்கருப்பன்.\nஆனால், அந்தக் கேசட்டை எடுத்து வரப் போனவர்....போனவர்தான். பேட்டி முடியும்வரை அந்தக் கேசட் எடுத்துவரப்படவில்லை. முத்துக்கருப்பனும் அத்துடன் பேட்டியை முடித்துக் கொண்டு விட்டார்.\nநிருபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு முத்துக்கருப்பனால் சரியான பதில் அளிக்க முடியவில்லை. வியர்வை வழியாத முகத்தைஅடிக்கடி துடைத்துக் கொண்டார். மழுப்பலாகவே பதிலளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nதேசிய முற்போற்கு திராவிட கழகம்\nகாலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\nவிடிவு காலம் வரணும்.. நல்லா இருக்கணும்.. எவன் பக���யும் நமக்கு வேணாம் கருமம்.. வடிவேலு\nகடைசி நேரத்தில் வாக்களிக்க மொத்தமாக குவிந்த பெண்கள்.. சென்னை எம்கேபி நகரில் பரபரப்பு\nமதியம் 3 மணிவரை அமைதி பூங்கா.. அப்புறம் கலவர பூமி.. களேபரமான தமிழக தேர்தல் களம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nபல வாக்குச்சாவடில மிஷின் ரிப்பேர்... ஓட்டு போடுற நேரத்தை அதிகமாக்குங்க.. காங். கோரிக்கை\nபெரம்பூரில் நாம் தமிழர் கட்சி முகவரை துணை ராணுவத்தினர் தாக்கியதால் கால்முறிவு.. கட்சியினர் போராட்டம்\nநெயில் பாலிஷ் மாதிரி 'மை' போட்டிருக்காங்க.. நல்லா இருக்குல்ல.. விஜய் சேதுபதி கலகல\nகீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வாக்குச்சாவடி... 144 பேர் முதன் முறையாக வாக்களித்தனர்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமக்களின் மனசை கெடுக்க பார்த்தாரு.. பேட்டியால் ஸ்டாலினுக்கு சிக்கலை உருவாக்கிய அதிமுக\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி.. நெஞ்சுவலியால் சென்னை பெண் பலி\nவைக்கும் \"மை\", வெறும் \"மை\" அல்ல, அது நம் உரி\"மை\".. வேற யாரு.. நம்ம டி.ஆர்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/01/quake.html", "date_download": "2019-04-18T14:43:42Z", "digest": "sha1:SVH7V2AKMI7K7Z6FZNX3QLMUFFLDHAO6", "length": 11520, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத்தில் லேசான பூகம்பம் | mild earthquake in gujarats kutch region - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nLok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு- வீடியோ\n44 min ago காலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\n1 hr ago \"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\n1 hr ago திடீரென குவிந்த வாக்காளர்கள்.. கட்டுப்படுத்த திணறிய போலீஸ்.. கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு\n1 hr ago திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nSports ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி\nMovies நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nFinance Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத் மாநிலம் கட்ச்சுக்கு அருகே உள்ள ரான் பகுதியில் புதன்கிழமை காலை 11.50 மணிக்கு லேசான பூகம்பம்ஏற்பட்டது.\nஇந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி குஜராத்தின் புஜ் மற்றும் கட்ச் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட பெரும்பூகம்பத்தில் சுமார் 25,000 பேர் இறந்தனர். பல்லாயிரக் கணக்கானோர் வீடு, உடைமகளை இழந்து தவித்தார்கள்.\nஇப்போதுதான் அப்பகுதி மக்கள் தங்களை தாக்கிய பூகம்பத்திலிருந்து மீண்டு சகஜ வாழக்கைக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஇந்நிலையில், அவர்களை அச்சுறுத்தும் விதமாக, குஜராத்தின் கட்ச் பகுதியில் தற்போது மீண்டும் பூகம்பம்ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவுகோலில் இது 4.2 ஆகப் பதிவாகியது.\nஇந்தப் பூகம்பத்தில், இதுவரை யாரும் இறந்ததாகவோ அல்லது வேறு ஏதும் சேதமானதாகவோ தகவல்கள் எதுவும்வரவில்லை.\nகடந்த வாரமும் இதே பகுதியில் லேசான பூகம்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/09/15/vinayaka.html", "date_download": "2019-04-18T14:46:12Z", "digest": "sha1:ZJN2ZFLOPQ2P4HQSZ7FT3ZB4E4UZYNPX", "length": 17599, "nlines": 232, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் 2 பிரிவுகளாக இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் | Vinayaka procession takes place in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nLok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு- வீடியோ\n46 min ago காலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\n1 hr ago \"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\n1 hr ago திடீரென குவிந்த வாக்காளர்கள்.. கட்டுப���படுத்த திணறிய போலீஸ்.. கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு\n1 hr ago திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nSports ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி\nMovies நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nFinance Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் 2 பிரிவுகளாக இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம்\nசென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 பிரிவுகளாக விநாயகர் சிலை ஊர்வலங்களை நடத்த போலீஸார்அனுமதி அளித்துள்ளனர்.\nராம கோபாலன் தலைமையிலான இந்து முன்னணி மற்றும் 8 பிற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பிற்பகல் 1.30மணி முதல் மாலை 6.30 வரை விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பார்கள்.\nமுன்னதாக விநாயகர் முரளி தலைமையிலான இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் இன்று காலை 6.30மணியிலிருந்து ஊர்வலமாகச் சென்று விநாயகர் சிலைகளை கரைக்கத் தொடங்கினார்கள்.\nஒரே ஊர்வலமாக அனைத்துப் பிரிவினரும் விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று கடலில் கரைக்க முயற்சிசெய்யுமாறு போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஆனால் அதற்கு ராம கோபாலன் ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார். விநாயகர் முரளி தலைமையிலானவர்கள்வன்முறையைத் தூண்டி விடுவார்கள். அவர்களை எங்களுடன் சேர்த்துக் கொள்ள முடியாது என்று அவர்திட்டவட்டமாக கூறி விட்டதால், முரளி தலைமையிலான பிரிவுக்கு காலையில் ஊர்வலம் நடத்த போலீஸார்அனுமதி வழங்கினர்.\nவிநாயகர் சிலை ஊர்வலம் நடப்பதையொட்டி ஊர்வலப் பாதை நெடுகிலும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்குகுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே இந்து முன்னணி (ஜெயராமன் பிரிவு) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின��� சார்பில் விநாயகர்சிலைகள் இன்று காலை முதல் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.\nஓட்டேரியிலிருந்து ஒரு ஊர்வலமும், திருவட்டீஸ்வரன் பேட்டையிலிருந்து இன்னொரு ஊர்வலமும் பிரமாண்டசிலைகளுடன் கிளம்பின.\nஅனைத்து சிலைகளும் மெரீனா கடற்கரையில் உள்ள சீரணி அரங்கத்திற்குப் பின்னே கொண்டு வரப்பட்டு கடலில்கரைக்கப்பட்டன. பெரிய சிலைகள் கிரேன் மூலம் தூக்கப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. சிறிய சிலைகளைபக்தர்களே கையில் தூக்கிக் கொண்டு கடலுக்குள் சென்று கரைத்தனர்.S a] ސР( •u-96;uܟ )\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஎஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841\nதயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0\nதயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454\nமுகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0\nகாலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\nவிடிவு காலம் வரணும்.. நல்லா இருக்கணும்.. எவன் பகையும் நமக்கு வேணாம் கருமம்.. வடிவேலு\nகடைசி நேரத்தில் வாக்களிக்க மொத்தமாக குவிந்த பெண்கள்.. சென்னை எம்கேபி நகரில் பரபரப்பு\nமதியம் 3 மணிவரை அமைதி பூங்கா.. அப்புறம் கலவர பூமி.. களேபரமான தமிழக தேர்தல் களம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nபல வாக்குச்சாவடில மிஷின் ரிப்பேர்... ஓட்டு போடுற நேரத்தை அதிகமாக்குங்க.. காங். கோரிக்கை\nபெரம்பூரில் நாம் தமிழர் கட்சி முகவரை துணை ராணுவத்தினர் தாக்கியதால் கால்முறிவு.. கட்சியினர் போராட்டம்\nநெயில் பாலிஷ் மாதிரி 'மை' போட்டிருக்காங்க.. நல்லா இருக்குல்ல.. விஜய் சேதுபதி கலகல\nகீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வாக்குச்சாவடி... 144 பேர் முதன் முறையாக வாக்களித்தனர்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமக்களின் மனசை கெடுக்க பார்த்தாரு.. பேட்டியால் ஸ்டாலினுக்கு சிக்கலை உருவாக்கிய அதிமுக\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி.. நெஞ்சுவலியால் சென்னை பெண் பலி\nவைக்கும் \"மை\", வெறும் \"மை\" அல்ல, அது நம் உரி\"மை\".. வேற யாரு.. நம்ம டி.ஆர்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/120918.html", "date_download": "2019-04-18T14:50:19Z", "digest": "sha1:WDOHLYFNUSIB6KA566FOAGGY35J6K356", "length": 19285, "nlines": 206, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.09.18 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.09.18\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.09.18\nபொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்\nபொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம் அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.\nஎரிகிற தீயில் எண்ணெய் ஊற்றாதே\n1. நான் எப்பொழுதும் சாலை விதிகளை பின்பற்றி நடப்பேன்.\n2. நான் என்றும் பொதுசொத்துகளை சேதப்படுத்தாமல் பாதுகாப்பேன்.\nஅன்புள்ள இடத்தில் தான் ஆண்டவன் இருக்கிறான்.\n1. இந்தியாவின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் யார் \n2. இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் யார் \nதினம் ஒரு மூலிகையின் மகத்துவம்\n1. சர்க்கரை வியாதியை குணப்படுத்துகிறது.\n2. இந்த இலையானது மிகவும் கசப்பு தன்மையுடையது.\nவித்தைக்காரன் தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில் தங்கி முயற்சித்தும் அரசரைக் காண இயலவில்லை. எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக் கொண்டே அவ்வூரிலேயே தங்கியிருந்தான். தினமும் அரண்மனைக்குப் போவதும் திரும்பி வருவதுமாக இருந்தான்.\nஒருநாள் வித்தைகள் செய்து வேடிக்கைகள் செய்து காட்டும் செப்படி வித்தைக்காரனைச் சந்தித்தான். அவனும் அரசரிடம் தன் வித்தைகளைக் காட்டிப் பரிசு பெரும் எண்ணத்துடன் இருப்பதைப் புரிந்து கொண்டான். அவனுடனேயே தானும் ஒரு வித்தைக்காரனைப்போல. சேர்ந்து கொண்டான். அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னிலையில் வித்தைக்காரன் செப்படி வித்தைகளைச் செய்து காட்டி அனைவரையும் மகிழ்வித்தான். அரசரும் அவன் செய்து காட்டிய வித்தைகளால் மிகவும் மகிழ்ந்து ஆயிரம் பொன் பரிசளித்தார்.\nஆனால் அவன் அந்தப் பரிசைப் பெறுமுன்பாகவே இராமன் \"அரசே இவனை விட வித்தையில் வல்லவனான நான் இருக்கிறேன். நான் செய்யும் வித்தையை இவனால் செய்ய முடியுமா என்று கேட்டுப் பாருங்கள். பிறகு பரிசு யாருக்கு என்று முடிவு செய்யுங்கள் \" என்றவாறு முன்னால் வந்து நின்றான்.\nஅரசருக்கு மிக்க மகிழ்ச்சி. போட்டி என்று வந்து விட்டாலே அது ம��கவும் சுவை யுடையதாகவே இருக்குமல்லவா எனவே ' உன் வித்தைகளையும் காட்டு ' என்று அனுமதி வழங்கினார் மன்னர். செப்படி வித்தைக்காரனுக்கு ஒரே கோபம். \"உனக்கு என்னென்ன வித்தைகள் தெரியும். செய்து காட்டு. நீ செய்யும் அத்தனை வித்தைகளையும் நான் செய்து காட்டுகிறேன்.\"என்று சவால் விட்டான். அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தெனாலிராமனோ பதட்டம் ஏதுமின்றி முன்னால் வந்து நின்றான்.\"அய்யா எனவே ' உன் வித்தைகளையும் காட்டு ' என்று அனுமதி வழங்கினார் மன்னர். செப்படி வித்தைக்காரனுக்கு ஒரே கோபம். \"உனக்கு என்னென்ன வித்தைகள் தெரியும். செய்து காட்டு. நீ செய்யும் அத்தனை வித்தைகளையும் நான் செய்து காட்டுகிறேன்.\"என்று சவால் விட்டான். அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தெனாலிராமனோ பதட்டம் ஏதுமின்றி முன்னால் வந்து நின்றான்.\"அய்யா எல்லா வித்தைகளையும் செய்யவில்லை. ஒரே ஒரு வித்தை மட்டும் செய்கிறேன். அதுவும் கண்களை மூடிக்கொண்டு செய்கிறேன். நீங்கள் கண்களைத் திறந்து கொண்டு அதே வித்தையைச் செய்து காட்டுங்கள். உங்களால் முடியாவிட்டால் அரசர் தரும் ஆயிரம் பொற்காசுகளில் பாதியை எனக்குத் தந்து விட வேண்டும்.\"என்றான்.\nவித்தைக்காரனோ வெகு அலட்சியமாக \"ப்பூ, நீ கண்ணை மூடிக்கொண்டு செய்யும் வித்தையை நான் கண்களைத் திறந்துகொண்டே செய்ய வேண்டும் அவ்வளவுதானே நீ செய்து காட்டு\" என்றான். உடனே இராமன் அரசரை வணங்கி விட்டுக் கீழே அமர்ந்தான். தன் கை நிறைய மணலை வாரி எடுத்துக் கொண்டு மூடிய தன் கண்கள் நிறைய கொட்டிக் கொண்டான். அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து சிரித்தனர். மன்னரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பிறகு இராமன் தன் கண்களிலிருந்து மணலைத் தட்டிவிட்டுவிட்டு வித்தைக்காரனைப் பார்த்து \"இந்த வித்தையை நீர் உம கண்களைத் திறந்து கொண்டே செய்து காட்டுங்கள்\" என்றான். வித்தைக்காரனால் எப்படி முடியும் நீ செய்து காட்டு\" என்றான். உடனே இராமன் அரசரை வணங்கி விட்டுக் கீழே அமர்ந்தான். தன் கை நிறைய மணலை வாரி எடுத்துக் கொண்டு மூடிய தன் கண்கள் நிறைய கொட்டிக் கொண்டான். அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து சிரித்தனர். மன்னரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பிறகு இராமன் தன் கண்களிலிருந்து மணலைத் தட்டிவிட்டுவிட்டு வித்தைக்காரனைப் பார்த்து \"இந்த வித்தையை நீர் உம கண்களைத் திறந்து கொண்டே செய்து காட்டுங்கள்\" என்றான். வித்தைக்காரனால் எப்படி முடியும் \" நான் தோற்றுப் போனேன். என்னை மன்னித்து விடுங்க\" ளென்று தலை குனிந்து நின்றான். மன்னர் மகிழ்ந்து இராமனை அழைத்து அவனைப் பற்றி அறிந்து கொண்டார்.பிறகு \" தெனாலி ராமகிருஷ்ணா \" நான் தோற்றுப் போனேன். என்னை மன்னித்து விடுங்க\" ளென்று தலை குனிந்து நின்றான். மன்னர் மகிழ்ந்து இராமனை அழைத்து அவனைப் பற்றி அறிந்து கொண்டார்.பிறகு \" தெனாலி ராமகிருஷ்ணா உன் புத்தி சாதுர்யத்தை மெச்சினேன். நீ சொன்னபடி ஐநூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொள் \" என்றார்.\n இந்த வித்தைக்காரன் வித்தை காட்டுவதில் தனக்கு மிஞ்சியவர் யாருமில்லை என்று பேசிக் கொண்டிருந்தான். அவன் கர்வமாகப் பேசியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்த்தவும் அவன் கர்வத்தை அடக்கவும் நான் இவ்வாறு செய்தேன். நான் வித்தைக்காரன் என்று போய் சொன்னதற்கு என்னை மன்னியுங்கள். ஆயிரம் பொன்னையும் அவருக்கே அளியுங்கள்.\" என்று கேட்டுக் கொண்டான்.\nஅரசர் கிருஷ்ணதேவராயர் மனம் மகிழ்ந்து இராமன் சொன்னபடியே வித்தைக்காரனுக்கு ஆயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தார்.. பின்னர் தெனாலி இராமனுக்கும் பரிசளித்து அவனைத் தன் ஆஸ்தான விகடகவியாக அமர்த்திக் கொண்டார்.\n* சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கும் தடை விதிக்க நேரிடும் என அரசுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n* திருவாரூர் மாவட்டத்தில் கருகி வரும் சம்பா நெற்பயிரை காப்பாற்ற வெண்ணாற்றில் இருந்து தண்ணீரை திறந்துவிடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n* உள்ளாட்சித்தேர்தல் நடத்துவது தொடர்பாக செப்.24-ம் தேதி தமிழக அரசு பதில் தர வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.\n* இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.\n* கோவையில் நடைபெற்று வரும் பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்துப் போட்டியின் இரண்டாவது லீக் சுற்று ஆட்டத்தில் ராணுவம், ரயில்வே, கேரள சுங்க வரித் துறை அணிகள் வெற்றி பெற்றுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/04/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-04-18T14:16:39Z", "digest": "sha1:GQNE7VGDB3B7NOM3P7USBXF62MQRGJEJ", "length": 12853, "nlines": 95, "source_domain": "chennailbulletin.com", "title": "அர்ஜுன் கபூரின் இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் – இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் இந்தியாவின் ஒசாமா பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது எல்லாம் – Chennai Bulletin", "raw_content": "\nபெருவின் முன்னாள் ஜனாதிபதி தன்னைக் கொலை செய்கிறார்\nஐவானா டிரம்ப் 'உலக வங்கி வேலை மறுத்துவிட்டது'\nகால்பந்து ஆர்வலர்கள் கார்பின் வீட்டிற்குச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளனர்\nமடிரா பஸ் விபத்தில் குறைந்தபட்சம் 28 பேர் இறந்தனர்\nகியூபா வலிப்புத்தாக்கங்கள் மீது வழக்குகள் அனுமதிக்க அமெரிக்கா\nஅர்ஜுன் கபூரின் இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் – இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் இந்தியாவின் ஒசாமா பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது எல்லாம்\nஅர்ஜுன் கபூரின் இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் – இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் இந்தியாவின் ஒசாமா பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது எல்லாம்\nபாலிவுட்டின் நடிகர் அர்ஜுன் கபூர் , இந்தியாவின் மிகப்பெரிய வான்டட் செவ்வாய்க்கிழமை முதல் டீஸரை பகிர்ந்து கொண்டார், மேலும் குறுகிய வீடியோ ஏற்கனவே வரவிருக்கும் திரில்லரில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்பட்ட ஒரு படம், புலனாய்வு அதிகாரிகளின் பயணத்தை எந்த துப்பாக்கிகளும் இல்லாமல் ஒரு பயங்கரமான பயங்கரவாதிக்கு இழுத்துச் சென்றது.\nராஜ் குமார் குப்தா இயக்கும் படம் மே 24 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும். ராணி முகர்ஜி-வித்யா பாலன் நடிகரான நோ ஒன் கில்ட் ஜெசிக்கா, மற்றும் அஜய் தேவாங்-இலெனா டி’கிரஸின் ரெய்ட் போன்ற அவரது விமர்சன ரீதியான பிரசித்தி பெற்ற திரைப்படங்களுக்கு இயக்குனர் சிறந்தவர்.\nஅவரது முன்னணி ஹீரோ பற்றி பேசுகையில், குப்தா முன்னர் கூறியது: “நீண்ட காலமாக நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறோம் என்று நினைத்தோம். ரெய்ட் [2018] முடிந்தவுடன், நாங்கள் இதை விவாதித்தோம் மற்றும் வேலை செய்ய ஆரம்பித்தோம். அர்ஜூன் ஒரு நல்ல வேலையைச் செய்துவிட்டார், அந்த நேரத்தில் படம் முடிந��துவிட்டது. படம் மாறிவிட்டது போலவே மகிழ்ச்சியாக இருக்கிறது. “பிரதானமாக நேபாளிலும் டெல்லியிலும் முதன்மையாகக் காட்டிய இந்தியா, மோஸ்ட் வாண்டட் ராஜேஷ் சர்மா மற்றும் பிரசாந்த் சிங் ஆகியோரும் நடித்தனர்.\nமேலும் வாசிக்க: Kalank review: வருண், அலியா, மாதுரி பிரமிக்கத்தக்க ஆனால் soulless படத்தில் பிரகாசித்த\nபடத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அர்ஜுன் இந்த கதைகள் கூறப்பட வேண்டும் என்றும் ட்வீட் செய்தார் என்றும் கூறினார். “சில பயணங்கள் குழுவினர் மற்றும் ஒரு பார்வை நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ள முயற்சிகளால் விசேஷமானது … என் 12 வது படம் # இன்று நான் சொல்லும் எல்லாவற்றையும் இந்தியாவில் @rajkumar_rkg சார். இது உங்களுக்கும் உங்கள் குழுவினுக்கும் பணிபுரியும் ஒரு கதையை கூறவும், எங்களுடைய நாட்டில் பல பாதிப்பில்லாத ஹீரோக்களில் ஒன்றை விளையாடுவதற்காகவும் பணிபுரியும் ஒரு மரியாதை மற்றும் சலுகை. ”\nஇந்தியாவின் ஒசாமா என்று அழைக்கப்படும் படத்தின் முக்கிய விரோதி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இங்கே காணலாம்:\n* இந்த பயங்கரவாதி 2007 முதல் 2013 வரை தீவிரமாக செயல்பட்டார்.\n* குண்டுவெடிப்பில் 52 குண்டு வெடிப்புகளுக்கு பின்னால் அவர் இருந்தார்.\nமும்பை, டெல்லி மற்றும் பெங்களூர் உட்பட இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.\n* இந்த குண்டுவெடிப்பில் 433 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 810 பேர் காயமடைந்தனர்.\nமேலும் @ htshowbiz தொடர்ந்து\nமுதல் பதிப்பு: ஏப்ரல் 17, 2019 17:47 IST\nகிருஷ்ணா முகர்ஜி யே ஹெயின் மொஹபடேட்டின் கோர் ஆஃப் ஆஃப் ஏர் என்ற தனது அறிக்கையை தெளிவுபடுத்துகிறார் – News18\nஷாருக் கான் பாட்லாவுக்கு அமிதாப் பச்சனின் போனஸ் கோரிக்கை குறித்து சந்திப்பு\nமூடுபனி: சென்செக்ஸ் 138 புள்ளிகள் அதிகரித்தது, நிஃப்டி 11,700 புள்ளிகளைக் கடந்தது; டாடா மோட்டார்ஸ் 7% – Moneycontrol.com லாபம் ஈட்டியது\nவோடபோன் ஐடியா டியூப்ளி டெலிகாம் சந்தையின் ஐடியாவை நீக்கியது, நீண்டகால தொழில்முயற்சிக்கான தொழில் நுட்பத்திற்கான தலைமை நிர்வாக அதிகாரி Optimistic – TelecomTALK\nகலகம் மின்சார மோட்டார் சைக்கிள் பின்புறமாக – பொதுவில் சோதனை துவங்குகிறது – ரஷ்லேன்\n2019 KTM டியூக் மற்றும் ஆர்சிசி விலை பட்டியல் – 6.5k வரை அதிகரித்துள்ளது – RushLan\nடாலரின் மதிப்பு ரூபாயில் 69.31 டாலராக உள்��து – Moneycontrol.com\nசச்சின் பன்சால் வட்டுக்கோட்டில் மைக்ரோஃபினன்ஸ் நிறுவனம் வைத்து பேச்சுவார்த்தைகளில், தலைமை நிர்வாகி ஆகலாம் – பொருளாதார டைம்ஸ்\nஎஸார் ஸ்டீல் திவாலான வழக்கு – ஆர்.சி.எல்\nரிலையன்ஸ், ஒவ்வொரு மார்பு வலி இதயத் தாக்குதல் அல்ல, எல்.டி.பி. ஜட்டர்ஸ் மீது கோட்டக் லக்ஷ்மி ஐயர் – பொருளாதார டைம்ஸ்\nமாருதி சுசூகி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 டாப் பிரிவில் விற்பனை மார்ச் 2019 – கார் டிக்ஹோ\nபன்றி மூளையானது இறந்த பிறகும் உடலுக்கு வெளியே உயிரோடு இருப்பது – Nature.com\nஒடிசா டெலிவிஷன் லிமிடெட் – புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறிய புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு உதவும்\nஆரம்பகால நோயறிதல் மற்றும் Hemophilia உடன் குழந்தைகளுக்கு சிகிச்சைக்கான அணுகல் – APN நியூஸ்\nநியூயார்க்-மிச்சிகன் பயணத்தில் யூத மேன் ஸ்ப்ரேட்ஸ் மெசில்ஸ் – ஃபார்வர்டு\nபணியிட ஆரோக்கியம் டிரெட்மில்லில் 50 மில்லியன் அமெரிக்கர்களுக்கு, சோதனை முடிவுகள் மீண்டும் வந்துள்ளன, மேலும் அவை நல்லதல்ல – சிஎன்பிசி\nவிஞ்ஞானிகள் பெரிய மருத்துவ முன்னேற்றத்தில் 3D அச்சு இதயம் – ANI செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/08/27/actor-suriya-mobbed-with-5000-fans-at-ngk-shooting-spot-in-rajahmundry/", "date_download": "2019-04-18T14:51:28Z", "digest": "sha1:G3QSQMDYB7G5O6Y3MDKSPXKHIOLEO2Y7", "length": 8869, "nlines": 155, "source_domain": "mykollywood.com", "title": "ACTOR SURIYA MOBBED WITH 5000 FANS AT NGK SHOOTING SPOT IN RAJAHMUNDRY – www.mykollywood.com", "raw_content": "\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர்…\n20 நாட்களில் முடிந்த படப்பிடிப்பு\nராஜ முந்திரியில் நடைபெற்ற என்ஜிகே படப்பிடிப்பில் சூர்யாவை சூழ்ந்த 5000 ரசிகர்கள் \nசூர்யா மற்றும் இயக்குனர் செல்வராகவனின் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு ராஜாமுந்திரியில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில் சூர்யா பங்குபெற்று நடித்து வருகிறார். அவர் நடிக்கும் காட்சிகள் வேகமாக அங்கு படமாக்கப்பட்டு வருகிறது.\nசூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பு அங்கே நடைபெறுகிறது என்று இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில் பதிவிட்டதிலிருந்து. அங்குள்ள ரசிகர்கள் அவரை காண படப்பிடிப்பு தளத்துக்கு வந்தவண்ணம் இருந்தனர்.\nநேற்று சூர்யாவை காண படப்பிடிப்பு தளத்துக்கு வந்த ரசிகர்கள் கேரவனில் இருந்து வெளியே வந்த சூர்யாவை சூழ்ந்தனர். சூர்யாவை சூழ்ந்து ராஜு பாய் , சூர்யா என்று கோஷங்கள் எழுப்பிய வண்ணம் அவருக்கு அன்பு வரவேற்பு அளித்தனர். சூர்யாவும் அவர்களுக்கு கையசைத்து அவர்களின் அன்பை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.\nதெலுங்கில் தமிழுக்கு நிகராக சூர்யாவுக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்பது நாம் அறிந்த ஒன்று. அவரை நேற்று ரசிகர்கள் சூழ்ந்து கோஷங்கள் எழுப்பியது ஏதோ தமிழ் நாட்டில் நடக்கிறதா அல்லது ஆந்திராவில்லா என்று ஒரு யோசிக்க வைத்தது என்று தான் கூறவேண்டும்.\nமிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் சூர்யாவின் என்ஜிகே திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்க ட்ரீம் வாரியார் பிச்சர்ஸ் S.R. பிரகாஷ் பாபு , S.R. பிரபு தயாரிக்கிறார்கள்.\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு வந்து குவிந்த நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=1915", "date_download": "2019-04-18T15:07:38Z", "digest": "sha1:YDPY2RMAAARDYG7OFB6O2EP6UWHJCEYN", "length": 12153, "nlines": 81, "source_domain": "theneeweb.net", "title": "சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் சுதந்திர தினத்திலாவது விடுதலை செய்யப்பட வேண்டும் – Thenee", "raw_content": "\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் சுதந்திர தினத்திலாவது விடுதலை செய்யப்பட வேண்டும்\nமன்னார் பிரஜைகள் குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் சுதந்திர தினத்திலாவது விடுதலை செய்யப்பட வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பில் மன்னார் பிரஜைகள் குழு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களின் உரிமையையும், வேண்டுகோளையும் மதித்து, பல ஆண்டுகளாக உரிமை இழந்து நீதிக்கு புறம்பாக சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநீதி, உண்மை, மனித உரிமைகள், உரிமை மீறல், உறவுகளைத் தேடல், புதை குழிகளை தோண்டுதல், மனித எச்சங்கள் இனம் காணல் இவ்வாறாக தமிழரின் உரிமைப் போராட்டம் பரவலாக விரிவடைந்து செல்கின்றது.\nஇவ்வாறான கால கட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின், வாழ்நாள் காலம் சிறையில் வீணடிக்கப���பட்டுள்ளது.\nஇந்தநிலையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து, அவர்களின் இல்லங்களிலும், தமிழ் மக்களின் உள்ளங்களிலும் ஒளியேற்றுமாறு நாட்டுத் தலைவர்களிடமும், நல்லாட்சி அரசாங்கத்திடமும், நீதித்துறையிடமும் வேண்டு கோள் விடுப்பதாக மன்னார் பிரஜைகள் குழு குறிப்பிட்டுள்ளது.\nபோதைப்பொருளை பாவிக்கும் நபர்களுக்கு எதிராக தீவிர சட்ட நடவடிக்கை\nசகல மக்களையும் இணைக்கும் மத்திய நிலையத்தை ஜே.வி.பி. அமைக்க முயற்சி\nநீண்ட காலத்தின் பின் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்\nஇந்தியா செல்ல முற்பட்டவர் விமான நிலையத்தில் மரணம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவிலான மரக்கறி வகைகள் கிடைப்பதனால், மரக்கறிகளின் விலைகள் 60 வீதத்தினால் குறைவு..\nஅடாத்தாக காணி பிடித்துள்ள பெளத்த மதகுரு வில்பத்தை அழிப்பதாக நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்\nயாழில் மின்னல் தாக்கியதில் மூன்று சகோதரர்கள் பலி\nகிளிநொச்சி மலையாளபுரத்தில் யானைகள் அட்டகாசம்\nநாட்டில் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் கொழும்பில் பிறப்பு சான்றிதழ்\nமன்னாரில் கடும் வறட்சி : மக்கள், கால்நடைகள் பாதிப்பு\nதாயகத்திற்கு மீள் திரும்புவதற்கான காரியாலயம்..\nமுன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களுக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டனை\nவெள்ளநீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யம் பணியில் படையினர்\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரின் கவனயீன்மை:\n← சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு விக்னேஸ்வரன் ஆதரவு\n20 பொலிஸாரை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் காலமானார் →\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அ���்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/05/01-08-2018-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-2/", "date_download": "2019-04-18T14:39:25Z", "digest": "sha1:RF2ZRMO4L3LJ3ZDIEPQEJDPIZGDT5QTE", "length": 11949, "nlines": 337, "source_domain": "educationtn.com", "title": "01.08.2018 - அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் ( Staff Fixation ) செய்வது தொடர்பான அறிவுரைகள் - CEO செயல்முறைகள்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் 01.08.2018 – அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் ( Staff...\n01.08.2018 – அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் ( Staff Fixation ) செய்வது தொடர்பான அறிவு���ைகள் – CEO செயல்முறைகள்.\nNext articleJob:எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 2,000 செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு அக். 8-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்\n2018 – 2019 கல்வியாண்டில் மாற்றுப்பணி வழங்கப்பட்ட அனைத்து ஆணைகளும் ரத்து செய்யப்படுகிறது – CEO செயல்முறைகள்\nகோடை விடுமுறை நாட்களில் மாணாக்கர் செய்ய வேண்டியவைகள் மற்றும் வழங்க வேண்டிய அறிவுரைகள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை...\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n நீதிமன்றம் சென்றுதான் வாங்கனும்… ஓய்வுபெற்ற பஸ் டிரைவருக்கு , ஓய்வூதிய...\nநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததற்காக, ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோவை மாவட்டம், உப்பிலியாபாளையத்தை சேர்ந்தவர், ஆர்.கணேசன். அரசு போக்குவரத்து கழகத்தில், டிரைவராக பணியாற்றி, 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/25015-.html", "date_download": "2019-04-18T14:51:53Z", "digest": "sha1:Y3DAONLGT7SMDXPPD6Y25AIUNFK6TYOA", "length": 13243, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "தேர்தல் அறிக்கை அல்ல; ‘உறுதிமொழி பத்திரம்’- புத்தம் புதிய வாக்குறுதிகளை தந்துள்ள பாஜக | தேர்தல் அறிக்கை அல்ல; ‘உறுதிமொழி பத்திரம்’- புத்தம் புதிய வாக்குறுதிகளை தந்துள்ள பாஜக", "raw_content": "\nதேர்தல் அறிக்கை அல்ல; ‘உறுதிமொழி பத்திரம்’- புத்தம் புதிய வாக்குறுதிகளை தந்துள்ள பாஜக\nமக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடக்கிறது. இதற்காக கடந்த திங்கட்கிழமை பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அத���ல் பல புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. முதலில் அதை ‘தேர்தல் அறிக்கை’ என்று கூறாமல், ‘சங்கல்ப் பத்ரா’ (உறுதிமொழி பத்திரம்) அல்லது ‘தீர்மான ஆவணம்’ என்று பாஜக கூறியது. இதன் சிறப்புகள் குறித்து மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விரிவாக எடுத்துரைத்தார்.\nதேர்தல் அறிக்கை என்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்கானது. அதுபோல்தான் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடும். ஆனால், பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள பெரும்பாலான உறுதிமொழிகள் 2022-ம் ஆண்டு வரைக்கானது. அந்த ஆண்டுதான் இந்தியா தனது 75-வது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. 2019-க்குப் பிறகு அடுத்த மக்களவைத் தேர்தல் 2024-ம் ஆண்டுதான் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், பாஜக.வின் தேர்தல் அறிக்கையில், 75-வது ஆண்டு சுதந்திர விழாவை முன்னிட்டு 75 இலக்குகளும் இடம்பெற்றுள்ளன. தேர்தல் அறிக்கையை இணைத்து பிரதமர் நரேந்திர மோடி 130 கோடி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி பார்த்தால் பாஜக.வின் அறிக்கை 2047-வது ஆண்டு வரை நீள்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவை கொண்டாடப்படும் வரை பாஜக அறிக்கை உள்ளது.\nமோடி கூறும்போது, ‘‘வரும் 2047-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டை நிறைவு செய்கிறது. அப்போது நாடு எப்படி இருக்க வேண்டும் என்று நாம் இணைந்து கற்பனை செய்வோம். 2047-ம் ஆண்டுக்கான அடித்தளமாக அடுத்த 5 ஆண்டுகளை மாற்றி அமைக்க பாஜக உறுதிபூண்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.\nதவிர புதிதாக பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:\nவழக்கமாக பாஜக.வின் ஒவ்வொரு அறிக்கையிலும் ராமர் கோயில் கட்டுவோம் என்பது இடம்பெறும். தற்போது சபரிமலை விவகாரமும் சேர்க்கப்பட்டுள்ளது. சபரிமலை தொடர்பான மக்களின் நம்பிக்கை, பாரம்பரியம், வழிபாட்டு சடங்குகளை உறுதி செய்வதற்கு பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கணிசமான வாக்குகளைப் பெறலாம் என்று பாஜக நம்புகிறது.\nஇதேபோல் குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீரில் நிரந்தர குடியுரிமை மற்றும் சொத்துகள் வாங்க கட்டுப்பாடு விதிக்கும் 35ஏ சட்டப்பிரிவை ரத்து செய்வது, 60 வயதான சிறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது, மீனவர்களுக்குத் தனித் துறை உருவாக்குதல், 2024-ம் ஆ��்டுக்குள் குழாய் மூலம் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் விநியோகம், தண்ணீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம், பாசனம் மற்றும் குடிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க நதிகள் இணைப்பு, 2030-ம் ஆண்டுக்குள் உலகின் பொருளாதாரத்தில் 3-வது பெரிய நாடாக இந்தியாவை உருவாக்குவது, வறுமை கோட்டுக்குக் கீழுள்ளவர்களின் சதவீதத்தை ஒற்றை இலக்கத்துக்குள் குறைப்பது என அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் புதிதாக கூறப்பட்டுள்ளன.\nமேலும் 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி, 2022-ம் ஆண்டுக்குள் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது, கங்கை நதியை முழு வதுமாக தூய்மைப்படுத்துவது, 2024-ம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வேயை முற்றிலும் மின்மயமாக்குவது, 60 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைப்பது, 100 புதிய விமான நிலையங்கள், 400 அதிநவீன ரயில் நிலையங்கள் உருவாக்குதல், உள்கட்டமைப்புக்கு 100 லட்சம் கோடி முதலீடு செய்வது உட்பட பல புதிய வாக்குறுதிகளை பாஜக வழங்கி உள்ளது.\nமேலும், வெளியுறவுத் துறை தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக இந்தப் பிராந்தியத்திலேயே முதல் முறையாக ‘வெளியுறவுக் கொள்கை பல்கலைக்கழகம்’ தொடங்கப்படும் என்று பாஜக கூறியுள்ளது.\n - வாக்களிப்பதில் நமக்குள்ள உரிமைகளை தெரிந்து கொள்வோம்\nவணிகர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள்\nவாக்குச்சாவடிக்குள் செல்போனுக்கு தடை: பாதுகாப்பிடம் ஏற்படுத்தாததால் வீட்டில் வைத்துவர அறிவுறுத்தல்\n2019 தேர்தலில் தமிழ்நாட்டின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் எடுபடுமா\nஇதுதான் இந்த தொகுதி: ஆரணி\nஇதுதான் இந்த தொகுதி: திருப்பூர்\nதேர்தல் அறிக்கை அல்ல; ‘உறுதிமொழி பத்திரம்’- புத்தம் புதிய வாக்குறுதிகளை தந்துள்ள பாஜக\nபிஹாரில் 2 தொகுதிகளில் மட்டும் பாஜக - காங்கிரஸ் நேருக்கு நேர் மோதல்\n91 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nயாசின் மாலிக்கை ஏப்ரல் 22 வரை என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaarigan-vaarththaiviruppam.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2019-04-18T14:35:45Z", "digest": "sha1:2MQW4WSB7MDTVKN4DYPOFTRGAXWQ6WPU", "length": 39040, "nlines": 219, "source_domain": "kaarigan-vaarththaiviruppam.blogspot.com", "title": "வார்த்தை விருப்பம்: ஒரு தேவதையின் குரல்.", "raw_content": "\nஇந்த வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அமிதாப் பச்சன் சிறந்த நடிகர், பாகுபலி சிறந்த படம் போன்ற ஆயத்தமான முன்தயாரிப்பு முடிவுகளைப் பார்க்கும் போது ஒரு சம்பிரதாயமாகத் தொடரும் அபத்தம் இந்த முறையும் தவறவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. இளையராஜா விருதுகளுக்குப் புதியவர் இல்லை என்பதால் அவருக்குக் கொடுக்கப்பட்ட தாரை தப்பட்டைக்கான விருது பற்றி புதிதாக எதுவும் சொல்லத் தோன்றவில்லை. படம்தான் நார் நாராக கிழிந்துபோனது. எனவே இப்படி மெகா அடிபட்ட அந்தப் படத்திற்கு இதுபோன்ற சில ஒத்தடங்கள் தேவைதான்.\nவழக்கம்போலவே இராவாசிகள் இணையத்தில் கேக் வெட்டாத குறையாக குதூகலத்தில் குதிப்பார்கள் என்று நான் எதிர்ப்பார்த்திருந்த வேளையில் அதுபோன்ற அலப்பரைகள் எதுவும் கண்ணில் படவில்லை. அவர்களுக்கே இதையெல்லாம் தாண்டிச் செல்லவேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கலாம். அலுப்பாக இருந்திருக்கலாம். \"விருதா அப்படியா அவருக்கு விருது கொடுத்ததால அந்த விருதுக்குத்தான் பெருமை.\" என்று சம்பிரதாயமான ராஜா ராஜாதான் பல்லவியோடு தங்களது கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டார்கள். அதுவரைக்கும் நிம்மதியே. ஆயிரம் படங்களுக்கு அவர் இசை அமைத்த சாதனைக்கு பெரிய மேடை போட்டு,பளீரென்ற மின்சார வெளிச்சத்தில் மனதுருகி, சினிமா கண்ணீர் சிந்தி, அதே ஆயிரம் முறை ஏகப்பட்ட இடங்களில் மனனம் செய்து வாசித்த பாராட்டுப் பத்திரத்தை வாசித்து முடித்திருந்த வேளையில் மற்றொரு பாராட்டுக்கு அவர்களுக்கு நேரமில்லை போலும். எத்தனை முறைதான் போலியாக மனதுருக முடியம்\nஇதே சமயத்தில் ஒரு இசை சகாப்தம் தனது ஆளுமையை மிக அமைதியாக ஒரு சாதனைப் புத்தகத்தில் வார்த்தைகளாக வரைந்தது. பி சுசீலா என்ற நமது கானக்குயில் 17ஆயிரம் பாடல்களுக்கும் மேலாகப் பாடிய வியப்பு கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட, உலகம் அந்தக் குரலிசைக்கு ஒரு மாபெரும் அங்கீகாரம் அளித்திருக்கிறது. நானும் தேடினேன். இணையத்தில் அவரைப் பாராட்டி வந்த பக்கங்கள் பெரும்பாலும் கண்ணில் அகப்படவில்லை. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த சாதனையைப் போற்றும் அதேவேளையில் இந்த பதினேழாயிரம் பாடல்கள் குறித்த சந்த��ஷம், களிப்பு நம்மிடமில்லாத உண்மை வலி ஏற்படுத்துகிறது.\nபி சுசீலா பற்றி நவீனமாக என்ன எழுதினாலும் அவர் குரலில் ஆட்சி செய்யும் அந்த மோகம் நிறைந்த, மயக்கம் சூழ்ந்த, நளினம் ததும்பும், துயிர்ப்பான ஒரு இசையாகவே ஒலிக்கும் அந்தத் திகைப்பைச் சுற்றியே அனைத்து வாக்கியங்களும் செல்லும். எனது பார்வையில் பி சுசீலாவுக்கான ஒரே போட்டியாக இருந்தவர் ஆஷா போன்ஸ்லே ஒருவர்தான்.\nநீங்கள் அறுபதுகள் குறித்த சினிமா சிந்தனைக்குள் வர நேரிட்டால், சுசீலா என்ற இசை ஆச்சர்யத்தின் குரல் மானசீகமாக உங்கள் நெஞ்சத்தில் ஒலிக்காமல் இருக்காது. கே வி மகாதேவன், எம் எஸ் வி போன்ற இசைத் தூண்களின் மீது மோதித் தெறித்து வெளிப்பட்ட மெல்லிய தென்றல் காற்றாக அவர் குரல் ஒலித்தது. எம் எஸ் வி என்ற பிரமிப்பான இசைக் கலைஞன் சுசீலாவின் குரலில் மறைந்திருந்த அந்தத் தென்றலின் தழுவல்களையும் இதமான சுகங்களையும் நூலிழை பிசகாமல் பிரதி எடுத்து காலம் என்றும் மறக்காவண்ணம் தனது இசையில் பதிவு செய்ய, சுசீலா என்ற இசைதேவதையின் பரிமாணம் பல விதங்களில் படர்ந்தது.\nமன்னவனே அழலாமா என்ற தோழமையும் , எங்கே நீயோ அங்கே நானும் உன்னோடு என்ற காதலின் நீட்சியும், நாளை இந்த நேரம் பார்த்து ஓடி வா நிலா என்ற ஏக்கமும், மன்னவன் வந்தானடி என்ற குதூகலமும், சொன்னது நீதானா என்ற சோகமும், சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் என்ற உற்சாகமும், காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானா என்ற களிப்பும், நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா என்ற நெஞ்சத்தின் வேதனையும், என்ன என்ன வார்த்தைகளோ என்ற வெகுளித் துள்ளலும், .........\nநாம் உணரும் பல உணர்ச்சிகளுக்கு உயிரூட்டிய குரல் அவருடையது. நம் மனதில் மிதக்கும் பல நெகிழ்ச்சியான, மகிழ்வான நிகழ்வுகளை ஒரு இசை மீட்டெடுக்கிறது. இசை என்றால் அது வாத்தியங்களின் சங்கீதமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சில சமயங்களில் சில குரல்களே ஒரு இசையாக மாறிவிடுகின்றன. சுசீலாவின் குரல் அந்த வகையில் ஒரு பிழையில்லா இசை. அது ஒரு தேவதையின் குரல்.\nகரந்தை ஜெயக்குமார் 8 April 2016 at 07:37\nசுசிலாவின் குரல் தேவதையின் குரல்தான்\nபி.சுசீலா அவர்கள் தமிழிசைக்குக் கிடைத்தவரப்பிரசாதமே .இதை யாரும் மறுக்க இயலாது. கிட்டத்தட்ட பதினேழாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி உலகப்பெரும் கின்னஸ் சாதனை ப���ைத்த காந்த குரலுக்குச் சொந்தக்காரர். இணையத்தில் இது குறித்த செய்திகள் அதிகம் வரவில்லை என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது .இருந்தும் தங்கள் பதிவிலே இன்னும் அவரைப்பற்றிய ,அவரது இனிமையான எண்ணற்ற பாடல்கள் குறித்து செய்திகள் வெளியிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது .தலைப்புச் செய்தி மிகவும் குறைகிறதே .(சிலருக்குப் பிறரைக் குறை கூறுவதே வேளை என்று இதற்கு முந்தைய பதிவிலே பதிலளித்தது ஞாபகமிருக்கிறது )\nசுசீலாவின் குரலைக் கேட்டு தாலாட்டப்பட்டு தூங்கிக் கொண்டிருந்தன ஒரு இருபது வருடங்கள் என்பதுதான் அவருக்குரிய மகிமை போலும். இணையம் சிலவற்றைப் புரட்டிப்போட்டது. அப்படிப்போடப்பட்ட புரட்டலில் சுசீலாவைப் பின்னுக்குத் தள்ளி பாடகி என்றாலேயே அது ஜானகிதான் என்ற பிம்பமும் இளைய தலைமுறையிடம் பரப்பப்பட்டது. எதையும் ஆய்ந்துபார்த்து ஒப்புக்கொள்ளும் திறனில்லாத இளைய தலைமுறை தன்னிடம் வந்த எல்லாக் குப்பைகளையும் தலைமேல் தூக்கிவைத்துக்கொண்டு ஆட ஆரம்பித்தது. அதில் வந்த குறைபாடுகள்தான் இவையும்.\nசுசீலாவின் மேன்மை அவரது ஆயிரக்கணக்கான பாடல்களில் பொதிந்திருப்பதை இளைய சமுதாயம் உணரவேண்டும் என்பதுதான் நம்முடைய எண்ணமும்.\nஇரா பற்றிய தேசிய அவார்டு மிகப்பெரிதாகப் பேசப்படாமல் போனதற்கு தம்பி அண்ணனுக்கு வழங்கிய விருது என்பதாகவும் இருக்கலாம். விருதுக்குழுவில் கங்கை அமரன் இருந்தார் என்பதிலேயே பாதி கொண்டாட்டங்கள் நீர்த்துப்போய்விட்டன. அவரது ஆயிரமாவது படம் இப்படி ஆனதில் எனக்கு சந்தோஷமில்லை. அவருக்கு எடுக்கப்பட்ட விழாவும் மிகப்பெரிதாக சோபிக்கவில்லை என்பதிலும் எனக்கு சந்தோஷமில்லை. ஆனால் சில முடிவுகள் இப்படி அமைந்துபோவதில் இயற்கையின் பங்கும் இருக்கிறது போலும்.\nவருகைக்கு நன்றி. பி சுசீலாவின் குரலை விரும்பாதவர்கள் இருந்தால் அது வினோதம்தான். எல்லோரையும் ஈர்க்கும் வசீகரமிக்க குரலல்லவா அது\nமுரண்படாமல் உங்கள் கருத்தை முன்வைத்ததற்கு முதலில் நன்றி.\nஉண்மையில் இது மிகச் சிறிய பதிவுதான். ஆனால் இத்துடன் முடிந்துபோகும் பதிவல்ல என்பதால் சுருக்கமாக வெளியிட்டிருக்கிறேன்.\nநீங்களும் நானும் இன்னும் மிகப் பலரும் ஒத்துக்கொள்ளும் உண்மையிது.\nதேனினிமையிலும் இனிய குரலுக்கு சொந்தக்காரரான சுசீலா அவர்களுக்கு ��ிடைத்திருக்கும் இந்த மரியாதை போற்றப்பட வேண்டிய ஒன்று. கின்னஸ் சாதனையை எப்போதோ தொட்டு விட்டார். இது தாமதமான விருது என்றே நினைக்கிறேன். தன் இனிய குரலை தான் நினைத்தாலும் தக்க வைத்துக் கொள்ள முடியாத துர்ப்பாக்கியத்தை இயற்கை செய்து விடுகிறது . ஆனாலும் பதிவு செய்யப்பட்ட அவரது ஆயிரக்கணக்கான பாடல்களை காலம் காலமாக கேட்டுக் கொண்டே இருக்கலாம் . காலத்தால் அழியாத அற்புத கானங்களை அள்ளி வழங்கியவரல்லவா\nதெலுங்கை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் நமது தமிழை அவரை விட எந்தப் பாடகியும் அழகுற உச்சரித்து பாடிவிட முடியாது. அந்தக் காலத்துப் பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் சுசீலாவின் உச்சரிப்பை கேட்டு தமிழ் பழகுங்கள் என்று சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வளவு தெளிவாக சுத்தமான உச்சரிப்பில் தெளிந்த நீரோடையைப் போன்ற குரலைக் கொண்டவருக்கு புகழாரங்கள் இன்னும் எவ்வளவோ சூட்டலாம். நம் தமிழர்கள் ஒன்று கூடி அவரை பாராட்ட வேண்டும்.\nஅரசு அவருக்கு பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும் .\nசுசீலாவுக்கு இணையான குரல் வளம் கொண்ட மற்றொரு பாடகி அவர் காலத்தில் இல்லை. எல் ஆர் ஈஸ்வரி கூட சுசீலாவுக்கு போட்டியாக வர இயலாது கேபரே பாடல்களுக்கு நகர்ந்து விட்டார். எஸ் ஜானகி செயற்கையாக பாடுபவர். பாசம் படத்தின் ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி பாடலில் எத்தனை சிரமப்பட்டு தன் குரலுக்கான இனிமையை சேர்த்திருக்கிறார் என்று கேட்டு அவர் அப்போதே அப்படித்தான் போலும் என்ற எண்ணம் வந்தது. இரா சுசீலாவை ஓரம்கட்ட முயன்றபோது ஜானகி அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டார். இராவினால் ஜானகிக்கு ஏராளமான பாடல்களும் புகழ் மாலைகளும் கிடைத்தன என்பது உண்மையே. சிலர் ஜானகியை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் என்றே அழைக்கிறார்கள். அவர் என்றைக்கும் சுசீலாவின் இனிமைக்கு அருகே வரமுடியாது. எல்லா குப்பைகளையும் என்ற சொற்களுக்குள் ஏகப்பட்ட அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன. அதை நான் ஆமோதிக்கிறேன். குப்பை கொஞ்சமா நஞ்சமா வந்த பத்தில் ஒன்றோ ரெண்டோதான் தேறும். அதற்கே இத்தனை ஆர்ப்பாட்டம்\nசுசீலாவின் குரல் வளம் பற்றி நீங்கள் ஒரு கட்டுரை எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். இன்னமும் எதிர்பார்க்கிறேன்.\nஇசைத்துறையில் உள்ளவர்கள் கூட கூப்பிட்டு வாழ்த்தவில்லை.. பொறாமையோ எ���்னவோ\nநான் நினைப்பது என்னவென்றால் இரா வருகைக்கு முன்பு சுசீலா பாட்டு டிஎம்ஸ் பாட்டு என்று தான் சொல்வார்கள். (அதுவும் கண்ணதாசன் ,வாலி,புலமைப்பித்தன் ,பட்டுக்கோட்டையார் எழுதினாலும் எம்ஸ்வி,மகாதேவன், சுதர்சனம், வேதா, குமார் இசையமைத்து இருந்தாலும் ).பாட்டு எழுதிய வரும் இசையமைத்தவரும் அதை பெரிதாக எடுக்க மாட்டார்கள்.\nஇது இரா அவர்களுக்கு பிடிக்க வில்லை. Tks Susheela குரல்கள் vibrating voices.இசை யை அமுக்கி விடும். ஆனால் இரா பாடல்களை இரா பாட்டு என்றுதான் அனைவரும் கூறுவார்கள். என்ன ஜானகி பாடியது spb பாடியது என்று கூறுவார்கள்.\nசுசீலாவுக்கு இணையான குரல் கொண்ட மற்றவரை தமிழில் இதுநாள் வரை நான் கேட்டதில்லை. அதற்காக அவர் மட்டுமே சிறந்தவர் என்றும் சொல்லமாட்டேன். சுசீலாவிடமிருந்து தமிழ் கற்றுக்கொள்ளச் சொன்ன ஆசிரியர்கள் குறித்து நானும் படித்திருக்கிறேன். என்ன செவ்வானத்தில் என்பதை ஷெவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் என்று சில சமயங்களில் கொஞ்சம் அழுத்தம் கொடுப்பார்.\nஅரசு அவருக்குப் பாராட்டு விழா எடுக்கவேண்டும் என்ற உங்களின் கோரிக்கை சரியே.\nநான் உங்கள் தளத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். எதோ ஒரு இணைப்பின் மூலம் உங்கள் இசையரசி தளம் அறிந்து அங்கு வந்து நீங்கள் பி சுசீலாவின் தீவிர ரசிகர் என்றறிந்தேன். உங்கள் வருகைக்கு நன்றி.\n----இசைத்துறையில் உள்ளவர்கள் கூட கூப்பிட்டு வாழ்த்தவில்லை.. பொறாமையோ என்னவோ---\nஉண்மையாக இருக்கலாம். இங்கே ஒரு சிலருக்கு அபிரிமிதமான பாராட்டு மழை கொட்டுவார்கள். ஆடம்பர விழா எடுப்பார்கள். \"எல்லாம் துறந்த ஞானி\"களுக்குக் கூட இப்படியான புகழாரங்கள் தேவைப்படுகின்றன.\nநீங்கள் சுசீலாவுக்காக ஆதங்கப்படுவது நியாயமானதே.\nசிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஒரு முறை கூட எம் எஸ் விக்கு வழங்கப்படவில்லை என்பது போன்ற முரண்பாடுகள் நிறைந்த பொறாமைகள் சூழ்ந்த உலகமாக திரைத்துறை தெரிகிறது.\nஇராவுக்கு முன் என்றல்ல இராவின் காலத்திலேயே ரஜினி பாட்டு கமல் பாட்டு மோகன் பாட்டு ராமராஜன் பாட்டு என்று மக்களில் சிலர் இசையை நடிகர்களின் முகமாகப் பார்த்தார்கள். இராவுக்கு முன் இது மிக வெளிப்படையாக அதிகமாகத் தெரிந்தது. இரா தனக்கு வேண்டிய அங்கீகாரத்தை பெற்றுவிட்டார். ஆனால் அவருக்கு முன்னிருந்தவர்கள் இந்த விஷயத்தில் இழப்பாளர்களே. குறிப்பாக எம் எஸ் வி மற்றும் வி. குமார். இரா எதற்காக இடையிசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்பது கூட பாடல் வரிகள் மீது மக்கள் கவனம் போகக் கூடாது என்பதற்காகத்தான். தன் இசையை மீறிய எதையும் அவர் வளர விட்டு வைத்ததில்லை. வைரமுத்துவுடனான பிரிவும், எஸ் பி பி குரலில் மனோ என்ற பாடகர் திடீரெனெ பாட வந்ததும் இதன் பின்னணியில்தான்.\nஇப்போது எல்லாம் ஓய்ந்துவிட்டது. எதோ ஓய் என்றொரு படத்திற்கு இசை அமைத்தாராமே\nவழக்கம் போலவே தாமதமான வருகை காரிகன்...\nநீங்கள் குறிப்பிட்ட சம்பிரதாய அபத்தம் அவ்வளவு சீக்கிரமாய் முடிந்துவிடாது என்பது ஒரு சோகமான யதார்த்தம் கான்ஸ் பட விழா போன்ற பாராபட்சமற்ற சினிமா விருதுகள் இந்திய சூழலில் என்றுமே சாத்தியமாகாது என்பது என் கருத்து.\n\" எண்ணிக்கையை \" கொண்டாடுவதும் நம் தனிமனித வழிபாடு சார்ந்த பழக்கங்களில் ஒன்றாக மாறிவிட்டதின் விளைவே ராஜாவின் சாதனை பேசப்படுவதற்கும் பி. சுசீலா மறக்கப்படுவதற்கும் காரணம் சுசீலாவின் சாதனையை உங்களின் இந்த பதிவின் மூலமாகத்தான் தெரிந்துக்கொண்டேன் \nநீங்கள் குறிப்பிட்ட அவரின் பாடல் வரிகளை படிக்கும்போதே மனதுக்குள் அவரின் குரல் மாலை நேர தோட்டத்தின் மல்லிகை மணமாய் சூழ்கிறது \nஆச்சர்யமாக இருந்தது உங்களின் வரவு. நன்றி.\nசிவாஜிக்கும், எம் எஸ் விக்கும் வழங்கப்படாத தேசிய விருதுகளை யார் வாங்கினால் என்ன சிவாஜியை விட கமல், விக்ரம், தனுஷ் போன்றவர்கள் சிறப்பாக நடித்தார்கள் என்பதோ, எம் எஸ் வி யை விட இளையராஜா, ரஹ்மான் சிறந்த இசையை கொடுத்தார்கள் என்பதோ என்னால் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று. உரியவர்களுக்கு கொடுத்துவிட்டு அதன் பின் மற்றவர்களுக்கு விருதுகள் சென்றிருந்தால் நலமாக இருந்திருக்கும்.\nசுசீலாவின் கின்னஸ் சாதனையை என் பதிவின் மூலம் தெரிந்துகொண்டதே நாம் எந்த அளவிற்கு திறமையானவர்களை மதிக்கிறோம் என்பதன் வெளிப்பாடு. பலர் சுசீலாவுக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் பற்றி வாய் திறக்கவில்லை. இதையே இளையராஜா பெற்றிருந்தால் நிலைமையே வேறு. அதுதான் என்னுடைய கோபம்.\nதமிழ்த் திரையிசையின் ஒரே இன்னிசைக் குரல் சுசீலாவுடையது. வேறு யாரும் அதை திருடிக்கொள்ள முடியாது. காலமே அதை தீர்மானித்துவிட்ட பின் யாரால் இதை மாற்ற முடியும்\nஉங்களின் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.\nஎக்காலத்திலும், எனக்கு மிகப்பிடித்தமான பாடகி திருமதி. பி. சுசீலா அவர்களைப் பற்றிய உங்கள் கணிப்பு மிகச் சரியானதே\nஈடு, இணையற்ற பாடல் அரசி. இன்னும் எவ்வளவோ சொல்ல முடியும் அவர் புகழ் பாடி.\nநான் முரண்படும் விஷயம், திருமதி. ஜானகி அவர்களைப் பற்றிய உங்கள் மதிப்பீடு\nதிருமதி. ஜானகி அம்மா அவர்கள் தனிக்க உரியதான குரல் வளத்தில் பெரும் வெற்றிகள் பெற்ற, பல மொழிகளில் நீண்ட காலம் கோலோச்சிய, அசாதாரண பாடகி. மூன்று மொழிகளில் 4 தேசிய விருதுகள், 11 முறை கேரளா, 10 முறை ஆந்திரா , 6 முறை தமிழ்நாடு அரசாங்கங்களினால் சிறந்த பாடகி என விருது பெற்றவர்.\nஇருவர் குரலையும், இரண்டு மொழிகளில் 30 வருடங்களுக்கு மேலாக கேட்டு ரசித்துக் கொண்டிருப்பவன் நான். எனக்கு எப்போதும் பிடித்திருப்பது திருமதி. சுசீலா அம்மாவின் குரல்தான் பி. சுசீலா அம்மா அவர்களைப் பற்றி வானுயரப் பேச, இன்னொரு சாதனையாளரை, திருமதி. ஜானகியாகட்டும் அல்லது வேறு யாராகட்டும், நியாயமில்லாத மதிப்பீடுகளின் மூலம் மட்டம் தட்டிப் பேச எந்த அவசியமும் இல்லை என்றே கருதுகிறேன்\nவளர்புகழ் திருமதி. சுசீலா அம்மா அவர்களின் புதிய சாதனைக்கு என் வாழ்த்துகள்\nசுசீலாவின் குரல் உங்களுக்கு மிகவும் பிடித்ததாக நீங்கள் குறிப்பிட்டுள்ளது ஒருவேளை மிகையானதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்லவரும் கருத்து எஸ் ஜானகி பற்றியதே. எனக்குத் தோன்றுவது என்னவெனில் ஜானகியை அதிகம் ரசிப்பதால்தான் உங்களால் எனது விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான்.\nசுசீலாவைவிட ஜானகி சிறப்பாக பாடுவதாக சிலர் பாராட்டுகிறார்கள். எனக்கோ அது உண்மையில்லை என்ற எண்ணம் ஆழமாக உண்டு. ஜானகி நல்ல பாடகியாக வந்தவர்தான். இராவிடம் மாட்டிக்கொண்டு பல அற்பமான, ஆபாசமான பாடல்களைப் பாடி சுசீலாவிடம் காணப்பட்ட மேன்மையை இழந்தவர். சிலர் அவரை ஒரு மிமிக்ரி பாடகர் என்றே அழைக்கின்றனர்.\nயாரையும் மட்டம் தட்டிப் பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், சில வேளைகளில் அவ்வகையான ஒப்பீடுகள் நேர்வது யதார்த்தமான எதிர்வினை என்று நினைக்கிறேன்.\nஇசை விரும்பிகள்:XXX - எண்பதுகள்: இசையுதிர்காலம் I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5/amp/", "date_download": "2019-04-18T15:07:07Z", "digest": "sha1:4JGGZTLGKF65EPQ6MJYTDU7LGWD47KN5", "length": 3091, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் பிரதமர்: துரைமுருகன் | Chennai Today News", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் பிரதமர்: துரைமுருகன்\nமு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் பிரதமர்: துரைமுருகன்\nசமீபத்தில் திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ, அவர்தான் அடுத்த பிரதமர் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.\nதிமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில் தென்காசியில் ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், கடந்த 55 ஆண்டுகளில் கருணாநிதியை விட்டு அவரது நிழல் கூட பிரிந்திருக்கலாம், ஆனால் தான் அவரை ஒருபோதும் பிரிந்தில்லை என்று உருக்கத்துடன் கூறினார்.\nமேலும் தனது குடும்பத்திற்காக செலவு செய்த நாட்களை விட கருணாநிதியின் அருகில் இருந்த நாட்கள்தான் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் நிர்வாகம் ஸ்தம்பித்துவிட்டதாக சாடிய அவர், டெல்லியில் அடுத்து அமையவிருக்கும் மத்திய ஆட்சியை நிர்மாணிக்க கூடிய சக்தி ஸ்டாலினிடம் உள்ளது என்றும் கூறினார்.\nTags: மு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் பிரதமர்: துரைமுருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=22247", "date_download": "2019-04-18T14:16:23Z", "digest": "sha1:6THZHEK5QF3J3K2FDK2X6FLGMFKK35Y5", "length": 15406, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "வெஸ்பா எலெட்ரிக்கா இ-ஸ்�", "raw_content": "\nவெஸ்பா எலெட்ரிக்கா இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nஇத்தாலியை சேர்ந்த பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான பியாஜியோ இந்தியாவில் தனது புதிய வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. 2017 EICMA விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட வெஸ்பா எலெட்ரிக்கா இம்முறை இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை பியாஜியோ அறிமுகம் செய்திருப்பதும் இதுவே முதல் முறையாகும். வெஸ்பா எலெட்ரிக்கா மாடலில் 2.6 பி.ஹெச்.பி. முதல் அதிகபட்சம் 5.2 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்க���்பட்டிருக்கிறது.\nஇதன் எலெக்ட்ரிக் மோட்டார் 4.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. இந்த பேட்டரி 1000 முறை சார்ஜ் செய்யும் திறன் கொண்டுள்ளது. 50சிசி ஸ்கூட்டர் வழங்கும் செயல்திறனுக்கு சமமான செயல்திறனை புதிய எலெட்ரிக்கா ஸ்கூட்டர் வெளிப்படுத்தும் என பியாஜியோ தெரிவித்துள்ளது. இத்தாலியை சேர்ந்த பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான பியாஜியோ இந்தியாவில் தனது புதிய வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. 2017 EICMA விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட வெஸ்பா எலெட்ரிக்கா இம்முறை இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை பியாஜியோ அறிமுகம் செய்திருப்பதும் இதுவே முதல் முறையாகும். வெஸ்பா எலெட்ரிக்கா மாடலில் 2.6 பி.ஹெச்.பி. முதல் அதிகபட்சம் 5.2 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇதன் எலெக்ட்ரிக் மோட்டார் 4.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. இந்த பேட்டரி 1000 முறை சார்ஜ் செய்யும் திறன் கொண்டுள்ளது. 50சிசி ஸ்கூட்டர் வழங்கும் செயல்திறனுக்கு சமமான செயல்திறனை புதிய எலெட்ரிக்கா ஸ்கூட்டர் வெளிப்படுத்தும் என பியாஜியோ தெரிவித்துள்ளது. இத்துடன் வெஸ்பா எலெட்ரிக்கா மாடலில் 4.3 இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பல்வேறு கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் வழங்கப்பட்டிருக்கிறது.\nஎல்.இ.டி. ஹெட்லைட், சீட்டின் கீழ் ஸ்டோரேஜ், யு.எஸ்.பி. சாக்கெட், முன்பக்கம் 12 இன்ச் சக்கரமும், பின்புறம் 11 இன்ச் சக்கரமும் வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியில் தயாரிக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பிய சந்தைகளில் இந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nவெஸ்பா எலெட்ரிக்கா மாடல் மட்டுமின்றி அப்ரிலியா எஸ்.ஆர். 125 ஸ்கூட்டரை பியாஜியோ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் புதிய ஸ்டார்ம் 125 ஸ்கூட்டரையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய அப்ரிலியா ஸ்கூட்டர்கள் இந்த ஆண்டு இறுதியில் விற்பனை செய்யப்படுகிறது.\nசுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில்...\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nமன்னம்பிட்டிய பகுதியில் கிழைமோர் குண்டு...\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிரா���ம் ஒன்றின்......Read More\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி......Read More\nமக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம்......Read More\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; விடிவுகாலம்...\nமக்களவைத் தேர்தலுக்கு பின் இந்திய மக்களுக்கு ஒரு நல்ல விடிவுகாலம்......Read More\nஇலங்கையின் நல்லிணக்க செயல்முறை மற்றும் நிலையான அபிவிருத்திக்கு மேலும்......Read More\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார்......Read More\nவீட்டுத்திட்டம் வழங்கப்படுவது தொடர்பில் வலி.வடக்கு பிரதேசத்தில்......Read More\nவடமராட்சியின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரதான......Read More\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட பிரபல......Read More\nஒன்லைனில் ரயில் பயணச் சீட்டுக்கள்;...\nஒன்லைனில் பயணச்சீட்டுக்களைப் பெறும் புதிய நடைமுறையை ரயில்வே திணைக்களம்......Read More\nபல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை\nஇன்று இரவு மத்திய, சபரகமுவ, தென், ஊவா, வடமேல், வட மத்திய மற்றும் மேல்......Read More\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக......Read More\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதம��ழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\nவெளிநாட்டு மாணவர் மீது தொடரும்...\nசிட்னியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வழக்கம் போல சென்று......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36107", "date_download": "2019-04-18T15:18:51Z", "digest": "sha1:IB5ZLUTN2YKXP4DTQJNEMQHHTMJ2JFPS", "length": 12475, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "சீன வலைத்தளத்தில் மோட்ட", "raw_content": "\nசீன வலைத்தளத்தில் மோட்டோ ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலா ஒன் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் XT1941 என்ற மாடல் நம்பருடன் சீன வலைத்தளமான TENAA-வில் லீக் ஆகியுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் லீக் ஆகியுள்ளன. புகைப்படங்களில் உள்ள ஸ்மார்ட்போன், கடந்த வாரம் சீனாவில் அறிமுகமான மோட்டோ P30 ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது.\nவலைத்தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 5.86 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் சிப்செட், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 13 எம்பி பிரைமரி கேமரா, இரண்டாவது பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா, இரண்டாவது செல்ஃபி வழங்கப்படுகிறது.\nபுகைப்படங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் ஃபிரேம், முன்பக்க ஸ்கிரீனின் கீழ் மோட்டோரோலா லோகோ இடம்பெற்றிருக்கிறது. கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ளது.\nமோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு மற்றும் வைட்/சில்வர் நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் இம்மாதத்தில் நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. விழாவில் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில்...\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nமன்னம்பிட்டிய பகுதியில் கிழைமோர் குண்டு...\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி......Read More\nமக்களின் விருப்பமின்��ி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம்......Read More\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; விடிவுகாலம்...\nமக்களவைத் தேர்தலுக்கு பின் இந்திய மக்களுக்கு ஒரு நல்ல விடிவுகாலம்......Read More\nஇலங்கையின் நல்லிணக்க செயல்முறை மற்றும் நிலையான அபிவிருத்திக்கு மேலும்......Read More\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார்......Read More\nவீட்டுத்திட்டம் வழங்கப்படுவது தொடர்பில் வலி.வடக்கு பிரதேசத்தில்......Read More\nவடமராட்சியின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரதான......Read More\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட பிரபல......Read More\nஒன்லைனில் ரயில் பயணச் சீட்டுக்கள்;...\nஒன்லைனில் பயணச்சீட்டுக்களைப் பெறும் புதிய நடைமுறையை ரயில்வே திணைக்களம்......Read More\nபல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை\nஇன்று இரவு மத்திய, சபரகமுவ, தென், ஊவா, வடமேல், வட மத்திய மற்றும் மேல்......Read More\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக......Read More\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\nவெள��நாட்டு மாணவர் மீது தொடரும்...\nசிட்னியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வழக்கம் போல சென்று......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=38060", "date_download": "2019-04-18T15:22:56Z", "digest": "sha1:JEEGXNDOQOUJRB4PZI4TEHMNNINK725W", "length": 13080, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "ஐஸ்வர்யாவை கலாய்த்த ரித", "raw_content": "\nஐஸ்வர்யாவை கலாய்த்த ரித்விகாவை வலியால் துடிக்கவிட்ட பிக் பாஸ்\nஐஸ்வர்யாவை நாமினேட் செய்த ரித்விகாவை அழவிட்டுள்ளார் பிக் பாஸ். பிக் பாஸ் 2 வீட்டில் ஏதாவது வித்தியாசமாக செய்யுங்கள் என்று பார்வையாளர்கள் சொன்னது தப்பாப் போச்சு. சக போட்டியாளர்களை காப்பாற்ற லூசுத் தனமாக ஏதாவது செய்ய வைக்கிறார் பிக் பாஸ். நேற்று ஜனனியை காப்பாற்ற தாடி பாலாஜி மொட்டை அடித்துக் கொண்டார்.\nசென்றாயனை காப்பாற்ற ஐஸ்வர்யா தனது தலைமுடியை நறுக்கிக் கொண்டுள்ளார். நீங்கள் அவ்வளவு நல்லவர் எல்லாம் இல்லையே ஐஸு. தாடி பாலாஜிக்கு மும்தாஜ் மொட்டை போட்டுவிட்டார், ஜஸுக்கு மட்டும் ப்ரொபஷனலை அழைத்து வந்து தலைமுடியை நறுக்க வைத்துள்ளார் பிக் பாஸ். ஐஸ்வர்யா ஹேர்கட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து செய்தது போல் உள்ளதே.\nவிஜயலட்சுமியை காப்பாற்ற ரித்விகா டாட்டூ போட்டுக் கொண்டுள்ளார். பிக் பாஸ் லோகோவில் உள்ள கண்ணை தனது கையில் டாட்டூ போட்டுள்ளார் ரித்விகா. அந்த டாட்டூ அழியாது என்பது குறிப்பிடத்தக்கது. வலித்தாலும் பரவாயில்லை என்று அழுது கொண்டே டாட்டூ போட்டுள்ளார். ஐஸ்வர்யாவை நக்கலாக பேசி நாமினேட் செய்ததற்காக இந்த தண்டனையா\nவிஜி ரித்விகாவிடம் சென்று என்னை காப்பாற்ற வேண்டும் என்றால் நீங்கள் பிக் பாஸில் இருக்கும் I -ஐ டாட்டூ குத்த வேண்டும் என்றார். அதை கேட்ட மும்தாஜோ அது I அல்ல eye என்று கூறி விஜிக்கு நோஸ்கட் கொடுத்தார்.\nஐஸ்ர்யாவுக்கு முடியை நறுக்கியதற்கு பதிலாக மொட்டை போட்டிருந்தால் சிம்பதி கிரியேட் பண்ணியிருக்கலாமே பிக் பாஸ்.\nசுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில்...\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nமன்னம்பிட்டிய பகுதியில் கிழைமோர் குண்டு...\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி......Read More\nமக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம்......Read More\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; விடிவுகாலம்...\nமக்களவைத் தேர்தலுக்கு பின் இந்திய மக்களுக்கு ஒரு நல்ல விடிவுகாலம்......Read More\nஇலங்கையின் நல்லிணக்க செயல்முறை மற்றும் நிலையான அபிவிருத்திக்கு மேலும்......Read More\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார்......Read More\nவீட்டுத்திட்டம் வழங்கப்படுவது தொடர்பில் வலி.வடக்கு பிரதேசத்தில்......Read More\nவடமராட்சியின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரதான......Read More\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட பிரபல......Read More\nஒன்லைனில் ரயில் பயணச் சீட்டுக்கள்;...\nஒன்லைனில் பயணச்சீட்டுக்களைப் பெறும் புதிய நடைமுறையை ரயில்வே திணைக்களம்......Read More\nபல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை\nஇன்று இரவு மத்திய, சபரகமுவ, தென், ஊவா, வடமேல், வட மத்திய மற்றும் மேல்......Read More\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக......Read More\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவி���் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\nவெளிநாட்டு மாணவர் மீது தொடரும்...\nசிட்னியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வழக்கம் போல சென்று......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/04/04/", "date_download": "2019-04-18T15:30:04Z", "digest": "sha1:6BGTIEFWAVF7UXI35HFPARYCR4QF4DVX", "length": 9093, "nlines": 87, "source_domain": "www.thamilan.lk", "title": "April 4, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகே. பி பாணியில் மதுஷை கொண்டுவர அரசு இரகசிய நடவடிக்கை \nவிடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பியை கொண்டுவந்தது போல டுபாயில் கைது செய்யப்பட்டிருக்கும் மாக்கந்துர மதுஷை விசேட... Read More »\nகல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் – தீர்வளித்தார் பிரதமர் ரணில்\nகல்முனை தமிழ் கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை... Read More »\nஎனக்கே தெரியாமல் கெஸட் பண்ணினார் – பிரதமர் ரணிலை இன்றும் வாட்டினார் மைத்ரி \nகாணியமைச்சின் ஒரு விடயத்தை செய்யவேண்டாமென நான் தெளிவாகக் கூறியிருந்தேன்.ஆனால் எனக்குத் தெரியாமல் அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது . அதற்கான உத்தரவை பிரதமரே அமைச்சருக்கு... Read More »\nமாக்கந்துர மதுஷால் மாணவர்களுக்கு வந்த சோதனை \nகல்வித் பொதுத் தராதர உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக நேற்று நடைபெற்ற தவணைப் பரீட்சையின் பொது அறிவு வினாத்தாளில் மாக்கந்துர மதுஷ் பற்றிய ஒரு கேள்வியும் வந்துள்ளது. Read More »\n சுதந்திரக்கட்சி – கூட்டு எதிர்க்கட்சி முடிவு நாளை \nமைத்ரி - மஹிந்த தலைமையிலான பேச்சு இணக்கமின்றி முடிவு\nநாளைய வாக்கெடுப்பு குறித்து அதிரடி தீர்மனங்கள் எட்டப்படலாம் \nவறட்சியுடன் மின்வெட்டும் தொடர்கிறது – நீர்த்தேக்கங்களில் நீரும் வற்றுகிறது \nமலையகத்தில் தொடரும் வறட்சியின் காரணமாக நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவதால் மின்சாரத்தினை இடையூறின்றி வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஅரச படைகளால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் 90 வீதமானவை விடுவிக்கப்பட்டதென்ற தகவல்கள் தவறானவை - சுமந்திரன் எம் பி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு\nநேற்று நடந்த வடக்கு கிழக்கு மாகாண செயலணிக் கூட்டத���தில் ஜனாதிபதியின் கருத்துக்கு மறுத்தான் கொடுத்தார்.\nஉலகக் கிண்ணப் போட்டிக்கான அணியை அறிவித்தது நியூசிலாந்து \nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர் சோதி, அனுபவம் இல்லாத விக்கெட் கீப்பர் பிளன்டெல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. Read More »\nபந்தயத்தில் தோற்ற ஹைடன் – மாறுவேடத்தில் சென்னையில் திரிந்தார் \nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மெத்தியூ ஹைடன் சென்னையில் பிரபலமான தி.நகருக்கு மாறுவேடத்தில் வந்து பொருட்கள் வாங்கியுள்ள விடயம் பரபரப்பாக பேசப்படுகிறது. Read More »\nதமிழகத்தில் 6 மணி நிலவரப்படி 69.55% வாக்குப்பதிவு\nபொலிஸ் பரிசோதகர் இருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் – கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் உட்பட நால்வர் விளக்கமறியலில்\n சஜித்தை பிரதமராக்கும் திட்டம் ரணிலின் காதுகளுக்கு சென்றது – சஜித் ஆதரவு எம் பியே போட்டுக்கொடுத்தார் \nவடகொரியாவின் புதிய அதிரடி – புட்டினை சந்திக்கிறார் கிம் ஜோங்\n சஜித்தை பிரதமராக்கும் திட்டம் ரணிலின் காதுகளுக்கு சென்றது – சஜித் ஆதரவு எம் பியே போட்டுக்கொடுத்தார் \nவங்கிக் கொள்ளையில் ஐ.தே .க ஈடுபட்டதா – சஜித்தின் பேச்சால் கொதித்தார் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=893&cat=10&q=Entrance%20Exams", "date_download": "2019-04-18T15:22:26Z", "digest": "sha1:23UI5RCGT67IZS7KAEQ77EV53UITWBXW", "length": 11019, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » நுழைவுத் தேர்வு - எங்களைக் கேளுங்கள்\nஅமெரிக்காவில் எந்தெந்த படிப்புகளை படிக்க என்னென்ன தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்\nஅமெரிக்காவில் எந்தெந்த படிப்புகளை படிக்க என்னென்ன தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்\nஅமெரிக்கக் கல்வி முறை ஆங்கில மொழியில் நடத்தப்படுவதால், டோபல் எனப்படும் டெஸ்ட் ஆப் இங்கிலீஷ் அஸ் எ பாரின் லாங்வேஜ் என்னும் ஆங்கிலத் திறனறியும் தேர்வில் வெற்றி பெறுவது மிக அடிப்படையான தேவையாகும். மேனேஜ்மென்ட் பட்ட மேற்படிப்பில் சேர விரும்புவோர் ஜிமேட் எனப்படும் கிராஜுவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்டில் வெற்றி பெறவேண்டும். பட்டப்படிப்புகளில் சேர விரும்புவோர் சேட் எனப்படும் ஸ்காலஸ்டிக் ஆப்டிடியூட் டெஸ்டில் தகுதி பெற வேண்டும். பிற படிப்புகளில் சேர ஜி.ஆர்.இ., எனப்படும் கிராஜுவேட் ரெகார்ட் எக்ஸாமினேஷனில் தகுதி பெற வேண்டும். நம் நாட்டு 3 ஆண்டு பட்டப்படிப்பு முடித்தவர் அங்கு நேரடியாக பட்ட மேற்படிப்பில் சேர முடியாது என்பது குறிப்பிடத் தக்கது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஉலக வங்கியின் உதவித்தொகை திட்டம்\nஇளைஞர்களிடம் ஐ.டி., மவுசு குறைகிறது\nமனோகரன் எழுதுகிறேன். டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வானது, டிஆர்பி எழுதும் முதுநிலை ஆசிரியர்களுக்கும் பொருந்துமா அரசின் உத்தரவு எங்களை மிகவும் குழப்புகிறது. தயவுசெய்து விளக்கவும்.\nவெப்டிசைனிங் துறையில் சேர ஆர்வமாக இருக்கிறேன். இத் துறை பற்றியும் முடித்தால் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nசி.ஆர்.பி.,எப்பில் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nநான் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ தகுதி பெற்றிருக்கிறேன். ஏ.எம்.ஐ.இ., பகுதி நேர பி.இ., படிப்புகள் தவிர பிற முறைகளில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருப்பவர் இன்ஜினியரிங் பட்டம் பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/05003755/Hansika-constructing-the-Orphanage-House.vpf", "date_download": "2019-04-18T15:11:40Z", "digest": "sha1:Q24DEKZOVCHR4YOGD2HKUCYZ4YPX5DQ6", "length": 12242, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hansika constructing the Orphanage House || ஆதரவற்றோர் இல்லம் கட்டும் ஹன்சிகா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆதரவற்றோர் இல்லம் கட்டும் ஹன்சிகா\nநடிகை ஹன்சிகா கைவசம் இப்போது 3 படங்கள் உள்ளன. விக்ரம் பிரபுவுடன் துப்பாக்கி முனை, அதர்வாவுடன் 100 ஆகிய படங்களில் நடிக்கிறார்.\nபதிவு: அக்டோபர் 05, 2018 05:15 AM\nஹன்சிகாவின் 50–வது படமாக மஹா தயாராகிறது. ஹன்சிகா அளித்த பேட்டி வருமாறு:–\n‘‘நான் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். மஹா படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கும். படத்தின் கதை பிடித்து இருந்தால் உடனே நடிக்க சம்மதிக்கிறேன். வணிக படங்களில் அதிகம் நடித்து இருக்கிறேன். மற்ற மொழி படங்களை விட தமிழ் படங்களில் நடிப்பது மிகவும் பிடிக்கிறது.\nதமிழ் பெண்ணாகவே நான் மாறிவிட்டேன். மான் கராத்தே படத்தில் நடிப்பதற்காக 3 கதைக��ை நிராகரித்தேன். எனது படத்தில் யார் கதாநாயகனாக நடிக்கிறார்கள். எனது கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்றெல்லாம் பார்ப்பது இல்லை. அந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்றுதான் யோசிப்பேன்.\nமலையாளத்தில் வில்லன் படத்தில் நடித்துள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்த நாளில் ஒரு ஆதரவற்ற குழந்தையை தத்து எடுப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறேன். மும்பையில் ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லம் ஒன்றை கட்டுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறேன். இதற்காக நான் வரைந்துள்ள ஓவியங்களை கண்காட்சியாக வைத்து நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளேன்.’’\n1. நடிகை ஹன்சிகாவுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை பற்றி பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nநடிகை ஹன்சிகாவுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை பற்றி பதில் அளிக்க போலீஸ் கமி‌ஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.\n2. புகைபிடிக்கும் சர்ச்சை படத்தில் ஹன்சிகாவின் இன்னொரு தோற்றம்\n‘மஹா’ என்ற படத்தில் ஹன்சிகா புகைப்பிடிப்பது போல் வெளியான புகைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.\n3. புகை பிடிக்கும் படம்: நடிகை ஹன்சிகா மீது போலீசில் புகார்\nநடிகை ஹன்சிகா மீது இந்து மக்கள் முன்னணி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\n4. சர்ச்சைக்குரிய போஸ்டர்; நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்\nபுகைப்பிடிப்பது போன்ற சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பாக நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.\n5. ‘‘பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா’’ – ஹன்சிகா விளக்கம்\nஹன்சிகாவுக்கு புதிய நடிகைகள் வரவால் படங்கள் குறைந்து விட்டது என்று பேசப்படுகிறது. இதுகுறித்து அவரிடமே கேட்ட போது ஹன்சிகா அளித்த பதில் வருமாறு:–\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தேர்தலில் யாருக்கு ஓட்டு - இயக்குனர்கள் பார்த்திபன், சேரன், முருகதாஸ் கருத்து\n2. படவாய்ப்புகள் குறைந்தால் டாக்டர் தொழில் செய்வேன் - நடிகை சாய்பல்லவி\n3. ரூ.2 கோடி விளம்பர படத்தை மறுத்த சாய்பல்லவி\n4. மீண்டும் ‘மீ டூ’ சர்ச்சை: பட அதிபர் ராஜனுடன் சின்மயி மோதல்\n5. ஆகஸ்டில் வெளிவரும் சூர்யாவின் ‘காப்பான்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/12/10224326/In-karimankalat20pound-jewelry-robbery-at-the-housekeepers.vpf", "date_download": "2019-04-18T15:12:45Z", "digest": "sha1:C22C23S5CKPAWD2HYK2FOFULBAGXQTTF", "length": 13538, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "In karimankalat 20-pound jewelry robbery at the housekeeper's businessman || காரிமங்கலத்தில்கோணிப்பை வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாரிமங்கலத்தில்கோணிப்பை வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை\nகாரிமங்கலத்தில் கோணிப்பை வியாபாரி வீட்டில் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nதர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 39). கோணிப்பை வியாபாரி. இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 8-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே குரும்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் வீட்டுக்கு வந்தனர்.\nஅப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு பெரியசாமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு 2 பீரோக்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டு கதவின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.\nஇது குறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் பெரியசாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தர்மபுரி தடயவியல் நிபுணர்களும் விரைந்து சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்���ுப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. அகரம்சேரி அருகே பயங்கரம்: மூதாட்டியை கொன்று நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nஅகரம்சேரி அருகே மூதாட்டியை கொன்று 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n2. கோவையில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை\nகோவை ஒண்டிப்புதூரில் மூதாட்டியை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு அவர் அணிந்து இருந்த 4½ பவுன் தங்கச்சங்கிலியை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.\n3. ஈரோட்டில் நள்ளிரவில் துணிகரம், 3 பேரை கட்டிப்போட்டு 35 பவுன் நகை கொள்ளை\nஈரோட்டில் நள்ளிரவில் 3 பேரை கட்டிப்போட்டு 35 பவுன் நகையை கொள்ளை அடித்து சென்ற கொள்ளையர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n4. ரூ.1 கோடி நகை கொள்ளை வழக்கு, என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்பட 14 பேர் கைது\nகோவை அருகே நடைபெற்ற ரூ.1 கோடி நகை கொள்ளையில் தொடர்புடைய என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2½ கிலோ நகைகள் மீட்கப்பட்டன.\n5. சிறை அதிகாரி வீட்டில் 125 பவுன் நகை கொள்ளை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\nதிசையன்விளையில் சிறை அதிகாரி வீட்டில் 125 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெருந்துறை அருகே வெறிச்செயல்; காதல் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது, பல ஆண்களுடன் பழகியதால் ஆத்திரம்\n2. கொட்டாம்பட்டி அருகே திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் தற்கொலை; சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார்\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு க��ண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. ஈரோட்டில் பயங்கரம் தந்தை அடித்து கொலை; மகன் கைது\n5. கட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கல், அ.ம.மு.க.வினரை விரட்ட ராணுவம் துப்பாக்கிச்சூடு - ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/20034545/Congress-candidate-in-PondicherryVaithilingham--The.vpf", "date_download": "2019-04-18T15:07:13Z", "digest": "sha1:FWM43JA2LPX77TZ2HBENFE4BETQAGKRO", "length": 14661, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress candidate in Pondicherry Vaithilingham? The official announcement is released today || புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம்? அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபுதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது + \"||\" + Congress candidate in Pondicherry Vaithilingham\nபுதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது\nபுதுவை எம்.பி. தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வைத்திலிங்கம் நிறுத்தப்படுகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்றுவெளியாகிறது.\nநாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி கூட்டணி அமைப்பது, வேட்பாளர் தேர்வு என அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கும், அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் புதுவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இந்த கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.\nகாங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சி தலைமையிடம் பலர் சீட் கேட்டு வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்தநிலையில் புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தெரிகிறது. இதையொட்டி முதல்–அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், சபாநாயகர் வைத்திலிங்கம், ஏ.வி.சுப்ரமணியன், சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.கே. தேவதாஸ் உள்பட முன்னணி தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு கட்சி தலைமையுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.\nஅங்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில் புதுவை தொகுதிக்கான வேட்பாளராக வைத்திலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது.\nஅ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதுவை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்த கட்சியின் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ கேசவனின் மகன் நாராயணசாமி போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் ரங்கசாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.\n1. கடனை செலுத்த முடியாத விவசாயிகளை சிறைக்கு அனுப்பமாட்டோம் -ராகுல் காந்தி\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கடனை திரும்ப செலுத்த முடியாத விவசாயிகளை சிறைக்கு அனுப்பமாட்டோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.\n2. விவசாய கடன், நீட் தேர்வை ரத்து செய்ய மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் - நாராயணசாமி திட்டவட்டம்\nவிவசாயகடன், நீட் தேர்வை ரத்து செய்ய மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.\n3. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையால் மத்தியில் ஆட்சிமாற்றம் உறுதி - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் மத்தியில் ஆட்சிமாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.\n4. என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்றால்தான் புதுச்சேரிக்கு நிதி கிடைக்கும் - ரங்கசாமி பேச்சு\nபுதுவை எம்.பி. தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்றால்தான் நிதி கிடைக்கும் என்று தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி கூறினார்.\n5. தேர்தல் பிரசாரத்திற்கு எருமைகளை பயன்படுத்திய காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nதேர்தல் பிரசாரத்திற்கு எருமைகளை பயன்படுத்திய காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்���ிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெருந்துறை அருகே வெறிச்செயல்; காதல் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது, பல ஆண்களுடன் பழகியதால் ஆத்திரம்\n2. கொட்டாம்பட்டி அருகே திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் தற்கொலை; சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார்\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. ஈரோட்டில் பயங்கரம் தந்தை அடித்து கொலை; மகன் கைது\n5. கட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கல், அ.ம.மு.க.வினரை விரட்ட ராணுவம் துப்பாக்கிச்சூடு - ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vishal-new-palan-but-ajith-vijay/", "date_download": "2019-04-18T15:10:36Z", "digest": "sha1:WORFTURIP6EERWTKN5HQFBIOCSZGJ37L", "length": 13731, "nlines": 173, "source_domain": "newtamilcinema.in", "title": "வட்டிக்காரர்களின் கொட்டத்தை ஒழிக்க நடிகர் சங்கம் புதிய திட்டம்! விஜய் அஜீத் சம்மதிப்பார்களா? - New Tamil Cinema", "raw_content": "\nவட்டிக்காரர்களின் கொட்டத்தை ஒழிக்க நடிகர் சங்கம் புதிய திட்டம்\nவட்டிக்காரர்களின் கொட்டத்தை ஒழிக்க நடிகர் சங்கம் புதிய திட்டம்\n‘கட்டப்பா, அரண்மனை கதவப் புடுங்கி அணை கட்டுன மாதிரி’தான் விஷால் எங்கு திரும்பினாலும் அணை கட்டிக் கொண்டிருக்கிறார்கள் அவரது எதிர் கோஷ்டியினர். நல்லது செய்யலாம் என்ற ஓராயிரம் கனவோடு உள்ளே வந்தவருக்கு, பழைய பாறாங் கல்லுங்க கொடுக்கிற குடைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் விஷால் சப்போர்ட்டர்ஸ்.\nவிஷால் அறிவித்தபடி ஸ்டிரைக் நடக்குமா அல்லது புஸ்சென்று போய்விடுமா இந்த கேள்வி ஒருபுறம் இருக்க… எப்படியோ தயாரிப்பாளர்களுக்கு நல்லது நடந்தால் போதும் என்கிற திட்டத்தில் இன்னொரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறாராம் அவர். இந்த திட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்து வருபவர் ஞானவேல்ராஜா என்கிறார்கள்.\nமார்க்கெட்டில் டாப்பில் இருக்கும் பத்து நடிகர்களில் எவரை புக் பண்ணினாலும், அவரது சம்பளத்தில் பெரும் பகுதியை அட்வான்சாக கொடுக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு அஜீத் புக் பண்ணப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் சுமார் நாற்பது கோடி சம்பளம் வாங்குகிறார் என்றால், அதில் பதினைந்து கோடியை அட்வான்சாக தர வேண்டியிருக்கிறது. படம் முடிந்து தியேட்டருக்கு வர சுமார் ஆறுமாதம் ஆகிறதல்லவா இந்த ஆறு மாதங்களுக்கும் வட்டிக் கணக்கு போட்டால், அதுவே சில கோடிகள் ஆகிவிடுகிறது. இது தேவையில்லாத எக்ஸ்ட்ரா தொகைதானே\nஇங்குதான் வேலை செய்திருக்கிறது விஷால் மூளை. பெரிய நடிகர்கள் யாராக இருந்தாலும் அட்வான்சாக ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடி மட்டும் பெற்றுக் கொண்டு நடித்துத் தர வேண்டும். மீதி பணத்தை ரிலீசுக்கு முன் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படி நடந்தால், வட்டிக் காரர்களுக்கு கொட்டியழ வேண்டியதில்லை. இதற்கு சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலர் சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம்.\nமார்க்கெட் நிலவரப்படி மற்றவர்களை விட அதிகமோ அதிக சம்பளம் வாங்குகிற லிஸ்ட்டில் ரஜினி, அஜீத், விஜய், கமல், சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம், என்று இறங்கிக் கொண்டே வருகிறது தகுதி. இவர்கள் மனசு வைத்தால் கோடான கோடி மிச்சம்தான்.\nஆனால் விஷால் சொல்லி இவர்கள் கேட்டுத் தொலையணுமே\n அரை சம்மத மூடில் அஜீத்\nரஜினி, அஜீத், விஜய், தனுஷ் ஆப்சென்ட் முன்னணி ஹீரோயின்களும் இல்லை\n தமிழரின் உரிமைக்காக பிரதமரை சந்திக்கிறார் விஷால்\n திட்டமிட்டபடி வருமா அஜீத் விஜய் படங்கள்\nதமிழக அரசின் விருதும், மானியமும்\nஇன்னமும் பாரா முகம் ஏனய்யா சிவாஜிக்கு இழைக்கப்படும் தொடர் அநீதி\n வரிவிலக்கு இல்லாமலே ஸ்டிரைக் வாபஸ்\nநட்சத்திர கலை விழா கிடையாது அப்புறம் எப்படி பில்டிங்\n ஜெய்யின் அலட்டலுக்கு சரியான பாடம் புகட்டிய நிஜ நிலவரம்\nவிஜய், அஜீத், நயன், சிம்பு, ஆப்சென்ட் மலேசியா கலைவிழாவில் கலக்கிய சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nரசிகர்களை பதம் பார்த்த விஜய் சேதுபதியின் செக்யூரிடிகள்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\n என்ன பண்ண காத்திருக்காரோ இளையராஜா\nகட்சித் துவங்கிய கமலின் கதி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் / விமர்சனம்\nஜுலை காற்றில் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/toward-true-progress/", "date_download": "2019-04-18T15:06:19Z", "digest": "sha1:MQCHSYJTFX6FPVJNXAPM2LQGHTRVXGAN", "length": 30855, "nlines": 134, "source_domain": "tamilbtg.com", "title": "உண்மையான முன்னேற்றத்தை நோக்கி… – Tamil BTG", "raw_content": "\nவழங்கியவர்: ஸத்ய நாராயண தாஸ்\nஇன்றைய நவீன நாகரிக மக்கள் தாங்கள் பெருமளவில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளிலும் முன்னேற்றம் என்பதே பேச்சாக உள்ளது, அதுவே வாழ்க்கை என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால் மனித வாழ்க்கையில் உண்மையான முன்னேற்றம் என்றால் என்ன என்பதைச் சற்று காண்போம்.\nஇன்றைய சமுதாயத்தில் யாராவது எளிமையான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் அவரை மற்றவர்கள் ஏளனமாகப் பார்க்கக்கூடிய சூழ்நிலையைக் காணலாம். மக்கள் தங்களுடைய உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு உழைப்பதற்கு பதிலாக, பெயரளவிலான நாகரிக முன்னேற்றத்திற்காக, அதாவது மிகப்பெரிய பங்களா, கார், ஸ்மார்ட் போன், வானுயர் மாளிகை, நவீன உபகரணங்கள் முதலியவற்றிற்காக கடுமையாகப் போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்தப் பொருட்களுடன் நாம் நிரந்தரமாக இருக்க முடியாது என்பதை அறியாத காரணத்தினால், அவன் கழுதையைப் போன்று கடுமையாக உழைக்க ஆர்வமாக உள்ளான்.\nமக்கள் எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும் தங்களுக்குக்கென்று என்ன விதிக்கப்பட்டிருக்கின்றதோ அதனை மட்டுமே அடைகின்றனர். மக்கள் பௌதிகத்துடன் சம்பந்தப்பட்டிருக்கும் வரை விதியினை கட்டுப்படுத்துவது எட்டாக் கனியாகவே இருக்கும். எண்ணற்ற மக்கள் மிகவும் கடுமையாக உழைப்பதைப் பார்க்கின்றோம். ஆனால் அவர்கள் அனைவரும் ஃபோர்டு, பில்கேட்ஸ், அம்பானி போன்றவர்களாக மாற முடிவதில்லை. அனைவரும் திறமையாகவே உழைக்கின்றனர், ஆனால் விதியின் காரணமாகவே மேலே குறிப்பிட்ட நபர்கள் செல்வந்தர்களாக முடிந்தது. இதுவே உண்மையான நடைமுறை. நாயைப் போலவும் கழுதையைப�� போலவும் உழைப்பதால் விதியினை மாற்ற இயலாது.\nஆனால் கிருஷ்ண உணர்வின் –மூலமாக விதியினை மாற்ற இயலும்; குறைந்தபட்சம் விதியினால் ஏற்படும் துன்பத்தைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். தம்மிடம் சரணடைந்தால் நம்முடைய பாவ விளைவுகள் அனைத்திலிருந்தும் நம்மை விடுவிப்பதாக கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார். எனவே, நம்முடைய தலைவிதியை கிருஷ்ண உணர்வின்றி மாற்றுதல் என்பது இயலாததாகும்.\nபிரகலாதர் தன் நண்பர்களுக்கு ஆன்மீக விஷயங்களைக் கூறுதல்\n84,00,000 வகை ஜீவன்களின் போராட்டம்\nவேத சாஸ்திரங்கள் மற்றும் பத்ம புராணத்தில் கூறியிருப்பது யாதெனில், இப்பௌதிக உலகில் மொத்தம் 84,00,000 வகையான உயிரினங்கள் இருக்கின்றன. ஜீவாத்மாவானவன் நாய், பூனை, தேவன், பறவை, பூச்சி என்ற பலவிதமான உடல்களில் பற்பல பிறவிகளாகப் பயணிக்கின்றான். பலவித உடல்களை மாறிமாறி பெற்றால்கூட, அனைத்து உடல்களிலும் தன்னுடைய புலன்களை திருப்திப்படுத்துவது மட்டுமே அவனது நோக்கமாக உள்ளது. உண்ணுதல், உறங்குதல், இனக்கவர்ச்சி இன்பம், பாதுகாத்தல் போன்ற செயல்களையே அனைவரும் செய்கின்றனர். நாய், பன்றி என இதர ஜீவராசிகளும் இதே செயல்களைச் செய்கின்றன, மனித உடலைப் பெற்ற ஜீவனும் இதே செயல்களைச் செய்கின்றான்.\nமனிதன் செய்ய வேண்டிய சில விசேஷ செயல்கள் உள்ளன. ஆனால் அவற்றை விடுத்து மனிதனும் மேற்கூறிய நான்கு செயல்களில் மட்டும் ஈடுபட்டால், அத்தகையவர்கள் த்விபாத பஷு, இரண்டு கால் மிருகம்” என்று வர்ணிக்கப்படுகிறார்கள்.\nஆனால் மிகவும் அரிதாகக் கிடைக்கக்கூடிய மனித வாழ்க்கையை இதுபோன்ற அற்பமான விஷயங்களுக்காகச் செலவிடாமல், வாழ்வின் தொடர் போராட்டத்திலிருந்து விடுபடுவதற்கான வழியினைக் கண்டறிந்து அதன்படி செயலாற்ற வேண்டும். அதுவே உண்மையான முன்னேற்றமாகும்.\nநாம் முன்னரே எடுத்துரைத்ததுபோல் ஒருவருடைய பௌதிக முன்னேற்றமானது அவருடைய விதிப்படியே நடக்கும். நாம் அனைவரும் துன்பத்திற்காக எந்த முயற்சியும் எடுக்காதபோதிலும், துன்பமடைய வேண்டியுள்ளது. அதுபோலவே, இன்பமும் எவ்வித முயற்சியும் இல்லாமல் வந்து சேரும். மஹாஜனங்களில் ஒருவரான பிரகலாதர் தம்முடைய நண்பர்களுக்கு அறிவுறுத்துகின்றார்: எனதருமை நண்பர்களே, இந்த பௌதிக உடலுக்கேற்ற அற்பமான பௌதிக இன்பம் அனைத்து பிறவிகளிலும் ஒரே தன்மைய��டையது. மேலும் உன்னத ஏற்பாட்டின்படி நமது முயற்சியின்றியே துன்பம் வருவதுபோல, நமது தகுதிக்கேற்ப இன்பத்தையும் தானாகப் பெற முடியும்.” (ஸ்ரீமத் பாகவதம் 7.6.3)\nஎனவே, பௌதிக முன்னேற்றம் தானாக அடையப்படுகிறது. மேலும், இது தற்காலிகமானதுமாகும். அதாவது, இந்தப் பிறவியில் ஒருவன் மிகப்பெரிய தொழிலதிபராக இருப்பினும், அடுத்த பிறவியில் அவன் ஒரு நாயாக மாறக் கூடும்.\nஆனால் ஆன்மீக முன்னேற்றத்தைப் பொறுத்தவரையில், அது பகவானுடைய கருணையையும் அவரது பக்தர்களுடைய கருணையையும் அடிப்படையாகக் கொண்டது. அதே சமயத்தில், அது தானாக ஏற்படுவதில்லை, அதற்கான முயற்சியையும் நாம் மேற்கொள்ள வேண்டும். உண்மையான குருவினை அணுகி அவருக்குத் தொண்டாற்றுவதன் மூலம் ஆன்மீகத்தில் நாம் முன்னேற்றம் காண முடியும். இந்த வகையான முன்னேற்றம் நிரந்தரமானதாகும். அதாவது, இது பிறவிதோறும் நம்முடன் வரக்கூடிய முன்னேற்றமாகும். இந்தப் பிறவியில் நாம் எந்த இடத்தில் பக்திப் பாதையினை விட்டோமோ அதே இடத்திலிருந்து அடுத்த பிறவியில் நாம் தொடங்க முடியும். இருப்பினும், பக்தர்கள் இந்தப் பிறவியிலேயே பகவானின் இருப்பிடத்தை அடைவதற்குப் பேராவல் கொண்டு பக்திப் பாதையில் பயணிக்கின்றனர்.\nகுடிசை வீடுகள் மாடி வீடுகளாவதும் மாட்டு வண்டிகள் மோட்டார் வாகனங்களாவதும் உண்மையான முன்னேற்றம் அல்ல.\nவேத நாகரிகத்தைப் பின்பற்றுபவர்கள் சோம்பேறிகளா\nஇந்தியாவில் அனுஷ்டிக்கப்படும் எளிமையான வேத நாகரிகத்தைப் பின்பற்றுபவர்களை சிலர் சோம்பேறிகள் என்றும், முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைக்காதவர்கள் என்றும் நினைக்கின்றனர். உண்மையில் அவர்கள் சோம்பேறிகள் அல்லர். அவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். கௌமார ஆசரேத் ப்ரஜ்ஞோ தர்மான் பாகவதான் இஹ, வாழ்வின் ஆரம்ப காலத்திலிருந்தே ஒருவன் பாகவத தர்மத்தினை (கிருஷ்ண உணர்வினை) உணர்வதற்கு முயல வேண்டும்,” என்று ஸ்ரீமத் பாகவதம் (7.6.1) கூறுகிறது. அதாவது, ஒவ்வொருவரும் தமது குழந்தை பருவத்திலிருந்தே ஆன்மீக விஷயத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட வேண்டும்.\nஉண்மையான முன்னேற்றத்தை அறியாதவர்களே ஆன்மீக அன்பர்களைச் சோம்பேறிகள் என்று கூறுவர். பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் இயங்கும் நபர்களுடன் இந்த ஆன்மீக அன்பர்கள் போட்டி போடுவதில்லை. கிருஷ்ண உணர்வினை நிலைநிறுத்தும் பொருட்டே அவர்கள் தங்களுடைய விலை மதிப்புமிக்க நேரத்தைச் செலவிடுகின்றனர். கோடிக்கணக்கான தங்க நாணயங்களை கொடுத்தாலும், கடந்துசென்ற ஒரு நொடியினைத் திரும்பப் பெற இயலாது என்று சாணக்கிய பண்டிதர் கூறுகிறார். எனவே, குடிசையிலிருந்து மாளிகைக்கு மாறுதல், மாட்டு வண்டியிலிருந்து நான்கு சக்கர வாகனத்திற்கு மாறுதல் முதலிய பொய்யான முன்னேற்றத்திற்காக கிருஷ்ண பக்தர்கள் தங்களுடைய மதிப்புமிக்க நேரத்தினைச் செலவிடுபவர்கள் அல்லர். இந்தப் பொய்யான முன்னேற்றத்திற்காக உழைப்பவர்கள் அடுத்த பிறவியில் கீழ்த்தரமான உடலை ஏற்பது நிச்சயம். இதனால், வேத கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் இதுபோன்ற முன்னேற்றத்திற்காக நிச்சயம் உழைக்க மாட்டார்கள்.\nகடவுளிடம் அன்பு செலுத்துதல் அல்லது அவரிடம் சரணடைதல் என்பதே பாகவத தர்மமாகும். அர்ஜுனன் பகவத் கீதையை பகவான் கிருஷ்ணரிடமிருந்து நேரடியாகக் கற்றான். நாம் அனைவரும் அர்ஜுனனை முன்னோடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அர்ஜுனன் எவ்வாறு கிருஷ்ணரைப் புரிந்து கொண்டு செயல்பட்டானோ, அதே வழியினை நாமும் பின்பற்ற வேண்டும். அதுவே மஹாஜனங்கள் காட்டும் உண்மையான பாதையாகும். மஹாஜனோ யேன கத: ஸ பந்தா:, மஹாஜனங்கள் ஏற்படுத்திய பாதையினை நாம் பின்பற்ற வேண்டும்,” என்று மஹாபாரதம் (வன பர்வம் 313.117) கூறுகிறது. கிருஷ்ண பக்தி இயக்கம் அதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமுழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர் அனைவரின் இதயத்திலும் பரமாத்மாவாக வீற்றுள்ளார். அவரே உண்மையான பக்தனுக்கு நன்மை அளிப்பவராக இருக்கின்றார். அவரது செய்திகளை முறையாக உச்சரிக்கும்போதும் கேட்கும்போதும் அவை வீரியமிக்கதாகின்றன. அவற்றைச் சுவைக்கும் பக்தனின் இதயத்திலிருந்து பௌதிக ஆசைகளை அவரே நீக்குகின்றார்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.2.17)\nஒருமுறை ஸ்ரீல பிரபுபாதர் தம்முடைய சீடர்களுடன் உரையாடுகையில் கூறினார், என்னுடைய வாழ்நாளில் ஒருமுறை கூட பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மறந்ததே இல்லை.” இதுபோன்ற நிலையே உண்மையான முன்னேற்றம். எப்போதும் என்னைப் பற்றி நினைத்து, எனது பக்தனாக ஆகி, என்னை வழிபட்டு, உனது வணக்கங்களை எனக்கு சமர்ப்பிப்பாயாக. இவ்வாறு நீ என்னை வந்தடைவாய் என்பதில் ஐயமில்லை,” என்று பகவத் கீதையில் (18.65) பகவான் கூறுகிறார்.\nஎனவே, எப்போதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நினைத்து அவரை மறக்காதவாறு இருப்பதே உண்மையான முன்னேற்றமாகும். சூரியன் உதித்தவுடன் மூடுபனி விலகுவதுபோல, இந்த கலி யுகத்தில், குறிப்பாக, ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினால் அனைத்து பாவங்களும் அழிந்து ஒருவன் சீரடைகிறான், ஆன்மீகத் தளத்திற்கு வருகிறான். அதுவே வாழ்வின் உண்மையான முன்னேற்றமாகும்.\nவாருங்கள் நாமும் உண்மையான முன்னேற்றத்தை நோக்கிப் பயணிப்போம்.\nஅனைவரின் இதயத்திலும் பரமாத்மாவாக விளங்கும் கிருஷ்ணர் பக்தனின் இதயத்திலிருந்து பௌதிக ஆசைகளை நீக்குகிறார்.\nதிரு. ஸத்ய நாராயண தாஸ் அவர்கள், பகவத் தாிசனத்தில் தொடா்ந்து கட்டுரை எழுதி வருகிறாா். அவர் பகவத் தாிசனத்தை மக்களிடையே விநியோகிப்பதில் பெரும் ஆா்வமும் திறனும் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇராமர் பாலம் கட்டியவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்\nஇராமர் பாலம் கட்டியவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்\nகம்யூனிச ரஷ்யாவில் கிருஷ்ண பக்தி எவ்வாறு பரவியது\nகம்யூனிச ரஷ்யாவில் கிருஷ்ண பக்தி எவ்வாறு பரவியது\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (49) நாஸ்திகம் (4) ஞான வாள் (47) தத்துவம் (38) குரு (12) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (37) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (36) பொது (126) முழுமுதற் கடவுள் (26) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (21) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (23) ஸ்ரீமத் பாகவதம் (79) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (73) ஸ்ரீல பிரபுபாதர் (166) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (72) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (75)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஇராமர் பாலம் கட்டியவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்\nகண்களுக்குப் புலப்படாத கடவுளைக் காணுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92416.html", "date_download": "2019-04-18T14:48:02Z", "digest": "sha1:HGJ2GKM3FKRVZDIQXCH3SUYC37IOEPKR", "length": 5524, "nlines": 57, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழில் பல பகுதிகளில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!! – Jaffna Journal", "raw_content": "\nயாழில் பல பகுதிகளில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்\nயாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதிகளிலுள்ள மூன்று வீடுகளில் வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் ஆறுகால்மடம் பொன்னையவீதி, கொக்குவில் பிரம்படி வீதி, ஆறுகால்மடம் புதுவீதி ஆகிய பகுதிகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.\nமேலும் குறித்த பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள் வாள்களுடன் புகுந்த குழுவினர், வீட்டை அடித்து நொருக்கி, வீட்டிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளதுடன் வீட்டொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை உடைத்துஅதனையும் தீயிட்டுச் சென்றுள்ளனர்.\nஇச்சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் தொடர்ந்து வருவதால் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை மரணச் சடங்கொன்றில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கொடிகாமம் பருத்திதுறை வீதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்து பருத்திதுறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் மீதும் நேற்றைய தினம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nபலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை தொடரும்\nவெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36108", "date_download": "2019-04-18T15:32:13Z", "digest": "sha1:SDX4GW3AFS4K5ZTAOBENKUFNNP26V64B", "length": 13189, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "மனைவியை தாக்கி தீக்காயங", "raw_content": "\nமனைவியை தாக்கி தீக்காயங்களை ஏற்படுத்திய கணவர் விளக்கமறியலில்\nதனது மனைவியை தாக்கி ஹீட்டரை வெப்பமேற்றி அவரது உடலில் தீக்காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nசந்தேக நபரை நேற்றைய தினம் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதலாவ – மீகஸ்சேகம பிரதேசத்தை சேர்ந்த நபருக்கே இந்த உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த 16 ஆம் திகதி இரவு தனது தாய் வேறு ஒரு நபருடன் வீட்டின் அறையில் இருப்பதாக மூத்த மகன் தந்தைக்கு தொலைபேசி ஊடாக அழைத்து தெரிவித்துள்ளார்.\nதொலைபேசி அழைப்புக்கு அமைய மொரட்டுவை பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த தான் அன்றைய தினம் இரவு தலாவயில் அமைந்துள்ள வீட்டுக்கு வந்தாகவும், இதன்போது மனைவி வீட்டில் இல்லை எனவும் சந்தேக நபர் காவல்துறைக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.பின்னர் மேற்கொண்ட தேடுதலில் அவர் உறவினர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாக இருந்த நிலையில், கண்டுபிடித்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.\nமனைவியின் செயலால் கோபமடைந்து அவரது கை கால்களை கட்டி தாக்கியதுடன், ஹீட்டரை வெப்பமேற்றி உடலில் பல இடங்களில் சூடு வைத்ததோடு, அவரது தலை முடியையும் வெட்டியதாக சந்தேக நபர் காவல்துறையினரிடம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வரும் நிலையில், தாக்குதலுக்கு உள்ளான மனைவி தற்போது அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.\nசுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில்...\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nமன்னம்பிட்டிய பகுதியில் கிழைமோர் குண்டு...\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிர���மம் ஒன்றின்......Read More\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி......Read More\nமக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம்......Read More\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; விடிவுகாலம்...\nமக்களவைத் தேர்தலுக்கு பின் இந்திய மக்களுக்கு ஒரு நல்ல விடிவுகாலம்......Read More\nஇலங்கையின் நல்லிணக்க செயல்முறை மற்றும் நிலையான அபிவிருத்திக்கு மேலும்......Read More\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார்......Read More\nவீட்டுத்திட்டம் வழங்கப்படுவது தொடர்பில் வலி.வடக்கு பிரதேசத்தில்......Read More\nவடமராட்சியின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரதான......Read More\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட பிரபல......Read More\nஒன்லைனில் ரயில் பயணச் சீட்டுக்கள்;...\nஒன்லைனில் பயணச்சீட்டுக்களைப் பெறும் புதிய நடைமுறையை ரயில்வே திணைக்களம்......Read More\nபல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை\nஇன்று இரவு மத்திய, சபரகமுவ, தென், ஊவா, வடமேல், வட மத்திய மற்றும் மேல்......Read More\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக......Read More\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nத��ிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\nவெளிநாட்டு மாணவர் மீது தொடரும்...\nசிட்னியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வழக்கம் போல சென்று......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2017/10/1.html", "date_download": "2019-04-18T14:38:41Z", "digest": "sha1:2GPFM4AMBD7FYSX4TR37WK7ZY7ES6DCL", "length": 18156, "nlines": 286, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: சில கேள்விகள்-1", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n[இலக்கியம்...சமூகம்...மெய்யியல் தொடர்பாக அவ்வப்போது நெஞ்சுக்குள் எழும் சில கேள்விகளும் தேடல்களும் இங்கே..]\nஒரு மாதம் முன் மதுரைக் கோயிலில் சுற்றிக்கொண்டிருந்தபோது..\nமனதுக்குள் சில திருவாசக வரிகள்..\n‘’யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்\nஆனால் வினையேன் அழுதால் உன்னைப்பெறலாமே’’\nஎனக்குப்பிடித்த, என்னுள் எப்போதும் ஓடும் வரிகள்தான்..\nஆனால் மனம் அன்றென்னவோ வித்தியாசமாய் ஓடியது.\nநெஞ்சும் ..அன்பும் ..நானும் பொய் என்றால் என்னதான் சொல்ல வருகிறார்..\nஎதைத்தான் சொல்ல வருகிறார் இந்த மணிவாசகர் என்று மனம் துணுக்குற்றது\nமனிதர் மீதோ இறைச் சக்தி மீதோ நாம் காட்டும் அன்பும்...\nஅப்படி ஓர் அன்பு இருப்பதாக நாம் பாவித்துக்கொள்வதும்...\nஅந்த பாவனையில் நம்மை ஆழ்த்துவதுமான நெஞ்சும்...\nநெஞ்சை சுமந்திருக்கும் அந்த நானும்\nஅன்பு செய்தால் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்பது தவிர என் அன்பால் நான் எதை ஏற்படுத்துகிறேன்....\nஅன்பை எவர் மீது எதன் மீது செலுத்துகிறேனோ அவருக்கு அல்லது அதற்கு - அதனால் நான் சாதித்துத் தருவது எதை\nஅந்த என் அன்பால் சக உயிருக்கோ...இறை சக்திக்கோ கிடைப்பது என்ன....\nஇன்னும் சொல்லப்போனால் ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து அன்பு செய்தால் அந்த அன்பே பொய்தானே...\nதன்னெஞ்சறிந்து பொய்க்கும் முழுப்பொய்மையல்லவா அது...\nமாறாக... வேறொரு இடத்தில் அவர்சொல்வது போல\n‘’அன்றே எனது ஆவியும் உயிரும் உடைமையும் எல்லாம்...\nகுன்றே அனையாய் எனை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ\nஇன்றோர் இடையூறு எனக்குண்டோ ....\nநன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே’’\nஎன்று முழுமையான சரணாகதியில் நம்மை ஒப்புவித்து விட்டால்.\nநன்மைக்கும் தீமைக்கும் நீயே பொறுப்பு எ��்று ஒப்படைத்து விட்டால்......\nஅதன் பின் நான் அன்பு செய்கிறேன்...\nநீ இதைத் தா என்ற எதிர்பார்ப்பு தோன்றாது இல்லையா...\nஅப்படித் தப்பித் தவறிக்கூடத் தோன்றி விடக்கூடாதென்றே தன்னைத் தானே பழித்துக்கொள்கிறாரோ மணிவாசகர்\nஒருவர் இறந்து விட்டால் ’’ஐயோ நான் எத்தனை அன்பு வைத்திருந்தேன் இவர் போய் விட்டாரே’’ என்று புலம்புகிறோம்..\nஅப்போதும் நம் சுயநலம்தான் அங்கே துருத்திக் கொண்டு வருகிறது.\nஎனக்கு அன்பு செய்ய அந்த ஆள் இல்லையே என்ற சுயநலம்..\nஆனால் மனித ஜீவிதத்தில் அன்பு என்ற ஒன்று இல்லாமல் இருக்கவும் இயலவில்லை.\nதரவும் பெறவுமாய் எல்லாம் வேண்டியும் இருக்கிறது...\nநாம் வேண்டியது வேண்டிய விதத்தில் கிடைக்க வேண்டுமென்ற சுயநலமும் கூடவே...\nஉண்மையான அன்பை எதிர்பார்ப்பு பொய்யாக்கி விடுகிறது...\nஎதையும் எதிர்பாராத கலப்பற்ற அன்பைச் செய்ய முடியாதபோது\nஎன் நெஞ்சும் பொய்’ என்றே ஆகி விடுகிறது...\nஉடலின்... ஆத்மாவின் ஒவ்வோரு அணுவிலும் இதை உணர்ந்து\nகாதலாகிக் கசிந்து உருகுவது மட்டும்தான் மெய்யன்போ..\nஅந்த உருக்கமும் நெகிழ்வும் மட்டுமே போதும் என்று நம் அழுக்குகளைக் கரைத்துக்கொண்டு வெளியேறும் அந்தக் கண்ணீரைத்தான்...\nஎன்கிறாரோ திருவாத ஊராரான மாணிக்க வாசகர்\nஅந்தக்கண்ணீரில் பொய்மை இல்லை..கள்ளம் இல்லை. கசடு இல்லை.\nஎந்தப்பிரதிபலனும் இல்லாமல் அன்பை அன்புக்காக மட்டுமே செய்யும் ஒப்பற்ற அழுகை அது.\n’’கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்...’’\nஎன்று சேக்கிழார் சொல்லும் அன்பும் அதுதானே..\nதலைவனைப் பிரிந்து அவனைத் தவிர வேறு உலகியல் நினைவற்றவளாக இருக்கும் தலைவியின் மனநிலையை நெடுநல்வாடையில் சொல்லும் நக்கீரர்\n’’அம்மாசு ஊர்ந்த அவிர்நூற்கலிங்கம்’’ என்கிறார்.\nஅழகிய அழுக்குப் படிந்து – ’அம்’ மாசு ஊர்ந்து… நூல் நூலாய் நைந்து கிடக்கும் ஒரு கிழிசலான கந்தலாடையை உடுத்திக்கொண்டு… அது பற்றிய தன்னுணர்வு கூட இல்லாமல் இருக்கிறாள் அரசியான அவள்..\n[அம் என்பது இங்கே சுட்டுச்சொல்லாக அல்லாமல் அழகு என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது ]\nஅழகான அழுக்கு என்பது ஒரு முரண் தொடர்.\nதன்னிலை மறந்தவளாய்த் தலைவன் மீது அவள் கொண்டிருக்கும் காதலே அவள் மனதை அழகாக்கியபடி அழுக்குப்படிந்த அவளது ஆடையையும் அழகாக்குகிறது……\nபிரிவின் நாட்கள் ஊர்ந்து செல்வது போல ஒவ்வொரு நாளும் அவள் உடுத்தியிருக்கும் ஆடையில் அழுக்கு ஊர்ந்து கொண்டே போகிறது.\nஅவளின் அக எழில் கூடக்கூட ஆடையில் அழுக்குப்படிந்தாலும் அதன் எழிலும் கூடுகிறது..…\nஅன்பின் சன்னிதியில் அழுக்கு கூட அழகாகி விடுவது போல்...\nதன்னை..தன் அன்பையே பொய் என்று சொல்லும்\nஇந்த அழுகையும் தூயதுதான் ..\nஅற்ப எதிர்பார்ப்புக்களாகிய தூசுகளைக் கரைத்துக்கொண்டு வடிவதால்...\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அன்பு , சில கேள்விகள் , மாணிக்கவாசகர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTg1Mg==/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-04-18T14:43:10Z", "digest": "sha1:EKFNIM3MZNUPECOHEVGLESC5ENDHFNIM", "length": 4352, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஇன்றைய ஐபிஎல் போட்டியில் ப���ங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு\nமும்பை: மும்பையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.\nதீயில் நாசமான பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க உதவத் தயார்: யுனெஸ்கோ அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் தேர்தல் முடிந்தது: அடுத்த அதிபர் யார்\nஇயற்கை மீது கைவைத்ததால் வந்த வினை\nவிண்வெளியில் ஓராண்டுக்கு மேல் தங்கி சாதனை படைக்கிறார் அமெரிக்க வீராங்கனை\nபெரு நாட்டின் மாஜி அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக எம்.பி மீது ஷூ வீச்சு\nமேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா\nகூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா... \nவிதிமுறைகளை மீறி மோடி ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரி சஸ்பெண்ட்\nபண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சட்ட விரோதமாக பணத்தை மாற்றியவர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஐபிஎல் டி20 தொடரில் இன்று.... டெல்லி கேப்பிடல்ஸ்-மும்பை இண்டியன்ஸ் மோதல்\nபந்துவீச்சாளர்கள் அசத்தலில் சன்ரைசர்ஸ் அபார வெற்றி\nஉலக கோப்பை மாற்று வீரர்களாக பன்ட், ராயுடு, சாய்னி\nஆஸி.,க்கு முதல் கோப்பை | ஏப்ரல் 14, 2019\n‘லக்கி’ தினேஷ் கார்த்திக் * உற்சாத்தில் விஜய் சங்கர் | ஏப்ரல் 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-04-18T14:49:06Z", "digest": "sha1:TOXN7P3DHKY54ESPSJWX3VGKW72P7RRR", "length": 11160, "nlines": 285, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உலக நாடுகளின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 47 துணைப்பகுப்புகளில் பின்வரும் 47 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அங்கேரியின் வரலாறு‎ (3 பக்.)\n► ஆத்திரேலிய வரலாறு‎ (2 பகு, 19 பக்.)\n► ஆப்கானித்தானின் வரலாறு‎ (1 பகு, 51 பக்.)\n► ஆஸ்திரிய வரலாறு‎ (3 பக்.)\n► இசுக்காட்லாந்தின் வரலாறு‎ (1 பக்.)\n► இத்தாலியின் வரலாறு‎ (2 பக்.)\n► இந்திய வரலாறு‎ (24 பகு, 187 பக்.)\n► இந்தோனேசிய வரலாறு‎ (6 பகு, 14 பக்.)\n► இலங்கை வரலாறு‎ (27 பகு, 25 பக்.)\n► உருசியாவின் வரலாறு‎ (3 பக��, 18 பக்., 1 கோப்.)\n► எக்குவடோரின் வரலாறு‎ (3 பக்.)\n► எகிப்தின் வரலாறு‎ (1 பகு, 38 பக்.)\n► எசுப்பானிய வரலாறு‎ (15 பக்.)\n► ஐக்கிய அமெரிக்க வரலாறு‎ (10 பகு, 46 பக்.)\n► ஐக்கிய இராச்சியத்தின் வரலாறு‎ (4 பகு, 25 பக்.)\n► கம்போடிய வரலாறு‎ (1 பகு, 8 பக்.)\n► கனடாவின் வரலாறு‎ (11 பக்.)\n► கியூபாவின் வரலாறு‎ (2 பக்.)\n► கிரேக்க வரலாறு‎ (3 பகு, 25 பக்.)\n► குடியேற்றவாதத்துக்கு முந்திய இந்தோனேசிய அரசுகள்‎ (8 பக்.)\n► கொரிய வரலாறு‎ (10 பக்.)\n► கோஸ்ட்டா ரிக்காவின் வரலாறு‎ (1 பக்.)\n► சப்பானிய வரலாறு‎ (1 பகு, 15 பக்.)\n► சிங்கப்பூரின் வரலாறு‎ (5 பக்.)\n► சீன வரலாறு‎ (8 பகு, 37 பக்.)\n► சூடானின் வரலாறு‎ (3 பக்.)\n► தாய்லாந்து வரலாறு‎ (1 பகு, 11 பக்.)\n► திபெத்திய வரலாறு‎ (3 பக்.)\n► துருக்கியின் வரலாறு‎ (1 பகு, 4 பக்.)\n► தென்னாபிரிக்காவின் வரலாறு‎ (8 பக்.)\n► நியூசிலாந்தின் வரலாறு‎ (6 பக்.)\n► நெதர்லாந்தின் வரலாறு‎ (4 பகு, 3 பக்.)\n► நேபாள வரலாறு‎ (4 பகு, 57 பக்.)\n► நோர்வேயின் வரலாறு‎ (1 பக்.)\n► பர்மாவின் வரலாறு‎ (1 பகு, 9 பக்.)\n► பல்காரியாவின் வரலாறு‎ (1 பக்.)\n► பன்னாட்டு ஒப்பந்தங்கள்‎ (3 பகு, 18 பக்.)\n► பாக்கித்தான் வரலாறு‎ (4 பகு, 88 பக்.)\n► பிரான்சின் வரலாறு‎ (1 பகு, 83 பக்.)\n► பிலிப்பீன்சின் வரலாறு‎ (1 பகு, 10 பக்.)\n► பெருவின் வரலாறு‎ (1 பகு, 7 பக்.)\n► பொலிவியாவின் வரலாறு‎ (3 பக்.)\n► மங்கோலியாவின் வரலாறு‎ (10 பக்.)\n► மலேசிய வரலாறு‎ (2 பகு, 19 பக்.)\n► மெக்சிக்கோவின் வரலாறு‎ (10 பக்.)\n► வங்காளதேச வரலாறு‎ (3 பகு, 52 பக்.)\n► வெனிசுவேலாவின் வரலாறு‎ (2 பக்.)\n\"உலக நாடுகளின் வரலாறு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2017, 02:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/?p=2141", "date_download": "2019-04-18T15:36:54Z", "digest": "sha1:EEWEK5N2IGI3K2NRXMPRYU3C2LHZJQND", "length": 13503, "nlines": 105, "source_domain": "newjaffna.net", "title": "அமெரிக்க முன்னால் முதல் பெண் மிசெல் ஒபாமா நிகழ்வில் நோர்வே சேது – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள், குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nஅமெரிக்க முன்னால் முதல் பெண் மிசெல் ஒபாமா நிகழ்வில் நோர்வே சேது\nமுன்னால் அமெரிக்க முதல் பெண்மணியும் முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி அண்மையில் நோர்வே வந்திருந்தார்.\nபல நூறு நோர்வே முக்கியஸ்தர்களும் உலக இராஜதந்திரிகளும் அழைக்கபட்டிருந்தனர். குறித்த நிகழ்வில் இலங்கை சார்பாக என்.சேது கலந்து சிறப்பித்தார்.\nமிசெல் லவான் இராபின்சன் ஒபாமா (Michelle LaVaughn Robinson Obama, சனவரி 17, 1964) அமெரிக்க வழக்கறிஞரும் எழுத்தாளரும் ஆவார். ஐக்கிய அமெரிக்காவின் 44வது குடியரசுத் தலைவரும் தற்போது பதவியில் உள்ளவருமான பராக் ஒபாமாவின் மனைவியும் முதல் ஆபிரிக்க-அமெரிக்க முதல் சீமாட்டியும் ஆவார்.\nசிகாகோவின் தென்பகுதியில் வளர்ந்த மிசெல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் ஆர்வர்டு சட்டப்பள்ளியிலும் படித்தவர். தனது துவக்க கால சட்டம்சார் பணியை சிட்லி ஆசுட்டீன் என்ற சட்டநிறுவனத்தில் துவங்கினார். இந்த நிறுவனத்தில் பணி புரிகையில்தான் பராக் ஒபாமாவைச் சந்தித்தார்.\nபின்னர் சிகாகோ நகரத்தந்தை ரிச்சர்டு எம் டேலியின் அலுவலகத்திலும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்திலும் பணியாற்றியுள்ளார்.\n2007 , 2008களில் மிசெல் தனது கணவரின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கானப் பரப்புரையில் துணை நின்றார். 2008, 2012ஆம் ஆண்டு மக்களாட்சிக் கட்சியின் தேசிய மாநாடுகளில் முதன்மை உரையாற்றினார்.\nஒபாமா இணையருக்கு இரு மகள்கள் உள்ளனர். மிசெல் ஒபாமா பெண்களுக்கான வழிகாட்டியாகவும் புதுப்பாங்கு சின்னமாகவும் விளங்குகின்றார். வறுமை உணர்திறன், ஊட்டச்சத்து, உடற்றிறன் பயிற்சிகள், மற்றும் நலவாழ்வு உணவு ஆகியவற்றிற்குப் பரப்புரை ஆற்றி வருகின்றார்.\n1989இல் ஒபாமா வேலை பார்த்துக்கொண்டிருந்த சட்ட நிறுவனத்தில் முதலாக தனது மனைவி மிசெல் ராபின்சனை முதலாக சந்தித்து அக்டோபெர் 3, 1992 திருமணம் செய்தனர்.\nஅவர்களின் முதல் பெண் குழந்தை மலியா 1998இல் பிறந்தார். இரண்டாவது பெண் குழந்தை சாஷா 2001இல் பிறந்தார்[. ஒபாமாவின் விரிவுபட்ட குடும்பத்தில் கென்யர்கள், இந்தோனேசியர்கள், வெள்ளை இன அமெரிக்கர்கள், மற்றும் சீனர்கள் உள்ளனர். தனது தாயாரின் முன்னோர்கள் அமெரிக்க பழங்குடி மக்கள் என்று இருக்கலாம் என்ற�� கூறியுள்ளார்.\nஜிபூட்டியில் அமெரிக்கப் படையினருடன் ஒபாமா கூடைப்பந்தாட்டம் விளையாடுகிறார்.\nஒபாமாவின் நூல்களை விற்று சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி சிக்காகோவின் ஹைட் பார்க் பகுதியிலிருந்து கென்வுட் பகுதியில் ஒரு $1.6 மில்லியன் வீட்டுக்கு நகர்ந்தனர். இந்த வீட்டை வாங்கும்பொழுது அந்த நிலத்தின் ஒரு பகுதியை டோனி ரெஸ்கோ என்பவர் இடம் இருந்து வாங்குதல் பின்பு ஒரு சிறிய சர்ச்சையாக முளைத்தது, ஏனென்றால் இதற்கு பின்பு ரெஸ்கோ அரசியல் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு செய்யப்பட்டார். 2007இல் ஒபாமாவின் வருமானம் $4.2 மில்லியன் மொத்தமானது; இதில் பெரும்பான்மை நூல் விற்பனையிலிருந்து வந்தது[.\nஉயர்பள்ளியில் கூடைப்பந்தாட்டம் விளையாடியுள்ள ஒபாமா இன்று வரையும் ஓய்வுழையாக விளையாடுகிறார்[. தனது குடியரசுத் தலைவர் பிரச்சாரத்துக்கு முன்பு சிகரெட்டு பிடிப்பதை நிறுத்தியுள்ளார்.\nஒபாமா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தனது தாயார் கிறிஸ்தவராக வளந்தார், தந்தையார் முஸ்லிமாக வளந்தார், ஆனால் திருமணம் செய்வதற்கு முன்பே நாத்திகர்களாக நம்பிக்கை மாற்றியுள்ளனர். இருபது வயதுகளில் இருக்கும் பொழுது ஆபிரிக்க அமெரிக்க தேவாலயங்களுடன் சமூக சேவை செய்து ஆபிரிக்க அமெரிக்க கிறிஸ்தவ மரபின் பெறுமதியை கண்டுப்பிடித்தார் என்று கூறுகிறார்[.\nயாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்\nபாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்\nபருத்திதுறை நீதவானை கொலை செய்ய யாழ் சிறைக்கு அனுப்பட்ட சயனைட் – வெலிக்கடையில் கொலைக்கு இந்தவாரம் சயனைட்\nAbout the Author: குடாநாட்டான்\nயாழ் சைவ இந்து மதத்தை மதிக்கும் மகிந்த குடும்பம்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nயாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – இருவருக்கு வலைவீச்சு\nயாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்\nயாழில் இரு பெண்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்திய கல்வி அதிகாரி\nபாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்\nயாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய த on யாழில் இருக்கும் காதலரே காதல் என்பது காலுக்கு கீழ் உருவாகுவது இல்லை\nகம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன் – NEW JAFFNA on யாழில் TYO-TCC கம்சாஜினி தொடர்பான தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139785.html", "date_download": "2019-04-18T14:31:26Z", "digest": "sha1:M4HM2TOLY5KN6PSAN4V6B6KXPMCSW7XT", "length": 14141, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான பிரிட்டன் வீரர் அடையாளம் தெரிந்தது..!! – Athirady News ;", "raw_content": "\nசிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான பிரிட்டன் வீரர் அடையாளம் தெரிந்தது..\nசிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான பிரிட்டன் வீரர் அடையாளம் தெரிந்தது..\nசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுவினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அந்த பகுதிகளை மீட்கவும், போராளிகளின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்குமிடங்களை அழிக்கவும் ரஷிய நாட்டு படைகளின் துணையுடன் சிரியா ராணுவம் ஆவேச தாக்குதல்களை நடத்தி வருகிறது.\nஇதுதவிர, சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் அங்கு கடமையாற்றி வருகின்றனர்.\nஇந்நிலையில், சிரியா நாட்டின் வடக்கு பகுதியில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த சாலையோர குண்டு கடந்த 29-3-2018 அன்று வெடித்து சிதறியதில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு ராணுவ வீரரும், பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்ததாக முன்னர் செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில், இந்த சம்பவத்தில் வீரமரணம் அடைந்த பிரிட்டன் ராணுவ வீரர் யார் என்ற அடையாளம் தற்போது தெரியவந்துள்ளது.\nசிரியா குண்டுவெடிப்பில் பிரிட்டன் ராணுவத்தின் துணைப்படையை சேர்ந்த சார்ஜன்ட் மேட்டான்றோ உயிரிழந்ததாக சிரியாவில் முகாமிட்டுள்ள பிரிட்டன் நாட்டு ராணுவப்படை பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nவீரமும் திறமையும் பெற்ற மேட்டான்றோ, சிறப்பான முறையில் பணியாற்றியதுடன் அதிகமான நகைச்சுவை உணர்வும் கொண்டவராக விளங்கினார். முதல்தரமான வீரராக தனது தாய்நாட்டுக்கு கடமையாற்றுவதை கொள்கையாக கொண்டிருந்த அவர், மிகப்பெரிய சவாலான சாகசங்களில் வெற்றிபெற்று சாதிப்பதில் உறுதியாக இருந்தார்.\nஅவரது மறைவால் துயரப்படும் குடும்பத்தாரின் பிரார்த்தனைகளில் நாங்களும் இணைந்திருப்போம். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் மேட்டான்றோ விட்டுச்சென்ற கடமையை நாங்கள் செய்து முடிப்போம் என அவரது சகவீரர்களும், உயரதிகாரிகளும் இரங்கல் செய்தியாக தெரிவித்துள்ளனர். #tamilnews #BritishSAS #soldierkilled\nபெட்ரோல் விலை உச்சத்தை எட்டியது – டீசல் விலையும் கிடுகிடு உயர்வு..\nநள்ளிரவில் 45 நிமிடம் தண்டவாளத்தில் நடந்து சென்ற 2½ வயது சிறுவன் மீட்பு..\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு – டெல்லியில்…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு –…\nதைவானில் கடும் நிலநடுக்கம்- மக்கள் பீதி..\nசுவிஸ் புலிகளின் “நாட்டிய மயில்” நிகழ்வுக்கு என்ன…\nபாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை-…\nஅபிவிருத்தி நிவாரணம் அதிகளவில் தேவை\nஒரு நிமிடம் இந்த காவலரின் துணிச்சலான வேலை பாருங்க\nகோவை அருகே ���ிவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1157880.html", "date_download": "2019-04-18T15:25:23Z", "digest": "sha1:OT5BE4Q3VWXUZZO7GCV7PPGLJEN4QWFN", "length": 11438, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தமிழ் இளைஞர்களை கடத்தும் சிங்கள பெண்! அதிர்ச்சி காணொளி..!! – Athirady News ;", "raw_content": "\nதமிழ் இளைஞர்களை கடத்தும் சிங்கள பெண்\nதமிழ் இளைஞர்களை கடத்தும் சிங்கள பெண்\nஇலங்கையில் நபர்களை கடத்தும் மர்மநபர்கள் தொடர்பான காணொளியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.\nஅவர்களை கண்டுபிடிக்க மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.\nதிருகோணமலையில் கடந்த ஜனவரி 5 ஆம் திகதி இளைஞன் ஒருவரை கடத்திச் சென்று 25 லட்சம் ரூபா கப்பம் பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய பெண் மற்றும் இரண்டு ஆண்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் திருகோணமலை மஹாமாயாபுர பகுதியை சேர்ந்த தோனி என அழைக்கப்படும் இனோகா நில்மினி, அவரது காதலன் மற்றுமொரு நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஇந்த சந்தேக நபர்கள் பற்றிய தகவல் அறிந்தால், அது குறித்து 026 -2222222/3 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகரின் 071- 8591174 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குதாறு கோரப்பட்டுள்ளது.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nமுல்லை இராணுவ சிலைக்கு மக்கள் செய்த காரியம்..\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் –…\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற…\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு –…\nதைவானில் கடும் நிலநடுக்கம்- மக்கள் பீதி..\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164617.html", "date_download": "2019-04-18T14:41:37Z", "digest": "sha1:D7R7AJL3MJBZLPKEPILK4PXROTH2FHTT", "length": 11255, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் தீ விபத்தினால் எரிந்து சாம்பலாகிய தொழிற்சாலை..!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் தீ விபத்தினால் எரிந்து சாம்பலாகிய தொழிற்சாலை..\nவவுனியாவில் தீ விபத்தினால் எரிந்து சாம்பலாகிய தொழிற்சாலை..\nவவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தொழிற்சாலை முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஎண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை ஒன்றிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமின் ஒழுக்கு ஒன்றின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், எண்ணெய் சுத்திக��ிப்பு தொழிற்சாலை என்பதால் தீ வேகமாக பரவியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதொழிற்சாலையில் பல இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் அழிவடைந்துள்ளதுடன் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா நகர சபை தீ அணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎரிமலையை தொடர்ந்து கவுதமாலாவை தாக்கிய நிலநடுக்கம்..\nஉ.பி.யில் லாரி – டிரக் மோதிய விபத்தில் 7 பேர் பலி..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு –…\nதைவானில் கடும் நிலநடுக்கம்- மக்கள் பீதி..\nசுவிஸ் புலிகளின் “நாட்டிய மயில்” நிகழ்வுக்கு என்ன…\nபாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை-…\nஅபிவிருத்தி நிவாரணம் அதிகளவில் தேவை\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவச���யி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/is-vigneshwara-the-chief-minister-of-north-state-of-srilanka-is-dismiss/", "date_download": "2019-04-18T14:34:15Z", "digest": "sha1:IXAUKUJNJP5CRAW7VBV7IDTSAGMBPLMN", "length": 7661, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இலங்கை: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் திடீர் நீக்கமா? அதிர்ச்சி தகவல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇலங்கை: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் திடீர் நீக்கமா\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஇலங்கை: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் திடீர் நீக்கமா\nஇலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் பதவியில் இருந்த விக்னேஸ்வரன் அதிரடியாக நீக்கப்பட்டதாக இலங்கையின் ஒருசில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.\n“கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய சில கருத்துகள் மற்றும் அவரின் சில நடவடிக்கைகள் சம்பந்தமாக சில கேள்விகள் எழுப்பப்பட்டது உண்மைதான் என்றும் ஆனால் அதுகுறித்து அவரிடம் நாங்கள் இன்னும் பேசவில்லை என்றும் இனிமேல்தான் அவரிடம் பேசவிருப்பதாகவும் கூறினார். மேலும் விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி தவறானது என்றும் பேச்சுவார்த்தைக்கு பின்னரே எதுவும் முடிவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆயினும் இலங்கையில் உள்ள தமிழ் ஊடகங்கள், தமிழ் இணையதளங்கள் விக்னேஸ்வரன் நீக்கிவிட்டதாகவே தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றது.\nபா.ஜ.க.வின் தோல்வி ஆரம்பித்துவிட்டது. பீகார் தேர்தல் முடிவு குறித்து குஷ்பு\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/category/publication/articles/page/2", "date_download": "2019-04-18T14:24:35Z", "digest": "sha1:YR2QA6CFPDBWHOPJXGZ7T63GFSJHPMBJ", "length": 18457, "nlines": 73, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "கட்டுரைகள் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nஆரோக்கியத்தை பரிசளிக்கும் மரக்கறி வகைகளும் பழங்களும்.\nஎமது உணவில் அதிகளவு மரக்கறி வகைகளையும் பழங்களையும் சேர்ப்போமானால் தொற்றா நோய்களின் தாக்கத்தினையும் அவற்றுக்கான மருந்துப்பாவனையையும் பிற்போடலாம். ஆரம்ப காலத்தில் எம் மூதாதையர்கள் எவ்வாறு இவ்வறிவைப் பெற்றுக் கொண்டார்களோ தெரியவில்லை. தாவர உணவுடன் இணைந்ததாக தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டிருந்ததன் காரணமாகத்தான் எண்பதிலும் எழிலுடன் இருந்தார்கள். அவர்கள் தம் வாழ்வில் வாழ்க்கை முறையாகக் கடைப்பிடித்துக் காட்டியதைத்தான். நீண்ட காலத்தின் பின்பாக இன்றைய விஞ்ஞானம் ஆரோக்கியமாக வாழும் முறையாக வகுத்துச் செல்கின்றது. வயது வந்தவர்கள் ஒவ்வொரு நாளும் […]\nPosted in கட்டுரைகள், Comments Off on ஆரோக்கியத்தை பரிசளிக்கும் மரக்கறி வகைகளும் பழங்களும்.\nநாம் எல்லோருமே நாய் என்றால் நன்றியுள்ள பிராணி, வீட்டின் காவல்காரன் என்றெல்லாம் சிறு வயதில் கற்றுக்கொண்டுள்ளோம். எமக்கும் நாய்க்கும் இடையேயான அறிமுக வார்த்தைகள் மேற்கண்டவாறே அமைந்தன. ஆனால் காலமாற்றத்தில்நாய் என்ற விலங்கின் மீதான எமது புரிதல்களும் மாற்றங்கண்டுள்ளது என்றே கூறலாம். செல்லப் பிராணி வீட்டின் செல்லப்பிராணிகளான நாய்கள் சரியான வளர்ப்பு முறையின்றி இருக்கின்றன.அவற்றின் எஜமானர்கள் கட்டாக் காலிகளாக வீதியோரங்களில் அவற்றை விட்டுவிடுகின்றனர். இதன் விளைவாக அவை பலருடைய வாழ்வின் அழிவுக்கு வித்திடும் எமனாகவும் மாறிவிட்டன. இன்று இடம்பெறுகின்ற […]\nPosted in கட்டுரைகள், Comments Off on ”ரேபிஸ்” நோய்காவும் நாய்கள்\nடெங்கு நோய்த் தொற்றிலிருந்து விடுபடுதல்\nடெங்கு காய்ச்சல் இன்று எம்மிடையே விரைவாக பரவிவருகின்ற காய்ச்சல் ஆகும். பல உயிர் இழப்புக்கழையும் இந்த டெங்கு காய்ச்சல் ஏற்படுத்துகின்றது. டெங்கு காய்ச்சல் Dengue Virus எனப்படுகின்ற Flavivirus இனத்தை சேர்ந்த ஒரு வகையான வைரஸ் கிருமியால் ஏற்படுவதாகும். இந்த வைரஸில் பிரதானமாக நான்கு வகையான பிற பொருள்களைக்கொண்ட (Antigenic) வைரஸ் வகைகள் உள்ளன. இந்த நோய்ககுரிய வைரஸ், பிரதானமாக பகல் வேளைகளில் கடிக்கின்ற ( Adesacgypti என்ற ஒரு வகையான நுளம்பால் ஒரு நோயுற்ற மனிதனில் […]\nநீரிழிவு நோய் தொடர்பான உண்மைகளும் தவறான கருத்துக்களும்\nநீரிழிவு நோய் மற்றும் அதன் சிகிச்சை முறை தொடர்பாக எம்மவர்கள் மத்தியிலே பல தவறான அபிப்பிராயங்கள் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. தவறான கருத்து: நீரிழிவு நோய் தொடர்பான பரிசோதனைகளை 40 வயது கடந்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். உண்மை நிலவரம்: நீரிழிவு நோயானது இலங்கை போன்ற தென்னாசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இளவயதிலேயே ஏற்படும் அபாயம் அதிகமாகும். எனவே, நீரிழிவு ஏற்படுவதற்கான அபாய அறிகுறி உள்ளவர்கள் (உடல்பருமனாக இருத்தல், நெருங்கிய குடும்ப உறவினர்களுக்கு நீரிழிவு இருத்தல், நீரிழிவு நோய்க்கான […]\nPosted in கட்டுரைகள், Comments Off on நீரிழிவு நோய் தொடர்பான உண்மைகளும் தவறான கருத்துக்களும்\nஇன்று அதிகளவில் பாதிப்புக்களை ஏற் படுத்தும் தொற்றா நோய்களில் ஒன்றாக நீரிழிவுநோய் காணப்படுகிறது. குறிப்பாக ஆசிய நாடுகளில் இந்த நோயின் தாக்கமானது அதிகமாகவுள்ளது. அதுவும் உடல் திணிவுச்சுட்டி (Body Mass Index – BMI) குறைநதவர்களில் கூட இது ஒரு பிரச்சினையாகவுள்ளது. உலகின் 60வீதமான நீரிழிவு நோயாளிகள் ஆசியக் கண்டத்திலேயே வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் தசைநார்களின் பருமன் (Muscle-MaSS) குறை வாகவும், வயிற்றுப்பகுதிகளில் அதிகளவுகொழுப்புப் படிவு ஏற்படுவதுமேயாகும். இவற்றுக்கு மேலாக இவர்களின் வாழ்க்கை முறையும் பெரிய […]\nநீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஒன்றினைவோம்\nஇன்றைய கால நகர்வில் நீரிழிவானது உலகை ஆட் டிப்படைக்கும் நோயாக மாறி வருகின்றது. நீரிழிவுக்கான பன்னாட்டுக்கூட்டமைப்பு மேற்கொண்ட ஆய்வுத்தகவலின் அடிப்படையில் தற்ப���து உலகில் 415 மில்லியன் மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் தத்தொகை 2040ஆம் ஆண்டளவில் 640 மில்லியனாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் தென்கிழக்கு ஆசியாவில் மட்டும் 78.3 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் என்றும், இந்தத் தொகை 2040 ஆம் ஆண்டளவில் 140.2 மில்லியனாக இருக்கும் என்றும் நீரிழிவுக்கான பன்னாட்டுக்கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே இந்த நோயின் […]\nPosted in கட்டுரைகள், Comments Off on நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஒன்றினைவோம்\nஎன்றுமில்லாதவாறு இன்றைய கால நகர்வில் நீரிழிவு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாகத் தெற்காசியாவில் இதன் தாக்கம் அதிகரித்துச் செல்கிறது. இலங்கையில் வளர்ந்தவர்களில் 10 இற்கு ஒன்று என்ற விகிதத்தில் நீரிழிவு காணப்படுகிறது. முன்பு வயது வந்தவர்களில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த நோயானது, தற்போது பதின்மவயதினரையும் தாக்குகின்றது. இது உடலிலுள்ள பல முக்கிய அவயவங்களைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. அபாயகரமான நோயாகக் காணப்படுகின்ற போதும் அதிக கரிசனையோடு இருந்தால் நீழிரிவு ஏற்படாமல் தடுக்க முடியும். வகைப்பாடு நீரிழிவு இரண்டு வகைப்படும். […]\nPosted in கட்டுரைகள், Comments Off on நீரிழிவு அபாயகரமானது\nதைரொயிட் சுரப்பி தொடர்பான நோய்களும் அதற்கான தீர்வுகளும்.\n1. தைவாயிட் சுரப்பி தொடர்பான நோய்கள் பற்றிச் சிறிது கூறுங்கள் தைரொயிட் சுரப்பியில் ஏற்படும் நோய்கள் பல்வேறு வகைப்படும். தைரொயிட் சுரப்பி குறைவாகச் சுரப்பதனால் ஏற்படு கின்ற நோய் (Hypothyroidism), தைவராயிட் சுரப்பி அதிகமாகச் சுரப்பதால் ஏற்படுகின்ற நோய் (Hyperthyroidism) ஆகும். மற்றும் தைரொயிட் சுரப்பியில் ஏற்படுகின்ற பல வகையான புற்று நோய்கள் இவற்றுக்கு உதாரணங்களாகும். 02. தைரொயிட் சுரப்பு குறைவாகச் சுரத்தல் முக்கியமான ஒரு நோயாக உள்ளது. இது பற்றிச் சிறிது விளக்கமாகக் கூறவும் தைரொயிட் சுரப்பியில் ஏற்படும் நோய்கள் பல்வேறு வகைப்படும். தைரொயிட் சுரப்பி குறைவாகச் சுரப்பதனால் ஏற்படு கின்ற நோய் (Hypothyroidism), தைவராயிட் சுரப்பி அதிகமாகச் சுரப்பதால் ஏற்படுகின்ற நோய் (Hyperthyroidism) ஆகும். மற்றும் தைரொயிட் சுரப்பியில் ஏற்படுகின்ற பல வகையான புற்று நோய்கள் இவற்றுக்கு உதாரணங்களாகும். 02. தைரொயிட் சுரப்பு குறைவாகச் சுரத்தல் முக்கியமான ஒரு நோயாக உள்ளது. இது ���ற்றிச் சிறிது விளக்கமாகக் கூறவும்\nஉணர்வழியியல் மருத்துவம் ஒரு பார்வை\nஉணர்வழியியல் என்ற மருத்துவ அலகின் ஆங்கிலப்பதம் Anaenthesia (British English) அல்லது Anaen thesiolosy (American English) ஆகும். உணர்வழியியல் என்பது உணர்வை இழத்தல் அல்லது அழித்தல் ஆகும். அதாவது சத்திர சிகிச்சையின்போதுவலி,வேதனைபோன்ற இதரஉணர்வு களைப் போக்கி தேவையேற்படின் நினைவைதற்காலிகமாக இழக்கச் செய்து நோயாளியைப் பராமரித்தலாகும். இந்த வகையான உணர்வழித்தல் பொது மக்களின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட நாளே உலக உணர்வழியியல் நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. (World Anesthesia day 1846 William Morton) இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த உணர்வழியியல் […]\nதாய்ப்பாலானது.ஒவ்வொரு உயிரினத்துக்கும் தனித்துவமானது. தாய்ப்பாலூட்டலானது இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் உரித்தான உரிமை மட்டுமன்றி தனித்துவமான தாய்மையை பூரணப்படுத்தும் செயலாகவும் அமைகிறது. வாருடா வருடமும் தாய்ப்பாலூட்டலில் முக்கியத்துவத்தை உணர்துவதற்க்காக ஓகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பாலூட்டல் வாரமாக கொண்டாடப்படுகின்றது. தாய்ப்பாலூட்டுவதன் நன்மைகள் தாய்ப்பாலூட்டுவதனால் சிசு தாய் இருவரும் பல நன்மைகள் அடைகின்றனர். சிசுவிற்கு ஏற்படும் நன்மைகள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சகல ஊட்டச்சத்துக்களும் உரிய அளவில் அடங்கியுள்ள தால்குழந்தையின் சீரானவளர்ச்சிக்கு உதவுகின்றது. வளர்ச்சியடைந்து வரும் இலங்கை போன்ற நாடுகளில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=11854", "date_download": "2019-04-18T15:28:01Z", "digest": "sha1:XPFYIXVWATNJP2ZMYCSM3NR66IYSFXB3", "length": 26681, "nlines": 127, "source_domain": "www.lankaone.com", "title": "ஒரு தலைவனின் வெற்றியானத", "raw_content": "\nஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல\nஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. “எத்தனை மக்களை போராடவைத்தான்” என்பதிலிருக்கிறது\n“அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை.\nபுரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை… சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள – பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது… ” தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் பிரபாகரனின் இருப்பு மற்றும் உயிர்ப்பு சர்ச்சையானது தமிழின அறிவீனத்தின் வெளிப்பாடே. தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாளில் வரவேண்டும் அவர் வெளிப்பட்டு வருவார் என்று உறுதி கூறுவதும் அடம்பிடிப்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்.\nஒரு தனி மனிதனின் தோளில் சுமையை ஏற்றி வைத்துவிட்டு சுகம் காணும் சோம்பேறித்தனம். நடந்து முடிந்த முள்ளி வாய்க்கால் மனித நரபலி வேட்டைக்கு பின்னும் தமிழினம் தமது கடமையை இன்னும் உணர்ந்தபாடில்லை. ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. எத்தனை மக்களை போராடவைத்தான்.,எத்தனை மக்களை சுயாதினமாக களம் அமைத்து தனக்கு பின்னும் போராட உருவாக்கினான் , எத்தனை மக்களை சுதந்திரமாக வாழ தகுதிப்படுத்தினான் என்பதிலிருக்கிறது. தலைவரின் பின்னால் மொத்த வன்னி மக்களும் உலகத்தமிழினமும் சென்றதை பார்க்கும் போது தலைவனின் ஆளுமையும் வெற்றியும் புரிகிறது. உலக அரசியல், பொருளாதார,சமூக,பிராந்திய நலன் சார்ந்த கூறுகளை உள்வாங்கிக்கொண்டு நமது இலட்சியமான ஈழ விடுதலையை ,தற்சமயத்தில் உலக வல்லாதிக்க சக்திகளின் முறுகல் மற்றும் பிணைவுகளின் ஊடாக நகர்த்தி செல்ல வேண்டும்.\nவிடுதலை போராட்டங்கள் யாவும் பயங்கரவாதமாகி போன இக்காலத்தில் ஆயுத போராட்டத்திற்கான தளமானது சுருங்கி போய்கிடக்கிறது. அமெரிக்க இந்தியா உட்பட ஏனைய பிற அரசுகளும் இன்னும் புலிகளை பயங்கரவாதியாகத்தான் பார்க்கிறது. ஆயுத போராட்டமானது இப்போதைக்கு ஈழ விடுவிற்கு எதிராகவே அமையும் போல தெரிகிறது .என்றாலும் நமது மாவீரர்களின் தியாகத்தையும் தீரத்தை போற்ற வேண்டியது நம் கடமை. ஈழவிடுதலை போராட்டமானது காந்திய வழியில் பயணித்து ஆயுத வழியில் உரமேறி விசுவரூபமேத்த போது உலகமே ஒருவித கலக்கத்தோடு நம்மை பார்த்தது. அது மற்ற தேசிய இனங்களையும் உசிப்பிவிடுமோ என்று உலகமே அஞ்சியது. வல்லாதிக்க சக்திகள், தமது அழுத்தத்திலிருக்கும் த���சிய இனங்கள் விடுபட எத்தனிகுமோ என்று மிரண்டன.\nதத்தமது தேச எல்லைக் கோடுகளை மாற்றி வரைய வேண்டிவருமோ என பயந்தன.\nபோராட்டத்தின் நோக்கம் உண்மையானது உயர்வானது என தெரிந்து கொண்டே கண்ணை மூடிகொண்டன. சிங்களமும் இதை சரியாக புரிந்து கொண்டு சதிராட்டம் ஆடிவிட்டது. அதனாலேயே தான் , நாம் பார்த்த காந்திய , கம்யூனிச , முதலாளித்துவ, புத்த ,நவ நாகரீகாக தேசங்கள் அவற்றுக்கிடையேயான முறுகலை ஒதிக்கிவிட்டு ,தத்தமது அடிப்படை தேசிய கட்டுமான கொள்கை கோட்பாடுகளை புறந்தள்ளிவிட்டு புலிகள் ஒழிப்பு என்ற ஒரே புள்ளியில் நின்றன. இதையேதான் தமிழீழதேசியத்தலைமையும் உள்வாங்கிக்கொண்டு தங்களை தாங்களே சுருக்கிகொன்டார்கள்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பின்வாங்கல் என்பது ஒரு நேர்த்தியான தொலை நோக்குடன் நன்கு சிந்த்தித்து செயல் படுத்திய ஒரு நிகழ்ச்சியாகத்தான் தெரிகிறது. எந்த அளவிற்கு அவர்களின் விசுவரூபம் எதிரியை மிரட்டியதோ அந்த அளவிற்கு ஒரு படி மேல போய் இன்று அவர்களின் ஒடுங்களும் ,சுருங்கலும் எதிரியை மிரட்டிக்கொண்டே இருக்கிறது.புலிகளே தமது ஆயுதத்தை மௌனித்து விட்டார்கள். அவர்கள் தமது லட்சியத்தை அடைய போராட்டத்தையும் போராட்டதலைமையையும் மக்களிடமே கொடுத்துவிட்டார்கள். இன்றைய உலக ஒழுங்குக்கேற்ப எந்த நாட்டோடும் தொடர்பேற்படுத்தி பணியாற்ற கூடிய ஒரு உலகந்தழுவிய அமைப்பாக. ஒன்றை உருவாக்கி அதனூடாக நமது பெருவிருப்பையும், விருப்பின் நியாயத்தையும் .\nஉலகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நினைத்தார் போல தெரிகிறது. அதுவும் ஓரளவு வெற்றியடைந்திருக்கிறது. உலகும் போராட்டத்தின் நியாயத்தை விளங்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இந்தளவில் இது புலிகளுக்கு மிக பெரிய வெற்றியே. புலிகளும் எதிரியின் கண்களுக்கு தெரியாமல் நின்று களமாடுகிறார்கள். போரின் வீச்சானது எதிரியை கடுமையாக தாக்குவது வெளிப்படையாகவே தெரிகிறது.\nஎதிரியும் வாயில் நுரை தள்ள மூச்சிரைக்க திக்குதெரியாமல் அலைகிறான் . மேலும் மேலும் தவறு செய்கிறான்.. குற்றவாளியாக நிற்கிறான். எந்த சமுகம் நம்மை தூற்றியதோ அது இன்றைக்கு போற்றுகிறது. உலகம் இப்போது நம்மை திரும்பி பார்க்கிறது. இந்த நிலைபாடுதான் இப்போதைக்கு நமது இலக்கைஅடைய சரியானதாக தெரிகிறது. மற்றபடி தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாளில் வரவேண்டும் அவர் வெளிப்பட்டு வருவார் என்று உறுதி கூறுவதும் அடம்பிடிப்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனம். ஒரு தனி மனிதனின் தோளில் சுமையை ஏற்றி வைத்துவிட்டு சுகம் காணும் சோம்பேறித்தனம். ஒரு புலி உயிரோட இருப்பது தெரிந்தாலும் சிங்கள வேதாளம் பயங்கரவாத கூச்சலோடு மறுபடியும் முருங்கை மரம் ஏறும். மற்ற வல்லாதிக்க வேதாளமும் அதனை பின்தொடர்ந்து ஓடும்.\nஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. எத்தனை மக்களை போராடவைத்தான்., எத்தனை மக்களை சுயாதினமாக களம் அமைத்து தனக்கு பின்னும் போராட உருவாக்கினான் , எத்தனை மக்களை சுதந்திரமாக வாழ தகுதிப்படுத்தினான் என்பதிலிருக்கிறது. தலைவரின் பின்னால் மொத்த வன்னி மக்களும் சென்றதை பார்க்கும் போது தலைவனின் ஆளுமையும் வெற்றியும் புரிகிறது. எதோ ஒரு தேவன் வந்து நம்மை மீட்பான் என்று எண்ணியிராமல் பொதுவான வேலை திட்டத்தில் நமக்கான பணியினை செய்ய முயலவேண்டும்.\nதமிழகத்தில் தனி மனித துதியிலே நாம் மூழ்கிகிடப்பதால் தலைவரும் போராளிகளும் சொல்லும் செய்தி புரியாமலே போய்க்கொண்டிருக்கிறது. கலி முற்றும் போது கிருஸ்ணர் வருவார். அதர்மத்தை அழிக்க இறைவன் வருவான் என்று சோம்பியிராமல் மானமுள்ள அறிவுள்ள மக்களாக நாம் போராட்டத்தை தோளில் ஏந்த வேண்டும். இல்லையேல் வரலாறு நம்மை மன்னிக்காது. நமக்கு உலக பார்வை வரவேண்டும்.\nநமது கிணற்று தவளை வாழ்க்கையே நமது இந்த நிலைக்கு காரணம். நாம் தமிழனின் கண்கொண்டுதான் உலக நடப்புகளை பார்க்கவேண்டும். நமக்கான தெரிவுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தியா எக்காலத்திலும் ஈழவிடுதலையை ஆதரிக்காது. ஜயா நெடுமாறன், போர்வாள் வை.கோ, சகோதரன் சீமான்,டாக்டர் இராமதாஸ்,தொல் திருமாவளவன், மற்றும் தமிழக ஆதரவுச்சத்திக்களை நாம் மதிக்கின்றோம். அவர்கள் தமிழீழ விடுதலைக்கு ஆற்றும் பணிக்கு தலைவணங்குகின்றோம்.\nஒருபோராளி செய்த தியாகங்கள் போல் மேற்சொன்னவர்கள் செய்த செய்யும் பணிகளை நாம் என்றும் மதிக்கின்றோம் போற்றுகின்றோம். அவர்களை எம் நெஞ்சிருக்கும் வரை நினைவில் நிறுத்தி வைத்திருப்போம். ஆனால்…… அவர்களால் ஈழவிடுதலை வெற்றிகொள்ளப்படும் என்ற மாயைத் தோற்றத்தை நாம் நிதானமாக மீள் பரிசீலனை செய்யவேண்டும். இந்திய தமிழ��� ஆட்சியாளர்கள் எக்காலத்திலும் ஆதரிக்கமாட்டார்கள் என்பதை தெளிவாக உள்வாங்கிக்கொண்டோமானால் நமது பாதையமைப்பு தெளிவாகவும் விரைவாகவும் இலக்கை அடையும்.\nசுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில்...\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nமன்னம்பிட்டிய பகுதியில் கிழைமோர் குண்டு...\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி......Read More\nமக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம்......Read More\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; விடிவுகாலம்...\nமக்களவைத் தேர்தலுக்கு பின் இந்திய மக்களுக்கு ஒரு நல்ல விடிவுகாலம்......Read More\nஇலங்கையின் நல்லிணக்க செயல்முறை மற்றும் நிலையான அபிவிருத்திக்கு மேலும்......Read More\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார்......Read More\nவீட்டுத்திட்டம் வழங்கப்படுவது தொடர்பில் வலி.வடக்கு பிரதேசத்தில்......Read More\nவடமராட்சியின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரதான......Read More\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட பிரபல......Read More\nஒன்லைனில் ரயில் பயணச் சீட்டுக்கள்;...\nஒன்லைனில் பயணச்சீட்டுக்களைப் பெறும் புதிய நடைமுறையை ரயில்வே திணைக்களம்......Read More\nபல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை\nஇன்று இரவு மத்திய, சபரகமுவ, தென், ஊவா, வடமேல், வட மத்திய மற்றும் மேல்......Read More\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக......Read More\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\nவெளிநாட்டு மாணவர் மீது தொடரும்...\nசிட்னியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வழக்கம் போல சென்று......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-s-17th-birthday-010138.html", "date_download": "2019-04-18T14:22:52Z", "digest": "sha1:THIW64WHFZYALZIBDYRMUH2UPNEOUTYA", "length": 11182, "nlines": 179, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google's 17th Birthday - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\n அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா\nநேற்று கூகுள் நிறுவனம் தனது 17 வது பிறந்தநாளை கொண்டாடியது. இதை அனுசரிக்கும் விதமாக அந்நிறுவனம் விசேஷ டூடுள் மூலம் தனது வாடிக்கையாளர்களுடன் தனது பிறந்த தின மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது.\n17 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் கடந்து வந்த பாதையை பரைசாற்றும் விதமாக சில கூகுள் புகைப்படங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசில சமயங்களில் இருப்பதை கொண்டு தான் வேலை செய்ய வேண்டும், இங்கு பில்டிங் ப்ளாக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள கூகுள் சர்வர் கணினியை புகைப்படத்தில் காணலாம்.\nகூகுள் ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம்.\nலைனக்ஸ் பெங்குவின் பொம்மையுடன் சிறிய விளையாட்டு.\nகூகுள் முதல் அலுவலகமாக இருந்த ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக மாணவர் விடுதியின் லார்ரி பேஜ் வசித்த அறையில் எடுக்கப்பட்ட புகைப்படம்.\nகூகுள் தேடுபொறியின் முதல் ஹோம்பேஸ் இப்படி தான் காட்சியளித்தது.\nமுன்னாள் கூகுள் ஊழியர்கள் பழைய புகைப்படம்.\nஉலகெங்கும் கூகுள் டூடுள் பரவியிருக்கின்றது.\nபிறந்த தினத்தை அனுசரித்து கூகுள் நிறுவனம் நேற்று வைத்திருந்த கூகுள் டூடுள் புகைப்படத்தில் காணலாம்.\nஉலகளவில் சிறப்பான தருணங்களை கூகுள் நிறுவனம் டூடுள் மூலம் அனுசரிப்பது வழக்கமான ஒன்று தான்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரஷ்ய அதிபர் புதின்-கிம் ஜோங் உன் முதல்முறையாக சந்திப்பு.\nஎதிரி ரேடாரை ஏமாற்றி தாக்கும் இந்திய நிர்பய் ஏவுகணை- கதறும் பாக். சீனா.\nலேண்ட்லைன் போன் மூலம் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/04/18/loot.html", "date_download": "2019-04-18T14:20:39Z", "digest": "sha1:3TM6JUH2TMY6QEIO3DXTSYSKP53LKLM6", "length": 13455, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் தொடரும் கொள்ளைச் சம்பவங்கள் | Chennai people in panic following series of robberies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகீழ்விஷாரம்.. வாக்காளர்களைக் கலைக்க துப்பாக்கிச் சூடு\n21 min ago காலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\n43 min ago \"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\n1 hr ago திடீரென குவிந்த வாக்காளர்கள்.. கட்டுப்படுத்த திணறிய போலீஸ்.. கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு\n1 hr ago திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nSports ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி\nMovies நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nFinance Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் தொடரும் கொள்ளைச் சம்பவங்கள்\nசென்னையில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன. லேட்டஸ்டாக எழும்பூர் பகுதியில் உள்ள ஒருதொழிலதிபரின் வீட்டில் ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\nஎழும்பூர் பாந்தியன் சாலையில் வசிப்பவர் பிலிப்ஸ் பெரிஸ். இவர் கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்குசென்றிருந்தார். சமீபத்தில் சென்னை திரும்பினார். அதன் பிறகு குடும்பத்துடன் ஊட்டிக்குப் போய் விட்டார்.\nஇந்நிலையில் நேற்று (புதன்கிழமை) காலை பிலிப்ஸ் தனது குடும்பத்தினருடன் சென்னை திரும்பினார். அப்போதுவீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பிலிப்ஸ் குடும்பத்தினர் அதிர்ந்தனர்.\nவீட்டுக்குள் சென்று பார்த்தபோது, 50 சவரன் நகை, 1 லட்சம் அமெரிக்க டாலர்கள், ரூ.50,000 ரொக்கப் பணம்உள்ளிட்ட மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.\nஇதுகுறித்து உடனடியாக போலீஸில் புகார் செய்தார் பிலிப்ஸ். போலீஸ் இணை கமிஷனர் ஜார்ஜ் தலைமையில்போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.\nபாந்தியன் சாலை என்பது எழும்பூரின் முக்கியமான சாலை மட்டுமில்லாமல் எப்போதும் ஆட்கள் நடமாட்டம்உள்ள சாலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில்தான் பெசன்ட் நிகர் பகுதியில் வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் வங்கி அதிகாரியைக் கொன்று விட்டுபணத்தைக் கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சி தோல்வியுற்றது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமைகூட திருவான்மியூரில் ஒரு வங்கி அதிகாரியின் வீட்டில் தமிழ்ப் புத்தாண்டு பூஜைக்காகசாமிப் படத்தின் முன் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையர்கள் அள்ளிக் கொண்டுஓடிவிட்டனர்.\nதொடரும் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் சென்னை மாநகர மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2017/jan/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-2629224.html", "date_download": "2019-04-18T14:18:26Z", "digest": "sha1:PNRN377HFFHPLV74UFRLEO7A4M4C4F7O", "length": 10390, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "சித்தேரி சாலையில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டுகோள்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nசித்தேரி சாலையில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டுகோள்\nBy DIN | Published on : 08th January 2017 05:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமலைப்பகுதியான சித்தேரி சாலையில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nவள்ளிமதுரை-சித்தேரி செல்லும் தார்ச் சாலையானது 12 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இந்தச் சாலை முழுவதும் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் குறுகலான நிலையில் உள்ள இந்த தார்ச் சாலையானது ஒருவழிப் பாதையாகும்.\nஅதிக வளைவுகளும், மேடு பள்ளங்கள் நிறைந்த சாலையாக சித்தேரி சாலை உள்ளது. சாலையில் பல இடங்களில் சாலையோர தடுப்புச் சுவர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மலைப் பகுதியில் எதிர், எதிரே வாகனங்கள் வரும்போது பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாக நேரிடுகிறது.\nமலைப்பகுதியில் சாலையோரத்தில் போதிய அளவில் தடுப்புச் சுவர்கள் இல்லாமல் இருப்பதால் மலைப் பகுதியில் வாகனங்கள் கவிழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஎனவே, சித்தேரி மலைத்தொடரில் உள்ள சாலையோர பள்ளங்கள், வளைவுகளைக் கணக்கெடுத்துப் பாதுகாப்பான வகையில் தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிற���ாய்வுத் தேர்வு சிறப்புப் பயிற்சி முகாம்\nஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தேசியத் திறனாய்வுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மு.விஜயராஜ் தலைமை வகித்தார். கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் த.மகேஸ்வரி வரவேற்றார். தலைமை ஆசிரியர்கள் அருந்ததியர் காலனி-செ.வெங்கடேசன், ஊ.ரெட்டிப்பட்டி- மா.கிருஷ்ணமூர்த்தி, ஒட்டம்பட்டி-கி.ஞானசேகரன், ஒன்றிய வளமைய (பொ) மேற்பார்வையாளர் கா. நேரு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.\nஜோதிநகர் தலைமை ஆசிரியர் செ. ராஜேந்திரன் பயிற்சி முகாமின் நோக்கம் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளை விளக்கிக் கூறினார். ஆசிரியர் பயிற்றுநர்களாக இரா.சசிக்குமார், ஸ்ரீதர், விஜயன்,கலைச்செல்வன், அருண்குமார் ஆகியோரும், பயிற்சி ஒருங்கிணைப்பாளராக ஜோதிநகர் தலைமை ஆசிரியர் செ.ராஜேந்திரன் செயல்படுவர்.\nசிறப்பு விருந்தினராக அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால் முருகன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். முகாமில் ஊத்தங்கரை ஒன்றியத்தைச் சார்ந்த 18 பள்ளிகளில் இருந்து 130 மாணவர்கள், அந்தப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஊத்தங்கரை தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் கே.முருகன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2013/sep/21/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-748296.html", "date_download": "2019-04-18T15:29:14Z", "digest": "sha1:AWVB5BBANYNJRQFB72OL5OFYJ6B62FAT", "length": 6677, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nBy நாகப்பட்டினம், | Published on : 21st September 2013 01:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோரிக்கையை வலியுறுத்தி, நாகை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nதேசிய ஊரக வேலை உறுதித் திட்ட செயலாக்கத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்தும், இத்திட்டத்தில் வேலை பெறும் தொழிலாளர்களுக்கு தினக்கூலியை முழுமையாக வழங்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇளைஞர் காங்கிரஸ் நாகை மக்களவைத் தொகுதித் தலைவர் ஆர்.என். அமிர்தராஜா தலைமை வகித்தார். நாகை சட்டப்பேரவைத் தொகுதி தலைவர் முகமது அலி முன்னிலை வகித்தார்.\nமாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் நவ்ஷாத் பாபு, செயலாளர் அப்துல்காதர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/25898-.html", "date_download": "2019-04-18T14:52:41Z", "digest": "sha1:ZFW4AAQTJANTB5USPWHOWLH4IGWCUY5C", "length": 9720, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "தேர்தல் ஆணைய உத்தரவால் ஓரம் கட்டப்பட்ட கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் | தேர்தல் ஆணைய உத்தரவால் ஓரம் கட்டப்பட்ட கூம���புவடிவ ஒலிபெருக்கிகள்", "raw_content": "\nதேர்தல் ஆணைய உத்தரவால் ஓரம் கட்டப்பட்ட கூம்புவடிவ ஒலிபெருக்கிகள்\nமுன்பு கிராமங்களிலும் நகரங் களிலும் தேர்தல் வந்தால் மைக் செட் நடத்துவோருக்கு நல்ல வருவாய் கிடைக்கும். ஆனால், ஒலி மாசுபாடு ஏற்படுவதாகவும் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி நகர் பகுதிகளில் கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு தடைவிதிக் கப்பட்டது. கடந்த 2 தேர்தல்களிலும் தற்போது நடைபெறும் மக்க ளவைத் தேர்தலிலும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தேர்தல் ஆணையம் நகரப் பகுதிகளில் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் தடைவிதித்துள்ளது.\nநகரப் பகுதியானாலும் கிராமமானாலும் பெட்டி வடிவி லான ஒலிபெருக்கிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால், பல ஆண்டுகளாக பயன் படுத்தப்பட்டு வந்த கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்பாடற்ற நிலையில் கடைகளிலும் மைக்செட் நிறுவனங்களிலும் கிடக்கின்றன.\nஇதுகுறித்து, விருதுநகரிலுள்ள ஒலிபெருக்கி நிலைய உரிமை யாளர் ஜி.பாண்டி கூறியதாவது: மைக்செட் என்றாலே முன் பெல்லாம் கூம்புவடிவ ஒலி பெருக்கியைத்தான் பயன்படுத்தி வந்தோம். கிராமப்புறங்களில் திருவிழாக்களில் இவைதான் பெரிதும் பயன்படுத்தப்படும். ஒரு சைக்கிளில் 4 அல்லது 5 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை எடுத்துச் சென்று விடலாம்.\nமைக் செட் அமைக்க நாள் வாடகை அதிகபட்சம் சுமார் ரூ.2 ஆயிரம்தான். ஆனால் தற்போது பெட்டி வடிவ ஒலிபெருக்கிகளை எடுத்துச் செல்ல சிறிய சரக்கு வாகனத்தை பயன்படுத்த வேண்டி உள்ளது. ஒலிபெருக்கிக்கு தேவையான கட்டுப்பாட்டு கருவிகளும் வாங்க வேண்டும். பெட்டி வடிவ ஒலிபெருக்கிகள் பழுதானால் செலவும் அதிகம். எனவே, ஒலியின் அளவுக்கு ஒரு கட்டுப்பாடு விதித்து மீண்டும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதித்தால் மூலையில் உறங்கிக்கொண்டிருக்கும் கூம்புவடிவ ஒலிபெருக்கியுடன் எங்களைப்போன்றோர் வாழ்வும் ஒளிபெறும் என்றார்.\nகர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் வாரிசு அரசியலை வளர்க்கின்றன: மோடி தாக்கு\nதமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பின்பும் மின்னணு ஊடகங்களில் தொடர்ந்த விளம்ப��ங்கள்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை\n72000 கி.மீ பிரச்சாரப் பயணம்: உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி\nமதுரையில் பவர் கட்: அதிமுகவினர் மீது சந்தேகம் கிளப்பும் திமுக எம்எல்ஏ\nசட்டம் ஒழுங்கை சீர்குலைத்து சூறையாடிய கட்சி திமுக: இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி ஆவேசம்\nஎல்லா இடங்களிலும் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது: காட்பாடியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்\nதேர்தல் ஆணைய உத்தரவால் ஓரம் கட்டப்பட்ட கூம்புவடிவ ஒலிபெருக்கிகள்\nவிருதுநகரில் சர்ச்சை சம்பவம்: சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்திய அமமுக சமூகச் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு\nகள்ளழகர் மீது வேதிப்பொருள் கலந்த தண்ணீர் பீய்ச்சக் கூடாது பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவுரை\nதோனி விளையாடாத நிலையில் தினேஷ் கார்த்திக் சிறந்த விக்கெட் கீப்பராக இருப்பார்: சுனில் கவாஸ்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/03/19/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2019-04-18T15:08:07Z", "digest": "sha1:W5CU7HF6NL3CYLHWZPEWCP7D4HM33WAZ", "length": 12791, "nlines": 96, "source_domain": "chennailbulletin.com", "title": "வலிமை பயிற்சி கொழுப்பு கல்லீரல் நோய் குறைக்க கூடும் – ஹான்ஸ் இந்தியா – Chennai Bulletin", "raw_content": "\nபெருவின் முன்னாள் ஜனாதிபதி தன்னைக் கொலை செய்கிறார்\nஐவானா டிரம்ப் 'உலக வங்கி வேலை மறுத்துவிட்டது'\nகால்பந்து ஆர்வலர்கள் கார்பின் வீட்டிற்குச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளனர்\nமடிரா பஸ் விபத்தில் குறைந்தபட்சம் 28 பேர் இறந்தனர்\nகியூபா வலிப்புத்தாக்கங்கள் மீது வழக்குகள் அனுமதிக்க அமெரிக்கா\nவலிமை பயிற்சி கொழுப்பு கல்லீரல் நோய் குறைக்க கூடும் – ஹான்ஸ் இந்தியா\nவலிமை பயிற்சி கொழுப்பு கல்லீரல் நோய் குறைக்க கூடும் – ஹான்ஸ் இந்தியா\nஇதயத்திற்கு நன்மை பயக்கும் பட்சத்தில், வலிமை பயிற்சி கல்லீரலில் கொழுப்பு திரட்சியை குறைக்கலாம் மற்றும் இரத்த குளுக்கோஸ் கட்டுப்பாடுகளை மேம்படுத்தலாம், எலிகள் பற்றிய ஒரு ஆய்வில் இவ்வாறு கூறுகிறது.\nபிரேசிலில் காம்பினஸ் பல்கலைக் கழகத்தின் தலைமையிலான குழுவினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பு குறைக்கப்பட்டு, உடலில் எடை இழப்பு இல்லாமல் கூட, உடல் பருமனாக உள்ள இரத��த குளுக்கோஸ் கட்டுப்பாட்டை மேம்படுத்த முடியும்.\nகொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் அபாயத்தை குறைப்பதற்கான வலுவான மற்றும் திறமையான மூலோபாயத்தை வலிமை பயிற்சி அளிக்கலாம் என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.\n“உடலில் கொழுப்புகளின் ஒட்டுமொத்த அளவு மாறாமல் இருந்தாலும், வளர்சிதை மாற்றத்தில் இந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, வலிமை பயிற்சி ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கல்லீரலின் செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தை நேரடியாக பாதிக்கும் என்றும் கூறுகிறது,” என்றார் பெரேரா டி மௌரா.\n“இது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ள, அல்லாத மருந்து மற்றும் குறைந்த விலை மூலோபாயம்,” என்று அவர் கூறினார்.\nஆய்வின் போது ஜர்னல் ஆஃப் எண்டோக்ரினாலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வில், கல்லீரல் கொழுப்பு குவிப்பு, இரத்த குளுக்கோஸ் கட்டுப்பாடு மற்றும் பருமனான எலிகள் உள்ள வீக்கத்தின் அடையாளங்கள் ஆகியவற்றின் மீது வலிமை அடிப்படையிலான உடற்பயிற்சி விளைவுகளை குழு விசாரணை செய்தது.\nபருமனான எலிகள் ஒரு குறுகிய காலத்திற்கு வலிமை பயிற்சி அளிக்கின்றன, மனிதர்களில் இது உடலின் கொழுப்பு கலவைகளை மாற்றுவதற்கு போதுமானதாக இருக்காது.\nஇந்த குறுகிய கால பயிற்சிக்குப் பின்னர், எலிகள் குறைவான கொழுப்புக் கொழுப்புக்களைக் கொண்டிருந்தன, அழற்சியின் அளவுகள் குறைக்கப்பட்டன மற்றும் அவற்றின் இரத்த குளுக்கோஸ் கட்டுப்பாடு மேம்பட்டது, அவற்றின் மொத்த உடல் எடையின் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.\nஉடல் கொழுப்பைக் குறைப்பதன் மூலம் இந்த ஆரோக்கிய நலன்கள் இன்னும் பயனுள்ளதாக இருக்கும், என்று அவர் கூறினார்.\nஇந்த கண்டுபிடிப்புகள் அடிப்படையில், பருமனான நபர்கள் வலிமை பயிற்சி மூலம் தங்கள் நடவடிக்கைகளை அதிகரிக்க இயக்க முடியும், ஆனால் எப்போதும் முதல் தங்கள் முதன்மை மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.\nஅதிகப்படியான ஆய்வில், உயிரினங்களின் வளர்ச்சியால் கல்லீரல் வளர்சிதை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஉடல் பருமன், உலகளவில் வளரும் ஒரு ஆரோக்கியமான தொற்றுநோய், கல்லீரலில் வீக்கம் ஏற்படுகிறது மற்றும் இரத்த குளுக்கோஸை கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கிறது.\nஇது வ���ை -2 நீரிழிவு மற்றும் அதன் தொடர்புடைய சிக்கல்கள், நரம்பு மற்றும் சிறுநீரக சேதம் உட்பட அதிகரிக்கிறது.\nஹார்மோன் சிகிச்சை புற்றுநோயால் பாதிக்கப்படலாம் – தி ஷில்லாங் டைம்ஸ்\nஇந்த கோடையில் மான்செஸ்டர் யுனைடெட் மிட்பீல்டர் பால் போக்கா விற்க விரும்புவதாக ஓலே குன்னர் சோல்ஸ்கியெர் தெரிவித்துள்ளார்.\nமூடுபனி: சென்செக்ஸ் 138 புள்ளிகள் அதிகரித்தது, நிஃப்டி 11,700 புள்ளிகளைக் கடந்தது; டாடா மோட்டார்ஸ் 7% – Moneycontrol.com லாபம் ஈட்டியது\nவோடபோன் ஐடியா டியூப்ளி டெலிகாம் சந்தையின் ஐடியாவை நீக்கியது, நீண்டகால தொழில்முயற்சிக்கான தொழில் நுட்பத்திற்கான தலைமை நிர்வாக அதிகாரி Optimistic – TelecomTALK\nகலகம் மின்சார மோட்டார் சைக்கிள் பின்புறமாக – பொதுவில் சோதனை துவங்குகிறது – ரஷ்லேன்\n2019 KTM டியூக் மற்றும் ஆர்சிசி விலை பட்டியல் – 6.5k வரை அதிகரித்துள்ளது – RushLan\nடாலரின் மதிப்பு ரூபாயில் 69.31 டாலராக உள்ளது – Moneycontrol.com\nசச்சின் பன்சால் வட்டுக்கோட்டில் மைக்ரோஃபினன்ஸ் நிறுவனம் வைத்து பேச்சுவார்த்தைகளில், தலைமை நிர்வாகி ஆகலாம் – பொருளாதார டைம்ஸ்\nஎஸார் ஸ்டீல் திவாலான வழக்கு – ஆர்.சி.எல்\nரிலையன்ஸ், ஒவ்வொரு மார்பு வலி இதயத் தாக்குதல் அல்ல, எல்.டி.பி. ஜட்டர்ஸ் மீது கோட்டக் லக்ஷ்மி ஐயர் – பொருளாதார டைம்ஸ்\nமாருதி சுசூகி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 டாப் பிரிவில் விற்பனை மார்ச் 2019 – கார் டிக்ஹோ\nபன்றி மூளையானது இறந்த பிறகும் உடலுக்கு வெளியே உயிரோடு இருப்பது – Nature.com\nஒடிசா டெலிவிஷன் லிமிடெட் – புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறிய புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு உதவும்\nஆரம்பகால நோயறிதல் மற்றும் Hemophilia உடன் குழந்தைகளுக்கு சிகிச்சைக்கான அணுகல் – APN நியூஸ்\nநியூயார்க்-மிச்சிகன் பயணத்தில் யூத மேன் ஸ்ப்ரேட்ஸ் மெசில்ஸ் – ஃபார்வர்டு\nபணியிட ஆரோக்கியம் டிரெட்மில்லில் 50 மில்லியன் அமெரிக்கர்களுக்கு, சோதனை முடிவுகள் மீண்டும் வந்துள்ளன, மேலும் அவை நல்லதல்ல – சிஎன்பிசி\nவிஞ்ஞானிகள் பெரிய மருத்துவ முன்னேற்றத்தில் 3D அச்சு இதயம் – ANI செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaarigan-vaarththaiviruppam.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2019-04-18T14:53:23Z", "digest": "sha1:2RWNFFFWKYZWCVVD4YWO7L5JXANBODJA", "length": 38231, "nlines": 301, "source_domain": "kaarigan-vaarththaiviruppam.blogspot.com", "title": "வார்த்தை விருப்பம்: என் சென்னை.", "raw_content": "\nஏறக்குறைய இருபது வருட��்கள் சென்னையில் வாழ்ந்து வருகிறேன். இது போன்ற மழை, வெள்ளம் நான் கண்டதில்லை. சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பல மாவட்டங்கள் நகரங்கள் தண்ணீரில் சிறைபட்டுள்ளன. நான் சென்னையில் வசிப்பவன் என்பதால் என்னால் இங்கே காணப்படும் துயரங்களை அதிக அளவில் பேசமுடியும் என்று தோன்றுகிறது.\nநியூயார்க், லண்டன், பாரிஸ் என்று வெளிநாட்டு நகரங்களில் வசிக்கவேண்டும் என்ற என்னுடைய சிறுபிள்ளைத்தனமான எண்ணம் இங்கே வந்த இரண்டே வருடங்களில் நெருப்பு கண்ட மெழுகு போல உருகிப் போய்விட்டது. சொல்லப்போனால் என்னைப் பொருத்தவரை சென்னைதான் என்னுடைய நியூயார்க் லண்டன் பாரிஸ் எல்லாமே. புதுக்கோட்டை திருச்சியில் படித்த சமயங்களில் எனக்கு இருந்த ஒரே கனவு நகரம் மெட்ராஸ்தான். (அப்போது சென்னை கிடையாது பெரிய அளவில்.) மெட்ராஸ் வந்த முதல் கணத்திலேயே எனது கனவு மெய்ப்பட்டதுபோல ஒரு நிம்மதி உண்டானது.\nநான் என்னுடைய ஊருக்கு (அப்படி என்று எதுவுமே கிடையாது) போகாத சமயங்களில் என்னை நோக்கி வீசப்படும் கேள்வி \"இன்னுமா ஊருக்கு போகவில்லை\". நான் சொல்லாவிட்டாலும் நினைத்துக்கொள்வது இதுதான்: \"இந்த சென்னைதான் எனது ஊர்\". நான் வெளியே சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை. இங்கே வசிக்கவேண்டும் என்றுதான் விரும்பினேன். இப்போது அது நிகழ்ந்திருக்கிறது.\nதற்போது சென்னையில் காணப்படும் வெள்ளம் ஆரோக்கியமானதல்ல என்று படுகிறது. பல இடங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்களின் துன்பம் வெறும் டீவியில் ஆவேசமாக பேசப்படும் வார்த்தைகளோடு முடிந்துவிடவில்லை. அதையும் தாண்டிய பெரும் சிக்கல் கொண்டதாக இந்தத்துயரம் வேறு பரிமாணம் பெறுகிறது. சென்னையில் இருப்பவர்கள் எல்லாம் பாக்கியசாலிகள் என்ற சென்னையைச் சாராத மக்களின் எண்ணம் கொஞ்சம் இந்த மழையின் உக்கிரத்தில் நனைந்து, கண்ணீரில் கரையட்டும்.\nகருணாநிதியோ ஜெயலலிதாவோ எந்த கட்சியாக இருந்தாலும் சென்னையின் நிதர்சனம் இதுதான். மழைக் காலத்தில் சென்னை மிதப்பது மாறவேண்டுமானால் அது மக்களின் மனதில் உருவாகும் கோபத்தினாலும், உண்மையான ஜனநாயகம் என்ன என்பதை புரிந்துகொண்ட புரிதலால் வரும் முதிர்ச்சியான பார்வையினாலேயே சாத்தியம். மாறாக எந்த அரசியல் கட்சியும் இதற்கு ஒரு மாற்று மருந்து கண்டுபிடிக்கப்போவதில்லை. நம் உரிமை என்ன என்பதை நாம் உணர்ந்து அதை செயலாற்ற இயலாதவர்களை தூர எறிவதன் மூலமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்று தோன்றுகிறது.\nசென்னை தமிழகத்தின் பல ஊர்களின் வேர்களின் அடையாளம். இதை நான் வட சென்னை தென் சென்னை என்று என்றுமே பார்ப்பதில்லை.\nஊர்பாசத்தை உணரமுடிந்தது..சென்னை மிதக்கின்றது ..சின்னாட்களில் அல்லாடும் நீருக்காய்..\n----.சென்னை மிதக்கின்றது ..சின்னாட்களில் அல்லாடும் நீருக்காய்..----\nமழையின் தாண்டவம் பதிவிலே தெரிகிறது. .மக்களால் மக்களுக்காக மக்களே ஆட்சி செய்வதே மக்களாட்சி -இது ஆபிரஹாம் லிங்கனின் மக்களாட்சிக்கான விளக்கம் . இதுவே இன்றளவும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் வருகிறது . ஏட்டளவில் மட்டுமே .அதிகாரம் வந்தவுடன் ஆணவமும் கூடவே வந்து விடுகிறது . இலவசம் என்ற பெயரில் பாமர ர்களை ஏய்த்து அவர்களின் வாழ்வாதாரம் நிலைபெறுவதற்கு எந்தவொரு முயற்சியையும் எடுக்காமல் சுயநலமிகளாகவே இருக்கின்றார்கள் இன்றைய ஆட்சியாளர்கள் .இதே போல மழை தொடர்ந்து நீடிக்குமாயின் கடலூர் காணாமலே போய்விடும் போல .அனைத்துக் கட்சி தலைவர்களும் இருக்கும் சென்னைக்கே இந்நிலையெனில் மற்ற நகரங்களைக் கேட்கவா வேண்டும் .\nவெள்ளத்திலும் அரசியல் லாபம் பார்க்கும் போக்கு நம்மிடம் இருக்கிறது. இதற்காக ஒரு குறிப்பிட்ட கட்சியை குறை சொல்லிப் பயனில்லை. ஏரிகளாக இருந்த இடங்களில் வீட்டு மனைகளை உண்டாக்கியவர்கள், அவர்களுக்கு அனுமதியளித்தவர்கள், அங்கே குடியேறியவர்கள் என எல்லோர் பேரிலும் தவறு இருக்கிறது.\nஎண்ணமெல்லாம் என் சென்னை என மொழிந்து\nதமிழ் மழையாய் பொழிந்த தங்களது பதிவு\nஉள்ளதை உள்ள படி உவந்தளித்த உன்னதமான\nஎந்த கட்சியாக இருந்தாலும் சென்னையின் நிதர்சனம் இதுதான்.\nமழைக் காலத்தில் சென்னை மிதப்பது மாறவேண்டுமானால் அது மக்களின் மனதில் உருவாகும் கோபத்தினாலும், உண்மையான ஜனநாயகம் என்ன என்பதை புரிந்துகொண்ட புரிதலால் வரும் முதிர்ச்சியான பார்வையினாலேயே சாத்தியம்.\nமாறாக எந்த அரசியல் கட்சியும் இதற்கு ஒரு மாற்று மருந்து கண்டுபிடிக்கப்போவதில்லை.\"\nதமிழக மக்களின் மனசாட்சி உருத்தட்டும்.\nமழையால் இனி பிழையில்லாத ஆட்சிக்கு இந்த மழை வழி வகுக்குமா\n---தமிழக மக்களின் மனசாட்சி உருத்தட்டும்.\nமழையால் இனி பிழையில்லாத ஆட்சிக்கு இந்த மழை வழி வகுக்குமா\nஒரு சி���ிய அரசியல் அரங்காகவே மாற்றிவிட்டீர்கள். அரசியல் தாண்டிய மனிதாபிமானமே தற்போதைய தேவை. பிறகு கொஞ்சம் சுரணை நிறைய கோபம். நீங்கள் அங்கு இருப்பதே எங்களுக்காகத்தான் என்ற எண்ணத்தை வரவேண்டியவர்களுக்கு நாம் வரவழைத்தால் போதும்.\nநானும் சென்னையில் குடியைறியவன்தான் காரிகன் அவர்களே. இன்றைய சென்னையின் அவலத்தை உங்கள் பதிவின் மூலமும், நண்பர்கள் உறவினர்கள் மூலமும், இணையச் செய்திகள் வாயிலாகவும் அறிந்து வேதனையுற்றேன்.\nவருகைக்கு நன்றி திரு கவிப்பிரியன்,\nபலர் படங்களோடு பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள். படித்திருப்பீர்கள்.\nஇருந்த ஏரி, குளங்களை எல்லாம் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி குடியேறச் சொன்ன அரசாங்கத்திற்கும் நமக்கும் இந்த வேதனையில் முக்கிய பங்கிருக்கிறது. இனிமேலாவது மழைநீர் சேகரிக்க, எஞ்சிய நீர் வடிந்தோட வழிவகை செய்தால் பரவாயில்லை.\nநீங்கள் சொல்வது உண்மைதான். இந்தியாவில் லஞ்சம் எந்த அளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதன் விளைவு இது. இனிமேலும் விழித்துக்கொள்ளாமல் இருந்தால் பரிதாபம்தான்.\nதிண்டுக்கல் தனபாலன் 16 November 2015 at 19:31\n20 வருடம் \"என் சென்னை\" என்று தான் இருந்தேன் - \"போடா வெண்ணை\" என்று சொல்லும் வரை...\nபோடா வெண்ணை என்பது போடா வெங்காயம் என்பது போல கேட்கிறது எனக்கு. யார் அந்த வெண்ணை என்பதையும் தெரிவித்திருக்கலாம். உங்கள் சென்னை கோபம் புரிகிறது.\nசரியான வடிகால் திட்டங்கள் இல்லாததுவே மிக முக்கியமான காரணம். மும்பையில் எவ்வளவு பெரிய மழை கொட்டினாலும் இரண்டொரு மணி நேரத்தில் வடிந்துவிடும். அந்தளவுக்கு வடிகால் அமைப்புக்கள் எல்லாம் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கின்றன என்று மும்பையில் பல ஆண்டுக்காலம் வசித்த என்னுடைய அண்ணன் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சென்னையில் அப்படிச் செய்யப்படவில்லை என்பதும் (ரியல் எஸ்டேட் பிரச்சினைகளையும் தாண்டி) ஒரு பெரிய காரணம். வெள்ளைக்காரன் காலத்தில் இப்படியான ஒரு மழை வந்திருந்தால் அவன் பிரமாதமான ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்துவிட்டுப் போயிருப்பான். அப்படி வெள்ளைக்காரன் எதுவும் செய்துவிட்டுப் போகவில்லை என்பதும் அடுத்த காரணம்.\nமழை வெள்ளத்தில் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அரசியல் பேசலாமா, செய்யலாமா என்ற கேள்வி இந்த நேரத்தில் சுலபமாக வைக்கப்பட��ம் கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது. சிக்கலான நேரங்களில்தான் அரசியல் சிந்தனைகள் வைக்கப்படவேண்டும். சில அரசியல் சர்ச்சைகள் மட்டும் எழுந்திருக்கவில்லையெனில் ஆளுங்கட்சி இந்த அளவுக்குச் செயல்பட்டிருக்குமா என்பதே சந்தேகம்தான்.\nஅடுத்த அரசாங்கமாவது அடுத்த பெரிய மழைக்குள் தண்ணீர் வடிந்து செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறதா என்று பார்ப்போம்.\n--மழை வெள்ளத்தில் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அரசியல் பேசலாமா, செய்யலாமா என்ற கேள்வி இந்த நேரத்தில் சுலபமாக வைக்கப்படும் கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது. சிக்கலான நேரங்களில்தான் அரசியல் சிந்தனைகள் வைக்கப்படவேண்டும். சில அரசியல் சர்ச்சைகள் மட்டும் எழுந்திருக்கவில்லையெனில் ஆளுங்கட்சி இந்த அளவுக்குச் செயல்பட்டிருக்குமா என்பதே சந்தேகம்தான்.----\nவருகைக்கு நன்றி. நீங்கள் மேலே குறிப்பிட்டிருக்கும் கருத்து நியாயமானதே. அரசியல் கட்சிகள் இந்த நேரத்திலாவது மக்களின் வேதனைகளைப் பற்றி பேச முடிகிறதே என்று திருப்தி அடைய வேண்டியதுதான்.ஆனால் எந்த ஆளும் கட்சியும் இது போன்ற சூழலில் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கும். இதுபோன்ற மழைக்கு நாம் இரண்டு மணி நேரத்தில் தீர்வு காண முடியாது என்பதும் உண்மை --மும்பை போல.\n---அடுத்த அரசாங்கமாவது அடுத்த பெரிய மழைக்குள் தண்ணீர் வடிந்து செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறதா என்று பார்ப்போம்.---\nஉங்களின் எதிர்பார்ப்பு புரிகிறது. இந்த வெள்ளத்தை வைத்துக்கொண்டு பெரிய திமிங்கிலத்தை பிடிக்கலாம் என்று சில கட்சிகள் வேகம் காட்டுகின்றன. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறதா என்று பார்ப்போம்.\nஏரி குளங்களை எல்லாம் தூர்த்து விட்டோம்\nவடிகால் இன்றி மழை எங்கு செல்லும்\nபாவம் மழை என்ன செய்யும் அது கொட்டி வெள்ளமாக வரும் இடங்களில் வீட்டைக் கட்டிக்கொண்டு நாம் உட்கார்ந்திருந்தால் அது வேறு எங்கே போகும் அது கொட்டி வெள்ளமாக வரும் இடங்களில் வீட்டைக் கட்டிக்கொண்டு நாம் உட்கார்ந்திருந்தால் அது வேறு எங்கே போகும்\nஒரு பயலும் நமக்கு தண்ணி தர மாட்டேனுட்டான். இயற்கைக்கு கோபம் வந்து கொட்டோ கொட்டுன்னு கொட்டிடுச்சு . அவனுகளுக்கு தண்ணி வேணுமின்னா நாம கொடுப்போம்.\nதண்ணி பெருகிப் போனதை நினைச்சு மக்களுக்கு கண���ணீர்தான் பெருகிப் போச்சு. வந்ததை சேமிக்கவும் தெரியல , வெளியேத்தவும் தெரியல . மக்களுக்குத்தான் தெரியல என்று பார்த்தால் அரசாங்கத்துக்கே தெரியல \nமாநகரம் இப்ப மாநரகம் . பொறுங்க....வடியட்டும்...விடியட்டும் \nதண்ணீர் இல்லாவிட்டாலும் புலம்பல். கொட்டித் தீர்த்தாலும் புலம்பல். நமக்கு இதே வேலையாப் போச்சு.மழையை மணி ரத்னம் படம் போல ரசிக்கக் கற்றுக்கொண்டால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கலாமோ\nஆமா, தமிழகம் எங்கும் மழை பேயாக பெய்கிறது. டி வி யில் மதுரை என்ற பெயரையே காணவில்லையே நீங்க தமிழ் நாட்டிலதான இருக்கீங்க\nதாங்கள் கடைசியில் சொல்லியுள்ளீர்களே, மக்களின் கோபம்,,,,,,\nஅது மட்டும் தான் மாற்றத்தை ஏற்படுத்தும்,,,,,\nநல்ல பகிர்வு, ஆனால் நீர் வடிகால் இடங்களை எல்லாம் பிளாட்டா போட்டா என்ன செய்ய ,,,,,,\nமக்கள் மாறவேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். சாத்தியமா என்பது சந்தேகமே. உங்களின் வருகைக்கு நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன்.\n\\\\மழைக் காலத்தில் சென்னை மிதப்பது மாறவேண்டுமானால் அது மக்களின் மனதில் உருவாகும் கோபத்தினாலும், உண்மையான ஜனநாயகம் என்ன என்பதை புரிந்துகொண்ட புரிதலால் வரும் முதிர்ச்சியான பார்வையினாலேயே சாத்தியம்.\\\\\nஜனநாயகம் புத்திசாலிகளுக்கு மட்டும்தான் சரியாக செயல்படும். நம் மக்கள் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் உள்ளவர்கள் அளவுக்கு புத்திசாலிகளாக இல்லாவிட்டாலும் கேரளத்தவர்கள் அளவுக்காவது விவரமானவர்களாக இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் தமிழகத்தின் நிலை பரிதாபமாக இருக்கிறது. எப்போது திராவிடக் கட்சிகள் தலையெடுத்தனவோ அப்போதிருந்தே சரிவைச் சந்தித்து இன்றைக்கு குட்டிச் சுவற்றில் போய் முட்டி நிற்கிறோம். ஐந்து முறை முதலமைச்சரா இருந்தேன் ஐம்பது வருஷம் MLA வா இருந்தேன்னு கணக்குதான் காண்பிப்பார்கள், மக்களுக்கு என்ன செய்தாய் என்றால் வெங்காயம் என்று தான் பதில் வரும். இவர்கள் குடும்பப்த்தை மேம்படுத்திக் கொண்டு மக்கள் வாயில் சாராயத்தை ஊற்றி சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் உருப்படுவதற்கு ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் தான் உண்டு.\nஉங்களின் அக்கறையும் அன்பும் மிகுந்த விசாரிப்புக்கு நன்றிகள் பல.\nஒரு ஆச்சரியம்....இதுநாள் வரையிலும் என்ன காரணத்தினாலோ உங்களை பெங்களூர்வாசியாக எண்��ிக்கொண்டிருந்தேன் நீங்கள் சென்னைவாசி என்பதை முன்னரே அறிந்திருந்தால் சென்ற ஆண்டு ஊர் வந்தபோது நிச்சயம் தேடிபிடித்திருப்பேன் நீங்கள் சென்னைவாசி என்பதை முன்னரே அறிந்திருந்தால் சென்ற ஆண்டு ஊர் வந்தபோது நிச்சயம் தேடிபிடித்திருப்பேன் ( நீங்கள் விரும்பியிருக்காவிட்டால்கூட \nதான் வாழும் மண்ணை, அதன் நிறை குறைகளுடன் அப்படியே ஏற்று நேசிக்கும் ஒரு மனிதனின் வலியை ஆத்மார்த்தமாய் பிரதிபலிக்கிறது இந்த பதிவு.\n\" தற்போது சென்னையில் காணப்படும் வெள்ளம் ஆரோக்கியமானதல்ல \"\nவருங்கால பேராபத்தை உணர்த்தும் வரிகள் \n\" உண்மையான ஜனநாயகம் என்ன என்பதை புரிந்துகொண்ட புரிதலால் வரும் முதிர்ச்சியான பார்வையினாலேயே சாத்தியம். \"\nநீங்கள் குறிப்பிட்ட அந்த \" ஜனநாயக முதிர்ச்சியின் \" அர்த்தம் நம் அரசியல்வாதிகளுக்கே புரியாது நீங்களே குறிப்பிட்டத்தை போல, அம்மாவோ, அய்யாவோ, அனைவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் \nவெள்ளத்தை பார்வையிட ஹெலிகாப்டரில் பறக்கும் நம் அரசியல்வாதிகளின் குணம் ஒன்று போதும்... அவர்களின் \" ஆண்டான் அடிமை \" மனப்பான்மையை விளக்க \nஇந்த \" ஜனநாயக மாமன்னர், மகாராணிகள் \" அவ்வப்போது அள்ளிவீசும் இலவசங்களிலும், டாஸ்மார்க்கிலும் அடிமையாகி கிடக்கும் \" குடிமக்களுக்கு \" உண்மையான ஜனநாயகத்தின் அர்த்தம் என்று, எப்படி புரியும் \nசில வாரங்களுக்கு முன்னர் ஜூனியர் விகடனின் \" பெரியோர்களே, தாய்மார்களே \" தொடரில் சென்னையை பற்றி எழுதியிருந்ததை படிக்க நேர்ந்தது...\n\" சென்னை என்பது தமிழ் நாட்டின் தலைநகர் மட்டுமல்ல, தலையாய நகர். ஒரே நேரத்தில் உருவானது அல்ல சென்னை. சிறுகச்சிறுகச் சேர்ந்து தமிழகத்தின் தலிவிதியை தீர்மானிக்கும் இடமாக உருப்பெற்றது \nஎனத் தொடங்கும் கட்டுரை, சென்னை உருவானது தொடங்கி அதன் முக்கிய கட்டிடங்கள், தோட்டங்கள், தெருக்கள் தோன்றிய வரலாற்றை விவரித்து,\n\" சிறுசிறு குப்பங்களாக இருந்த இருந்த சென்னைப் பட்டிணத்தை ஒன்றிணைத்து பெருநகரமாக ஆக்கிக் கொடுத்தார்கள் பிரிட்டிஷார். அதனை மீண்டும் குப்பையாக்கியதுதான் 60 ஆண்டு சாதனை \" என முடியும்.\n60 ஆண்டு ஜனநாயக் சாதனை என்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் \n\" இதை நான் வட சென்னை தென் சென்னை என்று என்றுமே பார்ப்பதில்லை. இது என் சென்னை. \"\n கல்வி, பொருளா���ாரம், வாழ்க்கை முறை என அனைத்திலும் நேர் எதிராய் ஊடகங்களாலும், சினிமாவினாலும் முன்னிறுத்தப்படும் சென்னையின் இரு பகுதிகளை ஒன்றாக பார்த்து நேசிப்பது ஜாதி, மத, மொழி, பிராந்திய அடையாளங்களை தாண்டிய மனிதனால் மட்டுமே சாத்தியம் \nஎத்தனை நாட்கள் ஆச்சு உங்களைப் பார்த்து\nநலமாக இருப்பது குறித்து மகிழ்ச்சி. அந்த பாரிஸ் பயங்கரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை அடுத்த பதிவாக எழுதுங்கள்.\nமழை வெள்ளம் சாலைகளில் இருக்கின்றன குழிகளையும், பள்ளங்களையும் மட்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவரவில்லை. பல நிலைகளில் நமது நாட்டில் ஒய்யாரமாக உயர்ந்து நிற்கும் லஞ்சம், பேராசை, அக்கறையின்மை, அலட்சியம் போன்றவற்றையும் இனம் காட்டியிருக்கிறது.\nவருங்கால பேராபத்தை உணர்த்தும் வரிகள் \nஇசை விரும்பிகள் XX VIII - எம் எஸ் வி : தீரா இசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/03/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-04-18T15:56:35Z", "digest": "sha1:WKZSRLTTYDTKFFKXUN5NNKR2KMW7XBUA", "length": 14790, "nlines": 149, "source_domain": "keelakarai.com", "title": "பெங்களூரு சிறையில் சீருடை அணியாமல் சல்வார் கமீஸ், தங்க நகைகள் அணிந்திருக்கும் சசிகலா: சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து, வழக்குகள் அடங்கிய மொத்த விபரம் – வீடியோ\nஇன்று(16-4-2019) மாலை 6 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிராச்சாரம்\nராமநாதபுரம் முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் மரணம்; ஆழ்ந்த இரங்கல்கள்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்\nHome இந்திய செய்திகள் பெங்களூரு சிறையில் சீருடை அணியாமல் சல்வார் கமீஸ், தங்க நகைகள் அணிந்திருக்கும் சசிகலா: சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nபெங்களூரு சிறையில் சீருடை அணியாமல் சல்வார் கமீஸ், தங்க நகைகள் அணிந்திருக்கும் சசிகலா: சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nபெங்களூருவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சீருடை அணியாமல் சல்வார் கம்மீஸ் அணிந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவ��ப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள அவர் சிறை விதிமுறைகளை மீறியதாக சிறைத்துறை டிஐஜி ரூபா கடந்த ஆண்டு புகார் எழுப்பினார். சசிகலாவுக்கு தனித்தனி அறைகள், கட்டில் மெத்தை, டிவி உள்ளிட்ட சொகுசு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்யப்படுவதற்கு டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் சசிகலாவும், இளவரசியும் சீருடை அணியாமல் வண்ண உடையில் ஷாப்பிங் பைகளுடன் வெளியே இருந்து சிறைக்குள் நுழைவது போன்ற சிசிடிவி வீடியோ காட்சி வெளியானது. இதையடுத்து கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீஸார் சத்தியநாராயண ராவ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.\nஇந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தேசிய மகளிர் ஆணைய தலைவர் (பொறுப்பு) ரேகா ஷர்மா கடந்தவாரம் மத்திய சிறையில் ஆய்வு செய்தார். இது குறித்து ரேகா ஷர்மா கூறுகையில், ” சசிகலா, இளவரசி ஆகியோர் சீருடை அணியாமல் வண்ண உடையில் இருந்தனர். இது தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, சசிகலாவுக்கு விஐபி வகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினர்”என்றார்.\nஇதை சிறைத்துறை நிர்வாகம் மறுத்த நிலையில் நேற்று ரேகா ஷர்மா தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில், சிறையில் சசிகலாவுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். அதில் சசிகலா சீருடை அணியாமல், சாதாரண உடையில் நீல நிற சல்வார் கமீஸ் அணிந்துள்ளார். மேலும் கையில் தங்க வளையல், கம்மல், செயின் ஆகியவற்றையும் அணிந்துள்ளார்.\nஇது குறித்து சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, ‘‘சசிகலா சீருடை அணியாமல் இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர் சல்வார் கமீஸ், நைட்டி, புடவை ஆகிய உடைகளை அவர் அணிகிறார். நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றுக்காக சிறையில் உள்ள மருத்துவமனை அளிக்கும் ம‌ருந்துகளை அவர் எடுத்துக்கொள்வதில்லை. உறவினர்கள் கொண்டுவரும் மருந்தையே சாப்பிடுகிறார்.\nசசிகலா சிறையில் வேலை செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. எனவே செய்தித்தாள் வாசிப்பது, பொது தொலைக்காட்சி பார்ப்பது, இளவரசியுடன் பேசிக்கொண்டே பொழுதை கழிக்கிறார். மகளிர் சிறை வளாகத்தில் இருக்கும் துளசி செடிக்கும், பூச்செடிகளுக்கும் அவ்வப்போது தண்ணீர் ஊற்றுவார். சசிகலாவும், இளவரசியும் மற்ற கைதிகளுடனும், சிறை ஊழியர்களிடமும் கன்னடம் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். கணிணி பயிற்சி, பேக்கிங் பயிற்சி ஆகியவற்றில் சசிகலாவும் பங்கேற்கிறார். தான் செய்யும் பொருட்களை சசிகலா தனது உறவினர்கள் சந்திக்க வருகையில் அவர்களுக்கு வழங்குகிறார்”என்றனர்.\nஎதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சோனியா விருந்து: மக்களவைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை\nட்ரம்பைக் காட்டிலும் பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் ‘போலி பாலோவர்ஸ்’ அதிகம்\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து, வழக்குகள் அடங்கிய மொத்த விபரம் – வீடியோ\nஇன்று(16-4-2019) மாலை 6 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிராச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/tag/director-k-rajiv-gandhi/", "date_download": "2019-04-18T15:24:31Z", "digest": "sha1:6K3NBTE63BRSR36FVE25YEPGA5IVXDDY", "length": 4134, "nlines": 128, "source_domain": "mykollywood.com", "title": "Director K. Rajiv Gandhi – www.mykollywood.com", "raw_content": "\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர்…\n20 நாட்களில் முடிந்த படப்பிடிப்பு\nகொலை விளையும் நிலம் ஆவணப்படத்துக்கு தோழர் நல்லக்கண்ணு அங்கீகாரம்\nKolai Vilaiyum Nilam. கொலை விளையும் நிலம் ஆவணப்படத்துக்கு தோழர் நல்லக்கண்ணு அங்கீகாரம் தோழர் நல்லக்கண்ணுவை கண்கலங்க வைத்த கொலை விளையும் நிலம் ஆவணப்படம் “ஆட்சியில் இருப்பவர்கள் பதவிக்காக உண்மையை மறைக்கிறார்கள்” – தோழர்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு வந்து குவிந்த நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/india/64854/Auto-driver-arrested-for-molesting-class-8", "date_download": "2019-04-18T15:14:26Z", "digest": "sha1:XXBKZKIQMMC5YDYB7E7PUHX574L7GNFJ", "length": 7090, "nlines": 119, "source_domain": "newstig.com", "title": "8 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கைது - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இந்தியா ‎\n8 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கைது\nசென்னை முகப்பேரில் ஆட்டோ டிரைவர் ஒருவன் 8 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த குற்றத்தை தடுக்க அரசு முயற்சி செய்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாத சில ஜென்மங்கள் தொடர்ந்து தங்களது பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.\nசென்னை முகப்பேரில் பாடிபுதுநகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.\nஇந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (33) என்ற ஆட்டோ டிரைவர் மாணவியின் வீட்டுக்கு சென்று அவரை மிரட்டி பலமுறை கற்பழித்துள்ளான். இதனால் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயிடம் தெரிவிக்கவில்லை.\nசமீபத்தில் மாணவிக்கு வயிற்று வலி ஏற்படவே, அவரின் தாயார் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.\nஇதனால் பேரதிர்ச்சிக்கு ஆளாக அவரது தாயார், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் அந்த அயோக்கியன் நாகராஜை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious article கொலை செய்வது பார்ட் டைம்; அதிர்ச்சியளிக்கும் தையல்காரரின் வாக்குமூலம்\nNext article உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்: சுப்பிரமணியசாமி\nபல பெண்களுடன் தொடர்பு ஆபாச சாட் விவரங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட முகமது ஷமி மனைவி\nவீட்டுக்கு வாய்யா, உன்னை கொல்லாம விட மாட்டேன்: நடிகரை மிரட்டிய மனைவி\n'2.0': நல்ல வேளை ஷங்கர் ரஜினி பேச்சை கேட்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/srilanka/66093/srilanka-parliment-goes-to-strats", "date_download": "2019-04-18T15:11:43Z", "digest": "sha1:JNAZ2NT7NRDMLZB3FTAXDPT2DR2S6N4H", "length": 11306, "nlines": 131, "source_domain": "newstig.com", "title": "நவம்பர் 14ல் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்... சிறிசேனா முடிவில் மாற்றம்! - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இலங்கை\nநவம்பர் 14ல் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்... சிறிசேனா முடிவில் மாற்றம்\nகொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14ல் கூடுவதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். நவம்பர் 16 வரை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக அறிவித்த நிலையில் முன்கூட்டியே நாடாளுமன்றம் கூடுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nரணில் விக்ரமசிங்கே கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனா, திடீரென அந்தக் கட்சியுடனான கூட்டணியை முறித்து ரணிலை பிரதமர் பதவியில் இருந்த நீக்கம் செய்தார். இந்த சூட்டோடு சூடாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக அறிவித்து பொறுப்பேற்கவும் செய்தார்.\nசிறிசேனாவின் இந்த திடீர் மாற்றம் இலங்கை அரசியல் மட்டுமின்றி உலக நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது. பெரும்பான்மை இல்லாத போதும் ராஜபக்சேவை பிரதமராக பொறுப்பேற்க வைத்தது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். நாடாளுமன்றத்தை கூட்டி முறைப்படி பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.\nசிறிசேனாவின் அதிரடி அறிவிப்பால் இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். இந்நிலையில் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை முடக்குவதாக சிறிசேனா அறிவித்தார். நவம்பர் 16 வரை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக சிறிசேனா அறிவித்தார்.\nஆனால் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக நாடாளுமன்ற முடக்கத்தை திரும்பப்பெற்றார். நவம்பர் 16ல் நாடாளுமன்றம் கூடும் அன்றைய தினம் ராஜபக்சே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின.\nஇதனிடையே நேற்று இரவு அதிபர் சிறிசேனா வெளியிட்டுள்ள அரசாணையில் நாடாளுமன்றக் கூட்டம் நவம்பர் 14ல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே ராஜபக்சே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\n225 உறுப்பினாகளை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக 100 உறுப்பினாகளும், ரணில் வி���்ரமசிங்கேவுக்கு ஆதரவாக 103 உறுப்பினாகளும் உள்ளனா. மீதமுள்ள 22 உறுப்பினாகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் 16 உறுப்பினாகள் உள்ளனா. இலங்கை தமிழாகள் மீது போா நடத்திய காரணத்திற்காக ராஜபக்சேவுக்கு எதிராக நாங்கள் வாக்களிக்க உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தொிவித்துள்ளது.\nஇருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறுபவரே பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் வேறு வழியின்றி ராஜபக்சே தரப்பினர் குதிரை பேரங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சிலருக்கு பணம் கொடுத்து தங்கள் வசம் இழுக்கும் முயற்சிகளை ராஜபக்சே தரப்பில் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.\nPrevious article மாப்பிளை இவரு தான் :இரண்டாவது திருமணத்தை உறுதி செய்த நடிகை அமலாபால்\nNext article வீட்டிற்கு திருட வந்த வாலிபர்கள் இளம்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி \nஅதிகாலை 4 மணிக்கு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஜய்\nநடிகா் சத்யராசு மற்றும் அவா் குடும்பம் பற்றிய முக்கியமான தகவல்கள் தொியுமா...\nகூகுள் எர்த் மேப்பில் சிக்கிய மர்ம கோடு இதெப்படி சாத்தியம் என்னவாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/technology/news/63305/jio-prime-renewal", "date_download": "2019-04-18T15:22:15Z", "digest": "sha1:TKPX356PUO2ILR7HSKC2UPQQFZ2B7BYF", "length": 10279, "nlines": 125, "source_domain": "newstig.com", "title": "அடுத்த அதிரடியில் இறங்கிய ரிலையன்ஸ் ஜியோ பிரைம் இன்னும் ஒரு வருஷத்துக்கு ஃப்ரி - News Tig", "raw_content": "\nNews Tig தொழில்நுட்பம் செய்திகள்\nஅடுத்த அதிரடியில் இறங்கிய ரிலையன்ஸ் ஜியோ பிரைம் இன்னும் ஒரு வருஷத்துக்கு ஃப்ரி\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் உறுப்பினர் திட்டத்தில் ஏற்கெனவே 99 ரூபாய் செலுத்தி உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு கூடுதலாக ஒரு ஆண்டு இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிலையனஸ் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.\nதகவல் தொடர்பு சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜியோ கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அறிவித்த கேஷ்பேக் ஆஃபர் குறைந்த அளவில் அதிக டேட்டா கிஃப்ட் வவுச்சர் என அனைத்து சலுகைகளும் அளித்தது. இதனால் மக்களில் பெரும்பாலேனோர் ஜியோவுக்கு மாறினர்.\n2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜியோவின் கட்டண சேவை ஆரம்பித்தது. அதில் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் வாடிக்கையாளராக ரூ. 99 கட்டி இணைந்தனர். பிரைம் உறுப்பினர் என்ற திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவை வழங்கப்பட்டது,\nஇதன்படி பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால், எஸ்டிடி, எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் ரோமிங் வசதி, நாடுமுழுவதும் இலவச ரோமிங், நாள்ஒன்றுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா, எஸ்எம்எஸ் ஆகியவை அளிக்கப்பட்டன.\nஇந்த பிரைம் உறுப்பினர் சேவை வரும் இன்றுடன் முடிகிறது இதையடுத்து, அடுத்து உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது ரீசார்ஜ் செய்ய வேண்டுமா என்பது குறித்த கேள்வி எழுந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஜியோ நிறுவனத்தில் 17 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.\nஅது குறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜியோ பிரைமில் ரூ.99 செலுத்தி ஏற்கெனவே வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு சேவை நீட்டிக்கப்படுகிறது. இந்த சலுகை வரும் 31-ம்தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது..\nஏற்கனவே ரூ.99 செலுத்திய உறுப்பினர்கள் மார்ச்31-ம்தேதிக்கு பின் மீண்டும் ரூ.99 செலுத்தத் தேவையில்லை. அதேசமயம், ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின் ஜியோ பிரைமில் இணையும் வாடிக்கையாளர்கள் மட்டும் ரூ.99 உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டும்.\nபிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவைகள் அடுத்த 12 மாதங்களுக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்\nPrevious article நீதா அம்பானியின் ஐ.பி.எல் முகம்\nNext article டிரஸ்சே இல்லாம யோகா செய்தால்தான் சூப்பரா இருக்கும் அரங்கத்தை அதிர வைத்த ஷில்பா ஷெட்டி\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\n’2.0’படு மந்தமான டிக்கெட் புக்கிங்...ஷங்கர், ரஜினி பயங்கர ஷாக்\n2000 ல் இருந்து தல அஜித் படத்தின் சேட்லைட் உரிமையை வாங்கிய தொலைகாட்சிகள் லிஸ்ட் இதோ\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட��� காத்திருங்கள் என்று கூறிய அமலாபால் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://patrtru.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2019-04-18T15:11:26Z", "digest": "sha1:HEMPXIJRNYBZ7SSYJ4C5BS4PSMZRXG5J", "length": 8369, "nlines": 55, "source_domain": "patrtru.blogspot.com", "title": "பற்று!: வேண்டும் தமிழா? இல்லை வேண்டும் தமிழா!", "raw_content": "\nசரியான புரிதலே ஒருவரை பண்படுத்தும். இன்று பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படை நாதமாக அமைவது தவறான புரிதலே ஆகும்.\nஆங்கிலத்தை அரைகுறையாக பேசும் பொழுது நாம் வெட்கப்படுகிறோம். அதேவேளையில், நம் தாய்மொழியை பேசும்பொழுது மட்டும் இடையிடையே ஆங்கிலத்தையோ அல்லது வேறு மொழியினையோ கலந்து பேசுவதை ஒரு கௌரவமாக கொள்வது ஏன் ஆங்கிலம் உலக மொழி, ஆதலால், அது கற்க வேண்டும், தொழில் மொழி அது ஆதலால் அதை கற்க வேண்டும் என்றால், தாராளமாக கற்று கொள்ளுங்கள், பயன்படுத்துங்கள் தவறில்லை. நம் பாரதியார் பல மொழிகளை கற்று தேர்ந்தவர் தான் என்பதையும் நாம் இங்கே நினைவுகூற வேண்டும்.\nஎதுவாயினும் நாம், நம் தமிழை மறக்கக் கூடாது, வாசிக்காமல் இருக்கக் கூடாது. நான், உங்கள் காலில் மண்டியிட்டு கேட்டுக் கொள்கிறேன், தினமும் ஐந்து நிமிடங்களாவது நாளிதழ்களை தமிழில் படியுங்கள். நம் தமிழ் சொந்தங்கள், பல்வேறு நாடுகளில் தமிழ் பரப்பும் அதேவேளையில் சில நாடுகளில் தமிழர் என்ற அடையாளம் தகர்க்கப்படுகிறது. ஏனென்றால், தமிழை ஒரு கலாச்சார மொழியாக ஏதோ ஒரு கூடுதல் மொழியாகத்தான் கற்கிறார்களேயன்றி தாய்மொழி, முதல் மொழி என்று கொள்வதில்லை. இதற்கு எல்லாம் என்ன காரணம் என நீங்களே அறிவீர்கள்.\nநம் தாய் தமிழ் நாட்டிலேயே தமிழ் வழி கல்வி இனி அரசு பள்ளிகளில் மட்டும் தான் இருக்கும். ஆனால், எத்தனை பெற்றோர்கள் தனது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க விளைகிறார்கள் இவ்வாறே சென்றால் யார் தான் தமிழை பயில்வது\n1835ல் மெக்காலே பிரபுவால் புகுத்தப்பட்ட ஆங்கில வழி கல்வியின் தாக்கம் 180 ஆண்டுகளிலேயே இவ்விளைவினை ஏற்படுத்தியுள்ளது. இன்னமும் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொத்தோமேயானால், என்னவாகும் என்பதை சிந்தியுங்கள்\nதமிழ் எங்கு இருந்தாலும் தொடர்ந்து புறக்கணிக்கப் படுகிறது. தமிழகத்தில் எத்தனையோஅரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால், தமிழுக்காகவே இருக்கும் தஞ்சை, தமிழ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பிட்டு ப��ருங்கள். அப்போது புரியும். ஏனென்றால், பறந்து விரிந்து ரம்யமான இயற்கை சூழலில் இருக்கும் தமிழ் பல்கலைக்கழகத்தில் மற்ற பல்கலைகழகங்களில் இருப்பதை போன்று இப்பல்கலைகழகத்தில் காண்பது அரிது. மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து கொன்டே வருவதால், பல்வேறு\nபாடப் பிரிவுகள் நீக்கப் படுகின்றன. இந்நிலை தொடர்ந்தால், தமிழும் தமிழராகிய நாமும் நம் தனித் தன்மையை இழந்து விடுவோம்.\nஇனி நம் முன் உள்ள சவால்கள்:\nஇனையதளங்களில் ஓரளவாவது, ஒவ்வொருவரும் தமிழை பத்து சதவீதமாவது பயன்படுத்துவோம்.\nமென்பொருள் உருவாக்கத்தில் மிக பொருந்தக் கூடிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழை மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படுத்துவோம்.\nமொழிகள் உள்ளன. அவற்றுடன் தமிழும் இல்லை என நாம் நிச்சயம் ஆதங்கப்பட்டிருக்கிறோம்.\nஆதலால், நாம் அவ்வாறான மென்பொருட்களை தகவல், தொழில்நுட்பத்துறையில் உள்ள நம் தமிழர்கள் உருவாக்கி உதவ வேண்டும்.\nமென்பொருட்கள் உபயோகபடுத்தும் பொழுது தமிழ் மொழி உள்ள மென்பொருட்களை உபயோகபடுத்த வேண்டும்.\nநீங்கள் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வகை\nதொலைக்காட்சி தொடர்களே இது நியாயமா\nதொனி அடையாளம் நம்மை மெருகேற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/15305/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-18T15:18:58Z", "digest": "sha1:GLRTSG2MLJDESYZWRBHTG3XAV5VXEWOG", "length": 6032, "nlines": 210, "source_domain": "eluthu.com", "title": "தமிழ்நாடு கவிதைகள் | Kavithaigal", "raw_content": "\nஆர் கே நகர் மக்களின் கவனத்திற்கு\nதமிழனாய் பிறக்க நல் தவம் செய்திட வேண்டும்\nநல்லா இருக்குதே உங்க நியாயம்\nபாரதியின் செந்தமிழ்நாடு செந்தமிழ் நாடெனும் போதினிலே\nதமிழ்நாடு கவிதைகள் பட்டியல். List of Kavithaigal in Tamil.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/260387.html", "date_download": "2019-04-18T14:23:54Z", "digest": "sha1:LEC7VCX4Y34R6HTRDL2C5DCGEYDYDTZT", "length": 28146, "nlines": 174, "source_domain": "eluthu.com", "title": "பார்வையிடல் - சிறுகதை", "raw_content": "\nகிட்டத்தட்ட விளம்பர நோட்டீஸ்போல்தான் இருந்தது அந்தக் கடிதம்:\nஉங்கள் மகள் எப்படிப் படிக்கிறாள் என்று நீங்களே நேரில் பார்வையிட்டுத் தெரிந்துகொள்ள விருப்பமா வரும் புதன்கிழமை மதியம் பன்னிரண்டே கால் மணியளவில் எங்கள் பள்ளிக்கு வருமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.\nநங்கையின் பள்ளியில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இப்படிக் கடிதம் அனுப்புவார்கள். ஒரு குறிப்பிட்ட சுபயோக சுபதினத்தில், காலை பத்தே கால், பதினொன்றே கால், பன்னிரண்டே கால் என்று மூன்று ‘பேட்ச்’களில் பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் படிக்கும் லட்சணத்தை நேரடியாகப் பார்வையிடலாம், கல்விமுறைபற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.\nஅதென்னவோ, ஒவ்வொருமுறையும் எனக்கென்று மதியம் பன்னிரண்டே கால் மணிக் கோட்டாதான் வாய்க்கும். அலுவலக நேரத்தில் வெளியே போக அனுமதி பெற்று, வேகாத வெய்யிலில் லொங்கடா லொங்கடா என்று ஓடவேண்டும்.\nஆயிரம்தான் இருந்தாலும், மகள் படிப்பு விஷயம், இதற்கெல்லாம் சலித்துக்கொண்டால் நான் ஓர் உத்தமப் பெற்றோன் ஆகும் வாய்ப்பை இழந்துவிடுவேனில்லையா உச்சுக்கொட்டாமல் நேற்று மதியம் அவளுடைய பள்ளியைத் தேடி நடந்தேன்.\nஉச்சி வெய்யில் நேரத்தில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் தார்ச்சாலையில் வறுபடவேண்டும் என்று எனக்கொன்றும் வேண்டுதல் இல்லை. ஆனால் எ(பெ)ங்களூர் ஆட்டோ டிரைவர்களுக்கு இதுபோன்ற ‘குறைந்த’ தூரங்கள் அலர்ஜி, கெஞ்சிக் கேட்டால்கூட யாரும் வரமாட்டார்கள், அவர்களிடம் சண்டை போட்டு வாய் வலிப்பதற்கு, கால் வலி பரவாயில்லை என்று நடந்துவிடலாம்.\nதவிர, உடற்பயிற்சிக்கென்று அதிக நேரம் ஒதுக்கமுடியாத என்னைப்போன்ற சோம்பேறிகளுக்கு, நடை பழக்கம் நல்லது. லேசாக வியர்க்கும்படி நடையை எட்டிப் போட்டால் இன்னும் நல்லது.\nஆனால், நேற்று எனக்கு வியர்த்தது நடையால் அல்ல, வெயிலால். தொப்பலாக நனைந்த நிலையில்தான் நங்கையின் பள்ளிக்குச் சென்று சேர்ந்தேன்.\nபள்ளி வாசலில் ஒரு சிறு மண் குவியல், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம். அதற்குப் பக்கத்தில் பிளாஸ்டிக் ட்ரே வைத்துப் பிள்ளைகள் தவறவிட்ட கர்ச்சீப், பென்சில், இன்னபிற அம்சங்களை அடுக்கிவைத்திருந்தார்கள்.\nஅழகிய சிறு மரக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தால், நிர்வாக அ��ிகாரி கை குலுக்கி வரவேற்றார். என்னைப்போலவே இன்னும் சிலர் அங்கே காத்திருந்தார்கள். ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கிலத்தில் எல்லோரையும் குசலம் விசாரித்த அவரைச் சமாளித்து உள்ளே நடந்தால், தரையில் பாய் விரித்து எட்டுக் குழந்தைகள் அமர்ந்திருந்தார்கள்.\nஒவ்வொருவருக்கும் குட்டிக் குட்டியான மிதியடி சைஸ் பாய். அதை அவர்களே விரித்து, அதன்மீது அமர்ந்து வேலைகளைச் செய்யவேண்டும், முடித்ததும், ஒழுங்காகச் சுருட்டி எடுத்துவைத்துவிடவேண்டும்.\nநங்கை அந்த அறையின் மூலையில் இருந்தாள், என்னைப் பார்த்ததும் உற்சாகமாக ஓடிவந்து, ‘ஏன் லேட்\nஅவளுக்கு மணி பார்க்கத் தெரியாது. ஆனால் இன்று நான் பள்ளிக்கு வருவேன் என்று ஏற்கெனவே அவள் அம்மாவும், ஆசிரியர்களும் சொல்லிவைத்திருந்ததால், காலையிலிருந்து எதிர்பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறாள்போல. ஆகவே, அவளைப் பொறுத்தவரை நான் வந்தது தாமதம்தான். இந்தமுறைமட்டுமல்ல, ஒவ்வொருமுறையும்.\nகடந்த ஒன்றிரண்டு ‘பார்வையிடல்’களின்போது நான் கவனித்த இன்னொரு விஷயம், நங்கை பள்ளியில் பேசுவதற்கும், வீட்டில் பேசுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது.\nவீட்டில், அவள் ஒரு நவரச நாடகம். சாதாரணமாகத் ‘தண்ணி வேணும்’ என்பதைக்கூட உரத்த குரலில் கத்தி, அதிகாரம் செய்து வாங்கிதான் பழக்கம். அரை நிமிடம் தாமதமானாலும், ‘தண்ணி கேட்டேனே, மறந்துட்டியா\nஇதற்கு நேரெதிராக, பள்ளியில் அவள் மிக மிக அமைதியானவளாகத் தெரிந்தாள். ’நங்கை ரொம்ப மெதுவாப் பேசறாங்க, எங்களைப் பார்த்துப் பேசினாலும், தனக்குள்ளேயே வார்த்தையை முழுங்கிடறாங்க, பல சந்தர்ப்பங்கள்ல அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு எங்களுக்கே புரியறதில்லை’ என்று அவளுடைய ஆசிரியர்களும் சொல்லியிருக்கிறார்கள், குறிப்பு எழுதி அனுப்பியிருக்கிறார்கள், அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.\nநங்கைமட்டுமில்லை, அவளுடைய பள்ளியில் பல குழந்தைகள், இப்படிதான் மெதுவாகப் பேசுகிறார்கள், பணிவாக நடந்துகொள்கிறார்கள். பின்னர் இதே பிள்ளைகள் (என் மகள்தான் இந்த கலாட்டாக் கூட்டத்தின் ’மினி’ தலைவி) பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே வந்ததும் வேனில் குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட்டபடி டிரைவரை வம்புக்கிழுப்பதையும் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.\nஇந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம்\nநங்கையின் பள்ளியில் மாணவர்களை அடிக்கிற, அதட்டுகிற வழக்கம் கிடையாது. ஏதேனும் தவறு செய்தால் அழுத்தமாகக் கண்டிப்பார்கள், மீண்டும் செய்தால், மூலையில் உட்காரவைப்பார்கள். அவ்வளவுதான். வேறு கடுமையான தண்டனைகள், மிரட்டுதல் இல்லை.\nஅப்படியானால், நாலரை வயதுக் குழந்தைக்குப் பெற்றோரிடம் அதிகாரம் செய்யலாம், ஆனால் ஆசிரியர்களிடம் பணிந்து(கொஞ்சம் ஜனரஞ்சகமாகச் சொல்லவேண்டுமென்றால், ‘பம்மி’)ப் போகவேண்டும், குறும்புகளைச் சுருட்டி ஓரமாக வைக்கவேண்டும் என்று எப்படித் தோன்றுகிறது. அடி, அதட்டல், மிரட்டல் இல்லாமல் அவர்கள் இதை எப்படிச் சாதிக்கிறார்கள்\n ம்ஹூம், என்னால் நம்பமுடியவில்லை :)\nநான் வளர்ந்த சூழல் அப்படி. எங்கள் முனிசிபாலிட்டி ஸ்கூலில் பிரம்பு இல்லாத ஆசிரியர்களே கிடையாது. முரட்டு அடி, குட்டு, கிள்ளு, முட்டிபோடுதல் இன்னபிற தண்டனைகளால்மட்டுமே வழிக்குக் கொண்டுவரப்பட்ட ’தடிமாட்டுத் தாண்டவராயன்’கள் நாங்கள், எங்களிடம் அன்பெல்லாம் நிச்சயமாகச் சரிப்படாது என்பது அந்த ஆசிரியர்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும்.\nஇதனால், எங்களுக்கு ஆசிரியர்கள்மீது பக்தி வந்ததோ இல்லையோ, பயம் வந்தது. அந்த பயத்தால், மரியாதை()யால்மட்டும்தான் ஒருசிலராவது உருப்படியாகப் படித்தார்கள்.\nஆனால், நாங்கள் படித்த பள்ளிகளில் எந்தப் பெற்றோரையும் இப்படிப் ‘பார்வையிட’க் கூப்பிட்டு சேரில் உட்காரவைத்துக் குளிர்பானம் கொடுத்து உபசரிக்கிற வழக்கம் கிடையாது. ஒருவேளை அப்படிச் சில அப்பாக்கள், அம்மாக்கள் வந்திருந்தாலும்கூட, எங்களுடைய வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடுமோ என்கிற பயத்தில் நாங்கள் வகுப்பிலிருந்து தலைமறைவாகியிருப்போம்.\nநிற்க. வழக்கம்போல் எங்கோ தொடங்கி எங்கேயோ போய்விட்டேன். மறுபடியும் உச்சி வெயிலில் நங்கையின் வகுப்பறைக்குத் திரும்பவேண்டும்.\nநான் போனபோது நங்கை சில படங்களுக்குப் பொருத்தமான எழுத்துகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாள். அதாவது, அட்டையில் ஒரு மேஜையின் படம் இருக்கும், அதைப் பார்த்து பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட t-a-b-l-e எனும் எழுத்துகளை ஒவ்வொன்றாக அடுக்கிவைக்கவேண்டும்.\nஅதை முடித்ததும், அடுத்த படம், கப்பல், s-h-i-p என்று அடுக்கவேண்டும்.\nபிரச்னை என்னவென்றால், இந்த பிளாஸ்டிக் எழுத்துகள் எல்லாம் ���ற்றுத் தொலைவில் இருந்த இன்னோர் அறையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு முறையும் அங்கே சென்று ஒவ்வோர் எழுத்தாகக் கொண்டுவந்து அடுக்கவேண்டும். பிறகு அதைப் பார்த்து நோட்டுப் புத்தகத்தில் எழுதும் பயிற்சி.\nஇரண்டு நிமிடத்தில், எனக்கு அந்த விளையாட்டு போரடித்துவிட்டது. ‘அடுத்து என்ன’ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.\nஆனால், அங்கிருந்த குழந்தைகள் யார் முகத்திலும் சலிப்பைக் காணோம். ஒரு மொழிப் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் விளையாட்டாக, ஜாலியாக அனுபவித்துச் செய்துகொண்டிருந்தார்கள்.\nஇப்படி நான்கைந்து வார்த்தைகள் எழுதி முடித்தபிறகு, அதுவரை அடுக்கிய எழுத்துகளையெல்லாம் பழையபடி பெட்டியில் கொண்டுபோய்ப் போடவேண்டும். படங்களை எடுத்துவைக்கவேண்டும், பாயைச் சுருட்டவேண்டும்.\nநான் இப்போது எல்லாக் குழந்தைகளையும் கவனிக்கத் தொடங்கியிருந்தேன். சிலர் பொறுமையுடன் ஒவ்வோர் எழுத்தாகப் பெட்டியில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். இன்னும் சிலர், எல்லா ‘S’களையும் ஒரு நடை, எல்லா ‘a’க்களையும் ஒரு நடை என ஷார்ட் கட்டில் நேரம் மிச்சப்படுத்தினார்கள்.\nஅடுத்து, கணிதப் பாடம். கிட்டத்தட்ட சதுரங்கப் பலகைபோன்ற ஓர் அட்டை. அதன் சதுரங்களில் 1 முதல் 18வரையிலான எண்கள் குறிக்கப்பட்டிருந்தன. அதையும், சில உலோகப் பட்டைகளையும் வைத்துக்கொண்டு குழந்தைகள் சுலபமாகக் கழித்தல் கணக்குப் போடத் தொடங்கினார்கள்.\nஇதில் எனக்கு ஆச்சர்யமாகத் தோன்றிய விஷயம், பெரும்பாலான குழந்தைகள் எந்தவிதமான வழிகாட்டுதலையும் எதிர்பார்க்கவில்லை. எப்போதோ சொல்லிக்கொடுத்ததை நினைவில் வைத்துக் கச்சிதமாகக் கணக்குப் போட்டுக் குறிப்பேட்டில் எழுதிவிட்டன.\nஅதுமட்டுமில்லை. ஒவ்வொரு பயிற்சி முடிந்ததும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையும் அவர்கள் குழந்தையின் முடிவுக்கே விட்டுவிடுகிறார்கள். குழந்தை என்ன செய்ய விரும்புகிறதோ, அதைச் செய்யலாம், தடுப்பதில்லை.\nவழக்கம்போல், நேரம் ஓடியதே தெரியவில்லை. அரை மணி நேரம் முடிந்ததும், பள்ளியின் தலைமை ஆசிரியை திரும்பி வந்து நினைவுபடுத்தியபிறகுதான், நாங்கள் மனசில்லாமல் எழுந்துகொண்டோம்.\nமீண்டும் நாங்கள் அலுவலக அறைக்குத் திரும்பியபோது, என் முன்னே நடந்துகொண்டிருந்த ஒருவர் சத்தமாகக�� கேட்டார், ‘டெய்லி ஸ்கூல் இப்படிதான் ஒழுங்கா நடக்குமா இல்லை, இன்னிக்கு நாங்க அப்ஸர்வேஷனுக்காக வர்றோம்ன்னு சும்மா செட்டப் செஞ்சிருக்கீங்களா இல்லை, இன்னிக்கு நாங்க அப்ஸர்வேஷனுக்காக வர்றோம்ன்னு சும்மா செட்டப் செஞ்சிருக்கீங்களா\nஇப்படி ஒரு கேள்வியை, அந்த நேரத்தில் நாங்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. பெரும்பாலானோர் சங்கடமாக நெளியத் தொடங்கினோம்.\nஅந்த ஆசிரியையின் நிலைமைதான் ரொம்பப் பரிதாபம். அவர் முகத்தில் அடிபட்ட பாவனை, இந்த நேரடிக் குற்றச்சாட்டு அவர் மனத்தைச் சுட்டிருக்கவேண்டும் என்பது புரிந்தது. சங்கடமாகப் புன்னகைத்து ஏதோ சொல்லி மழுப்பினார். பத்துப் பேர் மத்தியில் இப்படி அவமானப்பட்டுவிட்டோமே என்கிற உணர்வில், அவருடைய குரல் வெகுவாகத் தணிந்திருந்தது.\nநல்லவேளை, அப்போது எங்களைப் ’பார்வையிட’ எங்களுடைய குழந்தைகள் யாரும் அங்கே இல்லை.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த� (12-Sep-15, 8:42 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/10-ways-keep-your-phone-safe-008847.html", "date_download": "2019-04-18T14:48:39Z", "digest": "sha1:GISP26RY4Z6FYG5ODODVFT2M2DRLDJDF", "length": 13695, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "10 Ways to Keep Your Phone Safe - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந���து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\n அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா\nமொபைல் போனை பாதுகாப்பாக வைத்து கொள்வது எப்படி\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சமயத்தில் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன. ஸ்மார்டோபோன் மூலம் கால் செய்வது, இன்டர்நெட் பயன்படுத்துவது, சமூக வலைதளம், பொருட்களை வாங்குவது என அனைத்திற்கும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம்.\n[மொபைல் போன் அ முதல் ஃ வரை, ஒரு பார்வை]\nசமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒருவர் சைபர் க்ரைம் மூலம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஸ்லைடர்களில் மொபைல் போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பதை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇன்ட்ர்நெட் பயன்படுத்தும் ப்ரவுஸர் லின்க்களில் http க்கு பதிலாக https என்று இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இன்டர்நெட் பாதுகாப்பு அதிகமாக இருக்கின்றது எனலாம்.\nஇன்று பலரும் தங்களது போன்களில் பாஸ்வேர்டு வைத்திருக்கின்றனர். முடிந்த வரை கடினமான பாஸ்வேர்டு வைத்திருத்தல் நல்லது.\nபோனில் Find My iPhone போன்ற செயலிகளை இன்ஸ்டால் செய்ய வேண்டும், திடீரென போன் தொலைந்து போனால் அதனை எளிதாக கண்டறிய இந்த செயலி உதவியாக இருக்கும்.\nசில ஸ்மார்ட்போன்களில் வைபை மற்றும் ப்ளூடூத்களில் தானாக கனெக்ட் ஆகும் ஆப்ஷன் இருக்கும், அதனை டிஸ் ஏபிள் செய்தல் பல விதங்களில் உங்களது தகவல்களை காக்கும்.\nபலரும் சமூக வலைதளங்களில் ஊழல் செய்ய காத்திருக்கின்றனர், உங்களுக்கு அறிமுகம் இல்லாது எவரது அழைப்புகளையும் சமூக வலைதளங்களில் ஏற்காமல் இருப்பது நல்லது.\nமொபைல் மூலம் ஷாப்பிங் செய்யும் போது நன்கு அறிமுகமான தளங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும், இணையத்தில் எக்கச்சக்கமான போலி தளங்கள் இருக்கின்றன.\nசில செயளிகள் உங்களது தனிப்பட்ட விஷயங்களையும் கேட்கும், குறிப்பாக இருப்பிடம் மற்றும் பாஸ்வேர்டுகள். இது போன்ற செயலிகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.\nஆன்லைன் மூலம் பல பொருட்களை வாங்கும் போது மின்னஞ்சல் மூலம் சில போலி முகவர்கள் உங்களை ஏமாற்ற முயற்சி செய்யலாம், இது போன்று வரும் ஒவ்வொரு மின்னஞ்சல்களையும் தெளிவாக கையாள வேண்டும்.\nபொது இடங்களில் வைபை பயன்படுத்தும் போது அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், பலரும் உங்களது தகவல்களை திருட முயற்சி செய்வது வைபை மூலம் தான்.\nசிலர் ஒரே பாஸ்வேர்டை பல சேவைகளுக்கும் பயன்படுத்துவர், முடிந்த இதனை தவிர்க்க வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமெரிக்காவில் நாசா நடத்திய போட்டியில் இந்திய மாணவர்களுக்கு 4 விருது.\nநீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சிறந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம். ஆ முதல் ஃ வரை.\nஉலகின் முதல் தானியங்கி எலக்ட்ரிக் பஸ் வால்வோ 7900 சிங்கப்பூரில் அறிமுகம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2016/sep/28/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2572337.html", "date_download": "2019-04-18T14:21:32Z", "digest": "sha1:JSLHQL75EYER4NWE3JI7JY46A5TGS6FH", "length": 8422, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "நாகை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் போட்டியிட நாளை விருப்ப மனு- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநாகை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் போட்டியிட நாளை விருப்ப மனு\nBy DIN | Published on : 28th September 2016 08:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை தெற்கு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர், வேதாரண்யத்தில் வியாழக்கிழமை விருப்ப மனு அளிக்கலாம் என மக்களவை முன்னாள் உறுப்பினரும், நாகை மாவட்ட காங்கிரஸ் ���ட்சியின் மாவட்டச் செயலாளருமான பி.வி.ராசேந்திரன் தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் கூறியது: நாகை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நாகை,கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம்.\nவேதாரண்யம் பயணியர் மாளிகையில் வியாழக்கிழமை(செப்.29) காலை 10 மணியளவில் விரும்ப மனுக்கள் பெறப்படும். இந்த முகாமில், மாநில கமிட்டியால் அறிவிக்கப்பட்டுள்ள, நாகை மாவட்டத் தலைவர் பி.வி.ராசேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி, முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சிங்காரம், முன்னாள் எம்.பி, பி.பி கலியபெருமாள், திருவாரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் மன்னை.மதியழகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மனுக்களைப் பெறுகின்றனர்.\nமாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2,000, ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.500-ம் மனுவுடன் செலுத்தவேண்டும். இதில், பெண்கள் மற்றும் எஸ்.சி.,எஸ்.டி. வகுப்பினராக இருந்தால் 50 சதவீத கட்டணத்தை செலுத்தினால் போதும் என்றார் பி.வி.ராசேந்திரன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/12/02202508/1017050/Honour-Killing-Documentary.vpf", "date_download": "2019-04-18T14:44:39Z", "digest": "sha1:TERE3I6PXXU2MEZABQ66KR2B4GQLXINR", "length": 3900, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆணவக் கொலை - 02.12.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய��திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆணவக் கொலை - 02.12.2018 வாழ்க்கையை முடிக்கும் வறட்டு கௌரவம்... ஓயாமல் உயிர்பலி வாங்கும் ஆணவ கொலை...\nவாழ்க்கையை முடிக்கும் வறட்டு கௌரவம்... ஓயாமல் உயிர்பலி வாங்கும் ஆணவ கொலை... எங்கே தவறு நடக்கிறது...\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/?p=1450", "date_download": "2019-04-18T15:27:32Z", "digest": "sha1:3DVQVP7GLNHX35WZGBCX7FQIMYNJRC36", "length": 9523, "nlines": 98, "source_domain": "newjaffna.net", "title": "உயர் தர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் Tab கணினிகள் வழங்கப்படும் – கல்வி அமைச்சர் – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள், குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nஉயர் தர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் Tab கணினிகள் வழங்கப்படும் – கல்வி அமைச்சர்\n13 வருடக் கட்டாய கல்வி திட்டம் தெரிவு செய்யப்பட்ட பாடாசலைகளில் மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nகுளியாபிட்டி கனதுல்ல தர்மராஜ கல்லூரியில் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொழில்பயிற்சி கல்வி பயின்றோருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. வெளிநாடுகளில் தொழில்பயிற்சி கல்வி பயின்றோருக்கு அதிக சம்பளமும் கிடைக்க��ன்றது.. ஆகவே தொழில்பயிற்சி கல்வி ஊக்குவிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.\nஉயர் தர மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்குமான டெப் கணினிகளை இவ்வருடம் வழங்குவோம். இதன்போது ஆசிரியர்கள் இல்லாத போது இணைத்தளங்களின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.\nடெப் கணினியை பயன்படுத்தி பரீட்சைகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்குத் தேவையான பாடநெறிகள் தொடர்பாகப் பிரத்தியேக வகுப்புகளைப் பாடசாலைகளில் நடத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பரீட்சை ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.\nஉயர்தர மாணவர்களுக்கு ஆரம்பம் முதல் பாடபுத்தகங்கள் வழங்கப்படுவதில்லை. எனினும் உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணினி வழங்கியதன் பின்னர் உயர் தர பாடத்துறை சார்ந்த பாட புத்தகங்களை தயாரித்து டெப் கணினி உட்செலுத்துமாறு பரீட்சை ஆணையாளரிடம் கோரியுள்ளேன் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nபாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்\nஅமெரிக்க முன்னால் முதல் பெண் மிசெல் ஒபாமா நிகழ்வில் நோர்வே சேது\nபருத்திதுறை நீதவானை கொலை செய்ய யாழ் சிறைக்கு அனுப்பட்ட சயனைட் – வெலிக்கடையில் கொலைக்கு இந்தவாரம் சயனைட்\nAbout the Author: குடாநாட்டான்\nயாழ் சைவ இந்து மதத்தை மதிக்கும் மகிந்த குடும்பம்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nயாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – இருவருக்கு வலைவீச்சு\nயாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்\nயாழில் இரு பெண்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்திய கல்வி அதிகாரி\nபாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்\nயாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய த on யாழில் இருக்கும் காதலரே காதல் என்பது காலுக்கு கீழ் உருவாகுவது இல்லை\nகம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன் – NEW JAFFNA on யாழில் TYO-TCC கம்சாஜினி தொடர்பான தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/bala-join-with-new-writer/", "date_download": "2019-04-18T15:12:51Z", "digest": "sha1:EWCU6U4A7JMGOKB5R7LQ7QZUKZ3J3MOZ", "length": 11554, "nlines": 171, "source_domain": "newtamilcinema.in", "title": "ஜெயமோகனும் இல்லை! எஸ்.ராவும் இல்லை! புதிய முடிவில் பாலா! - New Tamil Cinema", "raw_content": "\nஇலக்கிய உலகத்தின் எம்.ஜி.ஆர் , சிவாஜியாக திகழ்க்கிறார்கள் எழுத்தாளர் ஜெயமோகனும், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும். எவ்வளவுதான் அற்புதமான எழுத்தாளர்களாக இருந்தாலும், சினிமா வெளிச்சம் பட்டால் அதன் அழகே தனி. இலக்கிய உலகத்தின் சாம்ராட்டுகளான இருவருமே பாலாவின் படத்தால் உலகறியப்பட்டார்கள். அதற்கு முன்பே சண்டைக்கோழிக்கு வசனம் எழுதியவர்தான் எஸ்.ரா. இருந்தாலும் பாலாவின் படம் என்றால் தன் அந்தஸ்து உண்டல்லவா\nஎப்படி பாலாவை விட்டு ஒவ்வொரு ஹீரோக்களாக ஓடி ஒளிகிறார்களோ… அப்படியே இவர்களும் ஓடி ஒளிந்துவிட்டார்களா என்ன இந்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது ஒரு விஷயம். பாலா தற்போது தயாரித்து இயக்கி வரும் படத்தில் பிரபல நடிகர் நடிகைகள் ஒருவரும் இல்லை. சாட்டை படத்தில் ஹீரோவாக நடித்து ஓரளவுக்கு பெயர் வாங்கிய யுவன் என்ற சின்ன பையன்தான் ஹீரோ. ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வென்ற ஒரு இளம்பெண்தான் ஹீரோயின்.\nஇந்தப்படத்திற்குதான் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் ரமணகிரிவாசன் என்பவர் வசனம் எழுதியிருக்கிறாராம். ஒருவேளை இந்தக்கதைக்கு இவர் எழுதினால் பொருத்தமாக இருக்கும் என்று பாலா கருதியிருக்கலாம். சாம்ராட்டுகளை வென்று சாதனை படைப்பாரா புதியவர்\nஇவர்தான் பாலாவின் அடுத்த பட ஹீரோ பாலாவின் நிலைமை இப்படி ஆகிருச்சே\n தமிழரின் உரிமைக்காக பிரதமரை சந்திக்கிறார் விஷால்\nஇந்த பவுன்சர்களோட தொல்லை தாங்க முடியலைப்பா மன்னிக்கப்பட வேண்டிய மலேசிய கலைவிழா\n சிவாவுக்கு அதுவே சிவ வாக்கு\nஅண்டை மாநில நடிகர்களின் அக்கறை கூட சொந்த மாநிலத்தில் இல்லையே நகைக்க வைத்த நட்சத்திர கிரிக்கெட்\nசூர்யாவை தவிர நம்ம பயலுக எல்லாரையும் கூப்பிடு\nவாரிசு நடிகருக்கு மணிரத்னம் அழைப்பு\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nரசிகர்களை பதம் பார்த்த விஜய் சேதுபதியின் செக்யூரிடிகள்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\n என்ன பண்ண காத்திருக்காரோ இளையராஜா\nகட்சித் துவங்கிய கமலின் கதி\nஇராம பிரா���ுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் / விமர்சனம்\nஜுலை காற்றில் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.learnbyself.com/2014/02/turkey-natural-rock-pools.html", "date_download": "2019-04-18T15:11:35Z", "digest": "sha1:EK6KB55ABNS76MHXOOGJK5XJF2VO4GHC", "length": 10584, "nlines": 125, "source_domain": "www.learnbyself.com", "title": "துருக்கியில் இயற்கையாக பாறையில் அமைந்த நீர்த்தடாகம் (Turkey Natural Rock Pools) | A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News", "raw_content": "\nதமிழ் ICT பாடக் குறிப்புக்கள்\nHome » ஆச்சரியமான உலகு » Wonder world » துருக்கியில் இயற்கையாக பாறையில் அமைந்த நீர்த்தடாகம் (Turkey Natural Rock Pools)\nதுருக்கியில் இயற்கையாக பாறையில் அமைந்த நீர்த்தடாகம் (Turkey Natural Rock Pools)\nமுற்றிலும் மாறுபட்ட வேற்றுக்கிரக நிலவமைப்பில் துருக்கியின் கிரேக்க உரோம புராதன நகரமாகிய கிராபொலிஸில் இயற்கையாகவே பாறையில் வடிவமைக்கப்பட்ட நீர்த்தடாகம் ஒன்று காணப்படுகின்றது. ஒரு மலையில் படிக்கட்டு போல் இயற்கையாகவே வடிவமைக்கப்பட்டு காணப்படுகின்றது. இதிலிருந்து வரக்கூடிய நீர் மருத்துவக் குணமுடையதாக நூற்றண்டு காலமாக நம்பப்படுகின்றது. UNESCO நிறுவனமானது உலக பாதுகாக்கப்பட்ட புராதன இடமாக பிரகடப்படுத்தியுள்ளதோடு அதன் பாதுகாப்பையும் பொறுப்பெடுத்துள்ளது.\nதுருக்கியில் உல்லாசப்பிரயாணிகளை அதிகம் கவரக் கூடிய ஒரு இடமாகவும் இது விளங்குகின்றது. கட்டணம் செலுத்தி விட்டு இதில் குளிக்கவிரும்புபவர்கள் நீராடலாம். எவ்வித நவீனமாக்கலுக்கும் உட்படுத்தப்படாது இயற்கையான தன்மையிலையே இன்றும் பேணப்படுவது இதன் முக்கியமான சிறப்பியல்பாகும்.\nலேபிள்கள்: ஆச்சரியமான உலகு, Wonder world\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇணையத்தில் பணம் சம்பாதிக்கும் 3 வழிகள் (3 Ways of ...\nஇணையத்தில் உழைக்க வழி செய்யும் விளம்பர இணையத்தளங்க...\nதுருக்கியில் இயற்கையாக பாறையில் அமைந்த நீர்த்தடாகம...\nதேர்ச்சி 7.6: மாறிகள் மற்றும் இயக்கிகள் (Python Va...\nApple யினுடைய iWatch முதல் வருடத்திலயே $17.5 பில்ல...\nகூகுளின் கண்ணுக்கான Smart Contact Lens\n3D Printer இனால் Print செ���்யப்பட்ட செயற்கையாக மலரு...\nApple நிறுவனம் 2013ல் 51 மில்லியன் iPhone களையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTM2NQ==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-18T15:08:03Z", "digest": "sha1:T2DG2J57NNHIKK7PYPULMCY6COBHCDMF", "length": 4837, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிரித்தானிய விமான நிலையத்தில் இலங்கையர்கள் நால்வர் கைது", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nபிரித்தானிய விமான நிலையத்தில் இலங்கையர்கள் நால்வர் கைது\nபிரித்தானிய விமான நிலையத்தில் இலங்கையர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் இன்று (சனிக்கிழமை) அதிகாலை பிரித்தானிய பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. The post பிரித்தானிய விமான நிலையத்தில் இலங்கையர்கள் நால்வர் கைது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nதீயில் நாசமான பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க உதவத் தயார்: யுனெஸ்கோ அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் தேர்தல் முடிந்தது: அடுத்த அதிபர் யார்\nஇயற்கை மீது கைவைத்ததால் வந்த வினை\nவிண்வெளியில் ஓராண்டுக்கு மேல் தங்கி சாதனை படைக்கிறார் அமெரிக்க வீராங்கனை\nபெரு நாட்டின் மாஜி அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக எம்.பி மீது ஷூ வீச்சு\nமேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா\nகூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா... \nவிதிமுறைகளை மீறி மோடி ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரி சஸ்பெண்ட்\nபண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சட்ட விரோதமாக பணத்தை மாற்றியவர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nமதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nவிளாத்திகுளம் அருகே அ.தி.மு.க. வேட்பாளர் காரில் இருந்து ரூ.1.25 கோடி பணம் பறிமுதல்\nதிருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம்\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவு\nடெல்லி கேபிடல்ஸ் எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/02/dee-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5/", "date_download": "2019-04-18T15:06:04Z", "digest": "sha1:UMXNFZLEMOV2KUB7OVOQT7XGHNY7JJOU", "length": 11909, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "DEE - பள்ளிகளில் விழாக்கள் எவ்வாறு கொண்டாட வேண்டும் - தலைமையாசிரியர்களுக்கு நெறிமுறைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் DEE – பள்ளிகளில் விழாக்கள் எவ்வாறு கொண்டாட வேண்டும் – தலைமையாசிரியர்களுக்கு நெறிமுறைகள் வழங்கி இயக்குநர்...\nDEE – பள்ளிகளில் விழாக்கள் எவ்வாறு கொண்டாட வேண்டும் – தலைமையாசிரியர்களுக்கு நெறிமுறைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு\nDEE – பள்ளிகளில் விழாக்கள் எவ்வாறு கொண்டாட வேண்டும் – தலைமையாசிரியர்களுக்கு நெறிமுறைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு\nPrevious articleகைக்கு எட்டியது – வாய்க்கு எட்டாமல் போனது ஏன். பகுதிநேர ஆசிரியர்கள் சிந்தனைக்கு. பகுதிநேர ஆசிரியர்கள் சிந்தனைக்கு\nNext article“Joy of giving week” நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்\n2018 – 2019 கல்வியாண்டில் மாற்றுப்பணி வழங்கப்பட்ட அனைத்து ஆணைகளும் ரத்து செய்யப்படுகிறது – CEO செயல்முறைகள்\nகோடை விடுமுறை நாட்களில் மாணாக்கர் செய்ய வேண்டியவைகள் மற்றும் வழங்க வேண்டிய அறிவுரைகள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை...\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nRH (2018) – வரையறுக்கப்ப���்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n1000 ஜிபி: ஜியோவின் ஜிகாவுக்கு போட்டியாக ஏர்டெல்லின் மெகா ஆஃபர்\n1000 ஜிபி: ஜியோவின் ஜிகாவுக்கு போட்டியாக ஏர்டெல்லின் மெகா ஆஃபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தை இந்த வருடத்தில் அமல்படுத்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு போட்டியாக ஏர்டெல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.cricketaddictor.com/cricket/reports-rohit-sharma-lead-india-nidahas-trophy/", "date_download": "2019-04-18T15:00:25Z", "digest": "sha1:P2I5SMUQT5ZLCDBW2J77RYQYV4QKXWMT", "length": 5713, "nlines": 43, "source_domain": "tamil.cricketaddictor.com", "title": "முத்தரப்பு தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகிறார் ரோஹித் சர்மா !! - tamil.cricketaddictor.com", "raw_content": "\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \nஸ்மித்திற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாகிறார் ரஹானே \nகிரிக்கெட்தற்போதைய கிரிக்கெட் செய்திFebruary 24, 2018\nமுத்தரப்பு தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகிறார் ரோஹித் சர்மா \nமுத்தரப்பு தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகிறார் ரோஹித் சர்மா\nமுத்தரப்பு டி.20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 3 நாட்டு அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 6 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறுகிறது.\nஇந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 6-ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. 8 ஆம் தேதி இந்தியா- வங்கதேச அணிகளும் 10 ஆம் தேதி இலங்கை- வங்கதேச, 12 ஆம் தேதி இந்தியா-இலங்கை, 14 ஆம் தேதி இந்தியா-வங்கதேசம், 16 ஆம் தேதி இலங்கை-வங்கதேச அணிகள் மோதுகின்றன. 18 ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.\nஇந்த தொடருக்கான இந்திய அணியில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஓய்வே இல்லாமல் தொடர்சியாக விளையாடி வரும் கோஹ்லி, பும்ராஹ், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட சில வீரர்களுக்கு ஓய்வு வழங்க பி.சி.சி.ஐ., திட்டமிள்ளதாக தெரிகிறது.\nஇதன��ல் முத்தரப்பு டி.20 தொடரை கோஹ்லிக்கு பதிலாக ரோஹித் சர்மா வழிநடத்த உள்ளதாக பிசிசிஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇது தவிர இந்த தொடரில் தோனிக்கும் ஓய்வுக்கு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் தெரிகிறது.\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nநீங்களே சொல்லுங்க என்ன தான் பண்ணலாம்… ரசிகர்களிடம் உதவி கேட்கும் கொல்கத்தா \nதென்ஆப்பிரிக்க அணி நெருக்கடியில் இருக்கிறது: ஹசிம் ஆம்லா\nகுடும்பத்திற்காக கவுண்டி கிரிக்கெட்டை உதறி தள்ளும் பெய்லி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/04/29/infant.html", "date_download": "2019-04-18T15:04:08Z", "digest": "sha1:VIL5WNK2LTRPKVIRWA37RVR5SOVHWC2I", "length": 12837, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்ணாகரத்தில் பெண் சிசு கொலை: 3 பேர் கைது | Three arrested for female infanticide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nLok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு- வீடியோ\n1 hr ago காலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\n1 hr ago \"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\n1 hr ago திடீரென குவிந்த வாக்காளர்கள்.. கட்டுப்படுத்த திணறிய போலீஸ்.. கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு\n1 hr ago திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nSports ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி\nMovies நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nFinance Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற��றும் எப்படி அடைவது\nபெண்ணாகரத்தில் பெண் சிசு கொலை: 3 பேர் கைது\nபெண்ணாகரத்தில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை விஷம் கொடுத்துக் கொன்ற கொடூர சம்பவம்தொடர்பாக அக்குழந்தையின் தாய், தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nதர்மபுரி மாவட்டத்தில் கடந்த வாரம் பெண்ணாகரம், ஊத்தங்கரை மற்றும் கம்பைநல்லூர் பகுதியில் தொடர் பெண்சிசு கொலைகள் நடந்து வருகின்றன.\nபெண்ணாகரத்தை அடுத்த நாகமரை மேல்தரப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(28). இவரது மனைவிசாரதா(22). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உண்டு.\nஇந்நிலையில் இவர்களுக்கு மூன்றாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. சாரதாவிடம் போதிய தாய்ப்பால்இல்லாததால், குழந்தை பால் குடிக்காமல் இறந்து விட்டதாகக் கூறி காதும் காதும் வைத்ததுபோல் குழந்தையைப்புதைத்து விட்டனர்.\nஇந்நிலையில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதற்காக அவ்வூருக்குச் செவிலியர்கள் வந்துள்ளனர். அப்போதுவிசாரித்தபோதுதான் அந்தக் குழந்தைக்கு விஷம் கொடுத்து அதனுடைய பெற்றோர்கள் கொன்ற விஷயம் தெரியவந்தது.\nஇதையடுத்து குழந்தையின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டபோது, விஷம்கொடுக்கப்பட்டது உண்மைதான் என்றும் தெரிய வந்தது.\nஇதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த குழந்தையின் தாய் சாரதா, தாத்தா மற்றும் பாட்டி ஆகியோரைப்போலீசார் கைது செய்தனர். பெங்களூரில் கட்டிடத் தொழில் செய்து வரும் குழந்தையின் தந்தையைப் போலீசார்தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2018/11/23230941/1016054/Oru-Viral-Puratchi-Program.vpf", "date_download": "2019-04-18T14:55:02Z", "digest": "sha1:BACCJJ3ILZDRC7G3Y35S5PKR5C52ELGC", "length": 8917, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரு விரல் புரட்சி - 23.11.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு விரல் புரட்சி - 23.11.2018\nஒரு விரல் புரட்சி - 23.11.2018 இடைத்தேர்தலில் அமமுக-வுக்கு சவாலாக இருக்கும் தொகுதிகள் என்ன..\nஒரு விரல் புரட்சி - 23.11.2018\nஇடைத்தேர்தலில் அம���ுக-வுக்கு சவாலாக இருக்கும் தொகுதிகள் என்ன..\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி (28-01-2019) : நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறது தேர்தல் ஆணையம்\nஒரு விரல் புரட்சி (28-01-2019) : தமிழகத்தில் பாஜக கூட்டணி குறைந்தபட்சம் 30 இடங்களை கைப்பற்றும்\n(21/12/2018) ஆயுத எழுத்து | பிரதமரின் தமிழக வருகை : ஆதரவும், எதிர்ப்பும்...\n(21/12/2018) ஆயுத எழுத்து | பிரதமரின் தமிழக வருகை : ஆதரவும், எதிர்ப்பும்... சிறப்பு விருந்தினராக - கரு.நாகராஜன் , பா.ஜ.க // துரை கருணா , பத்திரிகையாளர் // விஜயதரணி , காங்கிரஸ் எம்.எல்.ஏ // கண்ணதாசன் , திமுக\n(08.12.2018) ஆயுத எழுத்து : 5 மாநில தேர்தல் : தமிழக அரசியலை பாதிக்குமா...\n(08.12.2018) ஆயுத எழுத்து : 5 மாநில தேர்தல் : தமிழக அரசியலை பாதிக்குமா... ..சிறப்பு விருந்தினராக - சுமந்த் சி ராமன் , அரசியல் விமர்சகர் // கே.டி.ராகவன் , பா.ஜ.க // துரை கருணா , பத்திரிகையாளர் // திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ்\n(13/10/2018) ஆயுத எழுத்து : உடையும் அபாயத்தில் இருக்கிறதா திமுக கூட்டணி...\n(13/10/2018) ஆயுத எழுத்து : உடையும் அபாயத்தில் இருக்கிறதா திமுக கூட்டணி... சிறப்பு விருந்தினராக - சேக் ஃபரீத், சாமானியர்// பரத், பத்திரிகையாளர்// கோவை சத்யன், அதிமுக// கண்ணதாசன், திமுக\nகேள்விக்கென்ன பதில் - 02.06.2018\nகேள்விக்கென்ன பதில் - வைகோ 02.06.2018\n(17.04.2019) ஒரு விரல் புரட்சி : 2019 மக்களவைத் தேர்தல் சுவாரஸ்ய தகவல்கள்\n1952-ல் நடந்த முதல் பொதுத்தேர்தலுக்கு ஆன செலவு சுமார் 10 கோடி ரூபாய்.\n(16.04.2019) ஒரு விரல் புரட்சி : வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து\n வழக்கறிஞர், பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன\n(15.04.2019) ஒரு விரல் புரட்சி | நாளை மாலையுடன் ஓய்கிறது, தேர்தல் பிரசாரம்\n(15.04.2019) ஒரு விரல் புரட்சி | கேரளாவில் திமுக ஆதரவு யாருக்கு - தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி\n(12.04.2019) ஒரு விரல் புரட்சி | தமிழகத்தில் ஒரே நாளில் நான்கு இடங்களில் ராகுல் பிரசாரம்...\n(12.04.2019) ஒரு விரல் புரட்சி - முதலமைச்சராக முடியாத பொறாமையில் ஸ்டாலின் பேசுகிறார்...தேர்தல் பிரசார கூட்டத்தில் துணை முதல்வர் பேச்சு...\n(11.04.2019): ஒரு விரல் புரட்சி : முதல்கட்ட தேர்தல் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\n(11.04.2019) : ஒரு விரல் புரட்சி : திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி - முதல்வர் பிரசாரம்\n(10.04.2019) ஒரு விரல் புரட்சி : ரபேல் போர் விமான முறைகேடு புகாரில் சீ���ாய்வு மனுக்கள் ஏற்பு\n(10.04.2019) ஒரு விரல் புரட்சி : நிரந்தர சட்டம் கொண்டு வந்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் - ஸ்டாலின் திட்டவட்டம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2019/02/13233840/1025391/ORU-VIRAL-PURATCHI.vpf", "date_download": "2019-04-18T14:44:57Z", "digest": "sha1:OVV3QLVAOQAE32N66ONYGM5GZKOLY6DR", "length": 4169, "nlines": 55, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரு விரல் புரட்சி - 13.02.2019 - யாருக்கு திருச்சி தொகுதி ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு விரல் புரட்சி - 13.02.2019 - யாருக்கு திருச்சி தொகுதி \nஒரு விரல் புரட்சி - 13.02.2019 - புதிதாக உதயமாகிறது, 2 மாநகராட்சிகள்\nஒரு விரல் புரட்சி - 13.02.2019 - யாருக்கு திருச்சி தொகுதி \n* தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க அதிமுக தயார்\n* ஓசூர், நாகர்கோவில் நகராட்சிகள் தரம் உயர்கிறது\n* தமிழக அரசின் ரூ.2,000 சிறப்பு நிதி\n* தகுதியானவர்களின் பட்டியல் தயார்\n* நாங்க ரெடி - நீங்க ரெடியா\n* தேர்தலுக்காக ரூ. 2 ஆயிரம் - தினகரன் குற்றச்சாட்டு\n* நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் 100 % மேல் உழைப்பு - பிரதமர் உணர்ச்சிகரமான பேச்சு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ���்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/07/grandma-medicine-in-tamil/", "date_download": "2019-04-18T14:27:35Z", "digest": "sha1:ER5NPQHBD6XCNRAM366HXGQSPM6SPCV6", "length": 9968, "nlines": 163, "source_domain": "pattivaithiyam.net", "title": "எலும்பு வலி நீங்க, எலும்புகள் வலிமை பெற உதவும் கைதேர்ந்த பாட்டி வைத்தியங்கள், grandma medicine in tamil |", "raw_content": "\nஎலும்பு வலி நீங்க, எலும்புகள் வலிமை பெற உதவும் கைதேர்ந்த பாட்டி வைத்தியங்கள், grandma medicine in tamil\nஒருவேளை பாட்டிகள் நமது வீட்டிலேயே இருந்திருந்தால், தெருவுக்கு ஒரு கிளினிக், மெடிக்கல் ஷாப், மருத்துவமனைகள் வந்திருக்காது. அதிலும், இப்போது கண், காது, மூக்கு என தனித்தனி மருத்துவமனைகள்,\nவித்தியாச வித்தியாசமான வகையில் பரிசோதனைகள் செய்து காசை பிடுங்கி விடுகிறார்கள். உட்கார்ந்தே வேலை செய்வதனால் தற்போதைய தலைமுறை அதிகம் எலும்பு ஆரோக்கியம் குறைந்து காணப்படுகிறார்கள். மருத்துவமனைக்கு சென்றால் உடனே, ஸ்கேன் செய்து பில்லை தீட்டி விடுவார்கள். ஆனால், மிக குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு இந்த பாட்டி வைத்தியங்களை மேற்கொண்டால் நல்ல பலனை மிக விரைவாக காண முடியும்… பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் குழந்தைகள் வளரும் குழந்தைகள் எலும்பு ஆரோக்கியமாக\nஇருக்க கொய்யா பழம் கொடுத்து வாருங்கள். இது எலும்புகளின் வலிமையை உறுதியாக்கும். வலிமை எலும்புகளின் ஆரோக்கியம் அதிகரிக்க, கோபுரம் தாங்கி செடி வேரை உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை இருவேளை உண்டு வந்தால் நல்ல பயன் காணலாம். நோய் எலும்புகளின் ஆரோக்கியம் அதிகரிக்க, கோபுரம் தாங்கி செடி வேரை உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை இருவேளை உண்டு வந்தால் நல்ல பயன் காணலாம். நோய் எலும்பு நோய் உள்ளவர்கள், முசுமுசுக்கை இலை மற்றும் தூதுவளை இலை இரண்டையும் காய வைத்து இடித்து பொடியாக்கி சூரணமாக இரண்டு கிராம் உட்கொண்டு வந்தால் எலும்பு நோய்கள் குணமடையும். முறிந்த எலும்பு எலும்பு நோய் உள்ளவர்கள், முசுமுசுக்கை இலை மற்றும் தூதுவளை இலை இரண்டையும் காய வைத்து இடித்து பொடியாக்கி சூரணமாக இரண்டு கிராம் உட்கொண்டு வந்தால் எலும்பு நோய்கள் குணமடையும். முறிந்த எலும்பு பிரண்டை வேர்களை உலர்த்தி பொடியாக்கி ஒரு கிராம் தினமும் காலையில் நீரில் கலந்து குடித்து வந்தால் முறிந்த எலும்பு நல்ல வலு பெறும். முறிவு பிரண்டை வேர்களை உலர்த்தி பொடியாக்கி ஒரு கிராம் தினமும் காலையில் நீரில் கலந்து குடித்து வந்தால் முறிந்த எலும்பு நல்ல வலு பெறும். முறிவு எலும்பு முறிவு உண்டான இடத்தில், கழுவி எடுத்து அரைத்த அசோகப்பட்டையை வைத்து கட்டினால் எலும்பு சீக்கிரம் கூடும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா...\nமுகபரு மறைய சில குறிப்புகள்...\nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன்,...\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும்...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\nதொப்பை, தொடை பகுதி சதை குறைய இதை மட்டும் தடவினால் போதும்\nஇதயநோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் இவ்வளவு ஆபத்து இருக்கா..\nயூடியுப் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற திருமணமாகாத பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nவீட்டில் செல்வ மழை கொட்ட வேண்டுமா இந்த 10 பொருட்கள் போதுமாம்\nஆர்யா சாயிஷாவின் திருமண கொண்டாட்டம்.. விழாவில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் வைரல் காட்சி\nபின் பக்கம் இருக்கும் சதையை எப்படி குறைப்பது\nவாழைப்பூ சாப்பிடுவதால் உடல்நலனில் ஏற்படும் மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/sri-jayadeva-goswami/", "date_download": "2019-04-18T14:50:50Z", "digest": "sha1:5YN52TR46C3YXN6LLBHLP5KTFPPY2K7W", "length": 38158, "nlines": 149, "source_domain": "tamilbtg.com", "title": "ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி – Tamil BTG", "raw_content": "\nவழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி\nஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி இந்திய வரலாற்றின் இணையற்ற பக்தி கவிகளில் ஒருவர். இந்தியாவில் கிருஷ்ண பக்தி உணர்ச்சிகள் தழைத்து ஓங்குவதற்கு இவரது பக்திப் பாடல்கள் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளன. இவரது கீதா-கோவிந்தமும் அதன் பகுதியான தசாவதார பாடலும் இன்றும் பக்தர்களிடையே பிரபலமானவை. தலைசிறந்த பக்தரான இவரது வாழ்வினை அறிவோம், வாரீர்.\nஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இவ்வுலகில் அவதரிப்பதற்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர், ஜெயதேவர் 12ஆம் நூற்றாண்டில் போஜதேவருக்கும் ரமாதேவிக்கும் நன்மகனாகத் தோன்றினார். இவரது பிறப்பிடம் வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்திலுள்ள கெந்துபில்வா என்று சிலர் கூறுகின்றனர், வேறு சிலரோ ஒடிஸாவிலுள்ள கெந்துளி சாசன் என்று கூறுகின்றனர். ஜெயதேவரின் பிறப்பிடம் குறித்து ஒடியர்களுக்கும் வங்காளர்களுக்கும் பல நூற்றாண்டுகளாக விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்றும்கூட அறிஞர்களிடையே இதுகுறித்து அபிப்பிராய பேதம் காணப்படுகிறது.\nஜெயதேவர் தமது சமஸ்கிருதக் கல்வியை கூர்மபடகம் என்ற ஊரில் கற்றார் என்பதை கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம். அங்கே அவர் பாடல், இசை, நடனம் முதலியவற்றைக் கற்றுள்ளார். மேலும், அங்கேயே அவர் ஆசிரியராகவும் செயல்பட்டதாகத் தெரிகிறது.\nகெந்துபில்வா கிராமமானது சியூரி என்னும் நகரத்திலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் அஜய் என்னும் நதியின் கரையில் அமைந்துள்ளது. ஜெயதேவ கோஸ்வாமிக்கு ராதா-மாதவரின் விக்ரஹங்கள் இந்த நதிக்கரையில் கிடைத்தனர். இன்று இந்த ராதா-மாதவர் ஜெய்பூரில் உள்ளனர். ஜெயதேவ கோஸ்வாமி விருந்தாவனத்தில் ராதா-மாதவரை வழிபட்டபோது பணக்கார வணிகர் ஒருவர் ஒரு பெரிய கோயிலைக் கட்டிக் கொடுத்தார் என்றும், பின்னர் இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்பின்போது விக்ரஹங்களை ஜெய்பூர் மன்னர் ஒருவர் பாதுகாப்பாக ஜெய்பூரில் வைத்து விட்டார் என்றும் கெளடீய வைஷ்ணவ நூல்கள் கூறுகின்றன.\nவங்காளத்தின் நவத்வீப பகுதியில் ஜெயதேவர் நீண்ட காலம் வாழ்ந்ததாகக் குறிப்புகள் கூறுகின்றன. ஸ்ரீல பக்திவினோத தாகூர் தமது நவத்வீப தாம மஹாத்மிய நூலில் இவரது நவத்வீப வாழ்க்கையைப் பற்றி பின்வருமாறு எழுதியுள்ளார்: “ஜெயதேவர் எழுதிய தசாவதார பாடல்களைக் கேட்டு வங்காள மன்னர் இலக்ஷ்மண சேனர் மிகவும் மகிழ்ச்சியுற்றார். மன்னருடைய தலைமைப் பண்டிதரான கோவர்தன ஆச்சாரியர் இப்பாடல்களை எழுதியவர் ஜெயதேவர் என்பதை மன்னருக்கு எடுத்துரைத்தார். ஜெயதேவரை சந்திக்க விரும்பிய மன்னர் இலக்ஷ்மண ��ேனர் மாறுவேடத்தில் அவரது இடத்திற்குச் சென்றார். ஜெயதேவரிடம் மிகவுயர்ந்த பக்தருக்கான அனைத்து குணநலன்களும் இருப்பதைக் கண்டு அவரிடம் தமது அடையாளத்தைக் காட்டினார், ஜெயதேவரை அரண்மனைக்கு வந்து தம்முடன் வசிக்கும்படி வேண்டினார். ஆனால் ஜெயதேவரோ அரண்மனையின் சுகபோக வாழ்வில் தமக்கு நாட்டமில்லை என்றும், வற்புறுத்தினால் உடனடியாக ஜகந்நாத புரிக்குச் சென்று விடுவேன் என்றும் உறுதியாகக் கூறினார். மன்னர் மன்னிப்பு கோரினார்; இருப்பினும், அருகிலிருந்த சம்பட்டி என்ற அமைதியான கிராமத்தில் வசிக்குமாறு வேண்டினார்.\n“ஜெயதேவர் ஒப்புக்கொள்ள மன்னர் அவர் வாழ ஒரு குடிசையை அந்த ஊரில் அமைத்துக் கொடுத்தார். செண்பக மரங்கள் நிறைந்த அவ்விடத்தில் ஜெயதேவர் ஸ்ரீ ராதா-மாதவரை தரிசித்தார். மேலும், அவர்கள் இருவரின் இணைந்த வடிவமும் செண்பக நிற அவதாரமுமான ஸ்ரீ கௌராங்க மஹாபிரபுவையும் அங்கே தரிசித்தார்.”\nகொல்கத்தாவைச் சேர்ந்த பாசுமரி சாஹித்ய மந்திர் வெளியிட்ட கீதா-கோவிந்த நூலில், ஜெயதேவ கோஸ்வாமி ஒடிஸா மன்னரின் அரசவைப் புலவர் என்றும், மன்னர் இலக்ஷ்மண சேனரின் ஆட்சிக் காலத்தில் ஜெயதேவருக்கு பெருமதிப்பு கொடுக்கப்\nகெந்துளி சாசனில் காணப்படும் ஜெயதேவ கோஸ்வாமியின் பிறப்பிடம்\nஜெயதேவரின் திருமணம் பகவான் ஜகந்நாதருடைய விருப்பத்தினால் நிகழ்ந்தது.\nபிராமணர் ஒருவருக்கு நெடுங்காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து, ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஜகந்நாதரின் தீவிர பக்தரான அவர் அப்பெண்ணை (பத்மாவதியை) திருமண வயது வந்தவுடன் புரி ஜகந்நாதரிடம் கொண்டு சேர்த்தார். பகவான் ஜகந்நாதர் தம் பக்தரான ஜெயதேவருக்கு பத்மாவதியை மணமுடிக்குமாறு கூறினார். அந்த பிராமணரும் ஜெயதேவரிடம் பத்மாவதியை ஒப்படைத்து விட்டுச் சென்று விட்டார்.\nஆனால் திருமண வாழ்வில் சற்றும் மனமில்லாத ஜெயதேவர் பத்மாவதியிடம், “நீ எங்குச் செல்ல விரும்புகிறாயோ அங்கே உன்னை பத்திரமாக விட்டு விடுகிறேன். ஆனால் நீ இங்கே இருக்க முடியாது,” என்று கூறினார். பத்மாவதி அழத் தொடங்கினாள், “என் தந்தை பகவான் ஜகந்நாதரின் ஆணையின் பேரில் தங்களுக்கு மணமுடிக்கவே என்னை இங்கு கொண்டு வந்தார். நீங்களே எனது கணவர், நீங்களே எனக்கு எல்லாம், உங்களைத் தவிர வேறு சொந்தம் எனக்கு இல்லை. என்னை ஏற்றுக்கொள்ளாவிடில் தங்கள் திருவடிகளியிலேயே உடலை மாய்த்துக் கொள்வேன்.”\nஅதன் பிறகு அவளைக் கைவிட மனமின்றி, ஜெயதேவர் இல்லற வாழ்வில் ஈடுபட்டார்.\nஜெயதேவர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள்\nஅவர் கெந்துபில்வாவில் வாழ்ந்து வந்த சமயத்தில் தினமும் கங்கையில் நீராடச் செல்வார். ஒருநாள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கங்கைக்குச் செல்லவில்லை. ஆயினும், அன்று கங்கா தேவியே அவரது கிராமத்திற்கு வந்துவிட்டாள். அதன் நினைவாக இன்றும் இந்தியாவில் மாக மாதம் முதல் நாளன்று (சங்கராந்தி நாளன்று) “ஜெயதேவ மேளா” என்ற பெயரில் திருவிழா நடைபெறுகிறது.\nமேலே காணப்படும் அஜய் என்னும் நதிக் கரையில்தான் ஜெயதேவ கோஸ்வாமிக்கு ராதா-மாதவரின் விக்ரஹங்கள் கிடைத்தனர், தற்போது இந்நதி வறண்டு காணப்படுகிறது.\nஜெயதேவரின் பாடல்களில் ராதா-கிருஷ்ணரின் லீலைகளை எடுத்துரைக்கும் கீதா-கோவிந்தம் தலைசிறந்த நூலாகத் திகழ்கிறது. இந்நூல் அந்த தெய்வீகக் காதலை அற்புத வரிகளுடன் அழகான இசையுடன் வழங்குகிறது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கீதா-கோவிந்தத்தின் பாடல்களைத் தமது மிக அந்தரங்க சேவகர்களான ஸ்வரூப தாமோதரர் மற்றும் இராமானந்த ராயருடன் இணைந்து, கேட்டு, விவாதித்து பிரேமையின் பரவசத்தில் திளைப்பது வழக்கம்.\nகீதா-கோவிந்தத்தின் முன்னுரையில் ஜெயதேவர் பின்வருமாறு எழுதியுள்ளார்: “கீதா-கோவிந்தம் என்னும் இந்த இலக்கியம் ராதா-கிருஷ்ணரின் நெருக்கமான லீலைகளை வர்ணிக்கின்றது. பக்தியில் முதிர்ச்சிபெற்ற பக்தர்களால் பகவானுக்குத் தொண்டு புரிந்து வழிபட வேண்டிய நூல் இது. எப்போதும் தங்கள் மனதில் ஸ்ரீ ஹரியை நினைத்துக் கொண்டிருக்கும் பக்தர்களுக்காக, பகவானின் அந்தரங்க லீலைகளை தெய்வீகப் பாடல்களாக இங்கே எழுதியுள்ளேன். ஆன்மீகத்தில் முன்னேறியுள்ள தூய ஆத்மாக்கள் கவனத்துடன் இதைக் கேட்க வேண்டுகிறேன்.”\nஇருப்பினும், நமது ஆச்சாரியரான ஸ்ரீல பக்திவினோத தாகூர் இதுகுறித்து நமக்கு பின்வருமாறு எச்சரிக்கை விடுக்கிறார்: “கீதா-கோவிந்தம் பக்தித் தொண்டின் தெய்வீக ரஸங்கள் நிறைந்த விசேஷ பாடல்களைக் கொண்ட நூலாகும். இது பரபிரம்மனின் மிகவுயர்ந்த லீலைகளை வர்ணிக்கின்றது. இவ்வுலகில் இதற்கு இணையான நூல் வேறு எதுவும் கிடையாது. சாதாரண மக்களால் பரபிரம்மனின் சிருங்கார ரஸத்தி��ை உணர முடியாது என்பதாலும், அவர்கள் எப்போதும் பௌதிக இன்பத்தில் ஆர்வம் கொண்டிருப்பதாலும், ஸ்ரீ கீதா-கோவிந்தத்தினைக் கற்பது அவர்களுக்கு நல்லதல்ல. ஜெயதேவ கோஸ்வாமி தமது நூலை அத்தகு வாசகர்களுக்கு வழங்கவில்லை, உண்மையில் அத்தகையோர் நூலைப் படிப்பதற்கு அவர் தடை விதித்துள்ளார்.” (ஸஜ்ஜன தோஷணி 7/2)\nகீதா-கோவிந்தத்தின் பாடல்களை பகவான் ஜகந்நாதர் எப்போதும் விரும்பிக் கேட்பார். ஒருமுறை இளம் பெண் ஒருத்தி கத்தரிக்காய் தோட்டத்தில் கீதா-கோவிந்தத்தைப் பாடிக் கொண்டிருந்தாள். அதில் மயங்கிய ஜகந்நாதர் அவள் பின்னாலேயே போகத் தொடங்கினார். அவருடைய ஆடைகள் கத்தரிக்காய் தோட்டத்து முட்களால் கிழிந்து போனதைக் கண்ட பூஜாரிகளும் மன்னரும் காரணத்தைக் கண்டறிந்தனர். எனவே, தினந்தோறும் கோயிலிலேயே கீதா-கோவிந்த பாடல்களைப் பாடுவதற்கு அவர்கள் ஏற்பாடு செய்தனர்.\nகெந்துளியில் உள்ள ஸ்ரீ ராதா-வினோதரின் கோயிலில் காணப்படும் ஜெயதேவ கோஸ்வாமி மற்றும் அவரது மனைவி பத்மாவதியின் மூர்த்திகள்\nஜெயதேவரைப் பற்றி பல கதைகள் உள்ளன. அவற்றில் கீழ்க்காணும் சம்பவம் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.\nஅது ஜெயதேவர் கீதா-கோவிந்தத்தை எழுதிக் கொண்டிருந்த சமயம். அதில் அவர் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சிகரமான நிகழ்வை, ராதாராணிக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான நெருக்கமான உறவை வர்ணித்துக் கொண்டிருந்தார். இதில் கிருஷ்ணர் ராதாராணியைவிட தாழ்ந்த நிலையில் இருப்பதாகத் தோன்றவே, ஜெயதேவர், அவ்வாறு எழுதலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில், அதை அப்படியே விட்டுவிட்டு கங்கைக்கு நீராடச் சென்றார்.\nஅப்போது கிருஷ்ணரே ஜெயதேவரின் வடிவில் அவரது வீட்டிற்கு வந்து, மேஜையிலிருந்த ஓலைச்சுவடியில் ஒரு வரியை எழுதி, பத்மாவதியிடம் உணவருந்தி விட்டுச் சென்றார். கங்கையில் நீராடித் திரும்பிய உண்மையான ஜெயதேவர் பத்மாவதியிடம் பிரசாதம் பரிமாறும்படி கூற, பத்மாவதி, “இப்போதுதானே சாப்பிட்டீர்கள்” என ஆச்சரியப்பட்டு, நடந்ததை விவரித்தாள்.\nஜெயதேவர் ஓலைச்சுவடியில் புதிதாக எழுதப்பட்ட வரிகளில் மை காயாமல் இருந்ததைக் கண்டார். தேஹி பத பல்லவம் உதரம் என்ற வரிகளே அவை. அதன் பொருள், “கிருஷ்ணர் ஸ்ரீ ராதையின் தாமரைத் திருவடிகளுக்கு தலைவணங்குகிறார்,” என்பதாகும். ஜெயதேவர் கண்களில் கண்ணீர��� ததும்பியபடி பத்மாவதியிடம் கூறினார், “என்னே அதிசயம் எதை எழுதத் தயங்கினேனோ அதுவே எழுதப்பட்டுள்ளது. கிருஷ்ணரே தம் கையால் இவ்வரிகளை எழுதியுள்ளார். நீ மிகவும் அதிர்ஷ்டசாலி, உன் கையால் அவர் பிரசாதத்தையும் ஏற்றுள்ளார்.”\nஸ்ரீல பக்திவினோத தாகூர் கூறுகிறார்: “சண்டிதாஸர், வித்யாபதி, பில்வமங்கல தாகூர், ஜெயதேவ கோஸ்வாமி ஆகியோர் சைதன்ய மஹாபிரபுவின் காலத்திற்கு முன்பாக வாழ்ந்திருந்தாலும், சைதன்ய மஹாபிரபுவின் இதயத்தில் தோன்றிய பக்தி பாவனைகளை இவர்கள் அப்படியே எழுதியிருக்கிறார்கள்.”\nஒருமுறை ராதா-மாதவரின் சேவைக்காக ஜெயதேவர் செல்வம் ஈட்டி வரும் வழியில், கொடும் கொள்ளையர்கள் நால்வர் அவரிடமிருந்து அச்செல்வத்தைப் பறித்து, கை கால்களை உடைத்து பாழும் கிணற்றில் தள்ளி விட்டு சென்று விட்டனர். பகவானின் கருணையினால் அவ்வழியே வந்த அந்நாட்டு மன்னர், ஜெயதேவரைக் காப்பாற்றி அரண்மனைக்குக் கொண்டு வந்தார், ஜெயதேவரும் நலமடைந்தார்.\nசிறிது காலம் கழித்து, இந்தக் கொள்ளையர்கள் மன்னரின் அரண்மனைக்கு நல்லவர்களைப் போல வந்தனர். ஜெயதேவர் அவர்களைக் கண்டுபிடித்து விட்டார். இருப்பினும், அவர் அவர்களை மன்னித்தது மட்டுமின்றி, மன்னரிடம் பரிந்துரை செய்து அவர்களுக்கு செல்வத்தையும் கொடுத்து அனுப்பினார், வழித்துணைக்காக வீரர்கள் சிலரையும் அனுப்பினார்.\nஎன்ன நல்லது செய்தாலும் கொள்ளையர்கள் தீயவர்கள்தானே சிறிது தூரம் சென்றவுடன் கொள்ளையர்கள் அந்த வீரர்களிடம் கூறினர், “இதுவரை எங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தது போதும். இனிமேல் நாங்களே சென்று விடுவோம். ஆனால் நாங்கள் கூறும் ஒரு விஷயத்தை மன்னரிடம் கூறவும். இந்த ஜெயதேவர் மாபெரும் குற்றத்தைச் செய்து அண்டை நாட்டு மன்னரால் தண்டிக்கப்பட்டவர். அந்த தண்டனையை நாங்கள்தான் நிறைவேற்றினோம். இந்த நாட்டு மன்னரிடம் நாங்கள் இதைக் கூறிவிடக் கூடாது என்பதற்காக ஜெயதேவர் எங்களுக்கு நிறைய செல்வத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார்.” இவ்வாறு அவர்கள் ஜெயதேவரின் மீது வீண்பழியைச் சுமத்த, உடனடியாக பூமி இரண்டாகப் பிளந்து அவர்கள் நால்வரையும் உள்ளே இழுத்துக் கொண்டது.\nகீதா-கோவிந்தத்தில் ராதையும் கிருஷ்ணரும் சந்திக்கும் காட்சி (300 வருடங்களுக்கு முந்தைய ஓவியம்)\nஜெயதேவரின் இரண்டு பாடல்கள் சீக்கிய மதத்தின் குரு கிரந்த ஸாகிப்பிலும் இடம் பெற்றுள்ளன. அவர் வாழ்ந்து எட்டு நூற்றாண்டுகள் ஆனபோதிலும், அவரது அஷ்டபதிகள் இன்றும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பிரபலமாகத் திகழ்கின்றன. இவரது பாடல்கள் வங்காளம், ஒடியா மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா ஆகிய பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குச்சுப்பிடி, கதகளி, பரதநாட்டியம் ஆகியவற்றில் இவரது பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஜெயதேவ கோஸ்வாமி தமது இனிமையான பாடல்களின் மூலமாகத் தூய பக்தியில் நிலைபெற்றிருந்தார். அவருடைய மறைவுகுறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அவருடைய சமாதி ஜகந்நாத புரியில் 64 சமாதிகளுக்கு அருகில் இருப்பதை வைத்து, அவர் புரியில் மறைந்தார் என்று ஆச்சாரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nதிருமதி. கீதா கோவிந்தா தாஸி, கணிப்பொறி வல்லுநராக பணியாற்றும் தன் கணவருடன் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.\nஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி\nஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி\nஇராமானுஜர் காட்டிய வைஷ்ணவ சேவை\nஇராமானுஜர் காட்டிய வைஷ்ணவ சேவை\nஇராமானுஜரின் வாழ்க்கை -முக்கிய நிகழ்வுகள்\nஇராமானுஜரின் வாழ்க்கை -முக்கிய நிகழ்வுகள்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (49) நாஸ்திகம் (4) ஞான வாள் (47) தத்துவம் (38) குரு (12) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (37) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (36) பொது (126) முழுமுதற் கடவுள் (26) ரஸம் (1) வர்ணா���்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (21) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (23) ஸ்ரீமத் பாகவதம் (79) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (73) ஸ்ரீல பிரபுபாதர் (166) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (72) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (75)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஇராமர் பாலம் கட்டியவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்\nகண்களுக்குப் புலப்படாத கடவுளைக் காணுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2017/12/17-23-2017.html", "date_download": "2019-04-18T15:03:38Z", "digest": "sha1:SOLMF3UQIV5FFGQUATH5S473CGHF4AZ5", "length": 83462, "nlines": 288, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் டிசம்பர் 17 முதல் 23 வரை 2017", "raw_content": "\nவார ராசிப்பலன் டிசம்பர் 17 முதல் 23 வரை 2017\nடிசம்பர் 17 முதல் 23 வரை 2017\nமார்கழி 2 முதல் 8 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n20-12-2017 தனுசில் சுக்கிரன் மாலை 06.32 மணி\n23-12-2017 புதன் வக்ர நிவர்த்தி காலை 07.21 மணி\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nவிருச்சிகம் 15.12.2017 மாலை 06.53 மணி முதல் 18.12.2017 காலை 07.04 மணி வரை\nதனுசு 18.12.2017 காலை 07.04 மணி முதல் 20.12.2017 இரவு 07.57 மணி வரை\nமகரம் 20.12.2017 இரவு 07.57 மணி முதல் 23.12.2017 காலை 08.29 மணி வரை\nகும்பம் 23.12.2017 காலை 08.29 மணி முதல் 25.12.2017 மாலை 06.55 மணி வரை\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள் இல்லை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nநல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 9-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் இதுவரை இருந்த தடைகள் விலகி ஏற்றங்கள் ஏற்படும். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சனைகள் யாவும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். 7-ல் செவ்வாய் இருப்பதால் கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் தெம்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமையும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிட்டும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23.\nசந்திராஷ்டமம் - 15.12.2017 மாலை 06.53 மணி முதல் 18.12.2017 காலை 07.04 மணி வரை\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும் பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 7-லும், 3-ல் ராகு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள்.----------- தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் தேவைற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாக செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை ஏற்படும் என்பதால் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். சனி பகவான் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 17, 23.\nசந்திராஷ்டமம் - 18.12.2017 காலை 07.04 மணி முதல் 20.12.2017 இரவு 07.57 மணி வரை\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 2-ல் ராகு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை குறையாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது மூலம் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் காரியங்களில் கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் -- 17, 18, 19.\nசந்திராஷ்டமம் - - 20.12.2017 இரவு 07.57 மணி முதல் 23.12.2017 காலை 08.29 மணி வரை\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். புத்���ிர வழியில் சிறுசிறு வீண் செலவுகளை சந்திப்பீர்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் நினைத்த மதிப்பெண்களை பெற முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் -- 18, 19, 20, 21, 22.\nசந்திராஷ்டமம் - - 23.12.2017 காலை 08.29 மணி முதல் 25.12.2017 மாலை 06.55 மணி வரை\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது எதையும் சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குரு 3-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பபவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கப் பெறும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்கும் சூழ்நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் ந��்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவினை பெறுவார்கள். குரு பகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செயதால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் -- 21, 22, 23.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nசூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் குருவும், 11-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட்டு எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாக முடியும். முடிந்தவரை பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் மருத்துவ செலவினை தவிர்க்கலாம். கணவன்- மனைவி இடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் -- 17, 23.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nநேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர���கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்ற பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் -- 18, 19, 20.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய், குருவுடன் 12-ல் இருப்பதாலும், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகள், வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். பணம் வரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலையே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு வீண் செலவுகளை சந்திக்க நேரிடலாம். உடல்நிலையில் சோர்வு, கை, கால் வலி ஏற்பட்டு அன்றாட பணிகளை கூட செய்ய முடியாமல் போகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் நல்��� நட்புகளாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. செவ்வாய்கிழமை முருக வணங்கினால் மேன்மை உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் -- 17, 21, 22.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயல் செய்வதென்றாலும் நிதானத்துடன் செயல்பட்டால் சாதகமான பலன்களை அடையலாம். லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டு போட்டிகளிலும் திறம்பட செயல்பட்டு பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வார்கள். சனி பகவானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்தால் நற்பலன்கள் கிட்டும்.\nவெற்றி தரும் நாட்கள் -- 18, 19, 20, 23.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் ஏற்றங்களை அடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் தேவை���்கு ஏற்றபடி இருக்கும். 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்களால் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற கடின முயற்சி தேவை. சிவ வழிபாடு செய்வது பிரதோஷ விரதம் மேற்கொள்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் -- 17, 21, 22.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குருவும், 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும், ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும், பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத��தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுதல்களும் கல்வியின் தரத்தை உயர்த்தி கொள்ள உதவும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 17, 18, 19, 20, 23.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணம் பல வழிகளில் வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றையும் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் வாகனங்களில் செல்கின்ற போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்பட கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என்பதால் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் கௌரவமான பதவி உயர்வுகளையும் அந்தஸ்துகளையும் பெற முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்புகளும் அமையும். தொழில், வியாபாரம் தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். குரு பகவான் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20, 21, 22.\nவார ராசிப்பலன் டிசம்பர் 31 2017 முதல் ஜனவரி 6 -...\nவார ராசிப்பலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 2017\n2018 புத்தாண்டுப் பலன்கள் - மீனம்\n2018 புத்தாண்டுப் பலன்கள் கும்பம்\n2018 புத்தாண்டுப் பலன்கள் மகரம்\n2018 புத்தாண்டுப் பலன்கள் தனுசு\n2018 புத்தாண்டுப் பலன்கள் விருச்சிகம்\n2018 புத்தாண்டுப் பலன்கள் துலாம்\n2018 புத்தாண்டுப் பலன்கள்- கன்னி\nவார ராசிப்பலன் டிசம்பர் 17 முதல் 23 வரை 2017\n2018 புத்தாண்டுப் பலன்கள்- சிம்மம்\n2018 புத்தாண���டுப் பலன்கள்- கடகம்\n2018 புத்தாண்டுப் பலன்கள்- மிதுனம்\n2018 புத்தாண்டுப் பலன்கள்- மேஷம்\n2018 புத்தாண்டுப் பலன்கள்- ரிஷபம்\nவார ராசிப்பலன் டிசம்பர் 10 முதல் 16 வரை 2017\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020 மீனம்\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020 கும்பம்\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020 தனுசு\nஇன்றைய ராசிப்பலன் - 02.12.2017\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n2019- ஏப்ரல் மாத ராசிப்பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/31001/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-18T14:56:38Z", "digest": "sha1:SVPHR34VYF3JED6ND6I65BP6OLCCTZN5", "length": 16067, "nlines": 203, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஐ.எஸ் குழுவுக்கு எதிராக டிரம்ப் அடுத்த வாரம் வெற்றி பிரகடனம் | தினகரன்", "raw_content": "\nHome ஐ.எஸ் குழுவுக்கு எதிராக டிரம்ப் அடுத்த வாரம் வெற்றி பிரகடனம்\nஐ.எஸ் குழுவுக்கு எதிராக டிரம்ப் அடுத்த வாரம் வெற்றி பிரகடனம்\nஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி அடுத்த வாரம் ஆரம்பத்தில் நூறு வீதம் விடுவிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.\nஅமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் 79 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசினார். அப்போது அமெரிக்கப் படைகள், கூட்டணி நாடுகளின் படைகள், சிரியப் படை ஆகியவற்றின் முயற்சியால் ஐ.எஸ் ஆதிக்கத்தில் இருந்த நிலப்பகுதிகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். நூறு விதம் வெற்றிபெற்றதாக அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.\nஎனினும், இது தொடர்பான அதிகாரபூர்வ வார்த்தைக்காக காத்திருக்க வேண்டும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.\nபயங்கரவாத எதிர்ப்பு அழுத்தம் தொடர்ச்சியாக இல்லாது போனால், புத்துயிர் பெற்று ஐ.எஸ் அமைப்பினால் மறுபிரவேசம் செய்ய முடியும் என்று அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த டிசம்பரில், சிரியா மற்றும் ஈராக் பிராந்தியத்தில் உள்ள தனது நாட்டு துருப்புகளை 30 நாட்களுக்குள் டிரம்ப் திரும்ப பெற விரும்புகிறார் என்ற செய்திகள் வெளியான நிலையில் ஐ.எஸ் குழு தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக கூறி டிரம்ப் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஆனால், சில முக்கிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பதவி விலகல்கள், குடியரசு கட்சியினர் மற்றும் அமெரிக்காவின் கூட்டு நாடுகளின் எதிர்ப்பு ஆகியவற்றால் படைவிலகல் முடிவை டிரம்ப் தாமதப்படுத்தினார்.\nஐ.எஸ் அமைப்புக்கு எதிரான உலகளாவிய கூட்டணி தற்போது சுமார் 80 நாடுகளைச் சேர்ந்ததாக உள்ளது. ஈராக் மற்றும் சிரியா பிராந்தியங்களுக்கு வெளியேவும் பயங்கரவாதத் தாக்குதல்களை ஐ.எஸ் அமைப்பு நடத்த ஆரம்பித்த பின்னர், 2014 ஆம் ஆண்டில் இந்த குழு உருவானது.\nவொஷிங்டனில் கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், “அவர்களின் இடம் பறிபோய்விட்டது. ஐஎஸ் அமைப்பின் பீடம் தகர்க்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தார்.\n“ஆனால் இந்த குழுவை சேர்ந்த இன்னும் மிக சிறிய அமைப்புகள் மிகவும் ஆபத்தானவை” என்று அவர் கூறினார், வெளிநாட்டு போராளிகள் தாக்குதல் நடத்த அமெரிக்காவை நெருங்கவிடக்கூடாது என்றும் டிரம்ப் பேசினார். ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஐ.எஸ் அமைப்பு போராளிகளை நியமித்தது குறித்து சுட்டிக்காட்டி டிரம்ப் இவ்வாறு பேசினார்.\n“ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நம்மை விட அவர்கள் இணையத்தைப் சிறப்பாக பயன்படுத்தினர்” என்று குறிப்பிட்ட அவர், “அவர்கள் அற்புதமாக இணையத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போது அது மிகவும் திறமையாக இல்லை” என்றார்.\nஅமெரிக்காவின் கூட்டணி நாடுகளுக்கு நன்றி தெரிவித்த அவர், “இனி வரும் பல ஆண்டுகளில் நாம் ஒன்றாக இணைந்து வேலை செய்வோம்” என்றார்.\n“சிரியாவில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறும் போதிலும், ஐ.எஸ் குழுவை எதிர்த்து அமெரிக்கா தொடர்ந்து போராடும் என்று அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பொம்பியோ உறுதியளித்தார்.\nதற்போதைய துருப்புகள் விலகலை ஒரு தந்திரோபாய மாற்றம் எனவும், நோக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மேலும் கூறினார்.\nஇதற்கிடையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்று, தொடர்ச்சியான அழுத்தம் இல்லாது போனால் அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் சிரியாவில் மீண்டும் ஐ.எஸ் அமைப்பு தலைதூக்கும் என்று கூறியுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2015/12/24/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2019-04-18T14:37:40Z", "digest": "sha1:ZINGKHV6PGQHLDCXFGFZPMBNDFJIMVEF", "length": 15615, "nlines": 131, "source_domain": "angusam.com", "title": "காவு வாங்கிய பழைய வீடு – மாநகராட்சியின் அலட்சியம் -", "raw_content": "\nகாவு வாங்கிய பழைய வீடு – மாநகராட்சியின் அலட்சியம்\nகாவு வாங்கிய பழைய வீ��ு – மாநகராட்சியின் அலட்சியம்\nதிருச்சி ஸ்ரீரங்கம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது பெருமாள் தான் ஸ்ரீரங்கத்தை புண்ணியஸ்தலமாக மாற்றிய பக்தர்கள் நாளுக்கு நாள் எண்ணிகை அதிகரித்து கொண்டே செல்வதை நாம் காண முடியும். அதிலும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில் வைகுண்ட ஏகாதெசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் பணம் செலுத்தி தரிசிக்க வரும் விஐபி மற்றும் விவிஐபிகளுக்கு மட்டும் பெருமாள் பல உடைகள், ஆபரணங்கள் என்று பல வடிவங்களில் அருகில் வந்து அருள் பாலித்து வருகிறார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஸ்ரீரங்கம் என்றாலே கோவிலை சுற்றி உள்ள நடுவீதி, உத்தரவீதி, சித்திரைவீதி, என்று பல வீதிகளிலும் அவாதான் மெஜாரிட்டி நாம் நடந்து செல்லும் போது வீடுகளின் அமைப்பை பார்த்தாலே தெரிந்துவிடும் இது அவா வீடு தான் என்று அப்படிபட்ட பழைமையான வடிவமைப்புடன் இன்றும் தாங்கி நிற்கிறது பல வீடுகள்.\nஇப்படிபட்ட நிலையில் தான் திருச்சி மேல உத்திர வீதியில் ரங்காராவ் என்பவருக்கு சொந்தமான பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்தது. அடித்தளம் போடபட்ட நிலையில் முதல்கட்டமாக கட்டிடத்தை தாங்கி நிற்க தரையில் பெல்ட் எனப்படும் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தின் இரண்டு பகுதிகளிலும் 100 ஆண்டுகளை கடந்த பழமையான வீடுகள் உள்ளது. இரண்டு வீடுகளின் நடுவின் தற்போது புதிதாக கட்டிடங்கள் எழுப்பபட்டு வரும் நிலையில், இப்பணியில் பொறியாளர் ரங்கராஜன் மேற்பார்வையில் ஆண்கள், பெண்கள் என்று 16 பேர் ஈடுபட்டு வந்தனர். பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போதே புதிய கட்டிடத்தின் வலது புறத்தில் உள்ள சம்பத் என்பவருக்கு சொந்தமான வீடு இடிந்து விழுந்துள்ளது. அந்த வீட்டை ஒட்டி பணியாற்றி கொண்டிருந்த 11 பேர் அப்படியே மண்ணுக்குள் புதைந்தனர். இந்த விபத்தில் தென்னுரை சேர்ந்த கட்டிட மேற்பார்வையாளர் ரங்கநாதன், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்த ரமேஷ், குருவம்பட்டியை சேர்ந்த கோபி, குருவம்பட்டியை சேர்ந்த லட்சுமணன், உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் தண்டபானி, சரவணன், சக்திவேல், நீலமேகம் உள்ளிட்ட பலர��� பலத்த காங்களுடன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇச்சம்பவம் அறிந்து வந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சம்பத் என்பவருடைய வீடு 100 வருடங்களை கடந்து வந்துள்ள நிலையில் மிகவும் பழையான இந்த வீட்டின் அருகில் இயந்திரங்களின் அதிர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. தற்போது காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டிட உரிமையாளர் மீதும், கட்டிட பொறியாளர், மேற்பார்வையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது ஒருபுறம் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள வீடுகளின் நிலை பற்றி இதுவரை கணக்கெடுக்காமல், வீடுகளின் தன்மை பற்றி அறிந்து கௌ;ளாமல் புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்கி உள்ளனர். தற்போது அனுமதி வழங்கிய அதிகாரி மேல் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஸ்ரீரங்கத்தில் உள்ள 1700க்கும் மேற்பட்ட வீடுகள் 100 ஆண்டுகளை கடந்து இன்றும் நிற்பது அன்றைய பொறியாளர்களின் நேர்மையும், திறமையையும், உழைப்பையும், இன்றும் நினைவு கூற முடிகிறது. இப்போது உள்ள கட்டுமான பொறியாளர்களை சொல்லவே வேண்டாம்.\nநாம் கட்டுமான பொறியாளர்களை குறை கூறுவதைவிட கட்டிடம் கட்டுவதற்க்கும், மின் இணைப்பு பெறுவதற்க்கும், குடிநீர் இணைப்பு பெறுவதற்க்கும், இடத்தை அளவிடும் நில அளவையர் என்று தெய்வங்களி தொடங்கி ,உப தெய்வங்கள் வரை அனைவருக்கும் காந்தியை காட்ட வேண்டும் இல்வைல என்றால் ஒரு நாளில் நடைபெறும் வேலையை 1 மாதத்திற்க்கு நகர்த்தும் திறமைசாலிகள் போல செயல்படுவார்கள். எனவே கட்டுமான பொறியாளர்கள் கொடுக்க வேண்டியதை கொடுத்தால் தான் வேலை சீக்கிரம் நடைபெறும் எனவே எல்லா பிரச்சனைகளையும் சமாளித்து ஒரு கட்டிடத்தை கட்ட வேண்டிய நிலை உள்ளது. இங்கு நம்முடைய கேள்வி ஸ்ரீரங்கத்தில் உள்ள பழமையான வீடுகளை மாநகராட்சி ஏன் கணக்கெடுக்கவில்லை கட்டிடங்களின் தன்மை பற்றி அறிந்து கொள்ளமால் எப்படி புதிய கட்டிடத்திற்க்கு அனுமதி வழங்கியுள்ளனர் கட்டிடங்களின் தன்மை பற்றி அறிந்து கொள்ளமால் எப்படி புதிய கட்டிடத்திற்க்கு அனுமதி வழங்கியுள்ளனர் அனுமதி வழங்கிய அதிகாரி மேல் ஏன் வழக்கு பதிவு செய்யவில்���ை அனுமதி வழங்கிய அதிகாரி மேல் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்த மாநகராட்சியும், காவல்துறையும் பதில் கூறுமா என்பதை சற்று பொருத்திருந்து பார்ப்போம்.\nஇந்திய ராணுவத்தில் மத ஆசிரியர் பணி\nபசங்க 2 – சினிமா விமர்சனம் \nநேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய மாணவர்கள் \n“இப்படி இருந்ததை_இப்படி ஆக்க_ரூபாய் ஒன்பது இலட்சமா…..\nதிருச்சியில் விதிமீறல் கட்டிட விவகாரத்தில் பேரம் நடந்ததா \nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/05/16/train.html", "date_download": "2019-04-18T15:18:35Z", "digest": "sha1:NO3Z6XRKH6QWIKCZG2GCFAOZHETTYRKB", "length": 14506, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "19ம் தேதி பெங்களூர்-சென்னை சிறப்பு ரயில் | Special train on 19th between Bangalore, Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nLok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு- வீடியோ\n1 hr ago காலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\n1 hr ago \"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\n2 hrs ago திடீரென குவிந்த வாக்காளர்கள்.. கட்டுப்படுத்த திணறிய போலீஸ்.. கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு\n2 hrs ago திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nSports ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி\nMovies நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nFinance Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n19ம் தேதி பெங்களூர்-சென்னை சிறப்பு ரயில்\nபயணிகளின் நெரிசல் காரணமாக வரும் 19ம் தேதி பெங்களூரிலிருந்து சென்னைக்கு ஒரு சிறப்பு ரயில்இயக்கப்படுகிறது.\nகோடை காலத்தில் வழக்கத்திற்கு அதிகமாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதைச்சமாளிப்பதற்காகவே இந்தச் சிறப்பு ரயில் விடப்படுகிறது.\nபெங்களூரிலிருந்து அன்று இரவு 11.30 மணிக்குப் புறப்படும் இந்தச் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.15 மணிக்குசென்னை சென்ட்ரலை வந்தடையும்.\nபெங்களூர் கன்டோன்மென்ட், பங்காரப்பேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர்ஆகிய இடங்களில் இந்தச் சிறப்பு ரயில் நின்று செல்லும்.\nதென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகாலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\nவிடிவு காலம் வரணும்.. நல்லா இருக்கணும்.. எவன் பகையும் நமக்கு வேணாம் கருமம்.. வடிவேலு\nகடைசி நேரத்தில் வாக்களிக்க மொத்தமாக குவிந்த பெண்கள்.. சென்னை எம்கேபி நகரில் பரபரப்பு\nமதியம் 3 மணிவரை அமைதி பூங்கா.. அப்புறம் கலவர பூமி.. களேபரமான தமிழக தேர்தல் களம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nபல வாக்குச்சாவடில மிஷின் ரிப்பேர்... ஓட்டு போடுற நேரத்தை அதிகமாக்குங்க.. காங். கோரிக்கை\nபெரம்பூரில் நாம் தமிழர் கட்சி முகவரை துணை ராணுவத்தினர் தாக்கியதால் கால்முறிவு.. கட்சியினர் போராட்டம்\nநெயில் பாலிஷ் மாதிரி 'மை' போட்டிருக்காங்க.. நல்லா இருக்குல்ல.. விஜய் சேதுபதி கலகல\nகீழ்ப்���ாக்கம் மனநல மருத்துவமனையில் வாக்குச்சாவடி... 144 பேர் முதன் முறையாக வாக்களித்தனர்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமக்களின் மனசை கெடுக்க பார்த்தாரு.. பேட்டியால் ஸ்டாலினுக்கு சிக்கலை உருவாக்கிய அதிமுக\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி.. நெஞ்சுவலியால் சென்னை பெண் பலி\nவைக்கும் \"மை\", வெறும் \"மை\" அல்ல, அது நம் உரி\"மை\".. வேற யாரு.. நம்ம டி.ஆர்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/05/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2660332.html", "date_download": "2019-04-18T15:03:09Z", "digest": "sha1:3KZ6MQF6SVAI44KGV4RJIUGKX4MHWCBS", "length": 6895, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "மது பாட்டில்களுடன் காரில் வந்த ஆர்ஜேடி மாநில நிர்வாகி கைது- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமது பாட்டில்களுடன் காரில் வந்த ஆர்ஜேடி மாநில நிர்வாகி கைது\nBy DIN | Published on : 05th March 2017 03:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுழு மது விலக்கு அமலில் உள்ள பிகார் மாநிலத்தில் 16 மதுபான பாட்டில்களை காரில் எடுத்து வந்த ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் (ஆர்ஜேடி) மாநில நிர்வாகியை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஆர்ஜேடியின் மாநில பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் துணைத் தலைவர் ரேணு யாதவும், அவருடன் அஜீத் குமார் யாதவ், ஷியாம் குமார் ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை இரவு காரில் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் வந்த காரை மடக்கி சோதனை செய்ததில், அதிலிருந்து 16 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மதுபான பாட்டில்கள் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் இருந்து பிகாரில் உள்ள மதேபுரா மாவட்டத்துக்கு எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.\nஅதையடுத்து, ரேணு யாதவும், உடன் வந்த இருவரும் கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் சனிக்கிழமை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக���களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/?p=1452", "date_download": "2019-04-18T15:26:18Z", "digest": "sha1:6T6AH5HS2NH3G6MP4S6RLTLVN66DIWLW", "length": 9975, "nlines": 100, "source_domain": "newjaffna.net", "title": "யாழில் குடிதண்ணீர் விற்பனை மோசடி! 6,800 போத்தல்கள் மீட்பு!! நீதிமன்றம் அதிரடி!!! – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள், குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nயாழில் குடிதண்ணீர் விற்பனை மோசடி 6,800 போத்தல்கள் மீட்பு\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் போலியான பட்டியல் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த 6 ஆயிரத்து 800 போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவற்றை உடனடியாக அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் இவை சிக்கயுள்ளன.\nகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இயங்கிய வர்த்தக நிலையம் ஒன்றில், நிறுவனத்தின் பதிவு இலக்கம் இன்றித் தயார் செய்யப்பட்ட, போலி இலக்கம் ஒட்டப்பட்டிருந்த குடி தண்ணீர்ப் போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇவ்வாறு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 6 ஆயிரத்து 800 குடி தண்ணீர்ப் போத்தல்களை சுகாதார உத்தியோகத்தர்கள் கைப்பற்றி, யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.\nபோத்தலில் மத்திய சுகாதார அமைச்சின் அனுமதிப் பதிவு இலக்கம் என தனியான ஓர் சிறிய ஸ்ரிக்கர் அச்���ிடப்பட்டு ஓட்டியுள்ளதாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர் மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தார்.\nவழக்கை ஆராய்ந்த நீதிபதி, குறித்த வழக்கில் மாவட்ட விநியோகஸ்தரோடு பிரதான சந்தேக நபருக்கு அழைப்பானை அனுப்புமாறும், அதுவரை சான்றுப் பொருள்கனை மன்றில் தடுத்து வைத்ததோடு, மாவட்ட விநியோகஸ்தரான 2 ஆம் எதிரியை 40 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.\nஇவ்வாறு இடம்பெற்ற வழக்கில் பிரதான சந்தேக நபர்களும் மன்றில் தோன்றிய நிலையில் கடந்த 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் மேலதி நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றது.\nஇதன்போது வழக்கை ஆராய்ந்த நீதிவான், குடி தண்ணீர்ப் போத்தல்கள் அனைத்தையும் அழிக்குமாறும், பிரதான சந்தேக நபர்கள் இருவரும் தலா 10 ஆயிரம் ரூபா குற்றப்பணம் செலுத்த வேண்டும். எனவும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\nயாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்\nபாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்\nஅமெரிக்க முன்னால் முதல் பெண் மிசெல் ஒபாமா நிகழ்வில் நோர்வே சேது\nAbout the Author: குடாநாட்டான்\nயாழ் சைவ இந்து மதத்தை மதிக்கும் மகிந்த குடும்பம்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nயாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – இருவருக்கு வலைவீச்சு\nயாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்\nயாழில் இரு பெண்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்திய கல்வி அதிகாரி\nபாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்\nயாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய த on யாழில் இருக்கும் காதலரே காதல் என்பது காலுக்கு கீழ் உருவாகுவது இல்லை\nகம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன் – NEW JAFFNA on யாழில் TYO-TCC கம்சாஜினி தொடர்பான தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=1642", "date_download": "2019-04-18T14:52:46Z", "digest": "sha1:F4UOCZXHRPQKXOSMDIEUC7YC43KOXY5T", "length": 10830, "nlines": 77, "source_domain": "theneeweb.net", "title": "ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் – Thenee", "raw_content": "\nஞானசார தேரருக்கு பொத�� மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக புத்த சாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nமகாநாயக்க தேரர்கள் மற்றும் இந்து சம்மேளனத்தின் தலைவர் டி. அருன்காந்த உள்ளிட்டவர்கள் வெவ்வேறாக ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதன்படி இந்தக் கோரிக்கைகளை தயவுடன் நோக்கி ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் நடவடி்கை எடுக்குமாறு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கூறியுள்ளார்.\nகொள்ளுப்பிட்டியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் துபாயிலிருந்து அனுப்பப்பட்டமை கண்டுபிடிப்பு\nஐக்கிய நாடுகள் அமைப்பின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்\n30 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது\nஇரட்டைக் குழந்தைகளுடன் 10 பேரின் உயிரை பறித்த கோர விபத்து\nபேருந்து விபத்தில் ஒருவர் பலி – 38 மாணவர்கள் காயம்\nபுலிகளின் ஆயுதங்களை பாதாள உலகத்தவர்களுக்கு விற்கும் நடவடிக்கை தொடர்பில் கைதான 12 பேர் தொடர்ந்தும் தடுப்பு காவலில்\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலமையிலான குழுவினர் இன்று கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திற்கு விஜயம்\nசகல மக்களையும் இணைக்கும் மத்திய நிலையத்தை ஜே.வி.பி. அமைக்க முயற்சி\nதிருக்கேதீஸ்வரம் – மாந்தைச் சந்தி வளைவு : பிரச்சினையைத் தீர்க்க அனைவரது ஆதரவையும் கோருகின்றோம் – மன்னார் சர்வமதப் பேரவை\nசரவணபவன் உரிமையாளரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றனம்\nக.பொ.த.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு\nஅரசாங்க வருமானத்தில் பாதி அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்படுகிறது\nசீனாவிடமிருந்து 300 மில்லியன் டொலர் டொலர் கடனை பெறுவதற்கு தயாராகும் இலங்கை\nவட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான மனு 21ம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகிளிநொச்சியில் டெங்கு அபாயம்-சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nகினியம இக்ராம் தாஹாவின் ~உரிமைக் குரல்| சிறுகதை நூல் வெளியீட்டு விழா →\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசால���யா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=1796", "date_download": "2019-04-18T14:50:06Z", "digest": "sha1:V7OBGREMFSZE4ZTNIOR5AGVB4HVBEOI4", "length": 11527, "nlines": 78, "source_domain": "theneeweb.net", "title": "அரபு நாடுகளில் இந்தியர்கள் அதிகமானோர் தற்கொலை! – Thenee", "raw_content": "\nஅரபு நாடுகளில் இந்தியர்கள் அதிகமானோர் தற்கொலை\nஅரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் அதிகமானோர் தற்கொலைச் செய்து கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் அதிகமானோர் தெங்கானாவை சேந்தவர்களாக இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 2014 முதல் 2018 வரை அரபு நாடுகளுக்கு சென்று மரணமடைந்த இந்தியர்கள் எண்ணிக்கை 28,523 ஆக இருக்கிறது. இதில் அதிகமனோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nகடந்த 2018-ல் ஐக்கிய அரேபிய நாடுகளில் இந்தியர்கள் 1,614 பேர் மரணமடைந்துள்ளனர். பஹரைனில் 200 பேரும், குவைத்தில் 595 பேரும், ஓமனில் 483 பேரும், கதாரில் 261 பேரும், சவுதியில் மட்டும் 2,227 பேரும் மரணடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.\nஅரபுநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களில் அதிகமானோர் தெங்கானாவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதை அடுத்து, உத்திரபிரதேசம், பிகார், ராஜஸ்தான், பஞ்சாப், ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமானோர் அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் 4 பேர் கைது\nஒரே கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகவும், மற்றொருவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்க முடியுமா\nஞானசாரதேரருக்கு பொது மன்னிப்பு வேண்டாம் ; எக்னெலிகொடவின் மனைவி கோரிக்கை\n1080 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஐவர் கைது\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் 06 ஆம் திகதி மெல்பனில் நடத்தும் வாசிப்பு அனுபவப்பகிர்வும், இயக்குநர் மகேந்திரனின் சினிமா குறித்த நினைவுப்பகிர்வும்.\nபொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் 28ம் திகதி வெளியிடப்படும்\nஎதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்தார் மஹிந்த ராஜபக்ஸ\nசுமந்திரனின் புகைப்படம் மீது நிறப்பூச்சு\nயாழ். கொக்குவில் ரயில் நிலையப் பகுதியிலேயே போதைப்பொருள் விற்பனை : பொலிஸார்\nபாடசாலை நடவடிக்கைகளுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் பெறுவதை தடுக்க நடவடிக்கை\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு\nஜாமிஆ நளீமியா கலாபீடம் விரைவில் பல்கலைக்கழக அந்தஸ்தை பெறும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nபிறப்புச் சான்றிதழை மும்மொழிகளிலும் வழங்க நடவடிக்கை\nகினியம இக்ராம் தாஹாவின் ~உரிமைக் குரல்| சிறுகதை நூல் வெளியீட்டு விழா\nபெரிய வெங்காய இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயா்விற்கு ஆதரவாக 10,000 கையொப்பங்கள்\n← யகபாலன ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பின்னரான அரசியல் பொருளாதாரம்\nஅச்சுறுத்தலுக்குள்ளான மாணவன் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி →\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/12/blog-post_826.html", "date_download": "2019-04-18T14:31:35Z", "digest": "sha1:JJMH2BC7IFI3X7ZNVPTE3PW4OASEXIIP", "length": 24066, "nlines": 234, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: இன்று இலவசம் நாளை முதல் ரொக்கம்! துபை சபாரி பார்க் இலவச அனுமதி முன்கூட்டியே முடிவுக்கு வந்தது!!", "raw_content": "\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கின்னஸ் சாதனை போட்ட...\nஅரசியலுக்கு வரும் ரஜினிக்கு அதிரை பாருக் வழங்கும் ...\nசீனாவில் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோச...\n60 ஆண்டுகள் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் உடன் பிறந...\nசவுதி ஜித்தாவாழ் அதிரை பிரமுகர்களின் ஒருநாள் குடும...\nஷார்ஜாவில் இன்றும், நாளையும் இலவச பார்க்கிங்\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கின்னஸ் சாதனை ஒத்தி...\n13,000 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தாய்லாந்து நீத...\nதுபை பாலைவனத்தில் சிக்கிய நபரை நவீன தொழில்நுட்ப உத...\nஅதிராம்பட்டினத்தில் SUMUKA கலந்தாலோசனைக் கூட்டம்\nதமிழக ஆளுநர் தஞ்சை வருகை ~ மக்கள் பிரதிநிதிகளின் ம...\nஅதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வி...\nஎம்.எல்.ஏ சி.வி சேகரிடம் பிலால் நகர் இளைஞர்கள் கோர...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவ,மாணவிகள் கின்ன...\nசர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக...\nஅதிராம்பட்டினம் உட்பட பேரூராட்சி வார்டுகள் மறுவரைய...\nதுபையில் ஜன.1 முதல் ஃபிரேம் பில்டிங் பொதுமக்கள் பா...\nஅதிராம்பட்டினத்தில் TNTJ கிளை-3 புதிதாக தொடக்கம் ~...\nஅதிராம்பட்டினத்தில் இதுதான் சமூக ஒற்றுமை \nதுபையில் கிருஸ்தவ புத்தாண்டு தினத்தன்று இலவச பார்க...\nஷார்ஜாவில் 50% தள்ளுபடி சலுகையில் போக்குவரத்து அபர...\nஅமீரகத்தில் 5% வாட் வரியால் ஜனவரி மாத பெட்ரோல் வில...\nஅதிராம்பட்டினம் செக்கடிமேடு நடைமேடை பயிற்சிகத்தில்...\nவரி விதிப்பால் சவுதியில் இருந்து 62,000 வெளிநாட்டு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மிலாது விழா (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் 'லேப்-டாப்' திரும்ப ஒப்படைத்து வ...\nதஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை ~...\nமாற்றுத்திறனாளி சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில...\nவிவசாயத்தில் சாதித்துக்காட்டிய அதிராம்பட்டினம் பிர...\nசவுதி குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் தலா 1000 ரி...\nதுபை அன்றும் ~ இன்றும் (புகைப்படங்கள்)\nஅமீரகத்தில் 8 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான போலி பி...\nமின்தடை உள்ளிட்ட புகார்களை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்...\nஅபுதாபியி���் கிருஸ்தவ புத்தாண்டு தினத்தன்று இலவச பா...\nஅமீரகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய படகு அறிமுகம் \nமேலத்தெரு நீர்தேக்க தொட்டி பிரதான குடிநீர் குழாய் ...\nஅமீரகத்தில் 5G தொழில்நுட்பம் விரைவில் ஆரம்பம்\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடந்த ஜனாஸா குளிப்பாட்ட...\nஅமீரகத்தின் இளம் விஞ்ஞானிக்கு பட்டத்து இளவரசர் பார...\nபல உயிர்களை காப்பாற்றிய சிறுவனுக்கு குவியும் பாராட...\nதங்க நகரம் துபையில் 200 கடைகளுடன் மேலும் ஒரு கோல்ட...\nதுபை ஷாப்பிங் பெஸ்டிவல் இன்று முதல் கோலாகல தொடக்கம...\nஅதிராம்பட்டினம் அமெரிக்கன் கூட்டமைப்பின் (AAF) சந்...\nஅமீரக அரசுத்துறை ஊழியர்களுக்கு பனிக்கால சலுகை அறிவ...\nஷார்ஜா பார்க்கிங் மீட்டர் மீது ஸ்டிக்கர் நோட்டீஸ் ...\nஅதிராம்பட்டினம் ஆலடிக்குளம் புனரமைக்கும் பணிகள் தீ...\nசவுதியில் ஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் செலுத்தும் 5% வா...\nஅமீரகம் முழுவதும் இன்றும் வெண்பனி போர்வை \nதுபையில் மோட்டார் சைக்கிள் மீது பார்க்கிங் கட்டணம்...\nபட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக்குவரத்து பிப்...\nபட்டுக்கோட்டையில் நடைபயிற்சி விழிப்புணர்வுப் பேரணி...\nஅதிராம்பட்டினம் மீனவர் வாகன விபத்தில் பலி \nஅதிராம்பட்டினத்தில் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் ...\nநீரிலும், நிலத்திலும் இயங்கும் விமானம் ~ சோதனை வெற...\nஎதிர்ப்பை தொடர்ந்து பணிந்தது பயணிகளை பாடாய்படுத்தி...\nதுபை விமான நிலையத்தில் ஹைட்ரஜன் டேக்ஸி அறிமுகம்\nதுபையில் ஃபிரேம் பில்டிங் அடுத்த வாரம் திறப்பு \nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் ஜனாஸா குளிப்பாட்டும் ஒழ...\nஅமீரகத்தில் கடும் பனிமூட்டம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி ~ ...\nபட்டுக்கோட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு\nதொகுதியை மறக்காத முன்னாள் கவுன்சிலர் \nஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் அதிராம்பட்ட...\nதஞ்சையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்...\nஇஸ்லாமியர்களின் மையவாடி ஆக்கிரமிப்புகளை மீட்டுத் த...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஷீதா அம்மாள் (வயது 80)\nமதுக்கூர் அருகே தனியார் பேருந்து விபத்தில் ஒருவர் ...\nமலேசியாவில் ஆபத்தில் சிக்கிய பெண்ணின் குடும்பத்துக...\nதொழில் முனைவோர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ...\nதஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு சாலை விபத்தில் 432 ப...\nகடலோர பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (படங்க...\nஅதிராம்பட்டினத்தில் 10.40 மி.மீ மழை பதிவு \nபட்டுக்கோட்டையில் விஏஓக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)...\nசவுதியில் திருமணத்திற்கு சென்ற மணப்பெண்ணின் கார் த...\nதூய்மை நாள் விழிப்புணர்வு பேரணி ~ கூட்டம் (படங்கள்...\nகலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்ட...\nஅமீரகத்தில் பஸ் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் வ...\nஅமீரகம் ~ சவுதியில் ஜன.1 முதல் பெட்ரோலுக்கு 5% வாட...\nஇன்று இலவசம் நாளை முதல் ரொக்கம்\nஅதிரையில் 110 வயது மூதாட்டி வஃபாத் (காலமானார்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா உம்மு ஹனிமா (வயது 94)\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் தூறல் மழை\nதஞ்சை மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு தொழில் முன...\nதஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் நாளை டிச.20 தூ...\nதஞ்சையில் அதிரை பிரமுகரின் புதிய டெக்ஸ்டைல்ஸ் திறப...\nதஞ்சை-பட்டுக்கோட்டை-மன்னார்குடி புதிய அகல ரயில் பா...\nஅமீரகத்தில் பெட்ரோல் வாகனங்கள் கேஸ் வாகனங்களாக மாற...\nஅதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் விதை பந்துகள...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப்பணி நிலவரம் ...\nகுவைத்தில் உயிரிழந்த அதிரையரின் மனைவிக்கு நிலுவைத்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகம்மது யூசுப் அவர்கள்\nஅதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் ராணுவ வாகனங்கள் (படங்க...\nஅமீரகத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த தீ விபத்தில...\nகுவைத்தில் 7 நாள் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்ச...\nஅதிராம்பட்டினத்தில் லக்கி சில்க்ஸ் வாடிக்கையாளர்கள...\nஅரசுப் பள்ளிக்கூடத்தின் அவலம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ப.அ முகமது சமூன் (வயது 62)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஇன்று இலவசம் நாளை முதல் ரொக்கம் துபை சபாரி பார்க் இலவச அனுமதி முன்கூட்டியே முடிவுக்கு வந்தது\nதுபையில் அடுத்த மாதம் அதிகாரபூர்வமாக துவக்கப்படவுள்ள துபை சபாரி எனும் இயற்கை சூழல் வனவுயிரின காட்சிசாலை வெள்ளோட்டமாக 15 நாட்களுக்கு அதாவது எதிர்வரும் டிசம்பர் 26 வரை இலசவமாக அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளமென புகுந்து கண்டுகளித்தனர்.\nகட்டுக்கடங்கா மக்கள் கூட்டத்தால் பூங்கா திணறியதால் குடும்பத்தினர்களுக்கு மட்டும் என சிறப்பு நாள் ஒதுங்கி இலவச அனுமதியும் வழங்கப்பட்டது. மேலும் துபையில் நிலவும் குளிர், மழையால் பூங்கா அனுமதி அவ்வப்போது மறுக்கப்பட்டும் வந்தது. நேற்று கூட துபையில் மழை மேகம் காணப்பட்டதால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பூங்கா விரைவாக அடைக்கப்பட்டது.\nஇந்நிலையில், துபை இயற்கை சூழல் வனவுயிரின பூங்காவிற்கான இலவச அனுமதி இன்றுடன் கடைசி என்றும் நாளை முதல் (21.12.2017) கட்டணம் என்றும் அதிரடியாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் குடும்பத்தினர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளதால் பேச்சுலர்ஸ் யாரும் சென்று ஏமாற வேண்டாம்.\nஅரேபியன், ஆசியன் மற்றும் ஆப்பிக்க வில்லேஜ் பூங்காவிற்குள் செல்ல நுழைவு கட்டணம்:\nபெரியவர்கள் 50 திர்ஹம், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 30 திர்ஹம்\nதுபை சபாரி வில்லேஜ் பகுதிகளுக்கு செல்ல தனி நுழைவு கட்டணம்:\nபெரியவர்கள் 50 திர்ஹம், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 20 திர்ஹம்\nஅரேபியன், ஆசியன் மற்றும் ஆப்பிக்க வில்லேஜ் மற்றும் துபை சபாரி வில்லேஜ் ஆகிய 4 இணைந்த பகுதிகளையும் பார்வையிட நுழைவு கட்டணம்:\nபெரியவர்கள் 85 திர்ஹம், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 30 திர்ஹம்\n3 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு எப்போதும் இலவசம்\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்து��்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/07/blog-post_28.html", "date_download": "2019-04-18T15:10:25Z", "digest": "sha1:F6QIAWPH4E6AGR6LTUXCSFRUQEHIXLNL", "length": 15509, "nlines": 250, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு சென்னையில் நடைபெற்ற பயிற்றுநர் களுக்கான பயிற்சி நிகழ்வுகள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு சென்னையில் நடைபெற்ற பயிற்றுநர் களுக்கான பயிற்சி நிகழ்வுகள்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு சென்னையில் நடைபெற்ற பயிற்றுநர்களுக்கான பயிற்சி நிகழ்வுகள்.\nமத்திய அரசு, உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே எனது முந்தைய பதிவில் தெரிவித்திருந்தேன்.\nமத்திய அரசின், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு, தென்மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சிறந்த முறையில் பணியாற்றிவரும் உணவு ஆய்வாளர்களில் தலா பத்து நபர் களைத் தேர்ந்தெடுத்து, சென்னையில் 26.07.10 முதல் 30.07.10 வரை நடத்தும் பயிற்றுநர்களுக்கான பயிற்சி வகுப்பில், அதன் ஒருங்கிணைப்பாளார் டாக்டர்.டோங்ரா அவர்கள் எடுத்த பயிற்சி வகுப்பு மற்றும் நான் அரசு தரப்பிற்குத் தேவைப்படும் தீர்ப்புக்கள் குறித்து எடுத்த வகுப்பின் படங்கள் கீழே உள்ளன.\nஎன்னையும் தீர்ப்புகள் குறித்து விளக்க அனுமதித்த அனைவருக்கும் நன்றி.\nஇறுதி நாளில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் சென்னை இயக்கு��ர் திரு. ஆர். விஜய் அவர்கள் கலந்து கொண்டு, அனைவருக்கும் சான்றுகள் வழங்கினார்.\nநான் சான்று வாங்க மேடை ஏறியபோது, டாக்டர். டோங்கரே, நான் தீர்ப்புகள் குறித்து ஒரு நாள் விளக்கியதை நினைவு கூர்ந்து சிலாகித்தார்.\nபுதிய செய்திகள் வரும்போதெல்லாம் உணவு உலகத்தில் அது வெளியிடப்படும்.\nநன்றி சகோதரரே. நல்ல விஷயங்களை நாலு பேர் தெரிந்துகொண்டால் நாளும் நன்மைதானே.\nஹாய் சார் நீங்க எழுதின எல்லாம் கட்டுரைகளை எல்லாரும் அமெரிக்காவில பார்கிறாங்க ஜப்பான் ல பார்கிறாங்க இங்கிலாந்து ல பார்கிறாங்க மற்றும் நம்ம தமிழ் நாடு மக்கள் எல்லாரும் பார்கிறாங்க .உங்க கட்டுரை ரொம்ப பிடிச்சிருக்கு .மேலும் மேலும் உங்க கடமை வளர வாழ்த்துக்குள் உங்களை காண ஆவலுடு இருக்கிறேன் . plz contact this number sir.or giv ur email id\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு சென்னையில் நடைபெற்ற...\nவிகடன் வரவேற்பறையில் “உணவு உலகம்”\nசர்க்கரை நோயுள்ளவர்களுக்கு சந்தோஷச் செய்தி.\nபீர் குடித்தால் உற்சாகம் பீறிடுதாம்.\nசுத்தம் சோறு போடும் - பாகம்-2\nஉணவு ஆய்வாளர்களுக்கு உகந்த செய்தி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/07035413/Larry-dies-in-LalpagHeavy-traffic.vpf", "date_download": "2019-04-18T15:10:39Z", "digest": "sha1:LKBI3O7HKCRFH2N542DVXQZPZDK5ZA2H", "length": 10198, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Larry dies in Lalpag Heavy traffic || லால்பாக் மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்ததுகடும் போக்குவரத்து நெரிசல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nலால்பாக் மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்ததுகடும் போக்குவரத்து நெரிசல் + \"||\" + Larry dies in Lalpag Heavy traffic\nலால்பாக் மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்ததுகடும் போக்குவரத்து நெரிசல்\nமும்பை லால்பாக் மேம் பாலத��தில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nமும்பை லால்பாக் மேம் பாலத்தில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nமும்பை பைகுல்லா- பரேல் இடையே உள்ள லால்பாக் மேம்பாலத்தில் நேற்று காலை 10 மணியளவில் தென்மும்பை யில் இருந்து சயான் நோக்கி மினரல் வாட்டர் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி பாலத்தின் மைய பகுதியில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.\nஇதனால் அந்த வழியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.\nசுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாலத்தில் கவிழ்ந்து கிடந்த லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் இந்த விபத்தால் நேற்று லால்பாக் மேம்பால பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் பல கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெருந்துறை அருகே வெறிச்செயல்; காதல் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது, பல ஆண்களுடன் பழகியதால் ஆத்திரம்\n2. கொட்டாம்பட்டி அருகே திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் தற்கொலை; சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார்\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. ஈரோட்டில் பயங்கரம் தந்தை அடித்து கொலை; மகன் கைது\n5. கட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கல், அ.ம.மு.க.வினரை விரட்ட ராணுவம் துப்பாக்கிச்சூடு - ஆண்டிப்பட்���ியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/16/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2666617.html", "date_download": "2019-04-18T14:56:58Z", "digest": "sha1:ZASNOE7SZKCBEYU3ZX3ZOBUCADYEGYBC", "length": 10942, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "பெங்களூரில் ’நமது உணவகம்' தொடங்கப்படும்: கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nபெங்களூரில் ’நமது உணவகம்' தொடங்கப்படும்: கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு\nBy DIN | Published on : 16th March 2017 01:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் அம்மா உணவகம் செயல்படுவது போல பெங்களூரில் 198 வார்டுகளிலும் ’நமது உணவகம்' தொடங்கப்படும் என கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக சட்டப்பேரவையில் புதன்கிழமை 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்து பேசியது:\nபெங்களூரு மாநகராட்சியில் ரூ. 690 கோடியில் 43 முக்கியச் சாலைகள் நவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்படும். டெண்டர் ஷூர் திட்டத்தில் நகரின் மத்திய பகுதியில் உள்ள 25 முக்கிய இணைக்கும் சாலைகள் ரூ. 250 கோடியில் மேம்படுத்தப்படும்.\nபோக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள 12 இடங்களில் ரூ. 150 கோடியில் வளர்ச்சி மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ. 200 கோடியில் 200 கி.மீட்டர் தொலைவுக்கு நடைபாதைகள் மேம்படுத்தப்படும். 9 சதுக்கங்களில் ரூ. 421 கோடியில் சாலை வகை பிரிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தேவையான இடங்களில் ரூ. 150 கோடியில் ரயில் மேம்பாலம், சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும்.\nரூ. 300 கோடியில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்படும். போக்குவரத்து பொறியியல் பணிகளுக்கு ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியாருடன் இணைந்து நடைமேம்பாலம் அமைக்க ரூ. 80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nரூ. 50 கோடியில் ஆயிரம் கழிவறைகள் கட்டப்படும். ம��தல்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும். 75.095 கி.மீட்டருக்கான 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிக்கு ரூ. 26,405 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nமைசூரு சாலையிலிருந்து கெங்கேரி வரையும், புட்டேனஹள்ளியிலிருந்து அஞ்சனாபுரம் வரையிலும் மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 4,200 கோடியில் பட்டு வாரியத்திலிருந்து கே.ஆர்.புரம் வரை 17 கி.மீட்டர் தொலைவுக்கு புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும்.\n3-ஆம் கட்டமாக மெட்ரோ ரயில் பாதையின் மூலம் சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும் பணிகளுக்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. பெங்களூரு மாநகரின் போக்குவரத்தைக் குறைக்க ரூ. 345 கோடியில் புறநகர் ரயில் சேவையைத் தொடங்க ரயில்வே துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். பெங்களூரில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சைக்கிள் பயணத்துக்கு ஊக்கம் அளிக்கப்படும்.\nநமது உணவகம்: பெங்களூரு மாநகராட்சியின் 198 வார்டுகளிலும் தமிழக மாதிரியில் நமது உணவகம் திட்டம் அறிமுகம் செய்யப்படும். அனைத்து வார்டுகளிலும் தலா ஒரு நமது உணவகம் அமைக்கப்படும். இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிற்றுண்டி ரூ.5-க்கும், மதியம், இரவு உணவுகள் ரூ. 10-க்கும் விற்கப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.info/2019/04/malaiyagath-thamilargalum-suya-nirnaya-urimaiyum.html", "date_download": "2019-04-18T14:25:12Z", "digest": "sha1:PJDVLAZAM7LDAMBSEQ2XHUFKOQ3SJCQG", "length": 40927, "nlines": 118, "source_domain": "www.sigaram.info", "title": "குறிஞ்சி செய்திகள் | KURINJI NEWS: மலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்", "raw_content": "குறிஞ்சி செய்திகள் | KURINJI NEWS\nஇன்றைய செய்தி; நாளைய வரலாறு \nமலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்\nமலையக மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாறு 1800ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் ஆரம்பமாகின்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கள். கூலித்தொழிலாளர்கள் என்னும் அடிப்படையிலேயே அவர்கள் முதலில் வந்திருந்தனர். காலஞ் செல்லச்செல்ல அவர்களுக்கும் வாழ்வியல் மற்றும் அரசியல் ரீதியான உரிமைகள் வழங்கப்பட்டன. எனினும் 1948ஆம் ஆண்டில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்டங்கள் மலையகத் தமிழர்களை வெகுவாகப் பாதித்தன.\n1921ஆம் ஆண்டில் சுமார் 6 இலட்சம் மலையகத் தமிழர்கள் இலங்கையில் இருந்தனர். 1964 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 975,000ஆக அமைந்தது. தொடர்ந்து 1964ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 450,000 பேர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். 1971ஆம் ஆண்டளவில் மலையகத் தமிழர் எண்ணிக்கை 11,75,000 ஆக அமைகிறது. எனினும் இந்த எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டில் 850,000 பேராக அமைந்துள்ளது.\nமலையகத் தமிழர்கள் தமிழகத்தில் இருந்தபோது பசியாலும் பட்டினியாலும் அவதிப்பட்டார்கள். இலங்கைக்கு அழைத்து வரப்பட்டபின் அடிமைகளாக்கப்பட்டனர். பிரஜாவுரிமை பறிக்கப்பட்டபின் நாடற்றவர்களானார்கள். நாடற்றவர்களாக்கப்பட்ட பினனர் அரசியல் உரிமைகளை இழந்தனர். இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதன் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ இழப்பு, பிரதேச இழப்பு உள்ளிட்டவற்றுக்கு ஆளானார்கள். சொந்த நிலத்துக்காகவும் சம்பளத்துக்காகவும் போராடுவதிலேயே முடிந்து போகும்படியாக அவர்களது வாழ்க்கை இன்றளவிலும் அமைந்திருக்கிறது.\n1992ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டு குத்தகைக்கு விடப்பட்டன. 2090ஆம் ஆண்டுவரையில் அவை தனியார் வசமிருக்கும். மலையகத் தமிழரின் சனத்தொகை குறைவடைந்தது போலவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் காலத்துக்குக் காலம் குறைவடைந்து வந்திருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் சுமார் 350,000 தொழிலாளர்களே பெருந்தோட்டத் துறையில் பணிபுரிகின���றனர்.\nகாணிப்பிரச்சினையும் சம்பளப் பிரச்சினையும் இன்னும் பல தசாப்தங்களுக்குத் தொடருமானால் பெருந்தோட்டத்துறை முழுமையாக அழிவுக்குள்ளாகலாம்.\nஅரசியல் தீர்வில் மலையகத் தமிழர்கள்\nஅரசியல் தீர்வு தொடர்பில் மலையகத் தமிழரின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. சம்பளப் பிரச்சினைக்கே தினம் தினம் போராடுபவர்களால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர இயலவில்லை. வடகிழக்கு தமிழர்கள் நிலவுரிமையையும் தொழில் நிலைத்தன்மையையும் இயல்பாகவே பெற்றிருப்பதால் அடுத்த கட்டமான சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையில் அடியெடுத்து வைத்துவிட்டனர்.\nமலையகத் தமிழர்களுக்கும் நிலையான பெருந்தோட்டத் தொழிலும் நிலவுரிமையும் அமையுமானால் அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய நிலை உருவாகும். ஆகவே அந்த நிலை உருவாகிவிடாமல் தடுப்பதில் பேரினவாதிகள் மிகக் கவனமாகவே இருக்கிறார்கள். என்றாலும் பிரச்சினை இருக்கிறது என்பதற்காக அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் இருக்கவும் முடியாது. மலையகத் தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை குறித்து இதுவரை எந்தவொரு மலையகத் தலைவர்களும் வாய் திறக்கவில்லை.\nஅவர்கள் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை வைத்து தமது வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளவே எதிர்பார்க்கிறார்கள். வடகிழக்கு அரசியல் வாதிகளைப் போல மலையக அரசியல் வாதிகள் தனித்து இருப்பதில்லை. எப்போதுமே ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்துக்கு இணக்கமாகவே செயற்பட்டு வந்திருக்கிறார்கள்.\nவடகிழக்கு அரசியல் வாதிகள் தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை குறித்துப் பேசும்போது வட மாகாணம் மற்றும் கிழக்கு மாகாண மக்களை மட்டுமே கருத்தில் கொண்டிருந்திருக்கிறார்கள். மலையகத் தமிழர்களை சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையில் அவர்கள் இணைத்துக் கொள்ளவில்லை. தனித் தமிழீழம் அல்லது சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைகள் வடகிழக்கு தமிழர்களை மட்டுமே முன்னிறுத்தி முன்வைக்கப்பட்டதன் காரணமாக உலகத் தமிழர்களின் மத்தியில் இலங்கையில் தமிழர்கள் வாழும் பிரதேசம் என்றால் அது வடகிழக்கு மட்டுமே என்பது போன்ற மாயத் தோற்றம் உருவாகியிருக்கிறது.\nதமிழகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர் குறித்துப் பேசும்போது கூட வடகிழக்கு தமிழர் குறித்தே பேசுகிறார்கள். அவர்களின் நேரடி தொப்புள் கொடி உறவான ம��ையகத் தமிழர்களை மறந்துவிட்ட நிலையே காணப்படுகின்றது. இலங்கையில் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், இலங்கைத் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும், தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர்கள் பேசுவதெல்லாம் வடகிழக்கு தமிழர்களைப் பற்றியதேயன்றி மலையகத் தமிழர்களைப் பற்றியல்ல.\nதற்போது இலங்கை அரசின் மாபெரும் அபிவிருத்தித் திட்டங்கள் எல்லாம் வடகிழக்கை நோக்கி அமைந்திருப்பதைக் காண்கிறோம். ஏனெனில் இன்னுமொரு ஆயுதப் போராட்டம் தலைதூக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இலங்கை அரசுக்கு இருக்கிறது. இன்றைக்கும் ஆயுதப் போராட்டம் நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது என்பதையும் எப்போது வேண்டுமானாலும் நெருப்பு பற்றியெரியலாம் என்பதையும் ஆட்சியாளர்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.\nஆனால் மலையகத் தமிழர்கள் மீது இலங்கை அரசுக்கு அவ்வாறானதொரு தேவை இல்லை. மலையகத் தமிழர்களை பெருந்தோட்டங்களோடு சேர்த்து குத்தகைக்கு விட்டுவிட்டதனால் அவர்களைப் பற்றி இப்போதைக்கு கவலைப்பட வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. இலங்கை அரசு ஆரம்பம் முதலே மலையகத் தமிழர்களுடன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே செயற்பட்டு வருகின்றது. இன்னமும் அவர்கள் மலையகத் தமிழர்களை இலங்கையின் குடிமக்களாக முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லை.\n2018ஆம் ஆண்டுக்கான பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம் பல கட்ட இழுத்தடிப்புகளுக்குப் பிறகு கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. நாளொன்றுக்கு 1000 ரூபாவை அடிப்படைச் சம்பளமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரியிருந்தனர். எனினும் கூட்டொப்பந்தத்தின் மூலம் 700 ரூபா வரையே அதிகரிக்க முடிந்திருக்கிறது. நாளொன்றுக்கு 1281 ரூபா வரை வழங்கக்கூடிய இயலுமை இருப்பதாக தொழிற்சங்கமொன்று கருத்துத் தெரிவித்திருந்தது.\nஇலங்கையில் சாதாரணமாக கூலி வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் 1,500 ரூபாவைப் பெறக்கூடியதாக உள்ளது. இதில் மூன்று வேளை அல்லது இரண்டு வேளை உணவு உள்ளடங்கலாகவோ அல்லது இல்லாமலோ பெற்றுக் கொள்கிறார்கள். முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் இலக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 1,500 முதல் 2,000 ரூபாவாக இருக்கிறது. ஆடைத் தொழிற்சாலை போன்றவற்றில் மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஒரு���ருக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபாவுக்குக் குறையாமல் பெற்றுக் கொள்ள முடிகிறது.\n2018ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்வுக்கான கூட்டொப்பந்தத்துக்காக மலையகத்துக்கு வெளியில் இருந்து ஆதரவுக் குரல்கள் கிடைக்கப்பெற்றிருந்தமை விசேட அம்சமாகும். இக்கட்டுரை எழுதப்படும்போது வவுனியா இளைஞர் ஒருவர் சைக்கிளில் சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து வலம் வந்து கொண்டிருந்தார். வட மாகாண ஆளுநர் 10,000 கையெழுத்து வேட்டையை துவக்கியிருந்தார். முன்னதாக பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் புரிவோர் என பல தரப்பினரும் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.\nமலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அடையாள வேலை நிறுத்தம், வீதி மறியல், சட்டப்படி வேலை போராட்டம், கொழும்பில் ஆர்ப்பாட்டம் என தம்மாலான வழிகளில் முயன்றிருந்தனர். ஆனால் வேலை நிறுத்தம் என்கிற ஆயுதத்தை வலுவாகப் பிரயோகித்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. எனினும் இதற்கு மேல் தொழிலாளர்களால் வலுவாக எதனையும் செய்ய முடியாது என்பதே உண்மை. தொடர் போராட்டம் அவர்களது வருமானத்தை பாதிக்கும். தொழிலை இழக்க நேரிடலாம். தொழிலை இழந்தால் வீடு பறிபோகும். ஊழியர் சேமலாப நிதியைப் பெறுவதில் சிக்கல் தோன்றும். இதையெல்லாம் கடந்து போராடுவது சுலபமில்லை.\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தனக்கு விசாரணை செய்ய அதிகாரமில்லை என்று நீதிமன்றமே ஒதுங்கிக் கொண்டதைக் கண்டோம். ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியிருக்கிறாரா என்பதை விசாரித்து தீர்ப்பளிக்க முடிந்த நீதிமன்றத்திற்கு, கூட்டு ஒப்பந்தத்தை விசாரிக்க அதிகாரமில்லை என்பது எதைக் காட்டுகிறது வேலை நிறுத்தப் போராட்டத்தால் தொழிலாளி வேலையை இழந்தால் அதனை அதே நீதிமன்றம் பெற்றுக் கொடுக்குமா\nஇலங்கைத் தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமைக் கோரிக்கை எனும் போது அதில் மலையகத் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும். கடந்த 200 ஆண்டுகளாக தம் கடின உழைப்பால் பொன் விளையும் பூமியாக மாற்றிய பிரதேசம் அடையாளப்படுத்தப்பட்டு மலையகத் தமிழர்களுக்கும் சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். மலையகத் தமிழர்களின் சம்பளப் பிரச்சினைக்கும், காணிப் பிரச்சினைக்கும், வீட்டு உரிமைக்கும் அதுவே சரியான தீர்வாக அமைய முடியும்.\nநாங்கள் ஐம்பது ஆண்டுகளாக சுய நிர்ணய உரிமைக்காக போராடி வருகிறோம். ஐந்து நிமிடம் கூட போராடாத உங்களுக்கு சுய நிர்ணய உரிமை தருவதா எனப் பலர் கொதித்தெழக் கூடும். ஏன், நாங்களும் மனிதர்கள் தானே நாங்களும் இலங்கையர்கள் தானே 200 ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரத்தை முதுகில் சுமந்தவர்கள் நாங்கள் தானே ஆகவே நாங்களும் சுய நிர்ணய உரிமை பெறுவதில் என்ன தவறு ஆகவே நாங்களும் சுய நிர்ணய உரிமை பெறுவதில் என்ன தவறு என்பதே அவர்களின் பதிலாக இருக்கும்.\nமலையகத்தில் பெருந்தோட்டத் துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, அதனைச் சாராதவர்களும் இருக்கிறார்கள். மறக்கறி, விவசாயம், வணிகம், கற்பித்தல், அரச நிர்வாகம், சுய தொழில் முயற்சி எனப் பல துறை சார்ந்தும் மலையக மக்கள் இயங்கி வருகிறார்கள். கொழும்பிலும் வெளிநாடுகளிலும் தொழில் புரிபவர்கள் இருக்கிறார்கள். வடகிழக்கிற்கு இடம்பெயர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.\nமலையகத் தமிழருக்கு என்று தனி அடையாளம் கிடையாது. இன்றும் அவர்கள் இந்தியத் தமிழராகவே நோக்கப்படுகிறார்கள். பிறப்புச் சான்றிதழில் மலையகத் தமிழர் என அடையாளப்படுத்தப்பட வேணடும் என பல காலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மலையகத் தமிழர் எனும் அடையாளமே கேள்விக் குறியாயிருக்கிற போது சுய நிர்ணய உரிமையைப் பெறுவது ஒன்றும் இலகுவாக இருக்கப் போவதில்லை.\nமலையக அரசியல் கட்சித் தலைவர்களோ, தொழிற்சங்கத் தலைவர்களோ சுய நிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என நம்ப முடியாது. சம்பளப் பிரச்சினைக்கே முறையாகக் குரல் கொடுக்காதவர்கள் சுய நிர்ணய உரிமைக்காக மட்டும் முன் வரிசைக்கு வந்து விடுவார்களா அதெல்லாம் இன்னுமொரு 100 வருடம் போகட்டும் பார்க்கலாம் என்பார்கள். அல்லது வடகிழக்கிற்கு கிடைத்தால் பிறகு நாம் பார்க்கலாம் என்பார்கள்.\nஇளம் மலையக சமூக இளைஞர்கள் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும். வடகிழக்கு அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். வடகிழக்கு அரசியல் வாதிகளும் தாமாக முன்வந்து மலையகத்தையும் சுய நிர்ணய கோரிக்கைக்குள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். மலையகத் தமிழர்களும் இணையும் போது கோரிக்கை இன்னும் பலமுள்ளதாக மாறும். அரசுக்கு இன்னும் நெருக்கடியையும் அழுத்தத்தையும் கொடுக்கும்.\nநாடாளுமன்றத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்தாலே அது பெரும் சக்தியாக விளங்கும். ஓரணியாக, ஒரே கூட்டணியாக நாடாளுமன்றத்தில் அமர்ந்தால் அரசு நிச்சயம் பணியும். நாம் ஒன்றிணைய மாட்டோம் என்பதே அவர்களின் மாபெரும் நம்பிக்கை. வடகிழக்கும் மலையகமும் எதிரெதிர் துருவங்களாக இருப்பதே பேரினவாதிகளின் பலம். அந்த பலத்தை நாம் தகர்த்தெறிய வேண்டும்.\nமலையகத் தமிழர்களின் பூர்வீகம் இந்தியா என்பதெல்லாம் பழைய வரலாறு. மலையகத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களே. இலங்கைத் தமிழர்கள் என்ற ரீதியில், இலங்கையில் வாழும் தனித்துவமிக்க ஒரு சமூகம் என்ற ரீதியில் அவர்களுக்கும் சுய நிர்ணய உரிமை கோர , உரிமை இருக்கிறது. தமக்கான நிலத்தில் தமக்கான உரிமையுடன் வாழ வேண்டும் என்கிற கனவு மலையகத் தமிழருக்கும் உண்டு. அந்தக் கனவு நிறைவேறுமா\nகுறிப்பு: இக்கட்டுரை என்னால் எழுதப்பட்டு சனிக்கிழமை, மார்ச் 16, 2019 ஆம் திகதிக்குரிய 'மக்கள் பத்திரிக்கை' இரு வார இதழில் வெளியான கட்டுரையாகும்.\nமலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்\n#மலையகம் #ஈழம் #சுயநிர்ணயம் #சுயாட்சி #சம்பளப்_போராட்டம் #1000ரூபாய் #விடுதலை #உரிமை #தமிழ் #தமிழர் #அரசியல் #இலங்கை\nLabels: அரசியல், ஈழம், மலையகம்\nஇலங்கை | பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை - ஒரு பார்வை\nமலையக மக்களின் அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் திட்டங்கள் இதுவரை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன. த...\nஇந்தியா | செய்தித்துளிகள் 2018/09/23\nஇந்திய மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையே அடுத்த வாரம் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்தாகியுள்ளது. இந்தவாரம் காஷ்மீர...\nஇலங்கை | எம்.ஜி.ஆரின் 102அவது பிறந்தநாள் நினைவு நிகழ்வு கண்டியில் - ஒரு தொகுப்பு\nஎம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 17.01.1917 அன்று மருதூர் கோபாலமேனன் சத்தியபாமா தம்பதிகளுக்கு இலங்கை, கண்டி, நாவலப்ப...\nஇலங்கை | உடைத்தெடுக்கப்படும் மலையகம் - விழிப்புணர்வு தேவை\nதற்காலத்தில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சூழல் மாசடைதல், வளி மாசடைதல், ஒலி மாசடைதல் என இ...\nமலையகத் தமிழர்க��ும் சுய நிர்ணய உரிமையும்\n மலையக மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாறு 1800ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் ஆரம்பமாகின்றது. ஆங்கிலேயர்...\nஇலங்கை | சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எப்போது\nஇலங்கையில் மலையக மக்கள் என்னும் சமூகம் உருவான கடந்த 200 ஆண்டுகளில் காலம் காலமாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வந்துள்ளனர். சுதந்திரத்து...\nஇந்தியா | பள்ளி வளாகத்தில் பாலியல் வல்லுறவு | கருவைக் கலைத்த பள்ளி\nஇந்தியா, உத்தரகண்ட் மாநிலத்தில் பள்ளி வளாகத்தில் தங்கிப் படித்துவரும் 10ஆம் வகுப்பு மாணவியை அதே பள்ளியில் படித்துவரும் 12ஆம் வகுப்பு நான்க...\nஉலகம் | 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் கோரி பூகர்\nஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கோரி பூகர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். செனட் சபையில் நிய...\nஇலங்கை | தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் 2018 வெளியீடு\nகடந்த ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெற்றிருந்தது. இந்தப் பரிட்சையில் 3,55,326 மாணவர்கள் ...\nஇலங்கை | வாகனங்களின் விலை உயரும் - இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு\nஇறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை குறைந்தபட்சம் 250,000 இலங்கை ரூபாவினால் உயரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIAL) தெரி...\nமலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்\nமலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்\n மலையக மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாறு 1800ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் ஆரம்பமாகின்றது. ஆங்கிலேயர்...\nஇந்தியா | செய்தித்துளிகள் 2018/09/23\nஇந்திய மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையே அடுத்த வாரம் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்தாகியுள்ளது. இந்தவாரம் காஷ்மீர...\nஇலங்கை | உடைத்தெடுக்கப்படும் மலையகம் - விழிப்புணர்வு தேவை\nதற்காலத்தில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சூழல் மாசடைதல், வளி மாசடைதல், ஒலி மாசடைதல் என இ...\nஇலங்கை | எம்.ஜி.ஆரின் 102அவது பிறந்தநாள் நினைவு நிகழ்வு கண்டியில் - ஒரு தொகுப்பு\nஎம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 17.01.1917 அன்று மருதூர் கோபாலமேனன் சத்தியபாமா தம���பதிகளுக்கு இலங்கை, கண்டி, நாவலப்ப...\nஇலங்கை | வாகனங்களின் விலை உயரும் - இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு\nஇறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை குறைந்தபட்சம் 250,000 இலங்கை ரூபாவினால் உயரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIAL) தெரி...\nபாகிஸ்தான் | முன்னாள் பிரதமர் நவாஸ் விடுதலை\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த பத்து ஆண்டுகால சிறைத்தண்டனை இடைநிறுத...\nஇலங்கை | அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு\nசெப்டெம்பர் 20ஆம் திகதி நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் 4%த்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. அடிப்படைக் கட்டணமான 12 ரூபாவில் மாற்றம் இல்லை....\nஇலங்கை | செய்திகள் ஐந்து 18.09.2018 | யானை விபத்து - டாலர் பெறுமதி - தரமற்ற எண்ணெய் - படகு விடுவிப்பு - மனித அபிவிருத்தி சுட்டெண்\nஇன்று (18/9) செவ்வாய்க்கிழமை ஹபரண பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலில் மோதுண்டு இறந்துள்ளன. இரண்டு குட்டி யானைகளும் அவைகளின் தாயான கர்ப்பமா...\nஇலங்கை | பேரூந்து கட்டணம் அதிகரிப்பு\nகடந்த 11ஆம் திகதி எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து பேரூந்து கட்டணங்களை அதிகரிக்குமாறு தனியார் பேரூந்து உரிமையாளர்கள்...\nஇலங்கை | செய்தித்துளிகள் 2018/09/19\nகாலநிலை மத்திய, வடமேல், வடமத்திய, தென்மாகாணங்கள், பதுளை மற்றும் தென் மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். மத்...\nஅமெரிக்கா (2) அரசியல் (1) இந்தியா (6) இலங்கை (17) இன்றைய நாளேடு (1) ஈழம் (1) உத்தரகண்ட் (1) உலகம் (4) எம்ஜிஆர் (1) கட்டுரை (4) குற்றம் (2) கூட்டு ஒப்பந்தம் (3) சிறை விடுதலை (2) செய்தி (1) செய்தித் தொகுப்பு (5) தமிழ் நாடு (1) தேர்தல் (2) நாணய மாற்று விகிதம் (1) நிகழ்வுகள் (1) நீதிமன்றம் (2) நோபல் பரிசு 2018 (1) பரீட்சைப் பெறுபேறுகள் (1) பாகிஸ்தான் (1) மலையகம் (8) விலை அதிகரிப்பு (3) வெனிசுவேலா (1) ஜனாதிபதித் தேர்தல் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/11/06000623/1014225/SriLankan-President-MaithripalaSirisena-Diwali-Greeting.vpf", "date_download": "2019-04-18T15:14:32Z", "digest": "sha1:OPOP7CQVEL6JOFM6OSRIDVL5EORC5XZE", "length": 9882, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இலங்கை அதிபர் சிறிசேனா தீபாவளி வாழ்த்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச��சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇலங்கை அதிபர் சிறிசேனா தீபாவளி வாழ்த்து\nபகைமையை நீக்கி கலாச்சார பந்தத்தை உறுதிப்படுத்துவோம் என, தீபாவளியையொட்டி இலங்கை அதிபர் சிறிசேனா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.\nபகைமையை நீக்கி கலாச்சார பந்தத்தை உறுதிப்படுத்துவோம் என, தீபாவளியையொட்டி இலங்கை அதிபர் சிறிசேனா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். தீமையை போக்கும் தீபத்திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம், அதன் மூலம் அன்பையும், நற்பண்பையும் வளர்க்க முயற்சிப்போம் என்றும் சிறிசேனா அதில் குறிப்பிட்டுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தம் : நிதி நெருக்கடி காரணமாக தற்காலிக முடிவு\nஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்த சவுதி : இந்திய தூதரகத்திடம் தெரிவிக்காமல் நிறைவேற்றம்\nகொலை மற்றும் திருட்டு வழக்கில் கைதான 2 இந்தியர்களுக்கு, தூதரகத்திடம் அறிவிக்காமலேயே சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.\nவரலாற்று சிறப்புமிக்க நோட்ர-டாம் தேவாலயத்தில் தீ விபத்து\nபிரான்ஸின் நாட்டில் உள்ள நோட்ர-டாம் என்ற பழமையா��� தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு உலக தலைவர்கள் பலர் வேதனை தெரிவித்துள்ளனர்.\nஇந்திய தூதரகத்திடம் தெரிவிக்காமல் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி\nகொலை மற்றும் திருட்டு வழக்கில் கைதான 2 இந்தியர்களுக்கு, தூதரகத்திடம் அறிவிக்காமலேயே சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.\nஇலங்கை அதிபர் குடும்பத்தினருடன் திருப்பதி வருகை : 2 நாள் சுற்றுப்பயணம் - இன்று ஏழுமலையானை தரிசிக்கிறார்\nதிருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குடும்பத்தாருடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திருப்பதிக்கு வந்தார்.\nபாரம்பரிய மீன்பிடி திருவிழா : கண்களுக்கு விருந்தான கலாச்சார நடனம்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா கலாச்சாரம் நடனம் விருந்தோம்பல் என களைகட்டியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2016/09/", "date_download": "2019-04-18T14:16:57Z", "digest": "sha1:MMFRKPFUI5VNZYLQXGZR7RH56TWKI2SC", "length": 4878, "nlines": 86, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "September 2016 ~ VOICE OF ISLAM", "raw_content": "\n4:26 AM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nசீர்திருத்தம் என்பது எங்கிருந்து துவங்கிட வேண்டும் என்பதையும், இறைவனது வழிகாட்டுதலை ஒட்டி அது நிகழ்வதன் அவசியத்தையும் விளக்கும் தியாகத் திருநாள் சிறப்புரை.\n@ இஸ்லாமியாஹ் மெட்ரிக் பள்ளி, கோவை\nநாள்: செப்டம்பர் 13, 2016\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n3:59 AM ஜுமுஅ உரைகள்\nகோவை மாநகரில் 1998-ஆம் ஆண்டு நடந்த சமூக அவலங்களையும் அதன் விளைவுகளினால் ஒட்டுமொத்த நகரமே அதன் அமைதி, உயிர், பொருளாதாரம் மற்றும் பல்வேறான இழப்புகள��� சந்தித்தது.\nஅந்த இழப்புகளின் வடுக்கள் மறைந்து சமூகம் அமைதிபெறும் சூழல் நிகழும் இந்த தருணத்தில், மீண்டும் அதே போன்றதொரு இறுக்கமான சூழல் இன்று காலை முதல் கோவை நகரில் சில குழுக்களினால் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இறை நம்பிக்கைகொண்ட முஃமின்கள் எவ்வாறான செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதையும், உணர்ச்சிவசப்பட்டு எந்தவித தவறான செயல்பாடுகளிலும் ஈடுபடத் தேவையில்லை என்பதையும் விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.\nஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nநாள்: செப்டம்பர் 23, 2016\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (38)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/10/blog-post_9797.html", "date_download": "2019-04-18T14:36:17Z", "digest": "sha1:LALAQ6MN3BPKQOLJNYA623P723NS2T5O", "length": 37261, "nlines": 217, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நமது முற்பிறப்புக்கர்மாக்களைத் தீர்க்க வழிகாட்டும் வழுவூர் வீரட்டானம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநமது முற்பிறப்புக்கர்மாக்களைத் தீர்க்க வழிகாட்டும் வழுவூர் வீரட்டானம்\nஉங்களுடைய பிறந்த லக்னம் ரிஷபம் என்று வைத்துக்கொள்வோம்;நீங்கள் இந்தப் பிறவி முழுவதும் செய்யும் நற்செயல்கள் மற்றும் தீயச் செயல்கள் அனைத்தும் ரிஷப லக்னத்துக்கு பத்தாமிடமான கும்பத்தில் பதிவாகிக்கொண்டே வரும்;இந்த ஜன்மம் முடிந்தப்பின்னர்,நீங்கள் செய்திருக்கும் பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பூமிக்கு மேலே இருக்கும் உலகங்களில் ஏதாவது ஒன்றில் அல்லது பூமிக்கு கீழே இருக்கும் உலகங்களில் ஏதாவது ஒன்றில் சில வருடங்கள் அனுபவித்துவிட்டு,மீண்டும் இந்த பூமியிலேயே பிறப்பீர்கள்.அப்படி பிறக்கும்போது உங்களுடைய ஜன்ம லக்னம் கும்பமாக அமையும்.\nஇரண்டாவது பிறக்கும் இந்த பிறவியில் கும்ப லக்னத்தில் பிறப்பதால்,இந்தப்பிறவியில் உங்களுடைய அனைத்து கர்மாக்களும் விருச்சிகராசியில் பதிவாகிவரும்.எனவே,மூன்றாவது பிறவியில் விருச்சிக லக்னத்தில் பிறப்பீர்கள்;விருச்சிக லக்னத்தில் பிறக்கும் உங்களுடைய மூன்றாவது பிறவியில் உங்களுடைய அனைத்து கர்மாக்களும் சிம்மலக்னத்தில் பதிவாகிவரும்;அதனாலேயே,உங்களுடைய நான்காவதுபிறவியில் நீங்கள் சிம்மலக்னத்தில் பிறப்பீர்கள்;அந்த நான்காவது பிறவியில் சிம்மலக்னத்தில் பிறப்பதால்,அதற்கு பத்தாவது ராசியான ரிஷபத்தில் உங்களுடைய அனைத்து கர்மாக்களும் பதிவாகும்;எனவே,உங்களுடைய ஐந்தாவது பிறவியில் நீங்கள் பிறக்கும் லக்னம் ரிஷபம் ஆகும்.மறுபடியும் முதலில் இருந்து உங்களுடைய வாழ்க்கை வட்டம் ஜன்ம ஜன்மங்களாக அமையத்துவங்குகிறது.\nஎனவே தான் உங்களுடைய கடந்த நான்கு பிறவிகளில் நீங்கள் செய்திருக்கும் பாவ மற்றும் புண்ணியச்செயல்களை மொத்தமாக அனுபவிக்க இந்தப்பிறவி எடுத்துள்ளீர்கள்;ஒருவேளை அப்படி முழுமையாக அனுபவிக்க முடியாத சூழ்நிலை உருவானால் அடுத்தடுத்த பிறவிகளில் மீதியை விட்டகுறை;தொட்ட குறையாக அனுபவிக்க வேண்டியிருக்கும்;சிலருக்கு கடந்த மூன்று பிறவிகளில் யார் கணவன்/மனைவியோ அவரே இந்தப் பிறவியிலும் அமைவதுண்டு;இப்படி அமைவதை அவரவர் பிறந்த ஜாதகம் உறுதிப்படுத்தும்.\nஒரு நாட்டுக்கே அல்லது ஒரு மாநிலத்துக்கே தலைமைப்பதவிக்கு வருபவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்;ஆனால்,இன்றைய கலியுகத்தில் அது அவ்வளவு சுலபமல்ல;இவர்கள் எடுக்கும் அரசியல் முடிவுகள் கோடிக்கணக்கான மக்களின் வேதனையை அதிகப்படுத்தினாலோ அல்லது லட்சக்கணக்கான மக்களின் மரணத்துக்கு காரணமாக அமைந்தாலே அதை அனுபவிக்கவே இவர்கள் பல ஆயிரக்கணக்கான மனிதப்பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும்.\nநமது ஆன்மீக குருநாதர்கள் மற்றும் ஜோதிட வழிகாட்டிகளிடம் பிடிவாதம்பிடித்து உங்களுக்காக இந்தப்பதிவினை சமர்ப்பிக்கிறேன்.இந்தப்பதிவில் வெளியிடப்படும் அத்தனையும் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்ட ஜோதிட ரகசியம் ஆகும்.\nநாம் கடந்த நான்கு அல்லது ஐந்து பிறவிகளில் செய்திருக்கும் புண்ணியச் செயல்களால் நமக்கு இந்தப்பிறவியில் இவ்வளவு செல்வ வளம்,வசதிகள்,வீடு,வாகன வசதி,வாழ்க்கைத்துணை மற்���ும் காதலி/காதலன் கிடைத்திருக்கிறது.\nஅதே போல கடந்த நான்கு அல்லது ஐந்துபிறவிகளில் நாம் செய்திருக்கும் பாவச்செயல்களின் விளைவுகளே இந்தப்பிறவியில் நமது நோய்,கடன்,அவமதிப்பு,அரசதண்டனை,தனிமையின் கொடுமை,ஏதாவது ஒரு குறைபாடு,காமரீதியான அவமானங்கள் ஏற்படுகின்றன.\nஇந்தக் கலியுகத்தில் நாம் பாவம் மிகச் சுலபமாகச் செய்யமுடியும்;புண்ணியத்தை மிக எளிதாக சேர்க்கவும் முடியும்.நமது மனநிலையில் பொறாமை,கோபம்,அளவற்ற காம இச்சை,யாரையும் நம்பாத சுபாவம்,யாரையும் எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் குணம்,தன்னைத் தவிர பிறரை மிகவும் இழிவாக நினைக்கும் குணம்,பிறரது சந்தோஷத்தைப் பார்த்து மனம் புழுங்கும் சுபாவம்,தன்னை விடவும் தனது மகன்/ள் பெயரும் புகழும் பெற்றுவிடக்கூடாது என்ற பொறாமைத்தீ போன்றவைகள் வராமல் பார்த்துக்கொண்டாலே போதுமானது;இப்படிப்பட்ட சுபாவங்கள் அல்லது குணங்கள் இருந்தாலும் இதிலிருந்து மீளமாட்டோமா என்று ஏங்குபவர்கள் ஏராளம்.அப்படி ஏங்குபவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் அதுதான் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது\nஏதாவது ஒரு அமாவாசையன்று ஒரு மஞ்சள் துண்டின் மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;இரு கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சங்களை வைத்துக்கொள்ள வேண்டும்.(மற்றவைகளை பயன்படுத்தக்கூடாது)செல்போன்,டிவி,ரேடியோ என அனைத்தையும் ம்யூட்டில் வைத்துவிட்டு,முதலில் உங்கள் குலதெய்வத்தை நினைத்து ஒருமுறை ஜபிக்கவும்.(உதாரணமாக,ஓம் முனீஸ்வராய நமஹ என்று ஒரே ஒருமுறை ஜபித்தால் போதுமானது)குல தெய்வம் தெரியாதவர்கள்,தங்களுடைய இஷ்ட தெய்வத்தை நினைத்து இதுபோல ஒருமுறை மட்டும் ஜபிக்க வேண்டும்;(மஞ்சள் துண்டினை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது;துவைக்கக் கூடாது;மனம் ஒத்த தம்பதி எனில்,இருவரும் ஜபிக்க பயன்படுத்தலாம்)\nஅடுத்து ஓம் கணபதியே நமஹ என்று ஒரு முறை ஜபிக்க வேண்டும்;அடுத்தபடியாக நமது நியாயமான கோரிக்கை ஒன்றை மட்டும் வேண்ட வேண்டும்;(எனது அத்தனை கடன்களும் இன்னும் ஓராண்டில் தீர வேண்டும்/எனது மகளு/னுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும்/நான் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும்)பிறகு ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் என்று பத்து நிமிடம் வரையிலும் மனதுக்குள் ஜபிக்க வேண்டும்.இப்படி நா���் ஆரம்பித்த அமாவாசையில் இருந்து அடுத்த அமாவாசை வரையிலும் தினமும் 10 நிமிடம் வரை ஜபித்து வர வேண்டும்.\nஇரண்டாவது அமாவாசை முதல் ஒரு நாளுக்கு 20 நிமிடம் வரையிலும் ஜபிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்;மூன்றாவது அமாவாசை முதல் 30 நிமிடத்துக்கு ஜபிக்க வேண்டும்;நான்காவது மாதத்தில் இருந்து ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இந்த நான்காவது மாதத்தில் இருந்து உங்களுடைய தினசரி வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்ன சிக்கல்கள் தானாகவே அவிழ்ந்து,தினசரி வாழ்க்கை நீங்கள் நினைக்கும் விதமாக மாறத்துவங்கும்;இப்படி ஆறுமாதம் வரை நீங்கள் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,உங்களது ஜப எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துவிடும்.அப்படிக் கடந்ததும்,நீங்கள் சிவனது அருட்பார்வைக்குக் கட்டுப்பட்டவர் ஆவீர்கள்:உங்களை சிவனது சூட்சும அருள் சக்தி பாதுகாக்கத் துவங்கும்;நீங்கள் யார் மீது பாசமாக இருக்கிறீர்களோ,அவர்களையும் சேர்த்தே பாதுகாக்கத் துவங்கும்;வர வேண்டிய ஆபத்துக்களை இந்த மந்திர ஜபம் தடுத்துவிடும்.கிடைக்க வேண்டிய யோகங்களை இரண்டு முதல் ஐந்து மடங்கு அதிகளவில் கிடைக்கச் செய்யும்.\nஓம்சிவசிவஓம் ஜபிக்கத் தேவையான தகுதி இரண்டே இரண்டு மட்டுமே:=1)21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்;\n2)அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.\nபெண்களும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;பெண்கள் இந்த மந்திரத்தை ஜபித்து வரும்போது மாத விலக்கு நாட்களில் ஐந்து நாட்கள் வரையிலும் ஜபிப்பதை நிறுத்த வேண்டும்;இந்த ஐந்து நாட்களிலும் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.(மாதவிலக்கு நாட்களில் அசைவம் சாப்பிடுபவர்கள் கூடுதலான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்;மேலும்,மன உறுதியை இழக்கிறார்கள்;தங்களுடைய தேஜஸ்ஸை இழக்கிறார்கள்)\nஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட எந்தக் கட்டுப்பாடும் கிடையாது;ஆனால்,பல மந்திரங்களை ஜபிக்க மட்டுமல்ல;உபதேசம் பெறுவதற்கே பூரணமான பிரம்மச்சார்யம் பெற வேண்டும்;ஒருபோதும் மன்மத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.எனவேதான் நமது இந்து தர்மத்தின் பல மந்திரங்களும்,அதை பயன்படுத்தும் முறைகளும் குருமுகமாக மட்டுமே பிரபலப்படுத்தப்படுகின்றன.ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்கு குரு உபதேசம் கூடத் தேவ���யில்லை;வாசித்தாலே போதும்.தற்காலத்தில் பல மந்திரங்களை வார இதழ்களிலும்,மாத இதழ்களிலும்,ஜோதிட மற்றும் ஆன்மீக வெளியீடுகளிலும் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.அவற்றில்பெரும்பாலானவை சமஸ்க்ருத மந்திரங்களும் உண்டு;இந்த மந்திரங்களை தகுதி உடையவர்கள் மட்டுமே ஜபிக்க வேண்டும்;அதுவும் குரு உபதேசம் பெற்றப்பின்னரே ஜபிக்க வேண்டும்.இது கூட நமக்குத் தெரிவதில்லை;இதுபோன்ற சமஸ்க்ருத மந்திரங்களை தினமும் அல்லது எப்போதும் ஜபித்துக்கொண்டே வருவதால் பலருடைய மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது;அல்லது முழுமையான துறவறத்தில் கொண்டு போய்விட்டிருக்கிறது.முறையான குருவைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை;எங்குமே போலிகளும்,பந்தா செய்பவர்களும் ,சொந்த ஜாதிப்பாசம் உடையவர்களுமே இருக்கிறார்கள்.தகுதியை பார்க்கும் ஆன்மீக குருநாதர்கள் அருகிப்போய்விட்டனர்.\nஏன் நமது குலதெய்வத்தை முதலில் நினைக்க வேண்டும் தெரியுமா இது ஒரு சக்தி வாய்ந்த அதே சமயம் மிக எளிதான மந்திரம் ஆகும்.ஓம்சிவசிவஓம் ஒரு அற்புதமான ஆச்சரியங்களை தனக்குள் வைத்திருக்கும் கலியுக மந்திரம் ஆகும்.இதை ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் 100 நாட்கள் வரையிலும் தினமும் நீங்கள் ஜபித்தால் இந்த மந்திரத்தின் வலிமை,சக்தி,வீச்சு,உள்ளார்ந்த ஆத்ம மதிப்பீட்டை உணருவீர்கள்.அதன்பிறகு,உங்களால் சும்மா இருக்க முடியாது;இந்த மந்திரத்தை நீங்களே பரப்ப ஆரம்பிப்பீர்கள்;யாம் பெற்ற இந்த இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற தணியாத ஆன்மீக வேட்கை உருவாகும்;\nபூர்வ புண்ணியம் வலுத்தவர்களும்,தங்களின் குலதெய்வத்தின் ஆசி உள்ளவர்களும்,முற்பிறவி ஒன்றில் ஆழ்ந்த தெய்வ பக்தி உள்ளவர்களும்,முறையற்ற உறவில் ஈடுபடாதவர்களும்,முறையற்ற உறவுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தராதவர்களும் , இந்தப்பிறவியில் யாருக்கும் எப்போதும்(முடிந்தவரையிலும்) தீங்கு தராதவர்கள் மட்டுமே இந்த மந்திர ஜபத்தைச் செய்ய முடியும்.மற்றவர்களுக்கு இது ஒரு வார்த்தை அவ்வளவே\nகுறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்; ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் இந்த இரண்டு ஆண்டுகளும் ஓம்சிவசிவஓம் ஜபித்திருக்க வேண்டும்;ஆறு மாதத்துக்கு ஒரு லட்சம் தடவை வீதம் இரண்டு ஆண்டுகளில் நமத��� ஓம்சிவசிவஓம் ஜப எண்ணிக்கை நான்கு லட்சங்களைத் தாண்டியிருக்கும்.அப்படி நமது எண்ணிக்கை நான்கு லட்சங்களைத் தாண்டிய பிறகு,ஒரு நாள் திடீரென ஸ்ரீகாலபைரவர் மற்றும் சதாசிவனின் பெருமைகள் தகவல்களாக உங்களைத் தேடி வரும்.அட்டவீரட்டானம் பற்றிய பெருமைகள் உங்களை மனதுக்குள் காந்தம் போல இழுக்கும்;அப்போது தாங்கள் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் வழுவூர் என்னும் கிராமத்துக்குச் செல்வீர்கள்;ஸ்ரீகாலபைரவர் சிவலிங்க வடிவில் இருக்கும் அட்டவீரட்டானங்களில் ஆறாவது வீரட்டானம் இது\nஇந்த வழுவூர் வீரட்டானத்துக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும்;ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திரநாளன்றும் இங்கே வர வேண்டும்;இவ்வாறு தொடர்ந்து எட்டுஇ திருவாதிரை நட்சத்திரநாட்களுக்கு வர வேண்டும்;அப்படி வந்து,திருவாதிரை நாளில் வரும் இராகு காலத்தில் இங்கே வந்து அபிஷேகம் செய்ய வேண்டும்;நைவேத்தியமாக வெண்பொங்கல் வைக்க வேண்டும்;வில்வதளங்கள்,மஞ்சள் பொடி,நல்லெண்ணெய்,அரிசிப்பொடி,விபூதி,தேன் இவைகளால் அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும்;அப்படி அபிஷேகம் நடக்கும்போதும்,மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்;அவ்வாறு ஜபிக்கும்போது சில அரிய காட்சிகளைக் காண்பீர்கள்;சிலருக்கு அபிஷேகம் முடிந்து பிரகாரத்தைச் சுற்றி வரும்போது அரிய சிவ காட்சிகள் தெரியும்;இன்னும் சிலருக்கு வழிபாடு முடிந்து தமது தங்குமிடத்துக்குச் சென்று,இரவில் தூங்கும்போது அரிய,அதே சமயம் இதுவரை கனவில் வராத காட்சி தென்படும்.\nஇந்த பதிவினை வாசித்துவிட்டு,ஆர்வக் கோளாறில்(இரண்டு ஆண்டுகள் ஓம்சிவசிவஓம் ஜபிக்காமல்) வழுவூருக்குச் செல்பவர்களுக்கு எதுவும் தெரியாது;வெறும் கோவிலுக்குச் சென்று வந்த உணர்வு மட்டுமே மிஞ்சும்;சிவலிங்க வடிவில் இங்கே ஸ்ரீகாலபைரவர் வசித்துவருகிறார்;இவரது திருவிளையாடல் இங்கே நடந்திருப்பதால்,நமது வாழ்க்கையில் இம்மைக்கும்,மறுமைக்கும் தேவையான சிலபல ரகசியங்களை அறியும்முறையை விவரித்துவிட்டோம்.முறைப்படி முயற்சி செய்பவர்கள் ஜன்மாந்திர ரகசியங்களை அடைவார்கள்: பைரவரின் தரிசனம் பெறுவார்கள்:பிறப்பின் நோக்கமறிவார்கள்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nக��ியுகத்தில் சித்தர்கள் இருப்பிடமும்,நாமும் சித்தர...\nகருவூர் சித்தர் நமக்கு போதிக்கும் சிவமந்திரத்தின் ...\nசிக்கனமும்,திட்டமிட்ட முதலீடுமே ஒருவரை செல்வந்தராக...\nநந்தன வருடத்து ஐப்பசி பவுர்ணமி பூஜையில் ஸ்ரீவில்லி...\nமகான்கள் & சித்தர்களின் அருளாற்றலைப் பெற\nசிவாலயங்களில் இன்று அன்னாபிஷேகம்: நடத்துவது ஏன்\nஐப்பசி மாத பவுர்ணமியன்று(29/10/12) ஓம்சிவசிவஓம் ஜப...\nகுடும்ப அமைப்பின் முக்கியத்துவம் பற்றிய சகஸ்ரவடுகர...\nமது மற்றும் போதை அடிமைகளை மீட்கும் வழிபாடு\n63 நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்களின் சிவமூலம்\nஅகத்தியரை நேரில் தரிசித்த வெள்ளாடை சித்தரின் வரலாற...\nஉலகமயமாக்கல் உங்களை எப்படி முட்டாளாக்குறது\nவறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம்\nஅனுபவ மொழிகளில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியக்குறிப்பு...\nஆயிரம் லிங்கங்கள் இருக்கும் உத்திரகோச மங்கை\nசரணாகதி தத்துவத்தை செயல்படுத்தி வழிபடும் முறை\nதாயின் நோயைக் குணப்படுத்த கூடையில் சுமந்து செல்லும...\nஇளைஞரை பாதுகாக்கத் துவங்கிய ஸ்ரீகாலபைரவர் வழிபாடு...\nஒரு பொக்லைன் டிரைவரும்,ஸ்ரீ கால பைரவரின் மந்திரத்த...\nஇடைக்காடர் சித்தரின் பிறந்த நாள் விழா,இடைக்காட்டூர...\nஎப்படி ஆன்மீக ஆராய்ச்சி செய்வது\nஉடலுக்கு ஏற்ற 9 வகையான இயற்கை உணவுகள்\nசனியின் தாக்கம் தீர உதவும் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு\nமதமாற்றப் பித்துக்கு ஒரு மருந்து\nஅஷ்ட பைரவர்களும் அவர்களின் கோவில்களும்\nபைரவர் அருளை நமக்கு அருளும் பைரவ சஷ்டி\nஅளவற்ற காம இச்சை தீர நாம் செய்ய வேண்டியது\nநமது முற்பிறப்புக்கர்மாக்களைத் தீர்க்க வழிகாட்டும்...\nநமது பாரத நாட்டின் புராதன மருத்துவமுறை நியூரோதெரபி...\nபுரட்டாசி மாதத்து தேய்பிறை அஷ்டமி 8.10.12 திங்கள்\nபுரட்டாசி திருவாதிரையைப்(7 &8/10/12) பயன்படுத்துவோ...\nதேவாரம்,திருமுறைப்பாடல்கள் & 63 நாயன்மார்கள் வரலாற...\nபுத்துயிர் பெறும் சிலம்பக்கலை : பாரம்பரியத்தை காக்...\nமுன்னோர்கள் நமது வீடுகளுக்கு வருகைதரும் நாட்களே மஹ...\nஅவசியமான மறு பதிவு:=நந்தன வருடத்தின்(14.4.12 முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattappadhukappu.com/?p=1872", "date_download": "2019-04-18T15:06:06Z", "digest": "sha1:SIHQDVBVPC7B5LZSUOC7SS7CDIQSCBJA", "length": 16948, "nlines": 55, "source_domain": "www.sattappadhukappu.com", "title": "மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரேக நடவடிக்���ைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியின் புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. - Sattappadhukappu", "raw_content": "\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.\nமத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரேக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியின் புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nகல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும். இதுபற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.\nபணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வழக்கறிஞர்களாக தொழில்புரிய தடை விதிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்ற சங்கத்துக்கு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.\nமத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரேக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியின் புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nநீட் உள்ளிட்ட விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரேக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியின் புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nநீட் விவகாரம் உள்ளிட்டவற்றில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதாக கூறி அதிமுக ( அம்மா ) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, வெற்றிவேல் உள்ளிட்ட 17 மீது சேலம் அன்னதானபட்டி காவல் நிலையத்தில் தேசதுரோக வழக்கு பதிவு செய்தனர். கே.ஆர்.எஸ். சரவணன் என்பவர் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், நீட் போராட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் படியே தினகரன், புகழேந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது என்றும், விசாரானை முடியும் முன்பே அவசர கதியில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் நீட் தேர்வுக்கு எதிராக பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்திய இவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டது என்றும், நீட் தேர்வு போராட்டம் என்ற பெயரில் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் நடந்ததாகவும், அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் வகையில் வாசகங்கள் துண்டு பிரசுரங்களில் இடம் பெற்றிருதன என வாதிட்டார்.\nபுகழேந்தி வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, துண்டு பிரசூரங்களில் அண்ணா, பெரியார் போன்றவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன, வன்முறையை தூண்டும் விதமா��� வார்த்தைகள் இல்லை, எப்படி அவதூறு வழக்கு பதிய முடியும் என்றும், அதேபோல் 124 (A) பிரிவின் கீழ் தேசதுரோக பிரிவில் எப்படி வழக்கு பதியலாம் என கேள்வி எழுப்பினார்.\nபின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.\nஇதனையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், தன் மீதான வழ்க்கை ரத்து செய்யக்கோரும் புகழேந்தியின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். நீட் போராட்டத்தை முறைபடுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின் அடிப்படியிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் துண்டு பிரசுரங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் மற்றும் அதனின் தன்மை பார்க்கும் போது அரசு வாதத்தை ஏற்பதாகவே உள்ளது.இன்னும் விசாரணை முழுமையாக நிறைவடையவில்லை. இந்த விசயத்தில் தற்போதைய நிலையில் அரசு தரப்பு கூறுகின்ற குற்றச்சாட்டுகள் குறித்த அடிப்படை முகந்திரம் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகின்றது. மேலும் தற்போதைய நிலையில் மனுதரார் கோரிக்கை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதி புகழேந்தி மனு தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.\nPrevious கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும். இதுபற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.\nNext தி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் ���டைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசட்டப்பாதுகாப்பு புத்தக சந்தா ஆன்லைன் மூலம் செலுத்த கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2013/jul/30/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-719908.html", "date_download": "2019-04-18T15:19:38Z", "digest": "sha1:52UGRBWGUWK2EDC7TKFESW34S5CBK7RT", "length": 6889, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "குழந்தைகள் அறிவியல் திருவிழா - Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nBy காஞ்சிபுரம் | Published on : 30th July 2013 01:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மாநாடு ஆகஸ்ட் 2,3,4-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. மாநாட்டை ஒட்டி காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் அறிவியல் திருவிழா தமிழ்நாடு அறிவியல் இயக்கம் காஞ்சிபுரம் கிளை சார்பில் நடந்தது.\nபள்ளி தலைமை ஆசிரியர் எடின்பரோ தலைமை வகித்து விழாவைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க காஞ்சிபுரம் மாவட்ட துணைத் தலைவர் தே.குமார், ஒரிகாமி என்னும் தலைப்பில் காகிதக் கலை உட்பட பல்வேறு செயல்முறை விளக்கங்களை மாணவர்களிடையே செய்து காண்பித்தார்.\nநிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் மூலம் அறிவியல் சிந்தனையை தூண்டும் அளவில் வடிவமைக்கப்பட்டு இருந்த செய்முறை விளக்கக் கண்காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் அறிவியலின் தாக்கம் என்ற தலைப்பில் விநாடி-வினா நடத்தப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113125", "date_download": "2019-04-18T14:26:58Z", "digest": "sha1:JQ3OI35QKJHBVC4PRQSQ22MSSQVSX62B", "length": 41126, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "மெய்த்தேடலும் அரசியல்சரிகளும்", "raw_content": "\n« விமர்சனமும் வரலாறும் உரை\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-10 »\nஇந்தியாவின் மிகச்சிறந்த ஆய்வுநிறுவனங்களில் ஒன்றில் விஞ்ஞானியாக இருக்கும் எனது நண்பர் இந்த பதிவை எனக்கு அனுப்பிவைத்தார் .ஜார்ஜியா தொழிநுட்ப பல்கலையில் கணித பேராசிரியராக இருக்கும் டெட் ஹில் பரிணாம வளர்ச்சி தொடர்பாக ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதுகிறார் .அறிவுஜீவிகளும் சரி ,அடிமுட்டாள்களும் சரி ஆண்களிடையே அதிகமாக இருக்கிறார்கள் .ஆனால் பெண்களிடையே அதிகம் இல்லை .பேராசிரியர் இவ்வாறு கூறுகிறார்\nஇந்த வகையில் கணித கோட்பாடுகளை பயன்படுத்தி ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதி ஆய்வு இதழ் ஒன்றிற்கு அனுப்புகிறார் .அந்த இதழின் ஆசிரியர்களுக்கும் reviewerகளுக்கும் இக்கட்டுரை மீது புகார் ஏதும் இல்லை .சில மாற்றங்களுடன் வெளியிட தயாராக இருக்கிறார்கள் .ஆனால் இக்கட்டுரை பெண்களுக்கு எதிரானது ,அவர்களுடைய வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் எழுதப்பட்டது என்னும் புகார்கள் ,கருத்துக்கள் வரத்தொடங்குகின்றன .டெட் ஹில்லும் அவருடன் அக்கட்டுரையை எழுதியவர்களும் நேரடியாக சென்று தங்கள் ஆய்வு குறித்து விளக்குகின்றனர் .ஆனால் பயன் ஏதும் இல்லை .ஆய்விதழின் தலைமை ஆசிரியர் கையை விரித்துவிடுகிறார் .எனவே வேறொரு ஆய்விதழின் இணைய பிரதியில் இக்கட்டுரை வெளியாகிறது .அரசியல் சரி கும்பல் அவர்களது கைவரிசையை காட்டுகிறார்கள் .ஆய்விற்கு நிதியளித்த நிறுவனம் தங்கள் நிதியுதவியை குறித்து கட்டுரையில் எழுதியிருக்கும் வரிகளை நீக்க சொல்கின்றனர் .பிற்போக்குதனமான ,போலி ஆய்வு அது என்று அந்த அரசு நிறுவனம் நம்பவிக்கப்பட்டிருந்தது .\nபேராசிரியருக்கு அடுத்த அதிர்ச்சி வருகிறது .இணைய பதிப்பில் இருந்த அவரது கட்டுரை அப்படியே மாயமாகி விடுகிறது .எந்த விளக்கமும் இல்லை .இதனை குறித்து அவர் எழுதியது தான் நான் மேல்குறிப்பிட்ட பதிவு.:\nஎன் நண்பருக்கு எதிர்காலத்தில் அப்ரிய சாத்தியங்களை விஞ்ஞான ஆய்வுகள் வழியாக சொல்லவே முடியாதோ என்ற பயம் வந்துவிட்டது .இது ஒருவகையான தீவிரவாதம் தான் .அரசியல் சரிகளின் பெயரில் நடக்கும் வன்முறை .இக்கட்டுரையை வாசித்ததும் எனக்கு உங்கள் நினைவு தான் வந்தது .விஷ்ணுபுரம் வெளிவந்த காலத்தில் அதனை அமுக்க எத்தனை முயற்சிகள் நடந்திருக்கும் .பின் தொடரும் நிழலின் குரலை தமிழ் இலக்கிய உலகம் எவ்வாறு எதிர்கொண்டிருக்கும் சமீபத்தில் நீங்கள் சமகால பெண்படைப்பாளிகள் குறித்து எழுதியதற்கு வந்த எதிர்ப்பும் இதுபோன்றது தானே சமீபத்தில் நீங்கள் சமகால பெண்படைப்பாளிகள் குறித்து எழுதியதற்கு வந்த எதிர்ப்பும் இதுபோன்றது தானே இந்த அராஜகத்தை யாரும் கண்டிக்கப்போவதில்லை .ஆனால் யார் என்ன நினைத்தாலும் ,யார் என்ன செய்தாலும் உண்மை வெளிவந்தே தீரும் என்ற நம்பிக்கை இருக்கிறது\nஎனக்கு அதிர்ச்சியாகத்தான் உள்ளது. ஏனென்றால் நிரூபணவாத அறிவியல் கறாரானது, அதன் கருத்தியல் [ideology] உள்ளடக்கம் என்பது முற்கோள் [hypothesis ] உருவாக்கக் காலகட்டத்தில்மட்டும்தான் என்றுதான் நான் நினைத்தேன். அல்லது அப்படி நம்ப விரும்புகிறேன். பின்நவீனத்துவச் சிந்தனையாளர்கள் அறிவியல் என்பதே கருத்தியலின் நடைமுறைவாத மறுவடிவம்தான் என வாதிட்ட காலகட்டத்தில் கூட இந்நம்பிக்கையை உள்ளூரப் பேணிக்கொண்டிருந்தேன்.\nவிலங்கியலாளரான ஜேன் குடால் தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் சிம்பன்ஸிக்களை அவன் அவள் என்று குறிப்பிட்டதற்கு அவருடைய ஆய்வுலகம் அளித்த எதிர்ப்பைப்பற்றி எழுதியிருந்ததை வாசித்தபோதுதான் மதம் சார்ந்த கருத்துநிலைகள் எப்படியெல்லாம் அறிவியலின் கருதுகோள் உருவாக்கத்தில் ஆழமான பங்களிப்பைச் செலுத்துகின்றன என்று கண்டேன்.\nசமீபத்தில் கூட ஓர் இந்திய விலங்கியலாளர் விலங்குகளுக்கு சிந்தனை , தன்னுணர்வு ஏதும் இருக்கமுடியாது என்று வாதிட்டிருந்தார். அதற்கு அவர் எந்த நடைமுறைச் சான்றையும் நாடவில்லை, அப்படி நம்புகிறார் அவ்வளவுதான். விலங்குகளுக்கு ஆன்மா இல்லை என்ற அவருடைய மதநம்பிக்கையே அவருடைய அறிவியல்நம்பிக்கையாக உருமாறியிருக்கிறது என்று தெரிந்தது.\nமுற்கோள் உருவாக்கத்தில் தன்னிச்சையாக ஊடுருவும் மதம் சார்ந்த நம்பிக்கைகளும் ஆழ்படிமங்களும் புரிந்துகொள்ளத�� தக்கவை. ஆனால் இதேபோல அறிவியலாய்வுகளிலேயே அரசியல்சரிகள் ஊடுருவி முடிவெடுக்கும் ஆற்றல் பெறுவது ஒருவகையான அறிவுத்தளத் தற்கொலை .\nஇன்று மேலைநாட்டு அறிவியலாய்வு என்பதே வணிகநிறுவனங்களின் கொடையால் நிகழவேண்டியதாக ஆகியிருக்கிறது. அவ்வணிக நிறுவனங்களில் பெரும்பாலானவை போர்த்தளவாடம், மருந்து ஆகியவற்றை உற்பத்தி செய்பவை. அறிதலின்பொருட்டான ஆய்வு உலக அரங்கில் இல்லாமலாகிவிட்டது என்கிறார்கள் அறிவியல்துறையில் உயராய்வு செய்யும் நண்பர்கள். வணிக வாய்ப்புகளைத் தேடி நிகழும் ஆய்வுகளின் திசை சமகாலத்தால் வரையறைசெய்யப்பட்டுள்ளது. ஆகவே தன்னிச்சையான கட்டற்ற ஞானத்தேடலால் திறக்கும் பல வாசல்கள் தட்டப்படவே வாய்ப்பில்லாமலாகிறது. அரசியல்சரிகளும் அதில் அழுத்தமளிக்க ஆரம்பிப்பது நோயின்மேல் நோய்.\nஅரசியல்சரிகளுக்கு மிகப்பெரிய ஆற்றல் உண்டு. ஏனென்றால் அவை மிகப்பரவலான சமூக ஏற்பு கொண்டவை. வணிகம் நுகர்வோரின் உணர்ச்சிகளை கருத்தில்கொண்டாகவேண்டும். நுகர்வோர் வணிக நிறுவனங்களைக் கட்டுப்படுத்த முடியும். ஆகவே அவர்கள் மொத்த ஆய்வையே கட்டுப்படுத்த முடியும். அதுதான் இங்கும் நிகழ்ந்திருக்கிறது.\nஒரு சமூகச் சூழலில் அரசியல் சரிகள் மிக முக்கியமானவை என்றே நினைக்கிறேன். அவை மானுட நிகர்க்கொள்கை, குடியாட்சிக்கொள்கை, தனிமனித உரிமை போன்ற இந்நூற்றாண்டின் உயர்விழுமியங்களில் இருந்து உருவானவை. இவ்விழுமியங்களை முந்நூறாண்டுகளாக மானுடகுலம் அறிஞர்களினூடாகப் பேசிப்பேசி உருவாக்கி நிலைநாட்டியிருக்கிறது. அவ்விழுமியங்கள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்போதுதான் அவை அரசியல்சரிகள் ஆகின்றன. அரசியல் சரிகளால் விலக்கப்பட்டவை தவறுகளாக கருதப்படுகின்றன. மேலும் சில விழுமியங்கள் ஆழமாக வலுப்பெற்று அரசின் சட்டங்களாக ஆகின்றன அவற்றை மீறுவது குற்றம்.\nபெண்களை, சிறுபான்மையினரை சிறுமைசெய்வது அரசியல்சரியால் விலக்கப்பட்ட பிழை.தீண்டாமையைக் கடைப்பிடிப்பதோ, இனவெறியை வெளிப்படுத்துவதோ அரசால் தடுக்கப்பட்ட குற்றம். அரசியல்சரிகளினூடாகவே சமூகம் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் பண்பட்டதாக ஆகிறது. அரசியல்சரி [political correctness] என்னும் சொல்லாட்சி புதியதாக இருக்கலாம். எல்லா சமூகங்களும் சிலவற்றை விலக்கியும் சிலவற்றை ஒறுத்தும்தான் தங்கள�� பண்பாட்டை உருவாக்கி நிலைநிறுத்துகின்றன\nஆனால் அரசியல்சரி மெய்த்தேடலில் ஓர் நிபந்தனையாக,அளவீடாக, தடையாக இருக்கக் கூடாது. ஏனென்றால் அரசியல்சரி என்பது நேற்றிலிருந்து இன்றுவரை வந்து நிலைகொள்வது. மெய்த்தேடல் நாளை நோக்கியது. அரசியல்சரி அறிந்தவற்றிலிருந்து உருவாவது. மெய்த்தேடல் அறியாதவற்றை ஆராய்வது. தெரிந்தவற்றைக்கொண்டு உறுதியான நிலைபாடு எடுப்பதைப்போல தேடலுக்குத் தடையான ஏதுமில்லை.\nஅரசியல்சரிகள் என்பவை ஒருவகை நவீன ஒழுக்கவியல் எனலாம். ஒழுக்கநெறிகள் ஒரு சமூகம் உருவாகி நிலைநிற்க இன்றியமையாதவை. ஆனால் மெய்த்தேடலுக்கு ஒழுக்கநெறி ஒரு தளையாக அமையவியலாது என்று நேற்று நம் மரபு சொன்னது. இன்று அதை அரசியல்சரிகளுக்கும் விரிவாக்கம் செய்யவேண்டியிருக்கிறது.\nஅரசியல்சரிகள் சென்றகால தத்துவ – அறவியல் விவாதங்கள் வழியாக உருவாகித் திரண்டு வந்த விழுமியங்கள் மேலும் எளிமையாக்கப்பட்டு சரிதவறுகளாக வகுக்கப்பட்டுவிட்டவை. ஆகவே அவை சராசரிகளிடம் சென்றுசேர்கின்றன. அரசியல்சரி எப்போதுமே சராசரியின் ஆயுதம். மெய்த்தேடலை சராசரியினர் கட்டுப்படுத்துவார்கள் என்றால் அங்கே அறியாமை குடியேறத் தொடங்கிவிட்டது என்றே பொருள்.\nஅறிவியல், தத்துவம் ஆகிய இரு துறைகளுமே சமகாலத்தால் கட்டுப்படுத்தப்படாதவையாக, அறிதலின் வேட்கையால் மட்டுமே முன்னகர்பவையாக இருக்கவேண்டும். ஆகவே அரசியல்சரிகளுக்கு அவை முற்றிலும் அப்பாற்பட்டவையாக இருக்கவேண்டும். அங்கே பொதுமக்களுக்கு குரல் இல்லை. சராசரிகளுக்கு இடமில்லை.\nஇலக்கியம் ஒருபகுதி மெய்த்தேடல், இன்னொரு பகுதி சமூகத்துடனான உரையாடல். இவ்விரண்டாம்பகுதியில் அது அரசியல்சரிகளைக் கருத்தில்கொள்ளவேண்டும். அதன் சாராம்சமான மெய்த்தேடலில் அது சமரசமற்றதாக, சமகாலத்தை எவ்வகையிலும் கருத்தில்கொள்ளாததாகவே இருந்தாகவேண்டும்.\nஆனால் இலக்கியம் மக்களிடம் பேசவும் முயல்வது என்பதனால் அதன் அரசியல்சரிகளை மீறிய தீவிரம் எப்போதுமே சமூகத்துடன் மோதலை உருவாக்குகிறது. எல்லா முக்கியமான எழுத்துக்களும் சமகாலத்தில் கொந்தளிப்பை, எதிர்ப்பை, கசப்பை உருவாக்கியிருக்கின்றன. எழுத்தாளனுக்கு அந்தச் சுதந்திரம் உண்டு, அதை அவன் தானாகவே எடுத்துக்கொள்ளவேண்டும், அது மறுக்கப்பட்டால் தன் வாழ்க்கையை விலையாகக��� கொடுத்து அதை அடையத்தான் வேண்டும்.\nஇக்காரணத்தால்தான் மெய்த்தேடலை மையமாகக் கொண்ட தீவிரஇலக்கியம் ‘வெகுஜன’ங்களுக்கு சென்று சேரக்கூடாது என நினைக்கிறேன். இலக்கியம் என்றால் என்ன என்று அறிந்து, அதற்காக தயாரித்துக்கொண்டு, அதை நோக்கி வருபவர்களே அதன் வாசகர்களாக இருக்கவேண்டும். இன்றைய சூழலில் இணையம்போன்ற ஊடகங்கள் வழியாக இலக்கியத்தின் துண்டுகள் இலக்கியம் என்றால் என்னவென்று அறியாத வாசகர்களைச் சென்றடைவதனால்தான் அரசியல்சரிகள் சீண்டப்பட்டு பிரச்சினைகள் உருவாகின்றன. உள்நோக்கத்துடன் அரசியல்வாதிகள் இலக்கியப்பிரதிகளை அவ்வாறு தயாரிப்பில்லாத மக்கள் முன் கொண்டுசென்று வைத்துவிடுவதுமுண்டு\nஎன்னுடைய எழுத்துசார்ந்து இதுவரை உருவான எல்லா சர்ச்சைகளும் அரசியல்சரிகள் சீண்டப்பட்டதனால் உருவானவையே. நான் என் சிறுவட்டத்திற்குள் எழுதியவை பல காரணங்களால் வெகுஜனங்களுக்குச் சென்றுசேர்ந்தமையால் நிகழ்ந்தவை அவை.\nஇன்றைய சூழலில் மரபார்ந்த ஒழுக்கம் மரபுவாதிகளின் ஆயுதம். முற்போக்காளர்களுக்கு அரசியல்சரியே ஆயுதம். சிந்தனைமேல் அவர்களின் வன்முறையாக அது செயல்படுகிறது. உலகமெங்குமே முதிராஇடதுசாரிகளே அரசியல்சரிகளை கையிலேந்தி நிற்கிறார்கள். அவர்களுக்கு புரியாத அனைத்தையுமே எதிர்க்கிறார்கள். புதியன எதுவும் அவர்கள் முன் வந்து நின்று அவர்களின் ஒப்புதலைப் பெறவேண்டுமென நினைக்கிறார்கள். சமூகத்தின் முன்னகர்வின் ஒருபகுதியாக இயல்பாக நிகழவேண்டிய அரசியல்சரி என்னும் உளநிலை இன்று ஒரு கெடுபிடியாக மாறிவிட்டிருக்கிறது.\nஇன்று வெளிவரும் இலக்கியவிமர்சனங்களை எடுத்துப்பாருங்கள். தொண்ணூறு விழுக்காடு விமர்சனங்கள் இலக்கிய ஆக்கங்களை எடுத்துக்கொண்டு அவற்றிலுள்ள ‘மையக்கருத்து’ அரசியல்சரியாக இருக்கிறதா என்று மதிப்பிடுவதாகவே இருக்கும். இந்த ஆசிரியர் முற்போக்கானவரா, பெண்ணுரிமையை ஏற்பவரா, ஒடுக்கப்பட்டோரை ஆதரிக்கிறாரா என்பது போன்ற கேள்விகள். அதனடிப்படையில் படைப்பை பகுப்பாய்வு செய்வது. தடையங்களின் அடிப்படையில் கையும்களவுமாகப் பிடித்து குற்றம்சாட்டுவது. அல்லது சான்றிதழ் அளித்துப் பாராட்டுவது.படைப்பின் கவித்துவம், தரிசனம் நுண்ணிய உணர்வுவெளிப்பாடு, அழகியல்கட்டமைப்பு எதுவுமே இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல\nஇது இலக்கியவிமர்சனம் அல்ல. இது பொதுச்சமூகத்தின் பொதுவான தளம் இலக்கியத்தை மதிப்பிடும் ஒரு வழிமுறை. அந்த எல்லைக்குள் அது நிகழ்ந்தால் பிரச்சினையில்லை. படைப்பாளியை ஆதிக்கம் செய்யும் கெடுபிடிக்குரல் அதற்கு வந்தால் அது உடைக்கப்பட்டாகவேண்டும். உடைப்பவனே இலக்கியவாதி.\nநான் எழுதவந்தபோது இந்துமெய்யியல் சார்ந்த ஒரு வரிகூட ஓர் இலக்கிய உரையாடலில் குறிப்பிடப்படக்கூடாது என்னும் கெடுபிடி இருந்தது. அன்றைய இலக்கியக் கருத்தியல்கள் இரண்டு. ஒன்று மார்க்ஸியம். இன்னொன்று நவீனத்துவம். இரண்டுக்குமே இந்தியமரபின்மீதான நிலைபாடு ஒன்றே. நான் பகவத்கீதையின் ஒர் உவமையை 1988 ல் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அது ஒரு மீறலாக, பிற்போக்காக பார்க்கப்பட்டது. இலக்கியத்தில் அன்றிருந்த அரசியல் சரி அது. இந்து தெய்வங்களைப்பற்றி, மதநம்பிக்கைபற்றி, மெய்யியல் பற்றி பேசவேகூடாது. அவையெல்லாம் பழங்குப்பை, பேசுபவன் பழைமைவாதி என்ற நிலை\nஆகவெ நான் அதையே பேசினேன். விஷ்ணுபுரம் வழியாக அந்த அரசியல்சரிகளை உடைத்தேன். என்னை இருபதாண்டுக்காலம் நவீனத்துவத்திற்கு எதிரான பழைமைவாதி என்று தூற்றியிருக்கிறார்கள். ஒரு மார்க்ஸியர் என் நூல்களை கையாலும் தொடமாட்டேன், தொட்டால் கையை கழுவுவேன் என்று மேடையில் அக்காலத்தில் சொன்னார்.\nமுற்போக்காளர்கள் அறம்சார்ந்த அரசியல்சரிகளை இன்னும்கொஞ்சம் வளர்த்து தங்கள் சொந்தக் கருத்தியல் சார்ந்த ஏற்பு மறுப்புகளாக ஆக்கிக்கொள்கிறார்கள். இவர்கள் சமூகத்தை, வரலாற்றை ஆராய்ந்து உருவாக்கி வைத்திருக்கும் கருத்துநிலைகளை ஏற்காதவர்கள் அனைவருமே பிற்போக்கு என வசைபாடுகிறார்கள். இந்த அதிகாரம் சென்றகாலம் வரை தமிழ்ச்சூழலில் மையமாக இருந்தது. என்னை அது ஒன்றும் செய்யவில்லை. நான் அதில் பெரிய உடைப்பு. ஆனால் இன்றும் அது ஒரு பெரிய கெடுபிடியே.\nபடைப்பின் மீதான அரசியல்சரியின் ஆதிக்கத்தை எதிர்த்து உருவானதே பின்நவீனத்துவம். நவீனத்துவம் ‘உலகளாவிய’ ‘மாறாத’ உண்மைகளை நாடுகிறது. அவை அதிகாரம் மூலம் கட்டமைக்கப்படுபவை என வாதிட்ட பின் நவீனத்துவம் வட்டாரஉண்மை, மாற்று உண்மைகளுக்காகப் பேசியது. அதாவது நரபலி பிழையானது, அது அரசியல்சரி. ஆனால் நரபலியை ஆதரித்து ஓர் ஆப்ரிக்கநாவல் வருமென்றால் அது ஒறுக்கப்படவேண���டியதா இல்லை, அது நம் அறிதலில் இல்லாத புதிய ஒன்றைத் திறந்து காட்டுமென்றால் அதற்கான உரிமை அதற்கு உண்டு. அது உலகளாவ ஏற்கப்பட்ட உண்மைக்கு மாற்றான வேறொரு உண்மையை முன்வைக்கிறது\nஆனால் இங்கே தமிழகத்தில் ஒரு வேடிக்கை நிகழ்ந்தது. ஏற்கனவே இங்கே முதிராமார்க்ஸியம் பேசிக்கொண்டிருந்தவர்கள் அதே மூச்சில் அதே வாயில் பின்நவீனத்துவம் பேசலாயினர். புரட்சிக்காரர்களாகவும் பின்நவீனத்துவர்களாகவும் ஒரேசமயம் நடித்தனர். இங்கே பின்நவீனத்துவர்தான் இலக்கியம் மீதான அரசியல்சரிகளின் கெடுபிடிகளை மிக அதிகமாகப்பேசியவர்கள்\nமெய்த்தேடலுக்கு தன் உள்ளுணர்வை, கனவை கருவியாக்குபவனே இலக்கியவாதி. கனவு கட்டற்றது. அதற்கு ஒழுக்கமும் அறமும் இல்லை. அது அக்கனவு காண்பவனையே மீறியது. அரசியல்சரிகளை நோக்கி எழுதுபவன் தன் எழுத்தின்மேல் தன் கருத்துநிலையை சுமத்துபவன். தன் சமகாலத்தை எழுத்துக்கு நிபந்தனையாக்குபவன்.கனவுபோல இலக்கியத்தை நிகழவிடுபவனே உண்மையில் எதையேனும் படைக்கிறான்\nஅரசியல்சரிகளுடன் வரும் விமர்சகனுக்கு இலக்கியத்தில் பெரிய அதிகாரம் உள்ளது. அவன் கட்சி போன்ற அமைப்புகளைச் சார்ந்தவன் என்பதனால் ஊடக வல்லமை கொண்டவன். கும்பல்கூட்டும் வசதிகொண்டவன். அத்துடன் நுண்ணுணர்வற்றவன் என்பதனால் சலிக்காமல் பேசிப்பேசி வசைபாடி சூழலை நிறைப்பவன். பெரும்பாலான படைப்பாளிகள் அவனை அஞ்சுகிறார்கள். ’போடா டேய்’ என்று அவனிடம் சொல்ல ஒரு திமிர் வேண்டும்.\nஆனால் அவர்களால் பெரிதாக ஏதும் செய்துவிடமுடியாது. படைப்பு வந்துகொண்டேதான் இருக்கும். உண்மையைநாடி அதை வாசிப்பவர்களும் வருவார்கள். சோவியத் ருஷ்யா போன்ற சர்வாதிகார நாடுகளில் மட்டுமே இவர்களுக்கு படைப்பை ஒடுக்கும் அதிகாரம் அமைந்தது. ஆனால் நீங்கள் சுட்டிய கட்டுரையும் அதன் பின்னூட்டங்களும் திகிலூட்டுகின்றன. ஏனென்றால் அறிவியலுக்கு நிறுவன உதவி தேவை, சக ஆய்வாளர்களுடானான உறவு தேவை, நிதி தேவை. இவர்கள் ஓர் ஆய்வை இப்படி புதைக்கமுடிந்தால் அது மீண்டுவருவது கடினம்\nதினமலர் - 30: தேசியம் என்னும் கற்பிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 53\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 22\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுக��் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/category/tamil-movie-trailers-videos/", "date_download": "2019-04-18T14:42:34Z", "digest": "sha1:WNW3JM5OVN3PVUGB5MC3OLNAVICI5S3Z", "length": 10053, "nlines": 124, "source_domain": "4tamilcinema.com", "title": "Videos Archives - 4tamilcinema", "raw_content": "\nஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’\nஅரசியலில் இழுக்காதீர்கள் – ராகவா லாரன்ஸ் அறிக்கை\n‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – காப்பி கதை \nசூர்யாவின் படப் பெயர் ‘சூரரைப் போற்று’\nநடிகர் ஜேகே ரித்தீஷ் திடீர் மரணம்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nசந்தானம் நடிக்கும் ‘A 1’ – டீசர்\nகளவாணி 2 – டிரைலர்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஉறியடி 2 – விமர்சனம்\nநட்பே துணை – விமர்சனம்\nஅக்னி தேவி – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில், ஓவியா , வேதிகா மற்றும் பலர் நடிக்கும் காஞ்சனா 3 படத்தின் ஒரு சட்டை ஒரு பல்பம்...\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nசந்தானம் நடிக்கும் ‘A 1’ – டீசர்\nசர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜான்சன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சந்தானம், தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் A 1.\nகளவாணி 2 – டிரைலர்\nவர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சற்குணம் இயக்கத்தில், மணி அமுதவன், வி2, ரொனால்ட் ரீகன் பாடல்களுக்கு இசையமைக்க, நடராஜன் பின்னணி இசையமைக்க, விமல், ஓவியா மற்றும் பலர் நடிக்கும் படம் களவாணி 2.\nஎன்ஜிகே – தண்டல்காரன்….பாடல் வரிகள் வீடியோ….\nடிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் என்ஜிகே.\nமாளிகை – மோஷன் போஸ்டர்\nஅவெஞ்சர்ஸ் என்ட்கேம் – தமிழ் – டிரைலர்\nமார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அந்தோணி ருஸ்ஸோ, ஜோ ருஸ்ஸோ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஹாலிவுட் படம் அவெஞ்சர்ஸ் என்ட்கேம். தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்தப் படம் ஏப்ரல் மாதம் 26ம் தேதி வெளியாகிறது.\nபிஎம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கேசி பொக்காடியா இயக்கத்தில், பப்பி லஹரி, சரண் அர்ஜுன் இசையமைப்பில், ஸ்ரீகாந்த், இஷான்யா, நாசர், பிரம்மானந்தம், சாயாஷி ஷிண்டே, கராத்தே ராஜா, ரமேஷ் ஆகியோருடன் ராக்கி என்ற நாய் ஒன்றும் நடிக்கும்...\nயோகி பாபு நடிக்கும் ‘தர்மபிரபு’ – டீசர்\nஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிப்பில், முத்துக்குமரன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், யோகி பாபு, ரமேஷ் திலக், மனோ பாலா, ராதாரவி, ரேகா, ஜனனி ஐயர், சாம் ஜோன்ஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் தர்மபிரபு.\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nகளவாணி 2 – டிரைலர்\nஎன்ஜிகே – தண்டல்காரன்….பாடல் வரிகள் வீடியோ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/07/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-18T15:52:53Z", "digest": "sha1:7BXMXIBI7OD23OG6LABQF4IGTGACRU4Y", "length": 11394, "nlines": 145, "source_domain": "keelakarai.com", "title": "உத்தரபிரதேசத்தில் முத்தலாக் விவாகரத்து அளித்து தனி அறையில் அடைக்கப்பட்ட பெண் பட்டினியால் வாடி உயிரிழந்த பரிதாபம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து, வழக்குகள் அடங்கிய மொத்த விபரம் – வீடியோ\nஇன்று(16-4-2019) மாலை 6 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிராச்சாரம்\nராமநாதபுரம் முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் மரணம்; ஆழ்ந்த இரங்கல்கள்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்\nHome இந்திய செய்திகள் உத்தரபிரதேசத்தில் முத்தலாக் விவாகரத்து அளித்து தனி அறையில் அடைக்கப்பட்ட பெண் பட்டினியால் வாடி உயிரிழந்த பரிதாபம்\nஉத்தரபிரதேசத்தில் முத்தலாக் விவாகரத்து அளித்து தனி அறையில் அடைக்கப்பட்ட பெண் பட்டினியால் வாடி உயிரிழந்த பரிதாபம்\nமேற்கு உத்தரபிரதேசம் பரேலி மாவட்டம் ஸ்வாலி நகரைச் சேர்ந்தவர் ரஸியா. இவருக்கு 2006-ல் நயீம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடந்த ஏப்ரலில் தனது 6 வயது மகன் அகமதுவுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்ற ரஸியாவை, நயீம் தொலைபேசியில் அழைத்து முத்தலாக் கொடுத்து விட்டார். பிறகு அவரை மீண்டும் மணமுடிப்பதாகக் கூறி தனது வீட்டுக்கு அழைத்த நயீம், தனி அறையில் அடைத்துவிட்டார்.\nஉணவு, குடிநீர் இன்றி ஒரு மாதம் அறையில் அடைக்கப்பட்டதால் ரஸியாவின் உடல்நலம் குன்றியது. ரஸியாவின் பெற்றோர் கேள்விப்பட்டு அவரை மீட்டனர். ஒரு மாதமாக பரேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஸியாவை கடந்த செவ்வாய்க்கிழமை லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர். இந்நிலையில் வழியிலேயே உயிரிழந்தார் ரஸியா. இது தொடர்பாக புகார் அளிக்க பரேலியின் ‘மேரா ஹக் (எனது உரிமை)’ எனும் அமைப்பின் தலைவர் பர்ஹத் நக்வீ உதவியுள்ளார். மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வீயின் 2-ம் தாய் மகளான பர்ஹத், முத்தலாக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகிறார்.\nஇது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பர்ஹத் நக்வீ கூறும்போது, “ரஸியாவை 2-ம் தாரமாக மணந்த நயீம், முதல் மனைவியையும் முத்தலாக் செய்துள்ளார். இவரை உடனே கைது செய்ய வேண்டும் என பிரதமர் மோடி, மத்திய மகளிர் நலத்துறை அமைச்சர் மேனகா காந்திக்கும் கடிதம் எழுதியுள்ளேன்” என்றார். இதனிடையில், நயீம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முத்தலாக் செய்ததால், சிறை செல்ல நேரிடும் என அஞ்சிய நயீம், ரஸியாவை அடைத்து வைத்துள்ளார்.\nசேதமடைந்த பயிருக்கு ரூ.1 முதல் ரூ.5 வரை இழப்பீடு: மகாராஷ்டிர விவசாயிகள் அதிர்ச்சி\n11 பேர் தற்கொலை செய்த பகுதியில் வீடுகள், நிலத்தின் விலை சரிந்தது: ஆவி பயத்தில் அக்கம் பக்கத்தினர்\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து, வழக்குகள் அடங்கிய மொத்த விபரம் – வீடியோ\nஇன்று(16-4-2019) மாலை 6 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிராச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/thiraan-actor-is-joined-ajith-s-visuvasam-film.html", "date_download": "2019-04-18T15:05:30Z", "digest": "sha1:XYL5NQXM37VMT3SGU4CSA5GDQNR5BLHA", "length": 6020, "nlines": 80, "source_domain": "www.cinebilla.com", "title": "அஜித்தின் 'விசுவாசம்' படத்தில் இணைந்த 'தீரன்' பட நடிகர் | Cinebilla.com", "raw_content": "\nஅஜித்தின் 'விசுவாசம்' படத்தில் இணைந்த 'தீரன்' பட நடிகர்\nஅஜித்தின் 'விசுவாசம்' படத்தில் இணைந்த 'தீரன்' பட நடிகர்\nஅஜித் நடிப்பில் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தாலும் கோலிவுட் ஸ்டிரைக் காரணமாக படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. ஸ்டிரைக் முடிந்தாவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் 'விசுவாசம்' படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வும் ஒருபக்கம் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி உள்பட ஒருசிலர் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் போஸ் வெங்கட் இணைந்துள்ளார்.\nசின்னத்திரை சீர்யல்கள் மூலம் புகழ்பெற்ற இவர் சமீபத்தில் வெளிவந்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். இந்த நிலையில்தான் அவருக்கு தற்போது 'விசுவாசம்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.\nபோஸ்வெங்கட் ஏற்கனவே அஜித் நடித்த வீரம்' படத்தில் நடித்த அதுல் குல்கர்னிக்கும், 'என்னை அறிந்தால்' படத்தில் நடித்த 'ஆஷிஷ் வித்யார்த்திக்கும் பின்னணி குரல் கொடுத்தவர் எனப்து குறிப்பிடத்தக்கது. தற்போது முதல்முறையாக அஜித் படத்தில் நடிக்கவிருக்கும் போஸ்வெங்கட், தனக்கு அஜித் படத்தில் நல்ல கேரக்டர் என்றும், அஜித்துடன் முதல்முறையாக நடிக்கவிருப்பது குறித்து எல்லையில்லா மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபிக்பாஸ் 3வது சீசன் தொகுப்பாளர் இவர்தான்- உறுதியாக வரும் தகவல்\nசிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சி தகவல்\nபதிவு திருமணம் தான் செய்துகொண்டோம், காரணம் இதுதான்- முக்கிய விஷயத்தை பதிவு செய்த இயக்குனர் நவீன்\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போகும் மிஷ்கின், ஹீரோவும் ரெடி\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் முக்கியமான காட்சிகள் லீ���் ஆகிவிட்டது, ரசிகர்கள் ஷாக்\nஇந்த விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் தளபதி 63 படக்குழு இப்படி ஒரு வேலை செய்ததா தளபதி 63 படக்குழு இப்படி ஒரு வேலை செய்ததா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/96215.html", "date_download": "2019-04-18T15:09:01Z", "digest": "sha1:6EAZ73TLDQYPWG446KJGSYLSRLJ3VK7D", "length": 7900, "nlines": 60, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் செய்ய வேண்டிய பணியை செய்த இளைஞருக்கு மறியல்!!! – Jaffna Journal", "raw_content": "\nபொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் செய்ய வேண்டிய பணியை செய்த இளைஞருக்கு மறியல்\nயாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காலாவதியான உணவுப் பண்டங்களை அகற்றல் மற்றும் சுகாதாரக் கேடான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கோடு சுகாதாரப் பரிசோதகர் என போலி அடையாள அட்டையைத் தயாரித்து பணியாற்றிவந்த இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.\nபொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு சுகாதாரச் சீர்கேடு தொடர்பில் பலமுறை முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்காத நிலையிலேயே யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான சந்தேநகபர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுகாதாரப் பரிசோதகர் சேவையைப் பயன்படுத்தினார் என்று அறியமுடிகின்றது.\nயாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் காலாவதியான உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர மற்றும் நல்லூர் பொதுச் சகாதார பரிசோதகர்களுக்கு இளைஞன் அறிவித்துள்ளார். எனினும் இளைஞனின் தகவலை ஏற்று பொதுச் சுகாதாரப் பரிசோதர்கள் எவரும் சம்பந்தப்பட்ட வியாபார நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇதனால் விரக்தியடைந்த அந்த இளைஞன் பொதுச் சுகாதாரப் பரிசோதர் சேவைக்கான போலி அடையாள அட்டையை தனது பெயரில் தயாரித்து வியாபார நிலையங்களுக்குச் சென்று காலாவதியான மற்றும் சுகாதார சீர்கேடான உணவுப் பண்டங்களை அழித்துள்ளார்.\nஅவரின் இந்த நடவடிக்கை தொடர்பில் வியாபார நிலைய உரிமையாளர்களால் முறைப்பாடு வழங்கப்பட்டது. அதுதொடர்பில் விசாரணைக்கு பொலிஸார் அழைத்த போதும் அந்த இளைஞன் செல்லவில்லை.\nஇந்த நிலையில் இளைஞனுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலி���ார் வழக்குத் தாக்கல் செய்தனர். அதனால் அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. எனினும் இளைஞன் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.\nபிடியாணை உத்தரவை நிறைவேற்றிய பொலிஸார், இளைஞனைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். எனினும் சந்தேநபர் சார்பில் சட்டத்தரணிகள் யாரும் மன்றில் முன்னிலையாகவில்லை.\nஅதனால் சந்தேகநபரை வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசந்தேகநபர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பயின்று கடந்த சில வருடங்களுக்கு முன் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nபலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை தொடரும்\nவெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTY3NA==/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B--%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-18T14:41:15Z", "digest": "sha1:4IKTQED3645CWZOS657M35S4OIDKGZTV", "length": 5255, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "எப்பதான் இந்த சம்மர் முடியுமோ.. வெப்பம் அதிகரிப்பால் காளான் சாகுபடி பாதிப்பு.. கவலையில் விவசாயிகள்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nஎப்பதான் இந்த சம்மர் முடியுமோ.. வெப்பம் அதிகரிப்பால் காளான் சாகுபடி பாதிப்பு.. கவலையில் விவசாயிகள்\nஒன்இந்தியா 3 days ago\nஊட்டி : காளான் உணவுப் பொருளாக மட்டுமல்லாமல், மருத்துவக் குணம் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது. ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய் ஆகியவற்றை மட்டுப்படுத்தும் தன்மை நிறைந்தது. கொழுப்புச்சத்து குறைவு. நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் ஆகியவற்றை அதிகம் கொண்டிருக்கும் உணவு காளான். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அத���கரிக்கிறது. மேலும் அசைவ உணவு சாப்பிடாதவர்கள் விரும்பி ஏற்றுக்\nதீயில் நாசமான பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க உதவத் தயார்: யுனெஸ்கோ அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் தேர்தல் முடிந்தது: அடுத்த அதிபர் யார்\nஇயற்கை மீது கைவைத்ததால் வந்த வினை\nவிண்வெளியில் ஓராண்டுக்கு மேல் தங்கி சாதனை படைக்கிறார் அமெரிக்க வீராங்கனை\nபெரு நாட்டின் மாஜி அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக எம்.பி மீது ஷூ வீச்சு\nமேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா\nகூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா... \nவிதிமுறைகளை மீறி மோடி ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரி சஸ்பெண்ட்\nபண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சட்ட விரோதமாக பணத்தை மாற்றியவர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவு\nடெல்லி கேபிடல்ஸ் எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nகூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: சாகு\nபோடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ\nஈரோடு அருகே தனியார் துணிப்பை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/26806/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81?page=2", "date_download": "2019-04-18T14:16:06Z", "digest": "sha1:D5DYX2YNCUHVROHHFPEUUB7SJDLAFUM5", "length": 12773, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுகளில் பெருமளவு நிதி செலவு | தினகரன்", "raw_content": "\nHome ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுகளில் பெருமளவு நிதி செலவு\nஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுகளில் பெருமளவு நிதி செலவு\nஅரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தேசிய நிகழ்வுகள் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு பெருமளவு நிதி செலவு செய்யப்படுவதாகவும் இது தொடர்பில் கணக்காய்வு மேற்கொள்வது அவசியமென்றும் பிமல் ரத்நாயக்க எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nபுதிய கணக்காய்வாளர் நாயகம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று கணக்காய்வாளர் நாயகத்தின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய பிமல் ரத்நாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் இடை யிலான நம்பிக்கையின்மை சிறப்பாக இல்லை. அதேபோன்று அரச அதிகாரிகள் மட்டத்தில் இது மேலும் அதிகரித்த மட்டத்தில் உள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு அரச அதிகாரிகளின் ஊழல், மோசடி தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க விசேட பொறிமுறையொன்று அவசியம். நாடு என்ற ரீதியில் சுமக்க முடியாத சுமைகள் தவிர்க்கப்பட வேண்டும்.\nமொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் நான்கு முறை திறக்கப்பட்டது. இவற்றுக்கு ஏற்பாடு செய்த நிகழ்வுகளுக்கு பெருமளவில் நிதி செலவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் மகள் ஒரு விளம்பர நிறுவனமொன்றை நடத்துவதாக தெரிய வருகிறது. அதேபோன்று பிரதமரின் உறவினர்கள் எவரும் விளம்பரக் கம்பனிகள் வைத்துள்ளனரா என்பது பற்றித் தேடிப் பார்க்க வேண்டும்.\nஅரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக் கைகளை தாமதித்து ஆரம்பிப்பதையே தொடர்ச்சியாக காண முடிகின்றது. அந்த வகையில் தற்போது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடத்தில் மேற்கொண்டிருக்க வேண்டிய தேசிய கணக்காய்வு சட்ட மூலம் இந்தளவு தாமதமாகி அதன் சக்தி குறைக்கப்பட்டே கொண்டு வரப்படுகிறது. அதேபோன்று வரவு செலவு திட்ட செயலகமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் பிரதமரால் கூறப்பட்ட விடயம் இதுவரை இடம்பெறவில்லை. அது வெறும் வினோத பேச்சாகவே அமைந்துவிட்டது என்றும் பிமல் ரத்நாயக்க எம்.பி. மேலும் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2015/12/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-18T14:25:55Z", "digest": "sha1:3R4HR47I5RZEL2BXKQ4OMTN647FVELBC", "length": 15226, "nlines": 134, "source_domain": "angusam.com", "title": "திருநங்கைகளின் சல்லாபத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் - திருச்சியின் இரவு நேர பயங்கரம் -", "raw_content": "\nதிருநங்கைகளின் சல்லாபத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் – திருச்சியின் இரவு நேர பயங்கரம்\nதிருநங்கைகளின் சல்லாபத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் – திருச்சியின் இரவு நேர பயங்கரம்\nதிருச்சிக்கு என்று பல ஆச்சரியமான விஷயங்களும், பல வரலாற்று நிகழ்வுகளும் உண்டு. ஆனால் அதற்க்கு நேர்மாறான நிகழ்வுகளும் நடைபெறுவது பலருடைய கண்களுக்கு தெரிந்தும் அதனை கண்டுகொள்ளாமல் போகும் அதிகாரம் படைத்தவர்களும், நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் இந்த பதிவு.\nகடந்த சில மாதங்களாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஒருசில முக்கிய இடங்களில் முகாமிடும் திருநங்கைகள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்கள் கையாளும் வித்தைகள் பல பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதோடு மட்டும் அல்லாமல் காத்திருக்கும் பயணிகளை வதைப்பது என்பது தொடர் கதையாகி வருகிறது.\nஇருட்டின் மறைவிற்க்குள் நடைபெறும் இப்படிபட்ட மோசமான நிலையை அனுபவித்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த அமுதன் என்ற பட்டதாரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை செல்வதற்காக மதுரையிலிருந்து திருச்சியில் அவரது உறவினர் வீட்டிற்க்கு வந்துவிட்டு சென்னை செல்ல இரவு 11.30 மணிக்கு மத்திய பேருந்து நிலையம் வந்துள்ளார். அவர் முன்பதிவு செய்திருந்த பேருந்தானது அரை மணி நேரம் தாமதமாக வந்ததால் 30 நிமிடங்கள் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைக்கு அருகாமையில் உள்ள பயணிகள் அமரும் இடத்தில் அமர்ந்து தன்னுடைய செல்போனில் பாடல் கேட்டு கொண்டிருந்தார் பத்து நிமிடங்கள் கழித்து அவருக்கு அருகில் வந்த ஒரு திருநங்கை அவரின் அருகில் அமர்ந்து கேலி பேசி கொண்டிருந்தார்.\nசிறிது நேரத்தில் அந்த வாலிபரின் அருகில் இருந்த அவரது கைப்பையை எடுக்க முயற்சி செய்துள்ளார்கள். இதனை அறிந்த அந்த வாலிபர் அந்த இடத்தை காலி செய்து சற்று தொலைவில் சென்று அமர்ந்துள்ளார். அவரை பின் தொடர்ந்த திருநங்கை மற்றொரு திருநங்கையை அழைத்து கொண்டு அவர் அமர்ந்து இருந்த இடத்தில் அருகாமையில் அமர்ந்து கொண்டு அவரிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால் தொடர்ந்து அவரை தொந்தரவு செய்தததோடு அவருடைய உடம்பில் ஒருசில இடங்களை கிள்ளியதோடு, தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளனர்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த அவர் மீண்டும் ஆட்டோ பிடித்து அவருடைய உறவினர் வீட்டிற்க்கே சென்றுவிட்டார். மீண்டும் மறுநாள் காலை பேருந்தில் சென்னைக்கு சென்றுள்ளார். இது ஒரு பயணிக்கு நடைபெற்ற சம்பவம் இதுபோல பல பயணிகள் சபல திருநங்கைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாம் இங்கு திருநங்கைகளை குற்றம் சொல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு என்று தனி அங்கிகாரம் கொடுக்கப்படாதது தான் இதற்கெல்லாம் காரணம், அவர்களுக்கு என்று ஒரு வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்தி கொடுத்தால் இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.\nஅதிலும் ஒருசிலர் வேலை செய்து சம்பாதிப்பதைவிட இதுபோன்ற இழிவான செயல்களிலும், அடுத்தவர்களை மிரட்டியும், மற்றவர்களை கஷ்டபடுத்தியும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு ஒருசில நடைபெறும் குற்ற செயல்களில் திருநங்கைகளுக்கும் பங்கு உண்டு. இது ஒருபுறம் இருக்க இரவு நேரத்தில் ரோந்து செல்லும் காவல்துறையினர் அவர்களை துரத்த நினைத்தாலும் அவர்கள் அந்த இடத்தைவிட்டு விலகுவதாக தெரியவில்லை.\nஅதிலும் இன்னொரு கொடுமையும் உண்டு ஒருசில காக்கிகள் திருநங்கைகளுடன் நட்பு வைத்துள்ளது இன்னும் பலருக்கு வசதியாக உள்ளது. திருநங்கைகள் சம்பாதிக்கும் பணத்தில் 2 சதவீத மாமுல் வேர தனியாக வழங்கப்படுகிறது. இதனால் காக்கிகள் இவர்களை கண்டு கொள்வதில்லை. மத்திய பேருந்து நிலையம் என்பது திருச்சியை சேர்ந்த பொதுமக்கள், மற்ற மாவட்ட பயணிகள், வெளமாநில பயணிகள், வெளிநாட்டினர் என பலரும் வந்து போகும் இடம்.\nஇங்கு பொது மக்கள் மத்தியில் எந்தவித பயமுமின்றி, தைரியமாக பயணிகளை தொடர்ந்து நச்சரித்தும், தொடர்ந்து துன்புறுத்தியும் பணம் சம்பாதிக்கும் கூட்டத்தை காவல்துறை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் தடுமாறிவிடமால் கடமையை சரியாக செய்தால் பல பயணிகள் துன்பத்தில் இருந்து காப்பாற்றபடுவார்கள் இதனை சரி செய்ய வேண்டும் என்பது பயணிகளின் வேண்டுகோள்.\nநடிகர் ரஜினிகாந்த்க்கும் இயக்குநர் சங்கருக்கும் 3 நாள் கெடு விதிக்கும் வீரலெட்சுமி\nஊழல் சார்பாக மத்திய நிதி அமைச்சருக்கு 5 கேள்விகள்- சர்ச்சை\nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர்…\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக ��ிவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/06143656/1216748/EVKS-Elangovan-delhi-travelling.vpf", "date_download": "2019-04-18T15:11:58Z", "digest": "sha1:GEYDMHEGFCABG7QQOW24TVFZBUUAPESF", "length": 15765, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராகுல் திடீர் அழைப்பு: இளங்கோவன் டெல்லி பயணம் || EVKS Elangovan delhi travelling", "raw_content": "\nசென்னை 18-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராகுல் திடீர் அழைப்பு: இளங்கோவன் டெல்லி பயணம்\nபதிவு: டிசம்பர் 06, 2018 14:36\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்ததால் இளங்கோவன் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். #Congress #Elangovan\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்ததால் இளங்கோவன் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். #Congress #Elangovan\nதமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் உச்சக் கட்டத்தில் உள்ளது. எனவே கட்சி பதவிகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக பேசப்படுகிறது.\nஅனைத்து கோஷ்டி தலைவர்களும் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் தங்கள் கோரிக்கையை வைத்தனர். புதிய தலைவர் நியமிக்கப்படலாம் அல்லது செயல் தலைவர், ஒருங்கிணைப்பாளர்கள் என்று புதிய நிர்வாக அமைப்பு உருவாக்கப்படலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை.\n5 மாநில சட்டசபை தேர்தல் நடந்ததால் ராகுல் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் அதில் கவனம் செலுத்தி வந்தனர். கட்சி பணிகளை கவனிக்க நேரம் இல்லை. தற்போது 5 மாநில தேர்தல் பிரசாரம் முடிந்து விட்டது. ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி திரும்பி விட்டனர்.\nஇன்று முதல் மாநில கட்சி விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, ராகுல் காந்தியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்தது.\nஇதையடுத்து இன்று காலை 6 மணிக்கு இளங்கோவன் டெல்லி புறப்பட்டு சென்றார். எனவே அவருக்கு தமிழக காங்கிரசில் முக்கிய பொறுப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஇதனால் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Congress #Elangovan\nகாங்கிரஸ் | ராகுல் காந்தி | இளங்கோவன்\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு - அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்\nமதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஆற்காடு அருகே கீழ் விசாரத்தில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nவாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்ற திட்டம்- திமுக புகார்\nதஞ்சை அருகே சுயேட்சை வேட்பாளருக்கு பிரசாரம் செய்தவர் தூக்குபோட்டு தற்கொலை\nடாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலி- மதுபாட்டில்கள் பதுக்கிய 40 பேர் கைது\nகுனியமுத்தூரில் பிளஸ்-2 மாணவர் சுருண்டு விழுந்து பலி\nகோவை, நீலகிரி, வால்பாறையில் கொட்டித்தீர்த்த கோடை மழை\nபோத்தனூரில் தொழில் அதிபர் வெட்டிக் கொலை- 6 பேர் கும்பல் வெறிச்செயல்\nதேர்தலுக்குப்பிறகு தேமுதிக காணாமல் போய் விடும்- இளங்கோவன்\nராமதாஸ் ஜூனியர் மோடி - இளங்கோவன்\nரூ.2 ஆயிரம் பணம் நிச்சயமாக ஏழைகளுக்கு போய் சேராது- இளங்கோவன்\nமானமுள்ளவர்கள் தான் மானநஷ்ட வழக்கு தொடர முடியும்- எடப்பாடி பழனிசாமிக்கு இளங்கோவன் சவுக்கடி\nதமிழகத்தில் அதிமுக-பா.ஜனதா டெபாசிட் இழக்கும்- இளங்கோவன்\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nசீமான் விவகாரம் - லாரன்ஸிற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal", "date_download": "2019-04-18T15:04:26Z", "digest": "sha1:7L3BEQKQDHPVQTBN6U2E3CP3624U5PJK", "length": 4673, "nlines": 65, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 17.04.2019 : கடாரம் கொண்டான் உருவான விதம்\nதிரைகடல் - 17.04.2019 : மிஸ்டர் லோக்கல்' படத்தின் 2வது பாடல்\nதிரைகடல் - 16.04.2019 : கடாரம் கொண்டான் படத்தின் முதல் பாடல் மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு\nதிரைகடல் - 16.04.2019 : 60 லட்சம் பார்வையாளர்களை கடந்த 'காப்பான்' டீசர்\nதிரைகடல் - 12.04.2019 : என்.ஜி.கே படத்தின் 'தண்டல்காரன்' பாடல் வரிகள்\nதிரைகடல் - 12.04.2019 : அரசியல் பேசும் பாடலாக வெளியிட்ட படக்குழு\nதிரைகடல் - 11.04.2019 : ஏப்ரல் 14ல் 'நேர்கொண்ட பார்வை' புதிய போஸ்டர்\nதிரைகடல் - 11.04.2019 : குற்றாலத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த தனுஷ்\nதிரைகடல் - 10.04.2019 : வில்லத்தனம் செய்யும் போலீசாக ரஜினி - மும்பையில் தொடங்கியது 'தர்பார்' படப்பிடிப்பு\nதிரைகடல் - 10.04.2019 :மிஸ்டர் லோக்கல்' படத்தின் முதல் பாடல் - ஹிப் ஹாப் ஆதி இசையில் 'டக்குனு' பாடிய அனிருத்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=54", "date_download": "2019-04-18T15:28:08Z", "digest": "sha1:GMXR7ZBSGNA5GWVLLNFMAGK2VFM5XQ5G", "length": 5880, "nlines": 28, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nகுர்ஆனைப் போன்றோ அல்லது அதில் ஒரு சிலதோ எவரும் கொண்டுவர முடியாது\n2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.\n10:38. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா (நபியே) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்\n11:13. அல்லது ”இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகிறார்கள் “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே\n17:88. “இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” என்று (நபியே) நீர் கூறும்.\n52:34. ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=1645", "date_download": "2019-04-18T14:49:19Z", "digest": "sha1:4MNBZIQG45RC5DXLNPUQ54ZKAHPG3IVC", "length": 14246, "nlines": 81, "source_domain": "theneeweb.net", "title": "யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை அரசாங்கம் சுவீரிப்பதற்கு எதிர்ப்பு – Thenee", "raw_content": "\nயாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை அரசாங்கம் சுவீரிப்பதற்கு எதிர்ப்பு\nயாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை அரசாங்கம் சுவீரிப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்று (25) பெரும் எதிர்ப்பைத் தெரிவித்ததை தொடர்ந்து, நிலம் அளக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது.\nஇந்தப் பகுதியில் உள்ள 3000 ஏக்கர் காணி, அதாவது 300 பரப்புக் காணியை சுவீகரிக்கப் போவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தினால் காணி சுவீகரிப்பு நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.\nஉரிமை கோரப்படாத காணியை சுவீரிக்கவுள்ளதால், காணி உரிமையாளர்கள் இருந்தால், உடனடியாக பிரதேச செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் சுவீகரிப்பு நோட்டிஸில் குறிப்பிடப்பட்டுள்ளமையினால், காணி உரிமையாளர்கள், காணி உரிமத்திற்குரிய ஆவணங்களைக் கொண்டு சென்றுள்ளனர்.\nஅப்போது, காணி சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, யாரும் உரிமை கோர முடியாது, என்றும் அந்தப் பகுதியில் உள்ள 89 பரப்பு காணி உரிமையாளரை பிரதேச செயலளர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.\nஅச்சுறுத்தல்களை மீறியும் காணி உரிமையாளர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து காணி சுவீகரிப்புத் தொடர்பாக தெரிவித்த பின்னரும், பிரதேச செயலாளர் மிரட்டும் தொனியில் அப்பகுதி மக்களுடன் காணி சுவீகரிப்போம். சுவீகரிப்பில் தலையிடக் கூடாது என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nகடந்த வருடம் நீதிமன்றில் எழுப்பப்ட்ட மக்கள் அப்பகுதியில் காணி வழங்குவதாக கூறியும் இதுவரை காணி வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியதுடன், காணி உரிமையாளர்கள் தமது காணிகளை சுவீகரிக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் மீறி சுவீகரித்தால், சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து தடுப்போம் என்றும், கூறியதை தொடர்ந்து, அப்பகுதி கிராம சேவையாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள், காணி அளப்பதை நிறுத்திவிட்டு, பிரதேச செயலாளருக்கு மகஸர் ஒன்றினைத் தருமாறும், அந்த மகஜரில் காணி சுவீகரிப்பை எதிர்த்தவர்கள் தமது கையொப்பமிட்டும் கொடுத்தனர்.\nஇந்த போராட்டத்தில், யாழ். மாநகர பிரதி முதல்வர் மற்றும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்கு ஆதரவாக கலந்துகொண்டு, தமது கருத்துக்களையும் தெரிவித்தனர்.\nஇந்தியாவின் அறிவுறுத்தல் படியே ஜெனீவாவில் புதிய பிரேரணை முன்வைக்கப்பட்டதாக தகவல்\nஉரிய காலப்பகுதியில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருக்குமேயானால் சேதங்கள் தடுக்கப்பட்டிருக்கும்\nயுத்த குற்றங்களை இழைத்தவர்��ளே முன்வந்து ஒப்புக்கொள்ள வேண்டும் – சுமந்திரன்\nபோதைபொருள் ஒழிப்பு வாரத்தில் கஞ்சா தகவல் வழங்கிய மாணவனுக்கு அச்சுறுத்தல் பாடசாலையை விட்டு விலகும் பரிதாபம்\nடில்வின் சில்வாவுக்கு 10 மில்லியன் ரூபா வழங்க விமல் வீரவன்சவுக்கு உத்தரவு\nபேருந்து விபத்தில் ஒருவர் பலி – 38 மாணவர்கள் காயம்\nஇணையதளங்களுக்கு புதிய கட்டுப்பாடு – 3 ஆண்டு சிறை, 10 லட்சம் அபராதம்\nதிருத்தப்பட்ட பிரெக்ஸிட் மசோதா: பிரிட்டன் நாடாளுமன்றம் மீண்டும் நிராகரிப்பு\nகடற்படையினரால் கேரள கஞ்சா மீட்பு\nஅடிப்படை வசதிகளின்றி தொடர்ந்தும் அவதியுறும் முள்ளிக்குளம் மக்கள்\nமாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சியில் விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் வாய்க்காலில் விழுந்து உயிரிழப்பு\n1,950 மில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபதுளையில் உலாவி வரும் அடையாளம் தெரியாத மனிதர்கள்\nசிறைச்சாலைக்கு ஹெரோயின் எடுத்து சென்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பதியிலுள்ள வீடொன்றின: மீது குண்டுத்தாக்குதல்\n← ஒரே கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகவும், மற்றொருவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்க முடியுமா\nவரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ” →\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=1799", "date_download": "2019-04-18T14:48:32Z", "digest": "sha1:GGTIO6OFNWZ2QT4TIBO6IYJHAXGUE45Y", "length": 37516, "nlines": 125, "source_domain": "theneeweb.net", "title": "படித்தோம் சொல்கின்றோம்: – Thenee", "raw_content": "\nதெணியான் எழுதிய பொற்சிறையில் வாடும் புனிதர்கள் (நாவல்)\n” பேடகன்ற அன்றிலைப்போல், மனைவி செத்தால், பெருங்கிழவன் காதல் கொள்ள பெண்கேட்கிறான்\nதெணியான் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் மூன்றாவது தலைமுறையைச்சேர்ந்தவர். முற்போக்கு இலக்கியவாதி. அவருக்கு தற்போது 77 வயது. ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.\nபொற்சிறையில் வாடும் புனிதர்கள் – தொடர்கதையாக யாழ்ப்பாணத்தில் அன்று வெளிவந்த முரசொலி பத்திரிகையில் 03-08-1987 முதல் 13-09-1987 ஆம் திகதி வரையில் 45 நாட்கள் வெளிவந்தது.\nஇன்று போன்று அன்று நாவல்கள் தனிப்பிரதிகளாக வரவில்லை. முதலில் பத்திரிகைகள் – இதழ்களில் வாரம் – மாதம் என்ற ரீதியில் வந்து பின்னர் நாவல் என்ற மகுடத்தில் நூலாகிவிடும்.\nஅதனால், தொடர்கதைகள் யாவும் நாவல்களாகிவிடுமா என்ற விமர்சனமும் இருக்கிறது. தொடர்கதைகளில் ஒரு அத்தியாயம் முடியும்போது ஒரு எதிர்பாராத திகில் திருப்பத்தை எழுத்தாளர் முன்வைப்பார். அடுத்த அத்தியாயத்தை வாசகர் ஆர்வத்துடன் எதிர்நோக்கவேண்டும் என்பதற்காக இந்த உத்தியை முன்னர் பலரும் இந்தத்துறையில் கையாண்ட��ருக்கிறார்கள்.\nநாளாந்தம் இந்தக்கதை வெளியானபோது, வடக்கில் போர்மேகங்கள் சூழ்கொண்டிருந்த காலம். புத்தகமாக வெளியான வருடம் 1989. முரசொலி பத்திரிகையே இதனை வெளியிடுகிறது.\nஇக்காலத்தில் இந்திய அமைதிப்படை அங்கு நிலைகொண்டிருந்தது. ஆனால், அந்தப்பகைப்புலம் இந்த நாவலில் சித்திரிக்கப்படவில்லை. அப்படியாயின், இந்தக்கதைக்கான கருவைதேடும் இதுதொடர்பாக தகவல் திரட்டும் பணியை அதற்கு முன்னரே தெணியான் தொடங்கிவிட்டதாகவே கருதவேண்டும்.\nஅதற்கு முன்னர், இந்த வாசிப்பு அனுபவப்பகிர்வுக்கு வந்துள்ள உங்களுக்கு ஒரு பயிற்சி வைக்கலாம் என கருதுகின்றேன். நீங்கள் கைதூக்கினால் மாத்திரம் போதுமானது\nஉங்களில் எத்தனைபேருக்கு நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் படிப்பதில் அதிகம் ஆர்வம் உங்களில் எத்தனைபேருக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம்..\nதி. ஜானகிராமனின் மோகமுள், ஜெயகாந்தனின் பிரம்மோபதேசம், பூமணியின் நைவேத்தியம், யூ. ஆர். அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா, ஆகிய படைப்புகளை படித்திருக்கிறீர்களா\nமோகமுள், சாவித்திரி, சிறை, தேவராகம், அரங்கேற்றம், மிஸ்டர் அன்ட் மிஸிஸ் அய்யர் , இது நம்ம ஆளு , வேதம் புதிது, அக்ராஹாரத்தில் கழுதை ஆகிய திரைப்படங்களை பார்த்திருக்கிறீர்களா..\nஇவற்றைப்படித்தவர்களும், பார்த்தவர்களும் தங்கள் மனத்திரையில் தங்கள் அனுபவத்தின் ஊடாக ஒரு சித்திரம் வரைவார்கள். பிராமணர் சமூகத்திலிருந்த கட்டுப்பாடுகள், பண்பாட்டுக்கோலங்கள், ஆசாரமான வாழ்க்கை முதலானவற்றை மாத்திரம் வைத்துக்கொண்டு அவர்களை மேட்டுக்குடியினர் என்று நாம் கருதிவிடமுடியாது. அடிநிலை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இவர்களும் வேறு ஒரு ரூபத்தில் எதிர்கொள்கின்றார்கள் என்பதையும், பெரும்பாலான, எழுத்தாளர்கள் பார்க்கத்தவறிய பக்கத்தையும் இலக்கியத்தில் பதிவுசெய்துள்ளார் தெணியான்.\nதெணியான் வேறு ஒரு சமூகத்தைச்சேர்ந்தவர். அவருக்கு அந்நியப்பட்ட பிராமண சமூகம் பற்றி அவரால் எப்படி எழுதமுடிந்தது இங்குதான் மற்றும் ஒரு சுவாரஸ்யமான முன்கதைச்சுருக்கத்தை நாம் அறிகின்றோம்.\nஈழத்து எழுத்தாளரும் இலக்கிய ஆர்வலருமான பா. ரத்னசபாபதி அய்யர் இலங்கையில் வடமராட்சியைச்சேர்ந்தவர். அவர் பிராமண சமூகத்தில் பிறந்திருந்தாலும், புரோகிதர் வேலை ���ெரிந்திருந்தாலும் ஒரு தபால் அதிபராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றி ஓய்வுபெற்று தற்பொழுது லண்டனில் இருக்கிறார்.\nஎங்கள் சங்கத்தின் செயலாளர் ஶ்ரீகௌரி சங்கரின் துணைவியார் பானுவின் தந்தையார். இவருக்கு இலங்கைவாழ் பிராமணர் சமூகத்தின் கதைகள் பல தெரியும். ஆனால், அவரால் அந்தக்கதைகளை எழுதவிடாமல் தடுத்த மறைமுக சக்தி எது\nஎனினும், அவர் தந்திருக்கும் பல அரியதகவல்களின் பின்னணியில் இந்த நாவலை தெணியான் படைத்துள்ளார். 1983 வன்செயல்களையடுத்து ஊருக்கு வந்துசேர்ந்த ரத்னசபாபதி அய்யரும் தெணியானும் வடமராட்சியில் சந்திக்கிறார்கள். அய்யர் தங்கள் சமூகத்தின் கதைளை சொல்கிறார். தெணியான் மேலும் தரவுகளை திரட்டுகிறார். மூத்த எழுத்தாளர் கே. டானியலும் இதுவிடயத்தில் உதவுகிறார்.\nமுதலில் தெணியான் இரண்டு சிறுகதைகளை எழுதி பத்திரிகை , இதழ்களுக்கு அனுப்பியும் ஓராண்டு காலமாக அவை வெளிவரவில்லை. மீண்டும் எழுதி மல்லிகைக்கு அனுப்புகின்றார். அக்கதைகளை பிரசுரிப்பதில் மல்லிகைக்கு எந்தவித தயக்கமும் இல்லை.\nபின்னர் நாவல் எழுதுகிறார். அத்தியாயங்களை பிரித்து தொடர்கதையாக்குகிறார்.\nஎஸ். திருச்செல்வம் ஆசிரியராக இருந்த முரசொலி வெளியிடுகிறது. இக்கதை முரசொலியில் வெளிவந்த காலப்பகுதியின் அரசியல் பின்னணி குறித்து இந்த நாவல் பேசவில்லை. இரண்டுபெரிய இராணுவத்தினதும் ஆக்கிரமிப்புக்குள் சிக்கியிருந்த வடமராட்சியின் பின்னணியில் இக்கதை நகர்கிறது. ஆனாலும், இதில் இராணுவங்களினதும் இயக்கங்களினதும் நடவடிக்கைகள் வரவேயில்லை.\nதி. ஜானகிராமனின் மோகமுள், இந்திய சுதந்திரப்போராட்ட காலகட்டத்தின் பின்புலத்தை கொண்டிருந்தாலும், ஒரு முதிர் கன்னியின் உணர்வுகளையே பிரதிபலித்தது.\nஅத்தை புனிதத்திற்கு அண்ணன் மகள் ஜமுனாவை தனது வீட்டு மருமகளாக்கவேண்டும் என்ற எண்ணம். ஜமுனாவுக்கோ, தொடர்ந்து படித்து – இசைத்துறையில் முன்னேறவேண்டும் என்ற ஆசை. எதற்காக அத்தை வீட்டை புகுந்த வீடாக்குவதற்கு அவள் மறுக்கிறாள் அங்கே சென்றால் தனது தாயைப்போன்று கோயிலுக்கு பொங்கல், வடை, மோதம் முதலான நைவேத்தியங்கள் செய்யவேண்டிவரும். சமையல்கட்டுக்குள் சிறைப்பட அவள் தயாரில்லை. தந்தையாருக்கு கோயிலில் கிடைக்கும் சொற்ப வருமானமும் திவச வீடுகளில் கிடைக்கும��� அரிசி, பருப்பு , காய்கறிகளையும் நம்பியிருக்கும் குடும்பத்தின் மகள். படிக்கும்போது அவள் ஆசைப்பட்ட சிங்கப்பூர் வண்ணக்குடையைக்கூட தந்தையால் வாங்கிக்கொடுக்கமுடியவில்லை.\nஒரு திவசவீட்டில் அவருக்கு கிடைக்கும் அந்த வண்ணக்குடையை மகள் ஜமுனாவிடம் தந்து, அவளை மகிழ்ச்சியடைய வைக்கிறார் தந்தை. ஆனால், அந்த அற்ப மகிழ்ச்சிக்கும் அற்பாயுள்தான். பாடசாலையில் மற்றும் ஒரு வசதி படைத்த சகமாணவி அந்தக்குடை தங்கள் வீட்டில்நடந்த திவசத்தினால்தான் அவளுக்கு கிடைத்தது எனச்சொல்லும்போது ஜமுனா உடைந்துபோகிறாள்.\nஇந்தக்காட்சியை தெணியான் சித்திரிக்கும்போது இவ்வாறு அந்தப்பாத்திரத்தின் ஊடாக சொல்கிறார்.\nஅந்த வரிகளுக்கும் ஒரு பின்னணி கதை இருக்கிறது. கோயில் கிணற்றில் தண்ணீர் அள்ள வரும் அடிநிலை மக்கள், மேல்சாதியினர் வந்து கிணற்றுக்கட்டில் ஏறிநின்று தண்ணீர் வார்க்கும் வரையில் காத்திருக்கும் காட்சியை அந்தணர் வீட்டுப்பிள்ளை ஜமுனா பார்க்கிறாள்.\nஅந்த வரிகள்: கிணற்றுத்தண்ணீருக்கு தவமிருந்து பெற்றால் அது தானம் திவசம் செய்யப்போய் கிடைத்த குடை தர்மம்\nவகுப்புச்சிநேகிதி மாலதியுடன் பருத்தித்துறை சந்தையில் பலாப்பழம் வாங்கி உண்டதற்காக அவளை வீட்டில் அடித்து கண்டிக்கின்றார் தந்தை\n அடிநிலை சமூகத்தைச்சேர்ந்த மாணவியுடன் சேர்ந்து சாப்பிட்டதுதான் பெரும் குற்றம். வடமராட்சியில் பிரபலமான இந்து மகளிர் கல்லூரியின் பூர்வீக வரலாறும் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் அய்யர்களுக்காக உருவான பாடசாலைதான் இன்று வடஇந்து என்ற பெயருடன் திகழ்கிறது.\nஅந்த வரலாறை அத்தை புனிதத்திடமிருந்தே கேட்டுத்தெரிந்துகொள்கிறாள் ஜமுனா. பஞ்சமர் என்ற அடிநிலை மக்களுக்கு கோயில் புரோகிதர்கள் சோதிடம் கணிப்பதும் மகா குற்றம் என்பது மணியகாரர்களான கோயில் முதலாளிகளின் எழுதப்படாத சட்டம். அத்துடன்பல எழுதாத சட்டங்களை கோயில் நிருவாகமும் பிராமணர் சமூகமும் தயாரித்துவைத்திருக்கிறது.\nகோயில் அய்யரின் மனைவி இறந்துவிட்டால், அவர் பிரதிஷ்டா பூஷணம். தாரமிழந்தவர் கோயிலிலே கொடியேற்ற இயலாது கும்பாபிஷேகம் செய்யமுடியாது, மந்திரம் ஓதி ஒரு திருமணத்தையும் நடத்த முடியாது கும்பாபிஷேகம் செய்யமுடியாது, மந்திரம் ஓதி ஒரு திருமணத்தையும் நடத்த முடியாது இந��நிலையில் அவரது வாழ்க்கையின் பொருளாதார பாதுகாப்பு கேள்விக்குரியதாகின்றது.\nஅதனால், மனைவியை இழந்தவர் காலம் தாழ்த்தாமல் ஒரு பிராமணப்பெண்ணை வயது வித்தியாசம் பார்க்காமலும் அவசியம் திருமணம் செய்யவேண்டும்.\nஇ ந்த இடத்தில், எனக்கு பரதனின் இயக்கத்தில் பலவருடங்களுக்கு முன்னர் மேனகா நடித்த சாவித்திரி திரைப்படம் நினைவுக்கு வருகிறது. சமகால பிரபல நட்சத்திரம் கீர்த்தி சுரேஷின் தாயார்தான் மேனகா. அவளின் பரிதாப கரமான முடிவை தற்கொலையாக சித்திரித்த பரதன், அதற்கு பாவசங்கீர்தனமாக மற்றும் ஒரு படத்தை எடுத்தார். அதுதான் ஶ்ரீதேவி – அரவிந்தசாமி நடித்த தேவராகம்\nபருவ வயதிலிருக்கும் பிராமண யுவதி காயத்திரியை முதியவர் ஒருவருக்கு மணமுடித்துவைக்க ஒரு குடும்பம் தயாராகின்றது. இவ்விடத்தில் இளம் தலைமுறை அதனை எதிர்த்துபோராடுகின்றது.\nஎவ்வாறு அந்த சமூகத்திலும் பெண்கள் அடிநிலையில்தான் இருக்கின்றனர் என்பதையும் சித்திரிப்பு விவரணம் வாயிலாக தெணியான் வாசகர்களின் சிந்தனையுள் ஊடுறுவுகிறார்.\n” பேடகன்ற அன்றிலைப்போல், மனைவி செத்தால், பெருங்கிழவன் காதல் கொள்ள பெண்கேட்கிறான்” என்று ஒரு கவிஞரின் வரிகளை தெணியான் எழுதுகின்றார். அந்தக்கவிஞர் யார்” என்று ஒரு கவிஞரின் வரிகளை தெணியான் எழுதுகின்றார். அந்தக்கவிஞர் யார் என்பதை அவர் எழுதவில்லை. கோயில் மணியகாரனும் சிங்கப்பூரில் சம்பாதித்துவந்து, ஊரில் வட்டிக்கு பணம் கொடுப்பவனும் இந்த நாவலின் வில்லன்களாக வரும் மேட்டுக்குடியின் பிரதிநிதிகள். அவர்களுக்கு சேவகம் செய்யும் அய்யர்மார் மேல் சாதியினராக கருதப்பட்டாலும் ஒருவகையில் அடிமை வாழ்வையே தொடருகின்றனர்.\nஅவர்கள்தான் பொற்சிறையில் வாடும் புனிதர்கள். மணியகாரனும் சிங்கப்பூரானும் நிதானமாக இருக்கும்போது அவர்களை “அய்யா” என அழைக்கிறார்கள். கோபம் வந்தால், ” என்ன அய்யர்” என்று ஏளனப்படுத்துகிறார்கள்.\nநாமும் ஒருவரை கோபிக்கும்போது ” என்ன மிஸ்டர்” என்று கேட்போமில்லையா ” மிஸ்டர்” நல்ல சொல்தான். ஆனால், அது சொல்லப்படும் இடம் சூழல் மாறுபடுகிறது.\nநாவல் 16 அத்தியாயத்துடன் நிறைவுக்கு வருகிறது. இறுதியில் ஒருவர் வருகிறார். இந்த நாவலை எழுதுவதற்கு தூண்டுகோளாக இருந்தவரின் பெயரிலேயே அந்தப்பாத்திரம் சிருட்டிக்கப்படுகிறது. அவர்தான் ரத்தினசபாபதி அய்யர்.\nஇந்தப்பாத்திரம் கோயில் கும்பாபிஷேகத்தின் இறுதியில் பத்ததி வாசிப்பதற்கு வருகிறது. அவரை இருநூறு ரூபா சம்பளம் பேசி அழைத்துவருகிறான் அய்யரின் மகன் பாலன். ஆனால், அலுவல் முடிந்ததும் ஐம்பது ரூபாவை நீட்டி அவரை அனுப்புகின்றான். மணியகாரன். சொன்னவாறு உரிய ஊதியம் கிடைக்காத பத்ததி வாசித்த ரத்னசபாபதி அய்யர், அந்த ஐம்பது ரூபாவை பேரம் பேசி அழைத்துவந்த பாலனிடமே கொடுத்துவிட்டு திரும்புகிறார். இதனால் ஆத்திரமடைந்த பாலன் நியாயம் கேட்கச்சென்று மணியகாரனுடன் மோதுகின்றான். அந்த சர்ச்சையில் குறுக்கிடும் ஆசார சீலரான அய்யரும் மணியகாரனால் தாக்கப்படுகிறார்.\nஅந்த பிராமண சமூகத்தினர் விழிப்படைகின்றனர். அந்த ஊரைவிட்டு வெளியேறுகின்றனர். கோயில் புரோகிதர் வேலையை உதறிவிட்டு சில்லறைக்கடை வைத்து அதுவரை வாழ்ந்த வாழ்விலிருந்து திசை திரும்புகின்றனர்.\nஅந்தச்சமூகத்து அய்யர் இளைஞர்கள் அய்ரோப்பாவையும் கனடாவையும் நோக்கி தொழில் தேடி புலம் பெயர்கின்றனர்.\nஅந்தப்பொற்சிறையிலிருந்து அவர்கள் விடுதலையான கதையைத்தான் ஜமுனா எழுதிமுடிக்கிறாள் என்பதை வாசகர்கள் இறுதியில்தான் தெரிந்துகொள்கின்றனர்.\nஆனால், அவள் ஜமுனா அல்ல. பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றும் வாணி. அவள் தனது குடும்பத்தின் கதையை எழுதும்போது தன்னை ஜமுனாவாக மாற்றிக்கொண்டாள். தெணியான் எழுதத்தொடங்கிய காலத்தில் கற்பனா வாதக்கதைகளை முற்போக்காளர்கள் புறக்கணித்திருந்தனர். சோஷலிஸ யதார்த்தப்பார்வையுள்ள கதைகளையே முற்போக்கு விமர்சகர்களும் வரவேற்றனர்.\nஇந்நாவலின் முடிவில் கோயில் புரோகிதர்கள் ஒன்றிணைந்து தங்களது உரிமைகளுக்காக ஒரு அமைப்பை உருவாக்குகின்றனர்.\nமணியகாரன் அள்ளிவீசிய சுடு சொற்கள் அந்த சமூகத்தின் தன்மானத்தை வெகுண்டெழவைக்கிறது. அதுவரையில் அடங்கியிருந்த அவர்களின் குரல் போர்க்குரலாக மாறுகிறது.\nஇறுதியாக சில வார்த்தைகள்: “இந்த நாவலை தெணியான், எழுதி முடித்ததும் தனது நண்பர்கள் தங்கவடிவேல் மாஸ்டர், பேராசிரியர் கா. சிவத்தம்பி, கலாநிதி சுப்பிரமணிய அய்யர், டானியல் ஆகியோரிடத்திலும் காண்பித்துவிட்டுதான் முரசொலியில் தொடராக வெளியிடுவதற்கு முன்வந்துள்ளார். முரசொலியில் வாசித்திருக்கும் தமிழ்க்கதைஞர் வட்டத்���ின் ஸ்தாபகர் வ. ராசையா மாஸ்டர் தெணியானுக்கு எழுதிய நீண்ட வாசகர் கடிதமும் பேராசிரியர் சிவத்தம்பி எழுதிய குறிப்புகளும் இந்த நாவலை மேன்மைப்படுத்துகின்றன.\nசு மார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாவல் வெளிவந்திருந்தாலும், எமது தமிழ் சமூகத்தில் இன்னமும் மாற்றங்கள் நேர்ந்துவிடவில்லை. அய்யர்கள் இன்று ஆசிரியர்களாக அதிபர்களாக, மருத்துவர்களாக, பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக, வர்த்தகர்களாக, ஏன் இரணுவத்தளபதிகளாகவும் பணி தொடருகின்றனர். சாதி அமைப்பும் பொருளாதார ஏற்றதாழ்வும் சமூக அந்தஸ்தை தீர்மானிக்கின்றன. பொற்சிறையில் வாடிய புனிதர்களும் இதுவிடயத்தில் தப்பமுடியவில்லை.\n(அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப்பகிர்வில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை)\nபெண்களின் மேம்பாடு மட்டுமல்லாது,ஒட்டுமொத்த ஒடுக்கு முறைகளுக்கும் எதிராகப் போராடிய அகில உலகப் பெண்களின் வரலாறு’\nவரலாற்று நிகழ்வுகளோடு இணைந்த கதைகளைச் சொல்லும் முருகபூபதியின் மூன்று நூல்கள்\nஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் அன்று\nகேரளாவில் பெண்களின் எழுச்சி – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஎன் மனவானில் சிறகை விரித்த இலக்கியப்பறவை\nகோதாபயவை அமெரிக்க பிரஜாவுரிமையில் இருந்து விடுவிக்க வாஷிங்டன் இணங்கும் சாத்தியம்\nநான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்து வரும் இரகுபதி பாலஶ்ரீதரன்\nஎங்கள் தங்கராஜா திரைக்கு வந்தவேளையில் பிறந்த மதுரை கல்லுப்பட்டி ராஜா\n← ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் (88) –\nவெனிசூலா அதிபர் மடூரோ: நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டி நடத்த விருப்பம் →\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/167464-----993----.html", "date_download": "2019-04-18T14:23:29Z", "digest": "sha1:KANOXUFRE4WOIF5TBVABUS6BYCNJZOIG", "length": 8088, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "நிகழாண்டில் இயற்கை பேரிடரில் சிக்கி 993 பேர் பலி: உள்துறை அமைச்சகம்", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்ற��ாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nநிகழாண்டில் இயற்கை பேரிடரில் சிக்கி 993 பேர் பலி: உள்துறை அமைச்சகம்\nசெவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 16:49\nபுதுடில்லி, ஆக. 28- கேரளா, உத் தரப்பிரதேசம், மேற்கு வங்கா ளம் உள்பட பல மாநிலங்களில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெள் ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 993 ஆக அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.\nநாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 17 லட்சம் பேர் முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்துள்ளது.\nசமீபத்தில் மிகப்பெரிய பேர ழிவை சந்தித்துள்ள கேரளாவில் 387 பேர் உயிரிழந்துள்ளனர், அதற்கு அடுத்தபடியாக உத்த ரப்பிரதேசத்தில் 204 பேர், மேற்கு வங்காளத்தில் 195 பேர், கருநாடகா மற்றும் அசாம் மாநிலங்களில் முறையே 161 பேர் மற்றும் 46 பேர் வெள்ளம் தொடர்பான பேரிடரில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.\nமேலும், மாநிலங்கள் ஒவ் வொரு இயற்கைப் பேரழிவுக் கும் பின்னர் நிவாரண நிதியை செலவிடுவதற்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்களில் பேரிடர்கால ஆபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு என தனி யாக நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறி வுறுத்தியுள்ளது.\nமி���்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/21/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B/", "date_download": "2019-04-18T14:40:39Z", "digest": "sha1:CVI4S32TC5G3PFPRPYEAJW2P5FSXCBZP", "length": 18008, "nlines": 357, "source_domain": "educationtn.com", "title": "உங்களது ஆன்ட்ராய்டை க்ளோன் செய்வது எப்படி என தெரியுமா? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS உங்களது ஆன்ட்ராய்டை க்ளோன் செய்வது எப்படி என தெரியுமா\nஉங்களது ஆன்ட்ராய்டை க்ளோன் செய்வது எப்படி என தெரியுமா\nஉங்களது ஆன்ட்ராய்டை க்ளோன் செய்வது எப்படி என தெரியுமா\nஒருவருக்கு ஏற்படும் அதிகபட்ச மோசமான விஷயங்களில் ஒன்று தான் ஸ்மார்ட்போனை தொலைப்பது. ஸ்மார்ட்போனை தொலைப்பதன் மூலம் உங்களது கான்டாக்ட்கள், நீங்கள் அனுப்பிய மெசேஜ்கள், நீங்கள் எடுத்த புகைப்படங்கள், நீங்கள் அதிகம் விரும்பி விளையாடிய கேம் நிலைகள் அல்லது ஃபிட்னஸ் செயலியில் நீங்கள் குவித்து வைத்திருக்கும் புள்ளிகளை இழக்க வேண்டி இருக்கும்.\nமேலும் ஸ்மார்ட்போன் இழப்பு மூலம் ஒருவர் தொலைத்த விஷயங்களின் பட்டியல் நீண்டு கொண்டே தான் இருக்கும்.\nபுதிய போன் வாங்கினாலும், உங்களது பழைய மொபைலில் இருந்த தரவுகளை மீட்பது சரியாக இருக்காது. எனினும் முறையான நடவடிக்கைகளை சரியாக எடுக்கும் பட்சத்தில் பெருமளவு தரவுகளை மீட்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.\nஇத்துடன் உங்களது தற்போதைய மொபைலில் இருக்கும் தரவுகளை புதிய மொபைலுக்கு அனுப்பிக் கொள்ள இவ்வாறு செய்ய முடியும்.\nஉங்களது ஆன்ட்ராய்டை க்ளோன் செய்வது எப்படி\nஇதை செய்ய உங்களிடம் இருக்க வேண்டியது க்ளோன்இட் (CLONEit) எனும் ஒற்றை செயலி மட்டுமே. ஆன்ட்ராய்டு சாதனத்தில் இதனை இன்ஸ்டால் செய்து கொண்டால் உங்களது சாதனம் மற்றும் அதில் உள்ள தரவுகளை க்ளோன் செய்து கொள்ளலாம். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா, கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை படித்து தெர���ந்து கொள்ளலாம்:\n1) முதலில் க்ளோன்இட் செயலியை டவுன்லோடு செய்து அதனை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். க்ளோன்இட் செயலி, உங்களது பழைய மொபைல் மற்றும் புதிய மொபைல் என இரண்டிலும் டவுன்லோடு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.\n2) அடுத்து செயலியை லான்ச் செய்ய வேண்டும். இரண்டு ஆன்ட்ராய்டு சாதனங்களிலும் செயலியை லான்ச் செய்ய வேண்டும். பின் திரையில் சென்டர் மற்றும் ரிசீவர் என இரு ஆப்ஷன்கள் தெரியும்.\n3) நீங்கள் க்ளோன் செய்ய வேண்டிய சாதனத்தில் சென்டர் எனும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். க்ளோன் செய்யப்பட வேண்டிய சாதனத்தில் ரிசீவர் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.\n4) மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தேர்வு செய்ததும், ஸ்கேன் செய்யும் வழிமுறை துவங்கும். இனி சென்டர் சாதனம் ரிசீவர் சாதனத்தை கண்டறியும், அடுத்து திரையில் தோன்றும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும்.\n5) சாதனங்களை வெற்றிகரமாக பேர் செய்ததும், வைபை ஹாட்ஸ்பாட் இரண்டு சாதனங்களிலும் ஆக்டிவேட் ஆகும். இனி சில நிமிடங்களில் டேட்டா டிரான்ஸ்ஃபர் துவங்கி, உங்களது அனைத்து டேட்டாவும் மற்றொரு ஆன்ட்ராய்டு சாதனத்திற்கு மாற்றப்படும்.\nடாக்டர் ஃபோன்-ஸ்விட்ச் (Dr. Fone-Switch)\nவெவ்வேறு இயங்குதளங்களில் இருந்து தகவல்களை பரிமாற்றம் செய்ய இந்த வழிமுறை சிறப்பானதாக இருக்கும். மேலும் இந்த மென்பொருள் கொண்டு ஆன்ட்ராய்டு சாதனங்களுக்குள் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஆன்ட்ராய்டில் இருந்து மற்றொரு சாதனத்திற்கு க்ளோன் செய்வதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.\n1) முதலில் நீங்கள் செய்ய வேண்டியது டாக்டர் ஃபோன்-ஸ்விட்ச் மென்பொருளை உங்களது கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து அதனை ஆன்ட்ராய்டு சாதனங்களில் இணைக்க வேண்டும். பின் டாக்டர் ஃபோன் டூல்கிட் லான்ச் செய்ய வேண்டும்.\n2) பின் திரையில் தோன்றும் ஆப்ஷன்களில் ஸ்விட்ச் எனும் ஆப்ஷன் தெரியும். இதில் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் டிடெக்ட் செய்யப்படும்.\n3) இதில் ஒன்றை சோர்ஸ் என்றும் மற்றொன்றில் டெஸ்டினேஷன் என்றும் மார்க் செய்ய வேண்டும்.\n4) இங்கு நீங்கள் பரிமாற்றம் செய்ய விரும்பும் தரவுகளை கிளிக் செய்ய வேண்டும்.\n5) அடுத்து ஸ்டார்ட் டிரான்ஸ்ஃபர் எனும் ஆப்ஷனை கிளி��் செய்து தரவுகளை பரிமாற்றம் செய்ய துவங்கலாம்.\nபோன் க்ளோன் எனும் செயலி கொண்டும் இதே போன்ற சேவையை பெற முடியும். இது க்ளோன்இட் சேவையை போன்ற பயன்களை கொண்டுள்ளது.\nPrevious articleஅலகாபாத்தை தொடர்ந்து ஷிம்லாவின் பெயர் மாறுகிறது\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஆர்ச்சிவ்டு சாட்களுக்கான புதிய அம்சங்கள் சோதனை\nTNSET தேர்வில் தவறான வினாக்கள் இடம் பெற்றதாக புகார் \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை...\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/25/cabinet.html", "date_download": "2019-04-18T14:21:51Z", "digest": "sha1:SYXB3V4SWPNRXFCG47VCLJKKYR3JKYI2", "length": 14570, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக அமைச்சரவை கூடியது | Jaya conducts cabinet meeting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகீழ்விஷாரம்.. வாக்காளர்களைக் கலைக்க துப்பாக்கிச் சூடு\n22 min ago காலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\n44 min ago \"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\n1 hr ago திடீரென குவிந்த வாக்காளர்கள்.. கட்டுப்படுத்த திணறிய போலீஸ்.. கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு\n1 hr ago திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nSports ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி\nMovies நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nFinance Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகே���் அம்பானி..\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று அவசரமாகக் கூடியது.\nதமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் உள்ளாட்சிப் பகுதிகளில் வரைமுறையின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்இடித்துத் தள்ளப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.\nகோயம்புத்தூரில் அனுமதியின்றியும் வரைமுறைகளை மீறியும் கட்டப்பட்டிருந்த கட்டடங்களை இடிக்க சமீபத்தில்சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது.\nஇதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன.\nஇதையடுத்து தமிழக அமைச்சரவையைக் கூட்டி இது தொடர்பாக இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டது.\nஅதன்படி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நண்பகல் 12 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடியது.\nகட்டட வரைமுறைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.\nஅமைச்சர்கள் தவிர பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில்கலந்து கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nஅரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா\nஆத்தாடி.. மோடி வெளிநாட்டு பயண செலவு ரூ. 2021 கோடியா.. மக்களுக்கு என்னென்ன செய்திருக்கலாம்\nஎன்னை கொன்றிருக்கலாமே.. கதறிய போதே மயங்கி விழுந்த விருதுநகர் கர்ப்பிணி\nஅரசு மருத்துவமனைகளில் \"ஏடிஎம்\"கள்.. கால் கடுக்க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்சி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்ககூடாது....மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை\n2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்\nகஜா புயல்.. 4 மாவட்ட மருத்துவமனைகளில் இலவச ஸ்கேன் பரிசோதனை\nமுதல்வர் பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா இரும்பா\nபுயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு சூப்பர்.. மனம் திறந்து பாராட்டும் 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள்\n என்னாச்சு ஆர்பிஐ Vs மத்திய அரசு சண்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/25854-.html", "date_download": "2019-04-18T14:49:23Z", "digest": "sha1:NMIND3SWQ36PB7JRZJXZJHK2S3XDQGTL", "length": 6092, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு | டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு", "raw_content": "\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 25 காசுகள் சரிந்து ரூ. 69.42 என்ற விலையில் வர்த்தகமானது. தொடர்ந்து விடுமுறைகள் வருவதால் டாலரை வாங்கும் போக்கு அதிகமாக இருந்தது. இதன் காரணமாக ரூபாய் மதிப்பு சரிந்தது.\nகடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரூ. 69.07 என்ற விலையில் வர்த்தகமானது. ஆனால் நேற்று மதிப்பு சரிந்ததால் ரூ. 69.42 என்ற நிலையை எட்டியது.\nமகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை விடுமுறை நாளாகும். ஈஸ்டரை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நிதிச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 713 கோடி அளவுக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தன.\nசர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.84 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய் 70.95 டாலர் என்ற விலையில் வர்த்தகமானது.\nஇந்தியளவில் ட்ரெண்ட்டாகும் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே: உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்\nகர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் வாரிசு அரசியலை வளர்க்கின்றன: மோடி தாக்கு\nகாதலியைக் கரம் பிடிக்கும் மஹத்\n5 மணி நிலவரம்; 18 சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் 67.08% வாக்குப்பதிவு: அரூரில் 79.91% பதிவு\n5 மணி நிலவரம்: தமிழகம் முழுவதும் 63.73% வாக்குப்பதிவு: மத்திய சென்னை, கன்னியாகுமரி தொடர் மந்தம்\nகுடியாத்தம் அருகே திமுக - பாமக நிர்வாகிகள் மோதல்: 4 பேர் காயம்; போலீஸ் குவிப்பு\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு\nஉணவுப் பணவீக்கம் 3.18 சதவீதமாக உயர்வு\nஜெட் ஏர்வேஸ் பைலட் சங்கம் கோரிக்கை: எஸ்பிஐ-யிடம் ரூ. 1,500 கோடி நிதி உதவி; பிரதமர் தலையிட வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/25305-.html", "date_download": "2019-04-18T14:52:27Z", "digest": "sha1:IPSIGZFQHWIDAUP57WKJFLHKTOS2SKYZ", "length": 11813, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "தோனி செய்தது சரியா, தப்பா என்று முடிவெடுப்பது என் சம்பளத்துக்கு மேற்பட்ட விஷயம்: சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நழுவல் | தோனி செய்தது சரியா, தப்பா என்று முடிவெடுப்பது என் சம்பளத்துக்கு மேற்பட்ட விஷயம்: சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நழுவல்", "raw_content": "\nதோனி செய்தது சரியா, தப்பா என்று முடிவெடுப்பது என் சம்பளத்துக்கு மேற்பட்ட விஷயம்: சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நழுவல்\nராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ‘கூல்’ (sic) தோனி கடைசி ஓவரில் நோ-பால் விவகாரம் ஒன்றில் களத்தில் இறங்கி நடுவருடன் வாக்குவாதம் புரிந்தார், இதனால் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டாலும் தோனி செய்தது சரியா, தவறான முன்னுதாரணமா என்ற கோணங்களில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nதொடக்கத்திலேயே பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்து அஸ்வின் தொடங்கி வைத்த அந்த ஐபிஎல் சர்ச்சை தோனி போன்ற நடத்தையில் மிகுந்த கவனம் உள்ளவரையும் தொற்றிக் கொண்டது.\nமைதானத்தில் ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது கிரிக்கெட் அல்லாத காரணங்களுக்காக ஒரு கேப்டன் மைதானத்தில் இறங்கலாம், ஆனால் நடுவர் தீர்ப்பு, இது பவுண்டரியா, சிக்சரா, நோ-பாலா இல்லையா போன்றவற்றை தீர்மானிக்க கேப்டன் களத்தில் இறங்கி நடுவர்களின் தீர்ப்பை மாற்றியமைக்க முயல்வது தவறான முன்னுதாரணமே, அதுவும் தோனி போன்ற ஒருவர் இப்படிச் செய்தால், கிரிக்கெட் ஆடும் சிறுவர்கள், லீக் கிரிக்கெட் போன்றவற்றில் நடுவர்களுக்கு கேப்டன்கள் நெருக்கடியே கொடுக்க தொடங்குவார்கள்.. இதனால்தான் தோனி செய்தது தவறான முன்னுதாரணம் ஆகிவிடுகிறது.\nபிராட் ஹாட்ஜ் ஏற்கெனவே கூறியது போல் ‘ஐபிஎல் கிரிக்கெட் ஒரு கட் த்ரோட் கிரிக்கெட்’ வெற்றி பெறு அல்லது வெளியேறு கலாச்சாரம் அங்கு உள்ளார்ந்து நெருக்கடி தருவதாக அவர் பரபரப்பாக அன்று தெரிவித்தார்.\nஇந்நிலையில் தோனி நோ-பால் சர்ச்சை குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:\nநோ-பால் என்று கூறப்பட்டதைப் பார்த்தோம், பிறகு குழப்பம் ஏற்பட்டது. அதாவது அது நோ-பாலா அல்லது இல்லையா என்று. தெளிவு எதுவும் ஏற்படாததால் தோனி த���ளிவு பெறுவதற்காக களத்தில் இறங்கினார் நடுவர்களிடம் விவாதித்தார்.\nஇப்படித்தான் நான் இதைப் பார்க்கிறேன். இப்படித்தான் தோனியிடனும் இது குறித்து நான் விவாதித்தபோது எழுந்த புரிதலும்.\nநோ-பால் தீர்ப்பு குறித்த குழப்பம் சரியானதல்ல, இதுவரைதான் என்னால் சொல்ல முடியும் இதற்கு மேல் ஏதாவது கூறுவது என் சம்பளத்துக்கு மேற்பட்ட விஷயம்.\nதோனி தெளிவு வேண்டியே அங்கு சென்றார், சரிகள், தவறுகள் பற்றி அனைவரும் பேசுவார்கள், தோனியும் பேசுவார். நடுவர்களுக்கும் அதுதான் அதன் பிறகு விவாதமாக இருந்திருக்கும், நான் வெறும் பார்வையாளன் உங்களைப்போலவே.\nஆனால் ஏன் நோ-பால் கொடுத்தது இல்லை என்று மாற்றப்பட்டது என்பதில் தோனிக்கு கொஞ்சம் கோபம் ஏற்பட்டது. அதனால் தெளிவு பெற அவர் களத்துக்குச் சென்றார். அவர் இவ்வாறு செய்தது வழக்கத்துக்கு மாறானதுதான், இது குறித்து அவரிடம் நீண்ட காலம் கேள்வி எழுப்பப்படும்.\nஉலகக்கோப்பை 2019: தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு; ஆம்லா, டுமினி உள்ளே; கிறிஸ் மோரிஸ் வெளியே\n லாரா 375 ரன்களையும் என் பந்துகளில் மட்டுமே அடிக்கலப்பா... - இதே நாளில் அன்று... நெகிழ்ச்சியுடன் பகிரும் இங்கி. பவுலர் கிறிஸ் லூயிஸ்\nஉலகக்கோப்பை: இலங்கை அணியின் கேப்டனாக கருணரத்னே நியமனம்- தலைவராக மலிங்கா நீக்கம்\nவருத்தப்பட ஒன்றுமில்லை.. ஐபிஎல் ஒரு வர்த்தகம்: திடீரென தன்னை அழைத்தது குறித்து டேல் ஸ்டெய்ன் கருத்து\nமும்பை இந்தியன்ஸை சமாளிக்குமா டெல்லி\nபஞ்சாப் பந்துவீச்சாளர்களுக்கு கேப்டன் அஸ்வின் புகழாரம்\nதோனி செய்தது சரியா, தப்பா என்று முடிவெடுப்பது என் சம்பளத்துக்கு மேற்பட்ட விஷயம்: சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நழுவல்\nநீட் தேவையா இல்லையா என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும்: சேலத்தில் ராகுல் காந்தி பேச்சு\n'மோடி, ஜேட்லி, பாஜக, நிலைப்பாட்டை தகர்த்துவிட்டது உச்ச நீதிமன்றம்': யெச்சூரி காட்டம்\nசர்ச்சையாகும் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/?p=2149", "date_download": "2019-04-18T15:25:14Z", "digest": "sha1:OTR5FHOOOFTVFCVHNCYWEPPOQLPJOOYT", "length": 7424, "nlines": 100, "source_domain": "newjaffna.net", "title": "யாழில் மனைவியைக் காப்பாற்ற சென்ற கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்! – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள், குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nயாழில் மனைவியைக் காப்பாற்ற சென்ற கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்\nயாழ்ப்பாணத்தில் தீக்காயமடைந்த மனைவியைக் காப்பாற்ற சென்ற கணவன் படுகாயமடைந்துள்ளார்.\nபடுகாயமடைந்த நிலையில் இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் மட்டுவில் வடக்கு சந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இன்று இடம்பெற்றுள்ளது.\nவீட்டில் சமைப்பதற்காக சிலிண்டர் காஸ் அடுப்பை மனைவி பற்ற வைத்துள்ளார்.\nநிலையில் அதிலிருந்து வெளியான பெரும் தீச்சுவாலை மனைவி மீது பற்றியதையடுத்து அதனை அவதானித்த கணவன், மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார்.\nஎனினும் இருவரும் தீயில் படுகாயமடைந்துள்ளனர்.\nஇதேவேளை தீயில் படுகாயமடைந்த மனைவி யாழ். வைத்தியசாலையிலும், கணவன் சாவகச்சேரி வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nயாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்\nபாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்\nஅமெரிக்க முன்னால் முதல் பெண் மிசெல் ஒபாமா நிகழ்வில் நோர்வே சேது\nAbout the Author: குடாநாட்டான்\nயாழ் சைவ இந்து மதத்தை மதிக்கும் மகிந்த குடும்பம்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nயாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – இருவருக்கு வலைவீச்சு\nயாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்\nயாழில் இரு பெண்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்திய கல்வி அதிகாரி\nபாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்\nயாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய த on யாழில் இருக்கும் காதலரே காதல் என்பது காலுக்கு கீழ் உருவாகுவது இல்லை\nகம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன் – NEW JAFFNA on யாழில் TYO-TCC கம்சாஜினி தொடர்பான தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1177347.html", "date_download": "2019-04-18T15:34:02Z", "digest": "sha1:RUW6HXX5KQ3CCDXKMWCE4WXUVKUOMZGC", "length": 11832, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "உலக கோப்பை கால்பந்து அரையிறுதியை காணவரும் பிரான்ஸ் அதிபர் முடிவுக்கு ரஷியா வரவேற்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து அரையிறுதியை காணவரும் பிரான்ஸ் அதிபர் முடிவுக்கு ரஷியா வரவேற்பு..\nஉலக கோப்பை கால்பந்து அரையிறுதியை காணவரும் பிரான்ஸ் அதிபர் முடிவுக்கு ரஷியா வரவேற்பு..\nஉலக கோப்பை கால்பந்து போட்டிகளின் முதல் காலிறுதி போட்டி நேற்று ரஷியாவில் நடைபெற்றது. இதில் பிரான்ஸ் மற்றும் உருகுவே அணிகள் மோதின.\nகிரிஸ்மான் உதவியால் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.\nஇதற்கிடையே, உலக கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி விளையாடும் பட்சத்தில் போட்டியை காணரஷியாவுக்கு வருவேன் என பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் முடிவை வரவேற்பதாக ரஷிய அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்காவ் கூறுகையில், உலக கோப்பை போட்டியை காண வரும் பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் முடிவை ரஷியா வரவேற்கிறது என தெரிவித்துள்ளார்.\nசகோதரர்கள் மீது வாள்வெட்டு- சுண்டுக்குளியில் சம்பவம்..\nபுதுக்கோட்டை அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து- 5ஆயிரம் குஞ்சுகள் கருகி பலி..\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பா��்- சரத்பவார்..\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் –…\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற…\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு…\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1198841.html", "date_download": "2019-04-18T15:15:50Z", "digest": "sha1:QKDKPJSOJTTHBB2K6CAWHSB27IXX4DBM", "length": 11618, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஜம்மு காஷ்மீரில் ரூ.10 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்..!! – Athirady News ;", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் ரூ.10 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்..\nஜம்மு காஷ்மீரில் ரூ.10 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்..\nஜம்மு காஷ்மீரில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான், வங்காள தேசம் போன்ற நாடுகளில் இருந்து கடத்தப்படும் போதைப்பொருள்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் ஹெராயின் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்��ில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் 2 கிலோ அளவிலான ஹெராயினை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 10 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.\nஇந்த ஹெராயின் பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, ஹெராயின் கடத்தியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஆப்கானிஸ்தானில் தொடரும் பயங்கரவாதம் – தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலி..\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயத்துறையில் அதிகளவான பிரச்சினைகள் – பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன்..\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் –…\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற…\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு –…\nதைவானில் கடும் நிலநடுக்கம்- மக்கள் பீதி..\nமலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்\nகுடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forum.php?s=90fd71cbd9bec64da4ede93963cd5085", "date_download": "2019-04-18T14:33:38Z", "digest": "sha1:MBWQRZRIQCCWCSXUBOJMSSXL36AP3OJH", "length": 16588, "nlines": 644, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nWelcome to the தமிழ் மன்றம்.காம்.\nதமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\nஇந்தியாவில் கேடிஎம் பைக்களின் விலை உயர்ந்தது\nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nமன்றத்துக் கவிகளின் அறிமுகமும் கவிதைகளின் தொகுப்பும்.\nநெருப்பு நிலா கவிஞன் கேப்டன் யாசீன்\nஆசிரியர்கள் - கேப்டன் யாசீன்\nகுடல் புண்ணை சரி செய்ய வீட்டு மருத்துவம்.\nகடவுளும்... மனிதனும்... விஞ்ஞான விளக்கம்\nசின்னத்திரை செய்திகள், விமர்சனங்கள், நிகழ்ச்சிகள்\nதிரை இசைப்பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், இசை ஆல்பங்கள்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nஇயற்கை பற்றிய தகவல்களும் விழிப்புணர்வும்\nகாஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) -...\nமஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு\n[சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும்]\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/42-other-news/168197--------15--.html", "date_download": "2019-04-18T14:35:32Z", "digest": "sha1:P2QNAEQSXB6BUL7BFUS7VUSJ3L7UP6SO", "length": 11312, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "டீசல் விலை உயர்வு எதிரொலி: லாரிகளின் சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயருகிறது", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர��தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nடீசல் விலை உயர்வு எதிரொலி: லாரிகளின் சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயருகிறது\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 14:48\nமதுரை, செப்.10 தொடரும் டீசல் விலை உயர்வு காரண மாக லாரிகளின் சரக்கு கட் டணத்தை 15 சதவீதம் உயர்த்த லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஇதுகுறித்து மதுரை லாரி உரிமையாளர்கள் சங்கத் தலை வர் சி.சாத்தையா கூறியது: டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகால சரக்குப் போக்குவரத்து தொழிலில், இதுபோன்ற விலையேற் றத்தைக் கண்டதில்லை. சரக்கு மற்றும் சேவை வரி அமலாக் கத்துக்குப் பிறகு இருந்தே, 30 சதவீதம் வரை சரக்குப் போக் குவரத்து குறைந்துவிட்டது. அதற்குப் பல்வேறு கார ணங்கள் கூறினாலும், லாரி தொழிலில் ஈடுபடுவோர் சரக் குகள் குறைந்ததால் நேரடி யாகப் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கெனவே சரக்குகள் வரத்து குறைந்துள்ள நிலையில், உட னடியாக சரக்கு கட்டணத்தை உயர்த்த முடியாத நிலையில் இருந்து வந்தோம்.\nஆனால், இரு மாதங்களில் ஏற்பட்டிருக்கும் கடுமையான டீசல் விலையேற்றத்தால் வேறுவழியின்��ி சரக்கு கட்ட ணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள் ளோம். மத்திய, மாநில அர சுகள் நினைத்தால் டீசல் விலையேற்றத்தைக் குறைக்க முடியும். பெட்ரோலியப் பொருள்கள் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரியைக் குறைத்தால் போதும். அடுத் தாக ஜிஎஸ்டி-க்குள் பெட்ரோல், டீசல் விலையைக் கொண்டு வந்தால் டீசல் விலை பெரு மளவுக்கு குறையும். டீசல் விலை குறையாதபட்சத்தில் 15 சதவீதம் கட்டண உயர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.\nவிபத்தில் பார்வை இழந்தவருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு\nதிருப்பூர், செப்.10 திருப்பூரில் நீதிமன்ற வளாகத்தில் 8.9.2018 அன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், சாலை விபத்தில் பார்வை இழந்தவருக்கு ரூ. 1 கோடிக்கான காசோலை இழப்பீடாக வழங்கப் பட்டது.\nதிருப்பூர், காங்கயம் சாலை, அமர்ஜோதி கார்டனில் வசித்த ஜெயபிரகாஷ்பூபதி கடந்த 2013 மார்ச் மாதம் பெருமாநல்லூர் சாலையில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதில் அவரது இரு கண்களும் பார்வை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதையடுத்து ஜெயபிரகாஷ்பூபதியின் மனைவி சுமதி, விபத்துக்குக் காரணமான வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் காப்பீடு நிறுவனம் மீது வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு 2ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் இரு தரப்பினருக்கும் சமரசம் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட ஜெய பிரகாஷ்பூபதிக்கு காப்பீடு நிறுவனம் மூலம் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 1 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellaishanmugam.wordpress.com/2016/12/", "date_download": "2019-04-18T15:18:52Z", "digest": "sha1:ILHFWRZNHV6XTP46TM4GI4TJNP222LZK", "length": 28559, "nlines": 472, "source_domain": "nellaishanmugam.wordpress.com", "title": "December 2016 – Shanmugam's Blog", "raw_content": "\n(சிவனை எண்ணி ஆசிரியப்பா வடிவில் நான் எழுதிய கவிதை)\nதந்தையும் அன்னையும் இன்றித் தோன்றினான்\nஅந்தக மான உலக மீதிலே\nதோன்று முன்னரும் அவனே அண்டமாய்\nஊன்றி இருந்தனன் ஒளிமிகை செய்தனன்\nஉருவ மற்றவன் எனினும் அன்பர்\nவிரும்பும் தோற்றம் நின்று நல��குவன்\nமறைகள் வகுத்து மானிடர்க் களித்தனன்\nஇறையனாய் வண்டமிழ் தந்தனன் தந்ததை\nமன்னுமா மதுரையில் விளங்கச் செய்திட\nஅன்றொரு சங்கம் அமைத்து வளர்த்தனன்\nநீறும் உருத்தி ராட்ச மாலையும்\nஆறு தனைப்பிறை தனையுடை ஓதியும்\nஉறுமும் பெரும்புலி உற்றதோல் கூறையும்\nசிறுமை யெரித்திடும் நெற்றியின் விழியும்\nஎன்றிவை கொண்டு மயான மேகி\nஎன்புத்தார் அணிந்து நர்த்தனம் செய்குவன்\nபனிச்சூழ் கயிலைச் சிகிரியில் உறைபவன்\nநனிச் சிறந்த உமைக்கை பிடிப்பவன்\nஅப்பனாய் நின்றுபே ரறிவினை நல்குவன்\nஅன்னையாய் விளங்கிக் கருணை நல்குவன்\nகுருநா தரைப்போல் தோன்றி ஞானத்\nதிருவினை அளித்தாட் கொண்டருள் செய்பவன்\nஅண்ணனாய்த் தம்பியாய்த் தமக்கையும் தானாய்\nமாமனாய் அத்தையாய் மனைத்துணை நலமாய்\nமடியில் தவழ்ந்து மழலையில் பேசிப்\nபிடியில் சிக்கா தோடி யொளிந்தும்\nநொடிகள் கழிய வந்துகண் மறைத்தும்\nநெகிழ்ந்து நகைக்கும்நம் மகவுமாய் உள்ளவன்\nஅன்பர்தாம் இட்டவோர் ஏவல் தப்பா\nதாற்றி முடிப்பவன் சத்திய வடிவினன்\nகூற்றம் உதைத்துக் காக்கும் உயர்ந்தோன்\nதூதும் ஏற்பவன் தொல்வினை அறுப்பவன்\nஓதிப் பிரணவம் தனைவி ளக்கும்\nசண்முகன் முன்னே அமர்ந்திடும் சீடன்\nபண்களைப் பாடித் துதிப்போர் கொண்ட\nஎண்ணம் தனைநிறைச் செய்யும் சங்கரன்\nஉற்ற தோழனாய்ப் பழகுதல் செய்பவன்\nகற்றவர் செல்வர் உயர்ந்தவர் என்ற\nபேதம் காட்டான் பேரொளி ஆனவன்\nமுதியனாய்த் தோன்றி சலந்திரன் தன்னை\nமண்ணில் எழுதியச் சக்கரம் கொண்டு\nமாளச் செய்தவன் மேன்மை உடையவன்\nநிலத்தவர் உய்ய நஞ்சை உண்டவன்\nமலங்க ளைபவன் மாயவன் தன்னைப்\nபாடவும் ஏத்தவும் புகழ்ச்சிசெய் திருக்கவும்\nஆடவும் ஆர்க்கவும் பேறுகிட் டாதோ\nஅலையும் என்மனம் அடங்கப் பெற்று\nநிலையாய்ச் சிவத்தைப் பற்றிவி டாதோ\nஉலகம் மெய்யென மயங்கும் பெரும்பிணி\nவிலகியெம் பெருமான் காட்சிநல் காரோ\nபக்திசெய் வதற்குப் பாவியேன் என்நிலை\nஅறுப்பது யோகியர் மட்டும் செய்வதோ\nசங்கத் தமிழ்ப்பே ராழியில் மூழ்கிப்\nபொங்கும் உணர்ச்சியைப் பெருங்கவி யாக்க\nஏன்நீ எனக்கு விளங்கச் செய்திலை\nகனவில் தோன்றிக் கட்டளை அளித்திடு\nதினம்தினம் உன்னைத் துதிக்கும் உளத்தை\nஇன்றெனக் களித்திடு என்னிறை யோனே\nசொல்லவொண் ணாதப் பெருமைகள் கொண்டோய்\nஅல்லும் பகலும் அறிவொளி தேடிச்\nசிந்த��த் திருக்கிறேன் சீக்கிரம் வாநீ\nமந்திரம் தன்னையென் நாவில் எழுதி\nஎந்திரம் கூரநான் காவியம் பாட\nஓரடி எடுத்தெனக் களித்தருள் செய்யே\nஉலகம் உய்யநான் தொண்டுசெய் திடவே\nஉளங்கொண் டிருப்பதை அறிந்திலை யோநீ\nவாரண முகத்தனை முருகனை ஈன்ற\nவாய்திறந் தோர்சொல் கூறிநெஞ் சேகு\nகுருதிசேர்ந் திருக்கும் இதயக் கமலத்து\nஅருகுவந் தேநின்றுப் பொருந்தித் துணைசெய்\nவெள்ளித் திரையுள வடப்புர கங்கையின்\nவேகத்தி லேகவி இங்குநான் உரைத்தேன்\nமாற்றி இருத்திடு மண்ணின் வேந்தனே\nசோற்றிலும் நீரிலும் உடுப்பிலும் பாயல்\nவிரிப்பிலும் குளிப்பிலும் ஆகா யத்திலும்\nநிலத்திலும் நெருப்பிலும் காற்றிலும் நின்னையே\nகண்டென் நெஞ்சம் களிப்பதும் கூடுமோ\nசம்பந் தனுக்குப் பாலைக் கொடுத்தாய்\nசீர்பெரும் அப்பர்பால் சூலை கொடுத்தாய்\nசுந்தரர் கையில் ஓலை கொடுத்தாய்\nஎனக்கேன் தெளிந்திடா மாலைக் கொடுத்தாய்\nஇத்தனை துன்பம் எனக்கெ தற்கு\nபக்தியில் என்னைச் சிறந்தோ னாக்கு\nசாத்திரம் நான்மறை இலக்கியம் எல்லாம்\nவந்தென் இதயம் புகுந்திட வழிதா\nநமச்சி வாயம் நமச்சி வாயம்\nநமச்சி வாயம் என்றென் வாய்சொல\nநீறினை இவ்வுடல் உவந்துமேற் கொள்ள\nசிவபதம் எண்ணியே வாழ்வினை நடத்த\nசாகச் செய்யுன் சூலத் தாலே\nசரஸ்வதியைப் பற்றி நான் எழுதிய வெண்பா:\nவாரணத் தோற்றம் பெரும்வயிறு நல்வினையின்\nகாரணம் என்றிவை கொண்டெவரும் – ஆர\nமகிழ்விக்கும் நற்பிள்ளாய் நாமகள்அந் தாதி\n1. பாருக் குழைத்திடும் பேறும் உயிர்மூச்சு\nதீரும் வரைப்பாடும் நற்புலமும் – சோரும்\nமடிநீக்கும் வீறும் அளித்திடுவாய் வாணி\n2. பணிவார்க் கருள்செய்யும் பாமகளை என்பா\nஅணிசேர்த் தினித்திருக்க வேண்டி – மணிவிழியால்\nபார்த்தருளச் செய்யப் பணிக்கின்றேன் பைந்தமிழில்\n3. கவியாகி அக்கவியின் சீராய்த் தளையாய்க்\nகுவிந்த கரம்காக்கும் தாயாய்ப் – புவியெங்கும்\nதானாகி நிற்கும் கலைமகளே என்நாவில்\n4. உவகை தனைக்கூட்டும் உத்தமியே பண்ணும்\nநவரச பாவமும் நல்கு – தவறாமல்\nநின்புகழ் பாடிநற் கைமாறு தானாற்றி\n5. விழைவும் வெறுப்பும் புலன்மயக்கம் ஐந்தும்\nபிழைசேர் மலக்கழிவு மூன்றும் – கழைவதும்\nஞான விழிதிறந்து பார்ப்பதும் வேண்டும்நீ\n6. இரக்கப் பெருங்குணமும் ஈனச் செருவைக்\nகரங்கோர்த் தணைக்கும்பண் பாடும் – பரப்புமிகு\nபூவாழ் உயிர்க்கருளும் பக்குவமும் தாவெந்தன்\n7. எனக்குரிமை பூண்டதென எண்ணும் செருக்கும்\nமனங்கொல்லும் காமக் கனலும் – சினச்சேறும்\nஅண்டாமல் தானென்னைக் காப்பாய் ஒளிர்பவளே\n8. உறைவதும் பூமேல் மறைவதும் ஏற்றுச்\nசிறைபட்டேன் ஒன்பதுவாய்க் கூட்டில் – மறைபொருளே\nஓங்கும் இயலிசைக் கூத்துமெய் ஞானம்தா\n9. விழிவாங்கும் காட்சி அனைத்தும்பொய் யாக\nவழிகாட்டும் கல்வியினை மெய்யாய் – எழிலதுவாய்த்\nதேர்ந்தேன்நான் அவ்வழியாச் செல்வத்தை எந்தாயே\n10. விரைந்துவரும் நெஞ்ச உணர்ச்சிவெள் ளத்தை\nஉரைக்கின்ற நன்னெறியாம் பாவை – வரைமட்டம்\nபோகும் உயரத்தில் நான்பாட வொண்ணுமோ\n11. புகலாயோ நன்நெஞ்செ நல்லறிவின் வேறு\nபகலவனை நேர்க்குமொளி உண்டோ – இகல்செய்து\nசொல்லோ டடர்த்தேன் கலைமகளே சொல்லிற்கு\n12. சேர்க்கைபின் ஊடல் இவையில்லாக் காதல்போல்\nஆர்க்காத நெஞ்சும் கசக்குமடி – பார்க்கவெனைப்\nபாமகளே என்னுள்ளம் ஆர்க்கும் கவியிலுன்\n13. பொழுதும் பிறவியும் பல்யுகமும் சென்றும்\nஅழுகாத நற்புலம் வேண்டும் – தொழுதுன்னை\nஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பேன் என்னம்மா\n14. அறிவின் விருட்சத்து வேரே அணியே\nபொறியைந்தின் வேட்கை விடுத்து – நெறிவாழ\nநின்னைச் சரணடைந் தேனடியேன் ஞாலத்தில்\n15. தலைகாக்கும் என்பர் தருமம் அதுவென்\nகலைகாக்கச் செய்வாய் இறையே – விலையாக\nஆசு மதுரவித் தாரகவி சித்திரமிக்\nகாசுகள் நான் தருவேன் வென்று.\n16. வென்றென் மனதை ஒருநிலை ஆக்கிடவே\nஇன்றுளம் கொண்டே முனைந்தென்யான் – நின்றுறைந்து\nஎங்கும் பரவியநற் பேரொளியே அத்தனையும்\n17 . மகிழ்ந்து மடையர்போல் பேசிப் பிதற்றி\nஅகிலத்தின் பொய்யில் மயங்கி – உகிர்போலத்\nதீமை வளர்த்துத் திரியேன்நான் பற்றிடுவேன்\n18. தாள்பற்றிச் சேவிப்போர்க் கன்போ டருள்நல்கி\nஆள்வதுவுன் பன்னாள் வழக்கமன்றோ – தேள்போல\nஎன்னை வருத்துமிடுக் கண்நீக்கென் தாயேநான்\n19. கவிமாரி என்வாய் பொழியவும் ஆழிப்\nபுவியெலாம் செல்லவும் வேண்டும் – செவிதீட்டிப்\nபல்லோர் திரளட்டும் பாவரங் கேரட்டும்\n20. வரமீந்து வாழ்விக்கும் தாயேநல் வீணைச்\nசுரமீதில் ஏறிவரும் ஊற்றே – சிரமீது\nநீள்கரம் கூப்பினேன் நன்றமிழ்ச் சொல்லெனும்\n21. எடுத்துக் கொடுப்பின் அடிமுதலை நின்பால்\nதொடுத்திடுவேன் பாமாலை கோடி – துடுப்பீவாய்\nதொன்தமிழ் ஆழியை நீந்திக் கடப்பேன்யான்\n22. புலம்கொண்ட பாவல���் பல்லா யிரம்பேர்\nதுலங்கினரே நானிலத்தில் பண்டு – நலங்குன்றி\nநாநலம் கெட்டான் மனிதன் கலைவாணி\n23. இன்றுடன் வாழ்கின்ற ஈடிலாச் செல்வந்தான்\nநின்று நிலைக்காது நாளையில் – என்றைக்கும்\nவாழ்வில் துணைநிற்கும் கல்வி அதைத்தருவாய்\n24. சிரஞ்சூடிச் செல்லல் சிறப்பன்று நெஞ்சில்\nஉரஞ்சூடிச் செல்லல் சிறப்பு – சுரவனத்தில்\nதோன்றுநன் நீரனையாய் தாவுள்ளத் திண்மையோ\n25.புகழொழுக்கம் நெஞ்சத் துறுதி மகிழ்ச்சி\nதிகழ்ந்தொளியை வீசும் கவிதை – பகலிரவு\nமாறிடினும் மாறாநன் நெஞ்சம் இவைதருவாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/10-unexpected-smartphone-functions-you-probably-havent-heard-of-020405.html", "date_download": "2019-04-18T14:44:12Z", "digest": "sha1:LXMCH7LRRKSVU7DH2P7ECUQEVSTPNERG", "length": 21605, "nlines": 188, "source_domain": "tamil.gizbot.com", "title": "யாரும் சொல்லிக்கொடுக்காத 10 ஸ்மார்ட்போன் தந்திரங்கள்! இப்போதே முயற்சி செய்யுங்கள் | 10 Unexpected Smartphone Functions You Probably Havent Heard Of - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.10ஆயிரம் அரசு உதவித்தொகை கொடுத்து மறைக்கப்படும் அப்துல் கலாமின் இளம் விதைகள்.\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\n அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா\nயாரும் சொல்லிக்கொடுக்காத 10 ஸ்மார்ட்போன் தந்திரங்கள்\nபொதுவாக பேசினால் ஸ்மார்ட்போன் பயனர்களை இரண்டு வகைகளாக பிரித்து விடலாம். ஒன்று சராசரி பயன்பாடு. ஒரு ஆய்வின் படி, நாம் ஒவ்வொருவரும் சராசரியாக 4 மணி நேரத்திற்கும் மேலாக நமது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறோம்.\nஇரண்டாவது வகை - ஸ்மார்ட்போன் அடிமைகள். இந்த வகை கூட்டத்திற்கு ஆய்வுகள் தேவைப்படாது. முகத்தை பார���த்தே கூறிவிடலாம். 24 மணி நேரத்தில் 18 ,அணி நேரம் மொபைலை நோண்டுபவர்கள் என்று.\nஇந்த இரண்டு வகையில் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் தந்திரங்களை கற்றுக்கொடுக்க விரும்புகிறறோம் அவைகளை நீங்கள் அறிந்து கொள்வதின் வாயிலாக உங்களின் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறையும் என்று நம்புகிறோம், மாறாக அதிகரித்தால், அதற்கு சங்கம் பொறுப்பாகாது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n01. காரின் விண்ட்ஷீல்டில் ஏஆர் மேப்\nஇதற்கு எந்தவிதமான ஆப்பையும் பதிவிறக்கம் செய்ய வேண்டியது இல்லை. வெறுமனே கார் கண்ணாடியின் அருகில் கூகுள் மேப் வழிகாட்டியை வைத்து விட்டால் போதும். பிரதிபலிப்பின் விளைவாக ஆகுமென்டட் ரியாலிட்டி மேப் தயாராக இருக்கும். மொபைலை பார்த்துக்கொண்டே வண்டி ஓட்டும் விபரீதம் இனியும் வேண்டாம்.\n02. பார் குறியீடுகளை ரீட் செய்ய முடியும்.\nபார் குறியீடுகளை மட்டுமல்ல உங்கள் ஸ்மார்ட்போன் ஆனது க்யூஆர் குறியீடுகளையும் கூட ரீட் செய்யும். அனைத்து பெரிய கடைகளிலும், பொருட்களின் விவரங்களை வழங்கும் ப்ரீ பார்கோட் ரீடர்கள் இருக்கும். அது உதவவில்லை என்றால் ரெட்லேசர் போன்ற ஆப்களை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளலாம்.\n3. ஒரு தொலைநோக்கியாக மாற்றலாம்.\nஇது நம் பலரின் யோசனைக்குள் உதித்த ஒரு எளிய தந்திரம், கூடவே சிறு பயனுள்ள ஒரு தந்திரமும் ஆகும். வெறுமனே உங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவின் முன் ஒரு லென்ஸை வைக்க அது தொலைதூர பார்வையை கொடுக்கும். இது மற்ற பக்கத்தில் ஒரு விரிவான புகைப்படத்தைப் பதிவு செய்யவும் உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n4. ஸ்மார்ட்போன் வழியாக இதய துடிப்பை பார்க்க முடியும்.\nஇன்ஸ்டன்ட் ஹார்ட் ரேட் (ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ்) போன்ற பயன்பாடுகளின் டெவலப்பர்கள் உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் உங்கள் இதய துடிப்பின் அளவை அளவிட முடியும் என்று கூறுகின்றனர். கேமராவின் முன் உங்கள் விரலை வைக்க வேண்டும் பின், குறிப்பிட்ட ஆப் ஆனது இரத்த துடிப்பு காரணமாக உங்கள் தோல் நிறத்தில் நடக்கும் சிறிய மாற்றங்களை கண்காணிகுமாம். பின்னர் சிறிது நேரம் கழித்து, அது உங்கள் இதய துடிப்பின் காட்சிப்படுத்துமாம்.\n5. பழைய நெகடிவ்களை ஸ்கேன் செய்து டிஜிட்டைஸ் செய்யலாம்.\n��ோட்டோ நெகடிவ்களை ஸ்கேன் செய்து டிஜிடைஸ் செய்ய இது ஒரு சிறந்த வழி அல்ல, என்றாலும் கூட அவசரமாக குறிப்பிட்ட நெகடிவ்களை பார்க்க அல்லது பதிவு செய்ய வேண்டும் என்றால் ஸ்மார்ட்போன் உதவலாம். ஹெல்முட் (HELMUT)பிலிம் ஸ்கேனர் போன்ற சில பயன்பாடுகளைப் பயன்படுத்தவும் முயற்சிக்கலாம்.\n6. எழுத்தின் உருவம், பொருட்கள் உடன் உணவகங்களை கூட அடையாளம் காண உதவும்.\nஅமேசான்ஸ் ப்ளோ போன்ற பயன்பாடுகள் (ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு) ஆனது பொருட்கள், இடங்கள் மற்றும் உரை ஆகியவற்றை அடையாளம் காண உதவுகிறது. கூகுள் அசிஸ்டண்ட்டின் (ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கும்) புதிய செயல்பாடான கூகுள் லென்ஸின் வழியாக புகைப்படம் கொண்டு குறிப்பிட்ட உணவகத்தையும், அதன் மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள் பற்றிய தகவலை பெறலாம். வாட்திபாண்ட் (WhatTheFont) போன்ற ஆப் மூலம் படத்தை ஸ்கேனிங் செய்வது மூலம் குறிப்பிட்ட எழுத்துருக்களை கண்டறியலாம் சொல்ல முடியும்.\n7. வீடியோ ரெகார்ட் செய்துகொண்டே புகைப்படங்கள் எடுக்கலாம்.\nஅதிர்ஷ்டவசமாக, ஐபோன் ஆனது ஒரே நேரத்தில் இந்த 2 செயல்களின் செயல்திறனை அனுமதிக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் வீடியோ ரெகார்ட் பட்டனுக்கு அடுத்ததாக காட்சிப்படும் ஷட்டர் பட்டனை அழுத்த வேண்டும். அவ்வளவுதான், இந்த வழிமுறையின் கீழ் புகைப்படம் எடுப்பது வழக்கமான புகைப்படமாக இருக்காது. ஏனெனில் அது வீடியோ கேமரா உணரிகளின் பின்னணியில் பதிவாகிறது. ஆனாலும் கூட அவசரதிற்கு ஒரு புகைப்படம் கிடைக்கும்.\nரூலர் ஆப் (Ruler App) போன்ற பயன்பாடுகள் குறிப்பிட்ட படத்தில் இருக்கும் பொருளின் அளவை அளவிடுவதற்கு பயன்படுகிறது. இந்த ஆப் ஆனது ஒரு அறை அல்லது நாற்காலி போன்ற பொருட்களின் பகுதிகளை அளவிட போதுமானதாக இருக்கிறது.\n9. வெப்ப கேமராவாக பயன்படுத்தப்படலாம்.\nஇராணுவம் மற்றும் பிற வல்லுநர்களுகாக கண்டுபிடிக்கப்பட்ட சீக தெர்மல் தொழில்நுட்பமானது தற்போது அனைவர்க்கும் கிடைக்கிறது. இது உங்கள் தொலைபேசியுடன் இணைக்கபடக்கூடிய இந்த சிறிய கேமரா ஆனது, உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையுமே ஒரு வெப்ப படமாக பதிவு செய்ய அனுமதிக்கிறது.\n10. மைக்ரோஸ்க்கோப் ஆக மாற்றலாம்.\nஸ்மார்ட்போன் கேமராவை டெலஸ்கோப் ஆக மாற்றுவதை போன்றே இதுவும் மிகவும் சுலபம் தான். உங்கள் தொலைபேசியின் கேமராவில் சி��ிய லென்ஸை இணைத்தால் போதும். உங்கள் ஸ்மார்ட்போன் ஒரு கையடக்க, டிஜிட்டல் நுண்ணோக்கியாக மாறிவிடும். இந்த அற்புதமான ஹேக் ஆனது மைக்ரோ கண்களின் வழியாக இந்த உலகை ஆராய்ந்து, அழகான புகைப்படங்களை எடுக்க உதவும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.\nபோனஸ்: உங்கள் தொலைபேசியின் ஆயுளை அதிகரிக்க ஒரு தந்திரம்.\nஉங்கள் ஸ்மார்ட்போனின் ஆயுள் காலம் குறைய நிறைய காரணங்கள் உள்ளது. அதில், சார்ஜிங் போர்டில் தூசு, குப்பைகள், மற்றும் பிற துகள்கள் சேர்வதும் ஒன்றாகும். இந்த காரணம் ஆனது ஸ்மார்ட்போனின் ஆயுட்காலத்தை குறைப்பது முதல் அது இயங்காமல் செய்வது வரை போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.\nஇதனை சரி செய்ய ஒரு வழிமுறை இருக்கிறது. வெறுமனே காற்று இழுக்கப்பெற்ற ஒரு ஊசியை எடுத்து, சார்ஜ் போர்ட்டிற்குள்நுழைத்து இன்ஜெக்ட் செய்யவும் (காற்றை வெளியேற்றவும்). இப்படி செய்வதால் போர்ட்டில் உள்ள மிக மிக சிறிய தூசி மற்றும் துகள் வெளியேறும். சிம்பிள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமெரிக்காவில் நாசா நடத்திய போட்டியில் இந்திய மாணவர்களுக்கு 4 விருது.\nலேண்ட்லைன் போன் மூலம் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி\nபிளிப்கார்ட்டில் அசுஸ் டேஸ் துவக்கம்: மலிவு விலை தரமான போன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/09/17/andipatti.html", "date_download": "2019-04-18T14:23:49Z", "digest": "sha1:N5KEL4ZHRCMND663OPXMFTMVYB6C6VVM", "length": 15384, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயாவிடம் போட்டி போட்டு மனு கொடுத்த ஆண்டிப்பட்டி மக்கள் | Jayalalithaa receives petitions from Andipatti people - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகீழ்விஷாரம்.. வாக்காளர்களைக் கலைக்க துப்பாக்கிச் சூடு\n24 min ago காலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\n46 min ago \"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\n1 hr ago திடீரென குவிந்த வாக்காளர்கள்.. கட்டுப்படுத்த திணறிய போலீஸ்.. கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு\n1 hr ago திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனா��்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nSports ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி\nMovies நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nFinance Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயாவிடம் போட்டி போட்டு மனு கொடுத்த ஆண்டிப்பட்டி மக்கள்\nஆண்டிப்பட்டியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தைத் திறந்து வைத்த முதல்வர் ஜெயலலிதா பொதுமக்களிடம்சிறிது நேரம் மனுக்கள் வாங்கினார்.\nநேற்று ஆண்டிப்பட்டிக்கு சென்ற ஜெயலலிதா அங்கு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல்நாட்டி வைத்தும் பேசினார். பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அவர் திறந்து வைத்தார்.\nபெண் காவலர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் காவல்நிலையத்தைச் சுற்றிப் பார்த்தார். அதன் பிறகு வெளியே வந்த அவர் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானபொதுமக்களைப் பார்த்ததும் உற்சாகமடைந்தார்.\nஅவர்களை நோக்கி நடந்தவாறே கைகளை ஆட்டி புன்னகையுடன் அவர்களது வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். பிறகு பொதுமக்களிடம் சிறிது நேரம் மனுக்களை வாங்கினார். போட்டி போட்டுக் கொண்டுஅவர்களும் மனுக்களை வழங்கினார்கள்.\nகட்டுக்கடங்காத கூட்டத்தை சமாளிக்க போலீஸாரும், ஜெயலலிதாவின் கருப்புப் பூனைப் படையினரும் பெரும்பாடு பட்டனர்.\nபின்னர் மாலை 6 மணியளவில் ஜெயலலிதா அங்கிருந்து புறப்பட்டு தேனி சென்றார். அங்கிருந்து மதுரைக்குஹெலிகாப்டரில் சென்றார். பின்னர் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்.. முதல்வரான பிறகு எடப்பாடி சந்திக்கும் முதல் தேர்தல்\nகருணாநிதியின் உழைப்பு + ஜெ. ஸ்டைலில் கெத்து.. இரண்டும் கலந்து கலக்கும் மு.க.ஸ்டாலின்\nஜெயலலிதா மரண ஆணைய விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்போலோ மேல்முறையீடு\n\"அம்மா\"வாக மாறி போன \"அண்ணி\"யார்.. அப்படியே ஷாக் ஆகி தலை சுற்றிப் போன அதிமுகவினர்\nபேரு கெடுது.. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிரான அப்பல்லோ வழக்கு.. அதிரடியாக டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்\nஅடடா.. சரியா \"பார்க்காமல் \"ஜெயலலிதான்னு பேர் வச்சுட்டாரே செங்கோட்டையன்\nசிக்கல் வர்மாவின் இயக்கத்தில் சசிகலா.. புது குண்டுடன் ரெடியாகிறார் ராம் கோபால் வர்மா\nஜெ. மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவரது காலில் விழுந்திருப்பேன்.. ஜீவஜோதி கண்ணீர்\nஒரு விஷயம் கவனிச்சீங்களா.. அம்மா சமாதி பக்கம் ஒருத்தர் கூட போகலை பாருங்க\nஜெ.வை அடித்து உதைத்தவர்களாச்சே.. வெற்றிகொண்டான் பேசாத பேச்சா.. திமுகன்னாலே .. தமிழிசை அதிரடி\nஜெயலலிதாவின் கைரேகை போலி.. வைத்தது யார்\nஇறந்தது குப்பனோ, சுப்பனோ இல்லை.. ஜெயலலிதா.. இதை விசாரிக்காமல் விடமாட்டேன்.. ஸ்டாலின் சபதம்\nதமிழகத்தில் 3 ஆண்டுகளில் 5 எம்எல்ஏக்கள் மரணம்.. முக்கிய காரணம் மாரடைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/category/arranged-marriage/", "date_download": "2019-04-18T15:20:52Z", "digest": "sha1:TGIG2GBQPD2UDJTO4PKOKFVN6LU4BA2A", "length": 13819, "nlines": 127, "source_domain": "www.jodilogik.com", "title": "ஏற்பாடு திருமண ஆவணக்காப்பகம் வகை - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nஏற்பாடு திருமணம் பற்றி எல்லாம் அறிய, நன்மை செய்துவைக்கும் திருமணத்திற்கும் தீமைகள் மற்றும் நன்மைகள் மற்றும் செய்துவைக்கும் திருமணத்திற்கும் குறைபாடுகளும்.\nபாரத் திருமண ஹேக்ஸ் – ஆய்வு மற்றும் செலவு சேமிப்பு தந்திரங்கள் உடன் குறிப்புகள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - அக்டோபர் 5, 2018\n7 ஒரு ஏற்பாடு திருமண மறுப்பு சொல்ல வழிகள்\n3 ஒரு யூத பெண் இருந்து ஏற்பாடு திருமணங்கள் பற்றி ஆயுள் வகுப்புகள்\nமேஜிக் அண்ட் பைண்டிங் காதல் ஆன்லைன் வேதனையுடன்\n7 மகளிர் தத்ரூபமான பார்ட்னர் எதிர்பார்ப்புகள் மாதிரிகள்\nஆபத்துக்களை மற்றும் இந்தியர்கள் நீண்ட தூரம் மேரேஜ் நன்மைகள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஆகஸ்ட் 15, 2016\nஇந்தியர்கள் நீண்ட தூர ��ிருமணம் மகிழ்ந்துக்கொள்கின்றனர் இந்த நாட்களில், ஒரு நீண்ட தூரம் திருமணம் யோசனை இந்தியாவில் மிகவும் சாதாரணமாகக் இருப்பதாக தெரிகிறது. எனினும், நீங்கள் கடினமாக யோசனை கற்பனை உங்கள் தாத்தா பாட்டி அல்லது முன்னோர்கள் கண்டுபிடிக்க அழுத்தும் வேண்டும் ...\n3 எழுத்தாளர் பார்ட்னர் விளக்கம் திருமணத்திற்கு பாவங்கள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜூலை 18, 2016\nபெற்றோர் நிச்சயித்த திருமணம் முதல் கூட்டங்கள் ராக் செய்யும் பெண்களுக்கான குறிப்புகள் சீர்ப்படுத்தும்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜூலை 11, 2016\n பெண்களுக்கு சீர்ப்படுத்தும் குறிப்புகள் இந்தியாவில் அழகாக செக்ஸ் வெறும் போன்ற மதிப்பு வாய்ந்தது பேசன்-பார்வர்டு மறக்க, உணர்வு பாணி,...\n7 குடும்ப விளக்கம் உங்கள் திருமண ப்ரொஃபைலுக்கான மாதிரிகள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜூலை 4, 2016\nதிருமணத்தின் சுயவிவரத்திற்காகச் குடும்ப விளக்கம் - ஏன் அது முக்கியம் இந்தியாவுக்கு வரும் ஏற்பாடு திருமணங்கள் வரும் போது, குடும்ப விளக்கம் ஒருவேளை உங்கள் திருமணம் biodata அல்லது திருமணத்தின் சுயவிவரத்தில் சென்டர் டேக்ஸ். பல காரணங்கள் உள்ளன ...\n14 ஆண்கள் அற்புதம் பார்ட்னர் விருப்பம் மாதிரிகள் & பெண்கள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜூன் 28, 2016\nஅது கடினமான மேரேஜ் பார்ட்னர் விருப்பங்கள் எழுத இருக்கிறார் ஏன் திருமணம் வாழ்க்கை பங்குதாரர் முக்கியத்துவம் கொடுப்பதில் எழுதுதல் ஒரு கலை மற்றும் ஒரு அறிவியல். நீங்கள் உறுதி செய்ய மொழி ஒரு நல்ல கட்டளை வேண்டும் ...\nஏன் இந்திய பெற்றோர் லவ் மேரேஜ் வெறுக்கிறேன் வேண்டாம்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - மே 4, 2016\n நாம் அனைவரும் பரந்த புரிதல் (பாலிவுட் தொடர்ந்து உணவில் நன்றி ...\nவட இந்திய திருமண சுங்க: ஒரு அமேசிங் படம் டூர்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஏப்ரல் 4, 2016\nவட இந்திய திருமணம் சுங்க நன்றாக மது போல விரிவாக, சிக்கலான மற்றும் அழகான, வட இந்திய திருமணம் வாழ்க்கையில் அனைத்து அற்புதமான விஷயங்கள் கொண்டாடப்படுகின்றன - குடும்பங்கள், நண்பர்கள், உணவு, கலாச்சாரம், மதம், உணர்வுகள் மற்றும் மிகவும் ...\nஏற்பாடு திருமண பின்னணி காசோலை: ஒரு விரிவான கையேடு\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - மார்ச் 1, 2016\n வேண்டியதன் அவசியத்தை ஒரு வளர்ந்து வரும் விழிப்புணர்வு இருப்பதாக தெரிக��றது ...\n9 பயனுள்ள வழிகள் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ரெட் கொடிகள் ஸ்பாட்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - பிப்ரவரி 26, 2016\nஇந்திய திருமண பேண்ட் – ஒளிமயமான கடந்தகால, நிலையற்ற எதிர்கால\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - பிப்ரவரி 22, 2016\nThe origins of the marching Indian wedding band The practice of hiring an Indian wedding band baja (பாஜா சுமார் இசைக் கருவியோடு மொழிபெயர்க்கலாம்) திருமணங்கள் புத்தகம் பிராஸ் பாஜா படி 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது க்கான: கதைகள் ...\n123...5பக்கம் 1 இன் 5\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nஇந்தியாவில் டேட்டிங் – அழைத்து செல்லும் வழிகள் & குறிப்புகள் நீங்கள் இப்போது ஒரு தேதி உதவ\nபாரத் திருமண ஹேக்ஸ் – ஆய்வு மற்றும் செலவு சேமிப்பு தந்திரங்கள் உடன் குறிப்புகள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/02/blog-post_11.html", "date_download": "2019-04-18T15:03:22Z", "digest": "sha1:M77NI3W5KHLLTWCKQIVF3IO2LKUW2HAR", "length": 6302, "nlines": 39, "source_domain": "www.onlinejaffna.com", "title": "பிரபாகரனுக்கு பீல்ட் மார்ஷல் பதவி? சரத் பொன்சேகா தெரிவித்துள்ள விடயம் - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nUncategories பிரபாகரனுக்கு பீல்ட் மார்ஷல் பதவி சரத் பொன்சேகா தெரிவித்துள்ள விடயம்\nபிரபாகரனுக்கு பீல்ட் மார்ஷல் பதவி சரத் பொன்சேகா தெரிவித்துள்ள விடயம்\nகாண்பவர்கள் எல்லோருக்கும் பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட முடியாது என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nகளனி பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,\nபீல்ட் மார்ஷல் பதவி என்பது கௌரவ பதவியொன்றாகும், காணும் காணும் நபர்களுக்கு இந்த பதவியை வழங்குவது பதவியை இழிவுபடுத்தும் செயற்பாடாகும்.\nபோர் பலம் இருக்கு��் காரணத்திற்காக எந்தவொரு நபருக்கும் பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட முடியும் என்றால், அனைத்து வகையிலான போர் பலங்களுடன் திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.\nபீல்ட் மார்ஷல் பதவி எனக்கு வழங்கப்பட்டதனை நான் கௌரவமாக கருதுகின்றேன். இந்த பதவியை மலினப்படுத்தும் வகையில் அண்மையில் சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.\nவேறும் நபர்களுக்கும் இந்தப் பதவியை வழங்க வேண்டுமென சிலர் கருத்து வெளியிட்ட போதிலும் அவ்வாறு இந்த பதவியை இழிவுபடுத்த முடியாது.\nபோர் பலம் உள்ள காரணத்தினால் மட்டும் பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட முடியுமாயின், அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் அந்த பதவியை வழங்க முடியும்.\nஇந்தியாவில் இராணுவ தளபதி ஒருவருக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்படவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n பரீட்சையில் தோல்வியுற்ற பிள்ளையின் அப்பாவின் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=2060", "date_download": "2019-04-18T14:56:07Z", "digest": "sha1:I7PSCXAX476MSHAO4WISB5ZNIVNWQ4QR", "length": 18273, "nlines": 87, "source_domain": "theneeweb.net", "title": "வெனிசூலாவில் தேர்தல் நடத்த முடியாது’: ஐரோப்பிய யூனியன் கெடுவை நிராகரித்தார் மடூரோ – Thenee", "raw_content": "\nவெனிசூலாவில் தேர்தல் நடத்த முடியாது’: ஐரோப்பிய யூனியன் கெடுவை நிராகரித்தார் மடூரோ\nவெனிசூலாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் விடுத்த இறுதி கெடுவை அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடூரோ திட்டவட்டமாக நிராகரித்து விட்டார்.\nஸ்பெயின் தொலைக்காட்சி நிறுவனத்தின் நேர்காணல் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட மடூரோ இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:வெனி��ூலாவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள இறுதிக் கெடுவை திட்டவட்டமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் எங்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தேர்தல் நடத்த இறுதிக் கெடு விதிப்பதன் மூலம் அவர்கள் எங்களை மிகத் தீவிரமான மோதல் போக்கு சூழ்நிலைக்குள் தள்ள முயற்சிக்கின்றனர் என்று மடூரோ கூறியுள்ளார்.\nஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் உள்ள ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஏழு நாடுகள் அரசியல் குழப்பம் நிலவி வரும் வெனிசூலாவில் பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த உத்தரவிடவேண்டும் என அந்நாட்டின் அதிபர் மடூரோவுக்கு கெடு நிர்ணயித்திருந்தன. தேர்தலை மீண்டும் நடத்தாதபட்சத்தில் வெனிசூலாவின் எதிர்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோவை இடைக்கால அதிபராக அங்கீகரிக்கப் போவதாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் தெரிவித்திருந்தன.\nஇந்தச் சூழ்நிலையில், ஐரோப்பிய யூனியனின் இறுதி எச்சரிக்கையை அதிபர் மடூரோ திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.\nகடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நிக்கோலஸ் மடூரோ தலைமையிலான ஆட்சி வெனிசூலாவில் நடைபெற்று வருகிறது. அவரது தவறான நிர்வாகத்தால் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது.\nஇந்தச் சூழலில், நாடாளுமன்றத்துக்கு ஆட்சி அதிகாரத்தைத் தர மறுத்த மடூரோ, அதை விட அதிக அதிகாரம் கொண்ட அரசியல் சாசனப் பேரவையை 2017-ஆம் ஆண்டு உருவாக்கினார்.\nஅதன்பின்னர், வெனிசூலாவில் கடந்தாண்டு மே மாதத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலில் மடூரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், வெனிசூலா அதிபராக நிக்கோலஸ் மடூரோ ஜனவரி 10-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் பலர் உயிரிழந்தனர்.\nஇந்த நிலையில், வெனிசூலா நாடாளுமன்றத் தலைவராக பொறுப்பு வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ, நாட்டின் இடைக்கால அதிபராக தம்மை அறிவித்துக் கொண்டார். அவர் அ���்வாறு அறிவித்த சில நிமிடங்களிலேயே, அவரை வெனிசூலாவின் இடைக்கால அதிபராக அமெரிக்கா அங்கீகரித்தது.\nமேலும், பிரேஸில், கொலம்பியா, சிலி, பெரு, ஆர்ஜெண்டீனா உள்ளிட்ட பிராந்திய நாடுகளும் ஜுவான் குவாய்டோவை இடைக்கால அதிபராக அங்கீகரித்தன.எனினும், இதற்கு ரஷியா, சீனா, துருக்கி, கியூபா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.\nஜுவான் குவாய்டோவை இடைக்கால அதிபராக அங்கீகரித்த ஐரோப்பிய நாடுகள்\nஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகள் வெனிசூலாவில் மீண்டும் அதிபர் தேர்தலை நடத்த 8 நாள்கள் கெடு விதித்திருந்தன. இந்தக் கெடு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், மீண்டும் தேர்தல் என்ற கோரிக்கையை ஏற்க மடூரோ திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிலையில், பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகள் வெனிசூலாவின் எதிர்கட்சி தலைவர் ஜுவான் குவாய்டோவை அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளன.\nபிரிட்டன் வெளியுறவுத் துறை செயலர் ஜெரிமி ஹன்ட் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் “வெனிசூலாவில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற்று புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, எதிர்கட்சி தலைவர் ஜுவான் குவாய்டோவை இடைக்கால அதிபராக அங்கீகரிப்பது என பிரிட்டன்முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அங்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.\nசிங்கப்பூர்: சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு\nஉலகிலேயே மிகப் பெரிய குடும்பம்\nமனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளதா என்பதை மோப்பம் பிடித்து கண்டு பிடிக்கும் நாய்கள்\nஅசாஞ்சே கைதுக்கு பிறகு ஈக்வடார் வலைதளங்களில் 4 கோடி ஊடுருவல்கள்\nவெனிசூலா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகள்\nதற்காப்பு பயிற்சியில் அசத்தும் கிராம பெண்கள்\nஉலகின் ‘நம்பர் 1’ விமான நிலையம்\nபிரிட்டன் தொழிலாளர் கட்சியிலிருந்து 7 எம்.பி.க்கள் விலகல்\nதாய்லாந்தில் விமான நிலையம் முன்பு ‘செல்பி’ எடுத்தால் மரண தண்டனை\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: பதற்றத்தை தணிக்க இந்தியா, பாக் உடனடி நடவடிக்கை – ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தல்\nஅமெரிக்காவில் 10 வருடமாக கோமாவில் இருக்கு���் பெண்மணி குழந்தை பெற்றார் – பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா\nபெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் கிடைத்தது உண்மைதான்: விசாரணைக்குழு அறிக்கை\nமோடி மீண்டும் பிரதமராக இம்ரான்கான் ஆசைப்படுவது ஏன்\nபிரெக்ஸிட்: தெரீசா மேவின் ஒப்பந்தம் பெரும் தோல்வி – அரசுக்கு ஆபத்து\n104 வயது பாட்டியின் விசித்திர ஆசையை நிறைவேற்றிய போலீசார்\n← எகிப்தில் கண்டறியப்பட்ட மம்மிகள் மூலம் அறிந்து கொண்ட ஆச்சரியத் தகவல்\nஇந்த தேசமும் இந்த மொழியும் இந்த மக்களும் என் பொறுப்பே” →\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2008/12/blog-post_25.html", "date_download": "2019-04-18T14:36:30Z", "digest": "sha1:2D7T3YT3YAOQFESZ3JGXWKAP7SBJZW7V", "length": 5925, "nlines": 161, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஒருவரி ஆன்மீக உண்மைகள்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஒரு வரி இந்துமத உண்மைகள்:பகுதி-2\nஅ. சில வருடங்களுக்கு முன்பு பிள்ளையார் பால் குடித்தார் அல்லவா\nஅதற்கு ஆன்மீகப் பெரியோர்கள் கூறுவது என்னவென்றால் இந்தியாவிற்கு வெளியே சுவாமி விவேகானந்தர் பிறந்துள்ளார்.அவர் இந்தியாவை மையமாகக் கொண்டு ஆன்மீகப் பணிசெய்ய உள்ளார்.\nஆ.மறுபிறவி,முன் ஜென்மம்,ஊழ்வினை போன்ற இந்துமத ஆதாரங்களை மேல்நாட்டு ஆய்வாளர்கள் விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து அவை அனைத்தும் உண்மை என்று அறிவித்துவிட்டனர்.\nLabels: lord ganesh drank milk, next life, past life, பிள்ளையார் பால் குடித்தார், மறு ஜன்மம், முன் ஜன்மம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஒவ்வொருவரும் காப்பாற்ற வேண்டிய ரகசியங்கள்\nதமிழ்நாடு ஆன்மீக ஜோதிட எழுத்தாளர்கள் பேரவை\nபஞ்சமாபாதகங்களால் செய்த பாவங்கள் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/10/blog-post_923.html", "date_download": "2019-04-18T14:50:14Z", "digest": "sha1:T2U267M6DY4M6ML3DOWXXSPMHSJP6N4W", "length": 47639, "nlines": 1791, "source_domain": "www.kalviseithi.net", "title": "மாணவர் சேர்க்கை ரத்தானால் கல்வி கட்டணத்தைதிரும்ப வழங்க வேண்டும் - வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது! - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nமாணவர் சேர்க்கை ரத்தானால் கல்வி கட்டணத்தைதிரும்ப வழங்க வேண்டும் - வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது\nமாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அம்மாணவர்செலுத்திய முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.\nஉயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது கட்டணம் செலுத்துகின்ற மாணவர்கள் வேறு கல்வி நிறுவனங்களில், படிப்புகளில் சேர சென்றால் அவர்கள் ஏற்கனவே செலுத்திய கல்வி கட்டணத்தையும், சான்றிதழ்களையும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் உடன் திரும்ப வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய நிபந்தனைகளை விதித்து யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. யுஜிசி நிபந்தனைகளை பின்பற்றி செயல்படுகின்ற கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும்.பலமுறை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவுகள் பிறப்பித்தபோதிலும் உயர்கல்வி நிறுவனங்கள் அதனை உரிய முறையில் பின்பற்றாததால் தற்போது யுஜிசி இது தொடர்பான உத்தரவுகளை வழங்கியுள்ளது.\nஅதன்படி கல்வி நிறுவனங்கள் தங்களது கல்வி நிறுவனம் சார்ந்த படிப்புகள், கல்வி கட்டணம், சேர்க்கை விபரங்கள், நிர்வாக குழு, அங்கீகார விபரங்கள் அடங்கிய விபர புத்தகத்தை (prospectus) மாணவர்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பான முழு விபரங்களை கல்வி நிறுவனம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். அதில் புகார்கள் பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு வருகின்ற புகார்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும். வரும் 2019-20ம் கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக யுஜிசியின் அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:\n* மாணவ மாணவியர் உயர் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கும்போது அசல் சான்றிதழ்களுக்கு பதிலாக சுய சான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ்களை வழங்கினால் போதும். சேர்க்கை நடைபெறும்போது அசல் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் நிர்வாகம் அசல் சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும்.\n* ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற்ற பின்னர் சிறந்த படிப்புகளுக்காக வேறு உயர் கல்வி நிறுவனங்களுக்கு மாற முயற்சி செய்கின்ற பட்ட, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அவர்களின் சான்றிதழ்களை வைத்திருக்க கூடாது.\n* செமஸ்டர் கட்டணம் அல்லது ஓராண்டுக்கான கல்வி கட்டணம் மட்டுமே முன்கூட்��ியே பெற வேண்டும். ஒட்டுமொத்த படிப்புக்கான கட்டணத்தையும் முன்கூட்டியே கல்வி நிறுவனங்கள் பெறக்கூடாது.\n* மாணவர் சேர்க்கை நிறைவு பெறுவதற்கு கடைசி தேதிக்கு 15 நாட்கள் இருப்பின், அப்போது மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும் தருவாயில் அந்த மாணவர்செலுத்திய முழு கட்டண தொகையையும் நிர்வாகம் திரும்பவழங்க வேண்டும். செலுத்திய கட்டணத்தில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சம் ₹5 ஆயிரம் செயல்பாட்டு கட்டணமாக பெற்றுக்கொள்ளலாம்.\n* மாணவர் சேர்க்கை நிறைவு பெற 15 நாட்கள் இல்லையெனில் 90 சதவீதமும், கடைசி தேதி முடிந்து 15 நாட்கள் கடந்துவிட்டால் 80 சதவீதமும், 16 முதல் 30 நாட்கள் கடந்துவிட்டது எனில் 50 சதவீதமும் கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும்.\n* மாணவர் சேர்க்கை முடிந்து ஒரு மாதம் கடந்துவிட்டால் செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டியது இல்லை. அதே வேளையில் பாதுகாப்பு சார்ந்த டெபாசிட் தொகை செலுத்தியிருந்தால் அதனை திரும்ப வழங்க வேண்டும். எழுத்து பூர்வமாக விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ெதாகை திரும்ப வழங்கப்பட்டிருக்க வேண்டும்.\n* விதிமுறைகளை பின்பற்றாத கல்வி நிறுவனங்களின் மானியம், உயர் கல்வி மானியம் ரத்து செய்யப்படும். சிறப்பு திட்டங்களுக்கு யுஜிசி உதவி செய்வது நிறுத்தப்படும். மேலும் இது தொடர்பான அறிவிப்பும் விளம்பரங்களாக வெளியிடப்படும். கல்வி நிறுவன அங்கீகாரத்தை ரத்து செய்ய பல்கலைக்கழங்களுக்கு பரிந்துரை செய்யப்படும்.\n* தனியார் பல்கலைக்கழகங்கள் யுஜிசி விதிகளை பின்பற்றாமல் போனால் அதற்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கு கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் எனில் மாநில அரசுக்கும் யுஜிசியால் பரிந்துரை செய்யப்படும்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு ��ிடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nதனது சொந்த செலவில் மாணவர்களுக்கு புதிய ஆடை, பட்டாச...\nபள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அலுவலகங்களில் இளநில...\nதங்கம் வென்ற அரசு பள்ளி தங்கங்கள்\nஅரசு பள்ளிக்கு ஓர் அழைப்பு - ஆசிரியர் ந.டில்லிபாபு...\nஆசிரியர்களுக்கு ஒரு நாள் திறன் ஆங்கில திறன் மேம்பா...\nScience Fact - பச்சிளங்குழந்தைகள் கைசூப்பும் பழக்க...\nFlash News: 200க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்க...\n48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருது\nதமிழகத்தில் தீபாவளிக்கு காலை, இரவு தலா 1 மணி நேரம்...\nபள்ளிக்கல்வித்துறையில் தேவை இன்னொரு மாற்றம் - மாணவ...\nதேசிய ஒற்றுமை உறுதிமொழி - அக்டோபர் 31 - ஆசிரியர் த...\nதேசிய ஒற்றுமை நாள் - 31.10.2018 இன்று சர்தார் வல்ல...\nஆசிரியர் பணியிடங்கள் ரத்து : இயக்குனரகம் புது உத்த...\nஇன்று வரலாற்றில் இன்று ( 31.10.2018 )\nSBI - (அக்.31-ம் தேதி) முதல் ஏ.டி.எம்.மில் ரூ.20 ஆ...\nபிளஸ் 2 துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு\nவிபத்தில்லாத தீபாவளி பள்ளிகளுக்கு அறிவுரை\nசத்துணவு ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சு தோல்வி\nகல்வித்துறை சீர்திருத்தத்தில் குளறுபடி டி.இ.ஓ.,அலு...\nநவ-5ம் தேதி நடைபெற இருந்த சென்னை பல்கலை தேர்வுகள் ...\nDSE - 01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணிய...\n12ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு -...\nDSE - தீபாவளி பண்டிகையின் பொழுது மாணவர்களுக்கு தீ ...\nBio - Chemistry படித்த மாணவர்களுக்கு B.Ed சேர்க்கை...\nதமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அன...\nஎங்கள் பள்ளியில் \"ஏடிஸ்\" கொசுப்புழு இல்லை என வியாழ...\nCM CELL - சென்ற ஆண்டு 22.08.2017ல் ஜேக்டோ ஜியோ நடத...\nScience Fact - குளிர் காலக் காலை நேரங்களில் மோட்டா...\nTNPSC - தமிழக வேளாண் துறையில் தோட்டக்கலை அதிகாரி ப...\nகனரா வங்கியில் 800 புரபெசனரி அதிகாரி வேலை\nபள்ளி மாணவர்கள் நடத்திய மாதிரி வாரச் சந்தை\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்ச...\nகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் -...\nதீபாவளி பண்டிகைக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளித்த...\nகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் -...\n2019 - அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு - பொங்கலுக்...\nபள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல் - பொங்கல் த...\nபொது தேர்வு வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்கள் தேர்வு...\nவிரைவில் 2,250 ஊழியர்கள் நியமனம்\nJEE தேர்வு - மே 19-ல் நடைபெறவுள்ளது\nதீபாவளிக்கு முந்தைய நாளான நவ.5 அரசு விடுமுறை - தமி...\nகல்வித்துறையில் 4 இணை இயக்குர்கள் அதிரடியாக பணியிட...\nTRB சிறப்பாசிரியர் தேர்வு - தமிழ் வழிச் சான்று விவ...\nதொடக்கப்பள்ளிகளில் மழலையர்கள் வகுப்பு கால அட்டவணை ...\nNMMS - தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு கல்வி உதவ...\nScience Fact - சோடா போன்ற மென்பானங்களில் (soft dri...\nFlash News : கனமழை இன்று விடுமுறை அறிவிப்பு ( 02.1...\nஜாக்டோ-ஜியோ - நேற்று (28.10.2018 ) நடைபெற்ற உயர்ம...\nஅரசு மழலையர் பள்ளியில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை-பள...\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர்கள்...\nஉலக வரலாற்றில் இன்று ( 29.10.2018 )\nNEET - நீட்' நுழைவு தேர்வு நவ.,1ல் பதிவு துவக்கம்'...\nTNPSC - 'குரூப் - 4' தேர்வு: சான்றிதழ் பதிவு விபரம...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் ஆசிரியர் மீது, கட...\nஅரசுப் பள்ளிகளில் ஜனவரி முதல் எல்.கே.ஜி. தொடங்கத் ...\nCBSE - தேர்வு தேதி இந்த வாரம் அறிவிப்பு\nநாளை முதல் சத்துணவு சமைக்க மாட்டோம்; சத்துணவு மையங...\nFlash News : நாளை முதல் பள்ளிகளில் தங்கு தடையின்றி...\nஅனைத்து பள்ளிகளுக்கும் இன்டர்நெட் வசதி, ஆசிரியர்க...\nபகுதி நேர M.Phil, P.hd படிப்புகளுக்கு கட்டுப்பாடு:...\nDiwali Planning : 2018ஆம் ஆண்டு மீதமுள்ள மதவிடுப்ப...\nஉபரி ஆசிரியர் பணியிடங்களை அரசிடம் ஒப்படைப்பு செய்ய...\nமாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி - அமைச்சர் செங்கோட்...\nஆசிரியரை இடம்மாற்றம் செய்ய வேண்டாம் - மாணவர்கள் போ...\nராணுவ பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை\nபள்ளி மாணவர்களால் பனை விதைகள் நட்டு பராமரிக்கும் ப...\nஆசிரியர்களுக்கும் நவீன வருகைப்பதிவு முறை எப்போது க...\n13.11.2018 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசு வழங்கிய மடிக்கணினியின் செயல்பாடு எப்படி\nTNPSC - குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்ற நிலைய...\nTNPSC - பல கட்ட தேர்வுகள் நடைபெறும் தேதியும், முடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTg1Mw==/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-04-18T14:43:22Z", "digest": "sha1:7VAZFNKSUTEFZSMW2UTWLNHJNYKQW6JL", "length": 4618, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பாஜக பற்றி கமல் பேசுவதில்லை என காரிய குருடர்கள் சிலர் கூறுகின்றனர்: திருச்செங்கோட்டில் கமல் பேச்சு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nபாஜக பற்றி கமல் பேசுவதில்லை என காரிய குருடர்கள் சிலர் கூறுகின்றனர்: திருச்செங்கோட்டில் கமல் பேச்சு\nதிருச்செங்கோடு: பாஜக பற்றி கமல் பேசுவதில்லை என காரிய குருடர்கள் சிலர் கூறுகின்றனர் என்று திருச்செங்கோட்டில் கமல் பேசியுள்ளார். மோடி என்றும் பாஜக என்றும் நேரடியாக கூறினால் தான் ஒப்புக்கொள்வீர்களா என கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதீயில் நாசமான பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க உதவத் தயார்: யுனெஸ்கோ அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் தேர்தல் முடிந்தது: அடுத்த அதிபர் யார்\nஇயற்கை மீது கைவைத்ததால் வந்த வினை\nவிண்வெளியில் ஓராண்டுக்கு மேல் தங்கி சாதனை படைக்கிறார் அமெரிக்க வீராங்கனை\nபெரு நாட்டின் மாஜி அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக எம்.பி மீது ஷூ வீச்சு\nமேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா\nகூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா... \nவிதிமுறைகளை மீறி மோடி ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரி சஸ்பெண்ட்\nபண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சட்ட விரோதமாக பணத்தை மாற்றியவர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஐபிஎல் டி20 தொடரில் இன்று.... டெல்லி கேப்பிடல்ஸ்-மும்பை இண்டியன்ஸ் மோதல்\nபந்துவீச்சாளர்கள் அசத்தலில் சன்ரைசர்ஸ் அபார வெற்றி\nஉலக கோப்பை மாற்று வீரர்களாக பன்ட், ராயுடு, சாய்னி\nஆஸி.,க்கு முதல் கோப்பை | ஏப்ரல் 14, 2019\n‘லக்கி’ தினேஷ் கார்த்திக் * உற்சாத்தில் விஜய் சங்கர் | ஏப்ரல் 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-18T15:31:14Z", "digest": "sha1:WELP7B2MXG337V6AQZBAQVNOF7UEP5KM", "length": 10502, "nlines": 73, "source_domain": "www.thamilan.lk", "title": "ஐ.பி.எல். - 5 விக்கெட்டுகளால் மும்பை அணி வெற்றி - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஐ.பி.எல். – 5 விக்கெட்டுகளால் மும்பை அணி வெற்றி\nமும்பையில், பெங்களூரு றோயல் செலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான 31-வது லீக் போட்டி நேற்றிரவு நடைபெற்றது.\nஇதில் நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் சார்பில் துவக்க ஆட்டக்காரர்களாக பார்திவ் பட்டேல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர்.\nஅதில் அணித்தலைவர் விராட் கோலி 8 ரன்னிலும், பார்திவ் படேல் 28 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய டி வில்லியர்ஸ், மொயின் அலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. மேலும் இருவரும் அரை சதம் பதிவு செய்து அசத்தினர். அதில் மொயின் அலி 50 ரன்களில் பிடிகொடுத்தார் . அவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோனிஸ் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.\nஅதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ் 51 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன் 75 ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய அக்‌ஷ்தீப் நாத் 2 ரன்னிலும்,பவன் நெகி ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர்.\nமுடிவில் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 75 (51) ரன்கள், மொயின் அலி 50 (32) ரன்கள் எடுத்தனர். மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய மலிங்க 4 விக்கெட்டுகளும், பெகரெண்டாராப் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் மும்பை அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nபின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க மும்பை அணியில் டி கொக் , அணித்தலைவர் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான துவக்கம் தந்த அந்த ஜோடியில் ரோகித் சர்மா 28(19) ரன்களும், டி கொக் 40(26) ரன்களும் எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய இஷான் கிஷான் 21(9) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் 29(23) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக குர்னால் பாண்ட்யா 11(21) ரன்னில் பிடிகொடுத்தார் .\nஇறுதியில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 37(16) ரன்களும், பொல்லார்ட் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nமுடிவில் மும்பை அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி, சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.\nஇலங்கைக்கு எதிரான கடைசி போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி\nதென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் பகல்-இரவு மோதலாக நடந்தது.\nஐ.பி.எல். கிரிக்கெட் – கடைசி பந்தில் மும்பை அதிரடி வெற்றி\nஐ.பி.எல். - மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 24-வது லீக் போட்டியில் முன்னாள் சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன் மோதியது. மும்பை அணித்தலைவர் ரோகித் சர்மா காயத்தால்...\nதமிழகத்தில் 6 மணி நிலவரப்படி 69.55% வாக்குப்பதிவு\nபொலிஸ் பரிசோதகர் இருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் – கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் உட்பட நால்வர் விளக்கமறியலில்\n சஜித்தை பிரதமராக்கும் திட்டம் ரணிலின் காதுகளுக்கு சென்றது – சஜித் ஆதரவு எம் பியே போட்டுக்கொடுத்தார் \nவடகொரியாவின் புதிய அதிரடி – புட்டினை சந்திக்கிறார் கிம் ஜோங்\n சஜித்தை பிரதமராக்கும் திட்டம் ரணிலின் காதுகளுக்கு சென்றது – சஜித் ஆதரவு எம் பியே போட்டுக்கொடுத்தார் \nவங்கிக் கொள்ளையில் ஐ.தே .க ஈடுபட்டதா – சஜித்தின் பேச்சால் கொதித்தார் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-04-18T14:50:48Z", "digest": "sha1:A7ZVYZN654HWPARNXIZT6PMTIH64RACE", "length": 9736, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "வானநடுவரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவானநடுவரை வான்கோள ப���ருவட்டத் தளத்திற்கு 23.4 பாகை சாய்வாக உள்ளது. புவியச்சுச் சாய்வு, சுழற்சி அச்சு, சுற்றுப்பாதை தளம் ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்கும் படம்.\nவான நடுவரை (Celestial equator) என்பது பூமி யின் சுழல் அச்சுக்குச் சமமான தொலைவில் இருப்பதாகக் கருதப்படும் பூமத்தியரேகையைப் போன்று அதே தளத்தில் கற்பனையான வான் கோளத்தின் மேலுள்ள ஒரு பெரு வட்டமாகும். வேறு வார்த்தைகளில் இதை விளக்குவதென்றால், விண்வெளியில் நீட்டிக்கப்பட்டிருக்கும் மண்ணுலகின் பூமத்தியரேகைதான் வானநடுவரை எனக்கருதப்படுகிறது[1] . புவியச்சு சாய்வின் விளைவாக வானநடுவரையும் வான்கோளப்பெருவட்டத் தளத்திற்கு 23.4 பாகை சாய்ந்துள்ளது.\nஒரு பார்வையாளர் பூமியின் பூமத்தியரேகையின் மீது நின்றுகொண்டு வானநடுவரையை நோக்குவதாகக் கொண்டால் அது அவருடைய தலைக்கு நேர்மேலே வானுச்சியின் வழியாக செல்லும் ஒரு அரைவட்டமாகக் காண்பார். பார்வையாளர் வடக்கு (அல்லது தெற்கு) நோக்கி நகரும்போது, அவருக்கு எதிரிலுள்ள அடிவானத்தை நோக்கி வானநடுவரை சாய்கிறது. வான்கோளத்தில் இருப்பதால் வானநடுவரை முடிவில்லா தொலைவில் இருப்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதனால் பார்வையாளர் பூமியில் எங்கிருந்து பார்த்தாலும் எப்போதும் தொடுவானத்தின் மேல் மறையும் அரைக் கோளத்தின் முனைகளை கிழக்கு மேற்காகவே பார்க்கிறார். ( துருவங்களில் வானநடுவரை அடிவானத்திற்கு இணையாக இருந்தாலும் ). எல்லா அட்சரேகைகளிலும் வானநடுவரை பார்ப்பதற்கு நேராகவே இருக்கும் ஏனெனில் பார்வையாளர் வானநடுவரையின் சுழல் தளத்திலிருந்து அளவிடக்கூடிய தொலைவிலும் வானநடுவரைக்கு முடிவில்லா தொலைவிலும் இருக்கிறார்[2]\nவானநடுவரைக்கு அருகிலுள்ள வான் பொருட்களை உலகில் எங்கிருந்தும் காணமுடியும். ஆனால் அயன மண்டலப்பகுதிகளில் அவை உச்சத்தில் காணப்படும் என்று கூறப்படுகிறது.. தற்பொழுது வானநடுவரை கீழ்கண்ட விண்மீன் குழாம்களின் வழியாகத்தான் செல்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2017, 15:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/152-10-2.html", "date_download": "2019-04-18T14:19:16Z", "digest": "sha1:CUN5MVFAOAYXMDXN22Y44AGCIZUZ3JTB", "length": 6373, "nlines": 116, "source_domain": "deivatamil.com", "title": "10ஆம் பத்து – தெய்வத்தமிழ்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nசெங்கோட்டை ஸ்ரீராம் June 12, 2010 3:53 PM\nபெரிய திருமொழி பத்தாம் பத்து\n10ஆம் பத்து 1ஆம் திருமொழி\nஒருநற் சுற்றம் எனக்குயிர் ஒண்பொருள்\nவருநல் தொல்கதி யாகிய மைந்தனை\nநெருநல் கண்டது நீர்மலை யின்றுபோய்\nகருநெல் சுழ்கண்ண மங்கையுள் காண்டுமே (2) 10.1.1\nபொன்னை மாமணி யையணி யார்ந்ததோர்\nமின்னை வேங்கடத் துச்சியிற் கண்டுபோய்\nஎன்னை யாளுடை யீசனை யெம்பிரான்\nறன்னை யாம்சென்று காண்டும்தண் காவிலே 10.1.2\nவேலை யாலிலைப் பள்ளி விரும்பிய\nபாலை ஆரமு தத்தினைப் பைந்துழாய்\nமாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய்\nஞால முன்னியைக் காண்டும்நாங் கூரிலே 10.1.3\nதுளக்க மில்சுட ரை,அவு ணனுடல்\nபிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய்\nஅளப்பி லாரமு தையம ரர்க்கருள்\nவிளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே 10.1.4\nசுடலை யில்சுடு நீறன் அமர்ந்ததுஓர்\nநடலை தீர்த்தவ னைநறை யூர்கண்டு,என்\nஉடலை யுள்புகுந் துள்ள முருக்கியுண்\nவிடலை யைச்சென்று காண்டும்மெய் யத்துளே 10.1.5\nவானை ஆரமு தம்தந்த வள்ளலை\nதேனை நீள்வயல் சேறையில் கண்டுபோய்\nஆனை வாட்டி யருளும் அமரர்த்தம்\nகோனை, யாம்குடந் தைச்சென்று காண்டுமே 10.1.6\nகூந்த லார்மகிழ் கோவல னாய் வெண்ணெய்\nமாந்த ழுந்தையில் கண்டு மகிழ்ந்துபோய்\nபாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய\nவேந்த னைச்சென்று காண்டும்வெ· காவுளே 10.1.7\nபத்த ராவியைப் பான்மதி யை,அணித்\nதொத்தை மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்\nமுத்தி னைமணி யைமணி மாணிக்க\nவித்தி னை,சென்று விண்ணகர்க் காண்டுமே 10.1.8\nகம்ப மாகளி றஞ்சிக் கலங்க,ஓர்\nகொம்பு கொண்ட குரைகழல் கூத்தனை\nகொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய்\nநம்ப னைச்சென்று கண்டும்நா வாயுளே 10.1.9\nபெற்றம் ஆளியை பேரில் மணாளனை\nகற்ற _ல்கலி கன்றி யுரைசெய்த\nசொற்றி றமிவை சொல்லிய தொண்டர்கட்கு\nஅற்ற மில்லையண் டம்அவர்க் காட்சியே 10.1.10\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/63988/A-beautiful-young-angel-who-marries-herself-Is-this-the-reason", "date_download": "2019-04-18T14:20:24Z", "digest": "sha1:HACHDAR6OVG67OK74ZZ4XTCYHGBR3DYY", "length": 7034, "nlines": 123, "source_domain": "newstig.com", "title": "தன்னை தானே திருமணம் செய்து கொண்ட அழகிய இளம் தேவதை: இப்படியொரு காரணமா? - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nதன்னை தானே திருமணம் செய்து கொண்ட அழகிய இளம் தேவதை: இப்படியொரு காரணமா\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த இளம் பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.\nலிண்டா டொக்டர் என்ற பெண் கடற்கரை பகுதியில் தனது மூன்று நெருங்கிய தோழிகளை வைத்து கொண்டு தன்னை தானே திருமணம் செய்து கொண்டார்.\nவெள்ளை நிற ஆடையில் தேவதையாக ஜொலித்த லிண்டா, கையில் பூங்கொத்தை வைத்து கொண்டு மணப்பெண்ணாகவே காட்சியளித்தார்.\nஇது குறித்து லிண்டா கூறுகையில், என் தோழி இ.ஜே என்பவர் உறவுமுறை ஆலோசகராக உள்ளார், அவர் தான் எனக்கு இந்த ஐடியாவை கொடுத்தார்.\nநான் என் மீது வைத்துள்ள அன்பை கெளரவிப்பதற்கான ஒரு நிகழ்வாக இத்திருமணத்தை பார்க்கிறேன்.\nநான் என் மீது வைத்துள்ள உறவுமுறை தான் மிக முக்கிய உறவுமுறையாக கருதுகிறேன்,\nசுய அன்பு மற்றும் ஆன்மீகத் தன்மையை உணர்ந்து கொள்ளவும் இந்த திருமணம் எனக்கு உதவும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.\nPrevious article வெடித்து சிதறிய விமானம் உயிரை காப்பாற்ற சாலையில் வந்து உதவி கேட்ட பயணிகள்: நெகிழ்ச்சி வீடியோ\nNext article முன்னழகை தாராளமாக காட்டி தோனி மனைவி வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் குவியும் ஆதரவு - எதிர்ப்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nசிவாவுக்கு ரெட் கார்டு போட்ட அஜித் :கோடம்பாக்கத்தில் பரபரப்பு\nவிஷாலின் இந்த முடிவால் அஜித் படத்திற்கு நேர்ந்த கொடுமை\nரஜினி என்னைக்குமே எம்ஜிஆர் ஆக முடியாது விவசாயிகள், மீனவர்கள் சொல்றதும் வாஸ்தவமா தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=26137", "date_download": "2019-04-18T14:29:36Z", "digest": "sha1:IGITF2J2TXCQCGPDSE7GRKJMMK6RRXPS", "length": 11752, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "ஹாக்கி வீரர்களின் பேருந", "raw_content": "\nஹாக்கி வீரர்களின் பேருந்து விபத்து – உண்மை நிலையை கண்டறிய விஷேட பொலிஸ் குழு\nசாஸ்கட்சுவான் மாகாணத்தின் டிஸ்டேல் பகுதியில் இடம்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர்களின் பேருந்து விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nகுறித்த விபத்து எவ்வாறு நேர்ந்தது என்பது மர்மமாகவே உள்ள நிலையில், இதை கண்டறிய விஷேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nநேற்று முன் தினம் (சனிக்கிழமை) ஹம்போல்ட் பிராங்க்ஸ் ஐஸ் ஹாக்கி கனிஷ்ட அணியை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்கள் 10 பேர் அணி வீரர்கள் எனவும் ஏனையோர் முறையே, 2 பயிற்றுவிப்பாளர்கள், பேருந்து சாரதி, சுயாதீன புள்ளி விபரவியலாளர் மற்றும் ஒளிபரப்பாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது.\n29 பேர் குறித்த பேருந்தில் பயணித்திருந்த நிலையில், 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில்...\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nமன்னம்பிட்டிய பகுதியில் கிழைமோர் குண்டு...\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி......Read More\nமக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம்......Read More\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; விடிவுகாலம்...\nமக்களவைத் தேர்தலுக்கு பின் இந்திய மக்களுக்கு ஒரு நல்ல விடிவுகாலம்......Read More\nஇலங்கையின் நல்லிணக்க செயல்முறை மற்றும் நிலையான அபிவிருத்திக்கு மேலும்......Read More\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார்......Read More\nவீட்டுத்திட்டம் வழங்கப்படுவது தொடர்பில் வலி.வடக்கு பிரதேசத்தில்......Read More\nவடமராட்சியின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரதான......Read More\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட பிரபல......Read More\nஒன்லைனில் ரயில் பயணச் சீட்டு��்கள்;...\nஒன்லைனில் பயணச்சீட்டுக்களைப் பெறும் புதிய நடைமுறையை ரயில்வே திணைக்களம்......Read More\nபல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை\nஇன்று இரவு மத்திய, சபரகமுவ, தென், ஊவா, வடமேல், வட மத்திய மற்றும் மேல்......Read More\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக......Read More\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\nவெளிநாட்டு மாணவர் மீது தொடரும்...\nசிட்னியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வழக்கம் போல சென்று......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/01/medical-tips-for-diarrhea-disorders.html", "date_download": "2019-04-18T15:13:03Z", "digest": "sha1:TXBNL2MSBILQ5BJGDQHAUEIV64DQOUM2", "length": 9781, "nlines": 137, "source_domain": "www.tamilxp.com", "title": "வயிற்றுக் கோளாறுகளை தீர்க்கும் மருத்துவ குறிப்புகள் – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nHome Health வயிற்றுக் கோளாறுகளை தீர்க்கும் மருத்துவ குறிப்புகள்\nவயிற்றுக் கோளாறுகளை தீர்க்கும் மருத்துவ குறிப்புகள்\nஒரு ஸ்பூன் சீரகத்தை எடுத்து சிறிதளவு நீர்விட்டு அரைத்து நீரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம் அடங்கும்.\nஒரு துண்டு இஞ்சியை நசுக்கி ஒரு கப் நீரில் போட்டு, பாதியாகும் வரை காய்த்து நீரை மட்டும் வடிகட்டி சாப்பிட வயிற்று உப்புசம், புளி ஏப்பம் குணமாகும்.\nஒரு கரண்டி இஞ்சி சாறுடன், ஒரு கரண்டி கரிசலாங்கண்ணி இலை சாறை கலந்து மூன்று வேளை சாப்பிட வயிற்று வல�� குணமாகும்.\nவெந்தயக் கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் நீங்கும்.\nசிறிதளவு பேய் மிரட்டி இலையை பிழிந்து சாறு எடுத்து, ஒரு கரண்டி சாறை ஒரு கப் தண்ணீரில் கலந்து சாப்பிட வயிற்று வலி தீரும்.\nஒரு வெற்றிலையோடு சிறிதளவு சீரகம், உப்பு இரண்டையும் சேர்த்து சாப்பிட வயிற்று அஜீரணம் நீங்கும்.\nஒரு கரண்டி வெற்றிலைச் சாறு குடிக்க வயிற்று உப்புசம் தீரும்.\nசிறிதளவு சீரகம், உப்பு இரண்டையும் சேர்த்து தின்று சிறிதளவு வெந்நீர் குடிக்க வயிற்று வலி குணமாகும்.\nஎலுமிச்சை சாறில் சிட்டிகை அளவு ஆப்ப சோடா மாவை போட்டு கலக்கி குடித்தால் வயிற்றுவலி குணமாகும்.\nசிறிதளவு மிளகு, சீரகம், உப்பு இம்மூன்றையும் எடுத்து நன்றாக அரைத்து வாயில் போட்டு விழுங்கி, சிறிதளவு குடிதண்ணீர் குடித்து விட்டால், எந்தவித வயிற்று வலியானாலும் உடனே குணமாகும்.\nசுக்கை இடித்து தூளாக்கி, அரை கரண்டி தூளை எடுத்து, இதே அளவு சர்க்கரையும் சேர்த்து வாயில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுங்கினால் வயிற்றுவலி குணமாகும்.\nஐம்பது கிராம் ஓமத்தை எடுத்து ஒரு சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். சிவக்க வருத்தபின் ஆறவைத்து, நன்றாக உமி போகும் வரை பிசைந்து இதனுடன் பத்து கிராம் பனை வெல்லத்தை சேர்த்து அரைத்து காலை. மாலை சாப்பிட வயிற்று உப்புசம் தீரும்.\nசுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை சம எடை விதம் எடுத்து வறுத்து பொடியாக்கி பசுநெய்யில் கலந்து சாப்பிட்டால் வயிற்று கோளாறுகள் தீரும்.\nசிறிதளவு பாகல் இலைகளை எடுத்து பிழிந்து சாறு எடுத்து இத்துடன் சிறிதளவு மிளகுப்பொடி மற்றும் நெய் சேர்த்து குழைத்து சாப்பிட வயிற்று வலி, அஜீரணம், பொருமல் நீங்கும்.\nசுடுநீரில் மிளகு பொடியையும், பெருங்காய பொடியையும் கலந்து குடிக்க வாயுக் கோளாறுகள் தீரும்.\nஒரு கரண்டி இஞ்சி சாறுடன், ஒரு கரண்டி துளசி இலை சாறு கலந்து காலை ஒரு கரண்டி வீதம் ஏழு நாட்கள் சாப்பிட வாயுத் தொல்லை தீரும்.\nபத்து கிராம் பிரண்டை, பத்துகிராம் ஓமம் இரண்டையும் தட்டி ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளராக சுண்டும் அளவிற்கு காய்த்து ஒரு நாள் மூன்று வேலை மூன்று கரண்டி விதம் குடித்து வர, அஜீரண வயிற்று போக்கு குணமாகும்.\nஇள முருங்கை மரத்தின் பட்டையை 200 கிராம் அளவுக்கு எடுத்து, ஒரு லிட்டர் நீர்விட்டு கால்பாகமாக சுண்டக்காய்த்து அதில் கால் லிட்டர் விளக்கெண்ணெய் சேர்த்து நீர் சுண்டும் வரை காய்த்து வடி கட்டி, காலையில் அரை அவுன்ஸ் விதம் சாப்பிட வாயுக் கோளாறு தீரும்.\nகொழுப்பை குறைக்க உதவும் எளிய உணவுகள்\nஎந்த நேரமும் ஏசியில் இருப்பது ஆபத்தா\n ஒரு நிமிடம் இதைப் படிங்க\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\nகொழுப்பை குறைக்க உதவும் எளிய உணவுகள்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/9255", "date_download": "2019-04-18T15:06:14Z", "digest": "sha1:YLTYBQE4SHEIYVWYPL4SWKZ3MC724UOK", "length": 13431, "nlines": 214, "source_domain": "www.thinakaran.lk", "title": "காலில் விழுந்தும் பொலிஸார் மகனை காட்டவில்லை | தினகரன்", "raw_content": "\nHome காலில் விழுந்தும் பொலிஸார் மகனை காட்டவில்லை\nகாலில் விழுந்தும் பொலிஸார் மகனை காட்டவில்லை\nஎனது பிள்ளைகள் பொலிஸ் நிலையத்தில் \"அம்மா\" என அலறும் சத்தம் கேட்டது. பொலிஸ் அதிகாரியின் காலில் விழுந்து கதறினேன் அவர் எனது பிள்ளைகளை காட்ட மறுத்தார்.\nஇன்றைய தினம், காணாமல் போனோர் தொடர்பான சுயாதீன ஆணைக்குழுவின் ஆணையாளர் வி. விஜியரட்ண முன்னிலையில் சாட்சியமளித்த தாண்டிக்குளத்தை சேர்ந்த எம்.யோகராஜன் தெய்வானையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nவவுனியா பிரதேச செயலகத்தில் இன்றும் (29) நாளையும் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை இரண்டு நாட்கள் காணாமல் போனோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.\nஇன்று (29) இது தொடர்பில் 311 பேரும் நாளைய தினம் (30) 218 பேருமாக மொத்தம் 529 பேர் சாட்சியமளிக்கவுள்ளனர்.\nஅவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், எனது கணவராகிய யோகராஜன் (45), மகன்களான யோகராஜன் டானியல் (21), யோகராஜன் டேவிட் (18) ஆகியோர் 2007 இல் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவித்தார்.\nஎனது இரண்டு குழந்தைகளும் இந்தியாவில் பிறந்ததன் காரணமாக பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் மற்றும் அடையாள அட்டை இருக்கவில்லை. வவுனியாவில் இராணுவத்தின் கெடுபிடி காரணமாக அடையாள அட்டை எடுப்பதற்காக கொழும்புக்கு சென்றிருந்தனர்.\nஇதன்போது அவர்கள் பொலிஸரால் கைது செய்யப்பட்டனர். எனது கணவனையும் பிள்ளைகளையும் கைது செய்தபோது பார்த்த சாட்சியான முச்சக்கர வண்டி சாரதியையும் பொலிசார் கைதுசெய்து அழைத்து சென்றனர்.\nபொலிசுக்கு சென்றபோது பொலிசார் எனக்கு எனது பிள்ளைகளை காட்ட மறுத்தனர். பொலிஸ் அதிகாரியின் காலில் விழுந்து கேட்டேன் எனது பிள்ளைகளை காட்டுங்கள் என்று கதறினேன் பொலிஸ் அதிகாரி அவ்வாறு யாரையும் கைது செய்யவில்லையென கூறினார்.\nஎனது பிள்ளைகள் அம்மா என அழும் சத்தம் எனக்கு கேட்டது. நான் அவர்களை பார்க்க முயற்சி செய்த போது என்னை வெளியே போகச்சொல்லி மிரட்டினர்.\nபொலிஸ் நிலையத்தை விட்டு வெளியே வரும்போது நீ புலிதானே எனக் கூறி என்னையும் கைது செய்தனர் எனத் தெரிவித்தார்\n(கோவில்குளம் குரூப் நிருபர் - கே. குணா)\nகாணாமற் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதி கோரி\nகணவர் காணாமல் போனமைக்கு காரணம் ராஜபக்ஷவினரே - சந்தியா எக்னலிகொட\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ள���ாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/77162/cinema/Bollywood/Priyanka-chopra-fullstop-to-divorce-rumour.htm", "date_download": "2019-04-18T14:31:51Z", "digest": "sha1:CV5BPATR6H3OJ4MLF3ZJAQJ3UHIZTTN5", "length": 9830, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் : பிரியங்கா - Priyanka chopra fullstop to divorce rumour", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் | நாட்டை தீர்மானிக்கும் முடிவு உங்கள் கையில் : விஜய் சேதுபதி | காஞ்சனா பேயுடன் மோதும் ஹாலிவுட் பேய் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nநாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் : பிரியங்கா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆன நிலையில் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் லண்டனிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிந்தன.\nஇது தவறான செய்தி, நாங்கள் ஒற்றுமையுடன்தான் இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் வகையில் கணவர் நிக் ஜோன்ஸ் மற்றும் அவரது சகோதார் ஜோ ஜோன்ஸ், இவரின் வருங்கால மனைவியும் ஹாலிவுட் நடிகையுமான ஷோபி டர்னர், நிக் ஜோன்சின் இன்னொரு சகோதரார் கெவின் ஜோன்சின் மனைவி டெலிஜினாஸ், ஆகியோருடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டு \"நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்\" என்ற பதிவிட்டுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅரிதான நோயிலிருந்து அபூர்வமாக ... பாலிவுட்டில் என்ட்ரிய��கும் பிரணிதா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\nமகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர்\nவிஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/09/cce-1st-term-sa-60-mark-model-questions-2018-1std-to-5-std-new-pattern-questions/", "date_download": "2019-04-18T14:50:11Z", "digest": "sha1:SWDYGMNXCBHEMZJ4L6QNCGK3TFSC3VRA", "length": 10156, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "CCE - 1st Term SA 60 Mark Model Questions - 2018 ( 1std to 5 std New Pattern Questions ) - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleஅரசு கலைக் கல்லூரிகளில் 1,883 ஆசிரியர்கள் நியமிக்க தமிழக அரசு அனுமதி : அரசாணை வெளியீடு\nNext articleஉதயசந்திரன் உலகத் தலைவர் அல்ல – அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை...\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஅங்கீகாரம் இல்லாத பல்கலைக்கழகத்தின் MPhi படித்ததால் ஊக்க ஊதியம் ரத்து செய்தது சரியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/05/prison.html", "date_download": "2019-04-18T14:41:06Z", "digest": "sha1:4Z2PVNCLSCR4BGCOAN6KDMPVUDEX2DPU", "length": 17603, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை சிறையில் சிறை வார்டன்கள் ஏற்படுத்திய பரபரப்பு | prison wardens protests in coimbatore central prison - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nLok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு- வீடியோ\n41 min ago காலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\n1 hr ago \"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\n1 hr ago திடீரென குவிந்த வாக்காளர்கள்.. கட்டுப்படுத்த திணறிய போலீஸ்.. கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு\n1 hr ago திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nSports ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி\nMovies நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nFinance Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவை சிறையில் சிறை வார்டன்கள் ஏற்படுத்திய பரபரப்பு\nகோவை மத்திய சிறையில் சிறை வார்டன்கள் ஒட்டிய நோட்டீசால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநோட்டீசுகளை அதிகாரிகள் அவசர அவசரமாக அகற்றியதோடு, ஒட்டியவர்கள் குறித்து விசாரணை நடத்தவும்போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறப்பட்டுள்ளது.\nகோவை மத்திய சிறையில் சிறை வார்டன்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு, பெர���ம்பிரச்னையாக உருவாகி வருகிறது. கடந்த 98ம் ஆண்டு சிறை வார்டன்களாகப் பொறுப்பேற்ற 60க்கும் மேற்பட்டவார்டன்கள் சிறையில் பணியாற்றி வருகின்றனர்.\nகோவை சிறையில் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா உட்பட167 பேர் சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகவும், தேவையான உதவிகளை செய்துகொடுத்து வருவதாகவும் சிறை வார்டன்கள் புகார் எழுப்பினர்.\nமேலும், கேரள ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் அப்துல் நாசர், பாட்ஷா ஆகியோருக்கு செல்போன்கள்வழங்கியுள்ளதாகவும், இதில் தினம் வெளியில் தொடர்பு கொண்டு அவர்கள் பேசி வருவதாகவும் அவர்கள்தெரிவித்துள்ளனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் கட்டுக் கட்டாகப் பணம் கைமாறியிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் கடிதம் எழுதியுள்ளனர். இந்த சூழ்நிலையில், சிறைவார்டன்கள் தங்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகக் கூறி, அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த கைதிகள்அனைவரும் கடந்த திங்கள் கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.\nதற்போது இதைத் தொடர்ந்து சிறையில் உள்ள இளம் வார்டன்கள் அதிகாரிகளை எதிர்த்து போர்க் கொடிதூக்கியுள்ளனர். மேலும் துண்டு பிரசுரங்களையும், நோட்டீசுகளையும் சிறைச் சுவர்களில் ஒட்டியுள்ளனர். இந்தநோட்டீசுகளில் தமிழகத்தில் இன்னும் ஒரு பூகம்பம் ஏற்பட வேண்டுமா எனத் தொடங்கி, தீவிரவாதிகளின்பணபலத்தில் அதிகாரிகள் மயங்கி விட்டனர்.\nசிறையின் கருவறையில் உருவாகி வரும் இன்னும் ஒரு சதித்திட்டத்திற்கு அதிகாரிகள் ( சிறை எஸ்.பி.,டி.ஐ.ஜி)உடந்தையாகியுள்ளனர் என்பது உள்பட பல்வேறு வாசங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இப்படிக்கு, அக்னிசோதனைக்குத் தயாராகும் காவலர்கள் எனக் கூறியுள்ளனர்.\nஇந்த நோட்டீசைப் பார்த்த சிறை உயர் அதிகாரிகள் அதனை உடனடியாக கிழிக்க உத்தரவிட்டனர். மேலும், இந்தநோட்டீஸ் ஒட்டியது குறித்து போலீஸ் கமிஷனரிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து போலீஸ் கமிஷனர்புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு புகாரை அனுப்பியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசலசலப்பை கிளப்பிய ரஜினி ரசிகர்கள் போஸ்டர்.. ஏன் இப்படி\nதிமுக போஸ்டரில் கருணாநிதி மிஸ்ஸிங்.. தொண்டர்க���் ஷாக்\nமனைவி திட்டுனா அதுக்காக இப்படியா செய்வீங்க அன்பு\nஅட என்னய்யா இப்படி கிளம்பிட்டீங்க.. இதுக்குமா போஸ்டர்\nரசிகர்களே இப்படி செய்யலாமா.. நீங்க செய்வதை விஜய் கூடவிரும்ப மாட்டார்\nஇனி என்னை இரண்டாம் புரட்சித் தலைவர் என்றுதான் அழைக்க வேண்டும்- தினகரன் அலப்பறை\n\"கலைஞரின் பீஷ்மரே..\" மதுரையை தெறிக்க விட்ட அழகிரி பிறந்த நாள் போஸ்டர்கள்\n20 ரூபாய் நோட்டு... ஆர்.கே நகர் தொகுதிவாசிகளை அசரடிக்கும் பொங்கல் வாழ்த்து போஸ்டர்\nதிமுகவிற்கு தலைமையேற்க அழகிரிக்கு அழைப்புவிடுத்து போஸ்டர்.. நெல்லை அருகே பரபரப்பு\nஎன்னமா பின்றாங்கப்பா.. சென்னையை கலங்கடிக்கும் ரஜினிகாந்த் அரசியல் போஸ்டர்கள்\nகல்யாண வாழ்த்து போஸ்டரா கறிக்கஞ்சி போஸ்டரா\nகுஜராத் தேர்தல் களத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய பாஜகவின் மதவாத போஸ்டர்\nநாங்கள் பற்ற வைத்த நெருப்பு உங்களை பொசுக்கும்.. ஐஎஸ்ஐஎஸ் போஸ்டரால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/122627", "date_download": "2019-04-18T14:43:47Z", "digest": "sha1:GA4YSZY36PFGKAIR7ZK3CE2TXQKL4W4P", "length": 7595, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "இலண்டனில் “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் இலண்டனில் “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\n2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்கோரியும், சர்வதேசத்திடம் நீதி கேட்டும் தன்னுயிரை தீயிற்கு இரையாக்கிய தியாகி “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நேற்று இலண்டனில் நடைபெற்றது.\nவடமேற்கு இலண்டனில் ஹெண்டன் பகுதியில் அமைந்துள்ள அவரதும், 21 தியாகிகள் நினைவாகவும் அமைந்துள்ள நினைவுத் தூபி முன்பாக இன் நிகழ்வு இடம்பெற்றது.\nநேற்று (12-02-2019) காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை நடைபெற்ற நிகழ்வில் பிரதான சுடரினை மாவீரர் லெப்ரினன் மலர் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார்.\nஈகப்பேரொளி முருகதாசனுக்கான ஈகச்சுடரினை மாவீரர் லெப்ரினன் சந்திரன் அவர்களின் சகோதரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.\nஅடுத்து 21 தியாகிகளுக்குமான ஈக��்சுடரினை மாவீரர் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்களின் உறவினர் ஏற்றிவைத்தார்.\nபின்னர் அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து மலர் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. மலர் அஞ்சலியை மாவீரர் லெப்ரினன் பரந்தாமன் அவர்களின் உறவினர் அங்கையற்கன்னியும், நீண்டகால தேசிய செயற்பாட்டாளரும், தமிழ் உணர்வாளருமான சுமதி அம்மா அவர்களும் இணைந்து ஆரம்பித்துவைக்க மக்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக சென்று சுடரேற்றி தமது மலர் அஞ்சலிகளை செலுத்தினர்.\nதொடர்ந்து மாவீரர் பாடல்கள் ஒலிக்கப்பட்டு நினைவுரைகளும் இடம்பெற்றன. நினைவுரைகளை உலகத் தமிழர் வரலாற்று மையத்தை சேர்ந்த தருமன் அவர்களும், வீரத் தமிழர் முன்னணியைச் சேர்ந்த சிவா அவர்களும், நீண்டகால தேசிய செயற்பாட்டாளரும், முன்னாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான மாவீரர் குடும்ப நலன் அமைச்சருமான நிமலன் அவர்களும், அரசியல் பத்தி எழுத்தாளர் திபா அவர்களும் வழங்கியிருந்தனர்.\nநிறைவாக உறுதியேற்போடு நிகழ்வுகள் யாவும் நிறைவுக்கு வந்தது.\nPrevious articleசி.வி. தலைமையில் விசேட குழுவொன்று ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும்\nNext articleஈகைப் பேரொளி முருக தாசனுக்கு ஜெனிவாவில் நினைவேந்தல் .\nஇந்தப் புதுவகை எண்ணெய்க் குளியல் பற்றி உங்களுக்கு தெரியுமா\nபிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பழைமைவாய்ந்த தேவாலயத்தில் பாரிய தீ\nதமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேர்தல் பரப்புரைகள்.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/01/blog-post_62.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1409509800000&toggleopen=MONTHLY-1451586600000", "date_download": "2019-04-18T15:39:27Z", "digest": "sha1:6LT6CAVR6EJDJKAKSM2JT4AT22AZ4I5Q", "length": 30031, "nlines": 431, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "தந்தையெனும் பாசம் ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, ஜனவரி 31, 2016 | கலாம் , கவிதை , கவியன்பன் , தந்தை , தந்தையெனும் பாசம்\nஅன்னையவள் அன்பென்னும் அருமருந்தே அரவணைத்து,\nமன்னவனே இவரென்று மக்களையே மனமுருகி,\nஇன்பமெனும் செல்வமென எந்நாளும் காத்திருந்து,\nதன்னலமே தான்மறந்து தரணியிலே வாழ்ந்திருக்கும்\nதாயவளின் உள்ளமது தவறுகின்ற தன்மகனின்...\nகாயங்கள் மட்டுந்தான் காணுமன்றி வேறெங்கும்\nசாயுதலே இன்மையினால் தந்தையின் பாசத்தை\nநேயமுடன் நானிங்கு நெகிழ்கவிதை பாடவந்தேன்\nதாயவளே சிலநேரம் தாவென்று தம்மக்கள்\nநேயமுடன் கேட்கின்ற நெகிழ்ம பொம்மையதை\nவாயுரையால் விலக்கிவிட மாளாத துயரடையும்\nசேயதனின் ஆசைதனை தீர்ப்பவரும் தந்தையன்றோ\nமுழுமைபெற்ற இலக்கியத்தை, முற்றுமுணர் மாந்தர்களை,\nபழுதறவே தம்மன்பைப் பாங்காக மைந்தர்முன்\nவழுவகன்ற வார்த்தைகளில் மலர்ந்தருளுந் தந்தையரை\nவிழுந்தெங்கும் தேடுகிறேன்; மேதினியில் காணவில்லை\nதந்தையுளம் தரணியிலே தவறிவிழும் தனயனையே\nமுந்திவந்து காத்திடத்தான் முனைந்தாலும்; வீழ்ந்தெழுகும்\nதந்தனையன் தூசுகளைத் தட்டிவிட்டு மீள்முனையச்\nசிந்தனையைக் கூராக்கிச் செப்பலிடும் சீர்மையன்றோ\nஅன்னையென்ற கட்டிடத்தின் அடித்தளமே தந்தையவர்\nதன்னிருப்பால் தடையின்றித் தருகின்ற தைரியமே;\nதன்மகனை ஊர்போற்றும் சான்றோனாய் ஆவதற்கே\nமுன்னிருத்தும் தந்தையவர் முகமூடி கண்டிப்போ\nநாம்கலங்கும் வேளையிலே நம்பிக்கை தான்கொடுத்து,\nநாம்சறுக்கும் வேளையிலே நமையேந்தித் தான்பிடித்து,\nநாம்பிறழும் வேளையிலே நமைக்கடிந்தே தான்காத்து,\nநாம்சிறக்கும் வேளையிலே நமைக்கண்டே தான்சிலிர்த்து\nதளிர்க்கின்ற சிறுவிதையும் தானாக எழுவதுபோல்\nவளங்களுடன் தம்மைந்தர் வாழ்ந்திருக்கச் சுயம்புவென\nகளம்தனிலே கருத்தூன்றிக் கலக்கிடவே விரும்புகின்ற\nஉளப்பாங்கு கொண்டநல் உன்னதமே தந்தையன்றோ\nஅத்தனைப் பெருமைகளை அற்புதமாய் வாழ்த்துகளை\nமுத்தனைய சிரிப்பொன்றால் முகிழ்க்கின்ற பேரன்பால்\nவித்தகமாய்த் தான்பெற்ற வியனுலகின் தாய்மையெனும்\nபித்தமிழ்தின் பின்புலத்துப் பேராற்றல் தந்தையன்றோ\n//தன்மகனை ஊர்போற்றும் சான்றோனாய் ஆவதற்கே//\nReply திங்கள், பிப்ரவரி 01, 2016 12:20:00 முற்பகல்\nஅவனிடமிருந்தே வந்தோம்; அவனிடமே மீளுவோம்\nவலி சுமக்கும் வரிகளால் கவி படைத்துத் தந்துள்ளீர்கள்.\nஅடிக்கு அடி அப்பா புகழ் பாடும் செய்யுள் அடி மனத்தில் அடிக்கிறது.\nஅனுபவித்த உணர்வுகளை அறிவிக்கும் கவிதைகளே ஏனைய புனைவுகளையெல்லாம் விஞ்சி நிற்கும் என்ற வகையில் இந்தக் கவிதையைத் தங்களின�� மிகச் சிறப்பான ஒன்றாக நான் கருதுகிறேன்.\nதங்களை நேரில் சந்தித்துத் தழுவிய தருணத்தில் இவ்வலியைத் தங்கள் நரம்புகளின் நடுக்கத்தில் உணர்ந்தேன்; இப்போது தமிழின் உருக்கத்தில் உணர்கிறேன்.\nஅவனிடமிருந்தே வந்தோம்; அவனிடமே மீளுவோம்\nReply திங்கள், பிப்ரவரி 01, 2016 1:06:00 முற்பகல்\nஎதார்த்தத்தின்மீது வெளிச்சம் பாய்ச்சும் எழுத்து\nதற்போதுகூட அதே முகமூடிகளோடுதான் அப்பாக்கள் நாம் இருக்கிறோம்.\nஇந்த முகமூடியை நிசம் என்று பயப்பட்டுவிடாமல் முகமூடிக்குள் மறைந்திருக்கும் அன்பை அடையாளம் கண்டதனால்தான் இந்த பாமாலை தந்தைக்கு, அல்லவா\nReply திங்கள், பிப்ரவரி 01, 2016 1:16:00 முற்பகல்\nபித்தமிழ்தின் பின்புலத்துப் பேராற்றல் தந்தையன்றோ\nஅல்லாஹ் தங்களுக்கு இவ்விழப்பிலிருந்து மீள இதய உறுதியையும் பொறுமையையும் தந்தருள்வானாக ஆமீன்\nReply திங்கள், பிப்ரவரி 01, 2016 1:20:00 முற்பகல்\nதந்தையின் தகுதிகளையும் தரத்தையும் சொல்லும் இந்தக் கவிதையை சாதாரண நாட்களில் புரிந்து கொண்டு பாராட்டுவதானால் அது எழுத்தால் இந்தக் கவிதையின் ஏற்றத்தை சொல்வதாக இருந்து இருக்கும்.\nஇந்தக் கவிதை , அவரது தந்தையின் இழப்புக்குப் பின் இரண்டே நாட்களில் வடிக்கபட்டிருப்பதால் இதனுள்ளே இழந்து ஓடுவது ஒரு கவிஞரின் வார்த்தைகள் மட்டுமல்ல அந்தக் கவிஞனின் இதயம் வடிக்கும் கண்ணீரும்தான்.\nவரிக்கு வரி தந்தையின் புகழ்பாடும் இந்தக் கவிதை ஒரு தனயனின் உண்மையான கதறலாகவும் இருக்கிறது.\nஅப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதற்கு அனைவரும் வருந்துகிறோம்.\nஅல்லாஹ் கவியன்பனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தரப் போதுமானவன்.\nReply திங்கள், பிப்ரவரி 01, 2016 6:14:00 முற்பகல்\nவெற்றான இலக்கில் குத்தி நின்றாலும்\nஅடையாளம் காண முடியாத பயமும்\nஅடிவானம் வரை பார்ப்பது போலும்\nஎன் முகம் நோக்கியப் பார்வையில்\nஇரத்த வாடை வீசியதாக ஞாபகம்.\nReply திங்கள், பிப்ரவரி 01, 2016 10:41:00 முற்பகல்\nதந்தையை இழந்த தனையனின் வலி என்னவென்று நானும் அறிவேன். கவியன்பரின் மனவேதனையில் வடித்தகவியில் நானும் கண்கலங்கிப்போனேன். கவலையுறாதீர். அன்பரே. சபூர் செய்யுங்கள். உங்கள் தகப்பனாருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவுஸ்ஸை அல்லாஹ் வழங்குவானாக.\nReply திங்கள், பிப்ரவரி 01, 2016 11:37:00 முற்பகல்\nஎன் வாப்பா அவர்களின் இறப்புச் சேதி கேட்டு, அன்னாரின் மறுமை வெற்���ிக்காக “துஆ” செய்தும், எங்கட்கு நேரிலும், மின்மடலிலும், முகநூலிலும், அலைபேசியிலும், இந்தத் தளத்தின் பின்னூட்டத்திலும் சொல்லிக் கொண்டிருக்கும் உங்கட்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியை உரித்தாக்குகிறேன்.\nநீண்ட நாட்களாக இத்தளத்தில் உங்களைச் சந்திக்க இயலாமற் போனதற்கு மன்னிப்பையும் கோருகின்றேன்.\nஅன்புச் சகோதரர் அஹ்மத் அமீன் அவர்களின் தந்தையை இழந்த வலியை என் வரிகளுடன் ஒப்பிட்டமைக்கு மிக்க நன்றி.\nஅடிக்கடி வாப்பாவை நினைவு கூர்வதால் அடிக்கு அடி வரிகளும் நினைவுகளாயின; அடிவாங்காமலே வளர்ந்தவன் ஆதலால் செய்யுள் அடிகளால் நன்றி பகர்கிறேன் அன்னாரின் நிழலடிகளைப் பின்பற்றியவனாகவே....\nஆம். உண்மையான முகமூடியன்று; உள்ளத்தில் உவப்பை மறைத்து உதட்டில் மட்டும் உத்தரவுகளை உரக்கச் சொல்லும் ஓர் உணர்வு.\nஎன் “தரவு கொச்சகக் கலிப்பாவை” படித்து, தரமிகுப் புதுக்கவிதையில் பெய்த கவிமழையில் நனைந்தேன்; மரபுக் கடலில் முத்துக் குளித்து விட்டு, புதுநதியிலும் நீந்தி நீராடினேன்.\nஅன்பின் அறிஞர் இப்றாஹிம் அன்சாரி காக்கா,\nஉங்களின் பேரவாவும் துஆவும் என்னை மீண்டும் இத்தளத்தில் கொணர்ந்து நிறுத்தியதற்கும் அதிலும் எந்தையை இழந்துத் தவிக்கும் இந்தச் சோகத்தில் இழையோடியதாற்றான் இத்துணை ஆழமாய் நீங்களும் இரசித்திருக்கின்றீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டியமைக்கும் என் உளம்நிறைவான நன்றிகள்.\nகவி வரிகளால் கல்புகளைக் கவர்ந்த நண்பர் மெய்சா,\nஎன் கல்பின் வலிகள் கவிவரிகளாய் அமைந்தன என்ற வாழ்த்தினுக்கும்; எந்தையின் மறுமை வெற்றிக்காக “துஆ” செய்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள்\nReply செவ்வாய், பிப்ரவரி 02, 2016 12:32:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅவர்கள் வாழ்வு - ஜைனப் (ரலி) அவர்கள் \nசோழ வளநாடு சோறுடைத்து.. [மீள்பதிவுதான் இருந்தாலும்...\nகாசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா..\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஉங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nதென்தமிழகக் கடற்கரையோர திமிங்கலச் சாவுகள் ஏன்\nபினாங்கு சபுறுமாப்புளே - 4 [முதல் பகுதி...]\nஉறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள்.\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 021\nஇவர்களும் அதிரைநிருபர்களே - கிரவ்னுரை [பழசுதான் இர...\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/suppose-kabbali-music-by-ar-rahman/", "date_download": "2019-04-18T14:48:03Z", "digest": "sha1:DFYYU3SS574DM5MWPNWSX6MBJ4RPFVL3", "length": 27468, "nlines": 251, "source_domain": "newtamilcinema.in", "title": "ஏ.ஆர்.ரகுமானும் வைரமுத்தும் இருந்திருந்தால்… கபாலி இசை புரட்சியின் குரலா?! -முருகன் மந்திரம் - New Tamil Cinema", "raw_content": "\nஏ.ஆர்.ரகுமானும் வைரமுத்தும் இருந்திருந்தால்… கபாலி இசை புரட்சியின் குரலா\nஏ.ஆர்.ரகுமானும் வைரமுத்தும் இருந்திருந்தால்… கபாலி இசை புரட்சியின் குரலா\nகபாலி படத்தின் பாடல்கள் வெளியாவதற்கு முன்னரே… ஒரு பழைய நிகழ்வு அடிக்கடி நினைவில் வந்துகொண்டே இருந்தது. இதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தின் பாடல்கள் வெளியானபோது நிகழ்ந்ததாக அதை சொல்வார்கள். இசைப்புயல், ஆஸ்கார் தமிழன்… ஏ.ஆர்.ரகுமானின் இசையில் முத்து படத்தின் பாடல்கள் வெளியானபோது, பாடல்கள் பிடிக்காமல் ரஜினி ரசிகர்களில் சிலர் ரகுமான் வீட்டின் மீது கல்லெறிந்தார்கள் என்பது அந்த நிகழ்வின் நினைவு. “குலுவாலிலே” பாடலை உதித் நாராயண் குரலில் கேட்டபோது.. என்ன கருத்து சொல்வது என்றே தெரியவில்லை…பிற்பாடு ரஜினி ரசிகர்களே… “கட்ச்சியெல்லாம் இப்பம் நமக்கெதுக்கு, காலத்தின் கையில் அது இ���ுக்கு” என்று பாடித்திரிந்தது வேறு கதை.(இன்னைக்கு வரைக்கும் அரசியல் ரஜினிக்கு அதே நிலைமை தான்.…)\nகபாலி பாடல்களை கொண்டாடித்தீர்ப்பவர்கள் ஒரு பக்கமும்… கொண்டாடாமல் தீர்ப்பவர்கள் இன்னொரு பக்கமும் நிற்கிறார்கள். நிற்பார்கள்.\nஅடக்குனா அடங்குற ஆளா நீ\nஇழுத்ததும் பிரியற நூலா நீ\nதடையெல்லாம் மதிக்கிற ஆளா நீ\nஇந்தப்பாடலை எழுதி இருப்பவரும், பாடி இருப்பவரும் ஒருவரே. அருண் ராஜா காமராஜ். சிறப்பென்னவெனில் இதில் ஆங்கில ராப் வரிகளை எழுதி இருப்பவரும் இவரே.\nஇப்படி வரிகள் உருவாகக் காரணம்… படத்தின் கதை மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித்.\nஅட்டகத்தி படத்தில் பா.இரஞ்சித்தை பெரிதும் கண்டுகொள்ளாதவர்கள்.. “மெட்ராஸ்” படத்திற்கு பின் நிறையவே கண்டுகொண்டார்கள். சிலர் கண்டுகொள்ள மறுத்தார்கள். அதற்கு காரணம்.. பா.இரஞ்சித்தை வைத்தும் அவரது படங்களை வைத்தும் பேசப்படும் தலித் அரசியல்… தலித் கருத்தியல்.\nமெட்ராஸ் படமும்… முக்கியமாக மெட்ராஸ் படத்தின் இறுதிக்காட்சியில் பிரச்சினைக்குரிய அந்த பெருஞ்சுவரில் தீட்டப்பட்டிருந்த இரட்டைமலை சீனிவாசன் படமும் அதை தொடங்கி வைத்தது எனலாம்.\nமெட்ராஸில் தொடங்கிய அது இப்போது கபாலியில் பரவலாக்கப்பட்டிருக்கிறது. பரப்பலாகி இருக்கிறது. அதற்கு கபாலி படத்தின் பாடல் வரிகள் மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்கிறது. ஏனெனில்… “தேவர்”மகன்களும் சின்னக்“கவுண்டர்”களும் தங்கள் மீது நடமாடுவதை மிக சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் வெண்திரைகள்…. அதே திரையில் “தலித்”கள் நடமாடும் போதும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறது. ஆனால்… அந்த வெண்திரைகளுக்கு முன்னாலும் பின்னாலும் இருப்பவர்கள்…. \nஇப்படியாக இதனாலும் அதனாலும் கபாலி பாடல்கள்… வைரலாகி இருக்கிறது. வரலாறாகி இருக்கிறது.\nதமிழகத்தில் இருந்து.. வயிற்றுப்பிழைப்புக்காக மலேசியா, மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு தேயிலைத்தோட்ட கூலிகளாக சென்ற தமிழர்கள்… அங்கு அடிமைகளாக நடத்தப்பட்டனர் என்று சொல்வார்கள். அப்படி மலேசிய தேயிலைத்தோட்டங்களில் அடிமைகளாக இருந்த தமிழர்களின் கதையும் சேர்ந்தது தான் கபாலி படத்தின் கதை என்று சொல்கிறார்கள். அவர்களில் இருந்து உருவான, அல்லது அவர்களின் விடுதலைக்காக உருவான ஒரு டான் ஆக… கபாலி சித்தரிக்கப்பட்டிருப்பார் என��றும் தெரிகிறது.\nஆக, அடிமைகளின் கதையை, அவர்களின் விடுதலையை, அந்த விடுதலைக்காக போராடுகிற ஒரு தலைவனின் கதையை… பேசும் படமாக கபாலி இருக்கும் என்கிறார்கள். அதை உறுதி செய்வது போலவே… நெருப்புடா பாடலில்…\nஎன்ற வரிகள் அமைந்து இருக்கிறது.\nகபிலனின் காந்த வரிகளில் உருவாகி உள்ள “உலகம் ஒருவனுக்கா” பாடல் இன்னும் பலபடிகள் மேலே சென்று முழங்குகிறது…..\nகபாலி வாரான் கையத் தட்டு\n“பறை”யிசை அடித்து நீ பாட்டுக்கட்டு\nஅது இனி விழி திறந்திடுமே\nஎன்ற வரிகளும்… விடுதலையின் குரலாக புரட்சியின் இசையாகவே தெறிக்கிறது.\nஅருண்ராஜா காமராஜ், கபிலனைத் தொடர்ந்து.. அதிர வைக்கிறார் உமாதேவி. தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கான அதிரடிப்பாடல்களை எந்த பெண் பாடலாசிரியரும் இதுவரை இத்தனை காத்திரமாக எழுதவில்லை… வாய்ப்பளிக்கவில்லை… வாய்ப்பு கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன். உமாதேவி…. தமிழகத்தின் உச்ச நடிகராக கொண்டாடப்படுகிற ரஜினிகாந்திற்கு எழுதி இருக்கிறார். அதுவும் எப்படி…\nபுது யுகத்தின் சமர் வீரா\nஇப்படி தமிழ் முழக்கம் செய்கிறார் உமாதேவி. ஒரு பக்கம் கபாலி பாடல் வரிகள் தூய தமிழால் நிறைந்து வழிய… பாடல்களின் இடையே வரும் ஆங்கில ராப் வரிகளும் அதிரடிக்கிறது.\nஉதாரணத்திற்கு இதே வீரத் துறந்தரா பாடலில்… ஜாம் ராக்ஸ் எழுதியுள்ள வரிகளில் ஒன்று… இப்படிச் சொல்கிறது..\nகபாலி படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடல்களில், நெருப்புடா, உலகம் ஒருவனுக்கா, வீரத் துறந்தரா பாடல்கள், படத்தின் கதாபாத்திரமான கபாலியின் புகழ் பேசும் பாடலாகவும் அதே நேரம், நடிகர் ரஜினிகாந்தின் ஹீரோயிஸ பாடல்களாகவும் அதிர்வது சிறப்போ சிறப்பு.\nஇந்தப் பாடல்கள் தவிர… வானம் பார்த்தேன் என்றொரு பாடலும். மாய நதி என்றொரு இன்னொரு பாடலும் இருக்கிறது.\nமேற்குறிப்பிட்ட மூன்று பாடல்களில் மொத்த வரிகளும் இந்த வரிகள் புரட்சியின் இசையாகவும் விடுதலையின் குரலாகவும் ஒலிக்கிறது. அதையே முன்னிறுத்துகிறது. இதில் இரண்டு விஷயங்கள் பெரிதாக பேசப்படுகிறது…\nபா.இரஞ்சித்தை முன்னிறுத்தி பேசப்படுகிற தலித் அரசியல், மற்றும் தலித் கருத்தியல்… உலகத்தில் எந்த மூலையில் எந்த சமூகம் அடிமைப்பட்டுக்கிடந்தாலும் அவர்களுக்கான குரல் இப்படித்தான் இருக்கும். கபாலி பாடல் வரிகளை… படத்தையும் தாண்டி… அத���் கதையையும் தாண்டி… தலித் அரசியலாகவும் தலித் கருத்தியலாகவும் இணைத்துப் பார்ப்பதும் இணைக்காமல் கேட்பதும் அவரவர் பாடு. ஆனால்… அப்படி… இப்படி ஒன்று நிகழ காரணமாக இரஞ்சித்தை விட… அதற்கு துணையாக இருந்த ரஜினிகாந்த்தை வானுயர புகழ்வதும் வசை பாடுவதும் வரலாற்றில் நிகழ்ந்தே தீரும்.\nஇந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தால், வைரமுத்து வரிகள் இருந்திருந்தால்…. என்று ஒருபக்கம் பேசிக்கொண்டிருப்பார்கள்…\nரகுமான் இசை அமைந்திருந்தால்… வைரமுத்து வரிகள் இருந்திருந்தால்… கண்டிப்பாக இப்படி இருந்திருக்காது என்பதை உறுதியாக சொல்லிவிட முடியும். அதுதான் இந்த பாடல்களின் சிறப்பு. பாடல் வரிகளின் சிறப்பு.\nஏனெனில் அது நிகழ்ந்திருந்தால்… இதை விட மேலாகவோ… அல்லது இதற்கும் கீழாகவோ இருந்திருக்கலாம். கண்டிப்பாக இப்படி வாய்த்திருக்காது.\nசந்தோஷ் நாராயணின் இசை சமத்துவம் பேசி இருக்காது.\nஅருண்ராஜா காமராஜ், கபிலன், உமா தேவி… வரிகள் புது வரலாற்றை உருவாக்குவது நிகழ்ந்திருக்காது.\nஎஸ்.பி.பி. மனோ, சங்கர் மகாதேவன், கார்த்திக்…குகள் இல்லாமல்… சூப்பர் ஸ்டாரின் சூப்பர் தீம் பாடல்களை கானா பாலாவும் அருண்ராஜா காமராஜூம் லாரன்ஸ் ராமும் பிரதிப் குமாரும் அனந்துவும் சந்தோஷ் நாராயணனும் பாடி இருக்க முடியாது.\nஅது நிகழ்ந்தது. பா.இரஞ்சித்.. கலைப்புலி தாணு.. சந்தோஷ் நாராயணன்… ரஜினிகாந்த் கூட்டணி அதை நிகழ்த்தியது.\nஏனெனில்… இது ரஜினிகாந்த் படம்.\nஏனெனில்… இது கலைப்புலி தாணு படம்.\nஆனால்… இவை இரண்டையும் விட முக்கியமாக இது பா.இரஞ்சித் படம்.\nஇந்தியன், கமல் படம் என்பதைத் தாண்டி ஷங்கர் படம் என்பதைப்போல….\nரமணாவும் துப்பாக்கியும், விஜயகாந்த் படம் விஜய்ப படம் என்பதைத் தாண்டி ஏ.ஆர்.முருகதாஸ் படம் என்பதைப் போல…\nமுள்ளும் மலரும், ரஜினிகாந்த் படம் என்பதைத் தாண்டி மகேந்திரன் படம் என்பதைப் போல…\nகபாலியையும் ரஜினியையும் இரஞ்சித்தையும் திரையில் பார்க்கும் எதிர்பார்ப்பு நிமிடத்திற்கு நிமிடம் எகிறிக்கொண்டே இருக்கிறது.\nபார்க்கலாம்…. காலத்தின் கணக்கு என்னவென்று… காலத்தின் கையில் இருப்பது என்னவென்று… அதிவிரைவில்…\nராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து போட மறுத்தவர்தான் இந்த விஜய் -போட்டுத் தாக்கும் வன்னி அரசு\n ரசிகர்களை சந்���ிக்க வருகிறார் ஊர் ஊராக\n ரஜினி, கமல், அஜீத், விஜய் ஆப்சென்ட்\nஇன்னொரு வடிவேலு ஆகிறாரா கமல்\nரஜினி, கமல், அஜீத், விஜய் அனைவரும் மவுனம்\n ஸ்டார் ஓட்டலில் மோதிக் கொண்ட ஹீரோக்கள்\n35 ஆண்டுகளுக்கும் மேல் நின்று விளையாடும் ரஜினி கமல் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கும் அஜீத் விஜய்\nபுலி படத்தோடு விஜய்யின் அரசியல் கட்சி பாடலும் இணைப்பு 2016 தேர்தலில் விஜய்\nதள்ளி விட்டவர்களும், சறுக்கி விழுந்தவர்களும்\nகடவுளே சிக்கியிருந்தாலும், கரண்டியை பழுக்க போட்டிருப்பார்\n கூகுள் தேடுதே பழைய காதலை\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nAdhu துரந்தரா. Not துறந்தரா…தமிழை கொல்லாதீர்கள்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nரசிகர்களை பதம் பார்த்த விஜய் சேதுபதியின் செக்யூரிடிகள்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\n என்ன பண்ண காத்திருக்காரோ இளையராஜா\nகட்சித் துவங்கிய கமலின் கதி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் / விமர்சனம்\nஜுலை காற்றில் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77386/tamil-news/Prateik-babbar-to-act-as-villain-in-Rajinis-Darbar.htm", "date_download": "2019-04-18T15:11:23Z", "digest": "sha1:6CDDJOPONJIRCM436IH5PS5FEAME3WO3", "length": 10799, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர் - Prateik babbar to act as villain in Rajinis Darbar", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் தர்பார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். மேலும், இந்தபடத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும், ரஜினியின் மகளாக நிவேதா தாமசும் நடிப்பதாக செய்திகள் வெளியானபோது, நயன்தாரா தவிர வேறு யாரும் இன்னும் உறுதியாகவில்லை என படக்குழு விளக்கம் அளித்தது.\nஇந்தநிலையில், தற்போது தர்பார் படத்தில் ரஜினியுடன் மோதும் வில்லனாக ஹிந்தி நடிகர் பிரதீக் பாப்பர் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகனாக நடித்தவர்.\nபிரதீக் பாப்பர் இதுவரை ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்தவர். முதன்முதலாக தர்பாரில் வில்லனாக நடிக்கிறார். ரஜினி உடன் நடிப்பது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ரஜினிகாந்த் ஒரு சகாப்தம். அப்படியொரு நடிகருடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான், தர்பாரில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசூரரைப் போற்று முதல்கட்ட ... நடிகர் மகத் திருமணம் : இந்திய அழகி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள��ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரஜினி படத்தில் நெகட்டிவ் ரோலில் நயன்தாரா\nதர்பார் படத்தில் அப்பா-மகனாக ரஜினிகாந்த்\nதாறுமாறாகப் பரவும் 'தர்பார்' மீம்ஸ்கள்\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/vocab/learn/ta/it/10/", "date_download": "2019-04-18T14:36:12Z", "digest": "sha1:J6MDCYL47IHEHM2PTCRFX7VFEKGROUDQ", "length": 7943, "nlines": 248, "source_domain": "www.50languages.com", "title": "இத்தாலிய - சிப்பக்கட்டணம்@cippakkaṭṭaṇam • 50LANGUAGES கொண்டு - உங்கள் தாய்மொழி வழியே வார்த்தைகளை ஆன்லைனில் இலவசமாகக் கற்றிடுங்கள்", "raw_content": "\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/11/21015547/Ranji-Cricket-match-against-Tamil-NaduThe-Andhra-team.vpf", "date_download": "2019-04-18T15:09:31Z", "digest": "sha1:LLXMPNHQMJSPS5SZ7KVVYQS6MD5DI4NI", "length": 12536, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ranji Cricket match against Tamil Nadu The Andhra team is staggering || ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆந்திர அணி தடுமாற்றம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆந்திர அணி தடுமாற்றம் + \"||\" + Ranji Cricket match against Tamil Nadu The Andhra team is staggering\nரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆந்திர அணி தடுமாற்றம்\nரஞ்சி கிரிக்கெட் தொடரில் ‘பி’ பிரிவில் தமிழ்நாடு–ஆந்திரா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் ஓங்கோலில் நேற்று தொடங்கியது.\nரஞ்சி கிரிக்கெட் தொடர���ல் ‘பி’ பிரிவில் தமிழ்நாடு–ஆந்திரா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் ஓங்கோலில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த தமிழக அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆந்திர அணி, தமிழக வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாற்றம் கண்டு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தன. நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 79 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிரிநாத் ரெட்டி ஆட்டம் இழக்காமல் 69 ரன்னும், சாய் கிருஷ்ணா 58 ரன்னும் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் முகமது 4 விக்கெட்டும், நடராஜன், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இன்று 2–வது நாள் ஆட்டம் நடக்கிறது.\n1. இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி\n‘இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை’ என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.\n2. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரர்களாக ரிஷாப் பான்ட், அம்பத்தி ராயுடு தேர்வு\nஇங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் விராட்கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்\nடெல்லி, மும்பை இரு அணிகளும் ஒரே மாதிரியாக தலா 5 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன.\n4. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சர்வான் நியமனம்\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அயர்லாந்தில் நடைபெறும் 3 நாடுகள் ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.\n5. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவை சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது முன்னாள் வீரர் கம்பீர் பேட்டி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவை சேர்க்காதது அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில��� 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரர்களாக ரிஷாப் பான்ட், அம்பத்தி ராயுடு தேர்வு\n2. ‘ஹர்திக் பாண்ட்யா ‘கேட்ச்’ வாய்ப்பை கோட்டை விட்டது ஆட்டத்தின் போக்கை மாற்றியது’ பெங்களூரு கேப்டன் விராட்கோலி கருத்து\n3. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவை சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது முன்னாள் வீரர் கம்பீர் பேட்டி\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்\n5. இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaarigan-vaarththaiviruppam.blogspot.com/2015/11/xx-viii.html", "date_download": "2019-04-18T14:38:48Z", "digest": "sha1:CT7C5FLWXCOYRO37VGKNBYJDQDTZY6B3", "length": 149275, "nlines": 394, "source_domain": "kaarigan-vaarththaiviruppam.blogspot.com", "title": "வார்த்தை விருப்பம்: இசை விரும்பிகள் XX VIII - எம் எஸ் வி : தீரா இசை.", "raw_content": "\nஇசை விரும்பிகள் XX VIII - எம் எஸ் வி : தீரா இசை.\nஉணர்வு நரம்புகளை உரசும் உறவுமுறைகளின் உயிர்ப்பிசை என்றன்றைக்கும் ரசிக்கும் ஒரு மழலையின் சிரிப்பலை\nஇரவு வானில் ஒளிரும் ஒற்றை நட்சத்திரப் பிரகாசம்\nஇதயத்தை இனிமையாக இதமூட்டும் ஆலய ஒலி ரத்தத்தில் ஒன்றாகக் கலந்த கொள்கை கீதம்\nகாற்றில் மிதக்கும் சாயம் போகா சங்கீதம்\nபெரு மழையிலும் கரையாத வானவில்\nமனதை தைக்கும் நெருப்பு ஊசி\nஅலைகள் போல நம் மீது மோதும் வாழ்வின் வசந்தங்களும், வருத்தங்களும் நம் மனதில் ஆழத்தில் நினைவலைகளாக படிந்து மிச்சமிருக்க, அவற்றை சில நேரங்களில் ஒரு பாடல் எந்தவித முன் தயாரிப்புமின்றி ஒரே நொடியில் சட்டென உயிர்ப்பித்துவிடுகிறது. இசைக்கு மட்டுமே உள்ள இந்த அபூர்வ மாயத் தொடுகை சிந்தனைகளைத் தாண்டிய ஒரு கடவுள்தனம் கொண்டது. உறங்காத நினைவுகளின் இருப்பை அவ்வப்போது உறுதி செய்யும் இந்த இசை ஒரு நெருப்புத்துளி. ஒரு பொறி போதும். நினைவுகள் காட்டுத்தீ போல பரவி நம் நெஞ்சத்தை எரித்துவ��டும். எத்தனை ஆனந்தங்கள், களிப்புகள், ஏகாந்தங்கள் , குதூகலங்கள், துயரங்கள், சோகங்கள், வலிகள், ஏமாற்றங்கள் இந்த இசைக்குள் விடுபடக் காத்திருக்கின்றன\nஎழுபதுகளில் எங்கள் வீட்டில் தினந்தோறும் என் சகோதரிகளுக்கும் எங்களுக்கும் (என் அண்ணன் உட்பட) ஒரு இசைப் போர் நடக்கும். வானொலியில் நான் கேட்கும் பாடல்களை அவர்கள் ஒரு சொட்டு கூட மருந்து போல உள்வாங்கிக் கொண்டதில்லை. \"இதெல்லாம் என்ன பாட்டு\" என்ற விமர்சனம் எப்போதும் அப்போதைய புதிய பாடல்கள் மீது அவர்கள் வைத்த முத்திரைக் குற்றச்சாட்டு. \"சம்பந்தமில்லாத இசை. பாடல் ஒரு பக்கம். இசை இன்னொரு பக்கம்.\" என்று நான் லயித்துக் கேட்ட பாடல்கள் மீது கருணையில்லாமல் அவர்கள் ஆயிரம் லிட்டர் பெட்ரோல் ஊற்றுவார்கள். அதை கேட்கும் எனக்குத்தான் பற்றிக்கொண்டு எரியும். பழைய பாடல்கள் மீது அவர்களுக்கிருந்த இந்த ஈர்ப்பு என்னை மேன்மேலும் அவைகளை விட்டு விலகிச் செல்ல வைத்தது. \"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலில் ஒரு குதிரை ஓசை வரும் பார்.\" என்பார்கள். \"நீ கேட்கும் பாடலில் கழுதைதான் கத்துகிறது\" என்ற பின்குறிப்பு கட்டாயம் உண்டு. கேட்கவே தேவையில்லை. \"சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் பாடல் கேட்க எத்தனை நன்றாக இருக்கும் தெரியுமா\" என்ற விமர்சனம் எப்போதும் அப்போதைய புதிய பாடல்கள் மீது அவர்கள் வைத்த முத்திரைக் குற்றச்சாட்டு. \"சம்பந்தமில்லாத இசை. பாடல் ஒரு பக்கம். இசை இன்னொரு பக்கம்.\" என்று நான் லயித்துக் கேட்ட பாடல்கள் மீது கருணையில்லாமல் அவர்கள் ஆயிரம் லிட்டர் பெட்ரோல் ஊற்றுவார்கள். அதை கேட்கும் எனக்குத்தான் பற்றிக்கொண்டு எரியும். பழைய பாடல்கள் மீது அவர்களுக்கிருந்த இந்த ஈர்ப்பு என்னை மேன்மேலும் அவைகளை விட்டு விலகிச் செல்ல வைத்தது. \"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலில் ஒரு குதிரை ஓசை வரும் பார்.\" என்பார்கள். \"நீ கேட்கும் பாடலில் கழுதைதான் கத்துகிறது\" என்ற பின்குறிப்பு கட்டாயம் உண்டு. கேட்கவே தேவையில்லை. \"சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் பாடல் கேட்க எத்தனை நன்றாக இருக்கும் தெரியுமா\" என்று என்னால் நினைவு படுத்திக்கொள்ள முடியாத ஒரு பாடலைக் குறிப்பிட்டு ஏற்கனவே எரியும் எனது நெருப்பில் இன்னொரு குவளை கெரஸின் கொட்டுவார்கள். நானோ என்னடி மீனாட்சி என்றிருப்பேன். கடந்த�� போன பாடல்களை திரும்பிப் பார்க்க விருப்பம் கொள்ளாத பருவத்தில் இது ஒரு நடக்கவேண்டிய அபத்தம். இப்போதுதான் அது தெரிகிறது. இந்த விபத்து எல்லோருக்கும் நேர்வதே.\nபழைய பாடல்கள் என்ற இரண்டு வார்த்தைகளுக்குள்ளே சிறைபட்டுப்போன கனவுலக இசை அனுபவங்கள் என்னைத் தீண்டியது எப்போது என்று ஒரு குறிப்பிட்ட நாளையோ பொழுதையோ என்னால் தீர்க்கமாக சொல்லவே முடியாது. பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயங்களில் என் நண்பர்களில் சிலர் இவ்வகையான பழைய பாடல்களைக் குறித்து சிலாகித்துப் பேசுவதை நான் கேலியுடன் உள்வாங்கியிருக்கிறேன். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், போனால் போகட்டும் போடா, சட்டி சுட்டதடா என்று என் பள்ளி நண்பர்கள் தத்துவமாக பாடும்போது என் தலை அசையும். நல்ல பாடல்கள்தான்...ஆனாலும் புதிய பாடல்கள் போல இல்லையே என்ற அவ்வயதுக்குரிய முதிர்ச்சியற்ற எண்ணம் என் உள்ளத்தில் உருவாகும். உண்மையில் எனது சிறு வயது நாட்களில் என் உணர்வுகளுக்கு உணவளித்தது இந்தப் பழைய இசையே. இவற்றில் எந்தப் பாடல் என்னை முதலில் கவர்ந்தது என்ற தகவல் என் நினைவடுக்குகளில் தேடியும் கிடைக்கவில்லை. அது அப்படித்தான். ஒரு வானவில் தோன்றும் அந்த ஆச்சர்யமான கணத்தை யாரால் படம் பிடிக்கமுடியும் இருந்தும் ஆரம்பத்தில் நான் கேட்டு வளர்ந்த இசை ஆலயமான எம் எஸ் வி என்ற மகத்தான இசைஞரின் பாடல்களைவிட்டு இடையில் வெகு தொலைவு வந்து விட்டபின்னர் மீண்டும் ஏற்கனவே நான் பயணப்பட்ட சாலையைத் தெரிந்துகொண்டது பற்றி ஆராயத் தோன்றுகிறது. In a way, it's an introspection ----- with regret.\nஇது எம் எஸ் வியின் இசை ஆளுமை மற்றும் மேதமையை குறித்துப் பேசும் ஒரு இசை விமர்சனக் கட்டுரை இல்லை. அவர் இசையமைத்த படங்களை விவரிக்கும் ஒரு chronology ரகக் கட்டுரையும் அல்ல. அவரை உயர்த்திப் பிடிக்கும் நோக்கத்தில் தனிமனிதத் துதியாக எழுதப்படுவதும் அல்ல. பரவலாக பல தரப்பட்ட பாடல்களை விரும்பிக் கேட்கும் என்னை \"தமிழில் உனக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்\" என யாராவது கேட்டால் ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஒரு அனிச்சை செயல் போல \"எம்.எஸ்.வி.\" என்று சொல்லும் காரணத்தை விளக்கும் என் ஆத்மார்த்த எழுத்து. அவ்வளவே.\n\"அதோ அந்த பறவை போல வாழவேண்டும். இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்\" பள்ளிப் பருவத்தில் பழைய பாடல்கள் என்று காதில் என் விழுந்தாலே எனக்குத் தோன்றும் பல பாடல்களில் ஒன்று இது . இன்னும் கொஞ்சம் என் மூளையில் தேடிப்பார்த்தால் காட்டுக்குள்ளே திருவிழா, வந்த நாள் முதல் இந்த நாள் வரை போன்ற பல பாடல்களை எடுக்கலாம். இருந்தும் அதோ அந்த பறவை ஒரு தனிச் சிறப்பானதுதான். சுதந்திரம் பற்றிய சிந்தனை, மனதில் நிழலாடும் ஹம்மிங், துளிர்ப்பான இசை, நெஞ்சத்தில் ஒட்டிக்கொள்ளும் மெட்டு என எனக்குள் பொங்கி எழுந்தது.\nகொஞ்சம் கொஞ்சமாக பின்னே நகர்ந்து சென்றால், நான் காலம் தெளிவில்லாத எதோ ஒரு நேரத்தில் கேட்ட அல்லது அடிக்கடிக் கேட்ட ஒரு பழைய பாடல் எம் எஸ் வி என்ற இசை ஆளுமையின் போக்கில் என்னை திசை திருப்புவதை உணர்கிறேன். அது நம் உறவு முறையை உன்னதப்படுத்தும் உணர்வின் இசை. அத்தையடி மெத்தையடி ஆடி விளையாடம்மா. ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா என்ற தாலாட்டுப் பாடல் எனக்குள் துயரம் தோய்ந்த இனிமைகளை புதிது புதிதாக உருவாக்கும் ஒவ்வொரு முறை கேட்கும்போதும். சுசீலாவின் குரல் மனதுக்கு நெருக்கமாக நமது குடும்ப உறுப்பினர் ஒருவரின் அன்னியோன்ய அரவணைப்பு போல ஆன்மாவை ஆழமாக ஊடுருவிச் சென்று ஒரு முத்தம் கொடுக்கும். அந்தப் பாடல் எனக்குள் ஏற்படுத்தும் காட்சிகளை விவரிப்பது சற்று இயலாத காரியம். இதே அனுபவம் உங்களுக்கும் எதோ ஒரு பாடலில் ஏற்பட்டிருக்கலாம். கனவுகளை விதைக்கும் அந்த இசையை மனதுக்குள் பூட்டிவைத்து அழகு பார்ப்பதே சில சமயங்களில் அழகுதான்.\nஎப்போது முதல் முறை என்று தெரியவில்லை. ஆனால் நூறு தடவைகளுக்கு மேலே சிறிய வயதில் கேட்ட அந்தப் பாடல் எப்போதும் கொஞ்சம் தென்றல், கொஞ்சம் பனிச் சாரல், கொஞ்சம் சோகக் காற்று, கொஞ்சம் கூரான கத்தி தரும் வலி என்று பலவித உணர்ச்சிகளை ஒரு சேர செலுத்திவிட்டுப் போகும். என்னைப் பொருத்தவரை தமிழில் வந்த மிகச் சிறந்த பாடல்கள் என நீங்கள் நூறு, ஐம்பது இருபது, பத்து ஏன் ஐந்து என்று பட்டியல் போட்டால்கூட கண்டிப்பாக இடம்பெறும் பாடல். இன்னும் நெருக்கி மூன்று என்று அந்தப் பட்டியலை நீங்கள் சுருக்கினாலும் இந்தப் பாடல் அங்கே இருக்கும். இதற்கு மேலும் நான் இந்தப் பட்டியல் குறித்துப் பேசினால் தமிழின் மிகச் சிறந்த பாடல் இதுதான் என்று நான் உணர்த்துவதாக நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அது எப்படி என்று பார்ப்போம். அதற்கு முன் க��ஞ்சம் விஞ்ஞானத்தை தொட்டுக்கொள்வோம்.\n1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா ஒரு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதன் பெயர் வாயேஜர். இந்த வாயேஜர் மற்ற நாசா விண்கலங்கள் போல ஒரு குறிப்பிட்ட பால்வெளிக் கோளத்தை அறியும் இன்னொரு ராக்கெட் கிடையாது. நிலவையோ சூரியனையோ ஆராயும் சந்திராயன் அல்லது இந்திராயன் போன்ற டிபிக்கல் ராக்கெட் இல்லை இது. இதன் நோக்கம் முற்றிலும் மாறுபட்டது. பூமி என்ற நமது உலகத்தின் முழுமையான வரலாற்றை பிற உயிரினங்கள் ---அறிவியல் மொழியில் வேற்றுகிரகவாசிகள் --- அறிந்துகொள்ளும் வகையில் இந்த வாயேஜர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாசா இந்த விண்கலத்தில் கோல்டன் டிஸ்க் என்றழைக்கப்படும் பெரிய இசைத் தட்டை , குறிப்பாக இரண்டு இசைத்தட்டுக்கள், இதில் பொருத்தி அனுப்பியுள்ளது. இந்த இசைத் தட்டுக்கள் நமது பூமியின் மில்லியன் வருட வரலாற்றை இசைத் துணுக்குக்களாகவும், காண்கிற காட்சியாகவும் பதிவு செய்யப்பட்ட தகவல்களைக் கொண்டவை.\nகார்ல் சாகன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற அஸ்ட்ரோ பிசிசிஸ்ட்ஸ் திடமாக நம்பும் வேற்றுகிரகவாசிகள் இந்த பிரபஞ்சத்தில் எங்காவது இருப்பின் அவர்கள் இந்த விண்கலத்தை அடையாளம் கண்டுகொண்டு அதன் தங்கத் தட்டை தங்களின் அறிவின் மூலம் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அந்த கோல்டன் டிஸ்க்ஸ் பல தகவல்களை டாட்ஸ் மற்றும் லைன்ஸ் எனப்படும் டிஜிடல் செய்திகளாக தனக்குள் அடக்கியவை. ஒவ்வொரு சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களும் இவற்றில் உண்டு. ஏறக்குறைய உலகின் அனைத்து மொழிகளிலும் ஒரு வார்த்தையும் , பலவிதமான பண்பாட்டுக் கூறுகளை விளக்கும் சிறிய காட்சிகளும் , அது தொடர்பான இசை வடிவங்களும் கொண்ட இந்த தங்கத்தட்டில் நமது தமிழ் சமூகத்தின் அடையாளமாக என்ன இருக்கிறது என்பது குறித்து தெரியவில்லை. வேண்டுமானால் வணக்கம் அல்லது தமிழ் என்ற சொற்கள் இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். இப்போது அதுவல்ல பிரச்சினை.\nஆனால் தமிழ் இனத்தின் குறியீடாக ஒரு இசைத் துணுக்கை இதில் பொருத்த வேண்டுமானால் அந்த இசைத் துணுக்கு எதுவாக இருக்கும் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஒரு நண்பரிடம் இது குறித்து விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் \"அச்சம் என்பது மடமையடா பாடலை சேர்க்கலாம்\" என்று கூறினார். தமிழ் இன அடையாளமாக இந்தப் பாடல் சேர்க்கப்படுவதில் எந்த பிழையும் இல்லைதான். ஆனால் நான் வெறும் வீர எழுச்சியான இசையாக இல்லாமல் மனதை பிழியும் இசைத்துளியாக இருந்தால் அது மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது வெறும் கற்பனைதான். இருந்தும் இந்தக் கற்பனையை சற்று சிரத்தையுடன் கவனமாக செய்ய வேண்டிய கட்டாயம் நமக்குண்டு.\nகேள்வி இதுதான்: ஒரே பாடல். அது நமது தமிழ் இனத்தின் ஒட்டு மொத்த உணர்வுகளையும் ஒரு சிறிய துணுக்கில் வடித்தெடுத்துவிடும் சுவை கொண்டதாக இருக்கவேண்டும். அது எந்தப் பாடல் உங்களின் தேர்வு எதுவாக இருக்கும் உங்களின் தேர்வு எதுவாக இருக்கும் சற்று யோசித்துப் பாருங்கள். இந்தக் கற்பனை எத்தனை அற்புதமாக இருக்கிறது\nநமது தமிழ் சமூகத்தின் உயிர் நரம்பை ஒரே வரியில் மீட்டும் அந்த ஒரே ஒரு பாடல் என்னைப் பொறுத்தவரை பாசமலர் படத்தின் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல பாடல்தான். உயிர் நரம்புகளை ஆழமான வலியுடன் மீட்டிச் சென்று, அந்த வலியின் வேதனையை ஒரு நெருப்புத் துண்டு போன்று நெஞ்சத்தில் அடைகாக்கும் வலிமையான துயரம் இந்தப் பாடல். பல்லவியில் வரும் நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே என்ற கவிதை மின்னல் கேட்பவருக்குள் செங்குத்தாக இறங்கி ஆயிரம் கண்ணீர்த் துளிகளை உருவாக்கும். வார்த்தைகளுக்குள் அடங்காத எதோ ஒரு சோகம் உடைந்த கண்ணடித் துண்டு போல மனதின் சுவர்களை கீறிச் சென்று துயரத்தின் ரத்தம் வழியச் செய்யும். வலியின் சுவையை மீண்டும் மீண்டும் ருசிக்க விரும்பும் ஆசையைத் தூண்டும் மெட்டும், கண்ணீர்க் கவிதை வரிகளும், சுகமான சோகத்தை பகிர்ந்துகொள்ளும் பாடகர்களின் உன்னதமான குரல்களும் ஒரு காவியம் பாடும். நமது வீட்டிற்குள்ளே பிணைந்திருக்கும் முதன்மையான உறவுமுறைகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல இதை விட்டால் வேறு என பாடல் இருக்க முடியும்\nஇதே அலைவரிசையில் நீந்தும் மற்றொரு காவிய சோகம் குவிந்த கானம் பாக்கியலட்சுமி படத்தின் மிகப் பிரபலமான மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி பாடல். ஒவ்வொரு வரியும் பிரிவின் வேதனையை ஜன்னல் இடுக்குகள் வழியே வழியும் மழைத்துளி போல நெஞ்சத்துக்குள் செலுத்தும். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு சாதாரணமாக கடந்து செல்பவர்களின் இசை ரசனையை நாம் ���ிகத் தீவிரமாக எண்ணுவது முட்டாள்தனம் என்று நான் எண்ணுகிறேன். அதுபோன்ற இசை சூனியங்களின் விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்துக்கொண்டு அவர்களுக்கு பதில் சொல்வதில்லை. காரணம் இருக்கிறது. ஒருமுறை என் நண்பன் ஒருவனுடன் இசை பற்றிய விவாதத்தின் கடுமையான உஷ்ணத்தில்,\" மாலைப் பொழுதின் மயக்கத்திலே என்ற பாடல் போன்று இன்னொரு பாடலை எனக்குச் சொல்.\" என்றேன். \"என்ன பெரிய பாடல் எம் எஸ் வி போட்ட பாடல்களிலேயே நினைத்தாலே இனிக்கும் பாடல்கள்தான் சிறந்தவை\" என்றான் அவன் சிறிதும் அசராமல். நினைத்தாலே இனிக்கும் படப் பாடல்கள் சந்தேகமில்லாமல் சிறந்தவைதான். ஆனால் அதுதான் எம் எஸ் வி யின் உச்சம் என்பதை நான் என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை. அதுவாவது பரவாயில்லை. அதன் பிறகு அவன் தனக்குப் பிடித்த பாடலாக ஒன்றைக் குறிப்பிட்டு ,\"அடடா எம் எஸ் வி போட்ட பாடல்களிலேயே நினைத்தாலே இனிக்கும் பாடல்கள்தான் சிறந்தவை\" என்றான் அவன் சிறிதும் அசராமல். நினைத்தாலே இனிக்கும் படப் பாடல்கள் சந்தேகமில்லாமல் சிறந்தவைதான். ஆனால் அதுதான் எம் எஸ் வி யின் உச்சம் என்பதை நான் என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை. அதுவாவது பரவாயில்லை. அதன் பிறகு அவன் தனக்குப் பிடித்த பாடலாக ஒன்றைக் குறிப்பிட்டு ,\"அடடா என்ன ஒரு பாடல் அது என்ன ஒரு பாடல் அது\" என்று ஆரம்பித்து அதை இசை அமைத்தவரின் பெயரைச் சொல்லி வழக்கமாக அவரது அடிவருடிகள் சிலாகிக்கும் ஒரு கோஷ்டி கானத்தை பாடிவிட்டு ,\"உனக்குப் பிடிக்காதா\" என்று ஆரம்பித்து அதை இசை அமைத்தவரின் பெயரைச் சொல்லி வழக்கமாக அவரது அடிவருடிகள் சிலாகிக்கும் ஒரு கோஷ்டி கானத்தை பாடிவிட்டு ,\"உனக்குப் பிடிக்காதா\" என்றான். குமட்டிக்கொண்டு வந்தது. \"போய் அதே ரகத்தில் உன் ஆள் எக்கச் சக்கமான சக்கைப் பாடல்கள் போட்டிருக்கிறார். அவைகளைக் கேள். உன் ரசனைக்கு அதுதான் சரி.\" என்றேன். என் எக்ஸ்ட்ரீம் எதிர்வினைக்கான அவன் குறிப்பிட்ட பாடல் மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே. இவ்வகையான ரசிப்புத் தன்மை ஒருவரின் தனிப்பட்ட டி என் ஏ சம்பந்தப்பட்டது. எந்தவித கிருமிநாசினி கொண்டும் இந்த அழுக்கான ரசனையை கழுவித் துடைத்தெடுத்துவிட முடியாது என்றாலும், சில இணைகோடுகள் ஒரு அபாரத்தை சில மகா கேவலமான அசிங்கத்துடன் இணைத்துவிடுவதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.\nஎன்னுடைய பால்ய வயதில், வானொலி என்ற ஒரு சதுரப் பெட்டி சமூகத்தின் மிக முக்கியமான பொழுதுபோக்கு சாதனமாக இருந்த காலங்களில் படம், பாடகர்கள், இசையமைத்தவர், பாடலாசிரியர் என்ற எந்த பெயரும் தெரியாமல் நான் கேட்ட பல பாடல்கள் மோகனச் சாரல்களை என் மீது சிதற அடித்திருக்கின்றன. என் மனதில் கவிதைகளை எழுதிச் சென்றிருக்கின்றன. பல குழந்தைப் பருவ நிகழ்சிகளை நினைவுகளாக என் நெஞ்சத்தில் படிவெடுத்திருக்கின்றன. கனவுகளால் என்னைப் போர்த்தியிருக்கின்றன. என் மூளையின் நியூரான்களில் அந்தப் பாடல்கள் துளித் துளி அமிலங்களாக பதிந்திருக்கின்றன. தேடியும் கிடைக்காமல் பின்னர் திடீரென்று ஒரு நாள் எதிர்பாரா வேளையில் ஒரு தென்றல் போல என்னை நாடி வந்திருக்கின்றன. இசையை வெறுமனே எங்களைப் போன்றவர்கள் கேட்கவில்லை. ஒரு காதில் பாடலும் மற்றொரு காதில் உலக இரைச்சலுமாக நாங்கள் இசையை ரசிக்கவில்லை. ஒரு வரியைக் கேட்டுவிட்டு உடனே அடுத்த பாடல் நோக்கி நகரும் இன்றைய வைஃபை வேகமும் எங்களிடமிருந்ததில்லை. மாறாக இசையை நாங்கள் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு களிப்பான, துயரமான, இனிமையான, கசப்பான, அமைதியான, ஆர்ப்பாட்டமான, குதூகலமான, வேதனையான, தனிமையான, முதிர்ச்சியான, பைத்தியக்காரத்தனமான நிகழ்வுகளோடும் பின்னிப் பிணைந்த வாழ்வியலின் மற்றொரு பரிமாணமாகவே உள்வாங்கி ரசித்தோம். நீரோடும், உணவோடும் ஒரு சேர அந்த இசையை சுவைத்தோம். பிராணவாயுவுடன் இசையையும் சேர்த்தே சுவாசித்தோம். இசையின் இழைகளை எங்கள் புன்னகைகளும், கண்ணீர்த்துளிகளும், அச்சங்களும், ஆச்சர்யங்களும், ஆனந்தங்களும், அழுகைகளும் பகிர்ந்துகொண்டன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு கதை சொல்லும் ஆழமான அர்த்தம் கொண்டிருக்கின்றன. இசை எங்களைப் போன்றவர்களுக்கு வெறும் பொழுதுபோக்கு இல்லை, அலுப்பான கணங்களை நிரப்பும் வெறும் கால நகர்ப்பும் அல்ல. அந்தப் பாடல்கள் அனைத்தும் எங்கள் வாழ்வின் பொன்னான தருணங்கள். அவைகளே இன்று மீண்டும் வாழ முடியாத என் கடந்த காலத்தை ஒரு வலியுடன் சுவைக்கும் வினோத விருந்து படைக்கின்றன.\nநாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா என்ற பாடல் ஒலிக்கும் சமயங்களில் வீடே சற்று அமைதியாகிவிடும். ஒரு குளிர் காற்று என் மீது மோதி விட்டுச் செல்லும். சுசீலாவின் குரல் செல்லும் ஏற்ற இறக்கங்கள் வியப்ப�� விதைக்கும். என்ன என்ன வார்த்தைகளோ, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, சொன்னது நீதானா சொல் போன்ற பாடல்களும் இதே திகைப்பை எனக்குள் திணிக்கும். ஏன் இப்படி என்ற விடை தெரியாத கேள்வி பல வருடங்கள் கழித்து எனக்கு ஒரு உண்மையை உணர்த்தியது.\nபாடல் என்பது கவிதை கொண்ட இசை. (இங்கே நாம் வெறும் இசை என்ற இன்ஸ்ட்ரூமெண்டல் பாடல்களைப் பற்றி விவாதிக்கவேண்டாம். அவை வேறு தளத்தில், வேறு நகர்வில் செல்பவை.) புனையப்பட்ட ஒரு கவிதையை ஒரு இசைக் கோட்டின் மீது மென்மையாக உட்காரவைப்பது மெட்டு என்னும் சாகசம். அடுத்த நிலையாக காற்றில் கலந்து, கரைந்து உயிர்கொண்டு உலவும் இசையை தன் கற்பனையில் தேடிப் பிடித்து, அந்தக் காற்றை வார்த்தைகளுக்குள் ஒரு இசைஞன் சுவாசமாக செலுத்தும்போது கவிதையும், மெட்டும், குரலும், இசையும் சேர்ந்து ஒரு பாடலாக உயிர்பெற்று எழுகிறது. இருந்தும் இந்த மாயாஜாலம் ஏறக்குறைய அனைத்துப் பாடல்களிலும் சாதராணமாக நடைபெறும் இயல்பான ஒன்றுதான். ஆனால் ஏன் நம் மனம் ஒரு சில பாடல்களை நோக்கியே திரும்புகிறது என்பதற்கு மிக மையமான காரணம் ஒன்று இருக்கிறது.\nஒரு முறை தேநீர்க் கடையொன்றில் எப் எம் வானொலியில் ஒலித்த நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே என்ற பாடலை ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தேன். கூட இருந்த என் நண்பரோ என்னைக் கிளம்பும்படி அவசரப்படுத்தினார். \"பொறுங்கள். இந்தப் பாடல் முடியட்டும்.\" என்றேன். கொஞ்சம் விநோதமாக என்னைப் பார்த்து, \"அப்படி என்னதான் இந்தப் பழைய பாடலில் இருக்கிறதோ\" என்றார் கேலியுடன். \"இசை கூட இதிலில்லை.\" என்றார் அந்தக் கேலியின் நீட்சியாக. நான் பாடல் முடியும் வரை பேசவில்லை. அதன் பின், \"நீங்கள் சொன்னபடி அந்தப் பாடலில் இசை இல்லாமலில்லை. நீங்கள்தான் கவனிக்கவில்லை.\" என்றேன். \"ஒரு வாத்திய ஓசை கூட எனக்குக் கேட்கவில்லை. எதை இசை என்று சொல்கிறீர்கள்\" என்றார் கேலியுடன். \"இசை கூட இதிலில்லை.\" என்றார் அந்தக் கேலியின் நீட்சியாக. நான் பாடல் முடியும் வரை பேசவில்லை. அதன் பின், \"நீங்கள் சொன்னபடி அந்தப் பாடலில் இசை இல்லாமலில்லை. நீங்கள்தான் கவனிக்கவில்லை.\" என்றேன். \"ஒரு வாத்திய ஓசை கூட எனக்குக் கேட்கவில்லை. எதை இசை என்று சொல்கிறீர்கள்\" என்றார் அவர். கொஞ்ச நேர தேவையான அமைதிக்குப் பிறகு நான் சொன்னேன்: \"அந்தப் பாடலின் மெட்டுதான் அதன் இசை.\" அவருக்கு இது குழப்பமாக இருந்தது போலும். என்னிடம் மேற்கொண்டு அவர் எதுவும் கேட்கவில்லை. கேட்டால் இதைவிட இன்னும் அதிகமாக குழம்பிப் போய்விடுவோம் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் நான் சொல்ல வருவது இதுதான்: வாத்தியக் கருவிகளின் ஓசையை இசை என புரிந்துகொள்வது ஒரு பொதுவான கருத்தோட்டம். ஆனால் சில இசை வடிவங்களுக்கு வாத்தியங்களின் துணையே தேவையிருக்காது. வாத்தியங்கள் இரண்டாம் பட்சம்தான். என்னுடைய வார்த்தைகள் அவருக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. அதைப் பற்றி நான் அக்கறையும் கொள்ளவில்லை. ஆனால் எனது புரிதல் எண்ணிலடங்கா அபூர்வ ராகங்களை அனாசயமாக தன் விரல்களுக்குள் அடைத்துவைத்திருந்த எம் எஸ் வி என்ற அதிசயமானவரை நோக்கி என்னை நகர்த்தியதன் வெளிப்பாடு.\nஎம் எஸ் வியின் மரணிக்காத, மகத்தான பாடல்களை அருகே கூர்ந்து நோக்கினால், புலப்படும் உண்மை இதுதான். அவரது பிரதான இசை அல்லது அவர் பாடல்களின் முதன்மையான இசை எதுவென்று பார்த்தால், அது அவர் மீட்டிய வாத்தியக்கருவிகளிலிருந்து வருவதில்லை. மாறாக அவர் அமைத்த மெட்டுக்களே அந்த இசையாக இருக்கிறது. இன்று நம்மால் மறக்க முடியாத அவரது பல பாடல்களின் முகவரி அவ்வாறான இசை மெட்டுக்கள்தான். அவர் அமைத்த வாத்தியங்களின் இசையமைப்பு இரண்டாம் இடத்தில் நிற்க, அவரின் மெட்டுக்களே இசையாக நம்மில் நிலைத்திருக்கின்றன. அந்த அற்புத மெட்டுக்குள் சுகமாக சவாரி செய்யும் குரல்கள் உற்சாக உச்சங்களுக்கும், கற்பனையே செய்ய இயலாத திடீர் ராக வளைவுகளுக்கும், சட்டென்ற இனிமைகளுக்கும், திகட்டாத திகைப்புகளுக்கும், லயிக்கச் செய்யும் லாவகங்களுக்கும், துயில் துறக்க ஏதுவான துயரங்களுக்கும் இடையே மாறி மாறிச் சென்று, அங்கே ஏறி, இங்கே இறங்கி, மீண்டும் ஒய்யாரமாகத் திரும்பி, அங்கங்கே கொஞ்சம் நின்று கனவுகளை உருவாக்கும். மெட்டு என்ற அவருடைய அந்த அபாரமான இசைக் கூட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் எந்த மனிதக் குரலும் அந்த மெட்டின் ஈர்ப்பில் கேட்பவரை மெய்மறக்கச் செய்யும் விதத்தில் தன்னையே மாற்றிக்கொள்ளும்.\nஎம் எஸ் வியின் பல பாடல்களை இந்தக் கருத்துக்காக என்னால் அழைத்து வர முடிந்தாலும் ஒரு சிலவற்றை மட்டும் ஆராய்வோம். கீழேயுள்ள பாடல்களைப் பாருங்கள். கொஞ்சம் அந்தப் பாடல்களை ���ங்கள் மனதிலிருந்து உதட்டுக்கு வரவழையுங்கள். நான் சொல்லும் உண்மையை உணர்வீர்கள்.\nகட்டோடு குழலாட ஆட கண்ணென்ற மீனாட ஆட - இந்தப் பாடல் ஒன்றே போதும் நான் மேலே சொல்லியுள்ள மெட்டே ஒரு இசை என்ற கருத்தை கட்டமைக்க. பாடகர்களின் குரல்கள் எத்தனை இனிமையாக வளைந்து, நெளிந்து சென்று , வாத்தியங்களின் இசையை இலகுவாக சமன் செய்துவிடுகின்றன என்று பாருங்கள். அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் மிக மெல்லிய மெல்லிசையாக பின்னணியில் இசைக்கருவிகள் தங்களது தேவையின்மையை உணர்ந்ததைப் போல அடங்கி ஒலிக்க, பாடல் முழுவதையும் குரல்களே இசைக்கின்றன. மேலும் கூடவே வரும் ஹம்மிங் மற்றொரு மகுடம் சூட்டுகிறது.\nநீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே - ஆன்மாவை சற்று அசைத்துப் பார்க்கும் அற்புதமான மெட்டு. இந்தப் பாடல் முழுவதையும் முதலில் வெறும் விசிலோசை, ஹம்மிங் கொண்டே அமைப்பதாக எம் எஸ் வி- டி கே ஆர் தீர்மானித்திருக்க, மெட்டைக் கேட்ட கண்ணதாசன் பிடிவாதமாக இந்த அபாரமான மெட்டுக்குப் பாட்டு எழுதியே தீருவேன் என்று சொல்ல, அதன் பின்னரே பாடலில் வரிகள் வந்து உட்கார்ந்தன என்று ஒரு தகவல் உண்டு.\nமன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா - முதல் வரியே மனதுக்குள் ஒரு இசைத் தட்டை சுழல விடுகிறது. சுசீலாவின் குரலில்தான் நம் மனதை கரைக்கும் சோகம் எப்படி ஒரு நளினமான அழகோடு வெளிப்படுகிறது நான் முதன் முதலாக கேட்ட எம் எஸ் வி பாடல்களில் இதுவும் ஒன்று. அடிக்கடி வானொலிக் காற்றில் மிதந்த இந்த இசை பழைய பாடல்கள் குறித்த எனது பார்வையை சீரமைத்த பலவற்றில் ஒன்று.\nஅம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்- சுசீலா ராஜாங்கம் நடத்திய பாடல்களில் ஒன்று. சுசீலாவின் குரலிசை கொஞ்சமும் பிசிறில்லாமல் வெவ்வேறு தளங்களில் ஏறி இறங்கி நளினமாக நடைபயின்று ஆச்சர்யம் அளிக்கும் பாடல். எம் எஸ் வியின் மெட்டில் ரகசியமாக மறைந்திருக்கும் வசீகரங்கள் சுசீலாவின் குரலில் உயிர் பெற்று ஒலிக்கும். குறிப்பாக பல்லவியில் நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும், கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும் என்ற இடத்தில் அவரது குரல் காட்டும் ஜாலங்கள் அபாரமானவை. அதே போல சரணம் முடியும் இடங்களில் அவர் அம்மம்மாஆஆஆ என்று நீட்டிக்கும்போது, அந்தக் குரல் உள்ளே சென்று ஒரு பிரம்மிப்பை அழைத்துக்கொண்டு வரும். கேட்கும் போ���ு மனதில் விவரிக்க முடியாத எதோ ஒன்று சற்று புரண்டு படுக்கும். எந்தவித டெக்னாலஜி ஜிகினாவும் பூசப்படாத உண்மையான குரலிசை. உயர்ந்த கற்பனையில் உருவான ஒரு கானக்கனவு.\n பாடலை எண்ணினாலே அந்த மெட்டு எத்தனை அழகாக நம்மை ஆட்கொள்கிறது இந்த மெட்டுக்குள் புகுந்து கொள்ளும் காவியக் காதல் வரிகள் எப்படி மக்கள் மனதிலிருந்து மறக்கப்படும் இந்த மெட்டுக்குள் புகுந்து கொள்ளும் காவியக் காதல் வரிகள் எப்படி மக்கள் மனதிலிருந்து மறக்கப்படும் காலங்கள் பல கழிந்தாலும் இது போன்ற காவியங்கள் நிலைத்திருக்குமே ஒழிய கடந்து போவதில்லை.\nமாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி - துயர தூரிகையை சோகத்தில் நனைத்தெடுத்து வேதனையின் வண்ணத்தை குழைத்து, பிரிவின் வலியை வரைந்த பாடல். சுசீலாவின் குரல் இல்லாவிட்டால் ஒரே நொடியில் இது இறந்துவிடும். அல்லது இந்த மெட்டு இல்லாவிட்டால் சுசீலாவின் குரல் இனிமை இழந்துவிடும். காவியக் கலப்பு. மனதின் வேர்களுக்குள் ஒரு நெருப்புக் கத்திபோல குத்திக் கிழித்துச் சென்று ..... தகிக்கும் கானம்.\nநாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா - சுசீலாவுக்கு தேசிய விருது கிடைத்த பாடல் என்பதில் வியப்பே இல்லை. சாஸ்திரிய ராகங்களுக்குள் எம் எஸ் வி தேடி எடுத்த வானவில். இசையாகவே மாறிவிடும் சுசீலாவின் தேன் குரல் இந்த மெல்லிசை மெட்டின் மீது மற்றொரு ஓவியம் வரைகிறது. பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய் என்ற prelude முடிந்த பின் இசையாகவே எழும் அவர் குரல் எவ்வாறு தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு என மெழுகாய் உருகுகிறது என்று பாருங்கள். காலத்தால் கரைக்க முடியாத பாடல்.\nசொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே - துயரத்தைக் கூட விரும்பிக் கேட்க வைக்கும் மின்சார துக்கம். சரணங்களில் வாத்தியக் கருவிகளின் இசையுடன் சுசீலாவின் குரல் நடத்தும் போர் வியப்பான சுவை கொண்டது. கண்ணீர்த் துளிகளில் புரண்டு எழுந்த மெட்டு. பாடல் சரணத்துக்குள் பயணிக்கும் போது ஆயிரம் மின்னல்கள் அடிக்கும். நமது சோக நரம்பை கண்டுபிடித்து அதை மீட்டிவிட்டுப் போகும் இசை. இது ஒரு அமைதியான ஆனந்த அழுகை.\nதமிழுக்கும் அமுதென்று பேர்- என்ன இசைக் கருவி இசைக்கப்பட்டது என்ற விபரங்கள் தேவைப்படாத கேட்பவர்களின் நெஞ்சங்களில் தமிழை சிறப்பு செய்யும��� இசையாக உறைந்து விட்ட பாடல். இப்படியான மெட்டை தன் கற்பனையில் கண்டுபிடித்தவரின் மேதமையை என்னவென்று விவரிப்பது\nநினைக்கத் தெரிந்த மனமே- காதலின் பிரிவை உணர்த்தும் முதன்மையான பாடல். பலர் விரும்பும், குறிப்பாக பாட விரும்பும் சோக இழைகளை வைத்துத் தைத்த கண்ணீர் வலி. பலரின் மனதிலும் உதட்டிலும் உட்கார்ந்திருக்கும் உணர்ச்சிமயமான பாடல். மெட்டின் இசையே இந்தப் பாடலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. வாத்தியங்கள் கூடவே வருகின்றன. எம் எஸ் வி யின் மெட்டுகள் செய்யும் இந்த விசித்திர வித்தை ஒரு வசியம் போன்று நம்மை ஆட்கொள்கிறது.\nஅத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்- சற்று பிசகினாலும் விரச சகதியில் விழுந்து அசிங்கப்பட்டுப்போகும் பாடல். மிக மெல்லிய நூலிலையின் மீது சாதுர்யமாக நடந்து சென்று எம் எஸ் வி கொடுத்த விரக தாப ஆனால் அதேசமயம் கண்ணியம் மிகுந்த காதல் கானம் இது. என் நண்பன் இதையே விரசம் என்று சொல்லுவான், எம் எஸ் வியின் இசையில் விரசம் உண்டா என்ற என்னுடைய நீண்ட நாள் கேள்விக்கு கண்டிப்பாக இல்லை என்ற பதில் கிடைத்த பின்னே நான் மீண்டும் ஆழமாக இதைக் கேட்டபோது இந்தப் பாடலின் பலவித பரிமாணம் என் மூளைக்குள் சென்று என் சந்தேக எண்ணத்தை துவம்சம் செய்தது. இன்றும் பல பெண்கள் தயக்கமில்லாமல், எந்தவித பாசாங்கும் இல்லாமல் பொதுவில் ரசிக்கும் பாடல். ரசிப்பதென்ன பலர் வாய்விட்டுப் பாடும் அற்புதமான பாடலிது. இதே பாடலை எம் எஸ் விக்குப் பிறகு வந்த \"மற்றவர்கள்\" அமைத்திருந்தால் .. முன்னிசை இடையிசை பின்னிசை என்று பலவிதமாக பலவித இயற்கையான \"வாழ்வியல் ஓசைகளை\" அமைத்து பின்னி எடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. பாவம். எம் எஸ் விக்கு \"அந்த அளவுக்கு இசை ஞானம்\" இல்லை.\nசிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே லதா மங்கேஷ்கரை இந்தியாவின் நைடிங்கேல் என்றழைப்பதுண்டு. எனது விழியில் சுசீலா அவரை எப்போதோ ஓரம் கட்டிச் சென்றுவிட்டார். ஒரு உதாரணம் இந்தப் பாடல். அருவி போன்று சுசீலாவின் குரல் விழுந்து ஒரு புகை போன்று அடுத்த நொடியே எழுவது ஒரு மாயாஜாலம். எம் எஸ் வி மெட்டுக்குள்ளே மெட்டுக்கள் அமைப்பதில் இயல்பான திறமை கொண்டவர். இந்தப் பாடலில் அதை நீங்கள் வெகுவாக உணரலாம். பல்லவியின் மூன்றாவது வரியிலேயே மெட்டு மாறும். சரணத்தில் கேட்கவே வேண்டாம். இசை வடகிழக்கு பருவ மழை போல நிற்காது கொட்டும். மெட்டுகளை சாமர்த்தியமாக வளைப்பதில் தான் ஒரு வல்லவர் என்பதை எம் எஸ் வி நிரூபித்த மற்றொரு மரணமில்லா கானம். பாடல் மொத்தமும் சுசீலாவின் இசை ராஜ்ஜியம் ரம்மியமாக நடைபோடும். என்னால் விவரிக்க முடியாத எதோ ஒரு மர்மமான வசீகரம் இதில் இருப்பதை நான் உணர்ந்தே இருந்தேன். அது என்னவென்பதை நீண்ட வருடங்கள் கழித்துத்தான் அறிந்துகொள்ள முடிந்தது. கீழே இருப்பது திரு முரளி ஸ்ரீநிவாஸ் என்பவர் எம் எஸ் வி பற்றிய திரெட் ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. படித்ததும் நான் உணர்ந்தது சரிதான் என்று தோன்றியது. இதோ உங்கள் பார்வைக்கு:\nதாயன்பன் எடுத்துக் கொண்ட பாடல் புதிய பறவையில் சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே பாடல். தன் மனதில் இருக்கும் காதலை காதலனிடம் வெளிப்படுத்த நினைக்கிறாள் அந்தப் பெண். நேரிடையாக சொல்ல முடியாமல் அதற்கு ஒரு உருவம் கொடுக்க முயற்சிக்கிறாள். அதாவது ஆங்கிலத்தில் metaphor என சொல்லபடும் வகையை சார்ந்து தன்னை ஒரு சிட்டுக் குருவியாக கற்பனை செய்துக் கொள்கிறாள்.\nசிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே\nசெவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டனே\nமொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே\nமூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே\nசிட்டுக் குருவி முத்தம் கொடுத்து தன் இணையோடு சேர்வதும் செவ்வானம் மாலையில் கடலில் கலப்பதும் மலரினில் வண்டு மூழ்குவதும் மூங்கிலில் காற்று சேர்வதும் எவ்வளவு இயற்கையோ அதே போன்றதுதான் என் மனதில் உன் மேல் உள்ள காதல் என்கிறாள் காதலி. இந்த பல்லவியில் கவிஞர் ஸ்கோர் செய்கிறார் என்றால் சரணத்தில் மெல்லிசை மன்னர் கொடி நாட்டுகிறார் என்றார் தாயன்பன்,\nஎப்படி என்றால் இடம் பொருள் ஏவல் எதையும் பாராமல் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி தன் ஆசையை விருப்பத்தை வெளிப்படுத்துகிறது நிறைவேற்றிக் கொள்கிறது சிட்டுக் குருவி. அதே போன்று சுதந்திரமாக தன் மன வானில் பறக்க நினைக்கிறாள் அந்த பெண். அதை குறிக்கும் விதமாக சரணம் தொடங்கும் முன்பு ஒரு ஹம்மிங்கை புகுத்துகிறார் எம்எஸ்வி. அஹா அஹா அஹா ஆஹா என்ற அந்த ஹம்மிங் அந்த பறவையின் மனநிலையில் அந்த பெண் இருக்கிறாள் என்பதை உணர்த்துகிறது.\nஆனால் என்னதான் த���்னை பறவையாக கற்பனை செய்துக் கொண்டாலும் யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதே. பறவையைப் போல் சுதந்திர வானில் பார்க்க முடியாதே. அந்த விருப்பம் ஏக்கமாக முடிவதை எம்எஸ்வி எப்படி கொண்டு வந்திருக்கிறார்\nபறந்து செல்ல நினைத்திருந்தேன் என்ற தன் ஆசை எப்படி முடியாமல் போகிறது என்பதை\nபறந்து செல்ல நினைத்திருந்தேன் எனக்கும் சிறகில்லையே என்கிறாள். இங்கே பறந்து செல்ல என்ற வார்த்தைகள் மேலே போய்விட்டு எனக்கோர் சிறகில்லையே எனும்போது அந்த குரலே கீழே இறங்குகிறது. சரணத்தில் வரும் வரிகளையே இரண்டாக பிரித்து ஒவ்வொரு வரியிலும் முதல் பகுதியில் இடம் பெறும் ஆசை விருப்பம் இவற்றை மேல்ஸ்தாயில் வருவது போன்றும் அதே நேரத்தில் அந்த ஆசை அல்லது விருப்பம் நடக்காது என்ற யதார்த்தம் மனசில் உறைக்க அந்த வரியின் இரண்டாம் பகுதியை கீழ்ஸ்தாயிலும் அமைத்திருப்பார் எம்எஸ்வி என்று சொல்லி அந்த சரணத்தின் வரிகளை அதே போல் பிரித்து பாடிக் காட்டினார் தாயன்பன்.\nபறந்து செல்ல நினைத்து விட்டேன் - எனக்கும் சிறகில்லையே\nபழக வந்தேன் தழுவ வந்தேன் - பறவை துணையில்லையே\nஎடுத்துச் சொல்ல மனமிருந்தும் - வார்த்தை வரவில்லையே\nஎன்னென்னவோ நினைவிருந்தும் - நாணம் விடவில்லையே\nமொத்த அரங்கமும் கைதட்டியது. கவியரசர் மெல்லிசை மன்னர் இசையரசி கூட்டணியின் மேதமைக்கு மட்டுமின்றி அதை அழகாய் திறானய்வு செய்த தாயன்பனுக்கும் சேர்த்துதான்.\nநானும் கொஞ்சம் கைதட்டிவிட்டு வருகிறேன்.\nபல்லவிக்கு மட்டும் தானானா தானானா என்று எதோ ஒரு மெட்டு அமைத்துவிட்டு சரணத்தில் பாடகர்களை பேசவைத்து அதற்கு பின்னணியில் 12 நொடிக்கு ஒரு குழல், 4.5 நொடிக்கு ஒரு வயலின், 10.3 நொடிக்கு ஒரு கிடார் என்று சம்பந்தம் இல்லாமல் தவணை முறையில் இசையை அமைத்து, ஒரே மெட்டில் மொத்தப் பாடலையும் முடித்துவிடும் பல இசையமைப்பாளர்களின் பாடல்களையும் \"இது என் ஆன்மாவை குடைகிறது\" என்று சிலாகிக்கும் ஒரு சிலர் சற்று இவ்வகையான உண்மையான இசையின் பக்கம் ஒதுங்கினால் நலம்.\nஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் ,காலை நேர கானங்கள் என்ற வரிசையில் பலரின் நினைவில் தங்கியிருக்கும் முதன்மையான பாடல். ஒரு வைகறை வைரம். பாடலின் துவக்கத்திலேயே அந்தக் காலை நேரம் நம் நெஞ்சத்தில் புலர்ந்துவிடும். சுசீலா தனது மயக்கும் குரலில் பாடலைத் தொடங்கும்போது ஏற்படும் இசை போதை பாடல் முடிந்தும் நீங்காது. மனதுக்குள் அந்தக் குரலும் இசையும் ஒலித்தபடியே இருக்கும். காலையை வரவேற்க இதை விட வேறு என்ன பாடல் இருக்க முடியும் -- அடுத்து வருவதைத் தவிர\nவெள்ளிக்கிழமை விடியும் நேரம் வாசலில் கோலமிட்டேன். காலை நேர கானங்கள் என்றால் சில பாடல்களுக்கு அழைப்பிதழே அவசியமில்லாது போய்விடும். நாம் கேட்காமலே அவை நம்மருகே அமர்ந்துவிடும். குறிப்பாக நீ என்ற படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் ஒரு காலை நேரத்து ஏகாந்தம். இரண்டாவது வைகறை வைரம். எம் எஸ் வி தனியாக இசைக்க ஆரம்பித்ததும் அமைத்த முதல் மெட்டு இதுதான் என்று ஒரு தகவல் இருக்கிறது. பொற்கால அறுபதுகளின் அதே இனிமையின் நீட்சியாக ஒலிக்கும் சுகமான காலைத் தென்றல். இதன் இனிமையைத்தான் மறுக்க முடியுமா\nவெள்ளிக் கின்னந்தான் தங்கக் கைகளில் பாடலில் சுசீலாவுக்கு வெறும் ஹம்மிங் மட்டுமே உண்டு. ஒரு முதலிரவுப் பாடலாக ஆரம்பித்து சரணத்தில் தேனிலவு காட்சியாக விரிவடையும். இருந்தும் எந்தவித ஆபாச ஓசைகள், விரகதாப முக்கல்கள் இல்லாமல் மயக்கும் ஹம்மிங் எப்படி சுசீலாவிடமிருந்து வருகிறது பாருங்கள் டி எம் எஸ் மொத்தப் பாடலையும் அபாரமாக பாடினாலும் சுசீலாவின் ஹம்மிங் அதை அதே அபாரத்துடன் சமன் செய்து வேறு உயரத்திற்கு பாடலை நகர்த்துகிறது.\nநான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு பாடலைக் கேட்டதும் நான் நன்றி சொல்வேன் எம் எஸ் விக்கு என்ற எண்ணம் தோன்றும். லேசாக மேற்கத்திய ரகே இசைச் சாயலோடு பல்லவி நம்மை ஒரு மானசீக ஊஞ்சலில் வைத்து தாலாட்டும். சுசீலாவின் குரல் பனித் துண்டுகளால் நெய்த ஒரு குளிர்த் தென்றலின் சுகமாக இருக்கும். வாத்தியங்களை மீறி ஆனால் வெகு ரம்மிய இசை போல ஒலிக்கும் அவரது குரலில் பாடல் அலுப்பே தராமல் நளினமாக நகர்ந்து செல்லும்.\nசித்திரை மாதம் பவுர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்- சுசீலா தவிர வேறு எந்தக் குரலும் இந்தப் பாடலை இத்தனை தூரம் அழகோடு பாடியிருக்க முடியாது என்று எண்ணக் கூடிய, மெட்டும் இசையும் ஒரே புள்ளியில் கைகோர்த்த அசாதாரணம். வானவில் நம் மீது படர்வது போன்ற இதம் தரும் பாடல். பலவிதமான கற்பனைகளுக்கு சிறகுகள் கொடுக்கும் உன்னதமான இசையின் உள்ளார்ந்த தொடுகை. தூர வைத்துவிட்டு மறந்துபோக முடியாத வசீ���ரம்.\nகாதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானா கிடார் இசை பாடல் முழுவதும் குழந்தையை அணைத்துக்கொண்டிருக்கும் ஒரு அன்னையின் கரம் போல மென்மையாக அரவணைத்துச் செல்ல, பாடல் தரும் மொத்த இசை அனுபவத்தையும் சுசீலாவின் குரல் தனியே சாதித்துவிடும். இது போன்ற அபாரமான ஒரு மெட்டுடன் ஒரு இனிமையான குரலும் இணைந்தால் அது எட்டும் உயரங்கள் பிரம்மிப்பானவை என்று உணர்த்தும் பாடல்.\nசத்திய முத்திரை கட்டளையிட்டது நாயகன் ஏசுவின் வேதம்- கிறிஸ்மஸ் குதூகலம். கேட்டுப் பாருங்கள் எப்படி சுசீலாவின் தெளிவான குரல் இந்தப் பாடலைப் புனிதப்படுத்துகிறது என்று. துள்ளலும் துடிப்புமாக இதயத்தை இன்பமயமாக நிரப்பும் சொர்க்க கானம். கிறிஸ்மஸ் உணர்வை உயிரூட்டி மனதுக்குள் உற்சாகம் பொங்கச் செய்யும் பாடல்.\nமல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ பாடலை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். சுசீலா அங்கில்லை. ஆனால் அந்த வசீகர இனிமை சற்றும் குறையாத அனுபவத்தை வாணிஜெயராமினால் கொடுக்க முடிகிறது என்பதன் பின்னே இருக்கும் ஒரே காரணி அந்தப் பாடலின் மெட்டுதான். இதேபோல உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்று எஸ் ஜானகி பாடும் போது இதே ஜானகிதானா பின்னாட்களில் வேறு விதமான ஓசைகளை தன் குரலினால் உருவாக்கி, ஒரு மிமிக்ரி பாடகர் போல மாறி \"என்ன பாட சொல்லாத நா கண்டபடி பாடிபுடுவேன்\" என்ற உண்மையைச் சொல்லி, பலரது அபிமானத்திலிருந்து அகன்று போனார் என்ற வியப்பு ஏற்படும். அத்தனை தூரம் காதலில் உருகிய குரல் கொண்டு பாடுவார். எம் எஸ் வி அமைத்த மெட்டினால் மட்டுமே அது சாத்தியப்பட்டது.\nடி எம் எஸ், பி பி ஸ்ரீநிவாஸ், பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி, வாணி ஜெயராம், எஸ் பி பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் என பல பாடகர்களின் குரல்கள் இவரது மெட்டுக்குள் புகுந்துகொண்டு அடைந்த கோபுர உச்சங்களும், உயரங்களும் அணிந்துகொண்ட மாலைகளும், மகுடங்களும், மாற்றி எழுத முடியாத நிகழ்ந்த சரித்திரங்கள். யார் அந்த நிலவு போன்றெல்லாம் டி எம் எஸ் பாடுவாரா என்பதே அதுவரை அறியப்படாத ரகசியமாக இருந்தது. இயற்கை என்னும் இளைய கன்னி என்று எஸ் பி பி பாடிய அந்தப் பாடலை விரும்பாத உள்ளங்களே இருக்க முடியாது என்று அப்போது சொல்வார்கள். என்னதான் பெரிய உயரங்களுக்குச் சென்றுவிட்டாலும் தெய்வம் தந்த வீடு பாடல்தான் இன்று வரை பலருக்கு ஜேசுதாசின் முகமாகக் காட்சியளிக்கிறது.\nஎம் எஸ் வி தனது மெட்டுகளை திடமாக நம்பியவர். மெட்டுக்களால் அவர் தன் பாடல்களை நிரப்பினார். எல்லோரும்தான் இதைச் செய்கிறார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். ஆனால் எம் எஸ் வியின் மெட்டுக்கள் ஒரு இசையாகவே உருவாக்கப்பட்டவை. ஒரு பாடலுக்குத் தேவையான இசையின் பங்களிப்பை அவரது மெட்டுக்களே திருப்திகரமாக செய்துவிடும். வாத்தியங்களின் தேவை அதிகமில்லாமலே அவரது பாடல்கள் முழுமை பெற்றதாக இருந்தன. ரோஜா மலரே ராஜ குமாரி, பால் வண்ணம் பருவம் கண்டு, ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ, பனியில்லாத மார்கழியா போன்ற பாடல்களின் மெட்டின் அமைப்பே தேவையான இசையை கொடுத்துவிடுகிறது. அதனால்தான் அவரது இசையில் வாத்தியங்கள் அவருக்குப் பின் வந்தவர்கள் அமைத்ததைப் போல தனித்துத் தெரிய வேண்டிய அவசியமில்லாமல் இருந்தன. அவரது வாத்திய இசை துருத்திக்கொண்டு, செயற்கையான அலங்காரத்துடன், தேவையில்லாத ஆர்ப்பாட்டத்துடன் வெளிப்படாமல் பாடலோடு இசைந்து ஒரு முழுமையான பாடல் அனுபவத்தை கேட்பவர்களுக்குக் கொடுத்தது. \"பாடல் சுமார்தான். ஆனால் அந்த இடையிசை அபாரம்.\" போன்ற பாராட்டுக்கள் எம் எஸ் விக்காக தயாரிக்கப்படவில்லை. அவரது பாடல்களில் எல்லா அம்சங்களும் சரியான, நேர்த்தியான விகிதத்தில் பகிரப்பட்டு, உண்மையான இசையினால் படைக்கப்பட்டவை. வெறும் இசைத் துண்டுகளாக அவை அறியப்படவில்லை. குறிப்பாக சங்கே முழங்கு என்ற பாடல் அதன் இசைக்காவும் பெரிய அளவில் புகழ் பெற்றது. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும், எங்கே நிம்மதி, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், அன்று வந்ததும் அதே நிலா, கண் போன போக்கிலே கால் போகலாமா, அவளுக்கென்ன அழகிய முகம், ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன், என்ன என்ன வார்த்தைகளோ, யார் அந்த நிலவு, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், அன்று வந்ததும் அதே நிலா, கண் போன போக்கிலே கால் போகலாமா, அவளுக்கென்ன அழகிய முகம், ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன், என்ன என்ன வார்த்தைகளோ, யார் அந்த நிலவு, போன்றவை எத்தனை பிரமாண்டமான இசையைக் கொண்டிருந்தன என்பதை ஒரு புதிய தகவலாக தெரிவிக்க வேண்டியதில்லை.\nவாத்தியங்கள் ஒரு பாடலுக்கு முக்கியம்தான். ஆனால் பாடலை வாத்தியங்கள் தத்து எடுத்துக்கொண்டால் அந்தப் பாடல் நோய்வாய்ப்பட்டுப் போகிறது. மடிந்தும் போகிறது. நீங்களோ நானோ வெறும் வாத்திய ஓசைகளை நினைவில் வைத்திருந்து ஒரு பாடலை சிலாகிக்கப்போவதில்லை. அவ்வாறன இசையனுபவம் அளிக்கக்கூடிய இசைக்குத் தேவையான மெட்டு வசப்பட்டால் மட்டுமே இங்கே ஒரு பாடல் காலம் தாண்டியும் நினைக்கப்படும். இல்லாவிட்டாலோ மரத்தில் துளிர்க்கும் இலை போலத்தான். கொஞ்ச நாட்கள் பசுமையை அணிந்துகொண்டு பின்னர் சருகாகி விழ வேண்டியதுதான்.\nஒரு பாடலின் ஆன்மா அதன் மெட்டில்தான் இயங்குகிறது என்ற உண்மையை அவர் அறிந்திருந்ததனால்தான் அவரால் இத்தனை உயிர்ப்பான பாடல்களை......ஒரு திருத்தம்...... இத்தனை உயிர்ப்பான பல பாடல்களை .... மற்றொரு திருத்தம்.... இத்தனை உயிர்ப்பான கணக்கிலடங்கா பல பாடல்களைக் கொடுக்க முடிந்தது. அவர் அமைத்த ஏறக்குறைய அனைத்துப் பாடல்களிலும் நீங்கள் இந்த அனுபவத்தை உணரலாம். எனவேதான் அவர் பாடல்கள் ஒலிக்கப்பட்டும், கேட்கப்பட்டும், ரசிக்கப்பட்டும், பாடப்பட்டும், ஓய்ந்துவிடாமல் இன்றளவும் நினைக்கப்பட்டு வருகின்றன. மூன்று நான்கு தலைமுறைகளைத் தாண்டியும் உயிர் வாழ்கின்றன. இன்னும் பல வருடங்கள் எதிர்காலத்துக்குள்ளும் அவர் இசை அதிர்வலைகளை உருவாக்கும்.\nஎம் எஸ் வி போன்று வசியப்படுத்தும், வலிமை மிகுந்த வசீகர மெட்டுக்களை அமைக்கமுடியாத இசையமைப்பாளர்கள் தஞ்சம் புகுந்த இடம் புதிய வாத்திய ஒலிகள். அவர்களது மிகச் சாதாரணமான, அயர்ச்சியான அலுப்பூட்டும் மெட்டில் இயற்கையாகவே உண்டாகும் விரிசல்களும், உடைசல்களும், இடைவெளிகளும் கிளர்ச்சியூட்டும், தாளமிடவைக்கும் இசை வாத்தியங்களால் நிரப்பப்பட்டு பூர்த்தியாயின. இது தவறா சரியா என்ற விவாதம் அவசியமில்லாதது. அப்படியும் சில பாடல்கள் கேட்கும்படியாக சிறப்பாகவே இருந்தன. ஆனால் இசையின்றி நம்மால் அவ்வாறன பாடல்களை கற்பனை செய்யவே முடியாது. இது ஒரு புதிய பாணியாக அப்போது பரிணாமம் அடைந்தது. எம் எஸ் வி போல ஆழமான ஆத்மார்த்தமாக ஆன்மாவை அணைக்கும் மெட்டுகளை உருவாக்க இயலாத அவர்களது இயலாமை ரசிகர்களின் விமர்சனப் பார்வைக்குள் வராமலிருக்க அவர்களுக்கு பல ஜிகினா வேலைகள் தேவைப்பட்டன. இதனால் ஸ்டீரியோ போனிக் சவுண்ட், ஒரு குரல் மேலே மற்றொரு குரல் படர்வது, ஆர்ப்பாட்டமான அடிதடி தாளம், கேட்கவே சகிக்காத ஊளைகள், முக்கல், முனங்கல்கள், கழுதைகள் கதறுவது, ஆபாசக் கூச்சல்கள், காதல் பாடலில் சம்பந்தம் இல்லாமல் ராக ஆலாபனைகள், விடலைகளின் இச்சைகளை உரசும் ஒலிகள் போன்ற \"நவீனங்கள்\" தமிழிசைக்கு \"கொடையாகக்\" கிடைத்தன. பரிதாபம் இதில் வீழ்ந்துபோன நம் ரசனை மீண்டு எழ நாம் மீண்டும் எம் எஸ் வியிடம் தான் செல்லவேண்டியிருக்கிறது.\nகால இயந்திரம் என்ற விஞ்ஞானக் கனவு காகிதத்தில் மட்டுமே சாத்தியமல்ல. இசையும் ஒரு வகையில் கால இயந்திரம்தான். ஒரு பாடல், அல்லது பல்லவி, அல்லது ஒரே ஒரு ஹம்மிங் கேட்கும் அதே கணத்தில் அது நம்மை காலத்தின் பின்னே எங்கோ இழுத்துச் சென்றுவிடுகிறது. திகைப்பான விதத்தில் சில சமயங்களில் நாம் அறிந்தேயிராத உணர்வுகளையும், காட்சிகளையும் அந்த இசை நம் நெஞ்சத்தில் உயிர்ப்பிக்கிறது. இதை நம் கற்பனையின் வளம் என்று தீர்மானித்துக்கொண்டாலும் அந்த கற்பனையின் விசையைத் தட்டிவிடுவது இசைதான். நான் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலை முழுவதும் ஒருசேரக் கேட்டது வெகு சொற்பமான முறைகள் மட்டுமே. காரணம் சுசீலாவின் ஹம்மிங் துவங்கும் போதே மனதில் விரியும் காட்சிகள் என்னை மலைக்க வைக்கும். எனக்குப் பரிச்சயமில்லாத இடங்களும் முகங்களும் மனதில் தோன்ற, சட்டென்று பாடலைவிட்டு நகர்ந்துவிடுவேன். பிறகு மற்றொருநாள் முதல் சரணம் இரண்டாம் சரணம் என்று அந்தப் பாடலை துண்டு துண்டாக ரசிப்பேன். ஒரு முரண்போல அத்தையடி மெத்தையடி பாடலோ என் காலத்துக்கு முந்தைய நான் பார்த்தேயிராத என் குடும்ப நிகழ்வுகளின் மீது ஒரு வசீகர வெளிச்சம் பாய்ச்சும். அந்தக் கற்பனையின் அரவணைப்பில் மனது மழையில் நனைந்த மலர்கள் போல புதிய வாசத்தையும், வண்ணத்தையும் அணிந்துகொள்ளும். என் பெற்றோர்களும், சித்திகளும், மாமாக்களும், சகோதர சகோதரிகளும் எவ்வாறு அந்தப் பாடலை ரசித்திருப்பார்கள் என்ற எண்ணம் என் கற்பனைக்கு வார்த்தைகள் வராத வடிவம் கொடுக்கும்.\nசமீபத்தில் ஒரு மதிய வேளையில் ஆட்டோ ஒன்றில் பயனித்துக்கொண்டிருந்தேன். என்னைச் சுற்றிலும் சென்னை பரபரப்பாக துடித்துக்கொண்டிருந்தது. போக்குவரத்து ஓசைகளும், நகரதுக்கேயுரிய இரைச்சல்களும், தனி மனித வசவுகளும், நிறம் நிறமான சினிமா போஸ்டர்களும், மெட்ரோ ரயில் கட்டமைப்புகளுமாக நான் எம் சி சியில் படித்த காலத்து மெட்ராஸ் முகத்தின�� சுவடே கொஞ்சமும் தெரியாத வேறு உருவத்துக்கு சென்னை மாறியிருந்தது. அப்போது ஆட்டோ ஓட்டுனரின் அலைபேசியிலிருந்து செந்தமிழ் தேன்மொழியாள் என்று டி ஆர் மகாலிங்கம் பாட ஆரம்பித்தார். அலைபாய்ந்த மனது சற்று நிதானமடைந்து பாடலைப் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. காலம் இடம் தெரியாத எதோ இனம் புரியாத எண்ணங்கள் என்னைச் சூழ்ந்தன. பாடல் உள்ளே செல்லச் செல்ல ஒரு திடீர் கணத்தில் நான் அந்தப் பாடலின் பின்னே சென்றுகொண்டிருந்தேன். ஒரே நொடியில் நான் நம் தமிழ்ச் சமூகத்தின் வேர்களுக்குள் புதைந்து போனேன். நம்முடைய மரபு சார்ந்த ரசனைகளும், பாரம்பரிய தொடர்புகளும், அதன் நீட்சியாக நம் வாழ்வின் அன்றாட இயக்கங்களோடு இணைந்துகொண்ட இசையும், நானும் ஒரே புள்ளியில் இணைந்தோம். கால இயந்திரம்\nஇன்று பழமையை நாம் ஏறக்குறைய இழந்து விட்டோம். அதைப் பற்றிய அக்கறை பொதுவாக நம்மிடமில்லை. நமது கட்டிடங்கள் தூண்களையும், தாழ்வாரங்களையும் துறந்துவிட்டன. சாலைகள் மீது விஞ்ஞானம் அசுர வேகத்தில் பயணிக்கிறது. தலைக்கு மேலே ரயில் பறக்கிறது. கடைத் தெருக்கள் ஒரே குடையின் கீழே குவிந்துவிட்டன. முறுக்கு, தேன்மிட்டாய், கடலை மிட்டாய், கலர் பானங்கள் போன்ற பழைய சினிமா அடையாளங்கள் பெரிய காகிதப்பை பாப்கார்னிலும், குளிர் கொண்ட பெப்சி,கோக் பாட்டில்களிலும் கரைந்துபோய்விட்டன. நமது சமூக விழுமியங்களும், அடையாளங்களும் கொண்டாட்டமான திருவிழாக்களிலும், புகைப்பட தொகுப்புக்களிலும், அரிதான சில குடும்ப நிகழ்வுகளிலுமே எஞ்சியிருக்கின்றன. நமது விரைவு வாழ்க்கை நம்மை திரும்பிப் பார்க்க விடாமல் செய்துவிட்டது. இந்த ராட்சதப் பாய்ச்சலில் நமது வேர்களோடு நம்மை இணைக்க நம்மிடமிருக்கும் ஒரே பாலம் இசை ஒன்றுதான். அந்த ஆட்டோவில் நான் ஏறக்குறைய இருபது நிமிடங்கள் எதிர்காலத்தில் சென்று என் வீடு அடைந்தேன். ஆனால் அங்கு ஒலித்த அந்தப் பாடலில் அறுபது வருடங்கள் பின்னே பயணித்தேன்.\nமனிதனுக்கு முதல் மழை கண்டிப்பாக பெருத்த திகைப்பை கொடுத்திருக்கவேண்டும். புரிந்துகொள்ள முடியாத பயத்தையும், விவரிக்க முடியாத வசீகரத்தையும் தந்திருக்கவேண்டும். ஆனால் இன்றைய விஞ்ஞானம் மழையின் டிஎன்ஏ வைத் தெளிவாக வரைந்து நமக்குப் புரியவைத்துவிட்டது. இயற்கையின் சுழற்சியாகிய மழை எப்போதும் நம்ம��டமே இருக்கிறது. அது எப்போதும் தீரப்போவதில்லை.\nஎம் எஸ் வியின் இசையையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். எத்தனைப் பாடல்கள் அவரது விரலசைவிலிருந்து வந்த வண்ணமிருந்தன என்ற வியப்பு ஏற்படாமல் அவரைப் பற்றி எழுதுவது கடினம். தீவிரமான சிந்தனையோ, யோசைனையோ இல்லாது நீண்ட மணிநேரங்கள் விரயம் செய்யாமல் நமது நினைவுச் சுவர்களிலிருந்து அவரது ஏராளமான பாடல்களை நாம் அடையாளம் காட்டலாம். கொள்கை, தத்துவம், உறவுகள், காதல், மோகம், தாலாட்டு, பிரிவு, தாய்மை, வீரம், மொழிப்பற்று, ஆன்மிகம், குழந்தைப் பாடல், இளமைச் சீண்டல், தெம்மாங்கு, நவீனம் என பலதரப்பட்ட வகைகளாகப் பகுத்தாலும் எம் எஸ் வி ஏராளமாகவும், தாராளமாகவும் இருக்கிறார்.\nஅவரது இசை நம் காற்றில் கலந்திருக்கிறது. இலைகள் சலசலக்கும்போது, ஜன்னல்கள் அடித்துக்கொள்ளும்போது, வயல் வெளிப்பயிர்கள் தலையசைக்கும்போது, மரங்கள் சாய்ந்தாடும்போது, அலைகள் கரைகளுக்கு விரையும்போது , மேகங்கள் கும்பல் கும்பலாக இடம்பெயரும்போது நாம் உணரும் காற்றில் அவர் பாடல்கள் ஒரு உயிரலையாகத் தவழ்ந்து நம்மைத் தீண்டிக்கொண்டே இருக்கின்றன. நம்மோடு அவை உறவாடிக்கொண்டே இருக்கின்றன. ----ஒரு மழையைப் போல. ஒரு காற்றைப் போல. அவர் இசை என்றும் ஓயப்போவதில்லை.\nஆம். எம்.எஸ்.வி. ஒரு தீரா இசை.\nஅடுத்த இசை விரும்பிகள் XXIX - எண்பதுகள்: இசையுதிர் காலம்.\nநிறைய நிறைய வாழ்த்துக்கள் காரிகன். இந்த மழைநாளில் ஒரு பெரிய இசை அருவியையே கொட்டித் தீர்த்திருக்கிறீர்கள். எம்எஸ்வியின் அபாரமான மேதைமைக்கு இந்தப் புகழுரைகள், பாராட்டுரைகள் எல்லாம் சாதாரணம் என்பதுதான் நிதர்சனம். தமிழுக்குக் கிடைத்திருக்கும் காவியங்கள் போல, இலக்கியங்கள் போல, சங்கப்பாடல்கள் போல எம்எஸ்வியின் திரையிசைப் பாடல்களும் எந்நாளும் நின்று அணி சேர்க்கப்போகின்றன.\nஉங்களின் இந்தக் கட்டுரை எம்எஸ்வியின் தீராத மேதைமையை எந்நாளும் இசைபாடும் ஒரு பாடலாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். பல விஷயங்களைத் தொட்டிருக்கிறீர்கள். சில விஷயங்களை அசை போட்டிருக்கிறீர்கள். சில விஷயங்களை ஆழ உழுதிருக்கிறீர்கள். பல விஷயங்களைத் துவைத்துக் காயப்போட்டிருக்கிறீர்கள்.\nஎம்எஸ்வியை சுசீலா மூலமாகவே ரசித்த பலரை நான் அறிவேன். என்னுடைய நண்பர் ஒருவர் \"பாடல்கள் என்றாலேயே அது சுசீல��வின் பாடல்கள்தாம்\" என்பார். இன்னமும் பலபேர் சுசீலாவின் கானங்களைக் கேட்டுவிட்டுத்தான் தூங்கச் செல்கிறார்கள் என்கிற பட்டியலெல்லாம் உண்டு. எத்தனை ஆண்டுகளானாலும், எத்தனைமுறைக் கேட்டாலும் சலிக்காத குரல்கள் ஒருசிலதான் உண்டு. அவற்றில் ஒன்று பி.சுசீலா.\nஉங்களுடைய சில சொல்லாடல்கள் கல்வெட்டுக்களாக மனதில் பதிகின்றன. பலருக்கு புதிய வெளிச்சத்தைக் கொடுக்கக்கூடிய வார்த்தைகள் அவை. உதாரணம் ;\\\\\"அந்தப் பாடலின் மெட்டுதான் அதன் இசை.\" \\\\ பலரும் தெரிந்துகொள்ள நெத்தியடியாகச் சொல்லப்பட்டிருக்கும் விளக்கம் இது என்று நினைக்கிறேன்.\n\\\\அவரது பாடல்களில் எல்லா அம்சங்களும் சரியான, நேர்த்தியான விகிதத்தில் பகிரப்பட்டு, உண்மையான இசையினால் படைக்கப்பட்டவை. வெறும் இசைத் துண்டுகளாக அவை அறியப்படவில்லை.\\\\ இதுவும் அப்படித்தான். குறிபார்த்து எறியப்பட்டிருக்கும் பதில்.\nசிட்டுக்குருவி முத்தம் கொடுத்து பாடலின் மகத்துவம் குறித்து விவரிக்கப்பட்டிருந்த அழகான காட்சியையும் பகிர்ந்திருக்கிறீர்கள். இதுபோல் பெண்ணொன்று கண்டேன் பாடலுக்கும், மலர்ந்தும் மலராத பாடலுக்கும், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா பாடலுக்கும் ஏன், கவிஞர் கண்ணதாசனும் எம்எஸ்வியும் இணைந்த பல பாடல்களுக்கும் பின்னணியில் பல்வேறு அழகிய இசைச் சித்திரங்கள் உண்டு.\n'ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு கதை சொல்லும் ஆழமான அர்த்தம் கொண்டிருக்கின்றன' என்று நீங்களே மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nஇரண்டு எழுத்துப் பிழைகளைச் சரிசெய்து விடுங்கள்.... 'ஆடும்வரை ஆடிவிட்டு அல்லிவிழி மூடம்மா' என்பதுதான் பாடல் அள்ளிவிழி அல்ல. அடுத்தது 'பால் போலவே வான் மீதிலே'\nஎம்எஸ்வி பற்றிப் பேசும்போது பெயர் குறிப்பிடவில்லையென்றாலும் இன்னொருவரைப் பற்றியும் ஏன் பேச வேண்டும் என்று நிச்சயம் கேள்வி வரும். அதுபற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். வீட்டைச் சுத்தப்படுத்துகிறோம் எனும்போது குப்பைகளை அள்ளிக்கொட்டித்தான் ஆகவேண்டும்.\nஇசை அரசர் எம். எஸ். வி. பற்றிய சிலாகிப்பு, ஒவ்வொரு வார்த்தையிலும். அருமை\nதங்களின் தீரா இசைக்கு வாழ்த்துக்கள். என்றுமே ஓயாத அலைகளைப் போல அழியா வரம்பெற்ற எம் .எஸ் .வி யின் இசைபற்றி சமீபத்தில் கொட்டித் தீர்த்த மழைபோல பொழிந்திருக்கிறீர்கள் .தங்களின் எழுத்தாக்கம் நன்றாகவே இருக்கிறது .இப்பதிவை படிக்கும் போது பட்டிமன்றம் பார்ப்பது போன்று (எம் .எஸ். வி யின் பாடல்கள் உச்சம் தொட்டதற்கு. காரணம் அவரின் இசையாசுசீலாவின் காந்தக் குரலா)தோன்றியது .அந்தளவிற்கு சுசீலாவின் குரல் வசீகரப்படுத்தியிருக்கிறது .அதற்காக ஜானகியின் குரலை மிமிக்ரி ஆர்ட்டிஸ்டு குரல் என்று இழிவுபடுத்தாமல் இருந்திருக்கலாம் .இசையை இப்படித்தான் ரசிக்க வேண்டுமென்னும் எனும் சர்வாதிகார போக்கும் உங்கள் பதிவிலே அதிகமாகவே தென்படுகிறது.\nவாழ்த்துக்கள்... திரு. காரிகன் அவர்களே... தங்களின் பதிவில் குறிப்பிட்ட மொத்தப் பாடல்களையும் கேட்க ஆவல்.... முடியாது என்று தெரிந்தும் முரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல்களில் தாங்கள் குறிப்பிடப்பட்ட பாடல்களை கேட்கும்போது..நானும் முனுமுனக்க்கச் செய்கிறேன்.\nபதிவை நான் எழுதினேனா.. நீங்கள் எழுதினீர்களா என்று எனக்குக் குழம்பும் வகையில் என் கருத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள். அட்டகாசமான பதிவு. மற்ற பதிவுகளையும் சென்று படிக்கிறேன். மெல்லிசை மன்னர் நமக்குக் கிடைத்த இசைக் கொடை.\nநான் எங்கோ தங்களைப் பற்றி கேள்விப்பட்டேன். காரிகன் ஒரு சிறந்த எழுத்தாளர், அப்பவே தங்கள் பதிவுகளைப் படிக்க நினைத்தேன். சினிமா பாடல்கள் நான் அதிகம் கேட்டதில்லை,, ஆனால் அந்த பாடல் மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி,,,,, இப்பாடலை பலரும் சிலாகிக்க கேட்டதுண்டு, கேட்கனும் அப்பாடலை முழுவதுமாக,\nநல்ல தொகுப்பு அந்த விஞ்ஞானமும் எனக்கு புதிய தகவல், அருமை, வாழ்த்துக்கள்.\nமெல்லிசை மன்னரின் சாகா வரம் பெற்ற பாடல்களை எடுத்தியம்பி எனது பொன்னான நினைவுகளை கிளர்ந்தெழச் செய்தமைக்கு நன்றி .\nஇது ஒரு மீள்பதிவைப் போலவே தெரிகிறது. ஏற்கனவே எடுத்துக் கொடுத்த அதே பாடல்களையே மீண்டும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இன்னும் அற்புதமான பல பாடல்களை எம்.எஸ்.வி அவர்கள் படைத்திருக்கிறார். அவைகளையும் எடுத்து எழுத இன்னும் பல பதிவுகள் போகலாம்.\nவெளியுலகம் அறியாத அவருடைய ஒரு அற்புத பாடல் சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெளிப்பட்டது. 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ' விஸ்வ துளசி ' என்ற படத்தில் ஒரு பெண் கவிஞரின் வரிகளில் எஸ்.பி. பி பாடிய ' கண்ணம்மா கனவில்லையா ' என்ற பாடல் இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. எஸ்.பி. பி கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் ஆனந்த் என்ற ஒரு இளைஞர் அதே பாடலை உருக்கமாக பாடியதைக் கேட்டு எஸ்.பி.பி கண்ணீர் வடிக்க நெகிழ்ந்து பாராட்டினார். மெல்லிசை மன்னர் மிகவும் நேசித்து இசைத்த பாடல் என்றும் குறிப்பிட்டார். முடிந்தால் யூ டியூபில் கேளுங்கள். அற்புதமான பாடல் . எம்.எஸ்.வி அவர்களின் மற்றுமொரு சாகாவரம் பெற்ற பாடல் . தாமதமாகக் கூட ஒரு உண்மை இசைக்கலைஞனின் படைப்பு உணரப்படலாம் என்பதற்கு இது ஒரு சான்று.\nஒரு சின்ன விஷயம் . அழுக்கு ரசனை என்று ஒரு பதம் பயன்படுத்தியிருக்கிறீர்கள் . ரசனை என்றாலே அழகியல் சார்ந்த விஷயம் ஆகாதா அதில் அழுக்கு எங்கிருந்து வரும் அதில் அழுக்கு எங்கிருந்து வரும் \nபதிவைப் படிக்காமலே பின்னூட்டமிடும் உங்களின் திறமை இதிலும் வெளிப்பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் இதை ஒரு மீள் பதிவு போலிருப்பதாக நீங்கள் சொல்லியிருக்க மாட்டீர்கள். இனிமேலாவது கொஞ்சம் இரண்டு மூன்று பத்திகளாவது படித்துவிட்டு பிறகு உங்கள் கருத்தை சொல்வது நலம். நிறைய படித்தால்தான் நிறைய படைக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nட்விட்டர் காலத்திற்கு வந்துவிட்டோம் இனி யார் நீண்ட பதிவுகளைப் படிக்கப் போகிறார்கள் என்ற கருத்து உங்களுக்கு இருப்பது போல தோன்றுகிறது. ஆனால் சில விஷயங்கள் எப்போதுமே மாறப்போவதில்லை.\nஅழுக்கு ரசனை என்றால் என்ன என்று கேட்டிருக்கிறீர்கள். மாலைப் பொழுதின் மயக்கத்திலே போன்ற பாடல்களுக்கு இணையாக மாசி மாசம் ஆளான பொண்ணு போன்ற சக்கைகளை உதாரணம் காட்டுவதை அழகான ரசனை என்று தீர்மானிக்கலாமா நீங்கள் அப்படிப்பட்டவர்தான் போலிருக்கிறது. அதுதான் இத்தனை கோபம் கொப்பளிக்கிறது.\nஎனக்கு எட்டாத விஷயங்கள், anyway Good\n நம் திரைப் படப் பாடல்கள் உங்களுக்கு எட்டாத சங்கதி என்று நான் நம்பவில்லை. பாடல்கள் கேட்காமலே வளர்ந்தீர்கள் என்று கருதலாமா\nநீங்கள் கூறுவது போலவே சங்க இலக்கியங்கள், கோவில் சிற்பங்கள் போல எம் எஸ் வி யின் இசையும் காலத்தில் நிலை கொண்டுவிட்டது. எந்த புதிய இசையும் அவர் அளித்திருக்கும் இன்பங்களை அசைத்துக்கூட பார்க்க முடியாது. அழுக்கு படிந்த இசை ரசனை கொண்டவர்கள் தங்களின் ஆதர்ச நாயகரை வைத்துக்கொண்டு கூத்தாட்டம் போடட்டும். காலம் மறுக்கப் போகும் பல நிகழ்வுகளில் அவர்களின் கனவும் அடங்கும்.\nபி சுசீலா போன்ற பாடகிகள் நமக்குக் கிடைத்தது நம் வாழ்வின் அழகான பக்கத்தில் இடம்பெற்றுவிட்டது. சுசீலாவின் இனிமையை எம் எஸ் வி போன்று வேறு யாரும் அத்தனை அபாரமாக இசையில் கொண்டுவரவில்லை என்று எனக்கு எப்போதுமே தோன்றுவதுண்டு. நான் குறிப்பிட்டுள்ள பாடல்கள் வெகு சொற்பமே. இன்னும் எழுதினால் இது தீரா பதிவாக போய்விடும் என்பதால் சிலவற்றையே எடுத்துக்கொண்டேன்.\nநீங்கள் குறிப்பிட்டுள்ள பிழைகளை திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.\n----எம்எஸ்வி பற்றிப் பேசும்போது பெயர் குறிப்பிடவில்லையென்றாலும் இன்னொருவரைப் பற்றியும் ஏன் பேச வேண்டும் என்று நிச்சயம் கேள்வி வரும். அதுபற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். வீட்டைச் சுத்தப்படுத்துகிறோம் எனும்போது குப்பைகளை அள்ளிக்கொட்டித்தான் ஆகவேண்டும்.-------\nநச். குப்பை என்பது சரிதான்.\nவருகைக்கு நன்றி. வரிக்கு வரி நான் எம் எஸ் வி யை சிலாகிப்பது பாடல் பாடலாக அவர் நம்மை தாலாட்டிக்கொண்டிருப்பதால்தானே.\nஎம் எஸ் வி பற்றி இன்னும் கூட எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அது சரி இத்துடன் நிறுத்தவா போகிறேன்\nஎம் எஸ் வி யின் 50கள் மற்றொரு நீண்ட பெரிய பதிவுக்கானது. கண்டிப்பாக அது பற்றியும் எழுத இருக்கிறேன்.\nஉங்கள் பதிவுகளையெல்லாம் பொக்கிஷம் பால பாதுகாத்து வைக்க வேண்டும் காரிகன் அவர்களே. வாழ்க்கைச்சக்கரத்தில் உள்ள பிரச்னைகளிலேயே மூழ்கி அந்தக்கால இசையை, அதன் ரசனையை தொலைத்து விட்டோம் என்றுதான் தோன்றுகிறது. உங்கள் பதிவுகளை படிக்க வேண்டும் என்றாலே அமைதியான மனநிலையும், அதிக நேரமும் தேவை. ஒவ்வொரு பாடலையும் அதன் காட்சிகளையும், அந்த வருடங்களையும் மீண்டும் கண்முன்னே கொண்டுவந்து விடுகிறீர்கள். ஒய்வு பெற்று வயதான பின் இதிலுள்ள படால்களையெல்லாம் பதிவிறக்கம் செய்து கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள் காரிகன் அவர்களே. சென்னை வந்தால் தங்களை சந்திக்க இயலுமா\nசுசீலாவின் குரல் இனிமை என்று நான் சொல்லவேண்டியதில்லை. அது காலம் தீர்மானித்த உண்மை. சுசீலா இருந்தவரை ஜானகி என்ற பாடகி அவ்வளவாக அறியப்படாதவராகவே இருந்தார். பிறகு இரா வந்ததும் அடித்தது அவருக்கு யோகம். சுசீலாவின் இனிமைக்கு எந்தவிதத்திலும் ஈடாகாத குரல்கள் அதன் பிறகு தமிழுக்கு ஏராளமாக வந்தன.அதில் ஒன்று கூட உருப்படி இல்லை என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஷைலஜா ஜென்சி சித்ரா என எல்லாமே அவஸ்தை. ஜானகி ஒரு மிமிக்ரி பாடகி போலவேதான் பாடினார். போடா போடா பொக்க போன்ற \"காவியப்\" பாடல்கள் எல்லாம் அவர் பாடியதுதான். முடிந்தால் அது போன்ற கருமாந்திரங்களை கேட்டு உங்கள் இசை ரசனையை இன்னும் செம்மைப் படுத்திக்கொள்ளுங்கள். எனக்கென்ன வந்தது\nகாரிகன்.நீங்கள் ரசித்தால் அது காவியப் பாடல்கள். மற்றவர்கள் ரசித்தால் அது கருமாந்திரமாக்கும். நல்ல எழுத்தாளனுக்கு அழகு தன் எழுத்தால் சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் ..படைப்பின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தவேண்டும். தாங்கள் எம் எஸ் .வி. குறித்து எழுத விழைகிறீர்களெனில் அவரின் இசை மேன்மையை ,பாடல்களை ,அவரின் பெருமையை பறைசாற்றுங்கள். தெரியாத செய்திகளைப் பலரும் தெரிந்துகொள்கிறோம். அதைவிடுத்து தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக கலைஞர்கள் சிலரை களங்கப்படுத்தி தங்கள் தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.\nஉங்கள் வலைப்பூவில் நானும் கொஞ்சம் முணுமுணுக்கிறேன் என்று சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து பாடல் பற்றி நீங்கள் எழுதியிருப்பது கண்டு அதீத மகிழ்ச்சியடைந்தேன். உங்கள் இசை ரசனை வளர வாழ்த்துக்கள்.\nஉங்கள் தளம் வந்துள்ளேன். எம் எஸ் வி பற்றிய உங்களின் பதிவை படித்து ரசித்ததும் உண்டு. நம்மைப் போன்றவர்களை இணைக்கும் ஒரு அற்புத வேர் எம் எஸ் வி யின் இசை. யார் எழுதினால் என்ன என் மற்ற பதிவுகளையும் படித்தால் எம் எஸ் வி பற்றிய எனது பிம்பத்தை தெளிவாக நீங்கள் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் குறிப்பிட்டது படி அவர் நமக்குக் கிடைத்த ஒரு கொடைதான். ஆனால் ஏறக்குறைய 25 வருடங்கள் அவரை நம் தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இன்னும் என்ன என்ன இசைக் காவியங்களும் , இசை அதிசயங்களும் அவரிடமிருந்து வெளிவரக் காத்திருந்தனவோ என் மற்ற பதிவுகளையும் படித்தால் எம் எஸ் வி பற்றிய எனது பிம்பத்தை தெளிவாக நீங்கள் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் குறிப்பிட்டது படி அவர் நமக்குக் கிடைத்த ஒரு கொடைதான். ஆனால் ஏறக்குறைய 25 வருடங்கள் அவரை நம் தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இன்னும் என்ன என்ன இசைக் காவியங்களும் , இசை அதிசயங்களும் அவரிடமிருந்து வெளிவரக் காத்திருந்தனவோ பழமையை நம் மக்கள் போன்று உதாசீனம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. வருத்தமான உண்மை.\nவருகைக்கு நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன்,\nசினிமாப் பாடல்கள் அதிகம் கேட்டதில்லை என்று நீங்கள் சொல்வது சற்று ஆச்சர்யமளிக்கிறது. அதனால் என்ன இப்போதாவது கொஞ்சம் அந்தப் பக்கம் வாருங்கள்.\nவருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nஎனது பதிவுகள் அல்ல நான் போற்றும், சிலாகிக்கும் இசைதான் நீங்கள் குறிப்பிடும் அந்த பொக்கிஷம். அவைகளை பத்திரமாக பாதுகாத்தாலே போதும். நீங்கள் சொல்வதுபோல நமது விரைவான மற்றும் கவலை சூழ்ந்த வாழ்க்கை முறை நாம் மறந்துவிட்ட பல இன்பங்களை மீட்டெடுக்கும் இசையை ஏறக்குறைய புதைத்தே விட்டது.\nநான் நீண்ட பதிவுகளையே அதிகம் விரும்பி வாசிப்பது வழக்கம். அதில்தான் பல தகவல்கள் நமக்கு அறியக் கிடைக்கும்.\nசென்னை வந்தால் நாம் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. வாருங்கள்.\nசென்னை பற்றி இங்கு வரும் தகவல்கள் ஊக்கம் தருபவைகளாக இல்லையே... நவம்பர் 13 சம்பவம் இன்னும் தலைப்பு செய்தியில் இருக்கும் இன்றைய பிரான்ஸின் செய்திகளில் கூட சென்னையின் பெயர் உச்சரிக்கப்படுகிறது...\n\" இந்திய தேர்தல், கும்பமேளா போன்ற நிகழ்வுகள், இயற்கை பேரிடர்கள் எனப் பிரான்ஸ் தலைப்புச் செய்தியில் இந்தியா இடம் பிடிக்கவெனச் சில நிகழ்வுகள் உண்டு \nஎன நான் பதிவில் குறிப்பிட்ட சில நாட்களிலேயே, ஒரு பெரும் இயற்கை பேரிடருக்காக சென்னை பேசப்படுவதை நினைத்து மனம் கணக்கிறது.\nஉடலால் தூரத்தில் இருந்தாலும், உணர்வுப்புர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இயற்கையின் சீற்றத்திலிருந்து சென்னை சீக்கிரம் மீள பிரார்த்திக்கிறோம்.\nஉங்களின் ஆத்மார்த்தமான அக்கறைக்கு மிக்க நன்றி. நான் நலம் என்று சொல்வதே தற்போதைய சூழலில் அபத்தமாகத் தெரிகிறது. சென்னை மீண்டும் சென்னையாக மாறிவிடும் நாள் வெகு சீக்கிரத்தில் நிகழவேண்டும் என்ற ஆசை எல்லோர் மனதிலும் அச்சம் கலந்த ஏக்கமாக நிலைத்திருக்கிறது.\nதூரங்கள் நம்மைப் பிரித்தாலும் நாம் அருகிலேயே இருப்பது போல இருக்கிறது. மீண்டும் உங்களுக்கு நன்றி.\nபல பெயர்களில் வரும் விமல் என்ற அனானிக்கு,\nமரியாதையை காப்பாற்றிக் கொள்ளுங்கள். You are never wanted here.\nஎம் எஸ் வி க்கு இந்த பில்டப் தேவையா போன்ற உங்களின் கருத்துக்கள் என் தளத்தில் கண்டிப்பாக இடம் பெறாது. இளையராஜாவுக்கே மிகையான பாராட்டுதல்கள் கிடைக்கும் போது அதை விட உயர்வான போற்றுதல்களுக்கு தகுதியான எம் எஸ் வியை நான் குறித்து நான் எழுதியிருப்பது வெகு சொற்பமே. உங்கள் குட்டிச் சுவர் அரசியலை உங்களுக்குத் தோதான நண்பர்கள் தளத்தில் வைத்துக்கொள்ளுங்கள். பீப் பாடல் பற்றிய சர்ச்சை இப்போது எழுந்துள்ளது. உண்மையில் தடை செய்யப்படவேண்டிய பல பாடல்களை அமைத்தவர் உங்கள் இராதான். அவரை வளர்த்துவிட்டதால்தான் இன்றைக்கு இந்த நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. அழுக்கு ரசனை கொண்டவனின் பார்வையில் எம் எஸ் வி பாடாவதியாக தெரிவதில் வியப்பில்லைதான்.\nமெல்லிசை மன்னரை ஆராதிப்பவனில் நானும் ஒருவன் என்ற முறையில் உங்களின் கைகளை முத்தமிடத் தோன்றுகிறது .\nஅபாரமான ரசனை எழுத்துவன்மை . மெல்லிசை மன்னர் ஒரு மஹா சமுத்திரம் , அதில் சிறுதுளிகளே உங்களின் இந்த பதிவு என்றாலும் ,அவரைப்பற்றி எவ்வளவு படித்தாலும் நமக்கு போதவில்லை என்ற முறையில் வருத்தமே.\nஅதே போல் தான் பி சுசீலா பற்றிய வரிகளும் . மற்ற பாடகர்களைபற்றி கோடிட்டு கட்டினாலும் எம் எஸ் வி -சுசீலா கூட்டணியில் உள்ள பாடல்களே உங்கள் பதிவில் அதிகம் இடம்பெற்றது . மற்றவர்கள் பற்றியும் உங்கள் பதிவில் காண ஆசை\nமுக்கியமாக மெல்லிசை மன்னர் பாடிய பாடல்கள் பற்றியும் எழுதுங்கள்\nமற்றுமொரு ஆலோசனை . மெல்லிசை மன்னரின் முகப்பிசை இடையிசை பின்னணி இசை பற்றியும் எழுதுங்கள் . பின்னணி இசை என்னவோ 75 பிறகுதான் வந்ததாக சிலர் கருதிக்கொண்டு இருக்கிறார்கள்\nமீண்டும் வாழ்த்துக்கள் . முடிந்தால் 9962276580 தொடர்பு கொள்ளுங்கள் பேசுவோம் என் இசை அறிவை வளர்த்துக் கொள்ளவும் ,என்னுடைய ஆதர்ஷ மனிதனைப்பற்றியும் இன்னும் அதிகம் கேட்க ஆவல்\nஎம் எஸ் வி என்ற பெயருக்குப் பின்னால் மறைந்திருக்கும் அந்த மறக்கப்பட்ட உன்னதம், ஆராதிக்கப்படாத அபாரம், போற்றப்படாத பெருமை எல்லாமே அவருடைய தீவிர ரசிகர்களை காலம் காலமாக வேதனைக்கு உட்படுத்தியே வருகிறது. ஒரே மெட்டில் காமா சோமா என பல பாடல்கள் அமைத்தவர்களுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் தனது பாடல்களில் எங்குமே மற்றொரு பாடலின் நிழல் படியாதவண்ணம் மெட்டமைத்த எம் எ��் வி க்குக் கிடைக்கவில்லை. அப்படி எதோ ஒன்றிரண்டு பாடல்களைக் குறிப்பிடலாமே தவிர அவர் அமைத்த பாடல்கள் எல்லாமே புதுவித மெட்டில் உருவானவை.\nஎம் எஸ் வியின் மேதமை இன்னும் வெளிச்சத்திற்கு வரும் படியான எழுத்தை நான் எழுதிவருகிறேன். அதில் எனக்கு ஒரு மகா திருப்தி உண்டாகிறது.\nஇந்தப் பதிவில் நான் பெரும்பாலும் எம் எஸ் வி - பி சுசீலா பாடல்களையே குறிப்பிட்டுள்ளேன். ஆனால் எனது பழைய பதிவுகளில் நீங்கள் இன்னும் வெவ்வேறு பாடல்கள் குறித்த எழுத்தை படிக்கலாம்.\n-------மற்றுமொரு ஆலோசனை . மெல்லிசை மன்னரின் முகப்பிசை இடையிசை பின்னணி இசை பற்றியும் எழுதுங்கள் . பின்னணி இசை என்னவோ 75 பிறகுதான் வந்ததாக சிலர் கருதிக்கொண்டு இருக்கிறார்கள் ---\nஅவர்கள் மேலும் என்னென்ன கதை அளப்பார்கள் என்றும் எனக்குத் தெரியும். காலம் சிலரை அடையாளம் காட்டிவிட்டுப் போய்விடுகிறது. சிலருக்கு ஒரு பக்கம் சிலருக்கு ஒரு அத்தியாயம் சிலருக்கு ஒரு முழுப் புத்தகமே உண்டு. எம் எஸ் வி ஒரு இசைப் புத்தகம்.\nநேரம் கிடைக்கும் போது உங்களை தொடர்பு கொள்கிறேன்.\nஎம் எஸ் வி யின் ரசிகர்கள் என் தளம் வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.\nஎம் எஸ் வி குறித்து எழுத இன்னும் நிறையவே இருக்கிறது. தீரா இசை தொடரும் என்று தோன்றுகிறது.\nஇசை விரும்பிகள் XX VIII - எம் எஸ் வி : தீரா இசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/tag/movie-uturn", "date_download": "2019-04-18T14:38:26Z", "digest": "sha1:GLA32643AW2ZAN52L5I2N5GESFQSWBG4", "length": 4007, "nlines": 51, "source_domain": "kalaipoonga.net", "title": "movie uturn – Kalaipoonga", "raw_content": "\nயு-டர்னில் எனது கதாபாத்திரம் என் கேரியரிலேயே புதுமையான ஒன்று – பூமிகா சாவ்லா\nயு-டர்னில் எனது கதாபாத்திரம் என் கேரியரிலேயே புதுமையான ஒன்று - பூமிகா சாவ்லா இருபது ஆண்டுகள் கடந்தாலும்,தன் அழகால் நம்மை இன்றும் கவர்ந்து இழுக்கிறார் நடிகை பூமிகா சாவ்லா. அவசர அவசரமாக நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததும் இல்லை, அதே நேரத்தில் புதுமையான தன்னை கவர்கின்ற கதாப்பாத்திரங்கள் அமையும் போது அவற்றை தவற விட்டதும் இல்லை. எவ்வளவு பெரிய கதாபாத்திரம் என்பதை விட, குறைந்த நேரமே வந்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களின் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர். அதற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணம் தான் செப்டம்ப��் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் 'யு-டர்ன்'. இந்த படம் வெறும் நட்சத்திர பட்டாளத்தை தாண்டி, மிகச்சிறந்த நடிகர்களையும் கொண்டிருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது, \"ஒரு திரைக்கலைஞர் வித்தியாசமான மற்றும் சவாலான க\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு – சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம்\nமனநலம் பாதித்து சிகிச்சையால் முன்னேறிய 159 பேர் வாக்குப்பதிவு\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழகத்தில் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குப்பதிவு- சட்டமன்ற இடைத்தேர்தலில் 42.92 சதவீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2018/04/", "date_download": "2019-04-18T14:32:26Z", "digest": "sha1:RI2SCOM77OH63GEZ4M3UHAU64JXFDLNI", "length": 13672, "nlines": 111, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "April 2018 ~ VOICE OF ISLAM", "raw_content": "\n11:21 PM ஜுமுஅ உரைகள்\nமுஸ்லிம் சமூகத்தில் சிலர் தனியாகவோ குழுவாகவோ தங்களால் மட்டுமே இந்த சமூகத்தை பாதுகாக்க முடியும் எனும் எண்ணத்தில் மாபெரும் தியாகம் செய்வதாக எண்ணிக்கொண்டு செய்திடும் செயல் சமூகத்தை எவ்வளவு பதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்பதைப்பற்றி ஒருபக்கம் இவர்கள் கவலைகொள்வதில்லை என்றால் மறுபக்கம் இவர்கள் இதுபோன்ற செயல்களை செய்துவிட்ட பின்னர் நிகழ்த்திடும் அநீதிகளுக்கு இந்த சமூகம் அமைதிகாப்பதன் மூலம் மேலும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. .\nஇவர்கள் இதற்கும் ஒருபடி மேலே சென்று தங்களைப் படைத்த இறைவனின் பாதுகாப்பை மறந்து தங்களால் மட்டுமே இந்த சமூகத்தை காத்திட முடியும் என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர். இப்படியான சூழலில் முஸ்லிம் சமூகம் இவர்களை புறந்தள்ளிவிட்டு இறைவனின் பாதுகாப்பை பெறுவதற்கும் சமூகத்தை வலுவானா கட்டமைப்பில் வார்த்திடவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.\nஉரை: மௌலவி M. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nநாள்: ஏப்ரல் 27, 2018\n@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nஇந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...\nஆசிஃபா கொலையும் முஸ்லிம்களின் செயல்பாடுகளும்..\n12:37 AM ஜுமுஅ உரைகள்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா எனும் கிராமத்தில் குதிரை மேய்த்து தங்களது பிழைப்பை நடத்தும் பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்த ஆசிஃபா எனும் எட்டு வயது சிறுமி ஹிதுக்களின் கோயிலினுள்ளே எட்டு நாட்கள் அடைத்துவைக்கப்பட்டு சித்திராவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலையும் செய்யப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஇஸ்லாமிய மார்கத்தை எதிர்ப்பவர்கள் தொடர்ந்து இந்த சமூகத்தின் மீது பல்வேறு கொடூரங்களை கட்டவிழ்க்கும் சூழலில் கூட முஸ்லிம்கள் இறைவன் அவர்களுக்கு வகுத்துத்தந்த கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படுவதன் முக்கியத்துவம் மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது இருக்க முஸ்லிம்கள் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.\nஉரை: மௌலவி M. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nநாள்: ஏப்ரல் 20, 2018\n@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nஇந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...\n7:35 AM ஜுமுஅ உரைகள்\nஉலக வரலாற்றில் கப்பல்படை யாரிடம் இருந்ததோ 18-ஆம் நூற்றாண்டு அவர்களுடையதாய் இருந்தது, விமானப்படை யாரிடம் இருந்ததோ 19-ஆம் நூற்றாண்டு அவர்களுடையதாய் இருந்தது, ஊடகம் யார் கையில் இருக்கிறதோ 20 & 21-ஆம் நூற்றாண்டு அவர்களுடையதாய் இருக்கிறது.\nஉலக மக்களின் வாழ்வியல் மட்டுமல்லாது சிந்தனைப்போக்கினை மாற்றிடும் வல்லமை சமகால ஊடகங்களிடம் இருக்கிறது. எப்படி நாடோடிகளாய், உலகப்போரின் அகதிகளாய் மாறிய சமூகம் ஊடகத்தின் தாக்கத்தால் இன்று அணைத்து வல்லரசுகளையும் ஆட்டிப்படைப்பதோடு, தனக்கென ஒரு நாட்டை பல்வேறு மனித உரிமை மீறல்களினாலும் அமைத்துக்கொண்டுள்ளது. நம் நாட்டின் ஆட்சியில் அமர்ந்துள்ளவர்கள் கூட இதே ஊடகத்தின் கருத்துருவாக்கத்தின் மூலம் தான் ஆட்சியை பிடித்தார்கள் என்பது தமக்கு படிப்பினையாய் இருக்கும்போதும்கூட முஸ்லிம் சமூக மக்கள் நவீன ஊடகங்களில் தங்களது பங்களிப்பினை வழங்கிட முன்வருவதில்லை.\nஎந்த சமூகம் தனது வரலாறு மற்றும் சமூக பங்கினை சரிவர பதிய தவறுகிறதோ அந்த சமூகத்திற்கு எதிராக வரலாற்று திரிப்புகள் மேற்கொள்ளப்படும்போது அந்த சமூகத்தால் அதானை எதிர்கொள்வது சிரமமான ஒன்றாக மாறிவிடும். ஆகையால் நமது சமூகத்தின் உண்மை வரலாறு மட்டுமின்றி இஸ்லாமிய வாழ்வியல் நெறியினை சரியான கோணத்தில் வெகுஜன மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்வதற்கு ஊடகத்தின் துணைகொண���டு செயல்பாடுகள் அமைந்திட வேண்டும் என்பதை உணர்த்திடும் ஜுமுஆ சிறப்புரை.\nஉரை: ஜனாப். V.S. முஹம்மது அமீன்\n(மக்கள் தொடர்பு & ஊடகச் செயலாளர், JIH\nதுணை ஆசிரியர், சமரசம் இதழ்)\nநாள்: ஏப்ரல் 6, 2018\n@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nஇந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...\n11:01 PM ஜுமுஅ உரைகள்\nஉலக மக்களுக்கு நேரிய வாழ்வியலை எடுத்துரைத்திடவும் அவர்களை சத்தியத்தின் பாதையில் அழைப்பதற்கும் இறைவனால் உலகில் அவனது பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளது முஸ்லிம் சமூகம். ஆனால், இன்றைய முஸ்லிம் சமூகம் “மக்களுக்கு சான்று பகரும்” தனது பொறுப்பை தட்டிக்கழிப்பது மட்டுமல்லாது அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தன் மனம்போன போக்கில் தனது வாழ்வியலை அமைத்துக்கொண்டு இருக்கிறது.\nமனித சமூகம் சீர்திருத்தம் பெற ஒழுக்கம், நீதி, வாழ்வியலில் அனைத்து துறைகளிலும் முன்மாதிரி அமைந்திட வேண்டிய சமூகம் இன்று பல்வேறு சீர்கேடுகளில் சிக்கி சிதறுண்டு கிடக்கிறது.\nஇவைகளில் இருந்து சமூகம் மீண்டு தனது முழுமுதல் கடமையான மக்களுக்கு சான்று பகர்தலையும் சமூகத்தை சீர்திருத்துவதிலும் முனைப்புடன் செயலாற்றிட முன்வர வேண்டும் என்பதை உணர்த்திடும் ஜுமுஆ சிறப்புரை.\nஉரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nநாள்: மார்ச் 30, 2018\n@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nஇந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (38)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/64164/3-Marry-with-men", "date_download": "2019-04-18T15:07:56Z", "digest": "sha1:76UAWQKU2VXTTRZ54YM7KRFKHMIBUDTD", "length": 10671, "nlines": 130, "source_domain": "newstig.com", "title": "3 ஆண்களுடன் திருமணம்... 36 வயதில் மரணம்: உலக மக்களை தனது விழியால் மயக்கிய அழகி - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\n3 ஆண்களுடன் திருமணம்... 36 வயதில் மரணம்: உலக மக்களை தனது விழியால் மயக்கிய அழகி\n1950 களில் தன் வாள் விழிகளால் உலக மக்களை கிறங்கடித்த மெர்லின் மன்றோவின் நினைவு தினம் இன்று.\nகோடி மக்களின் மனதில் ராணியாக வாழ்ந்த மெர்லினை இளமை காலத்தில் வறுமையின் கொடுமை விடாமல் துரத்த நிர்வாணப்படங்களுக்கு போஸ் கொடுத்து மொடல் பணியை தொடர்ந்தார்.\nமெர்லின் மன்ரோவின் தாயும் அழகாக இருந்தவர்தான். ஆனால் அவர் மனநலம் பாதி���்கப்பட்டு மனநல காப்பகத்தில் வசித்து வந்தார்.\nமெர்லினின் தந்தை யார் என்பது அவர் இந்த உலகத்தை விட்டு சென்றபின்னர்தான் அனைவருக்கும் தெரியவந்தது. பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு, ஏழ்மையில் மெர்லின் வாழ்க்கை கழிந்தது.\nஅனாதை இல்லத்தில் தனது வாழ்க்கை கழித்த மெர்லின் மன்றோ, உலக மக்களின் கனவுக்கன்னியாக திகழ்வார் என்று அவர் கனவு கூட கண்டிருக்கமாட்டார்.\nஅந்த அளவுக்கு ஹாலிவுட் உலகில் அவர் கோலோச்சினார். 16-வது வயதில், புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுக்கும் மொடல் அழகியாகப் பணிபுரிந்தார்.\nஅப்போது அவர், பிறந்த கோலத்தில் தோன்றிய சில படங்கள் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டு, பெரும் பரபரப்பை உண்டாக்கின.\nஅந்தப் படங்களின் மூலமாக அவர் திரை உலகில் நுழைந்தார். இவரது அழகுக்கு மயங்காத ஆண்களே கிடையாது. தனது வாள் விழியால் பல இளம் நெஞ்சங்களை வீழ்த்தியவர் மெர்லின்.\nலைஃப் பத்திரிகையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் எட் கிளார்க் என்பவர் மெர்லின் மன்றோவை புகைப்படம் எடுத்து லைஃப் பத்திரிகைக்கு அனுப்பியுள்ளார்.\nமெர்லினின் புகைப்படத்தைப் பார்த்த லைஃப் பத்திரிகை, ''who the hell is Marilyn Monroe'' என்று கூறி திருப்பி அனுப்பி உள்ளனர். ஆனால், பின் நாளில் சிறந்த, எண்ணிப்பார்க்க முடியாத ஸ்டாராக திகழ்ந்தார்.\nஹாலிவுட், ஒரு பெண்ணின் முகத்திற்கு 50000 டொலர்களும்...அவள் அகத்திற்கு வெறும் 50 சென்ட்டும் தரக்கூடியது என்று இவர் அன்றே உள்ளதை கூறி, ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்கவைத்தார்.\nஇதற்கெல்லாம் மேல், பிளேபாய் பத்திரிகையின் ஆசிரியரான ஹக் யஹஃப்னர், மெர்லின் மன்றோவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு அருகில் தனக்காக கல்லறைக்கு இடம் வாங்கினார்.\nஹாலிவுட் உலகில் கொடிகட்டி பறந்த இவர் தனது தாயை போலவே மனநலம் பாதிக்கப்பட்டார். மாத்திரைகள் இல்லாமல் இவரால் வாழவே முடியாது என்கிற நிலைமைக்கு ஆளானார்.\nமூன்று திருமணங்கள், ஜான் எஃப் கென்னடியுடனான கிசுகிசுப்புகள், முப்பத்தாறு வயதிலேயே மரணம். மெர்லினின் மரணமும் கூட மர்மமானது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிலரும், போதை மாத்திரையை அதிகம் பயன்படுத்தியதால் இறந்தார் என்றும் இன்று வரை சர்ச்சை நீண்டு கொண்டிருக்கிறது.\nPrevious article ஆடை விலகியதால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளான பிரித்தானிய இளவரசி மெ��்க்கல்: வெளியான புகைப்படம்\nNext article உச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட எமிஜாக்சன்\nஆண்களுக்கு 'அந்த' இடத்துல கேன்சர் வராம இருக்கணும்னா இந்த காயை பச்சையா சாப்பிடணும்...\nஇரவில் படுக்கும் முன் அந்த இடத்தில் வெங்காயத்தை வைத்து மசாஜ் செய்யுங்கள்..\n... இந்த இறைச்சியை மாதத்திற்கு ஒருமுறையாவது கட்டாயம் சாப்பிடனுமாம்\nபெற்ற தாய் செய்ய தயங்கிய செயலை மருமகளுக்காக மாமியார் செய்தது \nதனது ரசிகர்களுக்காக அஜித் செய்த செயல் :இணையத்தில் வைரல்\nவடநாட்டு கதையில் அஜித் அதிரும் கோடம்பாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/07/peerkangai-muttai-poriyal-seivathu-eppadi/", "date_download": "2019-04-18T14:27:31Z", "digest": "sha1:QXCP3FLSAQKG4IM5JJTBBVYXXZVKFPLW", "length": 8614, "nlines": 164, "source_domain": "pattivaithiyam.net", "title": "பீர்க்கங்காய் முட்டை பொரியல்|peerkangai muttai poriyal seivathu eppadi |", "raw_content": "\nபீர்க்கங்காய் – 1 (தோலுரித்து நறுக்கியது) முட்டை – 4 எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது வெங்காயம் – 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 2 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – 1 கையளவு\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, மசாலா பொடிகளைத் தூவி, உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு, மூடி வைத்து 8 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். பீர்க்கங்காய் நன்கு வெந்ததும், அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால், பீர்க்கங்காய் முட்டை பொரியல் ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா...\nமுகபரு மறைய சில குறிப்புகள்...\nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன்,...\nஇந்த ஐந்து ராசிக்காரர��கள் மட்டும்...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\nதொப்பை, தொடை பகுதி சதை குறைய இதை மட்டும் தடவினால் போதும்\nஇதயநோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் இவ்வளவு ஆபத்து இருக்கா..\nயூடியுப் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற திருமணமாகாத பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nவீட்டில் செல்வ மழை கொட்ட வேண்டுமா இந்த 10 பொருட்கள் போதுமாம்\nஆர்யா சாயிஷாவின் திருமண கொண்டாட்டம்.. விழாவில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் வைரல் காட்சி\nபின் பக்கம் இருக்கும் சதையை எப்படி குறைப்பது\nவாழைப்பூ சாப்பிடுவதால் உடல்நலனில் ஏற்படும் மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=59", "date_download": "2019-04-18T15:29:41Z", "digest": "sha1:JHBBQJ3YKVAGBFHMSLD4LAVCQG7YJJTN", "length": 13126, "nlines": 42, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nகுர்ஆன் இறைவேதம் என்பதற்கு நிரூபணம்\n2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.\n2:24. (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.\n4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.\n10:15. அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், “இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்” என்று கூறுகிறார்கள். அதற்கு “என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்” என்று (நபியே\n10:37. இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து வந்தது என்பதில் சந்தேகமேயில்லை.\n10:38. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா (நபியே) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்\n11:13. அல்லது ”இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகிறார்கள் “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே\n11:14. அவர்கள் உங்களுக்கு பதிலளிக்கா விட்டால்: “அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக இது அல்லாஹ்வின் ஞானத்தைக் கொண்டே அருளப்பட்டது; இன்னும் வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறில்லை; இனியேனும் நீங்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுவீர்கள��\n15:9. நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.\n16:103. “நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)” என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லாது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும்.\n17:88. “இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” என்று (நபியே) நீர் கூறும்.\n41:42. அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது; (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=2063", "date_download": "2019-04-18T14:49:36Z", "digest": "sha1:2BKRNCHKVRVSTZEON4F6AA2YVZKBZNHQ", "length": 12927, "nlines": 81, "source_domain": "theneeweb.net", "title": "ஆஸ்திரேலியாவில் வெள்ள பாதிப்பு: மீட்பு பணிகளில் ராணுவம் – Thenee", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் வெள்ள பாதிப்பு: மீட்பு பணிகளில் ராணுவம்\nஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் தவித்து வரும் மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது.\nஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாகாணத்தில் பெருமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ரோஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பியதால், அதன் மதகுகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக வெள்ளத்தின் தீவிரம் மேலும் அதிகரித்தது. ஏராளமான வீடுகள், பள்ளிக்கூடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nடவுன்ஸ்வில்லே நகரம் முழுமையாக வெள்ளத்தில் மிதக்கிறது.\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள மழை-வெள்ள பாதிப்புகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மூழ்கியுள்ளதுடன், விமான நிலையங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஏராளமான பாம்புகள் மட்டுமன்றி முதலைகளும் தென்படுகின்றன. இதனால் மக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர். வீடுகளின் மாடியில் தவித்து வரும் மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது. சிறிய ரக படகுகள் மூலமும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nபல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு நீடிப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று குயின்ஸ்லாண்ட் மாகாண அரசின் தலைவர் அனாஸ்டாசியா பலாஸ்ஸூக் அறிவுறுத்தியுள்ளார்.\nடவுன்ஸ்வில்லே நகர் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமையும் மழை பெய்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மேலும் 20,000 வீடுகள் நீருக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nகஷோகி படுகொலை: புதிய சிசிடிவி விடியோ வெளியீடு\nபிரெக்ஸிட் காலக்கெடு அக். 31 வரை நீட்டிப்பு\nசிங்கப்பூர்: சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு\nபிரெக்ஸிட் ஒப்பந்தத்தை காக்க பிரிட்டன் பிரதமர் போராட்டம்\nஅமெரிக்காவில் 10 வருடமாக கோமாவில் இருக்கும் பெண்மணி குழந்தை பெற்றார் – பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா\nவங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் வன்முறை; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nசட்டவிரோத தகவல்களை கொண்ட 33 ஆயிரம் மொபைல் ஆப்களை சீனா நீக்கியுள்ளது.\nபுல்வாமா தாக்குதல் – இம்ரான்கானுக்கு இந்தியா பதிலடி\nகுடும்பத்தைவிட்டு வெளியேறிய சவூதி பெண்ணுக்கு கனடா அடைக்கலம்\nபாலியல் குற்றச்சாட்டு: மெக்சிகோவில் 152 பாதிரியார் நீக்கம்\nதூதரகத்தில் இருந்தபடி சதி வேலை: அசாஞ்சே மீது ஈக்வடார் அதிபர் குற்றச்சாட்டு\nஒப்பந்தம் இல்லாமலேயே முடிவடைந்தது டிரம்ப்-கிம் சந்திப்பு\nதாய்லாந்தில் விமான நிலையம் முன்பு ‘செல்பி’ எடுத்தால் மரண தண்டனை\nஇஸ்லாமியப் புரட்சியின் 40-ஆவது ஆண்டு தினம்\nஇருக்கையில் கேமரா பொருத்தப்பட்ட விவகாரம்: உளவு பார்க்கவில்லை என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மறுப்பு\nஆஸ்திரேலிய அரசுக்கு அசாஞ்சே தந்தை கோரிக்கை\n← கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் 71 வது சுந்திர தின நிகழ்வுகள்\nநூலகம், மைதானத்தை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் →\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velaivaaippu.in/blog/2019/03/30/idbi-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-300-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-18T15:34:53Z", "digest": "sha1:2GSO2RIQHYSI4PE53UCHUTQYXY522CIS", "length": 6351, "nlines": 89, "source_domain": "velaivaaippu.in", "title": "IDBI வங்கியில் வேல | வேலைவாய்ப்பு", "raw_content": "\nHome / வங்கி பணிகள் / IDBI வங்கியில் 300 காலியிடங்கள்\nIDBI வங்கியில் 300 காலியிடங்கள்\nSBI வங்கியில் 8,653 பணியிடங்கள��\nSBI வங்கியில் 2000 காலியிடங்கள்\nIDBI எனப்படும் Industrial Development Bank of India வங்கியில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு பட்டப்படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nவயது: 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.\nஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nரூ.700. SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.150.\nதகுதியானவர்கள் www.idbi.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2019\nஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்: 16.05.2019\nPrevious IDBI வங்கியில் 500 காலியிடங்கள்\nNext கரூர் வைஸ்யா வங்கியில் வேலை\nகரூர் வைஸ்யா வங்கியில் வேலை\nகரூர் வைஸ்யா வங்கியில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Business Development Associate கல்வித்தகுதி: …\nராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி\nதமிழக அரசில் வேலை: TNPSC அறிவிப்பு\nP.S.Y கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை\nராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி\nதமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் வேலை\nதிருச்சி NIT-ல் 73 பணியிடங்கள்\nமதுரை TVS டயர்ஸ் கம்பெனியில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.learnbyself.com/2013/12/8.html", "date_download": "2019-04-18T15:16:20Z", "digest": "sha1:WZZMCPOBNNXSK4OPFGTA47KMXHNUI7O7", "length": 14379, "nlines": 143, "source_domain": "www.learnbyself.com", "title": "தேர்ச்சி 8: வலைப்பங்கீடு மற்றும் தரவு, குரல் என்பவற்றை செயற்திறனுள்ள வகையில் தொடர்பாடல் செய்வதற்காக பரிமாற்றத்தினதும் கணினி பணிப்பின்னல் / வலைப்பின்னலினதும் பயன்பாட்டை ஆராய்வார்(Data communication and Network) | A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News", "raw_content": "\nதமிழ் ICT பாடக் குறிப்புக்கள்\nHome » A/L ICT » A/L ICT பாடத்திட்டம் » Competency 8 » தேர்ச்சி 8: வலைப்பங்கீடு மற்றும் தரவு, குரல் என்பவற்றை செயற்திறனுள்ள வகையில் தொடர்பாடல் செய்வதற்காக பரிமாற்றத்தினதும் கணினி பணிப்பின்னல் / வலைப்பின்னலினதும் பயன்பாட்டை ஆராய்வார்(Data communication and Network)\nதேர்ச்சி 8: வலைப்பங்கீடு மற்றும் தரவு, குரல் என்பவற்றை செயற்திறனுள்ள வகையில் தொடர்பாடல் செய்வதற்காக பரிமாற்றத்தினதும் கணினி ப��ிப்பின்னல் / வலைப்பின்னலினதும் பயன்பாட்டை ஆராய்வார்(Data communication and Network)\n8.1 தர்க்கரீதியான உபகரணங்களைப் பாவித்து தொடர்பாடலுக்கான ஓர் கற்பனை வடிவமைப்பை உருவாக்குவார்.\n8.2 நவீன தொடர்பாடல் முறையுடன் தற்காலதொழில்னுட்பங்களின் தேவையினை ஆராய்வதற்கு கைமுறை தொடர்பாடல் முறைகளின் ஒற்றுமை, வேற்றுமைகளைக் நுணுகி ஆய்வார்.\n8.3 செயற்றிறனுள்ள தொடர்ப்பாடலுக்காக தரவு பரப்பும் முறைகளைக் கண்டாய்வார்.\n8.4 ஊடக பங்கீட்டிற்காக பன்மையாக்கும்நுணுக்கங்களை ஆராய்வார்\n8.5 தரவு தொடர்ப்பாடலுக்காக மிகப் பொருத்தமான பரப்பி ஊடகத்தை தெரிவு செய்வார்.\n8.6 தரவுப்பரிமாற்றத்தின் தரத்தையும் செயலாற்றுத்திறனையும் விருத்தி செய்வதற்கு பரிமாற்ற இடையுறுகளை ஆராய்வார்.\n8.7 கணினி வலைப்பின்னல்களின் நன்மை தீமைகளைஒப்பீடு செய்வார்.\n8.8 வெவேறுபட்ட தேவைகளுக்கும் சூழல்நிபந்தனைகளுக்கும் ஏற்றவாறு கணினி வலைப்பின்னலின் வகை(Type), அணைவு (Topology), மாதிரிகள் (Module) என்பவற்றை தெரிவு செய்வார்.\n8.9 வலைப்பின்னலுக்கான ஒரு மேற்கோள் மாதிரி (Reference Model) யாக திறந்த முறைகள் இடைத்தொடர்பு (OSI) அடுக்கப்பட்ட உடன்படு நெறிமுறை (Protocol) வடிவமைப்பைப் பாவிப்பார்\n8.10 பணிப்பின்னலில் பாவிக்கப்படுகின்ற உடன்படுநெறிமுறைகளையும் அடிப்படை உபகரணங்களையும்ஆராய்வார்\n8.11 வாடிக்கையாளர் சேவையக (Client server ) கணிப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை ஆராய்வார்\n8.12 வலைப்பின்னல்களில் பாவிக்கப்படும் முகவரியிடும் முறைகளை ஆராய்வார்.\n8.13 இணைய மற்றும் உலகளாவிய வலை என்பவற்றின் கட்டமைப்பு தொழில்நுட்பத்தையும் அதன் சேவைகளையும் ஆராய்வார்.\n8.14 கணினி பணிப்பின்னலுக்கு தீங்கிழைக்கக்கூடிய அச்சுறுத்தல்களையும் தாக்கங்களையும் பற்றி ஆராய்வார்\n8.15 செவ்வனே இயக்குவதையும் பாதுகாப்பையும் உறுதிசெய்து கொள்வதற்கு பணிப்பின்னளையும் தகவல்களையும் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதே.மட்டம் 1.4: கணனி முறைமையின் பிரதான கூறுகள்/பகுத...\nதேர்ச்சி 13: தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT...\nதேர்ச்சி 12: இன்றைய வணிக நிறுவனங்களுக்கும் போட்டிய...\nதேர்ச்சி 11. தகவல் முறைமை விருத்தியில் முறைமை எண்ண...\nதேர்ச்சி 10: பல்லூடக தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்த...\nதேர்ச்சி 9: செயற்றிறனுள்ளதும் பயனுள்ளதுமான தரவுகளை...\nதேர்ச்சி 8: ��லைப்பங்கீடு மற்றும் தரவு, குரல் என்பவ...\nதேர்ச்சி 7: கணினி கட்டளைத் தொகுப்பிற்குட்படுத்தி ப...\nதேர்ச்சி 6: கணினியின் முழு அளவிலான செயற்பாடுகளை மு...\nதேர்ச்சி 5: ஒரு கணினியின் செயற்திறனை அதிகரிப்பதற்க...\nதேர்ச்சி 4: அடிப்டை இலக்கச் சுற்றுக்களையும் கணினி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-04-18T15:18:18Z", "digest": "sha1:XUUHWWAIABPOBPSMROE4CDQTRJNCST6M", "length": 22170, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமில மழை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமில மழை (Acid rain) அல்லது காடிநீர் மழை அல்லது வேறு வடிவில் காடி நீர் வீழ்தல் என்பது, வழமைக்கு மாறான அமிலத் தன்மை கொண்ட மழை அல்லது வேறுவிதமான வீழ்படிதல் ஆகும். இது, தாவரங்கள், நீர்வாழ் விலங்கினங்கள், உள்கட்டுமானம் என்பவற்றின் மீது தீங்கு விளைவிக்கக் கூடிய தாக்கத்தை உண்டாக்குகிறது. இது பெரும்பாலும் மனித நடவடிக்கைகளால் வெளிப்படும் கந்தகம், நைதரசன் ஆகியவற்றைக் கொண்ட சேர்வைகள் வளிமண்டலத்துடன் தாக்கமுற்று அமிலங்களை உருவாக்குகின்றன. அண்மைக் காலங்களில் பல நாடுகள் இவ்வாறான சேர்வைகள் வெளிவிடுவதைத் தடுப்பதற்கான பல சட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.\n2 அமில மழைக்கான வாயுக்களின் மூலங்கள்\n3 அமில வாயுக்கள் அமிலமாக மாற்றமடைத்ல்\n4.1 மேற்பரப்பு நீரும் நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுதல்\nஅமில மழையால் கொல்லப்பட்ட மரங்கள்\n\"அமில மழை\" என்பது, ஈரலிப்பான (மழை, பனிமழை, பனி போன்றவை) அல்லது உலர்ந்த (அமிலத்தன்மை கொண்ட துகள்களும், வளிமங்களும்) அமிலத் தன்மை கொண்ட பொருட்களின் படிவைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். இதனால் இதனை \"அமில மழை\" என்பதிலும் \"அமிலப் படிவு\" என்பது கூடுதல் பொருத்தம் என்னும் கருத்தும் உண்டு. அமிலத் தன்மையை அளவிட பிஎச் (pH) என்னும் கார-காடித்தன்மை சுட்டெண் பயன்படுகின்றது. காபனீரொட்சைட்டு கலவாத காய்ச்சிவடித்த நீர் சமநிலையானது இதன் pH 7 ஆகும். pH 7 க்கும் குறைவாக இருக்கும் நீர்மங்கள் அமிலத் தன்மை கொண்டன, 7 க்கும் கூடுதலான pH அளவு கொண்டவை காரத் தன்மை உள்ளவை. மாசுகள் அற்ற தூய மழைநீர் பொதுவாகச் சிறிது அமிலத் தன்மையானது. இதன் pH சுமார் 5.2, ஏனெனில் வளியில் உள்ள காபனீரொட்சைட்டு வளியில் உள்ள நீருடன் ��ாக்கமுற்றுக் காபோனிக் அமிலத்தை உண்டாக்குகிறது. இது ஒரு மென்னமிலம் (காய்ச்சிவடித்த நீரில் இதன் pH 5.6) ஆகும்.\nகாபோனிக் அமிலம் பின்னர் நீரில் அயனாகி குறைவான செறிவில் ஹைட்ரோனியம் அயன்களை உண்டாக்குகின்றது.\nமழையில் இருக்கக்கூடிய மேலதிகமான அமிலத்தன்மை முதன்மையான மாசுக்கள் தாக்கமுறுவதால் உண்டாகிறது. இம் மாசுக்களான கந்தகவீரொட்சைட்டு, நைதரசன் ஒட்சைட்டு என்பன வளியிலுள்ள நீருடன் தாக்கமுற்று சல்பூரிக் அமிலம், நைத்திரிக் அமிலம் போன்ற வன்னமிலங்களை உருவாக்குகின்றன.\nஅமில மழைக்கான வாயுக்களின் மூலங்கள்[தொகு]\nஅமில மழைக்கு மிக முக்கியமான காரணம் மழை நீரில் கந்தகவீரொக்சைட்டு கரைதலாகும். தற்காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளில் கந்தகவீரொக்சைட்டு வாயு வெளியேற்றம் பெருமளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், நைதரசனின் ஒக்சைட்டுகளின் மீது தற்போது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.\nஅமில மழைக்குக் காரணமான மிக அதிக பங்களிப்பு வழங்கும் இயற்கை மூலம் எரிமலை வெடிப்பாகும். எரிமலை வெடிப்பின் போது வெளியேற்றப்படும் SO2 வாயு அமில மழையை உருவாக்கக் கூடியது. எரிமலை வெடிப்புகள் pH 2 வரை அமிலத்தன்மையுடைய அமில மழையைத் தோற்றுவித்து எரிமலையைச் சுற்றியுள்ள பெரிய காடுகளை அழிக்கக் கூடியது.[1]\nநிலக்கரி மூலம் இயங்கும் மின்பிறப்பிக்கும் நிலையம்.\nமனித நடவடிக்கைகளே தற்காலத்தில் பல்வேறு பிரதேசங்களில் அமில மழை பொழிவதற்கான காரணமாகும். மனிதன் மின் சக்தி பிறப்பிப்பதற்க்காகவும், வாகனங்களிலும் பயன்படுத்தும் சுவட்டு எரிபொருட்களிலுள்ள கந்தகம் மற்றும் நைதரசனின் கூறுகள் எரியும் போது முறையே கந்தகவீரொக்சைட்டையும் நைதரசனின் ஒக்சைட்டுகளையும் தோற்றுவிக்கும். இவை மழை நீரில் கரைந்து அமில மழை உருவாகும்.\nஅமில வாயுக்கள் அமிலமாக மாற்றமடைத்ல்[தொகு]\nவாயுவாக உள்ள போது SO2 வாயு SO3 வாயுவாக ஒட்சியேற்றப்படும்.\nநீருடன் SO3 தொடுகையுறும் போது விரைவாக சல்பூரிக் அமிலமாக மாற்றமடையும்.[2]\nநைதரசனீரொக்சைட்டு OH உடன் தாக்கமடைந்து நைத்ரிக் அமிலத்தைத் தோற்றுவிக்கும்.\nமுகில்கள் காணப்பட்டால் SO2 வாயு நீரில் கரைந்து பின்வருமாறு நீரேற்றமடையும்\nஅமில மழை மனிதனால் ஆக்கப்பட்ட பொருட்களிலும் இயற்கையிலும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.\nமேற்���ரப்பு நீரும் நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுதல்[தொகு]\nஅமில மழையால் நீரின் pH குறைவடையும்; அமில மழையால் நிலத்திலிருந்து கொணர்ந்து சேர்க்கப்படும் அலுமினியம் போன்ற உலோக அயன்களின் செறிவும் நீரில் அதிகரிக்கும். இவ்விரண்டும் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய நிகழ்வுகளாகும். pH 5 க்குக் கீழ் குறைந்தால் சில வகை மீன்களின் முட்டை பொரிக்காது, சில வகை மீன்களும் இறக்கும்.[3]\nஅமில மழையால் மண்ணின் சிறப்புத் தன்மை குறைவடைகிறது. அமிலம் சிலவகை பக்றீரியாக்களை கொல்வதுடன் அவற்றின் நொதியத்தொழிற்பாட்டையும் தடுக்கின்றது. அமில மழை மண்ணில் அலுமினியம் போன்ற விஷ அயன்களின் தொழிற்பாட்டை அதிகரித்து, தேவையான சில கனிய அய்ன்களை தாவரங்களால் உள்ளெடுக்க இயலாத படி செய்கின்றது. இவ்வாறு அமிலமழை விவசாய விளைச்சலையும் மண் வளத்தையும் குறைக்கின்றது. முக்கியமான கனிய உப்புகள் மண்ணிலிருந்து அகற்றப்படுகின்றன.[4][5]\nஅமில மழையால் அழிக்கப்பட்ட ஒரு காடு\nஅமிலமழையால் நேரடியாகவோ அல்லது அமிலமழையால் வளம் குறைக்கப்பட்ட மண்ணாலோ காடுகள் பாதிக்கப்படலாம். மலைப் பிரதேசக் காடுகள் முகில்களுடன் நேரடியாகத் தொடர்படைவதால் இவையே அதிகம் பாதிக்கப்படுகின்றன. மண்ணிலிருந்து கல்சியம் அகற்றப்படுவதால் குளிர்ப் பிரதேச காடுகளிலுள்ள மரங்கள் குளிரைத் தாக்குப்பிடிக்கும் திறனை இழந்து இறக்கின்றன/ நோய்வாய்ப்படுகின்றன. [6]\nஅமில மழையால் அரிக்கப்பட்ட சிலைகள்\nசுண்ணக்கல் அல்லது மார்பிளாலான கட்டடங்கள் மற்றும் சிலைகள் அமில மழையால் அர்க்கப்படுகின்றன. இவற்றில் உள்ள கல்சியம் கார்பனேற்றுடன் அமிலம் தாக்கமடைவதால் இவற்றாலான கட்டடங்களும் சிலைகளும் கலை வடிவங்களும் சிதைவடைகின்றன. உலோகங்களாலான பொருட்களும் அமில மழையால் சிதைவடைகின்றன.\nஎரிக்கப்படும் முன் சுவட்டு எரிபொருட்களின் கந்தகக் கூறை நீக்குதல் அல்லது எரித்த பின்னர் வெளியேறும் கந்தகவீரொக்சைட்டு வாயுவை சேகரித்து வேறு வடிவுக்கு மாற்றல் அமிலமழையைத் தடுக்கக் கைக்கொள்ளப்படும் தொழிநுட்பத் தீர்வுகளாகும். வெளியேறும் SO2 வாயுவை கல்சியம் ஐதரொக்சைட்டு கரைசலூடாக செலுத்துவதால் இவ்வாயு கல்சியம் சல்பேற்றாக மாற்றப்படும். வாகனங்களில் கந்தகம் நீக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திக��ைப் பயன்படுத்துவதாலும் சூழலை அமில மழையிலிருந்து பாதுகாக்க முடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2017, 21:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-18T14:43:10Z", "digest": "sha1:5YY3YT7B46QRILWOI2I5JU63UDS7SU6A", "length": 6471, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மனிதத்தலையும், கழுத்தும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► காது‎ (1 பகு, 5 பக்.)\n► தைராய்டு‎ (1 பகு)\n► மூளை‎ (2 பகு, 6 பக்.)\n\"மனிதத்தலையும், கழுத்தும்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\nஉதடு மற்றும் அண்ணப் பிளவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2014, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/the-controversial-us-drone-strikes-tamil-010263.html", "date_download": "2019-04-18T15:32:56Z", "digest": "sha1:NJHYHGAOUTHE3HO5MVPMNCTJM4OWRIG6", "length": 18253, "nlines": 204, "source_domain": "tamil.gizbot.com", "title": "The controversial US drone strikes - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\n அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா\nஅம்பலம் : அமெரிக்காவின் குருட்டுத்தனம்; பலியான அப்பாவி மக்கள்..\nஇரத்ததிலும், யுத்தத்திலும் 'அரசியல்' செய்யும் உலக நாடுகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாய் விளங்கும் நாடான அமெரிக்காவின் கைகள் முழுக்க முழுக்க இரத்த கறை படிந்த ஒன்றுதான் என்பதை மறுபடியும் நிரூபிக்கும் ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.\nபாகம் 1 : அமெரிக்கா செய்த 'வரலாற்று துரோகம்'..\nபாகம் 2 : அமெரிக்கா செய்த 'வரலாற்று துரோகம்'..\nஆளில்லா ட்ரோன் விமானம் என்ற அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளை கொலை மிருகமாய் பயன்படுத்தி, அப்பாவி மக்களை கொன்று அமெரிக்கா கொன்று குவித்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது, 'தி இன்டார்செப்ட்' (The Intercept) அறிக்கை ஒன்று..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமெரிக்கா, ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஏமன் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் பலமுறை தாக்குதல் நடத்தி உள்ளது.\nஅது போன்ற தாக்குதல்களில் பெரும்பாலும் தீவிரவாதிகள் தான் அமெரிக்காவின் இலக்கு என்றும், மிகவும் அரிதாக தான் பொதுமக்கள் காயப்படுகிறார்கள் என்றும் அமெரிக்கா கூறி வந்தது.\nஅப்படியாக சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட ட்ரோன் விமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 90% பேர் அப்பாவி மக்கள் என்ற அறிக்கை அம்பலாமாகி உள்ளது.\nஇந்த அதிர்ச்சியான அறிக்கையை தி இன்டார்செப்ட் (The Intercept), தி ட்ரோன் பேப்பர் (The Drone Paper) என்ற தலைப்பில் வெளியிட்டு உள்ளது.\nஅதாவது, அமெரிக்காவின் 'இலக்கு எங்கு இல்லையே அங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது' என்கிறது அந்த அறிக்கை.\nஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்கவால் நடத்தப்பட்ட ட்ரோன் விமான தாக்குதல் தான் - ஆப்ரேஷன் ஹேமேக்கர் (Operation Haymaker).\n2012 ஜனவரி முதல் 2013 பிப்ரவரி வரை நடத்தப்பட்ட அந்த தாக்குதலில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர்.\nஅந்த 200 பேரில் வெறும் 35 பேர் மட்டும் தான் அமெரிக்க உளவுத்துறையால் கொல்ல வேண்டும் என்று குறி வைக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.\nஅவர்களை தவிர்த்து கொல்லப்பட்ட 165 பேர்கள் அனைவரும�� அப்பாவி மக்கள் என்று தி இன்டர்செப்ட் அறிக்கை விளக்கம் அளிக்கிறது.\nமிகவும் பலவீனமான தொழில்நுட்ப வசதிகளை கொண்ட ஏமன் மற்றும் சோமாலியாவில் நடத்தப்பட்ட ட்ரோன் விமான தாக்குதல்களில் கூட இந்த அளவு மோசமாக அப்பாவி மக்கள் கொல்லப்படவில்லை என்கிறது அந்த அறிக்கை.\nஅமெரிக்கவை சேர்ந்த உளவுத்துறை அமைப்புகள் வழங்கிய தகவல்களில் இருந்து தான் தி இன்டர்செப்ட் அறிக்கையானது உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆளில்லா ட்ரோன் விமான தாக்குதல் :\nமேலும் கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து, இது போன்ற ஆளில்லா ட்ரோன் விமான தாக்குதல் மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஏமன் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் உள்ள அப்பாவி மக்களை, அமெரிக்கா கொலை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஏமன் நாட்டில், டிசம்பர் 2013-ஆம் ஆண்டு அமெரிக்க ட்ரோன் ஒன்றால் தவறாக நடத்தப்பட்ட தாக்குதலில் ஒன்றில் திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு திரும்பிய கார் ஒன்று குண்டு வீசி அழிக்கப்பட்டது.\nஅல் காயிதா (al Qaeda) மற்றும் தாலிபான் (Taliban) இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் என்று தவறான அந்த தாக்குதலுக்கு ஆளாகி 14 அப்பாவி மக்கள் உயிர் இழந்தனர்.\nபாகிஸ்தானை சேர்ந்த பெற்றோர்கள் பலர், அமெரிக்காவின் குருட்டுத்தனமான ட்ரோன் தாக்குதலுக்கு அஞ்சி, தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீடுகளுக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅப்படியாக பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுமி ஒருவள், தன் குடும்பத்தினர் அனைவரையும் இழந்தாள்.\nஅதை அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோன் விமானங்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில் அந்த சிறுமியின் புகைப்படத்தை பெரிய அளவில் பாகிஸ்தான் மக்கள் காட்சிப்படுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅமெரிக்காவின் இந்த ட்ரோன் விமான தாக்குதலை எதிர்த்து பாகிஸ்தானில் போராட்டங்களும், எதிர்ப்புகழும் கிளம்பின.\nசெப்டம்பர் 11, இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின்தான் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம், தீவிரவாதிகளுக்கு எதிராக இது போன்ற தாக்குதலில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅம்பலம் : தீவிரவாதிகளுக்கு பதில் அப்பாவி மக்களை கொன்று குவித்த அமெரிக்க ஆளில்லா ட்ரோன் விமானங்கள். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.\nநீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சிறந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம். ஆ முதல் ஃ வரை.\nலேண்ட்லைன் போன் மூலம் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி\nஏப்ரல் 24: 32எம்பி செல்பீ கேமராவுடன் ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/07/1.html", "date_download": "2019-04-18T15:40:28Z", "digest": "sha1:VNWUGXIZAHKSWOAJROKXZ3VIO2PMMVFA", "length": 23377, "nlines": 265, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "கல்வியும் கற்போர் கடமையும் ! - குறுந்தொடர் - 1 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\n - குறுந்தொடர் - 1 1\nUnknown | வியாழன், ஜூலை 21, 2016 | கல்வி , கல்வியும் கற்போர் கடமையும் , SKM - H , SKM ஹாஜா முகைதீன்\n\"தேடல்\" என்பது மனிதனின் சமுதாய வாழ்கையில் அத்தியாவசிய அம்சங்களில் ஒன்று. ஆனால் எவற்றைத் தேடுவது எவ்வாறு தேடுவது என்பதை உணர்ந்து தக்க பொருளைத் தக்க வழியில் தேடுவதே நல்லவர்கள் நாடும் நண்ணெறியாகும்.\nஇன்றைய மனிதர்கள் எவற்றையெல்லாமோ தேடியலைந்து கொண்டிருக்கிறார்கள் \"இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு; அது எங்கிருந்த போது அதை நாடி ஓடு என இசை பாடி இன்பத்தை தேடியலைகிறது ஒரு கூட்டம். \"பணமே பிரதானம்; அது இல்லையேல் அவமானம்\" என்ற கொள்கை கொண்டு பணத்தை தேடியலைகிறது இன்னொரு கூட்டம் \"பதவி வந்திடப் பத்தும் பறந்து வரும்\" எனப் புதுமொழி பேசிப் பதவியைத் தேடித் திறிகிறது மற்றொரு கூட்டம்.\nஇன்பம், பணம், பதவி போன்றவையெல்லாம் முதலிடம் கொடுத்துத் தேடப்பட வேண்டைய பொருளா நிச்சயமாக இல்லை. தேட்டத்தோடு தேடப்பட வேண்டிய பொருள் ஒன்றுண்டு, அதுதான் \"அறிவு\". அறிவே அகிலத்தின் அணையா ஜோதி\" என்கிரார் கிரேக்க நாட்டு தத்துவ ஞானி சாக்ரடீஸ். \"அறிவு அற்றம் காக்கும் கருவி\" என்கிறார் வண்டமிழ்ப் புலவர் வள்ளவப் பெருந்தகை. \"பணம், பதவி, அதிகாரம், செல்வாக்கு,அழகு எதைக் கொண்டும் சத்தியத்தை விளங்கில் கொள்ள முடியாது. அறிவு இருந்தால் மட்டுமே சத்தியத்தை விளங்கிக் கொள்ள முடியும்\" என்பது அருமை திருமறைக் குர்ஆன் காட்டும் தெளிவுரை.\nஅறிவுதான் ��ன்று உலகை ஆட்சி செய்கிறது, ஆயுதம், பணம், பதவி எல்லாம் கூட அறிவுக்குப் பின்தான் பயன்படுகிறது என்பதை உலகறிந்த உண்மை. இத்தகைய அறிவையே தேடிப் பெறச் சொன்னார்கள் அருமை நபி(ஸல்) அவர்கள். \"அறிவு இறை நம்பிக்கையாளர்களின் காணாமல் போன பொருள், அதைத் தேடி அடைய வேண்டிய உரிமை அவருக்குண்டு\" என்பது அண்ணலார் அவர்களின் வாக்கு.\nமனிதனுக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்திதான் அறிவு. மண்ணுக்குள் மறைந்திருக்கும் தண்ணிரைப் போல் அறிவு மனிதனுக்குள் மறைந்திருக்கிறது. அதை வெளிக் கொணரும் ஒப்பற்ற கருவியாகக் கருதப்படுவது தான் \"கல்வி\" ஆகும்.\nமண்ணைத் தோண்டத் தோண்ட நீர் ஊற்றெடுத்துப் பெருகுவது போல் கற்க கற்க அறிவும் ஊற்றெடுத்துப் பெருகும். எனவே தான் கல்வி கற்பது மனிதனின் அடிப்படைக் கடமை எனக் கருதப்படுகிறது.\nகல்வி கற்றவரே சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார். \"கற்றவரும் கல்லாதவரும் சமமாவரா\" என்பது இறைவன் தன் திருமறையில் தொடுக்கும் வினா. \"கற்பவனாக இரு; அல்லது கற்பிப்பவனாக இரு\" என்பது பெருமானார் (ஸல்) அவர்களின் போதனை. \"கேடு இல் விழுச் செல்வம் கல்வி\" என்பது வள்ளுவர் வாக்கு \"கற்றவர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு\" என்பது அவ்வையின் அமுத மொழி. \"செல்வம் பெரிதா கல்வி பெரிதா\" எனப் பட்டிமன்றங்கள் நடத்தப்படுகின்றன. இதை முடிவு செய்ய பட்டிமன்றங்களே தேவையில்லை கல்விதான் என்பது கண்கூடு. செல்வத்தை நாம் பாதுகாக்க வேண்டும்; கல்வியோ நம்மை பதுகாக்கும். செல்வம் செலவழிக்க செலவழிக்க அதிரகரிக்கும். செல்வம் இன்றிருக்கும் நாளை சென்று விடலாம்; ஆனால் கல்வி உயிருள்ளவரை உடனிருக்கும். எனவே தான் \"கல்வி கற்க வேண்டியது ஆண் பெண் எல்லோருடைய கடமை\" என இயம்பினார்கள் ஏந்த நபி(ஸல்) அவர்கள்.\n'கல்வி கரையில; கற்பவர் நாள் சில' என்ற கூற்றும் 'கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு' என்ற கூற்றும் நாம் கற்க கூடிய கல்விக்கு எல்லை இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. காலத்தின் அருமை கருதிக் கல்விக் கூடங்களில் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் குறிப்பிட்டப் பாடத்திட்டத்தின் படி குறிப்பிட்ட நூல்களை மட்டும் கற்று நமது அறிவை வளர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறுகிய வரம்பிற்குட்பட்ட அக்கல்வியைக் கூட பல மாணவர்கள் முனைப்போடு கற்பதில்லை என்பது வேதனை��்குரிய விஷயம். முனைப்போ முயற்சி மேற்கொண்டு கற்றால் மட்டுமே தேவையான அறிவை நாம் தேடிக் கொள்ள இயலும் என்பதை கற்போர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்காக சில நெறிமுறைகளைக் கைக் கொள்ள வேண்டும்.\nகல்விக்குத் தடையா இருப்பவை நான்கு. 1. மறதி, 2. சோம்பல், 3. அலட்சியம், 4.தூக்கம். கல்விக்குத் துணையாக இருப்பவை நான்கு.1.ஆசையும் ஆர்வமும், 2.முயற்சியும் உழைப்பும், 3.துணிவும் உற்சாகமும், 4.கவலையும் பிரார்த்தனையும். கல்விக்குத் தடையாக இருப்பவற்றைக் கல்விக்குத் துணையாக இருப்பவற்றைக் கொண்டு வீழ்த்தி வெற்றிகாண முயற்சிக்க வேண்டும்.\n'சாதிக்க வேண்டும்' என்ற தன்னம்பிக்கையும், 'சாதித்தே தீர்வேன்' என்ற விடா முயற்சியும் கற்போரிடம் கட்டாயம் இருந்தாக வேண்டும். இவற்றோடு சோர்வற்ற உழைப்பும் சேர்ந்து விட்டால் அவர்களின் வெற்றியை தடுத்து நிறுத்தும் சக்தி வேறு எதற்கும் இல்லை.\nகல்வியில் சாதிக்க விரும்பும் மாணவர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று காலம் தவறாமை. \"கடமை கண்போன்றது; காலம் பொன் போன்றது\" என்ற மூதுரை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும். குடிக்க நீர் கிடைக்காத பாலைவனத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் ஒருவன் தன்னிடமுள்ள சிறு அளவு நீரைச் சிக்கனமாகச் செலவழிப்பதில் எவ்வளவு கவனமாக இருப்பானோ அந்த அளவு, நேரத்தை செலவிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். படிப்பைப் பாதிக்கும் வேறு எதிலும் நேரத்தை வீண் விரயம் செய்யக் கூடாது.\nதேர்வுக்காக மட்டும் படிப்பது என்ற வழக்கம் நல்லதல்ல, நாள் தோறும் படிக்கின்ற வழக்கத்தைக் கொள்ள வேண்டும். வகுப்பில் அன்று நடந்த பாடத்தை அன்றிரவே மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். இதைத் திட்டமிட்டுச் செய்தால் அதுவே திகட்டாத பழக்கமாகிவிடும்.\n(முன்னால் தலைமையாசிரியர். கா.மு. மேல்நிலை பள்ளி, அதிரை)\n'கற்கவேண்டும்'என்ற சிந்தனை அதிராம்பட்டினத்து வாசிகளுக்கு நூறுஆண்டுகளுக்கு முன்பு உதித்திருந்தால் இன்று அதிராம் பட்டினத்திலும் ஒரு அனுவிவிஞ்ஞானி அபுல்கலாம் பிறந்திருப்பார்.\nReply வெள்ளி, ஜூலை 22, 2016 3:07:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் ப���கை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஇயற்கை இன்பம் – 17\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 049\nமக்கா ‘மஸ்ஜிதுல் ஹராமில்’ ரமழான் நோன்பு துறப்பு\nநபி பெருமானார் வரலாறு - முன்னுரை\nஇயற்கை இன்பம் – 16\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 048\n - குறுந்தொடர் - 1\nசூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்து பொருளுணர்ந்து ஓ...\nஅதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 047\nஉள்ளாட்சி தேர்தல் தரும் படிப்பினையும் பாடமும்..\nபேறு பெற்ற பெண்மணிகள் - தென்றலாய் வந்தது\nஇமாம் அபூஹனீஃபா - 08\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 046\nஇன்று ஈகைத் திருநாள் திடல் தொழுகை நடந்தது...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 045\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/kisu-kisu/58997/What-is-the-truth-of-Myna-Nandini-2nd-marriage", "date_download": "2019-04-18T14:29:26Z", "digest": "sha1:V53FH4MOIAKA3STLYWVIBN6GPX2XILBC", "length": 8041, "nlines": 132, "source_domain": "newstig.com", "title": "மைனா நந்தினிக்கு 2வது திருமணமா உண்மை என்ன - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா கிசு கிசு\nமைனா நந்தினிக்கு 2வது திருமணமா உண்மை என்ன\nசென்னை: மைனா நந்தினிக்கு இரண்டாவது திருமணம் என்று வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.\nவம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நந்தினி. விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்து பிரபலமானார்.\nஅதில் இருந்து அவரை அனைவரும் மைனா நந்தினி என்று அழைக்கத் துவங்கினர்.\nநந்தின் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்ந்தனர். திருமணமாகி ஓராண்டு கூட ஆகாத நிலையில் கார்த்திக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nகார்த்திக் தற்கொலை செய்ய நந்தினி மற்றும் அவரது தந்தை கொடுத்த டார்ச்சர் காரணம் என்று கார்த்திக்கின் அம்மா புகார் தெரிவித்தார். இதை நந்தினி மறுத்தார்.\nநந்தினிக்கும், டான்ஸ் மாஸ்டர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று செய்திகள் வெளியாகின.\nஎனக்கு இரண்டாவது திருமணம் என்ற செய்தியை பார்த்து சிரிப்பு வந்தது. என் தம்பி ஒரு டான்ஸ் மாஸ்டர். அவனுடன் வெளியே சென்றது ஒரு குற்றமா. அக்கா, தம்பியை கூட இந்த சமூகம் இப்படி மோசமாக பார்க்கிறேதே என்று நந்தினி வருத்தப்பட்டுள்ளார்.\nபல கோடிகளை ஆட்டை போட்ட தீபா அடுக்கடுக்காக குவியும் புகார்களால் பேஜாரான பேபிமா\nPrevious article மைனா நந்தினிக்கு 2வது திருமணமா உண்மை என்ன\nNext article 15 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமா வரலாற்றில் நடக்கவுள்ள விஷயம் ரசிகர்கள் எதிர்பார்ப்பு\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nதிருமண நாளை கொண்டாடிய மனைவி இரவில் தற்கொலை அதிரவைக்கு மர்ம மரணம்\n100 ரூபாய் காசில் எம்.ஜி.ஆர்... ஜொலிக்கும் பொன்மனச்செம்மல்..\nஇளம் நடிகர் மீது திரும்பிய நயன் பார்வை யார் தெரியுமா அந்த அதிர்ஷ்டசாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34212-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88?s=3c20dfe95293d98dbd78c29a768f8889&p=583635", "date_download": "2019-04-18T14:32:18Z", "digest": "sha1:PDKAZ4EGDO7LQRHOAZWUBD5VVUV33LT3", "length": 7040, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "கனிமொழி வீட்டில் வருமான வரிச்சோதனை. வெறும் கையோடு திரும்பிய வருமானவரித்துறை", "raw_content": "\nகனிமொழி வீட்டில் வருமான வரிச்சோதனை. வெறும் கையோடு திரும்பிய வ���ுமானவரித்துறை\nThread: கனிமொழி வீட்டில் வருமான வரிச்சோதனை. வெறும் கையோடு திரும்பிய வருமானவரித்துறை\nகனிமொழி வீட்டில் வருமான வரிச்சோதனை. வெறும் கையோடு திரும்பிய வருமானவரித்துறை\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியை பொருத்த வரை திமுக கூட்டணி சார்பாக திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« தயார் நிலையில் வாக்குச் சாவடிகள் | அமமுக அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை. போலீஸ் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77377/entertainment-tamil-news/Cine-Gossips.htm", "date_download": "2019-04-18T15:27:44Z", "digest": "sha1:5EDHI33L5IOQ5VHTXL3DUK5MUMPI55CJ", "length": 11366, "nlines": 168, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வாய்ப்பளித்தவர்களுக்கே வேலை காட்டிய இயக்குனர் - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\nவாய்ப்பளித்தவர்களுக்கே வேலை காட்டிய இயக்குனர்\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இரண்டு ஆபாசப் படங்களைக் கொடுத்து பரபரப்பாகப் பேசப்பட்ட மகிழ்ச்சிகரமான இயக்குனர் அவர். மூன்றாவதாக இயக்கிய படம் பிளாப் ஆனது. இருப்பினும் தாங்கள் அறிமுகப்படுத்திய இயக்குனர்தானே என நான்காவதாக ஒரு படம் இயக்கும் வாய்ப்பையும் அந்த நிறுவனம் கொடுத்தது. ஆனால், தன்னை அறிமுக��்படுத்திய நிறுவனத்திடமே சிலபல வேலைகளைக் காட்டியிருக்கிறார் மகிழ்ச்சியான இயக்குனர். அதனால், தயாரிப்பு நிறுவனம் அந்தப் படத்தை எடுக்கும் திட்டத்தையே கைவிட்டுவிட்டதாம்.\nஇதன் காரணமாக கடுப்பான இயக்குனர் அதே கதையை வேறு ஒரு நிறுவனத்திடம் சொல்லி படமாக்கியே தீருவேன் என சபதம் எடுத்திருக்கிறாராம். சினிமாவில் இதெல்லாம் சாதாரணம் என அந்த இயக்குனரை அறிமுகப்படுத்திய நிறுவனம் அடுத்த பட வேலையைப் பார்க்கப் போய்விட்டார்களாம். ஆபாசப் படத்தைக் கொடுத்த இயக்குனருக்கு அவ்வளவு திமிர் ஆகாது என்கிறது கோலிவுட் வட்டாரம்.\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nமகன் படத்தில் தலையிடும் அப்பா நடிகர் மகத் திருமணம் : இந்திய அழகி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் சினி வதந்தி »\nமகன் படத்தில் தலையிடும் அப்பா\nஎங்கெங்கு நீ சென்ற போதும்...\n'ராஜா' நடிகர் இமேஜைக் கெடுக்க சூழ்ச்சி\nபிக்பாஸ் நடிகையின் தீவிர காதல்\nமந்திர நடிகையை விடாத ராஜா நடிகர்\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமகன் படத்தில் தலையிடும் அப்பா\nஎங்கெங்கு நீ சென்ற போதும்...\n'ராஜா' நடிகர் இமேஜைக் கெடுக்க சூழ்ச்சி\nபிக்பாஸ் நடிகையின் தீவிர காதல்\nமந்திர நடிகையை விடாத ராஜா நடிகர்\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-04-18T14:47:22Z", "digest": "sha1:7SU3MPCG7LEKI4BGUDF2KP2DEOKXW4AO", "length": 20602, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாட்டுமன்னார்கோயில் (தனி) கடலூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\n1962 எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி திராவிட முன்னேற்றக் கழகம்\n1967 எஸ். சிவசுப்பிரமணியன் இந்திய தேசிய காங்கிரசு\n1971 எஸ்.பெருமாள் திராவிட முன்னேற்றக் கழகம்\n1977 வடலூர் இராமலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம்\n1980 வடலூர் இராமலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம்\n1984 எஸ்.ஜெயசந்திரன் இந்திய தேசிய காங்கிரசு\n1989 ஏ.தங்கராசு இந்திய மனிதஉரிமை கட்சி\n1991 ராஜேந்திரன் இந்திய மனிதஉரிமை கட்சி\n1996 வடலூர் இராமலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம்\n2001 பி.வள்ளல்பெருமான் காங்கிரசு ஜனநாயக பேரவை\n2006 து. இரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள்\n2011 நா. முருகுமாறன் அதிமுக\n2016 நா. முருகுமாறன் அதிமுக\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n1996 இந்திய தேர்தல் ஆணையம்\n2001 இந்திய தேர்தல் ஆணையம்\n2006 இந்திய தேர்தல் ஆணையம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந���தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2018, 07:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/329478/ndash-ndash", "date_download": "2019-04-18T15:01:45Z", "digest": "sha1:GH4POPEHJ4CR34TTQ47W52V5SOUDGIN3", "length": 4013, "nlines": 89, "source_domain": "www.connectgalaxy.com", "title": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் – கட்டுரைகள் – என்.வி.கலைமணி : Connectgalaxy", "raw_content": "\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் – கட்டுரைகள் – என்.வி.கலைமணி\nநூல் : உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 420\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் – கட்டுரைக���் – என்.வி.கலைமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86463", "date_download": "2019-04-18T14:39:17Z", "digest": "sha1:MTEBZYQP56KL3QCJKQFOAW2BPQHAKRML", "length": 58099, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 10", "raw_content": "\nகொல்லிமலைச் சந்திப்பு கடிதங்கள் 3 »\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 10\nபிரம்மனில் தோன்றிய பிரஜாபதியாகிய ஆங்கிரஸுக்கு உதத்யன் பிறந்தான். உதத்யனில் பிறந்தவர் மானுடப் பிரஜாபதியான தீர்க்கதமஸ். நால்வேதம் முற்றோதியறிந்த தீர்க்கதமஸின் மைந்தர்நிரையில் முதல்வர் வேதமுனிவரான கௌதமர். கீழைவங்கத்தின் தலைநகரான கிரிவிரஜத்தில் தவக்குடில் அமைத்துத் தங்கிய கௌதமர் அங்கே தனக்கு பணிவிடை செய்யவந்த உசிநாரநாட்டைச் சேர்ந்த சூத்திர குலத்து காக்ஷிமதியில் தன் தந்தைக்கு நீர்க்கடன் செய்ய ஒரு மைந்தனைப் பெற்றார். அவனுக்கு காக்ஷீவான் என்று பெயரிட்டார்.\nதந்தையிடமிருந்து வேதங்களை பயின்றார் காக்ஷீவான். அச்சொற்கள் மேல் தவமிருந்து மெய்மையை அடைந்தார். அம்மெய்மையை பிறருக்களித்து ஆசிரியரென கனிந்தார். கௌசிக குலத்து குமுதையை மணந்து ஏழு மைந்தருக்கு தந்தையானார். ஆயிரம் மாணவர்களுக்கு முப்பதாண்டுகாலம் சொல்லளித்துக் கனிந்து முழுமையை சென்றடைந்தார். மிருத்யூதேவி அவர் கால்களை தன் குளிர்ந்த கைகளால் மெல்ல தொட்டாள். “விடாய் விடாய்” என்று அவர் நாதுழாவினார். மிருத்யூவின் குளிர்கைகள் அவர் உடலைத் தழுவி மேலேறி வந்தன. தலையருகே ஒளிரும் பொற்கலத்துடன் நின்றிருந்த தேவியை காக்ஷீவான் கண்டார். “அன்னையே, நீ யார்\n“என் பெயர் அமிர்தை. இம்மெய்மை நீங்கள் ஈட்டியது” என்றாள் அமிர்தை. “அதை எனக்களிக்க என்ன தயக்கம் இதோ என்னை இறப்பரசி தழுவிக்கொண்டிருக்கிறாள்” என்றார் காக்ஷீவான். “இதன் வாய் மூடப்பட்டிருக்கிறது. இதில் ஒருதுளியும் சொட்டவில்லை. நான் என்ன செய்வேன் இதோ என்னை இறப்பரசி தழுவிக்கொண்டிருக்கிறாள்” என்றார் காக்ஷீவான். “இதன் வாய் மூடப்பட்டிருக்கிறது. இதில் ஒருதுளியும் சொட்டவில்லை. நான் என்ன செய்வேன்” என்றாள் அமிர்தை. “அன்னையே” என்றாள் அமிர்தை. “அன்னையே அன்னையே” என காக்ஷீவான் தவித்தார். “அதில் ஒருதுளியேனும் எனக்களிக்கலாகாதா கற்றும் கற்பித்தும் நான் வாழ்ந்த பெருவாழ்வை அணையா ��ிடாய்கொண்டுதான் நீத்துச்செல்லவேண்டுமா கற்றும் கற்பித்தும் நான் வாழ்ந்த பெருவாழ்வை அணையா விடாய்கொண்டுதான் நீத்துச்செல்லவேண்டுமா\n“இதை மெல்லிய படலம் ஒன்று மூடியிருக்கிறது. அதை கிழிக்க என்னால் இயலவில்லை” என்றாள் அமிர்தை. அதற்குள் அவர் நெஞ்சை அடைந்து மூச்சை குளிரச்செய்தாள் மிருத்யூ. நாவை செயலிழக்கச்செய்தாள். கண்முன் வெண்ணிறத்திரையானாள். நெற்றிப்பொட்டில் எஞ்சும் துளி ஒளியானாள். ஒளித்துளியாக மாறி உச்சிவாயில் திறந்து மேலெழுந்த காக்ஷீவான் ஒரு வெள்ளெருதாக மாறி விண்ணில் ஏறினார். கீழே தன் முதிய உடல் குளிர்ந்து கிடப்பதை காக்ஷீவான் கண்டார். அவரைச்சூழ்ந்து துணைவி குமுதையும் மைந்தர்களும் துயருற்றமர்ந்து கண்ணீர் சிந்தினர்.\nதுயர்நிறைந்த உள்ளத்துடன் முகில்களில் ஏறி மூச்சுலகை அடைந்த காக்ஷீவான் அங்கே ஈரப்பஞ்சு போல எடைகொண்டவராக இருந்தார். எவரிடமும் சொல்லெடுக்காது தனித்திருந்தார். ஒவ்வொரு கணமும் தான் அன்றாடம் தவம்செய்த நால்வேதங்களையே எண்ணிக்கொண்டிருந்தார். ஒருநாள் நால்வேதங்களும் தேவியர் வடிவில் அவர் முன் தோன்றினர். ரிக் தேவி வெண்ணிற ஆடை அணிந்திருந்தாள். யஜூர் தேவி பச்சைநிறத்தில் ஆடைபுனைந்திருந்தாள். சாமதேவி இளஞ்சிவப்பு நிறம் கொண்டிருந்தாள். நீலநிறம் கொண்டிருந்தாள் அதர்வதேவி.\n“அன்னையரே, உங்களில் எவருக்கு நான் பிழைசெய்தேன்” என்றார் காக்ஷீவான். மூன்று முதல்தேவியரும் கனிந்து புன்னகைத்து “உன் முழுப்படையலால் உளம்நிறைந்தோம். மைந்தா, உனக்கு எங்கள் அமுதை அளிக்கவும் செய்தோம்” என்றார்கள். அதர்வதேவி முகம் திருப்பி நின்றாள். “அன்னையே, நான் செய்த பிழை என்ன” என்றார் காக்ஷீவான். மூன்று முதல்தேவியரும் கனிந்து புன்னகைத்து “உன் முழுப்படையலால் உளம்நிறைந்தோம். மைந்தா, உனக்கு எங்கள் அமுதை அளிக்கவும் செய்தோம்” என்றார்கள். அதர்வதேவி முகம் திருப்பி நின்றாள். “அன்னையே, நான் செய்த பிழை என்ன” என்றார் காக்ஷீவான். “முதல்மூவருக்கும் இணையானவளல்ல என என்னை உன் உள்ளத்தின் ஆழத்தில் நீ எண்ணினாய். நான் என் அருளை உனக்களிக்கவில்லை” என்றாள் அதர்வதேவி.\nஅது உண்மை என்றுணர்ந்து சொல்லின்றி காக்ஷீவான் கைகூப்பினார். “நான் இருளின் வேதம். தீமையின் ஒலிவடிவம். ஆழங்களின் மொழி” என்றாள் அதர்வதேவி. முதல்மூவரை ஒளியால் நன்மையால் உயர்வுகளால் ஆக்கிய தெய்வங்கள் அவர்களுக்கு நிகர் எடைகொண்டவளாக என் ஒருத்தியையே ஆக்கின. அதை உணராதவர் வேதமெய்மையை அறியாதவர்.” காக்ஷீவான் கண்ணீருடன் “ஆம், இப்போதறிகிறேன் அதை. என்னை முற்றிலும் ஓளிநோக்கி திருப்பிக்கொண்டேன். நன்மையை மட்டுமே நாடினேன். உயர்வையே உன்னினேன்” என்றார்.\n“சிறியோனே, ஊசல் ஒருதிசை மட்டும் செல்லவியலாதென்று நீ அறிந்திருக்கவில்லை. நீ சென்ற பயணங்களுக்கெல்லாம் நிகர்விசையை அறியா ஆழத்தில் அடைந்தாய். அங்கே உன் விழியேதும் செல்லவியலா அடித்தளத்தில் குவிந்துள்ளன நீ தவிர்த்தவை அனைத்தும். அவையே படலமென மாறி உன் அமுதகலத்தை மூடின” என்றாள் அதர்வதேவி. “அன்னையே, நான் இனி செய்யவேண்டியவை யாவை\n“தந்தையர் வெல்லாது கடந்தவை மைந்தரில் கூடுக என்பது ஊழ்நெறி. உன் மைந்தனுக்கு அவற்றை அளி. அவன் அவற்றை என் சொல்துணையால் வெல்லட்டும். அவனால் நீ முழுமையடைவாய். அவனோ அவன் மைந்தரால் விடுதலைபெறுவான்” என்றாள் அதர்வை. “அவ்வண்ணமே” என்று கைகூப்பி கண்மூடி தன் ஆழத்தை உதிர்த்தார் காக்ஷீவான். அது கரியமுகிலென மண்ணிலிறங்கியது. இரவின் இருளுக்குள் குளிர்ந்த புகை என ஓசையின்றி நடந்தது. தன் தவக்குடிலில் துயின்றுகொண்டிருந்த அவர் மைந்தன் கௌசிகனை தழுவியது.\nகுடிலின் தனிமையில் அவன் உடல் சிலிர்த்துக்கொண்டது. அவனுள் நுழைந்து கனவுகளாக பெருகியது அவ்விருள். விழைவும் வஞ்சமும் அச்சமும் ஆணவமும் கொண்டு அங்கே நூறாயிரம் ஓவியங்களாக மாறியது. அங்கே அவன் புணர்ந்தும் கொன்றும் ஒளிந்தும் பல்லுருக்கொண்டு வாழ்ந்தான். அடைந்த மூன்றுவேதங்களையும் பயின்ற வேதமுடிபையும் மறந்து காலையில் பிறிதொருவனாக எழுந்தான்.\nஅவன் விழிகள் மாறியிருப்பதைக் கண்டதுமே அன்னை அறிந்தாள். “மைந்தா, இனி உனக்கு இக்குருநிலையம் இடமல்ல. உனக்கான நச்சுமுள்காட்டை தேடிச்செல்க” என்று அவள் ஆணையிட்டாள். கௌசிகன் அன்னையை மட்டும் வணங்கி ஆசிரியரிடம் ஒரு சொல்லும் உரைக்காமல், தோழர் விழிநோக்காமல் குருநிலையம் விட்டு அகன்றான். ஏழுகாடுகளைக் கடந்து தீர்க்காரண்யம் என்னும் அடர்காட்டை அடைந்தான். அங்கே பன்னிரு ஆண்டுகாலம் தவம்செய்து அதர்வ வேதத்தின் ஒவ்வொரு சொல்லிலும் உறைந்த தேவதைகளை தொட்டெழுப்பினான்.\nஅவனால் அக்காடு தமஸாரண்யம் என்று பெயர் பெற்றது. அதர்வத்திலிருந்து எழுந்த ஆழுலக தெய்வங்கள் ஒளிவிடும் சிறகுகளும் நச்சுக்கொடுக்குகளும் சுழலும் சினவிழிகளும் கொண்ட பூச்சிகளாக அங்கே சுழன்று பறந்தன. பிறிதெங்கும் இல்லாத விலங்குகள் அங்கிருப்பதை மானுடர் கண்டனர். ஏழுகால்கள் கொண்ட வேங்கை இரண்டுதலைகள் கொண்ட மான்களை வேட்டையாடி உண்டது. முன்னும்பின்னும் துதிக்கைகள் கொண்ட வேழங்கள். சிறகுகள் கொண்ட எருமைகள். கால்களில் எழுந்த பாம்புகள். கொம்புகள் கொண்ட முதலைகள்.\nஇருண்ட பசுங்காட்டின் ஆழங்களுக்குள் அவற்றின் முழங்கும் குரல்களும் மின்னும் விழிகளும் நிறைந்திருந்தன. அக்காட்டின் ஒவ்வொரு இலைநுனியும் நச்சு சொட்டியது. ஒவ்வொரு முள்முனையும் நாகப்பல் என்றாகியது. சொல்லெல்லாம் நச்சுத்துளியான காற்று அங்கே நிறைந்தது. அதில் இரவும்பகலுமென்றிலாது அதர்வவேதம் ஒலித்துக்கொண்டிருந்தது.\nஅதர்வவேதம் பயில மாணவர்கள் கௌசிகரைத் தேடி வந்தபடியே இருந்தனர். அவர் சண்டகௌசிகர் என்று பாரதமெங்கும் புகழ்பெற்றார். அக்காட்டின் நடுவே ஒரு கையில் அமுதமும் மறு கையில் கொலைவாளும் அஞ்சலும் அருளலும் காட்டி நிற்கும் அதர்வையின் சிலை அமைந்த கோயில் எழுந்தது. அங்கே நாளும் பூதவேள்விகள் நிகழ்ந்தன. அவியுண்டு எழுந்தனர் கீழுலக தேவர்கள். பேருடல் கொண்ட பாதாள நாகங்கள்.\nமகதத்தின் அரண்மனைச் சுவரிலிருந்தது களிமண்பலகையில் அமைந்த ஜரையின் புடைப்புக்கோட்டோவியம். நோக்க நோக்க தெளியும் அதன் வடிவம் பிருஹத்ரதனுக்கும் அவர் இருமனைவியருக்கும் அணுக்கமான எவரைவிடவும் ஆழ்ந்துசெல்வதாக ஆயிற்று. அணிகையும் அன்னதையும் பகலெல்லாம் அதன் முன்னால் அமர்ந்திருந்தனர். அணிகை அன்னை ஜரையின் விழிகளையே நோக்கிக்கொண்டிருந்தாள். அன்னதை அவள் கைமகவின் கண்களில் கருத்தூன்றினாள்.\nஇருவரும் ஒருவரோடொருவர்கூட சொல்லாடுவது இல்லாதாயிற்று. ஏவலர் விழிக்குறியிலேயே என்னவென்று உணர்ந்து முகக்குறியாலேயே ஆணைகளை இட்டனர். அதன் முன் அமர்ந்து நூலாய்ந்தனர். இசை கேட்டனர். பின் அவையும் நின்றுபோய் வெறுமனே தாங்களும் ஓவியங்களே என அமர்ந்திருந்தனர். நாளும் மெலிந்து அவர்களின் உடல் நிறமிழந்தது. விழிகள் ஒளிமங்கி வரையப்பட்டவை என்றாயின. மூச்சோடுவதே உடலில் தெரியாமலாயிற்று. ஓவியப்பாவைகளாக மாறி அவ்வோவியம் அமைந்த உலகுக்���ுள் நுழைய அவர்கள் முயல்வதாக சேடியர் சொல்லிக்கொண்டனர்.\nஒருநாள் இரவில் அந்த ஓவியம் இருவரிடமும் உரையாடியது. அணிகையிடம் அன்னை ஜரை உதடசைத்து ஓசையில்லாது ஒரு சொல் சொன்னாள். அன்னதையிடம் அம்மகவும் இதழ்கோட்டி பிறிதொரு சொல்லை சொன்னது. இருவரும் பின்னிரவில் திடுக்கிட்டு விழித்துக்கொண்டனர். விடாய் தவிக்கும் நெஞ்சை அழுத்தியபடி இருளில் அமர்ந்து நடுங்கினர். பின்னர் கூவியபடி எழுந்து அரசரின் மஞ்சத்தறை நோக்கி ஓடினர். அவர் நெஞ்சின் இருபக்கமும் விழுந்து தோள்சுற்றி அணைத்துக்கொண்டு கண்களை மூடி அழுதனர்.\nஅச்சொற்களென்ன என்று அறிய நிமித்திகரை அழைத்து அவைகூட்டி ஆணையிட்டார் அரசர். சொற்குறிநோக்குபவர்களும் முகக்குறி தேர்பவர்களும் பிறவிநூல் ஆய்பவர்களும் இரு அரசியரையும் கண்டு நுண்ணிதின் ஆய்ந்தனர். அவர்களை ஆழ்துயிலில் படுக்கச்செய்து அச்சொற்களை அவர்களின் உதடுகளில் எழச்செய்தனர். அது ஜரர்களின் மொழியிலமைந்த சொல் அல்ல என்று அறிந்தனர்.\nபதினெட்டு நிமித்திகர் ஒரு மாதம் அமர்ந்து ஏழு முறை உசாவி நோக்கியும் அச்சொற்களெவை என்று அறியக்கூடவில்லை. பாரதவர்ஷத்தின் அத்தனை மக்கள் மொழிகளிலும் அச்சொற்களுக்கு பொருள் தேடினர். ஆசுரமொழிகளிலும் ராக்ஷச பைசாசிக மொழிகளிலும் கூட தேடிநோக்கினர். இறுதியில் அது பொருளிலாச் சொல் என்று அறிவித்தனர்.\n“தெய்வங்கள் வீண்சொல் உரைப்பதில்லை. அவை நாமறியா சொற்கள்” என்றார் அமைச்சர் பத்மர். சோர்ந்திருந்த பிருஹத்ரதன் “ஆம், நானும் அவ்வாறே உணர்கிறேன். ஆனால் எங்ஙனம் அதை நாம் அறியமுடியும் அத்தெய்வமே மீண்டு வந்து உரைப்பது வரை காத்திருப்போம்” என்றார்.\n“அரசே, மைந்தனுடன் சென்ற அன்னை ஜரை அக்குகையின் இருள்பாதை வழியாக பாதாள உலகங்களுக்குச் சென்றாள் என்று அறிவோம். இச்சொல் அங்கிருந்து அவளால் உரைக்கப்பட்டது. ஆழுலக தெய்வங்கள் எழும் களமொன்றை அறிந்தவரே இச்சொல்லுக்கு பொருள் காணமுடியும்” என்றார் பத்மர். “வடக்கே தமஸாரண்யம் என்னும் காட்டில் சண்டகௌசிகர் என்னும் வைதிகர் குருநிலை அமைத்துள்ளார் என்று நூல்கள் சொல்கின்றன. அந்நச்சுக்காட்டில் அதர்வவேதம் தழைக்கிறது. அங்கே அடியுலகங்களின் அத்தனை தெய்வங்களும் வந்து அவியுண்டு செல்கின்றன. அவர்களே இச்சொற்களுக்கு பொருள் சொல்ல முடியும்.”\nபத்மரும் ���ரசரும் இருதேவியரும் தமஸாரண்யத்தை சென்றடைந்தனர். “இக்காட்டுக்குள் செல்ல நமக்கு ஒப்புகை இல்லை. இதன் எல்லையென்றோடும் சுருதவாகினி என்னும் இச்சிற்றோடையின் கரையில் நாம் தவமிருப்போம். சண்டகௌசிகர் உளம் கனிந்தால் நம்மை அழைக்கக்கூடும்” என்றார் பத்மர். காட்டின் ஓரத்தில் ஒரு குடிலமைத்து அவர்கள் தங்கினர். நோன்பிருந்து காத்திருந்தனர். பன்னிரண்டுநாட்களுக்குப்பின் காட்டிலிருந்து ஒருவன் வெளியே வந்தான். அவன் உள்ளங்கைகளிலும் முகம் முழுக்கவும் கரிய மயிர் பரவியிருந்தது. கரடிக்குரலில் “உங்களை என் ஆசிரியர் அழைத்துவரச்சொன்னார்” என்றான்.\nஅவனுடன் அவர்கள் காட்டுக்குள் சென்றனர். “நான் செல்லும் வழியில் மட்டுமே வருக இருபக்கமும் விழிசெலுத்தாதீர்” என்றான் அவன். விந்தை விலங்குகளையும் நச்சுச்செடிகளையும் சுற்றும் பூச்சிகளையும் புட்களையும் கடந்து அவர்கள் சண்டகௌசிகரின் தவக்குடிலை அடைந்தனர். ஒவ்வொன்றும் கனவெனத் தோன்றின. “இதை நான் முன்னரே கனவில் கண்டுள்ளேன்” என்றாள் அணிகை. “ஆம், நானும் கண்டுள்ளேன்” என்றாள் அன்னதை. “ஒவ்வொருவரும் அறிந்தவையே இவை” என்றான் அவன்.\nதொலைவிலேயே அதர்வம் முழங்கக்கேட்டனர். எதிரொலி நிரைவகுத்த இடியொலி என, சினந்த வேழப்பிளிறல் என, பிளவுண்டு சரியும் மரம் என, உருளும் மலைப்பாறை என, குருதியுண்ட சிம்மம் என, புண்பட்டு சாகும் களிற்றெருது என, மரங்களில் அறைபடும் காட்டுக்கொடி என அது ஒலித்தது. அணுகும்தோறும் அதன் ஒலி குறைந்து வந்தது. கூகையெனக் குழறியது. பின் கருங்குருவி என குறுகியது. எரிகுளத்தை அவர்கள் நோக்கியபோது வண்டென மிழற்றியது. அருகணைந்தபோது அங்கே பதினெட்டு ஹோதாக்கள் சூழ்ந்தமர்ந்து எரிகுளத்தில் அவியிட்டு வேள்விநிகழ்த்தக் கண்டனர். அவர்களின் உதடுகள் ஓசையின்றி அசைந்து அதர்வத்தை ஓதிக்கொண்டிருந்தன.\nசண்டகௌசிகரின் கால்களை நால்வரும் பணிந்தனர். “உங்கள் வரவுகுறித்து அறிவேன்” என்றார் அவர். “இன்றைய வேள்வியின் எரியெழலில் உங்களிடம் உரையாடியவளை எழுப்புகிறேன். அவள் சொல்வதென்ன என்று உசாவுகிறேன்” என்றார். அன்று அவருடன் அவர்கள் தங்கினர். இரவெழுந்ததும் தொடங்கிய விபூதயாகத்தில் தர்ப்பைப்பாய் மேல் கைகட்டி அமர்ந்தபோது நால்வரும் நடுங்கிக்கொண்டிருந்தனர். அணிகை “நான் அஞ்சுகிறேன்” என்றாள். அன்னதை “சென்றுவிடுவோம்” என்றாள். பிருஹத்ரதன் “இதுவரை வந்தோம். இனி மீள்வதில்லை” என்றார்.\nநெருப்பில் எழுந்தவளை மூவரும் அக்கணமே கண்டுகொண்டனர். இடையில் ஒளிரும் உடலமைந்த மைந்தனுடன் எழுந்த ஜரை குருத்திளமை கொண்டிருந்தாள். அவள் இடையிலிருந்த மைந்தன் புன்னகைக்க அவள் இதழில் தாய்மையின் கனிவு நிறைந்திருந்தது. “அன்னையே, உன் ஆழுலகில் மகிழ்ந்திருக்கிறாயா” என்றார் சண்டகௌசிகர். “ஆம், இங்கு அனைவரும் மகிழ்ந்திருக்கிறார்கள். ஏனென்றால் இங்கிருக்கையில் மட்டும் மகிழ்பவர்களே இங்கு வருகிறார்கள்” என்றாள் ஜரை.\nசண்டகௌசிகர் “இவர்கள் உன்னை வணங்கும் அடியார். இவர்களிடம் நீ எழுந்து சொன்னதென்ன” என்றார். “இவர் இருவர் துயர்கண்டு இரங்கினேன். அருள்செய்ய எண்ணினேன்” என்றாள் ஜரை. “நீ சொன்னதென்ன என்று அறிய விழைகிறேன்” என்று சண்டகௌசிகர் கேட்டார். அவளும் அவள் மைந்தனும் இணைந்த குரலில் “மாவீரன் எழுக” என்றார். “இவர் இருவர் துயர்கண்டு இரங்கினேன். அருள்செய்ய எண்ணினேன்” என்றாள் ஜரை. “நீ சொன்னதென்ன என்று அறிய விழைகிறேன்” என்று சண்டகௌசிகர் கேட்டார். அவளும் அவள் மைந்தனும் இணைந்த குரலில் “மாவீரன் எழுக” என்றனர். அப்போதுதான் அவ்விருவர் குரல்களையும் இரண்டாகக் கேட்டதே பொருளின்மையை உருவாக்கியது என்பதை அரசனும் அமைச்சரும் உணர்ந்தனர்.\n“அன்னையே, உன் அருள் எழுக” என்றார் சண்டகௌசிகர். “இங்குள்ளவை அனைத்தும் அணுவடிவம் கொண்டவை. அவ்வுலகோ இந்நுண்மைகளின் நூறாம்நிழல்” என்று அவள் சொன்னாள். சண்டகௌசிகர் “அந்த மாமரத்தில் உன்னை ஒருகணம் நிறுத்துகிறேன். அன்னையே, அங்கு உன் சொல் கைதொடும் பொருளென கனிக” என்றார் சண்டகௌசிகர். “இங்குள்ளவை அனைத்தும் அணுவடிவம் கொண்டவை. அவ்வுலகோ இந்நுண்மைகளின் நூறாம்நிழல்” என்று அவள் சொன்னாள். சண்டகௌசிகர் “அந்த மாமரத்தில் உன்னை ஒருகணம் நிறுத்துகிறேன். அன்னையே, அங்கு உன் சொல் கைதொடும் பொருளென கனிக” என்றார். அதர்வவேதச் சொல்லெடுத்து முழங்கி, அப்பமும் மதுவும் மலருடன் சேர்த்து அவியிட்டு இருகைவிரல் கூட்டி அவர் இருள்முத்திரை காட்டினார். அருகே நின்றிருந்த மாமரம் காற்றெழுந்து குலுங்கி உலைந்தது. அதிலிருந்து ஒரு கனி உதிர்ந்து அவர் மடியில் விழுந்தது.\nசண்டகௌசிகர் அதை எடுத்து அரசரிடம் அளித்தார். “��தை உண்க இப்புவியின் எடையனைத்தையும் தாங்கும் ஆழங்களின் வல்லமை கொண்ட மைந்தன் அமைவான். நன்றுசூழ்க இப்புவியின் எடையனைத்தையும் தாங்கும் ஆழங்களின் வல்லமை கொண்ட மைந்தன் அமைவான். நன்றுசூழ்க” என்றார். கைகூப்பி அதை வாங்கி தன் தலைமேல் சூடி அவரை வணங்கினார் பிருஹத்ரதன். முனிவருக்கு அவர் விழைந்த காணிக்கை அளித்து ஏழுமுறை மண்டியிட்டு வணங்கி அவர் கால்புழுதியை சென்னிசூடினார். “இன்று நான் மீண்டேன். இன்று என் தந்தையருக்கு மைந்தரானேன்” என்றார்.\n” என்றார் சண்டகௌசிகர். “இவ்விரவுக்குள் தமஸாரண்யத்தின் எல்லையென்றமைந்த சுருதவாகினியை நீங்கள் கடந்தாகவேண்டும். முதற்கதிர் எழுந்தபின் இங்கிருந்தீர்கள் என்றால் நிறைவடையா ஆத்மாக்களாக இக்காட்டில் ஆயிரமாண்டுகாலம் அலைந்து திரியநேரும்.” பிருஹத்ரதன் “இதோ கிளம்புகிறோம்” என்றார். “இங்குள்ள ஒவ்வொன்றும் அவ்வாறு சிக்கிக்கொண்ட ஆன்மாக்களே. அவை உங்களையும் இங்கு நிறுத்தவே முயலும். ஒரு குரலுக்கும் செவிகொடுக்காதீர். எவ்வுருவுக்கும் விழியளிக்காதீர்” என்றார் சண்டகௌசிகர்.\nஅங்கிருந்து தன் துணைவியரையும் பத்மரையும் அழைத்துக்கொண்டு அந்தக்கனியுடன் பிருஹத்ரதன் ராஜகிருஹம் மீண்டார். செல்லும் வழியெல்லாம் அவர் உவகைதாளாது அழுதுகொண்டிருந்தார். “எந்தையரே எந்தையரே” என்று விண்நோக்கி விம்மினார். “இதோ, என் கடன் கழித்தேன். இதோ, என் வாழ்க்கையை நிறைவுசெய்தேன்” என்று கூவினார். அவர் கால்களை வேர்களென எழுந்து வளைத்து தடுமாறச்செய்தன நாகங்கள். அவர் கைகளில் கொடிகள் சுற்றி இழுத்தன. அவருக்குக் குறுக்காக சிறகடித்துச் சென்றன இருண்ட பறவைகள். அவர் உளச்சொற்களுடன் ஒலியிணைந்து திரிபுசெய்தன சிறுபூச்சிகள். ஆனால் அவர் அக்கனியை அன்றி எதையும் எண்ணவில்லை. அவர் கண்ணீர் காணத்தேவையற்ற அனைத்தையும் மறைத்தது.\nஆனால் அவரைத்தொடர்ந்து வந்த இரு துணைவியரும் தனிமையில் நடந்தனர். ஒவ்வொரு ஒலிக்கும் அவர்கள் திடுக்கிட்டு நின்று செவிபொத்தினர். ஒவ்வொரு தொடுகைக்கும் கால் விதிர்த்து மூச்செறிந்தனர். அணிகையின் செவியை அணுகிய கருவண்டு ஒன்று “அன்னதை அல்லவா நீ மைந்தனைப்பெற்று விண்ணகம் செல்லும் பேறு பெற்றாய். வாழ்க மைந்தனைப்பெற்று விண்ணகம் செல்லும் பேறு பெற்றாய். வாழ்க” என்றது. அவள் திடுக்கிட்டு தி��ும்பி நோக்க ரீங்கரித்து பறந்தகன்றது.\nஅன்னதையின் செவியருகே சென்று “அணிகை, நீ வென்றாய். மைந்தரைப் பெறாது அவள் ஒரு மலைப்பாறையாக ஏழு ஊழிக்காலம் பாழ்நிற்கப்போகிறாள்” என்றது. அவள் திகைத்து நெஞ்சைப்பற்றியபடி நின்றாள். மெல்லிய தடமாகத் தெரிந்த பாதை இருவருக்கும் இருதிசைகளிலாக பிரிந்தது. இருவரும் இருபக்கமாகப் பிரிந்து காலடியெடுக்கக் கண்டு பின்னால் வந்துகொண்டிருந்த அமைச்சர் பத்மர் உரத்தகுரலில் “அரசியரே, இருவரும் வழிதவறிவிட்டீர்கள்” என்றார். பிருஹத்ரதன் திடுக்கிட்டு விழித்து “என்ன” என்றார். “அரசியர் பாதைபிரிந்துவிட்டனர் அரசே” என்றார் பத்மர்.\nபிருஹத்ரதன் திரும்பி நோக்கி “என்ன நிகழ்ந்தது பாதைநோக்கி பின் தொடர்க” என்றார். இருவரும் அசைவில்லாது நிற்கக் கண்டு “என்ன” என்று கேட்டார். “சொல்லுங்கள், இக்கனியை உண்டு மைந்தனுக்கு அன்னையாகப்போவது யார்” என்று கேட்டார். “சொல்லுங்கள், இக்கனியை உண்டு மைந்தனுக்கு அன்னையாகப்போவது யார்” என்றாள் அணிகை. “ஆம், அதை அறியாது இனி இக்காடுவிட்டு ஓர் அடிவைக்க என்னால் இயலாது” என்றாள் அன்னதை.\nஅதுவரை அதை எண்ணியிராத பிருஹத்ரதன் “அதை நாம் அரண்மனைக்குச் சென்று முடிவுசெய்வோம். நூலறிந்தவரும் நிமித்திகரும் குலமூத்தோரும் மூதன்னையரும் முடிவெடுக்கட்டும்” என்றார். “எனக்கு அக்கனி இல்லை என்றால் இக்காட்டைவிட்டு நான் வரப்போவதில்லை” என்று அன்னதை சொன்னாள். “ஆம், இங்கேயே நின்று இறக்கவே நானும் எண்ணுகிறேன்” என்றாள் அணிகை.\n பிறந்த கணம் முதல் ஓருடலும் ஓருயிரும் என்றே வாழ்ந்தவர் நீங்கள் என்று அறிந்தவன் அல்லவா நான் ஒருவர் குழல்சீவ பிறிதொருவர் முகத்தை ஆடியில் நோக்குவதுண்டு என்று செவிலியர் உங்களை பகடி சொல்லவும் கேட்டிருக்கிறேன். இக்கணம் வரை இருவரும் இருசொல் பேசி நான் கேட்டதுமில்லை” என்றார் பிருஹத்ரதன். “ஆம், ஆனால் இணைந்த எதுவும் பிரியும் ஒரு கணம் உண்டு” என்றாள் அன்னதை. “அரசே, விண்ணுலகு செல்பவர் இணைந்திருப்பதில்லை” என்றாள் அணிகை.\nஎன்னசெய்வதென்றறியாமல் பிருஹத்ரதன் திகைத்து நின்றார். மீண்டும் மெல்லியகுரலில் “இவ்விடத்தில் முடிவெடுக்க என்னால் இயலவில்லை. இந்நாள் வரை இருவர் என் துணைவியர் என்றே நான் எண்ணியதில்லை. அரண்மனைக்கு வருக எனக்கு அவைகூடி முடிவெடுக்க மூன���றுநாட்களை அருள்க எனக்கு அவைகூடி முடிவெடுக்க மூன்றுநாட்களை அருள்க” என்றார். “இக்காட்டில் நாங்கள் இரண்டானோம். இனி எப்போதும் ஒன்றென ஆகமுடியாதென்றும் அறிந்தோம்” என்றாள் அன்னதை. “எங்களில் ஒருவரை உதறி இன்னொருவரை அழைத்துச்செல்லுங்கள்” என்றாள் அணிகை.\nஅரசர் கண்களை மூடி ஒருகணம் நின்றார். பத்மர் “பொழுதுவிடியப்போகிறது அரசே” என்று கூவினார். “புட்குரல்களில் விடிவெள்ளியெழுவதை கேட்கிறேன்.” பிருஹத்ரதன் தத்தளித்து “எண்ணிச்சொல்லுங்கள்… அரசியரே, இது தீயூழ் ததும்பும் இருட்காடு. இங்கு நின்றிருப்பதென்பது அடியிலியில் விழுவதற்கு நிகர்” என்றார். “ஆம், மைந்தரில்லாதவள் விண்ணுலகேக முடியாது. அவள் மகிழ்ந்திருக்கும் இடம் அடியிலிகளின் ஏழடுக்குகள் மட்டுமே” என்றாள் அன்னதை. “மைந்தரில்லையேல் அன்னை ஜரையுடன் சென்று நானும் அங்கமையவே விழைவேன்” என்றாள் அணிகை.\nதொலைவில் தெரிந்த சுருதவாகினியைக் கண்டு பிருஹத்ரதன் தவித்தார். “எண்ணிச்சொல்லுங்கள்… இரட்டையரே, என் மேல் கருணைகொள்ளுங்கள்” என்றார். அவர்கள் இதழ்பூட்டி விழியிறுக்கி உறைந்து நின்றனர். “சொல்லுங்கள்… வருகிறேன் என்று சொல்லுங்கள்” என்றார் பிருஹத்ரதன். அவர்கள் மலைப்பாறையின் குளிர்ந்த அமைதியை கொண்டிருந்தனர்.\n“அரசே, விடியலாயிற்று… இதோ” என்றார் பத்மர். “இதோ இருவருக்கும் அளிக்கிறேன் இக்கனியை. இருவரும் பகிர்ந்துண்ணுங்கள்” என்றார் பிருஹத்ரதன். இருவரும் ஒரே கணத்தில் மலர்ந்து உவகையொலி எழுப்பினர். “விடிகிறது… என்னுடன் ஓடுங்கள்…” என்று கூவியபடி பிருஹத்ரதன் சுருதவாகினியை நோக்கி பாய்ந்தார். அரசியரும் அமைச்சரும் அவரைத் தொடர்ந்து விரைந்தோடினர். மூச்சிரைக்க கண்ணில் அனல் பறக்க கால்களில் முட்களும் கற்களும் கிழித்து குருதி வழிய அவர்கள் சுருதவாகினியை அடைந்து மறுபக்கம் தாவினர்.\nஅவர்களைத் தொடர்ந்தோடி வந்தன பல்லாயிரம் கால்கள். பறந்து வந்து மொய்த்தன கரிய சிறகுகள். பல்லாயிரம் இருண்ட கைகள் அவர்களை அள்ளிப்பற்றத் துடித்தன. அணிகையின் ஆடைநுனியைப்பற்றியது ஒரு கை. அன்னதையின் கூந்தலிழையைப் பற்றி இழுத்தது பிறிதொரு உகிர். சுருதவாகினியைக் கடந்ததும் பிருஹத்ரதன் ஏறிட்டு நோக்கியபோது விண்ணில் விடிவெள்ளியை கண்டார். மூச்சிரைக்க கண்ணீரும் சிரிப்புமாக “தெய்���ங்களே, தப்பிவிட்டோம்” என்று கூவினார்.\nஅவர் காலடியில் களைத்து விழுந்தனர் அரசியர். அவர்கள் இருவர் கையிலும் அக்கனியை அவர் அளித்தார். அவர்கள் நெஞ்சு விம்ம அழுதுகொண்டிருந்தனர். அவர்களை அணைத்துக்கொண்டு “மீண்டுவிட்டோம்… மீண்டு வந்துவிட்டோம்” என்று பிருஹத்ரதன் கூவினார். “இனி துயரில்லை… இனியெல்லாம் நலமே” என்று விம்மி அழுதார்.\nஆனால் விண்ணில் தோன்றி கீறிமறைந்த எரிமீன் ஒன்றை நோக்கி நின்றிருந்த அமைச்சர் பத்மர் மட்டும் நீள்மூச்செறிந்தார். “செல்வோம்” என்றார் பிருஹத்ரதன். “ஆம், செல்வோம்” என்றபின் அமைச்சர் எரியம்பு ஒன்றை விண்ணிலெழுப்பி காவலரை தேர்கொண்டுவர ஆணையிட்டார்.\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 16\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 15\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 12\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 28\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\nவெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 73\nTags: அணிகை, அதர்வை, அன்னதை, காக்ஷிமதி, காக்ஷீவான், குமுதை, கௌதமர், சண்டகௌசிகர், ஜரை, தமஸாரண்யம், பத்மர், பிருஹத்ரதன், மிருத்யூ, ராஜகிருஹம்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 37\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ - 3\nரத்தம், காமம், கவிதை:சேரனின் கவியுலகு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கே��்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/149-7-2.html/10", "date_download": "2019-04-18T15:20:25Z", "digest": "sha1:4SKMAGJD32BA2LTLBDAOGOWQOGNSTNLN", "length": 9463, "nlines": 154, "source_domain": "deivatamil.com", "title": "7ஆம் பத்து – Page 10 – தெய்வத்தமிழ்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nசெங்கோட்டை ஸ்ரீராம் June 12, 2010 3:53 PM\n7ஆம் பத்து 10ஆம் திருமொழி\nபெரும்பு றக்கட லையட லேற்றினைப்\nபெண்ணை யாணை,எண் ணில்முனி வர்க்கருள்\nதருந்த வத்தைமுத் தின்திரள் கோவையைப்\nபத்த ராவியை நித்திலத் தொத்தினை,\nஅரும்பி னையல ரையடி யேன்மனத்\nதாசை யை அமு தம்பொதி யின்சுவைக்\nகரும்பி னைக்,கனி யைச்சென்று நாடிக்\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே. (2) 7.10.1\nமெய்ந்ந லத்தவத் தைத்திவத் தைத்தரும்\nமெய்யைப் பொய்யினைக் கையிலோர் சங்குடை,\nமைந்நி றக்கட லைக்கடல் வண்ணனை\nமாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை,\nநென்ன லைப்பக லையிற்றை நாளினை\nநாளை யாய்வரும் திங்களை யாண்டினை,\nகன்ன லைக்கரும் பினிடைத் தேறலைக்\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.2\nஎங்க ளுக்கருள் செய்கின்ற ஈசனை\nவாச வார்குழ லாள்மலை மங்கைதன்\nபங்க னை,பங்கில் வைத்துகந் தான்றன��னைப்\nபான்மை யைப்பனி மாமதி யம்தவழ்\nமங்கு லைச்,சுட ரைவட மாமலை\nஉச்சி யை,நச்சி நாம்வணங் கப்படும்\nகங்கு லை,பக லைச்சென்று நாடிக்\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.3\nபேய்மு லைத்தலை நஞ்சுண்ட பிள்ளையத்\nதெள்ளி யார்வணங் கப்படுந் தேவனை,\nமாய னைமதிள் கோவலி டைகழி\nமைந்த னையன்றி யந்தணர் சிந்தையுள்\nஈச னை,இலங் கும்சுடர்ச் சோதியை\nஎந்தை யையெனக் கெய்ப்பினில் வைப்பினை\nகாசி னைமணி யைச்சென்று நாடிக்\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.4\nஏற்றி னையிம யத்துளெம் மீசனை\nஇம்மை யைமறு மைக்கு மருந்தினை,\nஆற்ற லை அண்டத் தப்புறத் துய்த்திடும்\nஐய னைக்கையி லாழியொன் றேந்திய\nகூற்றி னை,குரு மாமணிக் குன்றினை\nநின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை,\nகாற்றி னைப்புன லைச்சென்று நாடிக்\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.5\nதுப்ப னைத்துரங் கம்படச் சீறிய\nதோன்ற லைச்சுடர் வான்கலன் பெய்ததோர்\nசெப்பி னை,திரு மங்கைம ணாளனைத்\nதேவ னைத்திக ழும்பவ ளத்தொளி\nஒப்ப னை,உல கேழினை யூழியை\nஆழி யேந்திய கையனை அந்தணர்\nகற்பி னை,கழு நீர்மல ரும்வயல்\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.6\nதிருத்த னைத்திசை நான்முகன் தந்தையைத்\nதேவ தேவனை மூவரில் முன்னிய\nவிருத்த னை,விளங் கும்சுடர்ச் சோதியை\nவிண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய\nஅருத்த னை,அரி யைப்பரி கீறிய\nஅப்ப னை அப்பி லாரழ லாய்நின்ற\nகருத்த னை,களி வண்டறை யும்பொழில்\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.7\nவெஞ்சி னக்களிற் றைவிளங் காய்விழக்\nகன்று வீசிய ஈசனை, பேய்மகள்\nதுஞ்ச நஞ்சுசு வைத்துண்ட தோன்றலைத்\nதோன்றல் வாளரக் கன்கெடத் தோன்றிய\nநஞ்சி னை,அமு தத்தினை நாதனை\nநச்சு வாருச்சி மேல்நிற்கும் நம்பியை,\nகஞ்ச னைத்துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக்,\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.8\nபண்ணி னைப்பண்ணில் நின்றதோர் பான்மையைப்\nபாலுள் நெய்யினை மாலுரு வாய்நின்ற\nவிண்ணி னை,விளங் கும்சுடர்ச் சோதியை\nவேள்வி யைவிளக் கினொளி தன்னை,\nமண்ணி னைமலை யையலை நீரினை\nமாலை மாமதி யைமறை யோர்தங்கள்\nகண்ணி னை,கண்க ளாரள வும்நின்று\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.9\nகண்ண மங்கையுள் கண்டுகொண் டேன் என்று\nகாத லால்கலி கன்றியு ரைசெய்த,\nவண்ண வொண்டமி ழொன்பதோ டொன்றிவை\nவல்ல ராயுரைப் பார்மதி யம்தவழ்\nவிண்ணில் விண்ணவ ராய்மகிழ் வெய்துவர்\nமெய்ம்மை சொல்லில்வெண் சங்கமொன் றேந்திய\nகண��ண, நின்றனக் கும்குறிப் பாகில்\nகற்க லாம்கவி யின்பொருள் தானே. (2) 7.10.10\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/341-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2019-04-18T15:22:43Z", "digest": "sha1:N6CJOII5LMBMUB4MNCOVBE447HGKFMOL", "length": 14344, "nlines": 72, "source_domain": "deivatamil.com", "title": "துக்ளக் ‘சோ’வின் சந்தர்ப்பவாதம் – தெய்வத்தமிழ்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nசமீபத்தில் துக்ளக் 28.8.2010 இதழில் வெளிவந்த விஷயம் பலரை வியப்பில் ஆழ்த்தியது\n…….. நான்கு வர்ணங்களில் முதல் மூன்று வர்ணங்களைச் சார்ந்தவர்கள் – அதாவது பிராமணன், க்ஷத்ரியன், வைசியன் ஆகிய வர்ணங்களைச் சார்ந்தவர்கள் வேதங்களைப் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டு. இது மனுதர்மத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது.\nநான்காவது வர்ணத்தைச் சார்ந்தவர்கள் வேதங்களைப் படிக்கக்கூடாது என்றும் மனுதர்மம் சொல்லியிருக்கிறது. ஆனால், மற்ற எல்லா கலைகளும் கணிதம், விஞ்ஞானம், ஓவியம், வர்த்தகம், பலவிதமான கைத்தொழில்கள் போன்ற எதுவாக இருந்தாலும், எல்லோருமே படிக்கலாம். அதற்குத் தடை எதுவுமே கிடையாது. மனுதர்மத்தில் அந்த மாதிரி ஒரு தடை விதிக்கப்படவில்லை. ஆனால் ஒன்று. பிராமணன் அந்த விஷயங்களை எல்லாம் கற்றுக் கொள்ளலாமே தவிர, அந்தத் தொழிலுக்கு எல்லாம் போகக் கூடாது. அதே சமயத்தில், மற்ற மூன்று வர்ணத்தினரும் அந்தத் தொழிலைச் செய்யலாம். அதற்காக அந்தக் கல்விகளையும் கற்கலாம்.\nநான்காவது வர்ணத்தைச் சார்ந்தவர்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது என்று சொன்னாலும், அதிலும் ஒரு முரண்பாடு வரும். ஏனென்றால், மனுதர்மத்திலேயே ஒரு விதி வருகிறது.\nஒரு பிரம்மசாரிக்கு சரியான குரு கிடைக்கவில்லை என்றால், நான்காவது வர்ணத்தைச் சார்ந்த ஒருவரிடம் சென்று அந்த பிரம்மச்சாரி வேதத்தைக் கற்கலாம். இப்படி மனுதர்மம் வெகு தெளிவாகக் கூறியிருக்கிறது. அப்படியென்றால், நான்காவது வர்ணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேதங்கள் தெரிந்திருந் தால்தானே, அதைக் கற்பிக்க முடியும் ஆகையால், அவர் வேதத்தை நன்கு கற்றிருக்க வேண்டும். அதற்கு அ��ிகாரம் இருந்திருக்கிறது.\nஅது மட்டுமல்ல. நான்காவது வர்ணத்தைச் சேர்ந்தவரிடம் ஒரு பிரம்மச்சாரி வேதங்களைக் கற்கிறபோது, அந்தப் பிராமண பையன் – பிரம்மச்சாரி – வேதங்களைக் கற்றுத் தரும் நான்காவது வர்ணத்தைச் சேர்ந்த குருவிற்கு சகல மரியாதைகளையும் செய்தாக வேண்டும். அவருக்கு பணிவிடை செய்ய வேண்டும். அவருக்கு கீழ்படிந்து நடந்து, வேதம் கற்க வேண்டும்.\nஇவ்வாறு மநுநீதியில் கூறப்பட்டதான விஷயங்கள் முன்னுக்குப்பின் முரணாக இருக்கின்றன. நான்காவது வர்ணத்தை சார்ந்தவர்கள் வேதங்களை படிக்கக்கூடாது. மநுதர்மத்திலேயே (வேறு) ஒரு விதி வருகிறது. ஒரு பிரம்மசாரிக்கு சரியான குரு கிடைக்கவில்லை என்றால் நான்காவது வர்ணத்தை சார்ந்த ஒருவரிடம் சென்று அந்த ப்ரம்மசாரி வேதத்தை கற்கலாம். ஆகையால் நான்காவது வர்ணத்தினர் வேதத்தை கற்றிருக்க அதிகாரம் இருந்திருக்கிறது. இப்படி ஒரு முரணான விதி துக்ளக் ஆசிரியருக்கு எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. நான்காவது வர்ணத்தினர் வேதத்தை பயிலக்கூடாது என்பதில் எந்தவிதமான மாறுபாடான கருத்திற்கும் இடமில்லை. மநு கூறப்பட்டதான ஒரு விதி துக்ளக் கில் சுட்டிக் காட்டப்பட்டது. முற்றிலும் தவறானது. கற்பனையானது. ஆசிரியர் ஏதோ ஒரு போலி சாஸ்திரிகளிடமிருந்து தகவலை பெற்றிருக்கக்கூடும். இவர் மேற்கோள் காட்டிய விதி அபத்தமாக இருக்கிறது. வேதம் கற்றுக் கொள்ள முன்வரும் ப்ரம்மசாரி தனக்கு வேதம் கற்றுத்தரவிருக்கும் குரு சரியானவர் தானா என்பதை அவனால் தீர்மானிக்க முடியுமா ஒரு ப்ரம்மசாரி வேதம் கற்றுக் கொள்ள நல்ல குருவை தேடுகிறான். முதல் வர்ணத்தை சார்ந்த ப்ராமணர்களில் யாரும் தேறவில்லை.\nவேறு வழியின்றி அவன் நான்காவது வர்ணத்தை சார்ந்தவரும், வேதத்தில் நல்ல பாண்டியத்தை உடைய நாலாவது வர்ணத்தை சார்ந்த ஒரு உத்தம அதிகாரி ()யை தேர்ந்தெடுத்து அவரிடம் வேதம் கற்றுக்கொள்ள மநுநீதி அநுமதிக்கிறது. அப்படி ஒரு சூழ்நிலை இன்றைய நாட்களிலேயே உருவாக வாய்ப்பில்லாத போது அன்றையநாட்களில்அத்தகையமுயற்சிக்குஅவஸியமிருந்திருக்குமா)யை தேர்ந்தெடுத்து அவரிடம் வேதம் கற்றுக்கொள்ள மநுநீதி அநுமதிக்கிறது. அப்படி ஒரு சூழ்நிலை இன்றைய நாட்களிலேயே உருவாக வாய்ப்பில்லாத போது அன்றையநாட்களில்அத்தகையமுயற்சிக்குஅவஸியமி��ுந்திருக்குமா கோவிலில் பூஜை செய்வதற்கு அர்ச்சகர், குருக்கள், வைதீக கார்யத்தை நடத்தி வைக்க புரோகிதர் விஷயத்தில் சமயங்களில் தட்டுப்பாடு நேர்வது உண்டு. ஆனால் பாடசாலைகளில் அவ்வாறான நிலை இல்லை. முன்பு வேத அத்யயனத்திற்கு தட்டுபாடு இருந்ததாக எந்த தகவலுமில்லை. பிரம்மசாரி விஷயத்தில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தீர்வு காண்பதற்காக நான்காவது வர்ணத்தை சார்ந்தவர்கள் தயார்படுத்தப்பட்டார்கள் என்று காரணம் காட்டியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. இப்படி ஒரு விதிமுறை வடிகட்டின கற்பனையே.\nதுக்ளக் ஆசிரியர் ஏன் இப்படி ஒரு அபத்தமான வாதத்தை முன்வைக்க துணிந்தார் அவருடைய பத்திரிகையின் விற்பனை வாரந்தோறும் சில லக்ஷங்கள் தேறும். நமது சமுதாயத்தில் அந்தணர்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதம் தான். துக்ளக் வாசகர்களில் பிராமணரல்லாதவர்கள் பெரும்பான்மையினரே. அவர்களுடைய நன்மதிப்பைப் பெறுவதற்கு இப்படியெல்லாம் விஷயத்தைத் திரித்து ஆசிரியர் கட்டுரை வரைகிறார். அவர் உணர்த்துவது – நான்காவது வர்ணத்தினர்களும் வேதத்தை கற்றுக்கொள்வதற்கு மநு அநுமதித்திருக்கிறார். மநுவின் இல்லாத ஒரு பரந்த மனப்பான்மைக்கு இப்படி ஒரு விளம்பரம் அவருடைய பத்திரிகையின் விற்பனை வாரந்தோறும் சில லக்ஷங்கள் தேறும். நமது சமுதாயத்தில் அந்தணர்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதம் தான். துக்ளக் வாசகர்களில் பிராமணரல்லாதவர்கள் பெரும்பான்மையினரே. அவர்களுடைய நன்மதிப்பைப் பெறுவதற்கு இப்படியெல்லாம் விஷயத்தைத் திரித்து ஆசிரியர் கட்டுரை வரைகிறார். அவர் உணர்த்துவது – நான்காவது வர்ணத்தினர்களும் வேதத்தை கற்றுக்கொள்வதற்கு மநு அநுமதித்திருக்கிறார். மநுவின் இல்லாத ஒரு பரந்த மனப்பான்மைக்கு இப்படி ஒரு விளம்பரம் அரசியல்வாதிகளிடம் காணப்படும் சந்தர்ப்பவாதம் இந்த புரட்சி அந்தணனிடமும் ( அரசியல்வாதிகளிடம் காணப்படும் சந்தர்ப்பவாதம் இந்த புரட்சி அந்தணனிடமும் () காணப்படுவது வேதனைக்குரியது. தனக்கு இடைஞ்சல்களை தோற்றுவிக்கும் கண்டனக்கடிதங்களை அவர் தன்னுடைய பத்திரிகையில் வெளியிடுவது கிடையாது.\nPrevious Previous post: ஸ்ரீ கணேச அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம்\nNext Next post: திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்: கோலாகல தொடக்கம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப��பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.learnbyself.com/2013/12/12-ict.html", "date_download": "2019-04-18T14:21:24Z", "digest": "sha1:TZB4IKT5TPLANQE2ND63ZLSW5SK7ZGXA", "length": 11059, "nlines": 140, "source_domain": "www.learnbyself.com", "title": "தேர்ச்சி 12: இன்றைய வணிக நிறுவனங்களுக்கும் போட்டியான சந்தை வாய்ப்பிற்கும் தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT) யின் பொருத்தப்பாடு பற்றி ஆராய்வார்(e-commerce) | A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News", "raw_content": "\nதமிழ் ICT பாடக் குறிப்புக்கள்\nHome » A/L ICT தேர்ச்சி 12 » A/L ICT பாடத்திட்டம் » தேர்ச்சி 12: இன்றைய வணிக நிறுவனங்களுக்கும் போட்டியான சந்தை வாய்ப்பிற்கும் தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT) யின் பொருத்தப்பாடு பற்றி ஆராய்வார்(e-commerce)\nதேர்ச்சி 12: இன்றைய வணிக நிறுவனங்களுக்கும் போட்டியான சந்தை வாய்ப்பிற்கும் தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT) யின் பொருத்தப்பாடு பற்றி ஆராய்வார்(e-commerce)\n12.1 உலக வியாபாரங்களில் ICT இன் வகிபாகம் பற்றி ஆராய்வார்\n12.2 ICT அக்கும் வியாபார செயற்பாடுகளுக்குமிடையிலான உறவுமுறையைப் பகுப்பாய்வு செய்வார்.\n12.3 வாடிக்கையாளருக்கு மேம்படுத்தப்பட்ட உற்பத்தியையும் சேவையையும் உருவாக்கி வழங்குவதற்கு IT யின் வழிவகைகளை அடையாளப்படுத்துவார்\nலேபிள்கள்: A/L ICT தேர்ச்சி 12, A/L ICT பாடத்திட்டம்\n1 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:46\n1 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதே.மட்டம் 1.4: கணனி முறைமையின் பிரதான கூறுகள்/பகுத...\nதேர்ச்சி 13: தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT...\nதேர்ச்சி 12: இன்றைய வணிக நிறுவனங்களுக்கும் போட்டிய...\nதேர்ச்சி 11. தகவல் முறைமை விருத்தியில் முறைமை எண்ண...\nதேர்ச்சி 10: பல்லூடக தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்த...\nதேர்ச்சி 9: செயற்றிறனுள்ளதும் பயனுள்ளதுமான தரவுகளை...\nதேர்ச்சி 8: வலைப்பங்கீடு மற்றும் தரவு, குரல் என்பவ...\nதேர்ச்சி 7: கணினி கட்டளைத் தொகுப்பிற்குட்படுத்தி ப...\nதேர்ச்சி 6: கணினியின் முழு அளவிலான செயற்பாடுகளை மு...\nதேர்ச்சி 5: ஒரு கணினியின் செயற்திறனை அதிகரிப்பதற்க...\nதேர்ச்சி 4: அடிப்டை இலக்கச் சுற்றுக்களையும் கணினி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTQ5Nw==/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88:-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%7C-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-13,-2019", "date_download": "2019-04-18T14:39:15Z", "digest": "sha1:OSCVK4WZYDZXEMSLJQASFLXS73PSXUON", "length": 7774, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "தோனிக்கு தடை: சேவக் ஆவேசம் | ஏப்ரல் 13, 2019", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nதோனிக்கு தடை: சேவக் ஆவேசம் | ஏப்ரல் 13, 2019\nஜெய்ப்பூர்: ‘‘அம்பயர்களிடம் வாக்குவாதம் செய்த சென்னை அணி கேப்டன் தோனிக்கு, இரண்டு போட்டியில் விளையாட தடை விதிக்க வேண்டும்,’’ என, முன்னாள் இந்திய துவக்க வீரர் சேவக் தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த பிரிமியர் தொடருக்கான லீக் போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி 3 பந்தில் 8 ரன் தேவைப்பட்டன. ஸ்டோக்ஸ் வீசிய 4வது பந்து சான்ட்னர் இடுப்பு உயரத்துக்கு மேலே செல்ல, அம்பயர் காந்தே (இந்தியா) ‘நோ பால்’ என்றார். இதில் 2 ரன் எடுக்கப்பட்டன. ஆனால் பேட்ஸ்மேன் அருகில் நிற்கும் ‘லெக்’ அம்பயர் ஆக்சன்போர்டு (ஆஸி.,), இதை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கேப்டன் தோனி, உடனே மைதானத்துக்குள் புகுந்து கோபத்துடன் அம்பயர்களிடம் விவாதம் செய்தார்.\nஇப்படி விதிகளை மீறி மைதானத்துக்குள் சென்று அம்பயரிடம் வாக்குவாதம் செய்த தோனிக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பின.\nஇதுகுறித்து முன்னாள் இந்திய துவக்க வீரர் சேவக் கூறுகையில் ‘‘ஒரு அணியின் கேப்டன் போட்டிக்கான விதிகளை மீறுவது தவறு. இதற்காக தோனிக்கு ஒன்று அல்லது இரண்டு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இச்சம்பவம் மற்ற அணி கேப்டன் அல்லது வீரர்களுக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும்,’’ என்றார்.\nமுன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘‘சென்னை அணி கேப்டன் தோனி, அம்பயரிடம் வாக்குவாதம் செய்ததில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அணியின் வெற்றிக்காக இப்படி செய்திருப்பார். அவரும் மனிதர் தானே,’’ என்றார்.\nதீயில் நாசமான பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க உதவத் தயார்: யுனெஸ்கோ அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் தேர்தல் முடிந்தது: அடுத்த அதிபர் யார்\nஇயற்கை மீது கைவைத்ததால் வந்த வினை\nவிண்வெளியில் ஓராண்டுக்கு மேல் தங்கி சாதனை படைக்கிறார் அமெரிக்க வீராங்கனை\nபெரு நாட்டின் மாஜி அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக எம்.பி மீது ஷூ வீச்சு\nமேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா\nகூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா... \nவிதிமுறைகளை மீறி மோடி ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரி சஸ்பெண்ட்\nபண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சட்ட விரோதமாக பணத்தை மாற்றியவர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவு\nடெல்லி கேபிடல்ஸ் எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nகூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: சாகு\nபோடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ\nஈரோடு அருகே தனியார் துணிப்பை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewstime.com/ta/content/5382", "date_download": "2019-04-18T15:27:12Z", "digest": "sha1:TMXUM4PJQ4NAGRUIYJWMNQIJ57FHI7VP", "length": 3494, "nlines": 38, "source_domain": "www.tamilnewstime.com", "title": "அப்துல் கலாமுக்கு அமெரிக்க விண்வெளித் துறை விருது | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nஅப்துல் கலாமுக்கு அமெரிக்க விண்வெளித் துறை விருது\nஅமெரிக்காவில் இருந்து இயங்கும் தேசிய விண்வெளி சமூகத்தின் சார்பில் அளிக்கப்படும் வெர்ன்ஹர் வோன் ப்ரவுன் நினைவு விருது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு வழங்கப்பட்டது.\nசான் டியாகோவில் நடைபெற்ற விழாவில், விண்வெளித் துறையில் கலாம் ஆற்றிய பணிக்காகவும், விண்வெளித் துறைக்கான குழுவை அமைத்து அதில் சிறப்பாக தலைமைப் பணி ஆற்றியதற்காகவும் இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.\nவிருது வழங்கும் நிகழ்ச்சியில், சூரிய சக்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி அப்துல் கலாம் உரையாற்றினார்.\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/07/born-baby-at-flight-toilet.html", "date_download": "2019-04-18T14:30:04Z", "digest": "sha1:IY42GKPA25MXIRFJMAZQDBOFOWTUUTTL", "length": 4741, "nlines": 121, "source_domain": "www.tamilxp.com", "title": "பெற்ற குழந்தையை விமானக் கழிவறையில் விட்டுச் சென்ற தாய் கைது – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nHome General பெற்ற குழந்தையை விமானக் கழிவறையில் விட்டுச் சென்ற தாய் கைது\nபெற்ற குழந்தையை விமானக் கழிவறையில் விட்டுச் சென்ற தாய் கைது\nகௌஹாத்தியில் இருந்து டெல்லிக்கு ஏர் ஏசியா விமானம் சென்றது.\nவியாழக்கிழமை தரையிறங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் விமானத்தின் கழிப்பறையில் ஒரு குழந்தையின் சடலம் இருந்தது.\nஇது குறித்து விசாரித்தபோது 19 வயது பெண் ஒருவர் விமானத்தின் கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்ததாக ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து தாயை கைது செய்தனர்.\nஅந்தக் குழந்தை குறைப்பிரசவமாக ஏழரை மாதத்தில் பிறந்ததாக, சஞ்சய் பாட்டியா கூறியுள்ளார்.\nகுழந்தை இறந்தது எப்படி என்று கண்டறிய உடற்கூறு ஆய்வு முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.\nபழைய பிரியாணியை சுட வைத்து சாப்பிட்ட 5 வயது சிறுமி பலி\nசூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்\nபெண்கள் ஐஸ்கீரிமை நாக்கால் சாப்பிட கூடாது – துருக்கியில் புதிய விதிமுறை\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\nகொழுப்பை குறைக்க உதவும் எளிய உணவுகள்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/10/kolkata-cop-came-up-with-a-unique-way-to-manage-crowd-on-durga-puja.html", "date_download": "2019-04-18T14:44:26Z", "digest": "sha1:CROXNPY26F7QI7Z7YNMGOFHHY2JCA5IS", "length": 4146, "nlines": 117, "source_domain": "www.tamilxp.com", "title": "துர்கா பூஜையில் பக்தா்கள் மனதை கொள்ளை கொண்ட கொல்கத்தா காவலர் – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nHome informations துர்கா பூஜையில் பக்தா்கள் மனதை கொள்ளை கொண்ட கொல்கத்தா காவலர்\nதுர்கா பூஜையில் பக்தா்கள் மனதை கொள்ளை கொண்ட கொல்கத்தா காவலர்\nதுர்கா பூஜை இந்தியா முழுவதும் மிகவும் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல், கொல்கத்தாவில் நடந்த துர்கா பூஜையில் கட்டுக்கடங்காமல் வந்த பக்தர்��ள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறி வந்த நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு காவலர் எடுத்த புதிய முயற்சியால் அங்கு வந்த பக்தா்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.\nஇதோ, அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்\nபழைய பிரியாணியை சுட வைத்து சாப்பிட்ட 5 வயது சிறுமி பலி\nசூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்\nபெண்கள் ஐஸ்கீரிமை நாக்கால் சாப்பிட கூடாது – துருக்கியில் புதிய விதிமுறை\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\nகொழுப்பை குறைக்க உதவும் எளிய உணவுகள்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=87", "date_download": "2019-04-18T14:39:37Z", "digest": "sha1:LXJXWT56XEVB2ADDIAMMWZB4LT4NPQVS", "length": 8467, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொழும்பு | Virakesari.lk", "raw_content": "\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nஎல்லை நிர்ணய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் - ஹர்ஷன ராஜகருணா\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து \"டிக் டாக்\" செயலி நீக்கம்\nதொடரும் துறைமுக தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம்\nகொழும்பு துறைமுக தொழிலாளர்கள் துறைமுகத்தின் முக்கிய கட்டிடத்தின் மீது மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று மற்...\nமதுபானங்கள் மற்றும் சிகரெட்டுக்களின் விலை அதிகரிப்பு\nமதுபானங்கள் மற்றும் சிகரெட்டுக்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nபொசன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்\nபொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுர சென்று அங்கிருந்து திரும்பி வரும் யாத்திரிகைகளின் பிரயாண வசதிகளை கருத்திற் கொண்டு இம்...\nமேலதிக நீதிவான் திலின கமகேயை நீதிமன்றில் ஆஜர்படுத்த சட்டமா அதிபர் பணிப்பு\nபிணை உத்தரவு ரத்துச் செய்யப்பட்ட முன்னாள் கொழும்பு மேலதிக நீதிவான் திலின கமகேயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அ...\nகழிவுகளை அகற்ற 80 லட்சம் ரூபா செலவு\nகொழும்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் குவிந்த கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக 80 லட்சம் ரூபா செலவு செய்ததாக மாகாண சப...\nகொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீ\nகொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த பிரான்ஸ் கப்பலில் தீடீரென தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகாண முடியாது ஜனாதிபதி கூறுகிறார்\nகடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சில முக்கிய கேள்விகளுக்கு விடையளிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள...\nபொலிஸ் வாகனத்தில் பிறந்த குழந்தை\nபொலிஸ் வாகனத்திற்குள் குழந்தை பிறந்த சம்பவமொன்று கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்றுள்ளது.\nதிலின கமகேவின் பிணை உத்தரவிற்கு தற்காலிக இடைநீக்கம்\nமுன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவின் பிணை உத்தரவினை ஜீன் 21 வரை தற்காலிக இடைநீக்கம் செய்வதாக கொழும்பு உயர்...\nஇலங்கை ஆசிரியர் சங்கம் : உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nதென் மாகாணத்தில் ஒழுங்கற்ற விதத்தில் ஆசிரியர்களை சேர்த்து கொள்வதற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் உயர் நீதிமன்றத்தில்...\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\nயாழ்-மீசாலை பகுதியில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-18T14:41:24Z", "digest": "sha1:MLZOUJJLJ4KSHHFZODHFUOLRA557SSWW", "length": 8512, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மனித எச்சங்கள் | Virakesari.lk", "raw_content": "\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nதமிழ் மக்களின் நன்��ைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nஎல்லை நிர்ணய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் - ஹர்ஷன ராஜகருணா\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து \"டிக் டாக்\" செயலி நீக்கம்\nமட்டக்களப்பில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்துமாறு நீதவான் உத்தரவு\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் கிணறு அமைப்பதற்கு குழி தோண்டும் போது அந்த குழியில் இரு...\nசட்ட பூர்வமான கார்பன் பரிசோதனை அறிக்கை தயார்..: சட்ட வைத்திய அதிகாரி சமிந்த\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கையானது சட்ட பூர்வமாக இன்றைய...\nயாழ்-மனித எலும்பு கூடுகள் தொடர்பாக மல்லாகம் நீதவான் விசாரணை\nயாழ்.அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூடுகள் தொடர்பாக மல்லாகம் நீதிவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற...\nமன்னார் மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் - சாலிய பீரிஸ்\nமன்னார் சதொச நிலையதிற்கான கட்டடப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு காணாமல்போனோர் தொட...\nயாழில் பரபரப்பு : குடிநீர் திட்டத்திற்காக வெட்டப்பட்ட குழியிலும் மனித எச்சங்கள்\nயாழ்ப்பாணம் - நாயன்மார்காடு, கல்வியங்காடு பகுதியில் குடிநீர் திட்டத்திற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து நேற்று மனித எச்...\nஇரண்டாவது நாளாக இரு இடங்களில் அகழ்வு பணிகள்.\nமன்னார் நகர நுழைவாயிலில் அமைந்துள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகம் மற்றும் அகழ்வு செய்யப்பட்ட மண் சேகரிக்கப்பட்டு வைக...\nமனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் 89களில் சிறு மயானம் : விசாரணைகள் தொடர்கின்றன\nகாலி முகத்திடலில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியானது 1989ஆம் ஆண்டு சிறு மயானமாக காணப்பட்டது. ஆகவே அங்கு புதைக்கப்பட்ட...\nமீண்டும் மனித எச்சங்கள் மீட்பு.\nமன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் சில உறுப்புக்...\nமனித எச்சங்களை பரிசோதிக்க வெளிநாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை\nமன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரப் பகுதியில் கடந்த இரு வருடங்களுக்கு முன் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் கால நிர்ணயங...\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\nயாழ்-மீசாலை பகுதியில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/archives/718", "date_download": "2019-04-18T15:31:55Z", "digest": "sha1:5XNO7BJ5UN2FTR3VMCYMWB4OZ22PT4MO", "length": 9918, "nlines": 133, "source_domain": "eelam247.com", "title": "யுத்த வடுக்களிலில் இருந்து வந்த மாணவி 9ஏ பெற்று சித்தி - Eelam247", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு இலங்கை யுத்த வடுக்களிலில் இருந்து வந்த மாணவி 9ஏ பெற்று சித்தி\nயுத்த வடுக்களிலில் இருந்து வந்த மாணவி 9ஏ பெற்று சித்தி\nதந்தையை சிறு வயதில் இழந்து துன்பங்கள் பல சுமந்து தாயினது அரவைணப்பில் 9A பெறுபேறு பெற்ற முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி மாணவி ஜானுஷாவிற்கு எங்கள் வாழ்த்துக்கள்\nமிகவும் கடினமான நிலையில் கல்வி கற்று சாதித்துள்ளமை பலராலும் பாராட்டப்படுகிறது.\nமுந்தைய கட்டுரைசாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று\nஅடுத்த கட்டுரையாழில் நடந்த மிகப் பெரும் பயங்கரம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிறுவன்\nதொடர்புடைய செய்திகள் ஆசிரியரிடமிருந்து மிகவும்\nவடக்­கில் 4,142 ஏக்­கர் நிலம் படை­யி­ன­ரின் வசம் \n அரியாலையில் 100க்கு மேற்பட்ட பனைமரங்கள் வேரோடு அழிப்பு\nபூநகரி கௌதாரி முனையில் காற்றலை மற்றும் சோலார் மின் உற்பத்தி\nவவுனியாவில் சட்டவிரோத சீனிப்பாணி தேன் உற்பத்தி நிலையம் முற்றுகை\nயாழில் நடந்த மிகப் பெரும் பயங்கரம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிறுவன்\nசாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: முக்கிய வீரர்கள் இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.\nகடைசி நேரத்தில் அதிரடி காட்டிய பாண்டியா: மீண்டும் வீழ்ந்த பெங்களூரு\nமும்பை அணிக்கெதிரான போட்டியில் மீண்டும் பெங்களூரு அணி தோல்வியை தழுவியுள்ளது. ஐபிஎல் தொடரில் 31 வது லீக் போட்டியில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும்,...\nபிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான ஜே.கே.ரித்திஷ் மரணம்\nஜே.கே ரித்திஷ் காணல் நீர், நாயகன், பெண் சிங்கம் படத்தில் நடித்தவர். அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வந்து ஹிட்டான LKG படத்தில் அரசியல் வாதியாக நடித்திருந்தார்.\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: news@eelam247.com\n© பதிப்புரிமை 2019 ஈழம் 247\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: முக்கிய வீரர்கள் இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nகடைசி நேரத்தில் அதிரடி காட்டிய பாண்டியா: மீண்டும் வீழ்ந்த பெங்களூரு\nபிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான ஜே.கே.ரித்திஷ் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/328662.html", "date_download": "2019-04-18T14:42:03Z", "digest": "sha1:HK4HAT4IAIZW6KVDDFG4ECDBTV5Q3VBZ", "length": 5911, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "நட்பிருந்தால் - நண்பர்கள் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (1-Jul-17, 10:14 pm)\nசேர்த்தது : ஆர் மகாலட்சுமி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்��ோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cricketaddictor.com/cricket/nidahas-trophy-gives-opportunity-to-young-indian-players-to-show-their-mettle-gavaskar/", "date_download": "2019-04-18T15:22:41Z", "digest": "sha1:K2SBRO4Z62I6BR7PNHBZTKIZFK5GQJ2G", "length": 6370, "nlines": 42, "source_domain": "tamil.cricketaddictor.com", "title": "எல்லாருக்கும் நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு தம்பிங்களா, மிஸ் பண்ணிடாதீங்க; கவாஸ்கர் அட்வைஸ் !! - tamil.cricketaddictor.com", "raw_content": "\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \nஸ்மித்திற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாகிறார் ரஹானே \nஎல்லாருக்கும் நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு தம்பிங்களா, மிஸ் பண்ணிடாதீங்க; கவாஸ்கர் அட்வைஸ் \nஎல்லாருக்கும் நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு தம்பிங்களா, மிஸ் பண்ணிடாதீங்க; கவாஸ்கர் அட்வைஸ்\nமுத்தரப்பு டி-20 தொடர் இளம் இந்திய வீரர்களுக்கு சாதித்து காட்ட மிகச்சிறந்த சான்ஸ் என முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nதென் ஆப்ரிக்கா சென்ற கோலி தலைமையிலான இளம் இந்திய அணி, சுமார் 25 ஆண்டுகால இந்தியர்களின் கனவை நினைவாக்கியது. இந்நிலையில் இந்திய அணி, இலங்கை, வங்கதேச அணிகளுடனான முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது.\nஇலங்கை நாடு சுதந்திரம் அடைந்து 70 அண்டுகளான நினைவை கொண்டாடும் விதமாக இந்த நிதாகஸ் டி-20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடக்கிறது.\nமொத்தமாக 7 போட்டிகள் கொண்ட இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். 6 லீக் போட்டியின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி, ஃபைனலுக்கு தகுதி பெறும்.\nஇந்நிலையில் இளம் இந்திய வீரர்களுக்கு அணியில் தங்களது இடத்தை சிமெண்ட் போட்டுக்கொள்ள சிறந்த சான்ஸ் இத்தொடர் என முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில்,’ இந்த டி-20 கிரிக்கெட் தொடர் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்��ட்டுள்ளதால், இளம் வீரர்களுக்கு இது மிகச்சிறந்த சான்ஸ். இதன் மூலம் தேர்வுக்குழுவினர் என்ன திட்டமிட்டுள்ளார்கள் என தெளிவாக புரிகிறது. 2019 உலகக்கோப்பையை மட்டும் குறிவைக்காமல் சில சீனியர் வீரர்களின் ஓய்வுக்கு பின் அணி எப்படி இருக்க வேண்டும் என்பதை திட்டமிட்டுள்ளார்கள் என தெளிவாக தெரிகிறது. அதனால் இதை சிறந்த சாதனை களமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்.’ என்றார்.\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nநீங்களே சொல்லுங்க என்ன தான் பண்ணலாம்… ரசிகர்களிடம் உதவி கேட்கும் கொல்கத்தா \nதென்ஆப்பிரிக்க அணி நெருக்கடியில் இருக்கிறது: ஹசிம் ஆம்லா\nகுடும்பத்திற்காக கவுண்டி கிரிக்கெட்டை உதறி தள்ளும் பெய்லி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/05/17/warning.html", "date_download": "2019-04-18T15:15:52Z", "digest": "sha1:KGEUIYOPAZCQJDSSP6QQDNPNFKTU2US4", "length": 14859, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக். மீது விரைவில் கடும் நடவடிக்கை: அத்வானி | India to take decisive action against Pak sponsored terrorism - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nLok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு- வீடியோ\n1 hr ago காலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\n1 hr ago \"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\n2 hrs ago திடீரென குவிந்த வாக்காளர்கள்.. கட்டுப்படுத்த திணறிய போலீஸ்.. கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு\n2 hrs ago திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nSports ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி\nMovies நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nFinance Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாக். மீது விரைவில் கடும் நடவடிக்கை: அத்வானி\nதீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பி வரும் விரைவில் பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை வரும் என்றுஉள்துறை அமைச்சர் அத்வானி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇன்று காலை முதல் நடந்த தொடர் விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அத்வானி,\nஎன்ன மாதிரியான நடவடிக்கை என்பதை இங்கே வெளிப்படையாக சொல்ல முடியாது. இன்று நடந்தவிவாதத்தின் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகிவிட்டது. இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் அரசுடன்உள்ளன என்பதை உணர்கிறோம்.\nபாகிஸ்தான் மீது எந்த வகையான நடவடிக்கை எடுக்கவும் அரசு தயாராக உள்ளது.\nபாகிஸ்தானைப் போய் தீவிரவாதத்துக்கு எதிராக போராட அமெரிக்கா தன்னுடன் கூட்டு சேர்த்துக் கொண்டுள்ளதுகேலிக்குறியது. பாகிஸ்தான் மீது நமக்கு கோபம் வருகிறது என்றால் அமெரிக்காவில் செயல் பெரும் அதிருப்திதருகிறது.\nஅமெரிக்கா மீதான நமது கோபத்தை அந் நாட்டுத் தூதர் பிளாக்வில்லிடம் நேற்றே தெரிவித்துவிட்டோம் என்றார்அத்வானி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழன் என்ற பெருமிதம்… அமெரிக்காவில் திருக்குறள் போட்டி உற்சாகம்\nஅமெரிக்கத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக.. இந்திய வம்சாவளிப் பெண் செய்த சாதனை\nகருஞ்சிறுத்தையுடன் செல்பி எடுக்க முயற்சி.. அமெரிக்கப் பெண்ணுக்கு நடந்த விபரீதம்\nகணிதமேதை ராமானுஜர் பெயரில் கவுரவ பேராசிரியர்.. அமெரிக்க பல்கலைக்கு ரூ. 7 கோடி வழங்கிய இந்திய தம்பதி\nஒரு ஆடு மேயரான கதை.. இதுக்கு நாய் சேகரே தேவலை போலருக்கே\nமுற்றும் மோதல்.. அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிக்க இந்தியா முடிவு.. டிரம்பிற்கு பதிலடி\nடிரம்ப் கோபம் எதிரொலி.. நடவடிக்கை.. வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்\n முதலில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துங்க.. பாக்.கிற்கு அமெரிக்கா நெருக்கடி\nஅமெரிக்காவிற்கான சவுதி தூதர்.. முதல்முறையாக பெண் நியமனம்.. முடி இளவரசர் சல்மான் அசத்தல்\nபுல்வாமா குற்றவாளிகளை பிடிங்க.. அப்படியே ஒற்றுமையாக இருங்க... இந்தியா, பாக்.கிற்க��� டிரம்ப் அட்வைஸ்\nகேப்டன் நல்லாயிட்டாரு… கூட்டணியை சீக்கிரமா அறிவிக்க போறாரு.. ஹேப்பியான பிரேமலதா\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு.. 5 பேர் பலி.. 5 போலீஸார் காயம்\n சென்னை விமான நிலையத்தில் குவிந்த தொண்டர்கள், உற்சாக முழக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2014/jun/04/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-910922.html", "date_download": "2019-04-18T15:25:15Z", "digest": "sha1:CAXMIUWVVM6SSBDLMGSB3ZJUCSSXE6WY", "length": 10265, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "நாட்டு மக்களை நேசிப்பவர்களுக்கே தேர்தலில் வெற்றி: அமைச்சர் ஆர். காமராஜ் பேச்சு- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nநாட்டு மக்களை நேசிப்பவர்களுக்கே தேர்தலில் வெற்றி: அமைச்சர் ஆர். காமராஜ் பேச்சு\nBy நீடாமங்கலம் | Published on : 04th June 2014 10:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாட்டு மக்களை நேசிப்பவர்கள்தான் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்றார் அதிமுக திருவாரூர் மாவட்டச் செயலாளரும், உணவுத் துறை அமைச்சருமான ஆர். காமராஜ்.\nதிருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் தமிழக அரசின் மூன்றாண்டு கால சாதனைகளை விளக்கியும், மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவித்தும் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: மூன்றாண்டுகால ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளுக்காக கிடைத்த பரிசுதான் மக்களவைத் தேர்தல் வெற்றி. மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள்தான் ஸ்டார் வேட்பாளர்கள். நேரு காலத்தில் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த மன்னார்குடி, கோட்டூர் அருகேயுள்ள கும்முட்டித்திடல் சந்தானம்தான் இப்பகுதியில் ரயில்வே வழித்தடத்தை ஏற்படுத்தியவர். இதை இப்பகுதி மக்கள் நன்கு அறிவார்கள்.\nதிமுக ஆட்சிக்காலத்தில்தான் மன்னார்குடி ரயில் வழித்தடம் நிறுத்தப்பட்டது. திமுகவினர் எந்த காரியத்தைச் செய்தாலும் உள் நோக்கத்துடன்தான் செய்வார்கள். நாட்டு மக்களை நேசிப்பவர்களுக்குத்தான் தேர்தலில் வெற்றி க��டைக்கும். மக்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு தோல்விதான் கிடைக்கும். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட இயக்கம் அதிமுக. எல்லாத் தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவி ஜெயலலிதாதான். சாதியை முன்னிறுத்தி யாரும் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்றார் அவர்.\nகூட்டத்திற்கு நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் எம்.எஸ். சங்கர் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் மணலூர் ஆர். ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் இளவரசி இளையராஜா, பேரூராட்சித் தலைவர் பரிமளா செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் சோம. ஜெயபால், மாவட்ட சத்துணவு ஊழியர் நலச் சங்கத் தலைவர் ஆர். அன்பழகன், ஒன்றிய துணைச் செயலாளர் வனிதா உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநகரச் செயலாளர் இ. ஷாஜஹான் வரவேற்றார். தலைமை நிலையப் பேச்சாளர் காரை செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் கோ. அரிகிருஷ்ணன், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் பொன். வாசுகிராம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே. லோகநாதன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். நகர இளைஞரணி செயலாளர் சி. சிவமணி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/jan/29/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2639971.html", "date_download": "2019-04-18T15:03:37Z", "digest": "sha1:AOQNQLIXHALS74AVDOY7SO24QVDOTFME", "length": 10536, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழகத்தில் முதல்முறையாக பெருமத்தூர் துணை சுகாதார நிலையத்தில் 2 கிராம சுகாதார செவிலியர்கள் நியமனம்:- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nதமிழகத்தில் முதல்முறையாக பெருமத்தூர் துணை சுகாதார நிலையத்தில் 2 கிராம சுகாதார செவிலியர்கள் நியமனம்: அமைச்சர் தகவல்\nBy DIN | Published on : 29th January 2017 12:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் முதல்முறையாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வட்டத்துக்குள்பட்ட பெருமத்தூர் துணை சுகாதார நிலையத்தில் 2 கிராம சுகாதார செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.\nவேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூரில் தாற்காலிக கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையும், கை.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமையும் அமைச்சர் பார்வையிட்டார்.\nதொடர்ந்து, வேப்பூர் வட்டம், பெருமத்தூர் கிராமத்தில் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை திறந்துவைத்த அமைச்சர், ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவை திட்டத்தையும் தொடங்கி வைத்தார். மேலும், முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு அமைச்சர் மேலும் பேசியதாவது:\nஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைத் திட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதலாக ஒரு கிராம சுகாதார செவிலியரை நியமிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் தற்போது, பரீட்சார்த்த முறையில் முதல்முறையாக பெருமத்தூர் துணை சுகாதார நிலையத்தில் 2 கிராம சுகாதார செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டம், தமிழகத்தில் பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முறையே வேப்பூர், விராலிமலை மற்றும் சூளகிரி ஆகிய வட்டங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு செவிலியர் துணை சுகாதார நிலையத்தில் இருந்து மருத்து���ச் சேவைகளை வழங்க வேண்டும். மற்றொரு செவிலியர் கிராமத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மக்களுக்குத் தேவையான அடிப்படை மருத்துவச் சேவைகளை வழங்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nஇந்நிகழ்ச்சிகளில், தேசிய ஊரக சுகாதாரத் திட்ட இயக்குநர் தரேஸ் அஹமது, பெரம்பலூர் ஆட்சியர் க. நந்தகுமார், பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி, எம்.பி.க்கள் ஆர்.பி. மருதைராஜா (பெரம்பலுர்), மா. சந்திரகாசி (சிதம்பரம்), எம்எல்ஏக்கள் இரா. தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி. ராமச்சந்திரன்(குன்னம்), பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர்\nசம்பத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/27/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2673262.html", "date_download": "2019-04-18T14:52:50Z", "digest": "sha1:2ONKU6TP5TS3J7J674MV5YWW62NS4WNP", "length": 6734, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "நேரு குடும்பத்தில் ராஜீவ் மட்டுமே நல்லவர்: சுப்பிரமணியன் சுவாமி- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nநேரு குடும்பத்தில் ராஜீவ் மட்டுமே நல்லவர்: சுப்பிரமணியன் சுவாமி\nBy DIN | Published on : 27th March 2017 12:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய���யுங்கள்\nநேரு குடும்பத்தில் ராஜீவ் காந்தி மட்டுமே நல்ல மனிதப் பண்புகள் நிறைந்தவர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகழாரம் சூட்டியுள்ளார்.\nபிகார் தலைநகர் பாட்னாவில், அயோத்தி பிரச்னை குறித்து ஞாயிற்றுக்கிழமை உரையாற்றுகையில் அவர் கூறியதாவது:\nநேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களிலேயே, ராஜீவ் காந்தி மட்டுமே நல்ல மனிதப் பண்புகளைக் கொண்டவராக இருந்தார்.\nஹிந்துக்களின் எழுச்சியில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.\nதூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணத் தொடரை ஒளிபரப்ப காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும், அந்த எதிர்ப்பைப் பொருள்படுத்தாமல் ராமாயணம் தொடரை ஒளிபரப்ப ராஜீவ் காந்தி அனுமதித்தார் என்றார் சுவாமி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/19/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE...-861033.html", "date_download": "2019-04-18T14:41:33Z", "digest": "sha1:ANKKZDSR3WC7KBKW35A4C3QO3KBAIJFY", "length": 5906, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "என் படத்தை போட்ராதீங்கப்பா...- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nBy dn | Published on : 19th March 2014 02:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆம்ஆத்மி கட்சி சார்பில் கன்னியாகுமரியில் போட்டியிடும் சுப. உதயகுமார், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரசார அனுபவத்தை பதிவுசெய்துள்ளார். அதில், ஆம்ஆத்மியின் சின்���மான துடைப்பத்தைக் கவனமாகக் கையாள வேண்டும் என எச்சரித்துள்ளார்.\nஅவரது பேஸ்புக் வாசகம்: \"போடுங்க ஓட்டு விளக்கமாத்த பார்த்து\" - இப்படி சில தோழர்கள் கோஷம் போடுறாங்க. கோஷம் நல்லாத்தான் இருக்கு. ஆனா பக்கத்துல என் படத்தைப் போட்டிராதீங்கப்பா ப்ளீஸ்...\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/11/04115323/1014060/Villupuram-Vigilance-Raid-Inspector-Suspend.vpf", "date_download": "2019-04-18T15:12:08Z", "digest": "sha1:YPIQZVH3GB4RIQOLJYUV4VMGR276N7IW", "length": 11110, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "காவல் நிலையத்தில் லஞ்ச ஒ​​ழிப்பு துறை சோதனை எதிரொலி - இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாவல் நிலையத்தில் லஞ்ச ஒ​​ழிப்பு துறை சோதனை எதிரொலி - இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட்\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் வெள்ளிக்கிழமை இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் வெள்ளிக்கிழமை இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காவல் ஆய்வாளர் ஆதிலிங்கம் போஸ் மீதான புகாரின் பேரில் நடந்த இந்த சோதனையில், கணக்கில் வராத இரண்டு லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளரின் வீட்டில் நடந்த சோதனையில் 100 பெட்டி பட்டாசுகளும் 120 செட் ஆடைகளும் சிக்கின. இதையடுத்து ஆய்வாளர் ஆதிலிங்கம் போஸை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய விழுப்புரம் சரக காவல் துணை தலைவர் சந்தோஷ்குமார், திருநாவலூர் காவல் ஆய்வாளர் ஆதிலிங்க போஸ், உதவி ஆய்வாளர் செல்வம், சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர், தனிப்பிரிவு காவலர் பாலாஜி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.\nசிறப்பு அதிரடி படை ஆய்வாளருக்கு குடியரசு தலைவர் விருது​\nவீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஆய்வாளர் சொரிமுத்துவுக்கு குடியரசுத்தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nதீபாவளி பண்டிகைக்கான சிறப்பு சந்தை : ரூ.10 கோடிக்கு கால்நடை விற்பனை\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த சிறப்பு கால்நடை சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.\nதிருந்தி வாழப் போவதாக மனு அளித்த ரவுடி - அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பிய எஸ்.பி\nவிக்கிரவாண்டியை சேர்ந்த பிரபல ரவுடி வரதராஜன், தான் திருந்தி வாழப் போவதாக கூறி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் மனு அளித்தார்.\nகுடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த எலி : தண்ணீர் குடித்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்\nவிழுப்புரம் மாவட்டம், முரார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், குடிநீர் தொட்டியில் எலி இறந்து கிடந்தது தெரியாமல், அந்த தண்ணீரை குடித்துள்ளனர்.\n\"விரைவில் விடிவுகாலம் \" : வடிவேலு நம்பிக்கை\nதமிழகத்திற்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nவாக்கு இயந்திரத்தில் கோளாறு : 3 மணி நேரம் தாமதமான வாக்குப்பதிவு\nநீலகிரி மாவட்டம், வண்டிசோலை ஊராட்சிக்கு உட்பட்ட கோடாமலை பகுதியில் வாக்கு பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு மூன்று மணிநேரம் தாமதமாகத் தொடங்கியது.\nதிருமணம் முடிந்த அடுத்த நிமிடமே..ஜனநாயக கடமையை ஆற்றிய தம்பதி\nகடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலில் மணக்கோலத்தில் வந்த தம்பதிகள். தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.\nமணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமகன்\nநெல்லை மாவட்டம் வள்ளியூரில் இன்று திருமணம் செய்து கொண்�� மணமகன் முத்துராம், மணக்கோலத்தில் தனது வாக்கை செலுத்தினார்.\nவாக்குப்பதிவு இயந்திரம் பழுது : வாக்களிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்\nதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தொடங்க தாமதமானது.\nபட்டா, அடிப்படை வசதிகள் இல்லை : தேர்தலை புறக்கணித்த கிராமமக்கள்\nநெல்லை பேட்டையை அடுத்த கக்கன் ஜி நகரில் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/02/blog-post_8010.html", "date_download": "2019-04-18T14:34:38Z", "digest": "sha1:4D6BY27NJURGFGOLO37EJBHHER6WSCEL", "length": 21660, "nlines": 291, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சிவ ராத்திரியின் மகிமைகள்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\n> தேசத்தில் எண்ணற்ற கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு\n> கொண்டாட்டங்களுக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. உலக அளவில் பல்வேறு\n> விழாக்கள் இருந்தாலும் நமது நாட்டில் கொண்டாடப்படும் விழாக்களின் பின்புலத்தில்\n> எப்பொழுதும் மெய்ஞான காரணம் இருக்கத்தான் செய்கிறது.\n> எளிய மக்களுக்கு மெய்ஞான கருத்துக்கள் புரிவதில்லை என்பதால் அவர்களுக்கு\n> விளக்கவும், சுவாரசியமாக இருக்கவும் க��ைகள் மூலம் அவர்களின் ஆர்வத்தை\n> மேம்மடுத்தினார்கள். மெய்ஞான கருத்தை அறிய முடியாத சில மூடர்கள், அறியாமையில்\n> இருக்கும் மக்களுக்கு சொல்லப்பட்ட கதைகளை பிடித்து தொங்குகிறார்கள். இங்கே\n> மெய்ஞான கருத்து என குறிப்பிடுவது சாஸ்திர ரீதியான தன்மைகளை. விஞ்ஞானத்தை அல்ல.\n> மனித உடல் இயற்கையானது. மனிதனின் மனம் மற்றும் செயல்களும் இயற்கையை ஒட்டியே\n> செயல்படுகிறது. அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது என கேள்வி\n> பட்டிருப்பீர்கள். அது போல பிரபஞ்சத்தில் என்ன நிகவுகள் இருந்தாலும் அந்த\n> நிகழ்வு நமக்குள்ளும் நடக்கும்.\n> பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியில் நடக்கும் நிகழ்வு தனிமனிதனுக்கு உள்ளும்\n> நடைபெறும். வேண்டுமானால் காலங்கள் வேறுபடலாம். ஆனால் கண்டிப்பாக நடைபெறும்.\n> மனிதன் பூமியில் வாழ்வதால், பூமி - சந்திரன் - சூரியன் எனும் இந்த மூன்று\n> பிரபஞ்ச பொருட்களும் மனித வாழ்வில் முக்கிய நிகழ்வுகள் ஏற்படுத்துகிறது.\n> முப்பரிமாண நிலையில் பூமி-சந்திரன்-சூரியன் ஆகிய கிரகங்கள் மனிதனுக்கு முறையே\n> உடல், மனம் மற்றும் ஆன்மா எனும் நிலையில் செயல்படுகிறது.\n> பூமியில் இருக்கும் நெருப்பு- காற்று - நீர் - மண் மூலம் நமது உடல் வளர்ச்சி\n> அடைகிறது. உடலுக்கு பூமியே ஆதாரம். சூரியன் ஆன்மாவிற்கு ஆதாரம் என கூறலாம்.\n> காரணம் அது சுயமாக பிராகாசிக்கிறது. சந்திரன் தனது நிலையற்ற தன்மையால் மனதை\n> பிரபஞ்ச நிலைக்கும் மனித உடலுக்கும் இருக்கும் தொடர்பை அறிந்த ரிஷிகள்,\n> கிரகநிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப மனிதனை செயல்படுமாறு\n> வழிநடத்தினார்கள். இந்த வழிமுறையை ஜோதிடம் என்கிறோம்.\n> மனிதனின் செயல்கள் இரு நிலையில் செயல்படுகிறது. ஒன்று உள் முகமாக, மற்றது\n> வெளிமுகமாக. தியானம், யோக பயிற்சி மூலம் உள்முகமாகவும், உணர்வு-செயல் மூலம்\n> வெளிமுகமாகவும் இருக்கலாம். மனிதர்கள் அதிக சதவிகிதம் வெளிமுகமாகவே\n> மனிதன் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளிமுகமாகவும், ஆன்மாவின்\n> கட்டுப்பாட்டில் இருந்தால் உள்முகமாகவும் செயல்படுகிறான். சூரிய மண்டலத்தில்\n> ஏற்படும் சில கிரக நிகழ்வுகள் மனிதனை தன்னிச்சையாக உள்முகமாக்குகின்றன.\n> அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பூமி-சந்திரன்- சூரியன் ஆகியவை ஒருவிதமான கிரக\n> நிகழ்வுகளில் அமைகிறது. இதனால் மனிதன் எந்த விதமான சுயமுயற்சியிம் இன்றி\n> உள்முகமாகிறான். இத்தகைய நாட்களில் மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக\n> திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுகிறது.\n> மனிதன் சமநிலை தவறாதவண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க ஆன்மீக செயலில்\n> ஈடுபடுத்த நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது தான் இந்த கொண்டாட்டங்கள். ஒவ்வொரு\n> மாதமும் வரும் பெளர்ணமியை கவனியிங்கள், சித்திரா பெளர்ணமி - வைகாசி விசாகம் என\n> அனைத்து பெளர்ணமியும் ஏதோ இரு விசேஷ தினமாக கூறி அன்று கோவிலுக்கு செல்லும்\n> சூழலை அமைத்தார்கள். ஆனால் இன்று நடப்பதோ வேறு பெளர்ணமி நல்ல நாள் என திருமணம்,\n> தொழில் துவங்குதல் என வெளிமுகமான விஷயங்களை மக்கள் செய்கிறார்கள். இது\n> அமாவாசை, பெளர்ணமியில் ஏற்படும் நிகழ்வுகள் போன்று பிற நாட்களிலும் சூரியன்\n> சந்திரன் பூமியின் நிலை மனிதனை உள்முகமாக செயல்படுத்தும் நிலை ஏற்பட்டால்\n> அன்றும் மனிதன் உள்முகமாக இருக்க முயல வேண்டும். மாதா மாதம் வரும் ஏகாதசி,\n> திரயோதசி காலங்கள். வருடத்தில் வரும் கிரகண காலம் மற்றும் மஹாசிவராத்திரி\n> தினங்கள் ஆகியவை மனிதனை உள்முகமாக்க தன்னிச்சையாக செயல்படும்.\n> ஆன்மாவை குறிக்கும் சூரியனும், மனதை குறிக்கும் சந்திரனும் இன்று மட்டும் தான்\n> தங்களின் சுயராசிகளை நேரடியாக பார்ப்பார்கள். யோக சாஸ்திர ரீதியாக சூரியன்\n> மற்றும் சந்திரன் இடா, பிங்கள நாடிகளை குறிப்பதால் நாடிகளின் சலனமும் அன்றைய\n> சூரியனும் சந்திரனும் இன்று இரவு தங்களில் நிலையை படிப்படியாக மாற்றி சூரியனை\n> சந்திரன் தழுவிய வண்ணம் இடமாற்றம் அடையும். சூரிய மண்டலத்தின் ஆன்மாவும் ,\n> மனதும் தங்களின் நிலையில் மாற்றம் அடைவதால் மனிதனின் ஆன்மாவும் - மனமும்\n> மாற்றம் அடையும். அன்றைய தினம் உடலுக்கு (பூமிக்கு) வேலை கொடுக்காமல், உடலை\n> இயற்கையாக விட்டு உள்நிலையை கவனித்தால் ஆன்மீக மேன்மை ஏற்படும்.\n> உணவு உண்ணாமல், உறங்காமல் இருப்பது உடல் செயலை தவிர்க்கவே மேற்கொள்ளப்பட்டது.\n> இன்றைய காலகட்டத்தில் பலர் இரவில் சினிமாவுக்கு செல்லுவதும், கொண்டாட்டங்களில்\n> ஈடுபடுவதும் செய்கிறார்கள். அது தவறான செய்கை என நீங்களே புரிந்து கொள்வீர்கள்.\n> சிவ எனும் சொல் அழகு அல்லது இயற்கை என்றும் பொருள்படும். அன்று இரவு உண்ணதமான\n> இயற்கை நிலையை காண உடல் தயார் நிலையில் இருப்பதால் சிவ ராத்திரி என\n> சூரியன் சந்திரன் பூமி என்பது தனி ஒரு மனிதனுக்கோ, மதத்திற்கு செயல்படுவதில்லை.\n> அதுபோலவே மஹாசிவராத்தரி “இந்துக்கள்” பண்டிகை அல்ல.\n> ஆன்மாவை உணர இன்றைய நாளை பயன்படுத்தி ஆன்மீகனாகுங்கள்.\n> *- -- --- நன்றி சுவாமி ஓம்கார்:->\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nருத்திராட்சத்தின் சக்தியால் நவக்கிரகங்களின் பாதிப்...\nஉங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்\nஉங்கள் வீட்டிலேயே காய்கறித்தோட்டம் அமைக்கலாம்.ஆரோக...\nஇயற்கை சர்க்கரை வாங்க விரும்புகிறீர்களா\nமரம் வளர்த்துப் பணக்காரர் ஆன தமிழ்நாட்டுநிஜம்\nதமிழக விவசாயிகளுக்கு வழிகாட்டும் வெள்ளைக்காரர்\nவிவசாயத்தில் சாதனை செய்துள்ள விவசாயி:இடம் புளியங்க...\nஇதோ ஒரு இயற்கைவிவசாயி:நிஜக் கதை\nஇயற்கை விவசாயம் என்றால் என்ன\nமலையாள ஆயுர்வேத சிகிச்சை வகைகள்\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பிரகாரத்தில் பசுவுக...\nயாருக்கு எந்த ராசிக்கல்லை அணிவது\nநவக்கிரகங்களின் ஆதிக்கம் பெறும் மனித உறுப்புகள்\nநமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை\nகிர்லிக் கேமிராவின் மகிமைகளை விண்வெளியில் காட்டினா...\nகி.பி.2050 இல் நமது இந்தியா\nஒழுக்கம் சிதைவதற்குக் காரணம் என்ன\nஜோதிடத்தில் என்னவிதமான புண்ணியங்கள் கூறப்பட்டுள்ளன...\nஇந்தியா சீனா போர் வருமா\nராகு காலம் எமகண்டம் என்றால் என்ன\nயார் எப்படிச் சாப்பிட வேண்டும்\nகடக மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட ஆறுதல...\nஉங்கள் ராசிக்கேற்ற தோசை மதுரையில் அறிமுகம்\nதங்கம் வாங்கிட சிறந்த மாதம்\nஜோதிட ராசிகளும் அவை ஆளும் உடல் உறுப்புகளும்\nஜோதிட & ஆன்மீகக் குறிப்புகள்\nகொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் பா...\n10 வயதில் குழந்தை பெறும் இங்கிலாந்து சிறுமிகள்:ஆதா...\nபெண் குரலை ஆண் குரலாக மாற்றிக்காட்டிய யோகாசனப்பயிற...\nசெல்வ வளம் பெருக உங்களது பிறந்த நட்சத்திரத்தன்று ச...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nகி.பி.2012 ஆம் ஆண்டில் உலகம் அழியுமா\nநாகம் வழிபட்ட சிவலிங்கம்:கும்பகோணம் அருகே சூரியக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/96195.html", "date_download": "2019-04-18T14:48:48Z", "digest": "sha1:J3RZRZXGMLG4FHLYJFRTMVIOS2KX6PD6", "length": 9287, "nlines": 64, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கிளிநொச்சி வனவளத் திணைக்களத்திற்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்! – Jaffna Journal", "raw_content": "\nகிளிநொச்சி வனவளத் திணைக்களத்திற்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்\nவனவளத் திணைக்களத்திற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 548 ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை வனவளத் திணைக்களம் வனப்பகுதி என அடையாளப்படுத்தி காணிகளுக்குள் மக்கள் செல்வதை தடுத்து நிறுத்தியுள்ளது.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஜெயபுரம் வடக்கு கமக்கார அமைப்பு முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது. இதற்கமைய காணித் திணைக்களம் மற்றும் வனவளத்திணைக்கள அதிகாரிகள் இன்று(செவ்வாய்கிழமை) விசாரணைக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.\nஇந்த விசாரணைகளின் பின்னர் ஜெயபுரம் வடக்கு கமக்காரர் அமைப்பின் தலைவர் அரசப்பன் ராமர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,\n“1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்காக ஜெயபுரம் பகுதியில் சுமார் 548 ஏக்கர் காணி வழங்கப்பட்டிருந்தது.\nஇந்தக் காணிகளில் மக்கள் ஆரம்பத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதும் அது பெரிய அளவில் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் தொடர்ந்து வந்த யுத்த நிலைமைகள் அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றதுடன் இந்தியாவிற்கும் இடம்பெயர்ந்து சென்றிருந்தனர்.\nமீண்டும் 2010 ஆம் ஆண்டு மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி தமது காணிகளை துப்புரவு செய்தபோது அப்பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் இருப்பதாக கூறிய இராணுவம் மக்களை தடுத்தது.\nமீண்டும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு 2017 ஆம் ஆண்டு காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டபோது. அந்த காணிகளை துப்பரவு செய்வதற்கு மக்கள் வசதியற்றவர்களாக இருந்தனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுடன் தொடர்புகொண்டு மக்கள் விடயத்தைக் கூறி இருந்தனர்.\nஇதற்கமைய சுமார் இரண்டு மில்லியன் ரூபா நிதியை மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக பெற்று பூநகரி பிரதேச செயலரிடம் கையளித்திருந்தார். பிரதேச செயலர் அந்த நிதியை ஜெயபுரம் வடக்கு கமக்கார அமைப்பினூடாக மக்களுக்கு கையளித்த நிலையில் சுமார் 70 ஏக்கர் நிலம் அந்த நீதியின் ஊடாக துப்பரவு செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் அங்கு வந்த வனவளத் திணைக்களம் குறித்த பகுதி தமது ஆளுகைக்குட்பட்ட வனப்பகுதி என கூறியதுடன் மக்களை தமது காணிகளுக்குள் நுழைய விடாது தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nஅந்தப் பகுதியில் தற்போது செல்வந்தர்கள் சிலர் வனவளத் திணைக்களத்தின் அனுசரணையுடன் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.\nஇந்நிலையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது காணிகளை எம்மிடம் பெற்று கொடுக்குமாறு கேட்டு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம்“ என தெரிவித்துள்ளார்.\nசாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nபலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை தொடரும்\nவெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/26888/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF?page=1", "date_download": "2019-04-18T14:40:46Z", "digest": "sha1:C4OXOZPACYYQD3BTUTZ2XHFDQLBNWZ4F", "length": 11168, "nlines": 214, "source_domain": "www.thinakaran.lk", "title": "பேருவளையிலிருந்து சென்ற படகு விபத்து; நால்வர் பலி | தினகரன்", "raw_content": "\nHome பேருவளையிலிருந்து சென்ற படகு விபத்து; நால்வர் பலி\nபேருவளையிலிருந்து சென்ற படகு விபத்து; நால்வர் பலி\nஇருவரை காணவில்லை; ஒருவர் உயிருடன் மீட்பு\nபேருவளையிலிருந்து கடலுக்கு சென்ற மீன்பிடிப்படகொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளனர்.\nநேற்று (11) பிற்பகல், பேருவளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 07 பேருடன் மீன்பிடிக்காகச் சென்ற பல்தேவை மீன்பிடிப் படகொன்று கப்���ல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நால்வர் பலியாகியுள்ளனர்.\nஇவ்விபத்தில் குறித்த படகில் சென்ற இருவரைக் காணவில்லை எனவும் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\n\"மலிந்து புத்தா\" எனும் குறித்த பல்தேவை மீன்பிடிப்படகு, காலியிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்பரப்பில் வைத்து, கப்பலொன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நால்வரின் சடலங்களையும் காப்பாற்றப்பட்ட நபரையும், கடற்படையினர் காலி துறைமுக பொலிசாரிடம் இன்று (12) ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nதமண எக்கல்ஓயா படகு விபத்தில் மற்றொரு சடலமும் மீட்பு (UPDATE)\nயாழ். மண்டைதீவில் படகு விபத்து; 6 மாணவர்கள் உயிரிழப்பு (UPDATE)\nதெற்கு கடலில் படகு விபத்து: ஒருவர் பலி, மற்றவர் மாயம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் ���திக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/03/medicine-for-rickets.html", "date_download": "2019-04-18T14:30:25Z", "digest": "sha1:AQNRRBUFDKVWMLI5UIII7IKNO2VZJDT3", "length": 6721, "nlines": 125, "source_domain": "www.tamilxp.com", "title": "எலும்புருக்கி நோயை குணப்படுத்தும் இயற்கை மருந்துகள் என்ன? – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nHome Health எலும்புருக்கி நோயை குணப்படுத்தும் இயற்கை மருந்துகள் என்ன\nஎலும்புருக்கி நோயை குணப்படுத்தும் இயற்கை மருந்துகள் என்ன\nஎலும்புருக்கி நோயின் காரணமாகத் தொண்டையில் அடிக்கடி சளி வந்து அடைத்துக் கொண்டு குரல் கம்மும். இதனை போக்கிட வல்லாரையையும் தூதுவேளையையும் சமபங்கு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனை காய்ச்சிய பாலில் கலந்து உட்கொள்ள வேண்டும்.\nஇலவங்கப்பூவுடன் மகரப்பூ, குங்குமப்பூ, சிறு நாகப்பூ, அஸ்வகந்தி ஆகியவைகளைச் சமஎடை எடுத்து நன்கு சுத்தம் செய்து, பின்னர் அதிமதுரக் கஷாயத்தைக் கொண்டு நன்றாக அரைத்து, மிளகின் அளவுக்கு உருட்டி நிழலில் காய வைத்துப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு வேளைக்கு இரண்டு உருண்டை வீதம் காலையிலும் மாலையிலும் நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர காசநோய் குணமாகும்.\nமயில் மாணிக்கத்தின் இலையை அரைத்துத் தயிருடன் கலந்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வர காசநோய்கள் குணமாகும்.\nமாதுளை வேரைச் சுத்தம் செய்து கஷாயமாக காய்ச்சிப் பாதியளவாக வற்ற வைத்துக் காய்ச்சிய பசும்பாலுடன் கலந்து ஒரு மண்டலம் உட்கொள்ள எலும்புருக்கி நோய் குணமாகும்.\nஎலும்புருக்கி நோயைக் குணப்படுத்த கற்றாழை சோற்று எண்ணெய் (குமரி எண்ணெய்) நல்ல மருந்தாகும்.\nதண்ணீர்விட்டான் கிழங்கு எலும்புருக்கி நோயைக் குணப்படுத்த உதவும்.\nசீந்தில் கொடியைச் சதைத்துக் கஷாயம் வைத்துப் பருகுவதன் மூலம் எலும்புருக்கி குணமாகும்\nஎலும்புருக்கி நோயுள்ளவர்கள் தினமும் நான்கு பேரீச்சம் பழங்களை உ��்கொண்டு காய்ச்சிய பசும்பாலையும் பருகி வர வேண்டும்.\nஎலும்புருக்கி நோயைக் குணப்படுத்த வில்வம் பழம் நல்ல மருந்தாகும்.\nமலை நெல்லிக்காய என போற்றப்படும் நெல்லிக்கனியை உன்பதன் மூலம் காசநோயை போக்க மூடியும்.\nகொழுப்பை குறைக்க உதவும் எளிய உணவுகள்\nஎந்த நேரமும் ஏசியில் இருப்பது ஆபத்தா\n ஒரு நிமிடம் இதைப் படிங்க\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\nகொழுப்பை குறைக்க உதவும் எளிய உணவுகள்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://justbarath.wordpress.com/2018/02/20/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0/", "date_download": "2019-04-18T15:23:32Z", "digest": "sha1:P3FC3R54NOKZDXRCGHKTKSSBTWMKYTTO", "length": 9915, "nlines": 139, "source_domain": "justbarath.wordpress.com", "title": "ஒரு பனிப்படிந்த பைனாகுலர் – be nuts its better", "raw_content": "\n“ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரில” என்று சொல்ல வாஞ்சை கொள்கிறது மனம். நிமிட முள்களுக்கு இடையில் இருக்கும் தொலைவை கடப்பதில் வியர்வை வழிய, மூச்சிரைக்க நின்று, நின்று நடந்தது இந்த சட்டைகளை ஈரத்தால் கனமாகி விடுகிறது. ஒவ்வொரு நிமிடமும் ஒரு வருடமாக தான் கடந்துகொண்டிருக்கிறது\nஅப்படி இந்த ஆண்டில் என்ன கிழித்துவிட்டோம் என்று சந்தோச தருணங்களையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் நான்கு விரல்கள் மீதம் வந்துவிட்டது. இந்த ஒட்டுமொத்த வெறுப்பிற்கும் ஒரு பெரிய வில்லன் தான் காரணம். அவன்/அவள் நான் பார்க்கும் சினிமா’க்களின் வில்லன் அல்ல. நான் பார்க்கும் சினிமாக்களில் பல வில்லன்கள் நான் விரும்பும் மனிதர்கள் என்ற பட்டியலில் அத்தியாவசியமாக விளங்குகின்றனர். என் வில்லனின் பெயரை நான் கூறிவிட்டால் நீங்கள் பர்சனல் கேள்விகள் கேட்க தொடங்கி விடுவீர்கள். நானும் practical-ஆக பதில் கூற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் பொய்கள் கூறும்படி ஆகிவிடலாம். நான் பொய்கள் கூறுவதில் இருந்து முற்றிலுமாக பின்வாங்க முயற்சித்து கொண்டு தான் இருக்கிறேன் என்றாலும், பொய்களை எழுதமாட்டேன்.\nஉண்மை நம்பர் ஒன்: உலகின் ஆதிப்பெரிய சோம்பேறி அடியேன் தான்.உண்மையாக எழுதப்படும் ஒவ்வொரு எழுத்தும் உலகின் உச்ச இலக்கியங்களை விட ஒரு படி மேல் என்று என் வில்லன் சில தருணங்களில் கூறி நான் கேட்டதுண்டு.\nஇரவுகளின் நீளம் விளங்க தொடங்கும்போது, தனிமை தான் முதல் புரிதல் ஆகிறது. தூக்கம் களைந்த நிலையிலும் எரிச்சலுடன் இருக்கும் கண்கள் எதையோ கேட்கிறது. சிரிக்க சில தருணங்கள், மறக்க சில தருணங்கள், பிய்த்தெடுத்த றெக்கைகளுடன் பறக்க சில தருணங்களை கொண்ட ஒரு திண்ணிய நாளை பொழுது இதை நோக்கி தான் செல்கிறோமா இதை நோக்கி தான் செல்கிறோமா அர்த்தப்பட வேண்டியது தானே வாழ்க்கை அர்த்தப்பட வேண்டியது தானே வாழ்க்கை அது அடுத்த பாகம் என்ன நடக்கும் என்பதை பற்றி மட்டும் நினைக்கும் ஒரு பனிப்படிந்த பைனாகுலர் ஆனதில் ஒரு துளியும் களிப்பு இல்லை.\nநிச்சயமாக மரபணு ரீதியாக வருவதில்லை எனது இளநரை என்பது புரிஞ்சாச்சு. மருத்துவர் ஸ்ட்ரெஸ் என்ற பொதுச்சொல்லை குறித்துவிட்டு என் 2017-ஐ மேலும் கனமாக்கிவிட்டார். 20 ஆண்டுகள் பழகிப்போன சென்னை தண்ணீரினால் இப்போது முடி கொட்டுவதும் தொடங்கிடுச்சு. அடி மீது அடி வாங்கி 2017-என்னும் அம்மியில் அரைக்கப்பட்ட, எந்த அளவுக்கு தனிமை விளங்கியதென்றால் நிம்மதியான உறக்கத்தில் இருந்து டாக்டர் சொன்ன ஸ்ட்ரெஸ்-ஐ விட்டு விலகி நிற்பதற்கு பதில் “சொன்ன சொல்லை தவற மாட்டான் இந்த கோட்டைசாமி என்று டயலாக் பேசிக்கொண்டு மேலும் சில காயங்களுடன் 2017-ஐ முடிக்க நினைக்கிறேன்.\nசினிமாவை போல, எழுத்துக்களும் என்னை காக்க ஏதாவது முயற்சி எடுக்குமோ என்று அறிந்து கொள்வதில் ஒரு நப்பாசை.\nஎன் எழுத்துக்கள் அர்த்தப்பட தொடங்கும்வரை எழுதிக்கொண்டே இருக்க விருப்பம். முடிவென முற்றுப்புள்ளி இடமால், இந்த தொடரை முடிக்க நான் இடும் அரைப்புள்ளியினால் அந்த பிழையை திருத்தவாவது மீண்டும் எழுத வருவேன் ,\nTUESDAY, 26 DECEMBER 2017 அன்னிக்கு நைட் எழுதுனது.\n2 thoughts on “ஒரு பனிப்படிந்த பைனாகுலர்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nmcauditingcollege.com/", "date_download": "2019-04-18T15:18:18Z", "digest": "sha1:NAJTTXX3VTKXMQYRI2RE25PU2LM57KZ3", "length": 17806, "nlines": 234, "source_domain": "nmcauditingcollege.com", "title": "NMC Auditing College - A Full Time Institute for CA, CMA & CS Auditing Courses", "raw_content": "\nமாரத்தான் போட்டியில் பங்குபெற்ற எமது மாணவிகள்\nசமூக பணியில் எமது மாணவர்கள்\nCAT மாணவர்களுக்கு பாராட்டு விழா\nசட்ட விழிப்புணர்வு முகாம் -2019\nசுதந்திர தினம் கொண்டாட்டம் - 2019\nடிசம்பர்-2016 CA-CPT தேர்வில் சாதனை\nஜுன்-2017ம் ஆண்டின் CA-CPT தேர்வில் சாதனை\nசுதந்திர தினக் கொண்டாட்டம் - 2018\nகுடியரசு தின விழா கொண்டாட்டம் – 2018\nஎனது வயர் A. தீப்தி ஜெஸ்ஸிகா, நான் +2 வில் Bio Maths எடுத்து தேர்ச்சி பெற்று எனது CA கனவால் நான் NMC யில் CA-CPT பிரிவில் முழுநேரப் பயிற்சிக்காக, NMC மாணவியர் விடுதியில் தங்கிப் படித்து வந்தேன். எனக்கு CA படிப்புக்கான அடிப்படை Accounts + 2 வில் படிக்கவில்லை என்ற கவலை இல்லை ; காரணம் CAT ( Certificate in Accounting Technician) Course என்ற சிறப்புப் படிப்பை நான் முதலில் படித்ததால், என்னால் CA படிப்பில் நிச்சயம் வெல்ல முடிந்தது.\nஎனது பெயர் S.V. பிரித்விராஜ், நான் வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டான் பகுதியிலிருந்து CMA படிப்பதற்காக NMC கல்லூரியில் சேர்ந்தேன். நான் மேல்நிலை வகுப்பில் Bio -Maths வகுப்பில் பயின்றவன். ஆதலால் ஆரம்பத்தில் பொருளியல் (Economics), கணக்குப்பதிவியல் (Accountancy) பற்றி எதுவும் தெரியாது. NMC ல் CMA - Foundation ல் சேர்ந்த பிறகு Economics, Accountancy பற்றிய பயமும், கவலையும் நீங்கியது. கல்லூரியின் பேராசிரியர்கள் மிகவும் சிறப்பாகவும், எளிதாகவும் பாடங்களை நடத்தி தேவையான / தொடர்பான விளக்கங்களைத் தந்தும், புரிய வைத்தும் எங்களை ஊக்கப்படுத்தினர். கல்லூரியில் நடத்தப்படும் வாராந்திர , மாதாந்திர, திருப்புதல் தேர்வுகள் எனக்கு தேர்வில் வெற்றி பெற உதவியாக இருந்தது இத்தகையத் தேர்வுகள் எனது தவறுகளைக் களைய உதவின. பயிற்சித் தேர்வுகள் எனது வெற்றிக்கு அடித்தளமிட்டது. எனது பெருமைகள் அனைத்தும் NMC நிர்வாகத்தையே சாரும்.\nஎனது பெயர் K.S.இந்துஜா, நான் ஈரோடு மாவட்டத்திலிருந்து வருகிறேன். நான் +2 (Bio - Maths) வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன். பிறகு CA பிரிவில் சேர்ந்து CA-CPT நிலையில் தேர்ச்சி பெற்று தற்போது CA - Intermediate படித்து வருகிறேன். NMC எங்களது ஊருக்கு மிக அருகிலேயே இருப்பதால் நான் Day Scholar ஆக வந்து போக முடிகிறது. உலகத் தரம் வாய்ந்த தொழிற்கல்வியும், மிகச்சிறந்த வழிகாட்டுதலும் NMC ன் தனிச்சிறப்பு என்று கூறினால் அது மிகையல்ல. தொழிற் துறையை முன்னேற்றுவதற்கு CA படிப்பு மிகவும் உறுதுணையாக இருப்பதால் நமது இந்தியப் பொருளாதாரத்தை உலகத்தரத்திற்கு நாம் இட்டுச் செல்லலாம். நாமே சுயமாக தொழில் தொடங்கி பல ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பினைத் தரமுடியும் என்பதுதான் CA படிப்பின் உச்சம்.\nஎன் பெயர். R ரம்யா. நான் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவள். +2 தேர்வில் 1164/1200 (வணிகவியல் - Commerce Student) மதிப்பெண்கள் பெற்றும், பின்பு B.Com., (CS) முடித்து, ஒரு வெற்றிகரமான CMA ஆக வேண்டும் என்ற இலட்சியக்கனவுகளோடு, NMCயில் முழுநேரப்பயிற்சிக்காக July 2017ஆம் ஆண்டில் CMA - Intermediate படிப்பில் சேர்ந்தேன். எனக்கு CMA பாடங்களை போதித்த பேராசிரியர்கள் அனைவரும் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர்கள். மாணவர்களின் புரிதல் திறனுக்கேற்ப பாடங்களை மிக எளிய முறையில் போதிப்பவர்கள். NMC-யில் நடத்தப்பட்ட மாதிரித் தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் மற்றும் ஆரம்ப நிலையில் நடத்தப்பட்ட வாராந்திர, மாதாந்திர தேர்வுகள் அனைத்தும், நான் ஒரே ஆண்டில் CMA - Intermediate Group I & Group II இரண்டிலும் மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற முடிந்தது. இப்பொழுது 3 ஆண்டுகால களப்பயிற்சிகளில் இணைந்துள்ளேன். சுருங்கக் கூறினால், உங்கள் CA, CMA, CS கனவுகள் நனவாகும் இடம் NMC என்றால் அது மிகையில்லை .\nஎன் பெயர். N. அகிலேஷ் +2 தேர்ச்சி பெற்ற பின், நேரடியாக CA தொழிற்படிப்பில் சேர்ந்தேன். அதற்கு நான் தேர்ந்தெடுத்தது, CA, CMA மற்றும் CS படிப்புகளுக்கான முழு நேரப் பயிற்சிக் கல்லூரியான NMC. நான் இங்கே CAT என்ற பாடத் திட்டத்திலும் சேர்ந்து, அடிப்படை அக்கவுண்ட்ஸ் அறிவை வளர்த்துக் கொண்டேன். அதிலும் 152/200 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன். பின்பு CPT தேர்விலும் 133/200 மதிப்பெண்கள் பெற்றேன். இவை அனைத்திலும் ஒரே தேர்விலே வெற்றி பெற்றேன். பின்பு நான் இதே NMC-யில் CA Intermediate படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். எனது இந்த மகத்தான வெற்றிக்குக் காரணம், மிகச் சிறந்த பேராசிரியர்களின் தனிக் கவனத்தோடு கூடிய போதனை முறைகள், முழு நேரப் பயிற்சிகள், விடுதியில் தினமும் 4 மணிநேர கட்டாய மாலை நேரப் படிப்பு போன்றவைகளே ஆகும். இன்னும் 3 ஆண்டுகளில் நான் ஒரு தகுதி பெற்ற சார்ட்டர்டு அக்கௌன்டன்ட் (Qualified CA) என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை .\nஎனது பெயர் R. சங்கீதா நான் நீலகிரி மாவட்டம், எடப்பள்ளி கிராமத்திலிருந்து வந்து பயின்றவள். நான் NMC கல்லூரியின் பயிற்சி மூலமாக 2016 - CS - Foundation தேர்வில் 322/400 மதிப்பெண்களை பெற்று, அகில இந்திய அளவில் 22ம் இடம் பிடித்து தேர்ச்சி பெற்றேன். எனது இந்த வெற்றிக்கு, நமது NMC - ன் Class Test மற்றும் Foundation Revision Test அதிக மதிப்பெண் பெற்றுத்தர உதவியாக இருந்தது. அன்றாடப் பாடங்களை அன்றே படித்து விடுவேன். கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம். மேலும், இந்த வெற்றி வாய்ப்பினைப் பெற உறுதுணையாக இருந்த அனைவருக்க��ம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/kerala-govt-website-hacked-tamil-010137.html", "date_download": "2019-04-18T15:35:02Z", "digest": "sha1:FG6FPCV43LHUNTTDNWXYO4HKLDWYD36Z", "length": 12077, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "Kerala govt website hacked - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\n அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா\nகேரளா மீது குறி வைக்கும் பாகிஸ்தான்..\nசமீபத்தில் கேரளாவின் அரசு வலைதளமான ‘www.keralagov.in', பாகிஸ்தான் ஹேக்கர்களால் ஹேக் (Hack) செய்யப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. இந்த இந்த தகவலை கேரளாவின் உள்த்துறை அமைச்சரன ரமேஷ் சென்னிதல (Ramesh Chennithala) உறுதி செய்துள்ளார்.\nமேலும் இது பற்றிய தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகேரள அரசு தங்கள் அரசாங்க வலைதளம் 'ஹேக்' செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தானை சந்தேகப்படுவதாக தெரிவுத்துள்ளது.\nபுகைப்படம் மற்றும் ஸ்லோகன் :\nஹேக் செய்யப்பட்ட கேரள வலைதளத்தில் இந்தியகொடி தீப்பிடித்து ஏரிவது போன்ற ஒரு புகைப்படமும் பாகிஸ்தானை சார்ந்த சில ஸ்லோகன்களும் (Pro-Pakistan Slogans) எழுதப்பட்டுள்ளத்தால் இது பாகிஸ்தானின் செயலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nஅதாவது கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி இரவு, இந்த ஹேக்கிங் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று கேரளாவின் சைபர் செல் (Cyber cell ) போலீஸ் துறை தெரிவித்துள்ளது.\nஇதை ஒரு போர் நோக்கத்தோடு செய்யப்பட்ட செயலாக கருதுவதாக கேரளாவின் உள்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nசைபர் டோம் வசதி :\nஇந்த ஹேக் செயல் மூலம் 'சைபர் டோம் வசதி' (cyber dome facility) சார்ந்த வேலைகள் கேரளாவில் மற்றும் பிற இந்திய நகரங்களில் முழு வீச்சில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகம் முழுக்க இது போன்ற ஹேக்கிங் குற்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன என்று கேரள உள்த்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் வசதி நடைமுறைப்படுத்தப்பின் இது போன்ற ஹேக்கிங் குற்றங்களை முன்னெச்சரிக்கையாக கையாள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.5290-விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎதிரி ரேடாரை ஏமாற்றி தாக்கும் இந்திய நிர்பய் ஏவுகணை- கதறும் பாக். சீனா.\nநீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சிறந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம். ஆ முதல் ஃ வரை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/09/20/vcd.html", "date_download": "2019-04-18T14:20:44Z", "digest": "sha1:6WE4XV6UN6EVKDUFVKCOOKTLVT65W3A5", "length": 15039, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் திருட்டு விசிடிக்கள் பறிமுதல்: 2 பேர் கைது | Two arrested for having pirated VCDs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகீழ்விஷாரம்.. வாக்காளர்களைக் கலைக்க துப்பாக்கிச் சூடு\n21 min ago காலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\n43 min ago \"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\n1 hr ago திடீரென குவிந்த வாக்காளர்கள்.. கட்டுப்படுத்த திணறிய போலீஸ்.. கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு\n1 hr ago திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nSports ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி\nMovies நாடு விட்டு நாடு ���ென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nFinance Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் திருட்டு விசிடிக்கள் பறிமுதல்: 2 பேர் கைது\nசென்னை அருகே சோளிங்கநல்லூர் மற்றும் காரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள திருட்டுவிசிடிக்களை போலீஸார் பறிமுதல் செய்து 2 பேரைக் கைது செய்தனர்.\nசென்னை நகரில் திருட்டு விசிடிக்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nசமீபத்தில் பாரிமுனை பகுதியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள திருட்டு விசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇந்நிலையில் புறநகர்ப்பகுதிகளான காரப்பாக்கம் மற்றும் சோளிங்கநல்லூர் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை)நடந்த அதிரடி சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள திருட்டு விசிடிக்கள் பிடிபட்டன.\nசமீபத்தில் வெளியாகிய புதிய படங்கள் மற்றும் ஆகியவற்றின் விசிடிக்கள் தான் பெரும்பாலும் சிக்கியுள்ளன.\nஇதுதொடர்பாக கதிரவன் மற்றும் ரகு ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். திருட்டு விசிடி தயாரிக்கப்பயன்படும் கம்ப்யூட்டரையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகாலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\nவிடிவு காலம் வரணும்.. நல்லா இருக்கணும்.. எவன் பகையும் நமக்கு வேணாம் கருமம்.. வடிவேலு\nகடைசி நேரத்தில் வாக்களிக்க மொத்தமாக குவிந்த பெண்கள்.. சென்னை எம்கேபி நகரில் பரபரப்பு\nமதியம் 3 மணிவரை அமைதி பூங்கா.. அப்புறம் கலவர பூமி.. களேபரமான தமிழக தேர்தல் களம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nபல வாக்குச்சாவடில மிஷின் ரிப்பேர்... ஓட்டு போடுற நேரத்தை அதிகமாக்குங்க.. காங். கோரிக்கை\nபெரம்பூரில் நாம��� தமிழர் கட்சி முகவரை துணை ராணுவத்தினர் தாக்கியதால் கால்முறிவு.. கட்சியினர் போராட்டம்\nநெயில் பாலிஷ் மாதிரி 'மை' போட்டிருக்காங்க.. நல்லா இருக்குல்ல.. விஜய் சேதுபதி கலகல\nகீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வாக்குச்சாவடி... 144 பேர் முதன் முறையாக வாக்களித்தனர்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமக்களின் மனசை கெடுக்க பார்த்தாரு.. பேட்டியால் ஸ்டாலினுக்கு சிக்கலை உருவாக்கிய அதிமுக\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி.. நெஞ்சுவலியால் சென்னை பெண் பலி\nவைக்கும் \"மை\", வெறும் \"மை\" அல்ல, அது நம் உரி\"மை\".. வேற யாரு.. நம்ம டி.ஆர்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/14044100/Suspicious-behavior-The-imprisonment-of-the-young.vpf", "date_download": "2019-04-18T15:16:52Z", "digest": "sha1:OQRCVBQWVR6G3YNBOYYOWXVIIDK4UE6X", "length": 13994, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Suspicious behavior, The imprisonment of the young man who killed the mother || நடத்தையில் சந்தேகம், தாயை கொலை செய்த வாலிபர் சிறையில் அடைப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநடத்தையில் சந்தேகம், தாயை கொலை செய்த வாலிபர் சிறையில் அடைப்பு\nநடத்தையில் சந்தேகத்தால் தாயை கொலை செய்த வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nபுதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 20-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயசேகர உடையார். இவரது மனைவி ஜெயமேரி(வயது 51). இவர்களுக்கு அமலோற்பவநாதன்(28) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஜெயசேகர உடையார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்ற அமலோற்பவநாதன் அங்கிருந்த போலீசாரிடம் தனது தாயை கடந்த 5-ந் தேதி கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டதாகவும், வீட்டின் அறைக்குள் அவரது பிணத்தை வைத்து பூட்டி வைத்து இருப்பதாகவும் கூறினார். 7 நாட்கள் அதே வீட்டில் தானும் வசித்து வந்ததாக கூறினார். இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.\nசம்பவம் நடைபெற்ற இடம் லாஸ்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடம் என்பதால் போலீசார் அவரை லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ந��கராஜன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகொலை தொடர்பாக அமலோற்பவநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜெயமேரிக்கு பல்வேறு வாலிபர்களுடன் கள்ள தொடர்பு இருந்தது. அவர் வாலிபர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். அதனை பார்த்த அமலோற்பவநாதன் தாயாரை கண்டித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை அவர் செல்போனில் வீடியோ கால் மூலம் அரைகுறை ஆடையுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.\nஇதனை பார்த்த அமலோற்பவநாதன் அவரை கண்டித்துள்ளார். அப்போது நான் அப்படித்தான் இருப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அருகில் இருந்த நாற்காலியை எடுத்து அவரை தாக்கியுள்ளார். இதில் ஜெயமேரி மயங்கி விழுந்தார். உடனே அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஜெயமேரியின் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை அறையிலேயே வைத்து பூட்டி விட்டு வெளியேறியது தெரியவந்தது.\nஇந்த நிலையில் நேற்று காலை ஜெயமேரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அமலோற்பவநாதன் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் அவரை புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.\n1. விருதுநகரில், இரும்புக்கம்பியால் தாக்கி தாயை கொன்ற வாலிபர் கைது\nவிருதுநகரில் இரும்புக்கம்பியால் தாக்கி தாயைக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.\n2. நடத்தையில் சந்தேகம், பலமுறை கண்டித்தும் திருந்தாததால் கொலை செய்தேன் - தாயை கொன்ற வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்\nஆண்களுடன் பழகுவதை பலமுறை கண்டித்தும் திருந்தாததால் தாயை கொலை செய்ததாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்ப���ிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெருந்துறை அருகே வெறிச்செயல்; காதல் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது, பல ஆண்களுடன் பழகியதால் ஆத்திரம்\n2. கொட்டாம்பட்டி அருகே திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் தற்கொலை; சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார்\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. ஈரோட்டில் பயங்கரம் தந்தை அடித்து கொலை; மகன் கைது\n5. கட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கல், அ.ம.மு.க.வினரை விரட்ட ராணுவம் துப்பாக்கிச்சூடு - ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/16014513/Vehicle-testing-in-the-feed-ADMK-Member-cards-are.vpf", "date_download": "2019-04-18T15:13:35Z", "digest": "sha1:SWMETITZPNYHJ7EVA6NSYA3FBI7G2QBT", "length": 12000, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vehicle testing in the feed, ADMK Member cards are confiscated || ஊட்டியில் வாகன சோதனை, அ.தி.மு.க. உறுப்பினர் அட்டைகள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஊட்டியில் வாகன சோதனை, அ.தி.மு.க. உறுப்பினர் அட்டைகள் பறிமுதல்\nஊட்டியில் நடந்த வாகன சோதனையில் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டைகள் பறிமுதல் செய்யப் பட்டன.\nதமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளன. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து உள்ளது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.\nநீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். ஊட்டி-கோத்தகிரி சாலை தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அ.தி.மு.க. பிரமுகரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.\nகாரி��் வெள்ளை சட்டைகள்- 25, அ.தி.மு.க. கட்சிக்கொடியின் வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட துண்டுகள்-94, அ.தி.மு.க. உறுப்பினர் அட்டைகள்-765 மற்றும் வேட்டி-சேலைகள், அரசியல் தலைவர்களின் உருவம் அச்சிடப்பட்ட காலண்டர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.\nஊட்டி சட்டமன்ற தொகுதியில் 3 தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் 3 கண்காணிப்பு குழுக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் நேற்று பொருத்தப்பட்டன. இதன் மூலம் அந்த வாகனங்கள் எங்கே செல்கிறது என்பதை கண்டறியவும், ஒரே இடத்தில் அதிக நேரம் நிறுத்தப்பட்டு இருந்தால் ஏன் நிறுத்தப்பட்டு உள்ளது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரிக்கவும் முடியும். மேலும் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சென்னையில் இயங்கும் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்தபடியே வாகனங்கள் செல்லும் இடங்களை பார்க்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெருந்துறை அருகே வெறிச்செயல்; காதல் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது, பல ஆண்களுடன் பழகியதால் ஆத்திரம்\n2. கொட்டாம்பட்டி அருகே திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் தற்கொலை; சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார்\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. ஈரோட்டில் பயங்கரம் தந்தை அடித்து கொலை; மகன் கைது\n5. கட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கல், அ.ம.மு.க.வினரை விரட்ட ராணுவம் துப்பாக்கிச்சூடு - ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/66227/billapandi-vs-sarkar-boxoffice", "date_download": "2019-04-18T14:16:18Z", "digest": "sha1:TOLXMSWH3HDFJTF5ZE4TZDGCNNWLX72W", "length": 7975, "nlines": 119, "source_domain": "newstig.com", "title": "பில்லாபாண்டியிடம் மண்ணை கவ்விய சர்க்கார் வெளிவந்த உண்மை - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nபில்லாபாண்டியிடம் மண்ணை கவ்விய சர்க்கார் வெளிவந்த உண்மை\nதளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் கடந்த தீபாவளி அன்று வெளிவந்த நிலையில் இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகள் கலவையான விமர்சனத்தையே கொடுத்தனர். குறிப்பாக இரண்டாம் பாதியில் படத்தின் வேகம் குறைவு என்பதே பலரின் கருத்தாக இருந்தது. பலவீனமான வில்லன், சுமாரான பாடல்கள் ஆகியவை இந்த படத்தின் மைன்ஸ்களாக பார்க்கப்பட்டது.\nஇந்த நிலையில் 'சர்கார்' வெளியாகி இரண்டே நாள் ஆகியிருக்கும் நிலையில் இந்த படத்தை சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மட்டும் 29 திரையரங்குகளில் தூக்கப்பட்டு அதற்கு பதிலாக ஆர்.கே.சுரேஷின் 'பில்லா பாண்டி' திரையிடப்பட்டுள்ளது. தீபாவளி அன்று வெகுசில திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸான 'பில்லா பாண்டி' தற்போது அஜித் ரசிகர்களின் ஆதரவு காரணமாக 29 திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆர்.கே.சுரேஷ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.\nஇந்த நிலையில் 'சர்கார்' திரைப்படம் இரண்டே நாட்களில் ரூ.100 கோடி, ரூ.110 கோடி வசூல் செய்துவிட்டதாகவும் விஜய் ரசிகர்கள் மற்றும் பெய்டு விமர்சகர்கள் டுவீட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் தயாரிப்பு தரப்பு அல்லது படக்குழுவினர் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வமான வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்... 47 பேர் உயிரிழப்பு\nNext article ஜெயலலிதா பெயர்... இலவச பொருட்களை கொளுத்துதல் சிக்கும் சென்சார் போர்டு & சர்கார் டீம்...\nசமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்கள் வெறியாட்டம், இப்போதே இப்படியா\nசர்கார்-ஐ விமர்சிப்பதற்கு முன் இந்த விஷயத்தை கொஞ்சம் கவனியுங்க விஜய்க்காக பேசும் விஜய் சேதுபதி\nவிஸ்வாசத்தை முடக்கிய விஜய் ரசிகர்கள்- ஏமாற்றத்தில் தல ரசிகர்கள்\nபோதிதர்மரின் கலை போன்ற ஷியட்ஸு கலையை பற்றி தெரியுமா...\nபுகைப்��டத்தை வெளியிட்டு இரட்டை அர்த்தத்தில் பேசிய பிக்பாஸ் ரைசா புரிந்தவர்கள் பிஸ்தா\nவிஜய் பட படப்பிடிப்பில் நேரில் சென்று பிரபல நடிகரை நெகிழ வைத்த அஜித்- சுவாரஸ்ய சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=2067", "date_download": "2019-04-18T14:47:48Z", "digest": "sha1:3KR35YH2TJ6HAPXT6AGGZAG53WJBEQHU", "length": 14880, "nlines": 85, "source_domain": "theneeweb.net", "title": "சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 – முன்பதிவு தொடங்கியது – Thenee", "raw_content": "\nசென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 – முன்பதிவு தொடங்கியது\nசென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 – முன்பதிவு தொடங்கியது\nபிப்ரவரி 8, 9, 10 (வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முழுநாள்)\nபிரசாத் லேப் (70 MM திரையரங்கம், பிரிவியூ திரையரங்கம், சினிமா சந்தை)\nMM திரையரங்கம் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)\nநுழைவுக்கட்டணம்: ₹ 250 (மூன்று நாட்களுக்கும் சேர்த்து) உதவி தொழிற்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைப்பட மாணவர்களுக்கு ₹ 150, பணம் இல்லை ஆனால் நிறைய ஆர்வம் இருக்கிறது என்பவர்கள் 100 ரூபாய் செலுத்தினால் போதும். பணமில்லை என்றால் இலவசமாகவே வந்து அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அனுமதி சீட்டு இல்லாமல் திரைப்பட திருவிழாவில் பங்கேற்க இயலாது.பணம் பிரச்சனையில்லை. ஆனால் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள்.\nஇந்தியாவின் முதல் பொது மக்கள் நிதி சுயாதீன திரைப்பட விழாவான தமிழ் ஸ்டுடியோவின் சென்னை சுயாதீன திரைப்பட விழாவின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பெரும் கலை விழாக்களுடன் தொடங்குகிறது. இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாத பல்வேறு மிக முக்கியமான திரைப்படங்களை இந்த சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் பார்க்க முடியும். திரைப்படங்கள் மட்டுமின்றி, பயிற்சிப்பட்டறைகள், மாஸ்டர் க்ளாஸ், கலந்துரையாடலை, முக்கிய திரைக்கலைஞர்களுடன் விவாதம் நிகழ்ச்சி என உலகின் எல்லா திரைப்பட விழாக்களுக்களி இருந்தும் மாறுபட்டு தனித்து நிற்கிறது IFFC . இது தவிர, உங்களிடம் இருக்கும் கதைகளுக்கு தேவையான திரைக்கதை ஆலோசனை, நடிப்பு பயிற்சி ஆலோசனை, உங்கள் படத்திற்கு தேவையான இணை தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடல் என “சினிமா சந்தை” என்கிற பிரிவும் இருக்கிறது. மிக குறைந்த விலையில் உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட���டிருக்கிறது.\nஒரு திரையரங்கரத்தில் இருந்து இன்னொரு திரையரங்கம் செல்ல தமிழ் ஸ்டுடியோவே வாகன வசதியும் ஏற்பாடு செய்திருக்கிறது. இத்துணையும் சேர்த்து உங்களுக்கு சினிமாவின் இன்னொரு புதிய உலகத்தை காட்டவிருக்கிறது. மூன்று நாட்கள் சினிமாவில் கறைந்துப்போக வாருங்கள். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மிக முக்கியமான திரைப்பட ஆளுமைகள் பங்கேற்கும் தமிழ்நாட்டின் பெருமைமிகு இந்த திரைப்பட விழாவில் பங்கேற்க பதிவு செய்துக்கொள்ளுங்கள்.\nபியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.\nஇந்தியாவின் மிக முக்கிய இயக்குனர்கள், நடிகர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரை ஆளுமைகள் பங்கேற்கிறார்கள்.\nகலையரசனின் நூல் அறிமுகமும் எழுத்தாளர் லெ. முருகபூபதியுடனான சந்திப்பும் ….\nமகளிர் அபிவிருத்திநிலையம் 2019ஆம் ஆண்டிற்கானபிரதேசரீதியிலானகருத்தரங்குதொடர் : 01\nகாலம் 52 இதழ் மதிப்பீடும் காலம் ஆசிரியர் செல்வத்துடனான சந்திப்பும்\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்\n” ஈழத்து இலக்கிய உலகில் கெக்கிராவ ஸஹானாவின் இலக்கியத்தடம்”\nமுருகபூபதியின் “சொல்லத்தவறிய கதைகள்” – புதிய நூல் பாரிஸில் அறிமுகம்\nமறக்க முடியாத மனிதர்கள; குறித்து சிறப்பாகப் பதிவு செய்துள்ள இளங்கோவன் பணிகள் பாராட்டுக்குரியவை..\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மார்ச் மாதம் நடநடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினம் 2019\nகினியம இக்ராம் தாஹாவின் ”உரிமைக் குரல்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா\nசிந்தனைக்கூடம் கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும்\nஇலண்டன் மாநகரில் இலக்கிய மாலை நான்கு நூல்கள் அறிமுக நிகழ்வு..\nநீர்கொழும்பில் எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள பண்டிதர் மயில்வாகனனார் நூற்றாண்டு விழா\nஆலோசனைக் கூட்டம்_ பணிநிறைப் பல்கலைக்கழகக் கல்வியாளர் ஒன்றியம்\nநடேசனின் இரண்டு நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு\nயாழ்நகரில் ஆறு நூல்களின் அறிமுகநிகழ்வும் கருத்தரங்கும்;;..\nஅடுக்குமாடி குடியிருப்பில் தீ: பிரான்ஸில் 10 பேர் பலி\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய ப���ந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTQ2Nw==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-04-18T14:43:34Z", "digest": "sha1:EYJUW7TYY77UVDRADTRQ2BILKMIWEAFX", "length": 7450, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்காவில் ஆசை காட்டி மைனர் பெண்ணை சீரழித்த இந்தியருக்கு ஆயுள் தண்டனை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஅமெரிக்காவில் ஆசை காட்டி மைனர் பெண்ணை சீரழித்த இந்தியருக்கு ஆயுள் தண்டனை\nநியூயார்க்: அமெரிக்காவில் மைனர் பெண்ணை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த இந்தியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் வசிக்கும் இந்தியர் தீபக் தேஸ்பாண்டே (41). இவர் தன்னை மாடலிங் ஏஜென்ட் என கூறி ஆன்லைனில் கடந்த 2017ம் ஆண்டு விளம்பரம் வெளியிட்டார். ஆன்லைன் சாட்டிங் மூலம் இவரை, புளோரிடா மாநிலம், அர்லாண்டோ பகுதியைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவர் தொடர்பு கொண்டார்.அந்தப் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி நிர்வாண படங்களை அனுப்பும்படி கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் தனது நிர்வாண படங்களை அனுப்பியுள்ளார். சில மாதங்கள் கழித்து அதே பெண்ணை, வேறு ஒரு நபர் போல் தொடர்பு கொண்ட தேஸ்பாண்டே, ஆபாச படங்கள் எடுக்க உதவ வேண்டும், இல்லையென்றால் நிர்வாண படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். கடந்த 2017ல், மைனர் பெண்ணை நேரில் சந்திக்க, அர்லாண்டோவுக்கு தீபக் பயணம் செய்தார். அந்த பெண்ணை ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் உறவுக்கு பலமுறை உட்படுத்தி அதை வீடியோ எடுத்தார். இதேபோல், தீபக் 4 முறை அர்லாண்டோ சென்று ஆபாச படம் எடுத்துள்ளார். இது குறித்த ரகசிய தகவல் அமெரிக்க புலனாய்வுத் துறைக்கு (எப்.பி.ஐ) கிடைத்து அவரை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையில் தன் மீதான குற்றத்தை தீபக் ஒப்புக் கொண்டார். வழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது தீபக் பாண்டேவுக்கு ஆயுள் தண்டனை, ஆபாச படம் எடுத்த குற்றத்துக்காக 30 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.\nபத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக எம்.பி மீது ஷூ வீச்சு\nமேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா\nகூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா... \nவிதிமுறைகளை மீறி மோடி ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரி சஸ்பெண்ட்\nபண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சட்ட விரோதமாக பணத்தை மாற்றியவர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்���ுகள் பதிவு\nடெல்லி கேபிடல்ஸ் எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nகூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: சாகு\nபோடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ\nஈரோடு அருகே தனியார் துணிப்பை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து\nஐபிஎல் டி20 தொடரில் இன்று.... டெல்லி கேப்பிடல்ஸ்-மும்பை இண்டியன்ஸ் மோதல்\nபந்துவீச்சாளர்கள் அசத்தலில் சன்ரைசர்ஸ் அபார வெற்றி\nஉலக கோப்பை மாற்று வீரர்களாக பன்ட், ராயுடு, சாய்னி\nஆஸி.,க்கு முதல் கோப்பை | ஏப்ரல் 14, 2019\n‘லக்கி’ தினேஷ் கார்த்திக் * உற்சாத்தில் விஜய் சங்கர் | ஏப்ரல் 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/273786.html", "date_download": "2019-04-18T14:33:31Z", "digest": "sha1:XCOWXCHL3EVHN552O3TFYQMIVXZBYTFC", "length": 11266, "nlines": 142, "source_domain": "eluthu.com", "title": "சோமவார விரத கதை - சிறுகதை", "raw_content": "\nசோமவார விரதம் ஈசனுக்குரிய அஷ்ட மகா விரதங்களுள் ஈசனுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடியது என புராணங்கள் குறிப்பிடுகின்றன.\nபிரஜாபதி தட்சனுக்கு மொத்தம் அறுபது பெண்கள். அவர்களுள் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திர கன்னிகளும் சந்திரனை மணமுடிக்க விரும்பி தவமிருந்து தட்சனின் ஆசிகளோடு அவரை திருமணம் செய்து கொண்டனர்.\nதிருமணம் நடந்த புதிதில் சந்திரன் எல்லோரிடமும் அன்பாகவே நடந்து கொண்டான். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவன் ரோஹிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி மற்றவர்களை ஒதுக்கத் தொடங்கினான்.\nஇதனால் கோபம் கொண்ட மற்ற இருபத்தாறு மனைவிகளும் சந்திரனின் மீது கோபமும் ரோகிணியிடம் பொறாமையும் அசூசையும் கொண்டு தங்களது தகப்பனாரிடம் முறையிட்டனர்.\nஇதைக்கேட்ட தட்சன், சந்திரன் அவனது வாக்குறுதியை மீறுவதைப் பார்த்து தன் மக்களின் நிலை கண்டு வருத்தமும் கோபமும் கொண்டான்.\nஎனவே அவர் சந்திரனைப் பார்த்து தன் இருபத்தியேழு பெண்களையும் சமமாகப் பாவித்து அனைவரிடமும் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.\nசந்திரன் அப்போதைக்கு அதை ஒப்பு கொண்டாலும் மீண்டும் அவன் அதே போலவே நடக்கத் தொடங்கினான். நிலை பொறுக்காத மற்ற பெண்கள் மீண்டும் தட்சனிடம் முறையிட்டனர்.\nசந்திரன் அவனது வாக்குறுதியை மீறுவதைப் பார்த்து தன் மக்கள���ன் நிலை கண்டு வருத்தமும் கோபமும் கொண்டான் தட்சன். தன் பெண்கள் கண்ணீரும் கம்பலையுமாய் நிற்பதைப் பார்த்த தட்சனுக்கு கோபம் அதிகரித்தது.\nகோபம் கொண்ட தட்சன், அவனுக்கு கொடிய நோய் தோற்றி அழகு மற்றும் தேஜஸ் அனைத்தையும் இழக்க சாபமிட்டார். இதனால் சந்திரன் மிகவும் பலவீனமாகி, அழகை இழந்து மிகுந்த துன்பத்திற்குள்ளானான்.\nசந்திரன் தேவர்களிடம் முறையிட அவர்கள் அவனை பிரமனிடம் அழைத்துச் சென்றனர்.பிரம்மன் சந்திரனுக்கு அறிவுரை கூறி புண்ணியத் தலமான பிரபாசத்திற்குப் போய் பரமசிவனை வணங்கினால் அவர் அவனது குறையை நீக்குவார் என்று கூறி மறைந்தார் .\nசந்திரனும் உடன் பிரபாசத்திற்கு சென்று சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து மிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரித்து இந்த சோமவார விரதம் பின்பற்றி ஈசனை வணங்கினான்.\nசந்திரனின் பக்தியில் நெகிழ்ந்த சிவன் அவனுக்கு அருள் புரிய திருவுள்ளம் கொண்டார். எனவே ,ஒரு மாதத்தில் பதினைந்து நாட்கள் சந்திரனின் கலைகள் குறைந்து மீதிப் பதினைந்து நாட்களில் அது மீண்டும் வளர பரமன் அருள் புரிந்து அவனை அவரது சிரசில் சூடி சந்திரசேகரர் / சோமசுந்தரர் ஆனார்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (30-Nov-15, 3:33 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.casrilanka.com/casl/index.php?option=com_content&view=article&id=65&Itemid=76&lang=ta", "date_download": "2019-04-18T14:18:44Z", "digest": "sha1:XH7C6HVOVV4GRDXP5K73ZPNMHCHJBODS", "length": 4839, "nlines": 96, "source_domain": "www.casrilanka.com", "title": "பாடநெறி", "raw_content": "\nபயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புக்கள்\nபல்லூடக ஆங்கில மொழி மையம்\nசந்தையின் கேள்வியை நிறைவேற்றுவதற்கும் இந்நிறுவனம் வழங்குகின்ற தகைமைகள் உலக கணக்கீட்டு தரங்களுக்கு இணங்கியொழுகுவதற்காக, இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனம் 05 வருடங்களுக்கு ஒருமுறை தமது பாடநெறியைத் திருத்துகிறது.\nசார்பு பட்டய கணக்காளர் (ACA) பரீட்சைவரை பாட நெறி, தேர்ச்சியுள்ள கணக்காளர் ஒருவரின் வல்லமையினால் போஷிக்கப்பட்டு கூர்மைப்படுத்துவதற்கான விரிவான விடயப் பரப்பெல்லையைக் கொண்டிருக்கும். அந்த பாடநெறியில் பின்வரும் பாடங்கள் உள்ளடங்கியிருக்கும்.\n2015 க்கான பாடத்திட்டத்தை தரவிறக்கம் செய்துகொள்க\n2015 - KE 3 பாடத்திட்டத்தை தரவிறக்கம் செய்துகொள்க\n2010 க்கான பாடத்திட்டத்தை தரவிறக்கம் செய்துகொள்க\nகாப்புரிமை © 2019 CA Sri Lanka. முழுப் பதிப்புரிமை உடையது .\nஅபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு Pooranee Inspirations", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/aishwarya-arjun-sollividava-movie-public-review/", "date_download": "2019-04-18T15:21:39Z", "digest": "sha1:SHIAXRYHE2LRLGMKOEWNY5CVB3Y2GG75", "length": 8475, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "சொல்லிவிடவா ரசிகர்களின் விமர்சனம்.! - Cinemapettai", "raw_content": "\nஅர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சொல்லிவிடவா’ வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.\nஇப்படத்தில் நடிகர் சந்தன் குமார் ஹீரோவாக தமிழில் அறிமுகம் ஆகிறார்.\nஅர்ஜுனின் சொந்த நிறுவனம் ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்கிறார் அர்ஜுன்.இந்த படத்தில் காதல், கலர்ஃபுல் காமெடி, அனல்பறக்கும் ஆக்ஷ்ன்… இப்படி ரசிகர்களையும் கவரக்கூடக் கலைவையாக “சொல்லிவிடவா” தயாராகி இருக்கிறது.\nஇந்த படத்திற்கு இயக்குநர் கே.விஸ்வநாத், சுஹாசினி, பிரகாஷ்ராஜ், “மொட்டை” ராஜேந்திரன், மனோபாலா, சதீஷ், யோகிபாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். H.C.வேணு கோபால் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் பாடல்களுக்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைக்கிறார். கேகே படத்தொகுப்பு, ஆர்ட் டைரக்ஷனை சீனு கவனிக்க, கிக் ஆஸ் காளி ஆக்ஷ்ன் பகுதிகளைக் கவனிக்கிறார்.\n‘ஆக்ஷ்ன் கிங்’ அர்ஜுன் என்றாலே தேசியப்பற்று அதிகம் உடையவர். இவர் தயாரிப்பில் உருவான இந்த படம் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றார்போல் கதையை காமெடி,லவ்,ஆக்ஷ்ன் மற்றும் சிறந்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் ஐஸ்வர்யா அர்ஜுன்.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-04-18T14:21:18Z", "digest": "sha1:UB6UFMIVSYB6VB47WCYDHBCTMZW557IA", "length": 25632, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "வரலாறு", "raw_content": "\nபிற்காலச் சோழர்காலம் தமிழ் சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்காலமும் பொற்காலமும் ஆகும். தமிழ்நாட்டின் சிற்பங்களின் மூன்று முக்கியமான ஊடகங்களில் சோழர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள். கல்,சுதை,வெண்கலம் [மற்றும் பஞ்சலோகம்] இவை மூன்றும் மூன்றுவகையான நுண் அழகியல் ஓட்டங்களாக வளர்ந்து முழுமை பெற்றிருக்கின்றன. தமிழகத்துக் கலைகளைபப்ற்றிய விவாதங்களில் அதிகமாக பேசப்பட்டது சோழர்கலை குறித்தே. அது இயல்பும் ஆகும். சோழர்காலக்கலை என்பது அறியும்தோறும் பெருகுவது. சோழர்கலைப்பாணியை எளிமையான வாசகர்கள் அறிவதற்கு உதவியாக இருக்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் எழுதிய சோழர்கலைப்பாணி என்ற நூல். …\nTags: எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், தமிழகம், வரலாறு, விமரிசகனின் பரிந்து\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nதொடர்ச்சி நடராஜகுரு நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது. நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்த���யை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கியது. நாராயணகுருவின் இயக்கத்தை கேரள எல்லையில் இருந்து விடுவித்து உலகளாவக் கொண்டு சென்றது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் என்ற அளவில் நாராயணகுருவின் இயக்கம் அதன் பங்களிப்பை முடித்துவிட்டு ஆழமான தேக்கத்தை அடைந்து பலவகையான சிக்கல்களை நோக்கி செல்ல …\nTags: ஆன்மீகம், ஆளுமை, கலாசாரம், சமூகம்., சாதியமைப்பும் கேரளவரலாறும், தத்துவம், நடராஜகுரு, நாராயணகுரு, நித்ய சைதன்ய யதி, மதம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nநூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர் தீண்டாமையை கடைப்பிடித்தார்கள். சாதி அடுக்கில் கீழ்ப்படியில் இருந்த நாயாடிகள் என்ற குறவர்குலத்தை சேர்ந்தவர்களை கண்ணால் காண்பதே தீட்டு என்று சொன்னார்கள். ஒவ்வொரு சாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. நாயர் ஈழவனை தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல …\nTags: ஆன்மீகம், ஆளுமை, கலாசாரம், சமூகம்., சாதியமைப்பும் கேரளவரலாறும், தத்துவம், நாராயணகுரு, மதம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nகலாச்சாரம், மதம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nநமது பண்டைய ஆலயங்கள் வழிபாட்டுமையங்கள் மட்டுமல்ல, அவை கலைக்கூடங்களும் வரலாற்றுக் களஞ்சியங்களும்கூட. சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற நமது பேராலயங்கள் முக்கியமான அதிகாரமையங்களாக இருந்தன. அவற்றை அச்சாகக் கொண்டு அன்றைய பொருளியல் கட்டுமானமும், சமூக அடுக்குமுறையும் உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வாலயங்களில் பல்லாயிரம் கல்வெட்டுகளும் பிற ஆவணப்பதிவுகளும் உள்ளன. ஒரு நவீன வரலாற்றாசிரியனுக்கு ஒவ்வொரு ஆலயமும் ஒரு மாபெரும் வரலாற்று நூல்போல. பொதுவாக வரலாற்றாய்வின் இன்றைய காலகட்டத்தை நுண்வரலாற்றெழுத்தின் காலம் எனலாம். பொதுவாகவும் ஒட்டுமொத்தமாகவும் தமிழக வரலாறு …\nTags: அ.கா.பெருமாள், திருவட்டாறு, மதம், வரலாறு, விமரிசகனின் பரிந்து\nமதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\nமதுரை நாயக்கர்களைப்பற்றிய வரலாற்றுக்கு ஜெ.எச்.நெல்சனின் மதுரை ஆவணப்பதிவே முக்கியமான முதல் நூலாகும். அதன்பின்னர் பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர் 1917-21ல் சென்னை பல்கலையில் ஆய்வுமானாவராக இருந்தபோது அதுவரை விரிவான ஆய்வுகள் செய்யப்படாத மதுரை நாயக்கர் வரலாற்றை விரிவான ஆய்வுக்குப்பின் ஆங்கிலத்தில் ‘மதுரைநாயக்கர் வரலாறு’ நூலாக எழுதினார். இது ஒரு முக்கியமான முதல்நூல் மட்டுமல்லாது தமிழகவரலாற்றியலின் ஒரு செவ்வியல் ஆக்கம் சென்றும் சொல்லப்படுகிறது. இந்நூல் 1924ல் சென்னைப்பல்கலை வரலாற்று பேராசிரியரான எஸ்கிருஷ்ணசாமி அய்யங்காரின் முன்னுரையுடன் வெளிவந்தது.[The history of …\nTags: அ.கி.பரந்தாமனார் எம்.ஏ, மதுரை நாயக்கர் வரலாறு, வரலாறு, விமர்சனம்\nஅரசியல், ஆளுமை, காந்தி, பயணம்\nதொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழகத்தில் இறால்மீன்பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் ஒரு முக்கியமான சமூக நிகழவாக இருந்தது. வளமான தஞ்சை நிலப்பகுதியில் கடலோரமாக அரசு இறால் பண்ணைகளை உருவாக்க அனுமதி கொடுத்தது. உண்மையில் அது நல்லெண்ணத்துடன் மயிலாடுதுறையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யரால் கொண்டுவரப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் திட்டம் என்று அது சொல்லப்பட்டது. மனிசங்கர் அய்யர் பழைய மஹாலானோபிஸ் காலகட்டத்து தொழில்மயமாக்க நினைவுகளில் வாழ்பவர். அவருக்கு அத்திட்டத்தின் சூழியல் சிக்கல்கள் சொல்லபப்டவில்லை. அல்லது சொன்னாலும் உறைக்கவில்லை. கீழத்தஞ்சைப்பகுதியின் …\nTags: அரசியல், இந்தியா, காந்தி, கிருஷ்ணம்மாள், ஜெகன்னாதன், வரலாறு\nஒரு நிலப்பிரபு தன் நான்கு பிள்ளைகளை பெண் வாசனையே படாமல் வளர்க்கிறார். அதில் இளையவன் காதல்வயப்படுகிறான். எந்த குடும்பத்தின் மீதான பகை காரணமாக அவர் அப்படி இருக்கிறாரோ அந்த குடும்பத்துப்பெண்ணையே காதலிக்கிறான். பின்னர் வழக்கமான திருப்பங்கள். நகைச்சுவைகள். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுவந்த ‘காட்·பாதர்’ என்ற அந்ந்த மலையாளத் திரைப்படத்தை பலர் பார்த்திருக்கலாம். அதில் அஞ்ஞூறான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த முதியவருக்கு அப்போது 74 வயது. அவர் நடித்த கடைசிப்படமாக அது இருந்ததில் ஆச்சரியமில்லை. அவரது மகன் …\nTags: அரசியல், எஸ். என். பிள்ளை, வரலாறு\nஅரசியல், காந்தி, கேள���வி பதில், வரலாறு\nஅன்புள்ள ஜெயமோகன் சார், நலமா. நானும் தங்களைபோல் அஹிம்சையில், காந்தியத்தில் நம்பிக்கை உள்ளவன். இந்த எனது நம்பிக்கை எனது குடும்ப வழி வந்ததாக கூட இருக்கலாம். என் பாட்டனார் விடுதலை போராட்ட வீரர். கள்ளுக்கடை மறியல், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றவர். என் நினைவு தெரிந்த நாள் முதல் நாங்கள் இந்திய தேசியம் ஒன்றையே போற்றி வருகிறோம். தினமணி இணையத்தளத்தில் சமிபத்திய இலங்கை நிகழ்வுகள் குறித்த செய்திகள் பிரசுரிக்கப்பட்டது தாங்கள் அறிந்ததே. …\nTags: அரசியல், இந்தியா, காந்தி, நெல்சன் மண்டேலா, வரலாறு\nலட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்\nஇந்தியா என்ற வண்ணக் கலவை பற்றிய பிரக்ஞை கொண்ட இந்தியர் மிகச்சிலரே. இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் ஒருமுறை சென்று வரவேண்டும் என்ற கனவு உடையவர்கள் மிகமிகச் சிலர். பல உலக நாடுகள், குறிப்பாக மேற்கு, நமக்குத் தரும் ஈர்ப்பை இந்தியா நமக்குத் தருவதில்லை. ஆனால், ஒரு பயணி தன் வாழ்நாள் முழுக்க தீராத வியப்புடன் பயணம் செய்வதற்குரிய பகுதிகள் இந்தியாவில் உள்ளன. இப்பயணம் பௌதீகமான எளிய பயணமாக இல்லாமலிருக்க வேண்டுமெனில் அப்பகுதியின் இலக்கியங்களுடன் ஓர் அறிமுகம் …\nTags: அஸ்ஸாமிய மொழி நாவல், இலக்கிய திறனாய்வு, கங்கைப் பருந்தின் சிறகுகள், நாவல், மொழிபெயர்ப்பு, லட்சுமி நந்தன் போரா, வரலாறு, விமர்சனம்\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nவரலாற்று நாவல் என்றால் என்ன என்று தமிழில் எளிய வாசகனிடம் கேட்டால் கல்கி, சாண்டில்யன் கதைகளைக் குறிப்பிடுவான். துரதிர்ஷ்டவசமாக சமீப காலம் வரை கல்வித்துறைசார்ந்த இலக்கிய விமரிசகர்களும் இதையே கூறிவந்தனர். ராஜா ராணி பற்றிய பாட்டிக்கதைகள் வரலாற்றுக் கதைகளா ராஜாவுக்கு ராஜராஜ சோழன் என்றும் ராணிக்கு பெருந்தேவி என்றும் பெயரிட்டுவிட்டால் போதுமா ராஜாவுக்கு ராஜராஜ சோழன் என்றும் ராணிக்கு பெருந்தேவி என்றும் பெயரிட்டுவிட்டால் போதுமா வரலாற்றுத் தகவல்களைப் பயன்படுத்தியதனால் மட்டும் ஒரு நாவல் வரலாற்று நாவல் ஆகிவிடுவதில்லை. வரலாறு மீதான அதன் ஆய்வுமுறையே அவ்வியல்பை தீர்மானிக்கும் அம்சமாகும். …\nTags: இலக்கிய திறனாய்வு, கன்னட இலக்கியம், சிக்கவீர ராஜேந்திரன், நாவல், மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், மொழிபெயர்ப்பு, வரலாறு, விமர்சனம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 29\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 63\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 64\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 28\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 65\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/07/31151013/1180603/tomato-pickle.vpf", "date_download": "2019-04-18T15:18:22Z", "digest": "sha1:VJERQT7SLNJLJFHNFFOY6QYOPQMN4WYP", "length": 14673, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி? || tomato pickle", "raw_content": "\nசென்னை 18-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதக்காளி ஊறுகாய் செய்வது எப்படி\nதோசை, இட்லி, சா��ம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதோசை, இட்லி, சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதக்காளி - 1 கிலோ\nமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nகடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க\nசர்க்கரை (சீனி) - கொஞ்சம்\nவெந்தயம் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு.\nவெந்தயத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து பொடித்து கொள்ளவும்.\nதக்காளியைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.\nஅடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத்தாளித்த பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.\nதக்காளி ஓரளவு வதங்கியதும் அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.\nதக்காளி ஓரளவு வதங்கியவுடன் சர்க்கரை (சீனி) யையும், வெந்தயப் பொடியையும் சேர்க்கவும். கலவையை சுவை பார்த்து, தேவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.\nஅடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிடவும்.\nதக்காளியில் உள்ள நீர் எல்லாம் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.\nசூப்பரான தக்காளி ஊறுகாய் ரெடி.\nசூடு ஆறியபின் பாட்டில்களில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொள்ளவும். சில வாரங்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\ntomato pickle | pickle | தக்காளி ஊறுகாய் | ஊறுகாய்\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு - அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்\nமதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஆற்காடு அருகே கீழ் விசாரத்தில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nவாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்ற திட்டம்- திமுக புகார்\nஇரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா\nமகிழ்வான வாழ்க்கைக்கு ‘பாவனை’ ரகசியம்\nசருமத்தை மென்மையாக்கும் அவகேடோ ஃபேஸ் மாஸ்க்\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nசீமான் விவகாரம் - லாரன்ஸிற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/08/09111010/1182625/Childcare-parents-advice.vpf", "date_download": "2019-04-18T15:15:22Z", "digest": "sha1:5HDPHCY5OTPXHV4BHYZZ3ZV5GUYDAU6M", "length": 28458, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தை வளர்ப்பில் பாகுபாடு எதற்கு? || Childcare parents advice", "raw_content": "\nசென்னை 18-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தை வளர்ப்பில் பாகுபாடு எதற்கு\nபெண்குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளை மட்டுமின்றி தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை தோழியாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் எண்ணத்தை சிறுவயது முதலே சொல்லி கொடுக்க வேண்டும்.\nபெண்குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளை மட்டுமின்றி தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை தோழியாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் எண்ணத்தை சிறுவயது முதலே சொல்லி கொடுக்க வேண்டும்.\nதொழில்நுட்ப முன்னேற்றம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் இந்த காலத்தில் அதற்கு இணையாக அதிகரித்து வரும் சமூகக் குற்றங்களை பார்க்கும்போது நம் நெஞ்சம் பதைபதைக்கிறது.\n என்ற கேள்வி நம்மை அச்சுறுத்துகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் பல பெற்றோர்களை நிம்மதியிழக்க செய்திருக்கிறது.\nஎங்கே இருக்கிறது இந்த ��வறுகளின் தொடக்கப்புள்ளி என்று யோசித்துப் பார்த்தால் விடை ஒன்று தான். அது குழந்தை வளர்ப்பு முறை. பிறக்கும் போதே யாரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சிறு வயது அனுபவங்களே ஒரு மனிதனை செதுக்குகின்றன. நற்பண்புகளுடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் சமூகத்தில் உயர்நிலையை அடைவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.\nகுழந்தை வளர்ப்பு என்றவுடன் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமில்லை. நமது பாசத்தை காட்டுவதற்காக வாங்கிக் குவிக்கப்படும் பொம்மைகளும் பரிசுப்பொருட்களும் இல்லை. அறமும், ஒழுக்கமும் கற்பிக்கும் உயரிய பொறுப்பு அது.\nநமது சமுதாயத்தில் பெண் பிள்ளைகளை வளர்ப்பதிலும் ஆண் பிள்ளைகளை வளர்ப்பதிலும் காலம் காலமாக ஒரு வேறுபாடு இருந்து வருகிறது. குறிப்பாக பருவ வயதில், அவர்களுக்கு உடல் ரீதியாக மாற்றம் ஏற்படும் போது பெண் பிள்ளைகளை நாம் பேணுவதை போல ஆண் பிள்ளைகளை பேணத் தவறுகிறோம்.\nஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு தருகிறோம். சமுதாயத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எப்படி உடையணிய வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை அவர்களுக்கு அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஆண் பிள்ளைகள் அதே வயதில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு தடுமாறுகிற மனநிலையில் இருக்கும்போது நாம் அவர்களை கண்டுகொள்வதே இல்லை.\nதனிமையில் தள்ளப்படும் இந்த பிள்ளைகள் முறைப்பதும், கோபப்படுவதும் என்று தந்தைக்கு எதிராக திரும்புவதும் இந்த காலக்கட்டத்தில் தான். நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட் மற்றும் மது பழக்கங்களை இன்றைய சிறுவர்கள் வெகுவிரைவாகவே கற்றுக் கொள்கின்றனர்.\nபிள்ளைகளிடம் தென்படும் இந்த திடீர் மாற்றத்தை அலட்சியம் செய்தல் கூடாது. ‘அடித்து வளர்க்காத பிள்ளையும் ஒடித்து வளர்க்காத முருங்கையும் எதற்கும் உதவாது’ என்ற பழமொழியெல்லாம் இந்தக் கால பிள்ளைகளிடத்தில் எடுபடாது. அவர்கள் செய்யும் தவறுகளுக்காக அடிக்க ஆரம்பித்தால் இன்னமும் மூர்க்கமாகவும் முரட்டுத்தனமாகவும் மாறுவார்கள்.\nஇந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு பிள்ளைகளிடத்தில் நட்போடு பழக வேண்டும். முகம் சற்று வாடியிருந்தால் கூட ‘என்னப்பா பிரச்சினை என்கிட்ட சொல்லு’ என்று ஆரம்பம் முதலே பெ��்றோர் பிள்ளைகளிடம் அக்கறை காட்ட வேண்டும். சிறுவர்களாய் இருக்கும் போதே நீதிக் கதைகளை சொல்லி வளர்க்க வேண்டும்.\nஆன்மீகம், யோகா போன்ற பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை வளர்க்கும் விஷயங்களில் அவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். பருவ வயது பிள்ளைகள் அடிக்கடி போனை எடுத்துக்கொண்டு தனியறைக்கு செல்லும்போது, அதன் தீமைகளை புரியும்படி சொல்லித் தடுக்க வேண்டும். அவர்களுக்கு விருப்பமான விளையாட்டு அல்லது தனித்திறனை வளர்க்கும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் சிதையும் கவனத்தை நல்வழியில் மடைமாற்றம் செய்ய வேண்டும்.\nபிள்ளைகளுக்காக அதிகமாக பணம் செலவழிப்பதை விட அவர்களுடன் அதிகமான நேரம் செலவிட வேண்டும். கேட்பதை எல்லாம் உடனே வாங்கிக் கொடுப்பதும் சரியான வளர்ப்பு முறை அல்ல. உண்மையிலேயே அந்த பொருள் அவசியம் தானா நமது பொருளாதார நிலைக்கு அது அவசியமானது தானா நமது பொருளாதார நிலைக்கு அது அவசியமானது தானா என்பதை பிள்ளைகளுக்குப் புரிய வைக்கவேண்டியது நமது கடமை.\nஅடம்பிடிக்கும் போதும் பெரியவர்களை மதிக்காமல் நடக்கும் போதும் கண்டிக்காமல் செல்லம் கொடுப்பதும் பல பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறாகும். அதிகமான கண்டிப்பு எவ்வளவு ஆபத்தானதோ அதே அளவு அதீதமான செல்லமும் பிள்ளைகளை கெடுத்து விடும்.\nபிரச்சினை என்று வரும்போது, ‘நீ சரியாக பிள்ளையை வளர்க்கவில்லை’ என்று தாய்மார்களை ஆண்கள் சாடுவது நமது சமுதாயத்தில் மாறவேண்டிய விஷயங்களில் ஒன்று. வளர்ப்பு என்பது இருவருக்கும் சமமான பொறுப்பு என்பதை ஆண்களும் உணர வேண்டும்.\nஅமெரிக்காவில் பள்ளி சிறுவர்கள் அடிக்கடி துப்பாக்கி சூடுகளில் ஈடுபடுவதற்கு காரணம் அங்கே குடும்ப அமைப்பு சிதைந்து வருவது தான். இங்கேயும் இது போன்ற தவறுகள் நடக்கும் முன்னர் நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.\nபிள்ளைகளுடன் உட்கார்ந்து அன்றைய நிகழ்வுகளைப் பற்றி பேசுவது, எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடுவது என தோழமையோடு வளர்க்கப்படும் பிள்ளைகள் தவறு செய்வதற்கு வாய்ப்பே இல்லை. மனதில் உள்ளவற்றை வெளியில் சொல்ல முடியாமல் அழுத்தம் ஏற்பட்டு தான் அவர்கள் தவறு செய்யும் மனநிலைக்கு ஆளாகின்றனர்.\nசமூக வலைத்தளங்களில் பொழுதை போக்கிக்கொண்டு, குழந்தைக்கு தொலைக்காட்சியை போட்டுவிட்டோ, ���ேப்லெட்டை கொடுத்துவிட்டோ மணிக்கணக்காக கார்ட்டூன் பார்க்கச்செய்யும் பழக்கம் இன்றைய இளம் தாய்மார்களிடம் அதிகரித்து வருகிறது.\nகுறிப்பாக குழந்தை அழும் சமயங்களில் அவர்களின் கையில் செல்போனை திணித்துவிட்டு, தங்களை நிம்மதி படுத்திக்கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் விபரீதத்தை அறிந்தும் அறியாதோராய் இருக்கிறார்கள். பாசத்தோடு தாலாட்டு பாடி பிள்ளைகளை தூங்க வைக்கும் தாய்மார்கள் அரிதாகிவிட்டார்கள்.\nநவீன தாய்மார்களின் செயல்பாடுகளால் குழந்தைகளின் ஆரோக்கியமும் குறைந்து அறிவும் மட்டுப்படும். ஆரம்ப காலத்தில் கற்பிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கங்களை அப்போது விட்டுவிட்டு காலம்கடந்து அவர்கள் தவறு செய்யும் போது கண்டித்துப் பயனில்லை.\nபள்ளியில் முதல் மார்க் தான் வாங்க வேண்டும். கல்லூரியில் நான் சொல்கிற படிப்பு தான் படிக்கவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் பிள்ளைகளை மனஅழுத்தத்தில் கொண்டு போய்விடும். அவர்களுடைய ஆர்வத்தையும் விருப்பத்தையும் மனதில் கொண்டே இவ்விஷயத்தில் செயல்பட வேண்டும்.\nகாதல் அல்லது தேர்வில் தோல்வி என்று தற்கொலையில் மாணவர்கள் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொடுக்கப்பட்ட பிள்ளைகள் அவற்றை சுலபமாக கடந்துவிடுகிறார்கள்.பிள்ளை வளர்ப்பு என்பது சிறு வயதோடு முடிந்து விடுவதன்று. கல்லூரி முடித்து திருமணமாகும் வரை அவர்களின் மேல் பெற்றோர் கண்வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ‘எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம், நாங்கள் உனக்கு எப்போதும் பக்கபலமாக இருப்போம்’ என்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை பிள்ளைகளிடம் சொல்லி வந்தால் எவ்வளவு பெரிய தடையையும் அவர்கள் அழகாக சமாளித்து வெற்றி பெறுவார்கள்.\nபெண்குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்காமல், அவர்களை தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை தோழியாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் எண்ணத்தை சிறுவயது முதலே சொல்லி கொடுக்க வேண்டும்.\nஎதிர்கால சமுதாயத்துக்கு நம் வீட்டிலிருந்து ஒரு குற்றவாளியை தந்துவிடக் கூடாது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.\nஆசானாய், தோழனாய் அன்பு காட்டும் பெற்றோர் அமைந்துவிட்டால் அருமையான பிள்ளைகளும் வளமையான எதிர்காலமும் உருவாகும்.\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு - அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்\nமதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஆற்காடு அருகே கீழ் விசாரத்தில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nவாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்ற திட்டம்- திமுக புகார்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nபிறந்த குழந்தையை பராமரிக்கும் போது தாய்மார்கள் செய்யும் தவறுகள்\nபோனில் அதிகநேரம் செலவிடும் குழந்தைகள்\nதந்தை மகனுக்கு கற்றுத்தர வேண்டியவை\nகுழந்தைகள் விடுமுறையை சந்தோஷமாக கழிக்க வழிகள்\nகுழந்தைகளை வெறும் காலுடன் விளையாட விடுங்க\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nசீமான் விவகாரம் - லாரன்ஸிற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/07/aloo-stuffed-capsicum-potato-fry-in-tamil/", "date_download": "2019-04-18T15:08:38Z", "digest": "sha1:PURKQZGJXI4TEEJ3ECLOW3X24SPW5UB4", "length": 10341, "nlines": 188, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்,aloo stuffed capsicum potato fry in tamil |", "raw_content": "\nபச்சை பட்டாணி – 1 கப்\nஎண்ணெய் – தேவையான அளவு\nசீரகம் – 1 டேபிள் ஸ்பூன்\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – 2\nசீரகப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்\nமல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்\nமிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்\nஉப்���ு – தேவையான அளவு.\n* குடை மிளகாயில் காம்பு பக்கத்தை மட்டும் நீக்கி விட்டு அதில் உள்ள விதையை எடுத்து விடவும்.\n* உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.\n* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.\n* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.\n* வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்க வேண்டும்.\n* அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, அத்துடன் சீரகப் பொடி, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பிரட்டி விட வேண்டும்.\n* கடைசியாக வேக வைத்த பட்டாணியை சேர்த்து நன்கு, பச்சை வாசனை போக கிளறி விட்டு இறக்க வேண்டும்.\n* குடை மிளகாயின் உள்ளே வதக்கிய உருளைக்கிழங்கு மசாலாவை நிரப்பிக் கொள்ள வேண்டும்.\n* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.\n* எண்ணெயானது சூடானதும், தீயை குறைத்து வாணலியில் குடைமிளகாய்களை அடுக்கி வைத்து மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.\n* பின் மூடியை திறந்து, குடைமிளகாயை திருப்பி போட்டு, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். இதேப்போன்று குடைமிளகாய் நன்கு வேகும் வரை திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும்.\n* குடைமிளகாய் நன்கு வெந்த பின்னர், அதனை இறக்கி பரிமாறினால், சுவையான ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம் ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா...\nமுகபரு மறைய சில குறிப்புகள்...\nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன்,...\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும்...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே ம��சத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\nதொப்பை, தொடை பகுதி சதை குறைய இதை மட்டும் தடவினால் போதும்\nஇதயநோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் இவ்வளவு ஆபத்து இருக்கா..\nயூடியுப் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற திருமணமாகாத பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nவீட்டில் செல்வ மழை கொட்ட வேண்டுமா இந்த 10 பொருட்கள் போதுமாம்\nஆர்யா சாயிஷாவின் திருமண கொண்டாட்டம்.. விழாவில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் வைரல் காட்சி\nபின் பக்கம் இருக்கும் சதையை எப்படி குறைப்பது\nவாழைப்பூ சாப்பிடுவதால் உடல்நலனில் ஏற்படும் மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/11/blog-post_85.html", "date_download": "2019-04-18T15:14:08Z", "digest": "sha1:JN5CI4LGUBSODNRGFDF2MKD7IQFKSFOJ", "length": 28801, "nlines": 234, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: நெருங்கி வரும் கஜா புயல் ! அதிரையர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!", "raw_content": "\nஅமீரக 47-வது தேசிய தினம் ~ துபையில் இலவச பார்க்கிங...\nஅமீரகத்திலிருந்து மும்பைக்கு கடலடியில் ரயில் விடும...\nதிருச்சியில் நடந்தது போல் சுவீடன் விமான நிலைய கட்ட...\nஇஸ்லாமிய நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களை பாதிக...\nமரண அறிவிப்பு ~ அல்ஹாஜ் கே. ரியாஸ் அகமது\nதுபையில் ஸ்மார்ட் பார்க் ஆக மாறிய அல் மம்ஸர் பீச் ...\nகஜா புயலுக்கு பின் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் (...\nமரண அறிவிப்பு ~ ஆமீனா அம்மாள்\nகஜா புயல் ~ அதிராம்பட்டினம் நிலவரம் \nகஜா புயல் ~ அதிராம்பட்டினத்தில் முன்னெச்சரிக்கை நட...\nமரண அறிவிப்பு ~ அகமது ஹாஜா (வயது 84)\nதுபை அல் பர்ஷா ஹெயிட்ஸ் பகுதியில் மணிக்கு 4 திர்ஹம...\nஅரசு பள்ளிக்கு தூய்மை விருது\nதுபையில் ஒரு நாள் (ஞாயிறு) மட்டும் இலவச பார்க்கிங்...\nஉம்ரா செய்துவிட்டு ஊர் திரும்பிய 4 வயது சிறுவன் நட...\nகேரளாவில் 4-வது புதிய சர்வதேச விமான நிலையம் ~ டிச....\nஆங் சாங் சூகீக்கு வழங்கிய மனித உரிமைகள் விருது பறி...\nசென்னையில் அதிரை இளைஞர் முகமது தஹீம் (19) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ எம். காதர் சுல்தான் (வயது 84)\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதி பொதுமக்களுக்கு மாவட்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹசினா அம்மாள் (வயது 62)\nஅதிராம்பட்டினத்தில் நாளை (நவ.15) மின்தடை ரத்து\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு (...\nஅதிரைக்கு காவிரி நீர் வழங்காததை கண்டித்து சாலை மறி...\nதஞ்சை மாவட்டத்தில் நாளை (நவ.15) பள்ளிகள், கல்லூரிக...\nகுழந்தைகளைக் கொண்டாடுவோம் ~ குழந்தைகள் தின சிறப்பு...\n100% அரசு மானியத்தில் 50 நாட்டுக்கோழிகள் பெற விண்ண...\nஎதிஹாத் ஏர்வேஸ் 15 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் புதிய பாதாள சாக்கடை...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nதுபை சிலிக்கான் வேலியில் புதிதாக ஒரு இமிக்கிரேசன் ...\nநெருங்கி வரும் கஜா புயல் \nஅமீரகத்தில் வழங்கப்படும் 6 மாத விசா குறித்து முக்க...\nஷார்ஜா விமான நிலையத்தில் டிச.4ம் தேதி முதல் ஒழுங்க...\nஅதிராம்பட்டினத்துக்கு வராத காவிரி: விவசாயிகள், பொத...\nஅகில இந்திய கால்பந்து போட்டியில் விளையாட காதிர் மு...\nஎதிர்வரும் ஹஜ் சீசன் முதல் யாத்ரீகர் குழுவினரை ஒரு...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஒமனில் 5 நாட்களுக்கு தொடர் பொது விடுமுறை அறிவிப்பு...\nதஞ்சை ஆட்சியரகத்தில் நாளை (நவ.13) தொழில் ஊக்குவிப்...\nஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தத்து நி...\nதஞ்சை மாவட்டத்தில் ஆங்கில உச்சரிப்பிலுள்ள ஊர் பெயர...\nஅதிராம்பட்டினம் அருகே ஆட்சியர் ஆய்வு (படங்கள்)\nசவுதியில் அலிகார்க் முஸ்லீம் யூனிவர்ஸிட்டி முன்னாள...\n800 ஆண்டுகளாக பழமையான தொழிற்நுட்பத்தில் பேப்பர் தய...\nபாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் 2-வது இடத்தில் அம...\nவல்லம் பேரூராட்சியில் ரூ.34.51 கோடி மதிப்பீட்டில் ...\nஅதிரையில் M.M.S இல்ல மணவிழா ~ அரசு உயர் அதிகாரிகள்...\nமரண அறிவிப்பு ~ க.மு அகமது அன்சாரி (வயது 57)\nநடுவானில் பசியால் கதறிய குழந்தை: பாலூட்டிய விமான ப...\nஅகில இந்திய கால்பந்து போட்டியில் விளையாடும் அதிரை ...\nஅமெரிக்காவில் மீன்கள் ரோட்டில் நீந்தியதால் நின்று ...\nஅதிரையில் முஸ்லீம் லீக் சார்பில் நிலவேம்பு கஷாயம் ...\nதமிழக கால்பந்து அணிக்கு காதிர் முகைதீன் பள்ளி மாணவ...\nகுவைத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களுக்கு தார்...\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 3-வது இ...\nபட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பிக்கு வாழ்த்து (படங்கள்)...\nதாஜூல் இஸ்லாம் சங்கத்தில் மஹல்லாவாசிகளின் ஆலோசனைக்...\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் (வயது 82)\nதஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவ...\nமரண அறிவிப்பு ~ முத்���ு மரைக்கான் (வயது 65)\nகூகுள் எர்த் மூலம் கடலுக்குள் மூழ்கிய விமானம் கண்ட...\nநிதி பிரச்சனைகளால் சவுதி சிறையில் இருப்பவர்களின் க...\nஒரு மில்லியன் உய்குர் முஸ்லீம்களை அடைத்து வைத்திரு...\nடெங்கு கொசு உற்பத்தியை கண்காணிக்க தவறிய தனியார் கட...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் நிலவேம்பு கஷாயம...\nஅமெரிக்கா புதிய எம்.பி இல்ஹாம் உமரின் நன்றி அறிவிப...\nஅதிராம்பட்டினத்தில் 6.20 மி.மீ மழை பதிவு\nதுபை மருத்துவமனையில் போராடும் 'நாடு இல்லா' குழந்தை...\nகழுகின் பிடியிலிருந்து குட்டியை காப்பாற்ற போராடிய ...\nஇந்தோனேஷியா விமான பயணிகள் சந்தித்த வித்தியாசமான பி...\nஆஸ்திரேலியாவில் டிரைவர் இன்றி 92 கி.மீ ஓடிய சரக்கு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ். அப்துல் ரெஜாக் (வயது 82)...\nநடமாடும் அதிநவீன காசநோய் பரிசோதனை வாகனத்தை ஆட்சியர...\nமரண அறிவிப்பு ~ எஸ்.அப்துல் வஹாப் (வயது 59)\nஅமெரிக்கா இடைத் தேர்தலில் முதன்முதலாக 2 முஸ்லீம் ப...\nதக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் புதிய நிர்வாகத்திற்கு 14 ...\nகடற்கரைத்தெரு அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் நூதன ஆ...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nஇலங்கையில் அதிரை செ.ஒ முகமது அப்துல் காதர் (92) வஃ...\nஅதிரையில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சிறப்பு ஆ...\nராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதத்தில் 30% தள்...\nஅமீரகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக...\nகுவைத்தில் மழை வெள்ளம் ~ அரசு மற்றும் தனியார் நிறு...\nஅபுதாபியில் பார்க்கிங் பெர்மிட் மற்றும் அபராதங்களை...\nஅமெரிக்காவில் விமானத்தில் கார்கோ ஏற்றும் பகுதியில்...\nதஞ்சை மாவட்ட காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் பணி...\nமரண அறிவிப்பு ~ அஹமது தாஹிர் (வயது 68)\nமேலத்தெருவில் 9 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் மகளிர...\nபியூட்டிபுல் காஷ்மீரின் முதலாவது பனிப்பொழிவு சீஸன்...\nதுபையில் வைரத்தை திருடிய சீன ஜோடி ~ 20 மணி நேரத்தி...\nமரண அறிவிப்பு ~ பாத்திமா (வயது 30)\nவெளிநாடுவாழ் இந்திய முஸ்லீம்களுக்கு ஹஜ் கோட்டாவில்...\nமலேசியாவில் அதிரை முகமது புஹாரி (57) வஃபாத் \nகேரளாவில் 96 வயது பாட்டி 100க்கு 98 மார்க் எடுத்து...\nபாடுபட்ட சேர்த்த பணம்... லாபமான முதலீடு ஆக மாற வேண...\n'விபத்தில்லா தீபாவளி' விழிப்புணர்வு பிரச்சாரம் (பட...\nமுத்துப்பேட்டை ஈஸ்ட் கோஸ்ட் சாலை தடுப்பு சுவரில் அ...\nஅதிராம்பட்டின���் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் வரும...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nநெருங்கி வரும் கஜா புயல் அதிரையர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nஇது ரெட் அலர்ட் அல்ல மாறாக முன்னெச்சரிக்கைகான வேண்டுகோள் மட்டுமே. இதையே நமது அருகாமை ஊர்களுக்குமான பொது வேண்டுகோளாகவும் கருத வேண்டுகிறேன்.\nவங்கக்கடலில் சுமார் 800 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ள கஜா என்று பெயரிடப்பட்டுள்ள புயல் எதிர்வரும் 15 ஆம் தேதி காலையிலிருந்து நன்பகலுக்குள் கடலூர் மற்றும் வேதராண்யத்திற்கு இடையே மணிக்கு 60 முதல் 80 கி.மீ வேகம் எனும் வலுவிழந்த நிலையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 100 கி.மீயாக இருக்கலாம் எனவும் வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nகஜா புயலால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்;க்கப்படுவதால் நமதூரிலும் ஓரளவு காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையில் பிலால் நகர் பகுதியே வெள்ளத்தில் மிதந்தது நினைவில் இருக்கலாம், பாதிக்கப்பட்ட பிலால் நகர் மக்கள் அப்போது கட்டப்பட்டு வந்த காதிர் முகைதீன் கல்லூரியின் பெண்கள் ஹாஸ்டலில் தங்க வைக்கப்பட்டு சில வேளைகள் உணவளிக்கப்பட்டும் ஆதரிக்கப்பட்டனர் மேலும் அதிரையின் இதர பகுதிகளில் சுமார் 3 தினங்களுக்கு மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டதால்; குடிநீர் இன்றி கஷ்டப்பட்டதும், இளைஞர்களின் சிலரின் முயற்சியால் டீசல் ஜெனரேட்டர் மின்சாரம் மூலம் பள்ளிவாசல்களிலிருந்து குடிநீர் இறைத்து வழங்கப்பட்டதும் நினைவிலிருக்கலாம்.\nஇந்த கஜா புயலால் எந்த சேதமும் யாருக்கும் விளைந்துவிடக்கூடாது என ஏகன் அல்லாஹ்விடம் கையேந்தி இறைஞ்சுவோம். இறைநாட்டப்படியே கடும் காற்றும் மழையும் பெய்து முன்புபோல் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தாலோ அல்லது மின்சாரத் தடை ஏற்பட்டாலோ அல்லது குடிநீர் மற்றும் உணவுப் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ அதை சமாளித்திடும் வகை முன்னேற்பாடுகளுடன் இருப்பதும் நம் கடமையே.\n14 ஆம் தேதியே 2, 3 தினங்களுக்குத் தேவையான போதிய குடிநீர் மற்றும் உணவை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள், மெழுகுவர்த்திகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், குழந்தைகளுக்கான உணவுகளை தயார்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள், குழந்தைகளை மழை நீரிலும் தேங்கிக் கிடக்கும் நீரிலும் விளையாட விடாதீர்கள், களிமண் சுவர் மற்றும் பழைய சுவர்களுடன் உள்ள வீடுகளில் தங்கியிருப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள். பொதுவாகவே மழைக்காலங்களில் மின்கசிவு இருக்கும் என்பதால் மின்சாரம் துண்டிக்கப்படாது இருக்கும் நேரங்களில் சுவிட்சுகள் மற்றும் மின்சாதனங்களை மிக ஜாக்கிரதையாக கையாளவும்.\nவெள்ளநீர் சூழக்கூடிய பிலால் நகர், எம்எஸ்எம் நகர் போன்ற தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே ஊருக்கு உட்பகுதியில் உள்ள உங்களுடைய உறவினர்கள், நண்பர்களின் வீட்டிற்குச் சென்றுவிடுவது நல்லது அல்லது உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருப்பது உசிதம்.\nஅதிரைவாழ் சமூக ஆர்வலர்கள் புயல் மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருங்கள், குழந்தைகள் உணவு உள்ளிட்ட அவசர உணவுகள் எங்கு கிடைக்கும் என்பதை முன்கூட்டியே உறுதி செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் நேரத்தில் ஜெனரேட்டர்களை இயக்கத் தேவையான டீசல் ஏற்பாடுகள் மற்றும் மக்கள் தங்குவதற்கான மாற்றிட ஏற்பாடுகளை செய்து தர தயாராக இருங்கள் என அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.\nஒருவேளை இறைநாட்டப்படி மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட நேர்ந்தால் வழமைபோல் வெளிநாடுவாழ் சகோதரர்கள் களத்தில் நிற்கும் சமூக ஆர்வலர்களின் வழியாக தேவையான உதவிகளை வழங்க உங்கள் கரங்கள் தாமதமின்றி முன்வர வேண்டும்.\nமுக்கியமாக, கஜா புயலால் வரும் மழைநீர் மற்றும் அதனைத் தொடர்ந்து உருவாக உள்ளதாக வெதர்மேன் கூறும் மற்றொரு காற்றழுத்த தாழ���வு நிலையால் பொழியலாம் என எதிர்பார்க்கப்படும் மழைநீர் நமதூர் குளங்களை நிரப்ப அந்தந்தப் பகுதி இளைஞர்களே முன்வர வேண்டும், நீரை திருப்ப சில மண்வெட்டிகளே தேவை\nபடங்கள்: இந்து தமிழ் திசை\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1130318.html", "date_download": "2019-04-18T14:34:26Z", "digest": "sha1:IZMHMZWHQMOJRXE3HTC7OUARBQKHHSVF", "length": 13478, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சியில் தொடர்ச்சியாக வர்த்தக நிலையங்கள் உடைப்பு, பொலீஸார் மீது வியாபாரிகள் அதிருப்தி…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சியில் தொடர்ச்சியாக வர்த்தக நிலையங்கள் உடைப்பு, பொலீஸார் மீது வியாபாரிகள் அதிருப்தி…\nகிளிநொச்சியில் தொடர்ச்சியாக வர்த்தக நிலையங்கள் உடைப்பு, பொலீஸார் மீது வியாபாரிகள் அதிருப்தி…\nகிளிநொச்சியில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் பணமும் திருடப்பட்டு வருகின்ற போதும் பொலீஸாரால் இது வரை எவ்வித முன்னேற்றகரமான நடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வியாபாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.\nஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிளிநொச்சி நகரின் ஏ9 பிரதான வீதி மற்றும் கனகபுரம் டிப்போ வீதியில் அமைந்துள்ள இருபதுக்கு மேற்பட்ட வியா���ார நிலையங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து பணமும் பெறுமதியான பொருட்களும் திருகப்பட்டுள்ளன. என வியாபாரிகள் குறிப்பிடுகின்றன.\nகுறிப்பாக தொலைபேசி விற்பனை நிலையங்கள் உடைக்கப்பட்டு கையடக்க தொலைபேசி, மீள் நிரப்பு அட்டைகள், உள்ளிட்ட பொருட்கள் திருப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் கிளிநொச்சிய பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த போதும் பொலீஸாரினால் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.\nஇந்த நிலையில் தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள வியாபார நிலையங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர் திருடங்கள் தங்களின் கைவரிசை காட்டுகின்றனர்.\nஇதன் போது அருகில் உள்ள வியாபார நிலையங்களின் கண்காணிப்பு கமராக்களில் திருடர்கள் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டுள்ள போதும் பொலீஸார் அதனை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளனர் எனவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…\nகேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்குகள் 16-ந்தேதி முதல் மூடப்படும்- தியேட்டர் அதிபர்கள் சங்கம்..\nஅட்டனில் மகனை பொல்லால் தாக்கி கொலை..\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு – டெல்லியில்…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு –…\nதைவானில் கடும் நிலநடுக்கம்- மக்கள் பீதி..\nசுவிஸ் புலிகளின் “நாட்டிய மயில்” நிகழ்வுக்கு என்ன…\nபாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை-…\nஅபிவிருத்தி நிவாரணம் அதிகளவில் தேவை\nஒரு நிமிடம் இந்த காவலரின் துணிச்சலான வேலை பாருங்க\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1133717.html", "date_download": "2019-04-18T14:55:24Z", "digest": "sha1:KUOVPTSAEQE4K4KZSCZ4J7TEVIF5YZ2K", "length": 11129, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மணப்பெண் செய்த செயல்: திருமணத்தின் போது அதிரடியாக கைது செய்த பொலிசார்..!! – Athirady News ;", "raw_content": "\nமணப்பெண் செய்த செயல்: திருமணத்தின் போது அதிரடியாக கைது செய்த பொலிசார்..\nமணப்பெண் செய்த செயல்: திருமணத்தின் போது அதிரடியாக கைது செய்த பொலிசார்..\nஅமெரிக்காவில் திருமணத்தின் போது மணப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅமெரிக்காவின் Arizona பகுதியில் உள்ள Marana என்ற இடத்தில் திருமண உடையில் இருந்த இளம் பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.\nஅதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், திருமணத்திற்காக காரில் வந்த போது, மூன்று கார்கள் மீது பயங்கரமாக மோதி விட்டு வந்துவிட்டதாகவுகவும், இதனால் ஒருவருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிர் சேதம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கைது செய்யப்பட்ட பெண் சிறையில் அடைக்காமல் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்தே பொலிசார் விடுவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nவிடுவிக்கப்பட்ட அந்த பெண் திருமணம் செய்தாரா இல்லையா\nகருப்பு மற்றும் வ��ள்ளை நிறத்துடன் வலம்வரும் அதிசய இரட்டை சகோதரிகள்..\nநாளுக்கு நாள் மக்களை விட்டு தூரமாகும் ஐ.தே.க…\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு –…\nதைவானில் கடும் நிலநடுக்கம்- மக்கள் பீதி..\nசுவிஸ் புலிகளின் “நாட்டிய மயில்” நிகழ்வுக்கு என்ன…\nபாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை-…\nஅபிவிருத்தி நிவாரணம் அதிகளவில் தேவை\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1144294.html", "date_download": "2019-04-18T15:01:13Z", "digest": "sha1:A2UZAJYYMQFTSW2KKK6SNKJ7ELCKZ3OJ", "length": 12491, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சமுர்த்தி சௌபாக்கியா சந்தைப்படுத்தல் கண்காட்சி..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nசமுர்த்தி சௌபாக்கியா சந்தைப்படுத்தல் கண்காட்சி..\nசமுர்த்த�� சௌபாக்கியா சந்தைப்படுத்தல் கண்காட்சி..\nசித்திரை புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகளின் சமுர்த்தி சௌபாக்கியா சந்தைப்படுத்தல் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது\nசமுர்த்தி தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தல், தொழில் முயற்சிகளுக்கான ஊக்குவிப்பு ,வெற்றிகரமான வர்த்தக சமூகம் ஒன்றினை உருவாகுதல், சந்தைப்படுத்தல் திறமை , தொழில் முயற்சியாளர்களின் ஆற்றல்களை மேம்படுத்தல் மற்றும் புதிய சந்தை வாய்ப்புக்களை இனங்காண்பது தொடர்பாக சமுர்த்தி திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தம் சமுர்த்தி சௌபாக்கியா வேலைத்திட்டங்களை நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன .\nஇதன்கீழ் தமிழ் சிங்கள சித்திரை புதுவருட நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் சமுர்த்தி சௌபாக்கியா கண்காட்சியும் விற்பனையும் கல்லடி பால சந்தையில் நடைபெற்றது .\nபிரதேச செயலாளர் கே .குணநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்கள் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி வலய வங்கி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.\nபுங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய சப்பரத் , தேர்த்திருவிழா..\nகாணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்துக்குள் கத்தியோடு நுளைந்த மர்ம நபர்..\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவ��் காயம்\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற…\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு –…\nதைவானில் கடும் நிலநடுக்கம்- மக்கள் பீதி..\nசுவிஸ் புலிகளின் “நாட்டிய மயில்” நிகழ்வுக்கு என்ன…\nபாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை-…\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..\nஎந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/amp/", "date_download": "2019-04-18T14:50:08Z", "digest": "sha1:W4JENPQ4LRWQF5XT44WQHXVCJQ2WYSLM", "length": 13325, "nlines": 29, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பனங்காட்டீஸ்வரரை வணங்கும் பகலவன் | Chennai Today News", "raw_content": "\nதேவாரப் பாடல்பெற்ற நடுநாட்டுத் தலம், தக்கன் பேறு பெற்ற ஆலயம், சிபி சக்கரவர்த்தி முக்தி பெற்ற தலம், இறைவனையும், இறைவியையும் சூரியன் ஏழுநாட்கள் ஒருசேர வழிபடும் சிறப்பு தலம், கண் கோளாறுகள் போக்கும் பரிகாரத் தலம் என பல்வேறு சிறப்பு கொண்டதாக திகழ்கிறது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருத்தலம்.\nசிவபெருமானை மதிக்காமல் யாகம் வளர்த்தான் தக்கன். அந்த யாகம் தோல்வியில் முடிந்தது. இந்த பழி பாவம் நீங்குவதற்காக பல சிவ தலங்களுக்குச் சென்று வழிபட்டான் தக்கன். அவன் வழிபட்ட தலங்களில் ஒன்று பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில். இதற்குச் சான்றாக ராஜகோபுரம் உள்ளே வடக்கு முகமாக ஆட்டுத் தலையுடன் தக்கன் வழிபடும் சிலை, புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது.\nதக்கனின் யாகத்தில் கலந்து கொண்ட சூரியன், வீரபத்திரரால் தாக்கப்பட்டு, பற்களையும், தன் பலத்தையும் இழந்தான். அந்த சாபம் நீங்கி பழைய நிலையை அடைய, இத்தலத்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றான் என்கிறது தலபுராணம். இதனை உறுதிப் படுத்தும் வகையில், இத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரையில், ஏழு நாட்கள் சூரிய பூஜை நடைபெறுகிறது. இந்த நாட்களில் இறைவனின் மீது சூரியன் ஒளி விழுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.\nஇத்தல இறைவனுக்கு ‘நேத்ரோதார சுவாமி’ என்ற பெயரும் உண்டு. இதன் பொருள் ‘கண் கொடுத்த கடவுள்’ என்பதாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள், இங்குள்ள இறைவனிடம் தஞ்சம் புகுந்தால், அவர்களது குறை நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.\nஇந்தக் கோவில் 73 சென்ட் நிலப்பரப்பில் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் கருவறைச் சிற்பங்கள் முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தவை. இதற்கு தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை திருமேனிகள் சாட்சி கூறுகின்றன. ராஜகோபுரம் அறுபது அடி உயரத்தில் நான்கு நிலைகளைக் கொண்டு நிமிர்ந்து நிற்கின்றது. இதுவும், இதன் அருகே உள்ள சிங்கமுகத் தூண்களும் விஜயநகர காலத்தவை ஆகும்.\nகருவறையில் மூலவர் வட்ட வடிவ ஆவுடையாரில் கிழக்கு முகமாக லிங்கத் திருமேனியில் காட்சி தரு கிறார். இவரின் வடிவம் எளிமையாக, அதே நேரத்தில் ஒளி பொருந்தியதாக அமைந்துள்ளது. இத்தல இறைவனை திருஞான சம்பந்தர், ‘புறவார் பனங்காட்டீசன்’ என்று அழைக்கிறார். இருப்பினும் இங்குள்ள கல்வெட்டு களில் இறைவனின் திருநாமம் ‘கண்ணமர்ந்த நாயனார், பரவை ஈஸ்வரமுடைய மகாதேவன், திருப் பனங்காட்டுடைய மகாதேவர்’ என பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிவனின் இடப்புறத்தில் சற்றுத் தொலைவில் அம்பாள் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். இறைவியின் திருநாமம் மெய்யாம்பிகை என்பதாகும். அம்மனுக்கு புறவம்மை, சத்தியாம்பிகை என்ற பெயர்களும் வழக்கில் உள்ளன. அன்னையும் கிழக்கு முகமாய் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். மேல் இரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடனும் அம்மன் அருள்பாலிக் கிறாள்.\nகொடிமரம் அருகே பல்லவர் கால கற்பலகை விநாயகர், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர் சன்னிதி, 63 நாயன்மார்கள் சிலைகள் மற்றும் திருநீலகண்டர் தன் துணைவியுடன் கோல் தாங்கி நிற்கும் அரிய கோலம், ராஜகோபுரம் உள்புறம் விநாயகரைத் தொழும் தக்கனின் கோலம் ஆகியவை அமைந்துள்ளன. இவற்றிற்கெல்லாம் மகுடமாக இது சூரியத் தலமாக விளங்குவதால், சிவனின் சன்னிதி வளாகத்திற்குள், சூரியன் தனித்து நின்று காட்சி தருகிறார்.\nஇவ்வூரில் தீராத பஞ்சாயத்து வழக்குகளில், அன்னை மெய்யாம்பிகை மீது சத்தியம் செய்யச் சொல்வது வழக்கம். தவறாக பொய் சத்தியம் செய்பவர், அடுத்து எட்டு நாட்களுக்குள் தண்டனை பெறுவது உறுதி என்பது இந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.\nஇத்தலத்தின் தலமரமாகப் பனை மரமும், தலத் தீர்த்தமாக பத்ம தீர்த்தமும் அமைந்துள்ளன. தலமரமான பனைமரம் ஆண் பனை உயரமாகவும், பெண்பனை குள்ளமாகவும் காலம் காலமாக காட்சி தருவது வியப்பான ஒன்றாகும். பெண் பனையிலிருந்து விழும் பழத்தை உண்பவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஇந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் சூரிய உதயத்தின் போது, சூரியன் தன்னுடைய பொன்னிற ஒளிக் கதிர்களால், கருவறையில் உள்ள ஈசனை வணங்குவது சிறப்புக்குரியதாகும். அந்த 7 நாட்களும் பனங்காட்டீஸ்வரர் மீது சூரியன் ஒளி விழும். ஈசனின் தலையில் தொடங்கி பாதத்தைத் தொடும் சூரியக் கதிர், பின்னர் அம்பாளின் சிரசில் இருந்து பாதம் வரை வருகிறது. அத்துடன் அன்றைய சூரிய பூஜை நிறைவடையும். இப்படியே தொடர்ச்சியாக 7 நாட்கள் சூரிய வழிபாடு நடக்கிறது. சூரியன் வழிபட்ட தலம் என்பதால், சூரியக் கதிர் விழும் வகையில் இந்த ஆலயத்தின் கட்டிடம் வடிவமைக்கப்பட்டிருப்பது, நமது முன்னோர்களின் புத்திக்கூர்மைக்கும், ஆற்றலுக்கும் ஓர் எடுத்துக்காட்டாகும்.\nஇந்த ஆண்டுக்கான சூரிய வழிபாடு கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இந்த நிகழ்வு வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) வரை நடக்கிறது.\nவிழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் அமைந்துள்ளது பனையபுரம். விழுப்புரத்திலிருந்து வடகிழக்கே 10 கி.மீ. தொலைவில், விக்கிரவாண்டி- தஞ்சாவூர், விழுப்புரம் – வழுதாவூர் சாலைகளின் சந்திப்பில் இந்த ஊர் இருக்கிறது. விழுப்புரத்திலிருந்து ஏராளமான பேருந்துகள் இவ்வூர் வழியாகச் செல்கின்றன.\nஇவ்வூரின் கிழக்கே 10 கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற திருவக்கரை வக்ர காளியம்மன் ஆலயமும், அருகே தொல்லியல் சிறப்பு வாய்ந்த அரிய கல் மரங்களும், மேற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் தேவாரத் தலமான திருவாமாத்தூரும், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் கவுமார மடமும் உள்ளன.\nCategories: ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள்\nTags: பனங்காட்டீஸ்வரரை வணங்கும் பகலவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92414.html", "date_download": "2019-04-18T14:55:10Z", "digest": "sha1:GTAO26Y63J5CCGCUEAQYDUCVGPASVTSF", "length": 4865, "nlines": 59, "source_domain": "www.jaffnajournal.com", "title": "அரியாலையில் ரயிலுடன் மோதுண்டு இருவர் உயிரிழப்பு – ஒருவரின் நிலை கவலைக்கிடம் – Jaffna Journal", "raw_content": "\nஅரியாலையில் ரயிலுடன் மோதுண்டு இருவர் உயிரிழப்பு – ஒருவரின் நிலை கவலைக்கிடம்\nயாழ்ப்பாணம் அரியாலை – நெடுங்குளம் சந்தியில் தொடருந்துடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது.\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தோக்குப் பயணித்த நகரங்களுக்கு இடையிலான (இன்ரசிற்றி) தொடருந்துடனேயே மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் மோதுண்டனர்.\nதொடருந்து பாதுகாப்புக் கடவையை கடக்க முயன்றபோது இந்த கோரச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\n“தொடருந்து வருகையால் சிக்னல் லைற்றுக்கள் ஒளிர்ந்த வண்ணம் இருந்த போதும் தொடருந்துக் கடவையை மூவரும் மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றுள்ளனர்.\nஅவர்கள் மூவரும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை.\nஇதன்போதே விபத்து இடம்பெற்றது” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஉயிரிழந்த ஒருவரின் காதுக்குள் கெட் செற் இருந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.\nசாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nபலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை தொடரும்\nவெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1034&cat=10&q=Courses", "date_download": "2019-04-18T14:32:18Z", "digest": "sha1:XETFDWYMHUKU4P3FQIT7ABZJHV55FYTE", "length": 11303, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nமனித உரிமைகள் தொடர்பான படிப்பு நல்ல படிப்புதானா இதை அஞ்சல் வழியில் படிக்கலாமா இதை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nமனித உரிமைகள் தொடர்பான படிப்பு நல்ல படிப்புதானா இதை அஞ்சல் வழியில் படிக்கலாமா இதை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nமனித உரிமைகள் என்பது வேகமாக வளர்ந்து வரும் கல்விப் பிரிவாகவும் மாறியுள்ளது. இப்பிரிவு படிப்புகளை முடிப்பவர் நல்ல பணி வாய்ப்புகளைப் பெற முடிகிறது. வெறும் தகுதிகளைத் தாண்டி சிறப்பான தகவல் தொடர்புத் திறன் மற்றும் மேம்பட்ட பொது அறிவைப் பெற்றிருப்போர் இத் துறையில் சிறப்பான சம்பளத்தையும் எதிர்காலத்தையும் பெறுகிறார்கள்.\nஎனவே மனித உரிமைகள் தொடர்பான படிப்புகளுக்கு பெரிய வரவேற்பு இருப்பதில் சந்தேகமில்லை. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் ரைட்ஸ் என்னும் சிறப்பு நிறுவனம் தொலைதூரக் கல்வி முறையில் இப் பிரிவில் 2 ஆண்டுபட்ட மேற்படிப்பைத் தருகிறது. பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்கும் எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.\nஇது பற்றிய பிற விபரங்களை அறிய இணைய தள முகவரி: http://www.rightsedu.net. இப்படிப்புக்கான தேர்வுகள் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே நடத்தப்படும். நமக்கு அண்மையில் பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் இது நடத்தப்படும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஉலக வங்கியின் உதவித்தொகை திட்டம்\nசி.எப்.ஏ., படிப்பைப் பற்றிக் கூறவும். இது தரும் வேலை வாய்ப்புகள் எப்படி\nமத்திய பாதுகாப்பு அமைச்சக ஸ்டோர்ஸ் உதவியாளர் பணிக்கான தேர்வு எழுதவுள்ளேன். இதற்கு என்ன படிக்க வேண்டும்\nநான் ஜான்சிராணி. பி.எஸ்சி., இயற்பியல் படித்துக் கொண்டுள்ளேன். இப்படிப்பை முடித்தப்பிறகு, ஏர்லைன் துறையில் சாதிக்க, எனக்கு எதுபோன்ற வாய்ப்புகள் உள்ளன\nபன்னாட்டு வாணிபம் பிரிவில் பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன். இந்தப் படிப்பு இன்றைய காலகட்டத்தில் பலன் தரக்கூடியதுதானா\nமெர்ச்சண்ட் நேவி பணி என்றால் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/interesting-facts-about-alexander-graham-bell-008877.html", "date_download": "2019-04-18T15:32:57Z", "digest": "sha1:CD6JO6FGZ75COUR674KWQXEELLC553YH", "length": 11672, "nlines": 182, "source_domain": "tamil.gizbot.com", "title": "Interesting Facts About Alexander Graham Bell - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\n அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா\nஅலெக்சாண்டர் கிரஹாம் பெல் பிறந்த நாள் சிறப்பு தொகுப்பு\nஇன்று தொலைபேசியை கண்டறிந்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் அவர்களின் பிறந்த தினம். 1847 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார் கிரஹாம் பெல். அமெரிக்க கண்டுபிடிப்பாளரும், காது கேளாதவர்களுக்கு ஆசிரியராகவும் திகழ்ந்த கிரஹாம் பெல் குறித்து உங்களுக்கு தெரிந்திராத சில விஷயங்களை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகிரஹாம் பெல் தனது 18 வயது முதல் பேச்சுகளை ட்ரான்ஸமிட் செய்யும் பணியினை துவங்கினார்.\n1874 ஆம் ஆண்டு தொலைபேசியை உருவாக்கும் ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபட்டார்.\nமார்ச் 10, 1876 ஆம் ஆண்டு தன் உதவியாளர் தாமஸ் வாட்ஸ்னுடன் ஆய்வுகளை துவங்கினார்.\nமுதன் முதலில் பெல் ட்ரான்ஸ்மிட் செய்தது \"Watson, come here; I want you.\"\n1876 ஆம் ஆண்டு பென்சில்வேனியாவில் தொலைபேசி உலகிற்கு அரிமுகம் செய்யப்பட்டது.\nபெல் தொலைபேசி நிறுவனம் 1877 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.\n1880 ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசு பெல் அவர்களின் கண்டுபிடிப்பிற்கு சுமார் 50,000 பிரான்சஸ்களை வழங்கியது.\nகிடைத்த பரிசு தொகையை வாஷிங்டன் நகரில் பெல் வோல்டா ஆய்வகத்தை நிறுவ பயன்படுத்தியதோடு தன் உதியாளர்களுடன் சே��்ந்து போட்டோபோனையும் கண்டறிந்தார்.\n1886 ஆம் ஆண்டு பெல் ஆடியோமீட்டர், இன்டக்ஷன் பேலன்ஸ் மற்றும் முதல் வேக்ஸ் ரெக்கார்டிங் சிலண்டர் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தினார்.\nதேசிய புவியியல் சமூகத்தின் இணை நிறுவனராக இருந்ததோடு, 1896 முதல் 1904 ஆம் ஆண்டு வரை கிரஹாம் பெல் அதன் தலைவராகவும் இருந்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரஷ்ய அதிபர் புதின்-கிம் ஜோங் உன் முதல்முறையாக சந்திப்பு.\nநீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சிறந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம். ஆ முதல் ஃ வரை.\nஉலகின் முதல் தானியங்கி எலக்ட்ரிக் பஸ் வால்வோ 7900 சிங்கப்பூரில் அறிமுகம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/illegal-websites-closed-by-tn-govt/", "date_download": "2019-04-18T14:47:52Z", "digest": "sha1:2WXHXI34IKDTE7ACKGKYYS7YXM4FUBNC", "length": 7513, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "கபாலி தீர்ப்பு எதிரொலி, 200 மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டது - Cinemapettai", "raw_content": "\nகபாலி தீர்ப்பு எதிரொலி, 200 மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டது\nகபாலி தீர்ப்பு எதிரொலி, 200 மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டது\nவிண்னைத் தாண்டும் எதிர்பார்ப்பில் உள்ளது ரஜினியின் கபாலி படம்.\nஅடுத்த வாரம் ஜூலை 22ஆம் தேதி பிரமாண்டமாக வரவுள்ளது.\nமுதல் நாள் முதல் காட்சி பார்த்து விட கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.\nஇதுபோல் திருட்டு விசிடி எடுப்பவர்களும் படத்தை திருடி முதல் நாளே வெளியிட காத்திருக்கின்றனர்.\nஎனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தாணு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇதை தொடர்ந்து இது தொடர்பான 200க்கும் மேற்பட்ட இணைய தளங்களை உடனடியாக முடக்க வேண்டும் என கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியதன் படி நேற்று இரவு 200 மேற்பட்ட சட்ட விரோதமான இணையதளங்கள் முடக்க்கபட்டது .\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/112010", "date_download": "2019-04-18T15:10:44Z", "digest": "sha1:Q2DYHWVUGXMWLXA2F3KAYYJSEXYJAYB2", "length": 6977, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழனின் அறிவியல்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 73\nயுவன் சந்திரசேகரின் ஊர்சுற்றி – கடலூர் சீனு »\nஇன்றைய வாட்ஸப் யுகத்தின் அறிவிலிகளுக்கு மீண்டும் மீண்டும் பதில் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. அது ஒருவகையில் வைரஸுடன் போரிடுவதுபோல. போர் முடிவதே இல்லை\nதமிழரின் அறிவியல் – கடிதம்\n[…] தமிழனின் அறிவியல் […]\nநகைச்சுவை : இன்னும் சில கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் வி��ுது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2018/02/blog-post_9.html", "date_download": "2019-04-18T15:03:11Z", "digest": "sha1:4632LK2KROS6YT3VF3DMCZSCL4TMCTHJ", "length": 3210, "nlines": 76, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "முஸ்லிமின் முகவரி..!! ~ VOICE OF ISLAM", "raw_content": "\n4:08 AM ஜுமுஅ உரைகள்\nஉலகில் உள்ள அத்துனை மனிதனும் தான் குடியிருக்கும் முகவரியை எப்போது கேட்டாலும் சொல்ல முடியும். ஆனால், ஒரு இறைநம்பிக்கையாளனாக அவரது முகவரியினை கேட்டல் அதற்கான பதில் பெரிய கேள்விக்குறியாகவே வெளிப்படும்.\nஇப்படியான சூழலில் ஒரு முஸ்லிமாக தான் யார் என்று அறிந்துகொள்வதுடன் அந்த முகவரியை தவறிவிடாமல் பாதுகாத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.\nஉரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nநாள்: பிப்வரி 9, 2018\n@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nஇந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (38)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/vikram/", "date_download": "2019-04-18T14:39:30Z", "digest": "sha1:5LPC62NT5MCQWZV36UGQ3AGRFNHF7P63", "length": 10644, "nlines": 190, "source_domain": "newtamilcinema.in", "title": "vikram Archives - New Tamil Cinema", "raw_content": "\nஇனி கேரளா பக்கம் விஜய் சேதுபதி போனால்\nபஸ்பம் ஆனது பாலாவின் இமேஜ்\nசாமி 2 / விமர்சனம்\n முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய சூர்யா\nஏ.வி.எம் நிறுவனத்திற்கே தண்ணி காட்டிய இயக்குனர்\n முடிவை நோக்கி ஒரு முக்கல் முனகல்\nகதைக்காக உயிரையும் கொடுப்பார்... கதை கேட்காமல் நடித்து உயிரையும் எடுப்பார்... என்று இருவேறு பிம்பங்கள் உண்டு விக்ரமுக்கு இதில் ‘ஸ்கெட்ச் ’ எவ்வகை என்பவர்களுக்கு, கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு குங்கும��்தின் கலரை ஆராய்ந்த எபெக்ட்தான்…\nவிக்ரம் மகன் துருவ் பாலாவிடம் சிக்கி பல மாதங்கள் ஆச்சு. ஆனால் இன்னும் ஒரு முன்னேற்றமும் இல்லை. படம் துவங்குவது எப்போது ஹீரோயின் யார் இதுபோன்ற எந்த தகவலும் யாருக்கும் தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள். பாலா…\nஇன்றிலிருந்து திரிஷாவுக்கு குழந்தை மனசு\nநாடெங்கிலும் நல்லது பண்ணுகிற அமைப்புகள், அதை நாலு பேருக்கு தெரிகிற விதத்தில் நடத்துவதும் நல்லது என்று நினைக்கிறார்கள். அதுதான் நடிகர் நடிகைகளுக்கும் நல்லதாக போய்விடுகிறது. ‘சோறு போடுறது நான்... போஸ் கொடுக்கிறது நீயா’ என்கிற மனநிலை அறவே…\nஅரவிந்த்சாமியை பார்த்தாவது மற்றவங்க திருந்துங்க\nதயாரிப்பாளரின் ரத்தக் கண்ணீரை ஒரு கோப்பையில் பிடித்துக் குடிக்க சொன்னால், சப்புக் கொட்டிக்கொண்டே குடிக்கும் ஜீவன்களில் முக்கியமான ஜீவன், அப்படத்தில் நடிக்கும் ஹீரோதான். சின்ன ஹீரோக்களுக்கு வற்றிப்போன ரொட்டி கூட கிடைக்காது. அதுவே பெரிய…\nதமிழக அரசின் விருதும், மானியமும்\nபாலகிருஷ்ணா மாதிரி ஒரு நல்ல மனசு ஹீரோ கூடவா நம்ம ஊர்ல இல்ல\n சிவாவுக்கு அதுவே சிவ வாக்கு\nவிஜய் அஜீத் னா மட்டும் ஒத்துக்குறீங்க நான் பண்ணக்கூடாதா\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nரசிகர்களை பதம் பார்த்த விஜய் சேதுபதியின் செக்யூரிடிகள்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\n என்ன பண்ண காத்திருக்காரோ இளையராஜா\nகட்சித் துவங்கிய கமலின் கதி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் / விமர்சனம்\nஜுலை காற்றில் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=45440&cat=1", "date_download": "2019-04-18T14:37:06Z", "digest": "sha1:WVKRJF4GOTGVLBKRV52L6JOD5VHIL4UG", "length": 12724, "nlines": 144, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅறிஞர்களுக்கு அழைப்பு... | Kalvimalar - News\nஅறிஞர்களுக்கு அழைப்பு...ஜனவரி 11,2019,13:15 IST\nசுத்தமான காற்று, தூய்மையான நீர், வேளாண் மற்றும் உணவு பொருள் உற்பத்தி அதிகரிப்பு, மலிவு வ���லையில் மருத்துவ சிகிச்சை மற்றும் குடியிருப்பு ஆகியவற்றை சாத்தியமாக்கும் வகையில், நமது நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் நிபுணர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று பஞ்சாபில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் நடந்த 106வது இந்திய அறிவியல் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.\nசாமானிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலான பணிகளில் ஈடுபடுவதோடு, பேரிடர் தடுப்பு மேலாண்மை, ஊட்டச்சத்து மேம்பாடு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றிலும் விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு உரிய தீர்வுகாண வேண்டும். கலை, அறிவியல், சமூக அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவை இணைந்த கூட்டு ஆராய்ச்சி சூழல் உருவாக வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஉலக வங்கியின் உதவித்தொகை திட்டம்\nபி.எஸ்சி., பயோகெமிஸ்ட்ரி படிப்பவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்.,சில் சேர முடியுமா\nதற்போது பி.எஸ்சி., இறுதியாண்டு படிக்கிறேன். நேரடி முறையில் பி.எட்., படிக்க விரும்புகிறேன். சேரலாமா\nகிராபிக்ஸ் டிசைனிங் துறையைப் பற்றிக் கூறவும்.\nபி.எஸ்சி., நர்சிங் படித்திருப்பவர் அமெரிக்க விசா பெற முடியுமா\nகம்ப்யூட்டர் படிப்பை தேர்வு செய்வது எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/soviet-space-firsts-that-got-buried-the-history-books-part-two-tamil-010256.html", "date_download": "2019-04-18T14:34:55Z", "digest": "sha1:D5XYXDL6O5ZNQPHQHKQABSVFPJ4XB445", "length": 21373, "nlines": 217, "source_domain": "tamil.gizbot.com", "title": "Soviet Space Firsts That Got Buried In The History Books Part two - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\n அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா\nபாகம் 2 : அமெரிக்கா செய்த வரலாற்று துரோகம்..\nபல ஆண்டுகளுக்கு முன் நாம் வாழ்ந்த காலத்தை பற்றிய வரலாற்றை நாமே படித்து பார்த்தால் தான் புரியும் - வரலாறு என்பது பெரும்பாலும் பொய் கதைகள் என்று..\nபாகம் 1 : அமெரிக்கா செய்த 'வரலாற்று துரோகம்'..\nயாருக்கு தெரியப்போகிறது என்ற நம்பிக்கையிலும், யார் நம்மை கேள்வி கேட்பார்கள் என்ற குருட்டு திமிரிலும் தெளிவாக வடிவமைக்கப்பட்டதே வரலாறு. அப்படியாக, விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த வரலாற்றில் சோவியத் ஒன்றியத்தின் பெயருக்கு முன்னால் அமெரிக்கா நிலைநிறுத்தப்பட்ட விடயங்களை பற்றி 'அமெரிக்கா செய்த வராலாற்று துரோகம்' என்ற கட்டுரையில் விளக்கி இருந்தோம். அதன் தொடர்ச்சியே இந்த இரண்டாம் பாகம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமெரிக்காவிற்கு சமமாக, சோவியத் ஒன்றியத்தால் நிகழ்த்தப்பட்ட 'முதல் முதலில்' என்ற பட்டியலில் அடங்கும் (வரலாற்றில் மறைக்கப்பட்ட) விண்வெளி ஆராய்ச்சி சாதனை மற்றும் சோதனைகள் தான் அடுத்து வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன..\nஅமெரிக்காவா இல்லை சோவியத் ஒன்றியமா.. செவ்வாய் கிரகத்தை முதலில் யார் சென்றடைவது என்ற போட்டியில் சோவியத் ஒன்றியத்தின் சார்பில் உருவாக்கப்பட்டது தான் - மார்ஸ் 2 மற்றும் மார்ஸ் 3 விண்கலங்கள்..\nஅந்த போட்டியில் அமெரிக்காவின் மாரினர் 9 (Mariner 9) விண்கலம், சோவியத் ஒன்றியத்தின் இரண்டு விண்கலங்களையும் முந்தி, இரண்டு வாரத்திற்கு முன்பாகவே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை அடைந்து வெற்றி கண்டது.\nஇதற்கிடையில், சோவியத் ஒன்றியத்தின் மார்ஸ் 2 வெடிப்புக்கு உள்ளாகிய பின், மார்ஸ் 3 வெற்றிகரமாய் செவ்வாயில் தரை இறங்கியது.\nமேலும் மார்ஸ் 3 - தெளிவில்லாத, ஒளியில்லாத ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் எடுத்துவிட்டு, வெறும் 20 நொடிகளுக்கு மட்டுமே தொடர்பில் இருந்தது, பின் செயலிழந்து போனது.\nமார்ஸ் 3 விண்கலத்தின் செயலிழப்பால், செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி எடுக்கப்பட்ட முதல் தெளிவான புகைப்படம் என்ற சாதனையை தவறவிட்டது சோவியத் ஒன்றியம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா அனுப்பிய மாரினர் 9 விண்கலமும், மே 1971-ஆம் ஆண்டு வெடிப்புக்குள் உள்ளனது, அனைத்து விபத்துக்கும் செவ்வாய் கிரகத்தின் புழுதி புயலே காரணமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவை போல் நிலவில் மனிதர்களை தரையிறக்க முடியாவிட்டாலும், நிலவின் மண் மாதிரிகளை எடுக்க சோவியத் ஒன்றியம் பல முயற்சிகளை எடுத்தது.\nஅவைகளில், லுனா 15 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதை தொடர்ந்து எடுக்கப்பட்ட அடுத்த 5 முயற்சிகளும் பூமியிலேயே தோல்வி அடைந்தன.\nஅதன்பின் அனுப்பட்ட லுனா 16 வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கி, 101 கிராம் நிலவு கிரக மண்ணை பரிசோதனைக்காக கொண்டு வந்தது.\nஇது அமெரிக்காவின் அப்போலோ 11 மற்றும் அப்போலோ 12 விண்கலங்களுக்கு பின்தான் நிலவில் தரை இறங்கியது என்பதும், அப்போலோ 11, சுமார் 22 கிலோ நிலவு கிரக மண்ணை பரிசோதனைக்காக கொண்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தககது.\nஒன்றுக்கும் மேற்ப்பட்ட விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற முதல் விண்கலம் - சோவியத் ஒன்றியத்தின் வோஸ்கொட் 1 (Voskhod 1) தான்..\n3 விண்வெளி வீரர்களை சுமந்து கொண்டு, 1964-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி அன்று விண்ணில் செலுத்தப்பட்டது - வோஸ்கொட் 1.\nஅதே காலகட்டத்தில் இரண்டு விண்வெளி வீரர்களை ஒன்றாக விண்ணுக்கு அனுப்பவே அமெரிக்கா திணறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅந்த காரணத்தால், இது பாதுகாப்பற்ற ஒன்று, இது புதிதாக மெருகேற்றப்பட்ட பழைய விண்கலம் என்று, வோஸ்கொட் 1 பெருவகையான சர்ச்சைகளில் சிக்கியது.\nமுதல் ஆப்பிரிக்க விண்வெளி :\nவிண்வெளிக்குள் அனுப்பபட்ட ஆப்பிரிக்கவை சேர்ந்த முதல் மனிதர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியது சோவியத் ஒன்றியம் தான்..\nவிண்வெளியில் நுழைந்த முதல் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் - அர்னால்டோ தமாயோ மென்டஸ் (Arnaldo Tamayo Mendez) ஆவார்..\n1985-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி அன்று, பல வகையான கோளாறுகளால் சோவியத் ஒன்றியத்தின் விண்வெளி நிலையமான சல்யுட் 7 (Salyut 7), சுத்தமாக செயல் இழந்து போனது.\nமூத்த விண்வெளி வீரர்கள் :\nசல்யுட் 7 விண்வெளி நிலைய கோளாறுகளை பழுது பார்க்கும் நோக்ககத்தில் 2 மூத்த விண்வெளி வீரர்களை அனுப்பி வைத்தது சோவியத் ஒன்றியம்.\nஅதிரஷ்டவசமாக தரையில் விழும் நிலைக்கு தள்ளப்படாத சல்யுட் 7 விண்வெளி நி���ையத்தை வெற்றிகரமாய் பழுது பார்த்து, விண்வெளியில் பழுது பார்த்தல் சாத்தியமே என்பதை நிரூபனம் செய்தது சோவியத் ஒன்றியம்.\nஜூன் 30, 1971-ஆம் ஆண்டு, 23 நாட்களுக்கு பின் உலகின் முதல் விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும் விண்வெளி வீரர்களுக்காக சோவியத் ஒன்றியமே ஆவலோடு காத்திருந்தது.\nவிண்வெளியில் முதல் மனித இறப்பு :\nதரை இறங்கிய சோயூஸ் 11 காப்ஸ்யூலில் (Soyuz 11 capsule) இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. பின் திறந்து பார்த்த பின்னரே, 3 விண்வெளி வீரர்களும் இறந்து போன விடயம் தெரிய வந்தது.\nஇறந்துபோன மூன்று விண்வெளி வீரர்களின் முகத்திலும் நீல நிற கொப்புளங்கள் காணப்பட்டது மற்றும் காது, மூக்கு வழியாக ரத்தம் வெளியேறி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுதல் மற்றும் கடைசி :\nவிண்கலத்தை செலுத்தும் போதும், தரை இறங்கும் போது மோதலில் வெடிப்பு ஏற்பட்டும் நிறைய உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விண்ணில் ஏற்பட்ட முதல் மற்றும் கடைசி மனித உயிர் இழப்பு சம்பவம் இது தான்..\nஇவைகள் தான், விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் மிகவும் பெரும்பான்மையான இடங்களில் வைக்கப்படாத சோவியத் ஒன்றியத்தின் சாதனைகள் மற்றும் சோதனைகள் ஆகும்..\nமேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவரலாற்றில் இருந்து 'முழுமையாக' மறைக்கப்பட்ட சோவியத் சாதனைகள் - பாகம் 2. மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..\nவிண்டோஸ் 10 : நமக்கு தெரியாமலேயே நம்மை கண்காணிக்கும் வெப் கேமிராவை டிஸேபிள் செய்வது எப்படி\nநீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சிறந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம். ஆ முதல் ஃ வரை.\nஉலகின் முதல் தானியங்கி எலக்ட்ரிக் பஸ் வால்வோ 7900 சிங்கப்பூரில் அறிமுகம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/03/21200223/Tamilisai-to-contest-from-Thoothukudi-Raja.vpf", "date_download": "2019-04-18T15:09:05Z", "digest": "sha1:CL5ITFE7KURO3VQCE3QHN2NREVON7Z3Y", "length": 13703, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamilisai to contest from Thoothukudi Raja || தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு + \"||\" + Tamilisai to contest from Thoothukudi Raja\nதூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மத்திய பா.ஜனதா தலைமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதாவுக்கு கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் பிற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் பா.ஜனதா தரப்பில் அறிவிக்கப்படாமல் இருந்தது. பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கன்னியாகுமரி தொகுதியில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சிவகங்கையில் தேசிய செயலாளர் எச்.ராஜா, ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக கூறினார்.\nஇப்போது இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, பா.ஜனதா வேட்பாளர்களை அறிவித்த போது, இதனை உறுதி செய்துள்ளார்.\nதூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியிடுகிறார் என்பதும் சிவகங்கையில் எச்.ராஜா போட்டியிடுகிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. ஆதாரத்தின் அடிப்படையில் தான், கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்திருக்கவேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்\nஆதாரத்தின் அடிப்படையில் தான், கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்திருக்கவேண்டும் என பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். #TamilisaiSoundararajan\n2. நேர்மையான ஆட்சி வேண்டுமா ஊழல் ஆட்சி வேண்டுமா பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ஆவேச பேச்சு\n என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என ஒடிசா பிரச்சார கூட்டத்தில் பிரதமர் பேசினார்.\n3. “ஏழைகளை ஓட்டு வங்கியாக கருதி காங்கிரஸ் துரோகம் செய்கிறது” - பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nஏழைகளை ஓட்ட�� வங்கியாக கருதும் காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்கு பிறகு ஏழைகளுக்கு துரோகம் செய்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.\n4. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் என உறுதி அளிக்கிறேன்- அமித்ஷா\nதமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் என உறுதி அளிக்கிறேன் என தூத்துக்குடியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.\n5. தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனு தாக்கல்\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தூத்துக்குடியில் பரபரப்பு: கனிமொழி வீடு-அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை தி.மு.க.வினர் போராட்டம்-பதற்றம்\n2. சிதம்பரம் தொகுதியில் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல்\n3. சுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்...\n4. நாமக்கல் சாலை விபத்தில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம்\n5. கரூரில் இறுதி கட்ட பிரசாரத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் பயங்கர மோதல் வாகனங்கள் உடைப்பு; கல்வீச்சில் போலீஸ்காரர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3760", "date_download": "2019-04-18T14:29:18Z", "digest": "sha1:S7X7UOOPHGK5CU6MGWCFDTDKLKHQE6FY", "length": 17521, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "கன்னிநிலம் கடிதங்கள்", "raw_content": "\nபுகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி »\nகுறுநாவல், பொது, வாசகர் கடிதம்\nஒவ்வொரு காலையிலும், பதினாறு நாட்கள் வாசகர்களை திணறடித்துவிட்டீர்கள்.\nந���ர்மையான, கடமையுணர்வுள்ள ராணுவ வீரனின் போர்க்கள காட்சியுடன் தொடங்கி, ஆன்மீகமான, ஒப்பற்ற காதலில் நுழைந்து, அதன் பரிசாக உட்சபட்ச தண்டனைகளை அனுபவித்து, மீண்டும் காதலின் முடிவிலியை நோக்கி செல்கிறது நெல்லையப்பனின் பாத்திரம்.,\nஅவன் முதல் பார்வையிலேயே “உலகின் மகத்தான அதிஷ்டசாலிகளில் நானும் ஒருவன்” என்று உணரும் தருணத்திலேயே காதல் தொடங்கிவிடுவதாக எண்ணுகிறேன், இல்லையென்றால் ஒரு பணயக்கைதிடம் ஏன் பிறகு இத்தனை பரிவு காட்ட வேண்டும்\nஅத்தியாயம் நான்கில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் மிகவும் உற்றுநோக்க வேண்டியவை.\n“1949 லேயே நாங்கள் இந்திய யூனியனில் இணைக்கப்பட்டோம். 1972 முதல் இந்தியாவின் மாநிலம் நாங்கள். ஆனால் நாற்பதுவருடம் போராடிய பிறகு 1992ல் தான் மணிப்புரி மொழியை மட்டுமாவது தேசியமொழியாக அங்கீகரிக்கவைக்க எங்களால் முடிந்தது…. இன்னும் இருக்கின்றன எண்பத்தெட்டு மொழிகள் இங்கே…. நீங்கள் எங்களைப் புரிந்துகொள்ள இன்னும் நூற்றைம்பது வருடம் ஆகும். நாங்கள் சும்மா இருந்தால் எங்களையும் ஹிந்தி பேச வைப்பீர்கள்”.\nநம் அரசின் தவறான அணுகுமுறைகளால் தான் இம்மாதிரியான இனக்குழு போராட்டங்களும், வன்முறைகளும் மானுட பேரழிவை ஏற்படுத்த காரணம்,ஜ்வாலா சொல்வது போல் புரிந்துகொள்ள இன்னும் நூற்றிஐம்பது வருடம் கூட ஆகலாம்,அதற்குள் அவ்வினக்குழுக்கள் இருந்ததற்க்கான சுவடுகளை தொல்லியலார்வளர்கள் தேடிகொண்டிருப்பார்கள்.\nஅனல் காற்றை மிஞ்சிய காதல் (கவிதை) வரிகள்\nகாலம் என்பது இன்ப துன்பங்களுக்குடையேயான ஊசலா இன்பம் மட்டுமேயான உச்சத்தில் காலமே இல்லையா இன்பம் மட்டுமேயான உச்சத்தில் காலமே இல்லையா காலமன்பது தனியுடல் ஒன்று கொள்ளும் பதற்றம்தானா காலமன்பது தனியுடல் ஒன்று கொள்ளும் பதற்றம்தானா இணையும் உடல்களுக்கு காலமே இல்லையா”\n”இது தேக்குமரம். இந்த மாதம்தான் பூக்கவேண்டும். பூக்காமலேயே நிற்கிறது”\n“நீ அதை தொட்டால்போதும், அப்படியே பூத்துவிடும்”\nஇலக்கியம் வாசகனை எங்கெல்லாம் அழைத்து செல்லும் என்றால்,மதூக வனத்திற்க்கே என சொல்ல தோன்றுகிறது.\nஒரு வலியை மறக்க மற்றொரு வலியை நாமாக உருவாக்க வேண்டும் அதாவது நம் சிந்தையை முற்றாக வேறொரு நிகழ்வில் முடக்கிவிட வேண்டும். இது ஒரு தியான பயிற்சி போல் தான் அல்லவா\nஆனாலும் சில கருத்துக்���ளில் ஐயம் ஏற்படுகிறது. அனல் காற்றில் ஒரு வரியுண்டு “நமக்கு பிடித்தமானவர்களுக்கு நாமளிக்கும் மிகச்சிறந்த பரிசு, அவர்கள் விரும்பும் நடிப்பையே” என. கனவுகளும், தீவிர கடமையுணர்வும் நிறைந்த ஒரு ராணுவவீரன் எவ்வாறு காதலால் இவ்வளவு அழக்கழிக்கப்படுவான் பதவி,கடமை,நட்பு,குடும்பம்,பாசம்,தாய்மண் இவையனைத்தையும்விட்டு பெண்ணுறவே மேல் என்று செல்லும் அளவிற்க்கு முதிர்ச்சியில்லாமல் தன் நாயகிக்கு நடிப்பை வழங்க கூடியவனா நாயகன்\nஏன் இப்படியொரு சிறந்த படைப்பை தாமதமாக வெளியிட்டுள்ளீர்கள் ஏதும் தனிப்பட்ட காரணம் உண்டா ஏதும் தனிப்பட்ட காரணம் உண்டா\nகன்னிநிலம் மிக ரொமான்டிக் ஆனது. ஒரு ரொமான்டிக் மனநிலையில் எழுதியது. அது என் இயல்பான நிலை அல்ல. ஆகவே ஒரு தயக்கம்– ஓர் அந்தரங்கம் வெளியே தெரிவது போல.\nகாதல் போன்ற ஒன்று அனைவரையும்தான் பைத்தியமாக ஆக்குகிறது. ஒரு எளிய மனிதனை பைத்தியமாக ஆக்கினால் அதில் கதை இல்லை. ஒரு அபாரமான மனிதனை அப்படி ஆக்கினால் தான் அது கதை\nஅப்படிப்பட்ட உலக நிகழ்வுகளை நாம் மீண்டும் மீண்டும் காணலாம். அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் இதேபோல நாம் சந்தேகப்பட்டுக்கொன்டிருப்போம்.\nஉயர்திரு ஜெ மோ சார் வணக்கம்.\nகன்னிநிலம் குறுநாவல் முழுதும் படித்தேன். மிக மிக அற்புதம்.\nமுதல் இரண்டு அல்லது மூன்று அத்தியாயங்கள் படித்தபொழுது எதோ ஜனரஞ்சக கதை எழுதும் எழுத்தாரின் கதையை படிப்பது போல உணர்ந்தேன். பிறகு போக போக கதை தீவிரமான அனுபவத்தை வழங்க ஆரம்பித்துவிட்டது.அட்டகாசம்.\nகிளி சொன்னகதையில் இயல்பு வாதத்தை சொன்னீர்கள்,கன்னி நிலத்தில் கற்ப்பனா வாதத்தை சொல்லியுள்ளீர்கள். அடுத்து கதையில் மீ எதார்த்தவாதம் பற்றி சொல்லப்போகிறீர்களாஇதை எல்லாம் ”நவீன தமிழிலக்கிய அறிமுகம்” என்ற தங்களின் நூல் வாயிலாக தெரிந்து கொண்டேன். நன்றி.\nகன்னி நிலம் குறு நாவல் ஒரு அருமையான திரைப்படம் எடுக்க சாத்தியமுள்ள கதை என்பது என் எண்ணம். மணி ரத்னம் முயற்சி செய்யலாம்.\nநன்றி. கன்னிநிலம் சொற்கள் வழியாக உருவாகும் மிகையுணர்ச்சிகளால் ஆனது. அதற்கு கட்சிகள் துணை, அவ்வளவுதான்\nகிளி சொன்ன கதை புதிய கடிதங்கள்\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மேலும்\nTags: கன்னிநிலம், குறுநாவல், வாசகர் கடிதம்\nஷரவணா சர்வீஸ் [விவேக் ஷன்பேக்]\nவிஷ்ணுபுரம் - யார் வாசகர்கள்\nவிஷ்ணுபுரம் விருது 2014 புகைப்படங்கள்\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (4)\nகோவை வாசகர் சந்திப்பு -ஒரு தாமதமான பதிவு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/kodanad-murder-accused-manoj-sayan/", "date_download": "2019-04-18T15:22:37Z", "digest": "sha1:X5FNID3P7DXCYL53HYI5SQESF7HU6D3E", "length": 11224, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "கொடநாடு கொலை விவகாரம் : சயன் -மனோஜுக்கு மீண்டும் ஒரு சிக்கல் - Sathiyam TV", "raw_content": "\n3 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\n1 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\nபாஜக பிரமுகர் மீது காலணி வீச்சு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகர���்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nதமிழகத்தை அதிர வைக்க வரும் அதிரடி வீடியோக்கள் – கலக்கத்தில் அரசியல் கட்சிகள்\nசென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பெண்களுக்கு வலை விரிக்கும் கொடூரன்கள்..\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\nநாடு தூய்மையாக ஒருவிரல் அழுக்கானால் தவறில்லை\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை\nமரத்தில் கார் மோதி விபத்து பிரபல சீரியல் நடிகைகள் இருவர் பலி\nHome Tamil News Tamilnadu கொடநாடு கொலை விவகாரம் : சயன் -மனோஜுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nகொடநாடு கொலை விவகாரம் : சயன் -மனோஜுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nகொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகொடநாட்டில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அறங்கேறியது. இந்த கொலையில் ஈடுபட்ட சயான் மற்றும் மனோஜை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஇந்த நிலையில் அவர்கள் வெளி நாட்டிற்கு செல்வதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு கொடநாடு கொலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருக்கிறது என சயன்,மனோஜ், தெகல்கா முன்னாள் ஆசிரியர் சாமுவேல் ஆகியோர் இணைந்து பத்திரிகை சந்திப்பில் பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.\n3 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\n1 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\nஎந்த பொத்தானை தொட்டாலும் தாமரைக்கு வாக்கு பதிவாகிறது முஸ்லீம் லீக் கட்சி குற்றச்சாட்டு\nவேலூரில் செலவு செய்த பணத்தை தேர்தல் ஆணையம் தருமா\n11 மணி நேர நிலவரப்படி பதிவான வாக்குகளின் சதவீதம்\n3 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\n1 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\nபாஜக பிரமுகர் மீது காலணி வீச்சு\nநாடு தூய்மையாக ஒருவிரல் அழுக்கானால் தவறில்லை\nஎந்த பொத்தானை தொட்டாலும் தாமரைக்கு வாக்கு பதிவாகிறது முஸ்லீம் லீக் கட்சி குற்றச்சாட்டு\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை\nவேலூரில் செலவு செய்த பணத்தை தேர்தல் ஆணையம் தருமா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n3 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1119553.html", "date_download": "2019-04-18T14:24:08Z", "digest": "sha1:DF32KMBLEMLOTJ6Q6IF5IRRYPMUYJGUV", "length": 11623, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஜம்மு காஷ்மீரில் பாக். படைகள் தாக்குதலில் இந்திய பெண் மரணம்..!! – Athirady News ;", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் பாக். படைகள் தாக்குதலில் இந்திய பெண் மரணம்..\nஜம்மு காஷ்மீரில் பாக். படைகள் தாக்குதலில் இந்திய பெண் மரணம்..\nஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா பகுதியில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று மாலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அங்குள்ள ராணுவ நிலைகள் மற்றும் புக்ரானி கிராமத்தை நோக்கி அவர்கள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.\nஇதேபோல் நேற்று மதியம் பூஞ்ச் மாவட்டத்தின் காரி கர்மடா பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல்களுக்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.\nஇந்த ரஜோரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் புக்ரானி கிராமத்தை சேர்ந்த பிரவீன் அக்தர் என்ற பெண்ணுக்கு குண்டடிபட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அப்பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nமசூதி தாக்குதலுக்கு பதிலடி – 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக எகிப்து அறிவிப்பு..\nமஹிந்தவின் வெற்றி புதிய அரசியல் அமைப்பை பெறுவதற்கு சவால் – சுமந்திரன்..\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு – டெல்லியில்…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு –…\nதைவானில் கடும் நிலநடுக்கம்- மக்கள் பீதி..\nசுவிஸ் புலிகளின் “நாட்டிய மயில்” நிகழ்வுக்கு என்ன…\nபாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை-…\nஅபிவிருத்தி நிவாரணம் அதிகளவில் தேவை\nஒரு நிமிடம் இந்த காவலரின் துணிச்சலான வேலை பாருங்க\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124074.html", "date_download": "2019-04-18T14:22:19Z", "digest": "sha1:MRSZQQGTMPFRVRF5R34V54BEH4ONFAXB", "length": 13335, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஐ.எஸ்.ஓ. ஆரம்பிக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 23-2-1947..!! – Athirady News ;", "raw_content": "\nஐ.எஸ்.ஓ. ஆரம்பிக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 23-2-1947..\nஐ.எஸ்.ஓ. ஆரம்பிக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 23-2-1947..\nஉலகின் பல நாடுகளின் நாடளாவிய சீர்தர (நியமங்கள்) நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட, சீர்தரங்களை உருவாக்கும் உலக நிறுவனமே சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (International Organisation for Standardization) ஆகும். ISO எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் இது ஒரு அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும். எனினும் இது உருவாக்கும் தரங்கள் (நியமங்கள்), நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலமோ அல்லது நாட்டுத் தரங்கள் (தேசிய நியமங்கள்) மூலமாகவோ சட்டமாகும் வாய்ப்புகள் இருப்பதால், வேறு பல அரசுசார்பற்ற நிறுவனங்களைவிட இது சக்தி வாய்ந்ததாகும். உலகின் பல பெரிய வணிக நிறுவனங்களும், இதன் உறுப்பு நாடுகளிலிருந்து குறைந்தது ஒவ்வொரு தரங்கள் (நியமங்கள்) நிறுவனமும் இதன் நடவடிக்கைகளில் பங்கு கொள்கிறார்கள்.\nஇது மின் கருவிகள், துணைக்கருவிகளின் தரம் நிறுவும் அனைத்துலக மின்தொழில்நுட்ப ஆணையத்துடன் (IEC) நெருக்கமாக இணைந்து தொழிற்பட்டு வருகிறது.\nISO என்பது இந்த நிறுவனத்தின் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகப் பிழையாகக் கருதப்பட்டு வருகிறது. பல்வேறு மொழிகள் வழங்கும் பல நாடுகள் இந்த நிறுவனத்தில் இருப்பதால், ஒவ்வொரு நாடும் தங்கள் மொழிகளிலுள்ள இந்நிறுவனத்தின் பெயர்களை வெவ்வேறு விதமாகச் சுருக்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமுகமாக சமம் எனப் பொருள் தரும் isos என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட ISO (ஐஎஸ்ஓ) என்ற பெயரைப் பயன்படுத்தி வருகிறார்கள்.\nஐஎஸ்ஓ நிறுவும் தரங்களில் (நியமங்களில்) மிகப் பெரும்பான்மையானவை ஒரு குறிப்பிட்ட உற்பத்திப்பொருள் அல்லது செயல்முறைகளுக்கெனச் (process) சிறப்பாக உருவாக்கப்பட்டவை. சில ஒரு துறை முழுவதற்குமே பொதுவாகப் பொருந்தக் கூடியவை. இப்போது பரவலாக அறியப்படுகின்ற ஐஎஸ்ஓ 9000 மற்றும் ஐஎஸ்ஓ 14000 தொடர் இலக்கங்கள் கொண்ட நியமங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தனவாகும்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nகங்கையை சுத்தப்படுத்துவதாக பேசும் பா.ஜ.க. ஆட்சியில் வங்கிகள் திவாலாகி வருகிறது – ஹர்திக் படேல் குற்றச்சாட்டு..\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு – டெல்லியில்…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறி���ல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு –…\nதைவானில் கடும் நிலநடுக்கம்- மக்கள் பீதி..\nசுவிஸ் புலிகளின் “நாட்டிய மயில்” நிகழ்வுக்கு என்ன…\nபாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை-…\nஅபிவிருத்தி நிவாரணம் அதிகளவில் தேவை\nஒரு நிமிடம் இந்த காவலரின் துணிச்சலான வேலை பாருங்க\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/10/actress-not-intrested-in-acting-thefilm-bahubali.html", "date_download": "2019-04-18T14:25:26Z", "digest": "sha1:7JXEF2BRNDKFXU4VHKEARU43VWZCUIVC", "length": 9953, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "பாகுபலியில் நடிக்க மறுத்த நடிகை ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபாகுபலியில் நடிக்க மறுத்த நடிகை\nemman கிசுகிசு, சிவகாமி, சினிமா, பாகுபலி, ரம்யா கிருஷ்ணன் No comments\nபாகுபலி திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க தனக்கு தான் முதலில் இயக்குனர் ராஜமௌலியிடம் இருந்து அழைப்பு வந்தாகவும் ஆனால் அதை அப்பொழுதே மறுத்து விட்டதாகவும் தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு கூறியுள்ளார்.இவர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் வெளியான கடல் திரைப்படத்தில் செலினா என்ற கத்தாப்பாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.பிரபாஸ் மற்றும் ராணாவுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பதாலும் தனது வயதுக்கு மீறிய கதாப்பாத்திரம் என்று எண்ண���யதாலேயும் அந்த வாய்ப்பை நிராகரித்ததாக 39வயது மட்டுமே நிரம்பிய லட்சுமி மஞ்சு தெரிவித்து உள்ளார்.இதே சிவகாமி கதாப்பாத்திரத்தில் நடிக்க இயக்குனர் ராஜமௌலி நடிகை ஸ்ரீதேவியையும்,தபுவையும் ரம்யாகிருஷ்ணனுக்கு முன்பு அணுகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிசுகிசு சிவகாமி சினிமா பாகுபலி ரம்யா கிருஷ்ணன்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழ��� உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\n14-05-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n14-05-2018 நேரம் அதிகாலை 1:15 மணி அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழிகக்தில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு கடந்த சில ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/07/07035504/Is-Russia-a-shock-to-Croatia.vpf", "date_download": "2019-04-18T15:12:04Z", "digest": "sha1:VPO2DPN2Q4ZRI2E6WNCW2J4ATCW7Z466", "length": 9777, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Is Russia a shock to Croatia? || குரோஷியாவுக்கு அதிர்ச்சி அளிக்குமா ரஷியா?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுரோஷியாவுக்கு அதிர்ச்சி அளிக்குமா ரஷியா\nகுரோஷியாவுக்கு அதிர்ச்சி அளிக்குமா ரஷியா\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 11.30 மணிக்கு சோச்சி நகரில் நடக்கும் கடைசி கால்இறுதியில் போட்டியை நடத்தும் ரஷியாவும், குரோஷியாவும் மோதுகின்றன.\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 11.30 மணிக்கு சோச்சி நகரில் நடக்கும் கடைசி கால்இறுதியில் போட்டியை நடத்தும் ரஷியாவும், குரோஷியாவும் மோதுகின்றன.\nஇந்த உலக கோப்பை தொடரில், தரவரிசையில் பின்தங்கிய அணியான (70-வது இடம்) ரஷியாவின் எழுச்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. குறிப்பாக 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வெளியேற்றி மிரட்டியது. இதில் கோல் கீப்பர் இகோர் அகின்பீவ் ஹீரோவாக ஜொலித்தார். உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் விளையாடி வரும் ரஷிய அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்நோக்கி உள்ளது. டெனிஸ் செரிஷிவ், ஆர்டெம் டிஸ்யூபா ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்து நட்சத்திர வீரர்களாக திகழ்கிறார்கள்.\nலீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் (அர்ஜென்டினா, நைஜீரியா, ஐஸ்லாந்துக்கு எதிராக) வெற்றி கண்டு பட்டையை கிளப்பிய லூக்கா மோட்ரிச் தலைமையிலான குரோஷிய அணி 2-வது சுற்றில் பெனால்டி ஷூட்-அவுட்டில் டென்மார்க்கை பதம் பார்த்தது. ஆக்ரோஷ போக்கை கடைபிடிக்கும் குரோஷ���யா அதே வேகத்தை ரஷியாவிடமும் காட்டுவதற்கு தயாராக உள்ளது. இந்த ஆட்டத்தில் குரோஷியா வெற்றி பெற்றால் 1998-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அரைஇறுதியில் அடியெடுத்து வைக்கும்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ஆசிய கோப்பை கால்பந்து: சென்னையின் எப்.சி.–நேபாளம் கிளப் இன்று மோதல்\n2. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனா கிளப் அரைஇறுதிக்கு தகுதி மற்றொரு ஆட்டத்தில் ரொனால்டோ அணி தோல்வி\n3. ஆசிய கோப்பை கிளப் கால்பந்து: சென்னையின் எப்.சி. முதல் வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/category/astrology/", "date_download": "2019-04-18T14:24:54Z", "digest": "sha1:O7YZC7DCB4OJV5L27IWH4XVPCLSCB42T", "length": 5395, "nlines": 73, "source_domain": "www.jodilogik.com", "title": "ஜோதிடம் ஆவணக்காப்பகம் வகை - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nநீங்கள் வேத ஜோதிடம் எப்படி இந்தியாவுக்குப் பெருமை திருமணப்பொருத்தத்திற்கு கருவி திருமணங்கள் ஏற்பாடு அது வேலை முறையில் குழப்பம் கொண்டன ஒரு சரியான விளக்கம் பெற எங்கள் இடுகைகள் படிக்க.\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - மார்ச் 19, 2019\nஆன்லைன் ஜாதகம் பொருந்துவதை திருமணத்திற்கு (போனஸ் ஆழமான கையேடு உடன்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nஇந்தியாவில் டேட்டிங் – அழைத்து செல்லும் வழிகள் & குறிப்புகள் நீங்கள் இப்போது ஒரு தேதி உதவ\nபாரத் திருமண ஹேக்ஸ் – ஆய்வு மற்றும் செலவு சேமிப்பு தந்திரங்கள் உடன் குறிப்புகள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ranjith-kumar-pa-ranjith-12-09-1522482.htm", "date_download": "2019-04-18T15:01:00Z", "digest": "sha1:KWSBEVHFKUMUD2YXKXQBKZG3Y5BDREEK", "length": 8664, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "அட்டகத்தி ரஞ்சித் நான் இல்லை டைரக்டர் பா.ரஞ்சித்குமார் ! - Ranjith KumarPa Ranjith - ரஞ்சித்குமார் | Tamilstar.com |", "raw_content": "\nஅட்டகத்தி ரஞ்சித் நான் இல்லை டைரக்டர் பா.ரஞ்சித்குமார் \nஅட்டகத்தி படத்தை பா.ரஞ்சித் இயக்கி வந்த நேரத்தில், மண்வாசம் என்ற படத்தை பா.ரஞ்சித்குமார் என்ற இயக்குனரும் இயக்கி வந்தார். அதையடுத்து மண்டோதரி என்ற படத்தில் நாயகனாக நடித்த அவர், இப்போது பேய் இருக்கா இல்லையா என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கடுத்து தனி ஆளு என்றொரு படத்தில் நாயகனாகவும் நடிக்க தயாராகிவிட்ட்டார்.\nஇந்த நிலையில், கபாலி படத்தை ரஞ்சித் இயக்குவதாக செய்திகள் வெளியானதில் இருந்து, டைரக்டர் பா.ரஞ்சித்குமார் என்ற பெயரில் இருக்கும் இவரது பேஸ்புக்கிற்கு சென்று வாழ்த்து சொல்லும் ரசிகர்கள், ரஜினி படம் குறித்த தகவல்களையும் கேட்கிறார்களாம்.\nஆனால், ரஜினி படத்தை இயக்குபவர் பா.ரஞ்சித், ஆனால் நான் பா.ரஞ்சித்குமார் என்று இவர் தெரிவித்தபோதும், அதை கண்டுகொள்ளாத ரசிகர்கள், தொடர்ந்து அவரது பேஸ்புக்கிற்குள் சென்று வாழ்த்து, பாராட்டுக்களை சொல்லிக்கொண்டேயிருக்கிறார்களாம்.\nஅதனால், ஒரே பெயரில் இரண்டு இயக்குனர்கள் இருந்தால் இதுபோன்ற குழப்பங்கள் நீடிக்கும் என்பதால், தற்போது தான் இயக்கி வரும் பேய் இருக்கா இல்லையா படத்திலிருந்து தனது பெயரை ரஞ்சித் பாரிஜாதம் என்று மாற்றியிருக்கிறார். அதோடு புதிய பெயரில் அவர் பேஸ்புக்கில் இணைந்துள்ளார்.\n▪ ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா\n▪ ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n▪ \"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்\" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..\n▪ தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நி���ை என்ன தெரியுமா\n▪ ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா\n▪ நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..\n• என்னடா இது நித்யா மேனனுக்கு வந்த கொடுமை – அதுக்குள்ள இப்படியா\n• சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க\n• அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா\n• இவங்க மட்டும்தான் நடிகையா\n• தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா\n• இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா\n• இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா என்ன செய்ய போகிறார் ஷங்கர்\n• காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்\n• மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா\n• சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147508.html", "date_download": "2019-04-18T14:20:21Z", "digest": "sha1:E37QOBKEQTD6UHMFNK6QMXAGNXR3TUCQ", "length": 12386, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 20 அப்பாவி பொதுமக்கள் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 20 அப்பாவி பொதுமக்கள் பலி..\nஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 20 அப்பாவி பொதுமக்கள் பலி..\nஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பலப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்து அந்த பகுதிகைளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.\nசர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.\nஇந்நிலையில், ��மனின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள டைஸ் நகரில் சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் ஒரு வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 20 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.\nமத்திய கிழக்கு நாடுகளான ஏமன், சிரியா, ஈராக் மற்றும் லெபனானில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் முயற்சித்து வருகின்றன. அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகவர்னர் கை சும்மாவே இருக்காதா.. நடனமாடிய பெண்ணின் கன்னத்தில் தட்டியதால் புது சர்ச்சை..\nபட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வில் கலைச் செயற்பாட்டுச் சான்றிதழ் புறக்கணிப்பு..\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு – டெல்லியில்…\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்-…\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்\nமின்னல் தாக்கி இருவர் காயம்\nசம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்\nசெய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு –…\nதைவானில் கடும் நிலநடுக்கம்- மக்கள் பீதி..\nசுவிஸ் புலிகளின் “நாட்டிய மயில்” நிகழ்வுக்கு என்ன…\nபாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை-…\nஅபிவிர���த்தி நிவாரணம் அதிகளவில் தேவை\nஒரு நிமிடம் இந்த காவலரின் துணிச்சலான வேலை பாருங்க\nகோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..\nவளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/08/blog-post_35.html", "date_download": "2019-04-18T15:04:30Z", "digest": "sha1:ISX23YKM4WKNDXIDPXRE3363RCFJ5NYM", "length": 24000, "nlines": 224, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சை மாவட்டத்தில் வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற இணையவழியில் விண்ணப்பிக்க புதிய வசதி அறிமுகம்!", "raw_content": "\nஅதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி உதவியாளர் அயூப்கான...\nஅதிரையில் ESC மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி கோலா...\nஅதிராம்பட்டினத்தின் வறண்ட குளங்களுக்கு தாமதமின்றி ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ 'அனிஜா ஸ்டோர்' இப்ராகிம் மரைக்காயர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகக...\nதஞ்சை மாவட்டத்தில் ஆளில்லா சிறு விமானம் மூலம் வெள்...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர் சீராக வழங்க அலுவலர்களு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா பாத்திமா (வயது 76)\nமேலத்தெருவில் மழை நீர் வடிகால் ~ தார் சாலை அமைத்து...\nஉலமா சபை சார்பில் கேரளத்துக்கு ரூ.2.45 லட்சம் வெள்...\nமரண அறிவிப்பு ~ அப்துல் ஜப்பார் (வயது 65)\nபிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் ந...\nஅதிராம்பட்டினத்திற்கு இன்று (ஆக.28) தண்ணீர் திறப்ப...\nகால்பந்து மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாண...\nமரண அறிவிப்பு ~ 'கறிக்கடை' ஹாஜா முகைதீன் (வயது 61)...\nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் (AAF) மூன்றாம் கா...\nமரண அறிவிப்பு ~ ஜரீனா அம்மாள் (வயது 55)\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை \nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் TARATDAC அமைப்பினர் ...\nவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் காதிர் முகைதீன...\nவர்த்தக கழக நிர்வாகியாக 'நிருபர்' எஸ்.ஜகுபர் அலி த...\nஅதிரை அருகே வறண்டு காணப்படும் செல்லிக்குறிச்சி ஏரி...\nகால்பந்து மாநிலப் போட்டிக்கு காதிர் முகைதீன் பள்ளி...\nஅதிரை ஜாவியா ரோடு ~ நடுத்தெரு ~ சேர்மன் வாடி வரையி...\nதுபைக்கு வேலைக்கு சென்ற கணவர் 20 ஆண்டுகளாக ஊர் திர...\nஅதிரை ஈத் மி���ன் கமிட்டி நடத்தும் 6 ஆம் ஆண்டு பெருந...\nதண்ணீர் கேட்டு பட்டுக்கோட்டையில் போராட்டம் நடத்திய...\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா ஷஃப்ரின் (54) வஃபாத...\nநாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நிதி வசூல்\nதஞ்சை மாவட்ட வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஅதிரை அருகே வறண்டு காணப்படும் ஏரி, குளங்களை இந்திய...\nமதங்களை உடைத்த மனித நேயம் \nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nமரண அறிவிப்பு ~ மு.அ முகம்மது இக்பால் (வயது 68)\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக் குழந்தைகளின் குதூகலப்...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் நடந்த திடல் தொ...\nஅதிரையில் ஈத் கமிட்டி நடத்திய திடல் தொழுகையில் திர...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந...\nஜப்பானில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Folsom) அதிரை பிரமுகர்களின்...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சாண்ட்ட க்ளாரா) அதிரை பிரமு...\nதாமரங்கோட்டை பகுதியில் தண்ணீர் செல்லும் பாதையில் ப...\nசவுதி ரியாத்தில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nசவூதி - ஜித்தா வாழ் அதிரையரின் பெருநாள் சந்திப்பு ...\nலண்டன் குரைடனில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (பட...\nஅபாகஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரிலியண்...\nகீழத்தெரு பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புத...\nஅதிரையில் முதல்கட்டமாக 5 குளங்களுக்கு தண்ணீர் திறந...\nமரண அறிவிப்பு ~ M.S அப்துர் ரஹீம் (வயது 65)\nஅதிரையில் நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்...\nமரண அறிவிப்பு ~ சம்சாத் பேகம் (வயது 56)\nஅதிரையில் CBD சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் தி...\nதண்ணீர் திறந்து விடக்கோரி அதிரையில் ஆக.23 ந் தேதி ...\nகேரளா வெள்ள பாதிப்பில் மக்கள் மீள அதிராம்பட்டினம் ...\nதரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் மக்தப் மதர...\nஅதிரை அருகே தண்ணீர் வராததைக் கண்டித்து விவசாயிகள் ...\nஅதிரையில் குர்பானி ஆடு கிலோ ரூ.250 க்கு விற்பனை\nஅதிரையில் முஸ்லீம் லீக் சார்பில் கேரளா வெள்ள நிவார...\nஅதிரையில் TNTJ சார்பில் கேரளா வெள்ள நிவாரண நிதி ரூ...\nஅதிரையில் எஸ்டிபிஐ சார்பில் கேரளா வெள்ள நிவாரண நித...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஉலக அளவிளான வலுதூக்கும் போட்டியில் பங்கேற்கும் மாண...\nசிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை ப...\nஅப்துல் ரஹீம் (58) ஆயுட்கால மருத்துவ சிகிச்சைக்கு ...\nபிலால் நகரில் அதிரை அமீன் இல்லத் திருமணம் (படங்கள்...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சுதந்தி...\nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளியில் சுதந்திர தின வ...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் சுதந்திர தின விழாக்...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்த...\nECA சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழாக் கொண்டாட...\nஅதிரையில் முஸ்லீம் லீக் சார்பில் சுதந்திர தின விழா...\nஅதிரையில் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் இந்த...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் சுதந்திர தின விழாக...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக் கல்லூரியில் சுதந்தி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சுதந்திர தின விழாக் கொ...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சுதந்திர தின விழ...\nஇந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு...\nஇந்தியன் நேஷனல் ஆர்மியில் அதிரை சகோதரர்கள்\nசேண்டாக்கோட்டை பகுதியில் ஆற்று நீர் வருகை ~ ஆட்சிய...\nஅதிரை அருகே CFI உறுப்பினர் சேர்க்கை முகாம் (படங்கள...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி அறிவியல் கண்காட்சி...\nகீழத்தெரு அல் நூருல் முகம்மதியா இளைஞர் நற்பணி மன்ற...\nசிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற செப்.30 ந்தேத...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் கேட்டு நீர்நிலை ...\nஅதிரையில் காது கேளாத~ வாய் பேசாதோருக்கான சைகை மொழி...\n'அதிரை மேம்பாட்டுச் சங்கமம்' செயற்குழு ஆலோசனைக் கூ...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் தொடக்கம்:...\nTNPSC தோட்டக்கலை அலுவலர்களுக்கான போட்டித் தேர்வு: ...\nதண்ணீர் செல்லும் பாதைகளில் ஆட்சியர் ஆய்வு (படங்கள்...\nTARATDAC மாவட்டத் தலைவராக அதிரை ஏ.பஹாத் முகமது தேர...\nதுபையில் அதிரை பிரமுகரின் 'TOP LASSI SHOP' புதிய ந...\nதுபையில் TNTJ அதிரை கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nதண்ணீர் வராததைக் கண்டித்து பட்டுக்கோட்டையில் டவரில...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி RN கனி (வயது 90)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nதஞ்சை மாவட்டத்தில் வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற இணையவழியில் விண்ணப்பிக்க புதிய வசதி அறிமுகம்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 276 இ-சேவை மையங்கள் மூலமாக தற்போது 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்கள் பட்டா மாறுதல் மற்றும் சமூகநலத்துறை தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇ-சேவை மையங்கள் மூலமாக வழங்கப்படும் 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்களான விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு-குறு விவசாயி சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், விதவை சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், கடன் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் வகுப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிடம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், கணவரால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் ஆகிய சேவைகளை தற்போது பொதுமக்கள் தாங்களே இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஎனவே, மேற்கண்ட 20 வகையான சான்றிதழ்களை பெறுவதற்கு பொதுமக்கள் https://www.tnesevai.tn.gov.in/Citizen/ என்ற இணையதள முகவரியை அணுகவும். மேலும் UMANG என்னும் ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவும் பொதுமக்கள் வருமான சான்றிழ், சாதி சான்றிதழ், பிறப்பிடம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகிய மூன்று சான்றிதழ்களையும் தங்கள் கைப்பேசி மூலமாக விண்ணப்பித்து பெறலாம். இதற்க��ன சேவை கட்டணமாக ரூ.60/-ஐ இணையதள வங்கி முறை அதாவது இண்டர்நெட் பேங்கிங் அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92158.html", "date_download": "2019-04-18T14:59:34Z", "digest": "sha1:B3SOTF43VN52TXRQ4SJI42SH76ESFUJ5", "length": 4106, "nlines": 55, "source_domain": "www.jaffnajournal.com", "title": "எரிபொருள் விலை அதிகரிப்பு – Jaffna Journal", "raw_content": "\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலையை நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் முகமாக நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nஅதன் அடிப்படையில் 92 ஒக்டோன் பெற்றோலின் விலை 8 ரூபாயாலும் (அதன் புதிய விலை 145 ரூபாயாகும்), 95 ஒக்டோன் பெற்றோலின் விலை 7 ரூபாயாலும் (அதன் புதிய விலை 155 ரூபாயாகும்) அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமேலும் டீசல் விலை 9 ரூபாவாலும் (அதன் புதிய விலை 118 ரூபாயாகும்), சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவாலும் (அதன் புதிய விலை 129 ரூபாயாகும்) அதிகரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.\nசாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nபலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை தொடரும்\nவெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulikal.net/2009/12/blog-post_28.html", "date_download": "2019-04-18T15:05:05Z", "digest": "sha1:5HJ36X553YEEHWXAX2QXUQRBASAIBLJL", "length": 9074, "nlines": 295, "source_domain": "www.pulikal.net", "title": "தமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் - Pulikal.Net", "raw_content": "\nHome » »Unlabelled » தமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன்\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன்\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன்: உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவுண்டு எங்கள் அனைவருக்கும் ஒரேகனவு தான் உண்டு எம் மண், எம் நாடு, எம் உரிமை.\nஎங்கள் மீது வன்முறை ஏவப்படும் போது நாங்கள் வாதடிக்கொண்டு இருக்கமுடியாது.\nநாங்கள் என்ன ஆயுதம் எடுக்கவேண்டுமென்பதை எங்கள் எதிரி தான் தீர்மானித்தான்.\nநாங்கள் அடங்கிப்போகும் ஆட்டுமந்தைகள் அல்ல, ஆளப் பிறந்த அக்கினிக்குஞ்சுகள்.\nகாற்றடித்தால் பறந்தோட நாங்கள் காகித புலிகளல்ல. காற்றை எதிர்த்தோடும் கரும்புலிகள்.\nபச்சையூ னியைந்த வேர் படைகள் வந்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.\nஎங்கள் உடம்பில் இருந்து வழியும் உதிரம் என் மண்ணுக்கு நாங்கள் இடும் உரம்.\nநீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய\nநினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:01 AM\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/08/blog-post_17.html", "date_download": "2019-04-18T15:26:56Z", "digest": "sha1:Q5C4EDYIEFCLDR4LZ7FB5DA5XENE2BWK", "length": 40018, "nlines": 518, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: குழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாட்டில் ஒரு குதூகல உரை.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகுழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாட்டில் ஒரு குதூகல உரை.\nPEDICON-2011ல் குழந்தைகள் உணவில் கலப்படம் குறித்த உரை.\nதமிழகத்திலுள்ள குழந்தைகள் நல மருத்துவர்களின் 36 வது வருட மாநில மாநாடு TAMIRABARANI PEDICON-2011, நெல்லையில், 12.08.2011 முதல் 14.08.2011 முடிய மூன்று தினங்கள் நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கில், குழந்தைகள் உணவில் கலப்படம் குறித்து பதினைந்து நிமிடங்கள் பேச எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.\nஅந்த கருத்தரங்கில், மூன்று நாட்களும் மருத்துவ வல்லுநர்கள் மட்டுமே தத்தமது அனுபவங்களையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பகிர்ந்திட வந்திருந்தனர். அத்தகைய மாநில அளவிலான ஒரு கருத்தரங்கில், சுகாதாரத்துறை சார்ந்த என்னை பேச வைக்கத் துணிந்தவர் அந்த அமைப்பின், தலைவர் மரு.திரு.A.சுப்பிரமணியன்.\nஅழைப்பிதழிலும், எனது உரையின் தலைப்பை:\nஎன்று கொடுத்து, அதற்கு கீழே:\nஎன்று ஒரு பில்டப் கொடுத்து, என் படபடப்பை ஏற்றிவிட்டிருந்தார்.\n: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் காலை 8.45க்கு உரை ஆற்ற வேண்டுமென்று அன்பு கட்டளை. காலை எட்டு மணியளவில் அரங்கிற்கு சென்றேன். அரங்கின் வாயிலில், முகமெல்லாம் புன்னகை தவழ இளம் மருத்துவர் ஒருவர் வந்து, முன்னூறு வருடங்கள் பழகிய அன்போடு, நீங்கள்தானே சங்கரலிங்கம் என்று கேட்டுக்கொண்டே வந்து வரவேற்றார். அவர், தஞ்சைக்கருகில் பாபநாசம் என்னும் ஊரிலிருந்து, மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த மருத்துவர் திரு.T.ராஜ்மோகன்.\nமுதல் நாள்தான், எனது டுவிட்டர் பக்கத்தில் ’ஃபாலோ ’ பண்ண விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது ப்ரோஃபைலில், குழந்தைகள் நல மருத்துவர் என்று போட்டிருந்ததால், நானும் ’ஃபாலோ பேக்’ கொடுத்து விட்டு, நீங்கள் நெல்லையில் நடைபெறும் மாநாட்டிற்கு வருவீர்களா என்று ஒரு கேள்வியும் கேட்டு வைத்தேன்.அவ்வளவுதான், அடுத்த பதிவர் சந்திப்பு, அங்கே நிகழுமென்று நான் எதிர்பார்க்கவில்லை.\nஉணவு உலகம்(சங்கரலிங்கம்) குழந்தைகள் நலம்(மரு.ராஜ்மோகன்)\nஆம், அவர் ஒரு பதிவர். தங்கை சித்ராவின் ‘கொஞ்சம் வெட்டி பேச்சு’ கேட்டு, தீவிர ரசிகரானவர். சித்ரா எழுதிய,நெல்லை பதிவர்களின் தானை தலைவர் வாழ்க பதிவின் தாக்கம், ’உணவு உலகம்’ பக்கம் அவர் பார்வை பதிந்துள்ளது. நன்றி சித்ரா. மரு.திரு.ராஜ்மோகன், பதிவின் தாக்கம், ’உணவு உலகம்’ பக்கம் அவர் பார்வை பதிந்துள்ளது. நன்றி சித்ரா. மரு.திரு.ராஜ்மோகன், .குழந்தை நலம். என்ற வலைப்பூவில், சிறு குழந்தை வளர்ப்பிற்கு தேவையான மருத்துவக் குறிப்புகள் அள்ளித் தருகிறார். ��ஹா, மற்றுமொரு பதிவர் சந்திப்பு. இருவரும் நேரடி அறிமுகத்திற்குப் பின்னர், சிறிது நேரம் பதிவுலகம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். என்னை மாநாட்டிற்கு பேச அழைத்த டாக்டரிடம், பாருங்கள் இங்கும் எனக்கோர் நண்பர், பதிவுலகம் மூலம் அறிமுகம் என்று சொல்லி பதிவுலகப் பெருமைகளை பறைசாற்றிக்கொண்டிருந்தேன்.\nஅடுத்து உரையாற்ற அழைப்பு வந்தது. மேடையில் ஏறிய உடன், அரங்கில் அமர்ந்திருந்த மருத்துவர்களைப் பார்த்தேன். படபடப்பு பட்டாம்பூச்சியாய் என்னுள் பறக்கத் தொடங்கியது. குழந்தைகள் உணவில் கலப்படம், திண்பண்டங்களில் ஊக்க/தூக்க மருந்துகள் கலப்படம், இனிப்புகளில் சேர்க்கப்படும் மெல்லக் கொல்லும் விஷமான செயற்கை நிறம், பசும்பாலில் மெலமைன் மற்றும் ஆக்சிடோசின் படிவங்கள், துரித உணவு, நஞ்சுணவு குறித்து நானறிந்தவற்றைப் பதினைந்து நிமிடங்களில் பகிர்ந்து விட்டு இறங்கி வந்தேன்.\nமுன் வரிசையில் அமர்ந்திருந்த டாக்டர்.விருத்தகிரி என்னிடம் பேச வேண்டுமென அழைத்தார். முதுபெரும் மருத்துவர் அவர். சரி, வகையாக மாட்டிக்கொண்டோம், ஏதோ தவறாக சொல்லிவிட்டோமோ என்று எண்ணிகொண்டே அருகில் சென்றேன். என் கைகளைப் பிடித்துக் கொண்டு, என் உரையைப் பாராட்டியபோது என் கண்கள் பனித்தன. வெளியில் வந்தவுடன், கூடவே வந்து, மருத்துவர் மற்றும் பதிவர் திரு.ராஜ்மோகன், படமெடுத்துக்கொண்டார்.\nநல்ல அனுபவம். மாநில அளவிலான கருத்தரங்கில், முதல் முறை உரையாற்றிட சந்தர்ப்பம் அமைத்துக் கொடுத்த மரு.A.சுப்பிரமணியன் அவர்களுக்கும், பதிவர்களை நினைவு கூர்ந்து வந்து பழகிய மரு.T. ராஜ்மோகன் அவர்களுக்கும் என் நன்றிகளைக் காணிக்கையாக்கி,பதிவுலகில் இத்தனை சொந்தங்களா, என்று வியந்து, விடைபெற்று வந்தேன்.\nLabels: PEDICON-2011, உரை, குழந்தைகள் நல மருத்துவர் மாநாடு\nபதிவு போட ஏன் லேட் ரெகுலரா காலைல 5.40க்க்கே போடுவீங்களே ரெகுலரா காலைல 5.40க்க்கே போடுவீங்களேன்னெ நான் கேட்க மாட்டேன். ஹி ஹி\nஅண்ணே, நேர்ல கண்டிப்பான ஆஃபீசரா இருக்கற நீங்க ஃபோட்டோல மட்டும் சின்னக்குழந்தை மாதிரியே முகத்தை வெச்சுக்கறீங்களே.. அது எப்படிண்ணே\n>>படபடப்பு பட்டாம்பூச்சியாய் என்னுள் பறக்கத் தொடங்கியது.\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nஅருமையான பயனுள்ள மீட்டிங்கும், பதிவர் சந்திப்பும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....\nMANO நாஞ்சில் மனோ said...\nஅண்ணே, நேர்ல கண்டிப்பான ஆஃபீசரா இருக்கற நீங்க ஃபோட்டோல மட்டும் சின்னக்குழந்தை மாதிரியே முகத்தை வெச்சுக்கறீங்களே.. அது எப்படிண்ணே\nடேய் அண்ணா உன்னை பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்......\nஅவர் மனசு மாதிருயே முகம், தெரியாத மாதிரி கேக்குறே..\nMANO நாஞ்சில் மனோ said...\n>>படபடப்பு பட்டாம்பூச்சியாய் என்னுள் பறக்கத் தொடங்கியது.\nடேய் சிபி அண்ணா நீ வெளங்கவும் மாட்டே, மூதேவி நீ திருந்தவும் மாட்டே போ.....\nபயனுள்ள சந்திப்புக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்.\nஎங்கே சென்றாலும் ஒரு பதிவர் இருப்பார் போல...\nஅவரின் வலைப்பூ முகவரி சொல்லுங்களேன்.\nபதிவர்களின் புகழை உயர பறக்கச்செய்யும் உங்கள் பணி மெய்சிலிர்க்க வைக்கிறது. இன்னும் உயர வாழ்த்துக்கள் சார்.\nசென்றவிடமெல்லாம் சிறப்பு.. தொடர வாழ்த்துகள் :-)\nthank you sir.உங்களை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.உங்க பேச்சு பயனுள்ளதாக இருந்தது. மீண்டும் சந்திப்போம் :)\nசார் ..குழந்தை நலம் ப்ளாக் நான் பதிவு எழுத ஆரம்பித்தது முதல் பால்லோ பண்ணுறேன் ..ஆனால் இப்பொழுது அவர் அதிகமாக எழுத வில்லை என்று எண்ணுகிறேன் .\nச்சே நான் மிஸ் பண்ணிவிட்டேன் சார் .\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n2. பதிவு போட ஏன் லேட் ரெகுலரா காலைல 5.40க்க்கே போடுவீங்களே ரெகுலரா காலைல 5.40க்க்கே போடுவீங்களேன்னெ நான் கேட்க மாட்டேன். ஹி ஹி\n3.அண்ணே, நேர்ல கண்டிப்பான ஆஃபீசரா இருக்கற நீங்க ஃபோட்டோல மட்டும் சின்னக்குழந்தை மாதிரியே முகத்தை வெச்சுக்கறீங்களே.. அது எப்படிண்ணே\n4.படபடப்பு பட்டாம்பூச்சியாய் என்னுள் பறக்கத் தொடங்கியது.\n2.கேட்டாலும் நான் சொல்ற மாதிரி இல்ல.\n3.எதுதான் உங்களுக்கு புரிஞ்சுது, இது புரிய\nஅதற்கான காலம் மலரும். நன்றி.\n//MANO நாஞ்சில் மனோ said...\n//MANO நாஞ்சில் மனோ said...\nடேய் அண்ணா உன்னை பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்......\nஅவர் மனசு மாதிருயே முகம், தெரியாத மாதிரி கேக்குறே..\nபயனுள்ள சந்திப்புக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்.//\nஎங்கே சென்றாலும் ஒரு பதிவர் இருப்பார் போல...\nஅவரின் வலைப்பூ முகவரி சொல்லுங்களேன்.//\nஎன் பதிவில், வலைபூ பெயர் வரும் இடத்தில் கிளிக்கினால், லிங்க் கிடைக்கும்.\nபதிவர்களின் புகழை உயர பறக்கச்செய்யும் உங்கள் பணி மெய்சிலிர்க்க வைக்கிறது. இன்னும் உயர வாழ்த்துக்கள் சார���.//\nஎல்லாப் புகழும், தங்களைப் போன்ற சக பதிவர்களையே சாரும்.\nசென்றவிடமெல்லாம் சிறப்பு.. தொடர வாழ்த்துகள் :-)//\nthank you sir.உங்களை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.உங்க பேச்சு பயனுள்ளதாக இருந்தது. மீண்டும் சந்திப்போம் :)//\nமிக்க மகிழ்ச்சி சார். நட்பு தொடரட்டும்.\nசார் ..குழந்தை நலம் ப்ளாக் நான் பதிவு எழுத ஆரம்பித்தது முதல் பால்லோ பண்ணுறேன் ..ஆனால் இப்பொழுது அவர் அதிகமாக எழுத வில்லை என்று எண்ணுகிறேன் .\nச்சே நான் மிஸ் பண்ணிவிட்டேன் சார் .//\nமிக்க மகிழ்ச்சி பாபு. இனி அடிக்கடி அவரை சந்திக்க வாய்ப்புகள் உருவாகும்.\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநன்றி ராஜா. தங்கள் வலைப்பக்கம் வந்து சந்திக்கிறேன்.\nநல்ல பதிவு...தங்கள் உரையின் முக்கிய விஷயங்களை பதிவிடலாமே\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅருமையான பயனுள்ள மீட்டிங்கும், பதிவர் சந்திப்பும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் + பாராட்டுகள்.\nஎன்னமோ நாமே பாராட்டு பெற்றது போல சந்தோசம்\n குழந்தை நலம் டாக்டர் ராஜ்மோகன் பதிவுகளுக்கு வழமையாக போவதுண்டு.. மிக மிக உபயோகமான தளம்\nஅண்ணே, நேர்ல கண்டிப்பான ஆஃபீசரா இருக்கற நீங்க ஃபோட்டோல மட்டும் சின்னக்குழந்தை மாதிரியே முகத்தை வெச்சுக்கறீங்களே.. அது எப்படிண்ணே\nநீங்க பாக்கறதுக்கு தெலுங்கு பட ஹீரோ பாலகிருஷ்ணா மாதிரி இருக்கீங்களே அப்படித்தாண்ணே......\nநல்ல பதிவு...தங்கள் உரையின் முக்கிய விஷயங்களை பதிவிடலாமே\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅருமையான பயனுள்ள மீட்டிங்கும், பதிவர் சந்திப்பும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் + பாராட்டுகள்.//\nஎன்னமோ நாமே பாராட்டு பெற்றது போல சந்தோசம்\nபதிவர் ஒருவர் பெறும் பாராட்டு, நம் அனைவருக்கும்தானே.\n குழந்தை நலம் டாக்டர் ராஜ்மோகன் பதிவுகளுக்கு வழமையாக போவதுண்டு.. மிக மிக உபயோகமான தளம்\nஎன்ன இருந்தாலும், சீனியர் சீனியர்தான்.\nநீங்க பாக்கறதுக்கு தெலுங்கு பட ஹீரோ பாலகிருஷ்ணா மாதிரி இருக்கீங்களே அப்படித்தாண்ணே......//\nசிபிய ரொம்ப புகழாதீங்க, புல்லரிக்குதாம் அவருக்கு. ஆனாலும் அவரை தெலுங்கு தேசம் பக்கம் தள்ளி விட்டுட்டீங்களே\nஅருமையான ஓர் அனுபவப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.\nஉங்களின் உரையினைக் கேட்க முடியாவிட்டாலும், உங்களுக்கு கிடைத்த கௌரவிப்புக்களை, பாராட்டுக்களைப் படிக்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.\nஎன் இன்ர��ெட்டில் ஏதோ ப்ராப்ளம், வியாழன் தான் சீர் செய்வார்கள். அதனால் தான் வலைப் பக்கம் ஒழுங்காக வரமுடியலை.\nநல்ல பகிர்வு சார்..பதிவர் சந்திப்பு ஃபோட்டோ அருமை.\nஉங்கள் சந்தோஷத்தை இங்கிருந்தே என்னால் உணர முடிகிறது வாழ்த்துக்கள் ஆபிசர்\nகுழந்தைகள் உணைவில் இவ்வளவு கலப்படமா என்ன கொடுமை\nஅருமையான பயனுள்ள சந்திப்புக்கள்... பகிர்வு அருமை. வாழ்த்துக்கள்....\n//டாக்டர்.விருத்தகிரி என்னிடம் பேச வேண்டுமென அழைத்தார். //\nமிக சந்தோசமாக இருக்கிறது...உங்களுக்கு அது ஒரு நெகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்கும், அதை உணரமுடிகிறது அண்ணா. எல்லோருக்கும் வாய்ப்பதில்லை, செல்லும் இடமெல்லாம் சிறப்பு. பெருமையாக இருக்கிறது.\nஉங்களின் உரையின் பதிவு கிடைக்குமா \nடாக்டர் ராஜ்மோகன் அவர்களின் அறிமுகம், ஆர்வம் பாராட்டுகிறேன்.\nபயனுள்ள சந்திப்புக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்..\n\"நானறிந்தவற்றைப் பதினைந்து நிமிடங்களில் பகிர்ந்து விட்டு இறங்கி வந்தேன்.\" பேச்சின் சாரத்தை வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.\nமருத்துவம் சார்ந்த ஒரு பதிவு இதோ:\nமனித உயிர் உலோகத்தைவிட மலிவானதா\nகுழந்தைகள் நலம் குறித்து என்னைப்போன்ற குழந்தைகளுக்கு நல்ல தகவல்களை தந்ததற்கு நன்றி.\nகுழந்தை அழுகுது, பால் புட்டில கொடுங்கப்பா\n.பயனுள்ள சந்திப்பு .பதிவர்களுக்கு என் மனந்துறந்த பாராட்டுகள்.\nநன்றி உங்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .\nஆரோக்கியமான சுவாரசியமான பயனுள்ள பதிவு சார்\nநல்ல சுவாரசிகமான பயனுள்ள பதிவு...\nஉங்களது பாராட்டுக்களுக்கு எனது வாழ்த்துக்கள்..\nவாழ்த்துக்கள்...நல்ல பகிர்வு...என் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்...\nஅருமையான பயனுள்ள மீட்டிங்கும், பதிவர் சந்திப்பும் வாழ்த்துக்கள்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nபுகையிலை போடு, பூமிக்குப் புண்ணியம் தேடு\nகுழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாட்டில் ஒரு குதூகல ...\nபதிவுலகில் புதிர் போட்டி-புத்திசாலிகளுக்கு மட்டும்...\nபெண் சிசுக்களைக் கொல்லும் பேய்கள்.\nஇளம் இயக்குநருடன் ஒரு இனிய சந்திப்பு\nமட்டற்ற மகிழ்ச்சி மனதில் மலர்ந்திட\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2016/01/05/7012/", "date_download": "2019-04-18T15:14:08Z", "digest": "sha1:XQUKB36CL6OZGRUKU2CEYKBZDCHYBRDS", "length": 13735, "nlines": 135, "source_domain": "angusam.com", "title": "2020 கனவு மெய்பட மணிமண்டபம் வேண்டாம் - அறிவியல் ஆய்வு மையம் வேண்டும் -", "raw_content": "\n2020 கனவு மெய்பட மணிமண்டபம் வேண்டாம் – அறிவியல் ஆய்வு மையம் வேண்டும்\n2020 கனவு மெய்பட மணிமண்டபம் வேண்டாம் – அறிவியல் ஆய்வு மையம் வேண்டும்\nஇந்திய நாட்டின் தனி ஒருவன் என்ற பெருமைக்குரிய முதல் குடிமகன் இன்றுவரை நாம் யாரும் அவர் இறந்துவிட்டதாக கூட நினைத்து பார்க்க முடியவில்லை. காரணம் இன்னும் அவர் குடியரசு தலைவராக இருப்பது போன்ற உணர்வு, இன்னும் அவர் ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார் என்ற உணர்வு இன்னும் நமக்குள் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி கொண்டே தான் இருக்கிறது. எத்தனையோ தலைவர்கள் மறைந்தாலும் இவர் தலைவர் என்ற முன்னுரிமையை பெறுவதைவிட இவர் ஒரு வழிகாட்டி என்பது தான் இங்கு பலருடைய பாதையில் ஆராய்ச்சியாளர்களாக உருவாக்க அடித்தளம். இப்படிபட்ட ஒரு சகாப்தம் மண்ணில் புதைந்துள்ளதே தவிர அவருடைய ஒவ்வொரு ஆராய்ச்சியும் இன்றும் எல்லை தாண்டி பேசி கொண்டே தான் இருக்கிறது. கடலோரத்தில் பிறந்த ஒரு புதிய புயல் கரையை கடந்து பல வருடங்கள் டெல்லியை நோக்கி சென்று அங்கிருந்து பல ஆராய்ச்சி புயலால் தாக்கி சற்று வலுவிலந்து 83 வயதில் அமைதியாக மறைந்தது. இப்படிபட்ட புதுமையாளருக்கு மத்திய அரசானது அவரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு மணி மண்டபம் கட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்க்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் திருச்சியில் உள்ள மாரல் ஆராய்ச்சி அறக்கட்டளை முதல் முதலாக மத்திய அரசிற்க்கு ஒரு புதிய வேண்டுகோளை முன் வைத்துள்ளது. அப்துல்கலாமின் கனவை இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இராமேஸ்வரத்தில் அவருக்கு மணிமண்டபம் ��ட்டுவதற்க்கு பதிலாக அவரின் கனவை மெய்படுத்த அவர் விதைக்கப்பட்டுள்ள இடத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவ சமுதாயத்தினர் பயன்பெறும் வகையில் டாக்டர்.ஏ.பி.ஜே.இப்துல்கலாம் விஷன் 2020 என்கிற பெயரில் அறிவியல் ஆய்வு மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த அறிவியல் ஆய்வு மைய கட்டிடத்தில்\nமுதலாவதாக ஆய்வரங்க நுழைவாயில் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விஷன் 2020 இந்தியா வல்லரசு நுழைவு வாயில் என்ற பெயரில் அமைய வேண்டும்.\nஇரண்டாவாதாக அதில் 5 தளங்களை உள்ளிடக்கிய வட்ட வடிவில் இருக்க வேண்டும் அதில் எந்த தளத்தில் இருந்து பார்த்தாலும் அவர் விதைக்கப்பட்ட இடம் தெரிய வேண்டும்.\nமூன்றாவதாக 2ஆயிரம் பேர் அமரக்கூடிய கருத்தரங்க கூடம் அமைக்க வேண்டும்.\nநான்காவதாக ஒரு தளத்தில் கலாம் அவர்களின் விருப்பபடி நூலகம் அமைக்க வேண்டும்.\nஐந்தாவது ஒரு தளத்தில் அறிவியல் ஆய்வில் ஈடுபடும் மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் ஆராய்ச்சி கூடம் அமைக்க வேண்டும்.\nஆறாவதாக ஒரு தளத்தில் நாட்டினுடைய தேச தலைவர்கள், அறிஞர்கள், நாட்டிற்காக உழைத்தவர்கள், தியாகிகளுடைய வரலாறுடன் கண்காட்சி அமைக்கபட வேண்டும்.\nஇவையனைத்தும் பசுமையான சுற்றுச்சூழலில் அமைய வேண்டும் உள்ளிட்ட தங்களுடைய வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். மாரல் ஆராய்ச்சி அரக்கட்டளை இதுக்குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழவதும் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அம்மாநில முதலமைச்சர்களுக்கு இது தொடர்பான கடிதங்கள் அனுப்ப உள்ளதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் கருத்து கேட்கும் பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான தங்களுடைய கருத்துகளை தெரிவிக்க [email protected], www.fb.com/moralfoundation1 என்ற முகநூல் மற்றும் மின் அஞ்சலில் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கேட்டு கொண்டுள்ளனர்.\nகனவுகள் மெய்பட இருகரம் சேர்ப்போம்\nதமிழக மக்களை காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம்-சென்னையை குலுங்க வைத்த பிரமாண்ட பேரணியில் கருணாநிதி ஆவேசம்\nமாணவியின் முன்னால் ஆசிரியர் அடித்தார்-அவமானத்தில் மாணவர் தற்கொலை\nநேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய மாணவர்கள் \nசட்டவிரோதமாக மது விற்ற அமைச்சர் உதவியாளர் கைது \n“இப்படி இருந்ததை_இப்படி ஆக்க_ரூபாய் ஒன்பது இலட்சமா…..\nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77339/cinema/Kollywood/Vishal-interested-in-Thuparivalan-sequel.htm", "date_download": "2019-04-18T14:20:30Z", "digest": "sha1:X34RBV5MJMZGXBXLPNTVGJPMTRKZXN75", "length": 11287, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "துப்பறிவாளன் 2 : விஷால் ஆர்வம் - Vishal interested in Thuparivalan sequel", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் | நாட்டை தீர்மானிக்கும் முடிவு உங்கள் கையில் : விஜய் சேதுபதி | காஞ்சனா பேயுடன் மோதும் ஹாலிவுட் பேய் | ஒரே படம் ஓகோன்னு லைக் | உசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து கொடுத்த சிவகார்த்திகேயன் | வெளிநாடுகளில் விஷால், விக்ரம் - வாக்களிக்க மாட்டார்கள் \nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதுப்பறிவாளன் 2 : விஷால் ஆர்வம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஷால் நடித்த சண்டக்கோழி 2ம் பாகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இரண்டாம் பாக கான்செப்டில் ஆர்வமின்றி இருந்தார். இதற்கிடையில் அவர் நடித்து வெற்றி வெற்ற இரும்புத்திரை 2ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதன் இயக்குனர் மித்ரன் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இரும்புத்திரை 2ம் பாக ஐடியா இப்போதைக்கு இல்லை என்று அவரும் தெரிவித்து விட்டார்.\nமிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தின் போதே அதன் இரண்டாம் பாகமும் உருவாகும், 4 பாகத்திற்கான கதை தன்னிடம் உள்ளது என்று மிஷ்கின் தெரிவித்திருந்தார். தற்போது துப்பறிவாளன் இரண்டாம் பாகம் ஸ்கிரிப்டை மிஷ்கின் முடித்து விட்டார் என்றும், அதற்கு விஷால் சம்மதம் தெரிவித்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.\nதற்போது அயோக்யா படத்தை முடித்து விட்ட விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். அந்தப்படம் முடிந்த பிறகு துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் நடிக்கலாம் என்று தெரிகிறது. மிஷ்கின், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ படத்தை இயக்கி வருகிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஸ்ரீரெட்டியிடம் சவால் விடுங்க.... ... தோள் கொடு தோழாவில் 2 ஹீரோயின்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\nமகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர்\nவிஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ்\nரவுடி பேபி - 40 கோடி சாதனை\nஎன் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவெளிநாடுகளில் விஷால், விக்ரம் - வாக்களிக்க மாட்டார்கள் \nபிரகாஷ்ராஜிற்கு விசில் போடும் விஷால்\nவிஷ்ணு விஷாலை இயக்கும் வசந்தபாலன்\n'சீன்' போட்ட நடிகையை, துாக்கிய, விஷால்\nவிஷாலுக்கு பதிலடி கொடுத்த ராதாரவி\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77369/tamil-news/Director-Shankar-to-make-film-with-Chiranjeevi.htm", "date_download": "2019-04-18T15:10:51Z", "digest": "sha1:AGZPPPBR3JYGJI4WQ43W44NO7JEQ6Z4A", "length": 10631, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஷங்கர் இயக்கத்தில் சிரஞ்சீவி? - Director Shankar to make film with Chiranjeevi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ்த் திரையுலகத்தின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரை எடுத்த ஷங்கர், தமிழ்ப் படங்களைத் தவிர வேற்று மொழிகளில் ஹிந்தியில் மட்டுமே 'முதல்வன்' பட ரீமேக்கான 'நாயக்' படத்தை இயக்கினார். அதன்பின் வேறு மொழிகளில் அவர் படம் இயக்க சம்மதிக்கவேயில்லை. ஆனால், அவருடைய படங்கள் அனைத்தும் தெலுங்கு, ஹிந்தி என டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளன.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு வேற்று மொழியில், தெலுங்கில் படத்தை இயக்கும் வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி நடிப்பதற்காக ஒரு கதையைத் தயார் செய்யும்படி சிரஞ்சீவியின் உறவினரான அல்லு அரவிந்த் கேட்டுக் கொண்டுள்ளாராம். ஷங்கரும் அதற்கு சம்மதம் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.\n'இந்தியன் 2' படத்தை முடித்த பிறகு ஷங்கர், சிரஞ்சீவி நடிக்கும் அந்தத் தெலுங்குப் படத்தை இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமகேந்திரனிடம் நான் கற்ற பாடம் : ... அமிதாப், சிரஞ்சீவி வழியில் அடுத்து ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅமிதாப், சிரஞ்சீவி வழியில் அடுத்து யார்\nஜூன் மாதம் சிரஞ்சீவியின் புதிய படம் ஆரம்பம்\nசிரஞ்சீவியிடம் சைரா குறித்து விசாரித்த ஆமிர்கான்\nமதுர ராஜா ரீமேக்கில் நடிக்க விரும்பும் சிரஞ்சீவி\nஅரசியல் குறித்து சிரஞ்சீவி புது முடிவு\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/vishal/", "date_download": "2019-04-18T15:08:13Z", "digest": "sha1:EEY2MZWATFZHVGV2HLAIBVDJKN2RZS6K", "length": 10711, "nlines": 242, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "vishal Archives - Fridaycinemaa", "raw_content": "\nவிஷாலின் நிச்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.\nநடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்ததும் தான் தனது திருமணம் என்று அறிவித்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான விஷால், சென்ற மாதம் தான் அனிஷா ஆல்லா ரெட்டி என்ற பெண்ணைத் திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார். அதன்படி இன்று (16.03.2019) ஹைதராபாத்தில் உள்ள ITC ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. இந்நிச்சயதார்த்தத்திற்கு,கார்த்தி,ரஞ்சனி கார்த்தி, SR.பிரபு, சுந்தர்.சி, குஷ்பூ,\nகுழந்தைகளின் உளவியல் ரீதியான மனஅழுத்தம் மற்றும் தற்கொலைக்கு தீர்வு காண ‘ரீச் தீஷா’வுடன் கைகோர்க்கும் விஷால்\nபல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னை காரணமாகவும், மனஅழுத்தத்தாலும் தற��கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளவயதினர்கள் தான் அதிகமாகி வரும் மிகவும் வருத்தமான சூழ்நிலையே தற்போது நிலவுகிறது. இதற்கு முற்றிலும் தீர்வுகாண நாராயணா நிறுவனம் 'தி திஷா ஹெல்ப்லைன் ' உடன் கைகோர்த்துள்ளார். இதனால் அனைத்து மாணவர்களும் தங்களின் மனநல பாதிப்புகளுக்கு இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.மேலும் நடிகர் விஷால்,\nvishalகுழந்தைகளின் உளவியல் ரீதியான மனஅழுத்தம் மற்றும் தற்கொலைக்கு தீர்வு காண 'ரீச் தீஷா'வுடன் கைகோர்க்கும் விஷால்\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்\nலைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’ . ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட் ஒன்று போடப்பட்டுள்ளது. படத்தின் திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஷால் நன்றி கூறினார்.\nஇளையராஜா 75\" நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஷால் நன்றி கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நன்றி தெரிவித்த கையோடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளையும் முதலமைச்சரிடம் வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசை தாங்கள் கடவுளாக நினைப்பதாகக் கூறிய விஷால், அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ஒழித்து விடலாம் என்று தெரிவித்தார்.\nedappadi palanichamyvishalமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஷால் நன்றி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/24299-.html", "date_download": "2019-04-18T15:37:40Z", "digest": "sha1:3LWTN35UZOSHYI3XZ5FDIRHLAXBVD76C", "length": 7104, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "முதலில் சூர்யா, அப்புறம் அஜித்: இயக்குநர் சிவா திட்டம் | முதலில் சூர்யா, அப்புறம் அஜித்: இயக்குநர் சிவா திட்டம்", "raw_content": "\nமுதலில் சூர்யா, அப்புறம் அஜித்: இயக்குநர் சிவா திட்டம்\nமுதலில் சூர்யா படத்தையும், பிறகு அ���ித் படத்தையும் இயக்கத் திட்டமிட்டுள்ளார் சிவா.\nஅஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகிவரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுவென நடந்து வருகின்றன. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nபோனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முதலில் மே 1-ம் தேதி ரிலீஸ் என அறிவித்த படக்குழு, தற்போது ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ் என வெளியீட்டுத் தேதியை மாற்றியது.\nஇதற்கிடையே, அஜித்துக்கு நேரடிப் படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டு, அந்த வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் எச். வினோத். இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.\n‘விஸ்வாசம்’ படத்தை வெற்றிப்படமாகக் கொடுத்த சிவா, அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் மும்முரமாக உள்ளார். இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.\nஇந்தப் படத்தின் வேலைகள் முடிந்ததும், மறுபடியும் அஜித்தை வைத்து சிவா படம் இயக்குவதும் உறுதியாகியுள்ளது. எனவே, ஐந்தாவது முறையாக அஜித் - சிவா கூட்டணி இணைகிறது.\nரசிகர்கள் கூடியதால் சலசலப்பு: நடிகர் அஜித் வரிசையில் நிற்காமல் வாக்களிப்பு\nவலைப்பதிவில் 11-வது ஆண்டு: 2008 தொடங்கி நாள் தவறாமல் எழுதும் அமிதாப்\nநம் நாட்டின் சிறந்த நடிகர் சூர்யா: மும்பை தயாரிப்பாளர் குனீத் மோங்கா பாராட்டு\nதரைக்கு வந்த தாரகை 08: நம்பியாரை நானே பார்த்துக்கிறேன்\nமுதலில் சூர்யா, அப்புறம் அஜித்: இயக்குநர் சிவா திட்டம்\nதமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரம்: பேச முடியாமல் சிரமப்பட்ட முதல்வர் பழனிசாமி\nடெல்லியில் காங்கிரஸ் தனித்துப் போட்டி: ஆம் ஆத்மியுடனான பேச்சுவார்த்தையில் தோல்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/25717-.html", "date_download": "2019-04-18T14:54:07Z", "digest": "sha1:ZXHG2QAULBA6P6CKG37ZSNVYP5TR4ZXJ", "length": 13388, "nlines": 121, "source_domain": "www.kamadenu.in", "title": "இதுதான் இந்த தொகுதி: திருவண்ணாமலை | இதுதான் இந்த தொகுதி: திருவண்ணாமலை", "raw_content": "\nஇதுதான் இந்த தொகுதி: திருவண்ணாமலை\nபஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை, பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், சம்புவராயர்கள், விஜயநகரப் பேரரசு ஆட்ச���ப்பகுதியாக விளங்கியது. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில், கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும்.\nபொருளாதாரத்தின் திசை: விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் மாவட்டம். தென்பெண்ணையாறு, செய்யாறு ஆகிய ஆறுகள் இருந்தும் தண்ணீர் இல்லை. தண்டராம்பட்டு அருகே தனியார் சர்க்கரை ஆலை மட்டும் உள்ளது. கூலி வேலைக்காக ஆந்திரா மற்றும் பெங்களூரு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம். திருவண்ணாமலை அருகே ஆவூர் என்ற பகுதியில் ‘கோரைப் பாய்’ உற்பத்தியைக் கைத்தொழிலாகவும் மற்றும் பரம்பரைத் தொழிலாகவும் இஸ்லாமியர்கள் செய்து வருகின்றனர்.\nதீர்மானிக்கும் பிரச்சினைகள்: சென்னை - சேலம் இடையே எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். விளைநிலத்தையும், கிராமத்தையும் இரண்டாகப் பிரிக்கும் இத்திட்டம் தேவையில்லை என்று கிராம மக்கள் எதிர்க்கின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் கவுத்தி மலையில் இரும்பு தாது எடுக்கும் திட்டத்தை அருகே உள்ள கிராம மக்கள் எதிர்த்தனர். இப்போது, எட்டு வழிச் சாலைத் திட்டத்தின் மூலமாக இரும்பு தாது வெட்டி எடுக்கும் திட்டமும் உயிர்பெற்றுள்ளது. வறட்சி மற்றும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி கிடைக்கவில்லை என்ற கோரிக்கை உள்ளது.\nநீண்ட காலக் கோரிக்கைகள்: தென்பெண்ணையாறு - செய்யாறு நதிகளை இணைக்க வேண்டும். திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். செங்கம், கலசப்பாக்கம் தொகுதியில் மலர்ச் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் வாசனை திரவியத் தொழிற்சாலையும், மணிலா சாகுபடியை ஆதரிக்கும் வகையில் எண்ணெய் வித்து தொழிற்சாலையும் தொடங்க வேண்டும். மேல் செங்கத்தில் 11 ஆயிரம் ஏக்கரில் முடங்கிக் கிடக்கும் மத்திய அரசின் வேளாண் விதைப் பண்ணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். திருவண்ணாமலை - சென்னை இடையே நேரடி ரயில் சேவை, திண்டிவனம் - திருவண்ணாமலை - ஜோலார்பேட்டை புதிய ரயில் பாதை, திருப்பத்தூரில் அரசு ஐடிஐ, சாத்தனூர் அணையைத் தூர்வாருதல், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் தொழிற்பேட்டை, திருப்பதியைப் போல் அண்ணாமலையார் ��ோயில் மாட வீதியை மேம்படுத்துதல் ஆகியவை மக்களின் நீண்ட காலக் கோரிக்கைகள்.\nஒரு சுவாரஸ்யம்: திமுக முதன்முறையாகப் போட்டியிட்ட 1957 மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியிலிருந்து வெற்றிபெற்ற இரா.தர்மலிங்கம்தான் திமுகவின் முதல் மக்களவை உறுப்பினர். அவரே, 1962-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் வெற்றிபெற்றார். ஆனால், அதன் பிறகு நடந்த தொகுதி மறுசீரமைப்பில் திருவண்ணாமலை தொகுதி திருப்பத்தூர் தொகுதியாக மாறியது. 42 ஆண்டுகளுக்கு பிறகு 2008-ம் ஆண்டு நடந்த தொகுதி சீரமைப்பில்தான் திருவண்ணாமலை தொகுதி மீண்டும் உதயமானது.\nவெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: வன்னியர், முதலியார், ஆதிதிராவிடர் ஆகியோர் பெரும்பான்மையாக உள்ளனர். யாதவர்கள் மற்றும் சிறுபான்மையினர் கணிசமாக உள்ளனர். வெற்றியைத் தீர்மானிப்பதில் வன்னியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.\nஅதிக வெற்றியை ருசித்தவர்கள்: திருப்பத்தூர் மக்களவைத் தொகுதியில் 1971 முதல் 2004 வரை நடந்த 10 தேர்தல்களில் திமுக 7 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில், திமுகவைச் சேர்ந்த த.வேணுகோபால் தொடர்ந்து 4 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் அருள்\nபுள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.\nகர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் வாரிசு அரசியலை வளர்க்கின்றன: மோடி தாக்கு\nஅவதூறு பிரச்சாரம்: கேரள பாஜக தலைவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு\nபுதுச்சேரியில் பெண்களே நிர்வகித்த 7 வாக்குச்சாவடிகள்: வியப்புடன் வாக்களித்த வாக்காளர்கள்\nதொரப்பாடியில் மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல், தொடர் வாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு: ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்\nவாக்குச்சாவடி அருகே திமுக பகுதிச் செயலர் சரமாரியாக வெட்டிக் கொலை: மதுரையில் பரபரப்பு\nஇதுதான் இந்த தொகுதி: திருவண்ணாமலை\nஇந்திய மக்களின் கூட்டுணர்வே யதேச்சாதிகார பாஜகவை விரட்டியடிக்கும்\nதண்ணீர்த் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கப்போகிறோம்\n360: வெளிவரும் லாலுவின் கதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/category/others/", "date_download": "2019-04-18T15:00:02Z", "digest": "sha1:BLAWL3NQY3YPBQS6HUYUE6DDMWKSGNGT", "length": 8240, "nlines": 109, "source_domain": "4tamilcinema.com", "title": "Others Archives - 4tamilcinema", "raw_content": "\nஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’\nஅரசியலில் இழுக்காதீர்கள் – ராகவா லாரன்ஸ் அறிக்கை\n‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – காப்பி கதை \nசூர்யாவின் படப் பெயர் ‘சூரரைப் போற்று’\nநடிகர் ஜேகே ரித்தீஷ் திடீர் மரணம்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nசந்தானம் நடிக்கும் ‘A 1’ – டீசர்\nகளவாணி 2 – டிரைலர்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஉறியடி 2 – விமர்சனம்\nநட்பே துணை – விமர்சனம்\nஅக்னி தேவி – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nவேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும் வேல்ஸ் கல்விக் குழும நிறுவனருமான டாக்டர் ஐசரி.கே.கணேஷ் ‘கிண்டில் கிட்ஸ்’ (Kindle Kids International Curriculum) என்ற பாடத் திட்டத்தை பிப்ரவரி மாதம்...\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் புதிய புரட்சியாக, கிடைக்காத பொருட்களே இல்லாத நிலையை உருவாக்கும் விதத்தில் தொடங்கப்பட்டிருக்கும் புதிய ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம். (festoo.com) சென்னையை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம் தான் தென்னிந்தியாவ���ன்...\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nசாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய தமிழ் நூல்களை, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகம், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, நூலாக வெளியிட்டிருக்கிறது. இதன் அறிமுக விழா சென்னை எழும்பூர்...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nகளவாணி 2 – டிரைலர்\nஎன்ஜிகே – தண்டல்காரன்….பாடல் வரிகள் வீடியோ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/uchakattam-movie-news/", "date_download": "2019-04-18T15:01:09Z", "digest": "sha1:ZDXUHJLVIPSAQUHGUI265WAEY5LVJPZK", "length": 28341, "nlines": 242, "source_domain": "4tamilcinema.com", "title": "உச்சகட்டம் - விரைவில்...திரையில்... - 4 Tamil Cinema", "raw_content": "\nஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’\nஅரசியலில் இழுக்காதீர்கள் – ராகவா லாரன்ஸ் அறிக்கை\n‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – காப்பி கதை \nசூர்யாவின் படப் பெயர் ‘சூரரைப் போற்று’\nநடிகர் ஜேகே ரித்தீஷ் திடீர் மரணம்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nசந்தானம் நடிக்கும் ‘A 1’ – டீசர்\nகளவாணி 2 – டிரைலர்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஉறியடி 2 – விமர்சனம்\nநட்பே துணை – விமர்சனம்\nஅக்னி தேவி – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு த��ர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nதிகில், அதிரடி, த்ரில்லர் திரைப்படங்களை படைப்பதில் வல்லவரும், அதற்காகவே பல்வேறு சிறப்பு விருதுகளையும் பெற்றவருமான இயக்குனர் சுனில் குமார் தேசாய், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ‘உச்சகட்டம்’ படத்தை இயக்கியிருக்கிறார்.\nதமிழில் ‘உச்சகட்டம்’ என்றும், ‘உத்கர்ஷா’ என மற்ற மூன்று மொழிகளிலும் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம், வருகின்ற மார்ச் 22ம் தேதி திரைக்கு வருகிறது.\nஆர்.தேவராஜ் தி கிரியேஷன்ஸ் சார்பாக இத்திரைப்படத்தை தயாரிக்க, ஏஜிஎஸ் சினிமாஸ் உலகெங்கும் இதனை வெளியிட இருக்கிறது.\nதிகில், மர்மம், எதிர்பாராத திருப்புமுனைகள், குறிப்பிடத்தக்க அதிரடி காட்சிகள் என படம் முழுவதும் நிறைந்திருக்கிறதாம்.\nஒரு புத்தாண்டு தினத்தின் முந்தைய 48 மணி நேரத்தில் நடக்கின்ற பல்வேறு நிகழ்வுகளை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்கரு அமைக்கப்பட்டுள்ளது.\nஒரு உல்லாச விடுதியில் நடக்கின்ற ஒரு கொலை, அது ஏற்படுத்துகின்ற பெருங்குழப்பங்கள், என இவற்றால் கதையின் முக்கிய கதாப்பத்திரங்கள் தமது இலக்கை அடைய முடியாத நிலை என கதை பயணிக்கிறது. கதாபாத்திரங்கள் முன்னிறுத்தி பெரும் மர்மங்கள் நிறைந்த இத்திரைப்படத்தில், கொலை, துரோகம், காதல், காமம், மர்மம், அதிரடி சண்டைக் காட்சிகள் என கமர்ஷியலான படமாக உருவாகியுள்ளது.\nஅடுத்தடுத்து மாறுகின்ற விறுவிறுப்பான காட்சிகள், பித்துப்பிடித்த கதாபாத்திரங்கள், கொலைக்கு பின் மறைக்கப்படும் நிகழ்வுகளும் அதன் நோக்கங்களும் என கதையும், வசனங்களும் கதையின் போக்கை இறுதி நிமிடம் வரையில் விறுவிறுப்பாக வைத்திருக்குமாம்.\n‘சிங்கம் 3’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த தாகூர் அனூப் சிங், இத்திரைப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார். தாகூர் ஒரு உடற்பயிற்சி விரும்பி, ஒரு ஆணழகன். உடல்நலம் மீது தீராத அக்கரை கொண்டவர். இதற்காகவே பல சர்வதேச விருதுகள் பெற்றவர் என்றாலும், ஒரு திறமையான நடிகராகவும் இருக்கிறார். அவருக்கு இணையாக சாய் தன்ஷிகா, ‘தடம்’ தன்யா ஹோப் என இருவர் நடித்துள்ளனர்.\n‘வேதாளம்’ புகழ் கபீர் துஹான் சிங் இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ‘ஆடுகளம்’ கிஷோர், ஷ்ரவன் ராகவேந்திரா, வம்சி கிருஷ்ணா, ஷ்ரத்தா தாஸ் ஆகியோரும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nசஞ்சய் சவுத்ரி இசை அமைத்திருக்கிறார். பழம்பெரும் இசையமைப்பாளர் சலீல் சவுத்ரியின் மகனான இவர் 1998ம் ஆண்டு ‘என்னு சொந்தம் ஜானகிகுட்டி’ எனும் மலையாளப் படத்தில் அறிமுகமாகி, ‘சர் ஃபரோஷ்’ எனும் ஹிந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்து, தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டவர்.\nகன்னட திரையுலகுக்குப் பெருமை சேர்த்த முன்னணி இயக்குனர்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ள சுனில் குமார் தேசாய். நான்கு முறை கர்நாடக அரசின் திரைப்பட விருதுகளைப் பெற்ற ஒரு இயக்குனர். அவரது முதல் திரைப்படமான ‘தர்கா’ அவருக்கு கன்னட அரசின் ‘சிறந்த இயக்குனர்’ மற்றும் ‘சிறந்த வசனகர்த்தா’ விருதுகளை பெற்றுத் தந்தது. ஆர் பி சவுத்ரி தயாரிப்பில் இத்திரைப்படம் தமிழில் ‘புரியாத புதிர்’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. இயக்குனர் கே எஸ் ரவிக்குமாருக்கு அதுவே முதல் திரைப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயக்குனர் சுனில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் அமைப்பதில் வல்லவர். எந்த ஒரு குறிப்பிட்ட வடிவமைப்புக்குள்ளும் சிக்காத ஒரு சிறந்த, திறமையான படைப்பாளி என்பதும் அவரது படைப்புகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரது மிகச்சிறந்த படைப்புகள் வரிசை “தர்கா, உட்கர்ஷா, சங்கர்ஷா, நிஷ்கர்ஷா, பெலடிங்கள பாலே, நம்மூர மண்டர ஹூவே” மற்றும் பல படங்கள் என நீள்கிறது.\nதாகூர் அனூப் சிங், சாய் தன்ஷிகா, தன்யா ஹோப், கபீர் துஹான் சிங், கிஷோர், ஷ்ரத்தா தாஸ், பிரபாகர், வம்சி கிருஷ்ணா, ஷ்ரவன் ராகவேந்திரா, மஞ்சுநாத்\nகதை, இயக்கம் – சுனில் குமார் தேசாய்\nதயாரிப்பாளர் – தேவராஜ் ஆர்\nபின்னணி இசை – சஞ்ஜோய் சவுத்ரி\nஒளிப்பதிவு – பி ராஜன், விஷ்ணு வர்தன்\nபடத்தொகுப்பு – பி எஸ் கெம்பராஜூ\nமக்கள் தொடர்பு – நிகில் முருகன்\nதடம் – காட்சி வீடியோ\nதடம் – டிரைலர் 2\nதன்யா ஹோப் – புகைப்படங்கள்\nதடம் – இசை வெளியீடு – புகைப்படங்கள்\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் சார்பாக, சைதன்யா சங்கரன் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுத���, இயக்கும் மும்மொழி திரைப்படம் ‘நிக்கிரகன்’.\nதமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில், உருவாகும் இப்படத்தில் பிரஸாந்த் தாவீத், கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.\nஇரு கல்லூரி மாணவர்கள், பகுதி நேர வேலையாக, ஒரு எஃப் எம் சேனலில் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்க்கிறார்கள். அவர்கள் வழங்கும் ஒரு புதுமையான, கலகலப்பான நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்கின்றனர். பின்னர் அதையே முழுநேர வேலையாகவும் மாற்றிக் கொண்டுவிட, வேடிக்கையாக சென்று கொண்டிருக்கும் அவர்களது வாழ்க்கை, அவர்களே அறியாத வண்ணம் திடீரென தடம் மாறுகிறது. இணையத்தில் மறைந்துள்ள ஆபத்துகள் என்னென்ன, அதில் சிக்கிக்கொண்ட அவர்கள், அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதைக்களம்.\nநம் அன்றாட வாழ்வில் கடந்து வருகின்ற, சற்றே முக்கியத்துவமற்ற நிகழ்வுகள் போல தோன்றும் ஒரு விஷயம், ஒரு மனிதனின் வாழ்வையே மாற்றிப் போடும் வல்லமை படைத்தது என்பதை இத்திரைப்படம் ஜனரஞ்சகமான காட்சி அமைப்புகளுடன், சரி விகிதத்தில் திகிலும் கலந்து உருவாகி வருகிறது.\nமுக்கிய வேடங்களில்: பிரஷாந்த் தாவீத், கனி எஸ் மற்றும் பலர்\nபடத்தொகுப்பு: வினோத் ஜாக்சன் & ஷாஹித்\nஎழுத்தும் இயக்கமும்: நஸ்ரேன் சாம்\nவியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘தேவதாஸ்’.\nதம்பி ராமையா-ஷாகுல் ஹமீது இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் இரா மகேஷ் இயக்கத்தில், உமாபதி, யோகிபாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\n‘அதாக்கப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து உமாபதி நடிக்கும் படம் இது. படம் முழுவதும் வரும் ஒரு கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார்.\n“மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டறக் கலந்தது என்பது அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் நடக்குமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதைக்களம். இதை உணர்வுபூர்வமாக நகைச்சுவை கலந்து, ஜனரஞ்சகமாக விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர்.\nஇப்படம் பார்க்கும் அனைவரும் பல கட்டங்களில் தாங்கள் சந்தித்த, அனுபவித்த, கடந்து வந்த நினைவுகள் பிரதிபலிக்கும் விதமாக இருக்குமாம்.\nமனிஷா யாதவ், ‘சகா’ ஐரா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nதயாரிப்பு :- வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ்\nஇரா மகேஷ்: கதை, திரைகதை, வசனம், இயக்கம்.\nதாமரை & ரோகேஷ்: பாடல்கள்\nநிகில் முருகன்: மக்கள் தொடர்பு\nசந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படம் ‘பட்டிபுலம்’.\nஇப்படத்தில் யோகி பாபு, வீரசமர், அமிதா ராவ், சேரன் ராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nஇயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராகப் பணியாற்றிய சுரேஷ் இப்படத்தை இயக்குகிறார்.\nபடம் பற்றி சுரேஷ் கூறியதாவது,\n“நான் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராகப் பணி புரிந்ததால் காமெடியை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டைப் பெaறலாம் என்பதை கற்றுக் கொண்டேன்.\nஅந்த பார்முலாபடி யோகி பாபுவை இந்தப் படத்தில் பயன்படுத்திக் கொண்டேன். அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம் இல்லை, படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார். அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப்படுத்தி இருக்கிறார். படத்தில் யோகி பாபு கதாபாத்திரத்திற்குப் பேய் என்று பெயர் வைத்திருக்கிறோம்.\nகிழக்கு கடற்கரை சாலையில் ‘பட்டிபுலம்’ என்ற ஊர் இருக்கு. அந்த ஊரில் உள்ள சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவது, அதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது, ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது தான் கதை.\nஇதை நகைச்சுவையாகவும், பரபரப்பாகவும் சொல்லி இருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர்.\n‘பட்டிபுலம்’ படம் மார்ச் 22ம் தேதி வெளியாகிறது.\nநடனம் – விஜய் ரக்‌ஷித்\nபாடல்கள் – மா.கா.பா.ஆனந்த், வல்லவன், கானா ராஜேஷ், கானா வினோத்\nமக்கள் தொடர்பு – மௌனம் ரவி\nதயாரிப்பு மேற்பார்வை – அயன்புரம் ராஜு\nகதை திரைக்கதை வசனம், இயக்கம் – சுரேஷ்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nகளவாணி 2 – டிரைலர்\nஎன்ஜிகே – தண்டல்காரன்….பாடல் வரிகள் வீடியோ….\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nஇன்று ஏப்ரல் 4 , 2019 வெளியாகும் படம் ’நட்பே துணை’\nஇன்று மார்ச் 29, 2019 வெளியாகும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’\n‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – காப்பி கதை \nஎன்ஜிகே – தண்டல்காரன்….பாடல் வரிகள் வீடியோ….\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nஅரசியலில் இழுக்காதீர்கள் – ராகவா லாரன்ஸ் அறிக்கை\nசந்தானம் நடிக்கும் ‘A 1’ – டீசர்\nகளவாணி 2 – டிரைலர்\nஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/who-is-the-best-artist/", "date_download": "2019-04-18T14:48:14Z", "digest": "sha1:QKCR76EBR55T5G655JSJZVOTSWRPRNZN", "length": 38428, "nlines": 147, "source_domain": "tamilbtg.com", "title": "தலைசிறந்த கலைஞர் யார்? – Tamil BTG", "raw_content": "\nவழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்\n தலைசிறந்த கலைஞர் யார் என்பது குறித்து சொற்பொழிவாற்ற என்னை இங்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி.\nகிருஷ்ணரே தலைசிறந்த கலைஞர் என்று வேதங்கள் கூறுகின்றன: ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் ஸமஷ் சாப்யதிகஷ் ச த்ருஷ்யதே. பரம புருஷரைவிட உயர்ந்தவரோ அவருக்கு சமமானவரோ எவரும் இல்லை. மேலும், அவரே மிகச்சிறந்த கலைஞர் என்பதால், அவர் செய்ய வேண்டிய செயல் என்று எதுவும் இல்லை.\nஇவ்வுலகில், சிலர் நம்மைவிட தாழ்ந்தவராகவும், சிலர் நமக்கு சமமானவராகவும், சிலர் நம்மைவிட உயர்ந்தவராகவும் இருப்பதை அனுபவத்தில் காண்கின்றோம். நீங்கள் எவ்வளவுதான் சிறந்தவராக இருப்பினும், உங்களுக்கு சமமானவரையோ உங்களைவிட சிறந்தவரையோ நீங்கள் காண்பது உறுதி. ஆனால், பரம புருஷ பகவானைவிட உயர்ந்தவரோ அவருக்கு சமமானவரோ எவரும் இல்லை என்று மிகச்சிறந்த சான்றோர்கள் தீர்மானிக்கின்றனர்.\nபகவானுக்கு தாம் ஆற்ற வேண்டிய கடமையோ அதற்கான கட்டாயமோ எதுவுமில்லை என்பதே அவரது சிறப்புத் தன்மையாகும் (ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே). பராஸ்ய ஷக்திர் விவிதைவ ஷ்ரூயதே, பீஜம் மாம் ஸர்வ-பூதானாம், அவருடைய எண்ணற்ற சக்திகள் அனைத்தும் அவருடைய விருப்பத்தின்படி தன்னிச்சையாக செயல்படுகின்றன (ஸ்வாபாவிகீ ஜ்ஞான-பல-க்ரியா ச). மிக அழகான ரோஜா ஒன்றினை நீங்கள் வரைய விரும்பினால், தூரிகை ஒன்றை எடுத்துக் கொண்டு, தட்டில் வண்ணங்களைக் கலந்து, மூளையை கசக்கி ரோஜாவை அழகுபடுத்த வேண்டும். ஆனால் தோட்டத்திலோ ஆயிரக்கணக்கான ரோஜாக்கள் மலர்ந்திருப்பதைக் காண்கின்றீர்கள், இவை இயற்கையால் வண்ணம் தீட்டப்பட்ட மிக அற்புதமான ஓவியங்களாகும்.\nஇந்த விஷயத்தை நாம் நன்கு ஆராய வேண்டியது அவசியம். இயற்கை என்பது ஒரு கருவி அல்லது சக்தி மட்டுமே. எந்தவித சக்தியும் இல்லாமல் மொட்டிலிருந்து அழகான ரோஜா எவ்வாறு மலர முடியும் ஏதோவொரு சக்தியின் செயல்பாடு இருந்தேயாக வேண்டும், அதுவே கிருஷ்ணரின் சக்தியாகும். ஆனால் அச்சக்தி மிகவும் சூட்சுமமாகவும் விரைவாகவும் செயல்படுவதால், அஃது எவ்வாறு செயல்படுகின்றது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை.\nபௌதிக சக்திகள் தன்னிச்சையாக செயல்படுவதைப் போன்று தோன்றினாலும், அதன் பின்னால் ஒரு மூளையின் செயல்பாடு இருப்பது உண்மையே. ஓவியத்திற்கு வண்ணம் பூசும்போது, நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அனை\nவராலும் பார்க்க முடிவது போலவே, உண்மையான ரோஜாவிற்கும் பற்பல சக்திகளின் மூலமாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. ரோஜாவானது பரம புருஷரின் சக்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த சக்திகள் மிகவும் சூட்சுமமாகவும் மிகுந்த கலைத்திறனுடனும் இருப்பதால், ஒரே இரவிற்குள் அற்புதமான மலர்களாக மலர்ந்துவிடுகின்றன.\nஎனவே, கிருஷ்ணரே தலைசிறந்த கலைஞர். தற்போதைய மின்னணு யுகத்தில், விஞ்ஞானி ஒருவர் விசையை அழுத்தினாலே இயந்திரம் மிக அருமையாக செயல்படுகிறது, விமானி ஒருவர் விசையை அழுத்துவதால் பிரம்மாண்டமான விமானம் ஆகாயத்தில் பறக்கின்றது. சாதாரண மனிதனே இவ்வளவு அருமையாக செயல்பட முடியுமென்றால், கடவுளின் செயல்படும் திறன் எவ்வளவு சிறந்ததாக இருக்க வேண்டும் அவரது மூளையானது ஒரு சாதாரண கலைஞன் அல்லது விஞ்ஞானியைக் காட்டிலும் எவ்வளவு மேம்பட்டதாக இருக்க வேண்டும் அவரது மூளையானது ஒரு சாதாரண கலைஞன் அல்லது விஞ்ஞானியைக் காட்டிலும் எவ்வளவு மேம்பட்டதாக இருக்க வேண்டும் “படைப்பு உண்டாகட்டும்” என்று அவர் விரும்பியதும், அனைத்தும் உடனடியாகப் படைக்கப்படுகின்றன. ஆகையால், கிருஷ்ணரே தலைசிறந்த கலைஞர்.\nகிருஷ்ணருடைய கலைத்திறனுக்கு எல்லையே இல்லை, ஏனெனில், கிருஷ்ணரே எல்லா படைப்பிற்கும் விதையாவார் (பீஜம் மாம் ஸர்வ-பூதானாம்). நீங்கள் ஆல மரத்தைப் பார்த்திருப்பீர்கள், மிகச்சிறிய விதையிலிருந்து மிகப��பெரிய மரம் வளர்கிறது. சிறிய விதையில் பெரிய சக்தி அமைந்துள்ளது. செழிப்பான நிலத்தில் அச்சிறிய விதையை விதைத்து நீரூற்றி வந்தால், ஒருநாள் அது மிகப்பெரிய ஆல மரமாக உரு™வெடுக்கும். ஒரு சிறிய விதை இவ்வளவு பெரிய ஆல மரமாக உருவெடுக்க வேண்டுமெனில், அதற்கான சக்திகளும் கலைத்திறனும் விஞ்ஞான ஏற்பாடும் எவ்வளவு உயர்ந்ததாக இருக்க வேண்டும் மேலும், அந்த ஆல மரத்தில் ஆயிரக்கணக்கான பழங்கள் உள்ளன; அவை ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான விதைகளும், அவ்விதை ஒவ்வொன்றும் ஒரு முழு ஆல மரத்தையும் கொண்டுள்ளன. இதனை இவ்வளவு அருமையாக உருவாக்கிய விஞ்ஞானி யார் மேலும், அந்த ஆல மரத்தில் ஆயிரக்கணக்கான பழங்கள் உள்ளன; அவை ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான விதைகளும், அவ்விதை ஒவ்வொன்றும் ஒரு முழு ஆல மரத்தையும் கொண்டுள்ளன. இதனை இவ்வளவு அருமையாக உருவாக்கிய விஞ்ஞானி யார் இதுபோன்ற படைப்பினை உருவாக்கும் கலைஞர் எவரேனும் இப்பௌதிக உலகில் உள்ளனரா\nவேதாந்த சூத்திரத்தின் முதல் வாக்கியம், அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா, “மனித வாழ்வைப் பெற்றவர் பூரண உண்மையைப் பற்றி ஆய்ந்தறிய வேண்டும்.” இவற்றை ஒருவன் கவனத்துடன் கற்க வேண்டும். இயற்கையின் பின்னணியில் மிகப்பெரிய கலைஞன் அல்லது மிகப்பெரிய விஞ்ஞானியின் மூளை இருக்கின்றது என்பதை உங்களால் மறுக்க முடியாது; இயற்கையின் செயல்பாடே இதற்கு காரணம் என்று கூறுவது போதுமான விளக்கமாகி விடாது.\nவரைபட ரோஜாவிற்கு வண்ணம் தீட்டுவதில் மூளையின் செயல்பாடு எவ்வாறு உணரப்படுகிறதோ, அதுபோல உண்மையான ரோஜாவிற்குப் பின்னாலும் உயர்ந்த மூளையின் செயல்பாடு உள்ளது.\nஜன்மாத்யஸ்ய யத: “இருப்பவை அனைத்தும் பரமனிடமிருந்தே தோன்றுகின்றன,” என்பதே வேதாந்த சூத்திரத்தின் இரண்டாவது வாக்கியம். பார்வையை நாம் விசாலப்படுத்த வேண்டும். சிறிய செயற்கைக்கோள் வானில் பறப்பதைப் பார்த்து நாம் ஆச்சரியப்படுகின்றோம். நீங்கள் புத்திசாலியாக இருந்தால், இந்தச் செயற்கைக்கோளை கோடிக்\nகணக்கான இயற்கைக் கோள்களுடனும் ஒப்பிட்டுப் பார்ப்பீர்கள். இந்த பூமியிலுள்ள பெரும் கடல்கள், மலைகள், விண்ணைத் தொடும் கட்டிடங்கள் முதலியவற்றை வானில் சில மைல் மேலே சென்று பார்த்தால், ஒரு புள்ளியைப் போலவே காட்சியளிக்கும்.\nஅதுபோலவே, இலட்சக்கணக்கான கிரகங்கள் வானில் ஒரு பஞ்ச��ப் போன்று மிதந்து கொண்டுள்ளன. ஒரு செயற்கைக்கோளை உருவாக்கிய விஞ்ஞானியை நாம் இவ்வளவு பாராட்டுகின்றோம்; இவ்வாறு இருக்கையில், வியத்தகு பிரபஞ்சங்களைப் படைத்தவருக்கு நாம் எவ்வளவு நன்றியையும் மதிப்பையும் பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டும் தலைசிறந்த கலைஞரையும் தலைசிறந்த விஞ்ஞானியையும் பாராட்டும் இவ்வுணர்வே கிருஷ்ண உணர்வாகும்.\nநாம் பல்வேறு கலைஞர்களைப் பாராட்டினாலும், மிகச்சிறந்த கலைஞரான கிருஷ்ணரைப் பாராட்டவில்லை என்றால், நமது வாழ்வே அர்த்தமற்றதாகிவிடும். இத்தகைய பாராட்டுதலை பிரபஞ்சப் படைப்பாளரான பிரம்மதேவரின் பிரார்த்தனையான பிரம்ம சம்ஹிதையில் காண்கின்றோம். கோடிக்கணக்கான கிரகங்களைப் பற்றிய அறிவை பிரம்ம சம்ஹிதையிலிருந்து நம்மால் பெற முடியும்.\nயஸ்ய ப்ரபா ப்ரபவதோ ஜகத்-அண்ட-கோடி-\nதத் ப்ரஹ்ம நிஷ்கலம் அனந்தம் அஷேஷ-பூதம்\nகோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி\nகிருஷ்ணரின் உடலிலிருந்து வெளிப்படும் பிரம்மஜோதியிலிருந்து எண்ணிலடங்காத பிரபஞ்சங்கள் படைக்கப்படுகின்றன. அந்த எண்ணிலடங்காத பிரபஞ்சங்கள், அவற்றிலுள்ள எண்ணிலடங்காத சூரியன்கள், எண்ணிலடங்காத சந்திரன்கள், எண்ணிலடங்காத கிரகங்கள் என அனைத்தும் அந்த பிரம்மஜோதியிலிருந்தே தோன்றுகின்றன. அந்த பிரம்மஜோதி கிருஷ்ணருடைய திருமேனியின் பிரகாசமாகும். தங்களுடைய துளியளவு மூளையைக் கொண்டு அனுமானத்தினால் பரமனை அணுக முயலும் ஞானிகளால் இந்த பிரம்மஜோதியை மட்டுமே அடைய முடியும். பிரம்மஜோதிக்கு ஆதியான கிருஷ்ணரை அடைய முடியாது.\nசெயற்கைக்கோளை உருவாக்கிய விஞ்ஞானியை நாம் பாராட்டுகிறோம்; பிரபஞ்சம் முழுவதும் எண்ணற்ற இயற்கைக் கோள்களை உருவாக்கிய விஞ்ஞானியை ஏன் பாராட்டுவதில்லை\nஆகையால், கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதே எல்லா கலைகளிலும் தலைசிறந்த கலையாகும். நாம் ஒரு கலைஞனாக இருக்க விரும்பினால், அவரைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். அதாவது, தலைசிறந்த கலைஞரான கிருஷ்ணருடன் நெருக்கமான முறையில் உறவுகொள்ள முயல வேண்டும். இந்த காரணத்திற்காகவே நாங்கள் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம். முறையான பயிற்சியினை மேற்கொள்ளும் இவ்வியக்க உறுப்பினர்களால், கிருஷ்ணருடைய கலைத்திறனின் வெளிப்பாட்டை அனைத்திலும் காண முடிகிறது. அனைத்து இடங்களிலும் கிருஷ்ணருடைய கலைத்திறனைக் காண்பதே கிருஷ்ண உணர்வாகும்.\nபகவத் கீதையில் (10.8), அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே, “நீ காண்பவை அனைத்தும் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இருப்பவை அனைத்தும் எனது சக்தியால் படைக்கப்படுபவையே,” என்று கிருஷ்ணர் கூறுகின்றார். கிருஷ்ணரே அனைத்திற்கும் மூலாதாரம் என்னும் உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிரம்மதேவரும் தமது பிரம்ம சம்ஹிதையில் இதனை உறுதிப்படுத்துகின்றார் (5.1): ஈஷ்வர: பரம: க்ருஷ்ண:, “கிருஷ்ணரே மிகவுயர்ந்த ஆளுநர்.” இந்த பௌதிக உலகில் நாம் பல ஆளுநர்களைக் காண்கின்றோம். உண்மையில், நம்மில் ஒவ்வொருவரும் ஆளுநர்களே. நீங்களும் ஓர் ஆளுநர், ஆனால் உங்களுக்கு மேலே மற்றோர் ஆளுநர் இருக்கின்றார், அவருக்கும் மேல் மற்றொருவர் என ஆராய்ந்து கொண்டே போனால், இறுதியில் எவராலும் கட்டுப்படுத்தப்பட முடியாதவரும், அனைவரையும் கட்டுப்படுத்துபவருமான பரம ஆளுநரைக் காண முடியும். அந்த பரம ஆளுநரே பகவான் கிருஷ்ணர். இதுவே கடவுள் என்பதற்கு யாம் அளிக்கும் விளக்கமாகும்.\nதற்போது, பற்பல கடவுள்களை உருவாக்குவது ஒரு மலிவான வியாபாரமாக மாறிவிட்டது. ஆனால் அவர்கள் உண்மையான கடவுளா என்பதை நீங்கள் பரிசோதித்துப் பார்க்க முடியும். அவர் யாருக்காவது கட்டுப்பட்டிருந்தால், அவர் கடவுள் இல்லை; அவர் பரம அதிகாரியாக இருந்தால் மட்டுமே, அவரைக் கடவுளாக ஏற்கலாம். இதுவே கடவுளுக்கான எளிய பரிசோதனை.\nஆனந்தமயமானவர் (ஆனந்தமயோ ’ப்யாஸாத்) என்பது கடவுளின் மற்றொரு தகுதியாகும். பரம புருஷ பகவான் இயற்கையாகவே ஆனந்தமயமானவர், இன்பமயமானவர். ஒரு ஓவியர் தனது ஓவியத்தை இன்பத்திற்காகவே மேற்கொள்கிறார். வரைவதன் மூலமாக அவர் ஒருவித சுவையையும் இன்பத்தையும் அனுபவிக்கின்றார்; இல்லையெனில், அவர் அவ்வளவு சிரமத்தை எதற்காக மேற்கொள்ள வேண்டும்\nகடவுளின் மீதான அன்பை வளர்த்துக் கொண்டவர்கள் கிருஷ்ணருடைய கலைத்திறனை அனைத்து இடங்களிலும் கண்டு உன்னத ஆனந்தத்தை அடைகின்றனர். இதுவே பக்தர்களின் நிலையாகும். எனவே, கிருஷ்ணரின் கைவண்ணம் எங்கும் காணும் பொருட்டே, அனைவரையும் கிருஷ்ண உணர்வுள்ள பக்தராகும்படி நாங்கள் வேண்டுகிறோம்.\nபிரபஞ்சத்தைப் படைப்பதில் கிருஷ்ணருடைய கலைத்திறனைக் காண்பதே கிருஷ்ண உணர்வாகும்.\nகிருஷ்ணரை எங்கு��் காண்பது கடினமல்ல. ஒருவர் தாகம் தணிக்க நீர் பருகுகின்றார், அவ்வாறு பருகும்போது அளவற்ற இன்பத்தை உணர்கிறார். உண்மையில், கிருஷ்ணரே எல்லா இன்பத்திற்கும் இருப்பிடம் (ரஸோ வை ஸ:) என்பதால், நீரைப் பருகும்போது ஒருவர் உணரும் இன்பமும் கிருஷ்ணரே. கிருஷ்ணர் பகவத் கீதையில் (7.8) ரஸோ ’ஹம் அப்ஸு கௌந்தேய என்று கூறுகின்றார். “நீரின் சுவை நானே.” கிருஷ்ணரை முழுமையாக பாராட்ட முடியாத ஒரு சாதாரண மனிதனுக்காக, தாகத்தைத் தணிக்கும் நீரின் சுவை தாமே என்பதை அவர் உபதேசிக்கின்றார். நீரின் சுவை கிருஷ்ணரே என்பதைப் புரிந்துகொள்ள முயற்சித்தால், கடவுள் உணர்வை, கிருஷ்ண உணர்வை அடையலாம்.\nகிருஷ்ண உணர்வை அடைவது அவ்வளவு கடினமானதல்ல, சிறிதளவு பயிற்சியே தேவை. கிருஷ்ணர் வழங்கிய செய்தியை அயோக்கியர்களின் கற்பனையைச் சேர்க்காமல், பகவத்கீதை உண்மையுருவில் நூலின் மூலமாக உள்ளபடி படித்து, புரிந்து கொண்டு, கிருஷ்ண உணர்வை அடையலாம். கிருஷ்ண உணர்வை அடைந்தால், வாழ்க்கை வெற்றி பெறும்; அதன் மூலம் கிருஷ்ணரிடம் திரும்பிச் செல்லலாம் (த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி).\nகிருஷ்ண உணர்வை அடைவதில் எந்த இழப்பும் இல்லை, அடையப்படும் பலனோ ஏராளம். எனவே, கிருஷ்ண உணர்வைப் பெற முயலுங்கள் என்று அனைவரிடமும் நாங்கள் வேண்டுகிறோம். பகவத் கீதை உண்மையுருவில் நூலைப் படிப்பதன் மூலமாக, கிருஷ்ண உணர்வைப் பெறுவதற்கான எல்லா தகவல்களையும் பெற முடியும். ஒருவேளை, பகவத் கீதையைப் படிக்க விருப்பமில்லை என்றால்கூட, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரியுங்கள். இதன் மூலமும் நீங்கள் கிருஷ்ண உணர்வைப் பெறுவது உறுதி.\n\"புலனின்பமே பிரதானம்\" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.\nகண்களுக்குப் புலப்படாத கடவுளைக் காணுதல்\nக���்களுக்குப் புலப்படாத கடவுளைக் காணுதல்\nமேற்கத்திய பண்பாடே பிரச்சனைகளுக்கான காரணம்\nமேற்கத்திய பண்பாடே பிரச்சனைகளுக்கான காரணம்\nபச்சைப் புல், காய்ந்த புல்\nபச்சைப் புல், காய்ந்த புல்\nஉங்களிடம் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லாவிடில், கிருஷ்ணரின் பெயரைச் சொல்லுங்களேன்\nஉங்களிடம் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லாவிடில், கிருஷ்ணரின் பெயரைச் சொல்லுங்களேன்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (49) நாஸ்திகம் (4) ஞான வாள் (47) தத்துவம் (38) குரு (12) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (37) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (36) பொது (126) முழுமுதற் கடவுள் (26) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (21) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (23) ஸ்ரீமத் பாகவதம் (79) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (73) ஸ்ரீல பிரபுபாதர் (166) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (72) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (75)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஇராமர் பாலம் கட்டியவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்\nகண்களுக்குப் புலப்படாத கடவுளைக் காணுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/search/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-18T15:42:32Z", "digest": "sha1:2LL765ZPTMSW2WPXHMGSHHKOXDABK3QU", "length": 2208, "nlines": 39, "source_domain": "www.kuraltv.com", "title": "பொட்டு – KURAL TV.COM", "raw_content": "\n25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு\n25 ம் தேதி வெளியாகும்…\nView More 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு\nதெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை\nadmin November 28, 2017\tஇனியாசிருஷ்டி டாங்கேநமீதாபரத்பொட்டு\nதெலுங்கில் பொட்டு படம் 1…\nView More தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை\nமூன்று மொழிகளில் தயாராகிறது பொட்டு\nadmin March 28, 2017\tஇனியாசிருஷ்டி டாங்கேநமீதாபரத்பொட்டுமன்சூரலிகான்\nமூன்று மொழிகளில் தயாராகிறது பொட்டு\nView More மூன்று மொழிகளில் தயாராகிறது பொட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=57&page=4", "date_download": "2019-04-18T14:20:55Z", "digest": "sha1:ZN7SQIWTHFUJKWIIEFADCG2YBZ4INJPQ", "length": 24851, "nlines": 205, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nதாயின் வயிற்றில் சண்டையிடும் செர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி..\nஅமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த அதிசய பெண்\n100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர்\nஇந்திரவிழாவுக்கான ஏற்பாடுகளில் சுறுசுறுப்பாக இயங்கும் வல்வெட்டித்துறை\nசித்ரா பெளர்ணமியுடன் சம்பந்தப்பட்ட ஒரு புராணக் கதை...\nவடபழனி முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனை\nபிரான்சு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஈழத் தமிழர் மாநாடு\nமேயர் கிண்ணம் – 2019 உத்தியோகபூர்வ ஆரம்பமானது\nடென்மார்க்கிலுள்ள மாலதி தமிழ்க் கலைக்கூடங்களின் கலைநிகழ்வு\nதேசத்திற்கு அரும்பணி ஆற்றிய கலைஞர் நாவண்ணன் – தமிழீழத் தேசியத் தலைவர்.\nபுளியங்குளத்தில் கிமு 2ம் நூற்றாண்டு சான்று\nதமிழினப் படுகொலைகள் ஞாபகம் இருக்கிறதா மாணவி கிருசாந்தியை. செம்மணி...\n1996ம் புரட்டாதி 7ம். நாள் யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தியை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல்......Read More\nஇரண்டாம் உலகப்போரின் நாயகன்; சரித்திரத்தில் அடங்காத சர்வாதிகாரி -...\nசர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு குறித்து இங்கே காணலாம். முதல் உலகப்போரில் ஜெர்மனி படையில்......Read More\nவந்தாறுமூலை படுகொலைகளின் 28ம் ஆண்டு நினைவு தினம்\nதமிழின உயர்கொலைநாள் இன்று- சிங்களஇராணுவத்துடன் முஸ்லிம் ஜிகாத், புளொட்அரச கைக்கூலிகள், நடத்திய வந்தாறுமூலை......Read More\n“”புனிதர்”” அன்னை திரேசா நினைவு நாள் – 05.09.2018 .\n(கிறிஸ்தவ கன்னியாஸ்திரியான இவர் ஏழைகளின் புனிதாராகக் ஆதரவற்றவரிகளின் இரட்சகராக தனது வாழ்க்கையை......Read More\nசாதாரண குடும்பத்தில் பிறந்து முகலாய பேரரசையே ஆண்ட நூர் ஜஹான்\nபடத்தின் காப்புரிமImage captio17ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் சக்திமிக்க பெண்ணாக பேரரசி நூர் ஜஹான் விளங்கினார்.......Read More\nதமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும்...\nநமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்…………….பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை......Read More\nஇராவணன் எனும் தமிழன் கெட்டவன் இல்லை\nஇராவணன் ஒரு தமிழ் வீரன்:இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி......Read More\nவீரத்தமிழிச்சி “செங்கொடி”யின் 7ம்ஆண்டு நினைவு வணக்க நாள் — 28.08.2018\n[[ காஞ்சிபுரம் மங்களபாடியை சேர்ந்த தமிழ் உணர்வாளர் மக்கள் மன்றத்தின் உறுப்பினராக இருந்த தாய் உள்ளம் கொண்ட......Read More\nமனித மாமிசம் உண்டார்கள்- leningrad சண்டைகளின் போது\nஇரண்டாம் உலக யுத்தத்தின் முக்கிய களங்கள்' என்று சில சண்டைகள் வரலாற்றுப் புத்தகங்களில்......Read More\nதமிழர் படைபலத்தில் முக்கியநாள்- ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின்...\nஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள்.ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப்......Read More\nபகத் சிங் எனும் மாவீரன் \nபகத் சிங் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் ஒரு தனித்துவமான நாயகன். புரட்சிகரமான ஆயுதம் ஏந்திய ஒரு வீரனாக......Read More\nஇலங்கையில் மறைக்கபடும் தமிழர்களின் பெருமை\nஈழத்தின் முதல் மன்னனும்,தமிழ் குடியின் மூத்த தலைவனுமான இராவணணுக்கு நிலத்தடியில் மாளிகை உள்ளதாக காலம் காலமாக......Read More\n“தமிழ் எங்கள் உயிருக்கு மேல்”\n“தமிழ் எங்கள் உயிருக்கு மேல்” என நாம் சொல்லி இருப்போம். இல்லையேல் யாரேனும் சொல்லி கேட்டு இருப்போம் ஆனால்......Read More\nதொண்டமனாறில் புதையுண்டுள்ள தமிழர் வரலாறு\nபண்பாட்டுப் பாரம்பரியமும் வரலாற்றுத் தொன்மையும் மிகுந்த தொண்டைமானாறு பிரதேசத்தில் அண்மையில் கரும்பாவளி......Read More\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nவரலாறுதான் எவ்வளவு விந்தையானது - இன்று கொடியேற்றி மிட்டாய் கொடுத்து, ஆடல் பாடலும் சுதந்திர தினத்தை......Read More\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக...\n1983 ஜூலைக் கலவரத்தின் பின்னர்தான் இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாக உத்தியோகபூர்வமாகத்......Read More\n சோலை என்பது சுகந்தம் தரும் பூங்கா. ஆயிரம் பூக்களின் அழகு சுமந்த தோட்டம���. நாசியில் அவற்றின் வாசனையை......Read More\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nசெஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்டமழலைகளின் 12ம் ஆண்டு நினைவு நாள் —ஆவணி 16,2018,(( 14.08.2006 அன்று முல்லைத்தீவு......Read More\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்\nகுருசேஷ்திரத்தில் போர் ஆரம்பமாக இருக்கின்றது. போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு கண்ணபரமாத்மா தேர்ச் சாரதியாக......Read More\nஇன்று காட்டு ராஜா தினம்\nஆண்டுதோறும் ஓகஸ்ட் 10-ம் தேதி உலக சிங்க தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.திறந்த புல்வெளி காடுகளின் அழிவாலும்,......Read More\nநாகசாகி அணுகுண்டுத் தாக்குதலின் 73ஆவது ஆண்டு நினைவுதினம்\nஜப்பானில் நாகசாகி அணுகுண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு உயிரிழந்தவர்களின் 73ஆவது ஆண்டு நினைவுதினம்......Read More\nநீங்கள் பேசுவது தமிழே இல்லை தெரியுமா\nஅகம்பாவம், அக்கிரமம், அசுத்தம், அதிகம், அபிவிருத்தி, அவசரம், ஆகாரம், ஆசை, ஆதாரம், ஆரம்பம், இரசிகன், இருதயம்,......Read More\nஇன்று அம்பாறை மாவட்டத்தில் தமிழரை இனச்சுத்திகரிப்பு செய்த நாள் மறக்கமுடியாதா முஸ்லிம்களின் பாசிச......Read More\nஇன்று ஹிரோஷிமா நினைவு தினம்\nஇரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945, ஆக. 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதன்......Read More\nமாமனிதர் பொன்.கணேசமூர்த்தி படுகொலையாகி 12 ஆண்டுகள்\nஈழத்துக் கலைஞர் மாமனிதர் பொன்.கணேசமூர்த்தி அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.04-08-2006 அன்று ஈழத்துக்......Read More\nதிருமலை மூதூரில் 17 தன்னார்வ தொண்டு நிறுவனபணியாளர்களின் படுகொலையின் 12ம்...\n(04.08.2006 அன்று மூதூரில் பிரான்ஸை மையமாக கொண்டு இயங்கும் “”எக்ய்ன்ட் ஹங்கர் -action faim தொண்டு நிறுவன பணியாளர்கள்......Read More\nகாத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளின் 28ம் நினைவு\n124 பேர் உயிரிழந்த கொடூர சம்பவத்தை நினைவு கூர்ந்து இன்று விசேட பிரார்த்தனை1990ம் ஆண்டு இலங்கையில் மிக மோசமான......Read More\nவல்வை படுகொலையின் 29 ஆவது நினைவு தினம் இன்றாகும்.\nவல்வை படுகொலையும், 29 வருடங்களின் பின் பாதிக்கப்பட்டவர் ஒருவரின் நினைவு பதிவும்.வல்வெட்டித்துறையில் இந்திய......Read More\nபேனாப் படுகொலைகளுக்கான நீதிகோரலும் நிலக்சனின் 11 ஆம் ஆண்டு நினைவுகூரலும்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயி���்சி நிலைய......Read More\nகாட்டுக்கு அரசன் சிங்கம் என்றாலும், வனத்திற்குள் கம்பீரமாக தனி நடை போட்டு வாழ்ந்து வரும் ஓர் இனம் புலி.......Read More\nசுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில்...\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nமன்னம்பிட்டிய பகுதியில் கிழைமோர் குண்டு...\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி......Read More\nமக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம்......Read More\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; விடிவுகாலம்...\nமக்களவைத் தேர்தலுக்கு பின் இந்திய மக்களுக்கு ஒரு நல்ல விடிவுகாலம்......Read More\nஇலங்கையின் நல்லிணக்க செயல்முறை மற்றும் நிலையான அபிவிருத்திக்கு மேலும்......Read More\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார்......Read More\nவீட்டுத்திட்டம் வழங்கப்படுவது தொடர்பில் வலி.வடக்கு பிரதேசத்தில்......Read More\nவடமராட்சியின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரதான......Read More\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட பிரபல......Read More\nஒன்லைனில் ரயில் பயணச் சீட்டுக்கள்;...\nஒன்லைனில் பயணச்சீட்டுக்களைப் பெறும் புதிய நடைமுறையை ரயில்வே திணைக்களம்......Read More\nபல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை\nஇன்று இரவு மத்திய, சபரகமுவ, தென், ஊவா, வடமேல், வட மத்திய மற்றும் மேல்......Read More\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக......Read More\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\nவெளிநாட்டு மாணவர் மீது தொடரும்...\nசிட்னியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வழக்கம் போல சென்று......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2005/07/2.html", "date_download": "2019-04-18T14:22:22Z", "digest": "sha1:Y5QORFUNY42SCRMZ6OHOOWTNRPJIL3NF", "length": 11648, "nlines": 83, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): எத்தனாலா -2", "raw_content": "\nஇதுப் போன பதிவின் தொடர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். உலகின் எரிப்பொருள் மொத்தக் கொள்ளவினைக் கொண்டு இன்னும் 41 வருடங்கள் ஒட்டலாம். பின் எல்லோரும் குதிரையோட்டப் பழகிக் கொள்ள வேண்டியதுதான். போனவாரம், அத்திப்பட்டிக் காணாமல் போன சோகத்தினை சிரித்துக் கொண்டே அஜீத் சொன்னப்போது, கடுப்பாகி, வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டே, என்.டி.டிவிக்கு தாவினால், பாரீன் கரெஸ்பாண்டெண்ட்ஸ் (Foreign correspondents) ஒடிக் கொண்டிருந்தது. உள்ளேப் போவதற்குமுன் இந்த நிகழ்ச்சியினை பற்றிய குறுஅறிமுகம். இந்தியாவிலிருந்து உலகின் மற்றப்பத்திரிக்கைகளுக்கு செய்திகள் அனுப்பும் நிருபர்களைக் கொண்ட அலசல் இது. நான் பார்த்த போது, எல்லோரும் சீரியஸாக இந்தியாவின் எரிப்பொருள் தேவையையும், இந்திய அரசாங்கத்தின் முன்னிருக்கும் போராட்டங்களையும் மாற்று ஏற்பாடுகளையும் பற்றி அலசிக் கொண்டிருந்தார்கள்.\nஒரு நாளைக்கு இந்தியாவில் 68 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோல் தேவைப்படுகிறது. இந்தியாவின் தேவையில் 70% இறக்குமதி செய்யப்படுகிறது. பேசிய தலைகள் அனைத்தும் இயற்கை எரிவாயுவினை ஒரு மாற்று ஏற்பாடாக முன்வைத்தார்கள். காரணமிருக்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் எரிப்பொருள் பிரிவு (Reliance Energy) 200 மில்லியன் மெட்ரிக் டன் இயற்கை எரிவாயு கிடைக்குமிடத்தினையும், ஜிஎஸ்பிசி [Gujrat state petroleum corporation எ��்று நினைக்கிறேன்] 20 டிரில்லியன் மெட்ரிக் டன்னுள்ள இயற்கை எரிவாயு இடத்தினையும் கண்டறிந்திருக்கிறார்கள். உலகமெங்கும், ஹைட்ரஜன் பொருளாதாரம் என்று சொல்லப்படும் எரிவாயு, பெட்ரோல், மின்சாரம், பயோப்யூல் என பல்வேறு எரிப்பொருள்களைக் கொண்டு ஒடும் வாகனங்கள் அதிகரிக்கும் என்றும் 30% எரிப்பொருள் தேவை 2030-இல் இதன்மூலம் தீரும் என்று தலையணை சைஸ் புத்தகங்களிலிருந்து டேட்டா தந்தார்கள்.\nஇதன்பின் தான் ஆரம்பித்தது பிரச்சனை. நியுயார்க் டைம்ஸின் நிருபர் என்று நினைக்கிறேன், இந்தியா அணுமின்சக்தியினை இன்னமும் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று சொன்னார். இந்தியாவின் மொத்தத்தேவையில் வெறும் 3% மட்டுமே அணுமின் உற்பத்தியின் மூலம் பெறமுடிகிறது [2770 மெகாவாட்]. இந்தியாவில் 14 ரியாக்டர்கள் என்று சொல்லப்படும் அணு உலைகள் இருக்கின்றன. இந்தியாவில் அணுமின்சக்தியின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மிகுந்த செலவு பிடிக்கிறது. இதற்கான காரணங்களாக, முன்னேறிய நாடுகள் நுட்பத்தினை பகிர்ந்துக் கொள்ளாததினை முக்கியமாக சொல்கிறார்கள். ஆனாலும், பாதுகாப்பு காரணங்கள், கதிரியக்கம், சுற்றுச்சூழல் செலவு போன்றவற்றை கணக்கெடுத்தால், இவர்கள் கொஞ்சம் தப்பாக கணக்குப் போடுகிறார்களோ என்று தோன்றுகிறது. இதுதாண்டி, அவ்வப்போது செர்னோபில் நினைவில் வந்து பயமுறுத்துகிறது.\nஇந்தியாவின் எரிப்பொருள், சக்திக்கான ஆதாரங்கள் எங்கிருந்து கிடைக்கும். நிலக்கரி, அணுமின்சக்தி, நீர், காற்று, சூரியன் மூலம் உண்டாக்கப்படும் எரிசக்தி என்று பிரிகிறது. போன தலைப்பில் எழுதிய எத்தனால் மற்றும் சூரிய எரிசக்திக்கு இந்தியாவில் மிகுந்த தேவையிருக்கும் என்று தோன்றுகிறது. கதிரியக்க பிரச்சனைகள் இல்லாமல், சுரங்கங்கள் தோண்டாமல் நமக்கிருக்கும் ஒரே மாற்றுவழி எத்தனால் மற்றும் சூரிய எரிசக்தி தான் என்று தோன்றுகிறது. தமிழகம், ஆந்திரா, ராஜஸ்தான், சட்டீஸ்கரின் வெயில் ஒவர்டைம் எடுத்துக் காய்கிறது. இதனை எரிசக்தியாக நம்மால் மாற்றமுடியுமானால், இதை ஒரு சிறுபகுதிக்கு மாற்று எரிபொருள் ஏற்பாடாக கொள்ளலாம். அதைப் போல், தண்ணீர் குறைவாக கிடைக்குமிடத்தில் எத்தனாலையோ, மாற்று எரிபொருள்களை உருவாக்கக் கூடிய பயிர்களையோ பயிரிடலாம். இதன் சுற்றுச்சூழல் செலவினைக் குறித்த கவனத��தோடு இதைப் பார்த்தல் வேண்டும்.\nஇவ்வளவையும் குறுகிய காலத்தில் செய்தாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். ஏனெனில் 2030 என்பது ரொம்பதூரம் போலத் தெரிந்தாலும் அது உண்மையில்லை. இன்றைக்கு இந்தியாவின் மத்திய பட்ஜெட்டில் ராணுவத்திற்கு பிறகு மிக முக்கியமான செலவீனமாக நாம் எரிபொருளினை காசுக்கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். இது தொடர்ந்தால், இந்தியாவின் வளர்ச்சி 6% தாண்டாது, ஜிடிபி அவ்வளவு தான். அன்னிய செலவாணி வந்தாலும், புகைவிட்டே தீர்த்துவிடுவோம். அப்புறம் பில்லியன் டாலர் ரிசர்வ் வங்கி ரிஸர்வ்களை முன்னொரு காலத்தில் வைத்திருந்தோம் என்று 12-ம் வகுப்பு பொருளாதாரப் பாடத்தில் 97-ஆம் பக்கத்தில் சிறு குறிப்போடு நின்றுவிடும். இந்தியாவின் வளர்ச்சியென்பது அதிகமாய் சம்பாதிப்பது மட்டுமல்ல, அதிகமாய் வெளியே செலவழிக்காமல் இருப்பதிலும் அடங்கும்.\nசமீபத்திய அமெரிக்க சுற்றுப்பயணங்கள் ஏதாவது வழிவகுக்குமென்று நினைக்கிறேன். சர்வம் சிங்கார்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/77286/cinema/otherlanguage/Chiranjeevis-new-film-to-begin-in-June.htm", "date_download": "2019-04-18T14:22:16Z", "digest": "sha1:6RLQSARRFF3HF7IPMNMJIK543KKBLB4W", "length": 10177, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜூன் மாதம் சிரஞ்சீவியின் புதிய படம் ஆரம்பம் - Chiranjeevis new film to begin in June", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nஜூன் மாதம் சிரஞ்சீவியின் புதிய படம் ஆரம்பம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகைதி எண்-150 படத்தை அடுத்து சைரா நரசிம்ம ரெட்டியில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த ���டத்தில் சிரஞ்சீவி உடன் அமிதாப்பச்சன், நயன்தாரா, தமன்னா, சுதீப், விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், அடுத்த மாதத்தோடு படப்பிடிப்பு முடிகிறது. அதனால், இந்தப்படத்தை முடித்ததும் உடனடியாக தனது புதிய படத்தில் நடிக்கத் தொடங்குகிறார் சிரஞ்சீவி. அவர் நடிக்கும் புதிய படத்தை கொரட்டல்ல சிவா இயக்குகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமம்முட்டியை தேடி மீண்டும் ஒரு ... புலிமுருகன் பாதிப்பிலிருந்து மீளாத ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nதெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம்\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nஇந்திய சினிமாவில் முதன்முறையாக கதாநாயகியாக நடிக்கும் திருநங்கை\nமுதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் அல்லு அர்ஜுன்\nஇனியாவுக்காக தமிழுக்கு மாறிய சிவராஜ்குமார்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅமிதாப், சிரஞ்சீவி வழியில் அடுத்து யார்\nசிரஞ்சீவியிடம் சைரா குறித்து விசாரித்த ஆமிர்கான்\nமதுர ராஜா ரீமேக்கில் நடிக்க விரும்பும் சிரஞ்சீவி\nஅரசியல் குறித்து சிரஞ்சீவி புது முடிவு\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/billa-music-how-to-create-yuvan/", "date_download": "2019-04-18T14:44:45Z", "digest": "sha1:BRPUOZGKGGTFQJCOKX3BZCDLWPTZ2TYH", "length": 8147, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்யுடன் இணைந்து வேலை செய்வேனா? பில்லா மியூசிக் எப்படி வந்தது? மனம் திறந்த யுவன்.. - Cinemapettai", "raw_content": "\nவிஜய்யுடன் இணைந்து வேலை செய்வேனா பில்லா மியூசிக் எப்படி வந்தது பில்லா மியூசிக் எப்படி வந்தது\nவிஜய்யுடன் இணைந்து வேலை செய்வேனா பில்லா மியூசிக் எப்படி வந்தது பில்லா மியூசிக் எப்படி வந்தது\nயுவன் இசை என்றால் தனி மரியாதை உண்டு திரை படத்துறையில் அவர் இசையில் மூழ்காதவர் எவரேனும் இருக்கிறார்களா என்ன தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன். இவர் கையில் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது.\nயுவன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பல நினைவுகளை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். அதில் விஜய்யுடன் எப்போது இணைந்து பணியாற்றுவீர்கள்\nஅதற்கு அவர் ‘கண்டிப்பாக நான் ரெடி, அவர் சொன்னால் உடனே நடக்கும்’ என கூறினார். அதே போல் பில்லா தீம் மியூஸிக் குறித்து சில தகவல்களை கூறினார்.\nமுதலில் பில்லா படத்தில் தீம் மியூஸிக் என்பதே இல்லையாம், ‘நான் மீண்டும் நானாக வேண்டும்’ பாடலில் இடையில் வரும் இசையை பார்த்து விஷ்ணுவர்தன் ‘இந்த பீட் ரொம்ப நல்லாருக்கே’ என கூற, அதை அப்படியே தீம் மியூஸிக்காக மாற்றிவிட்டதாக யுவன் கூறியுள்ளார்.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவி���ும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajinikanth-answers-regarding-tn-election/", "date_download": "2019-04-18T14:22:27Z", "digest": "sha1:T35PHYTITGRHGCNJQGG35E5IR737E4YJ", "length": 7783, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "2016 சட்டப்பேரவைத் தேர்தல்...ரஜினியின் பதில் இதுதான் - Cinemapettai", "raw_content": "\n2016 சட்டப்பேரவைத் தேர்தல்…ரஜினியின் பதில் இதுதான்\n2016 சட்டப்பேரவைத் தேர்தல்…ரஜினியின் பதில் இதுதான்\nசென்னை விமான நிலையத்தில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அப்போது, மத்திய அரசு பத்ம விருது அறிவித்ததை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, “மிகவும் பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்ற கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, “மிகவும் பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு மனமார்ந்த நன்றி\nவிருது காலதாமதமாக கிடைத்ததாக உணர்கிறீர்களா என்ற கேள்விக்கு, “சரியான நேரத்தில் விருது கிடைத்துள்ளது என்று பதில் அளித்தார்” ரஜினி.\nதமிழக கலைஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, “அதைப் பற்றி ஏதும் பேச விரும்பவில்லை” என்றார் ரஜினி.\n2016 தேர்தலை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ஒன்றும் நினைக்கவில்லை என்று சிரித்தபடியே கூறிவிட்டு காரில் ஏறி சென்று விட்டார் ரஜினி\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட���டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110089", "date_download": "2019-04-18T14:58:30Z", "digest": "sha1:VVAVDXULDKHGEBIQHLJHBKLWBHMWZKJP", "length": 13885, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "விருதுவிழாவும் நாவல்விவாதமும்", "raw_content": "\n« கண்டராதித்தன் பற்றி — சுயாந்தன்\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா »\nவிஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா மிகச் சிறப்பான அனுபவத்தை தந்தது.. விருதுக்கு முன் இன்னொரு நிகழ்ச்சி என்ற கான்செப்ட் புதுமையான ஒன்று… நாவல் குறித்தான விவாதம் பல திறப்புகளை அளித்தது…\nஎன்னதான் யூட்யூப் நேரலை என வந்து விட்டாலும் நேரடி அனுபவம் என்பது தனித்துவமானது. நண்பர்களை கண்ட மன நிறைவுடன் சான்றோர் சூழ் அவையில் அமர்ந்து நிகழ்ச்சியை காண்பதற்கு நிகர் வேறில்லை…\nதொடர் வண்டியில் பயணித்தபடி மழையை ரசித்த அனுபவத்தை எழுதியிருந்தீர்கள்… அதையே அதே உணர்வுடன் நண்பர்களுடான தனி உரையாடலில் நீங்கள் பேசியதை கேட்பதெல்லாம் நிகழ்ச்சிக்கு நேரில் வருபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு\nபின் நவீனத்துவம் என்பது கலைக்களஞ்சிய தன்மை கொண்டது என்ற கருத்தும் குறிப்பிட்ட துறையில் மேதைமை தேவை என்ற கருத்தும் விவாதிககப்பட்டது… இது குறித்து விரிவான விளக்கம் தேவை… ஒரு சாதாரண மனிதன் தன் அன்றாட சராசரி அனுபவங்களை வைத்து எழுத முடியாதா என்ற கேள்வி இயல்பாகவே எழுமல்லவா \nஉண்மையில் எங்களுக்கு ஒரு தயக்கம் இருந்தது. ஒரு விழாவுக்கு முன் இப்படி ஒரு அழுத்தமான விவாதநிகழ்ச்சி இதுவரை நிகழ்ந்ததில்லை. அது சரியாக வராது என்று கிருஷ்ணன் போன்ற நண்பர்கள் கருதினர். பார்ப்போமே என்றுதான் முயன்றோம். ஏனென்றால் ஒரு தனிநிகழ்ச்சியாக ஒருங்கமைக்க முப்பதாயிரம் ரூபாயாவது ஆகும். கூடத்தை மூன்றுமணிநேரம் முன்னராகவே எடுப்பது என்றால் இரண்டாயிரம் ரூபாய் கூடுதல் செலவு, அவ்வளவுதான். ஆகவே நஷ்டம் ஏதுமில்லை\nநாங்கள் அஞ்சியது கூட்டம் வராதுபோகுமோ என. ஏனென்றால் தீவிரமான விவாதங்களுக்கு இங்கே கூட்டம் வருவதில்லை. மேலும் ஒரு விழாவுக்கு முன்னர் என்றால் விழாவுக்கே செல்லலாமே என்றுதான் நினைப்பார்கள். அதோடு சென்னைகூட்டம் விந்தையானது. ஓர் இலக்கிய அமைப்பினர் இன்னொரு இலக்கிய அமைப்பின் கூட்டத்திற்குச் செல்லக்கூடாது என்ற கொள்கை கொண்டவர்கள்.\nவிஷால் போன்ற இளைய தலைமுறைப் படைப்பாளிக்கு வாசகர்களை எதிர்கொள்வதற்கு மிகச்சிறந்த வாய்ப்பு இது. அவர் அதை மிகநன்றாக பயன்படுத்திக்கொண்டார். சுனீல்கிருஷ்ணன் ஏற்கனவே மேடைக்குத்தேர்ந்தவர். சிவமணியனுக்கு ஆரம்பநிலை என்றாலும் நன்றாகத் தயாரித்துவந்து பேசினார். விவாதமும் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது.\nமேலும் விழாக்கள் ஒருவகையான ‘மங்கல’ நிகழ்ச்சிகள். அவற்றில் இலக்கியப்பேச்சுக்கள் பெரிதாக எழவாய்ப்பில்லை – அப்படியல்லாது ஆகவேண்டும் என நான் முயல்வதுண்டு என்றாலும். ஆகவே கூடவே இப்படி ஓர் அரங்கு நிகழ்வது இலக்கியம் சார்ந்து இயங்குபவர்களுக்கு நிறைவை அளிப்பது. இதை மேலும் தொடரலாமென நினைக்கிறேன்\nநாவல் பற்றிய அரங்கில் ‘எல்லாநாவல்களும்’ கலைக்களஞ்சியத்தன்மை கொண்டிருக்கவேண்டும் என பேசப்படவில்லை. அப்படி அல்லாத தேவிபாரதியின் எளிய நாவலான நிழலின்தனிமையின் வீச்சு ஏன் பிறநாவல்களுக்கு அமையவில்லை என்றே பேசப்பட்டது. பின்நவீனத்துவ நாவல்களின் அடிப்படையியல்புகளில் ஒன்று கலைக்களஞ்சியத்தன்மை, அது இங்கே அவ்வாறுசொல்லிக்கொண்ட எந்த ஆக்கத்தில் இருந்தது என்ற வினாவே எழுப்பப் பட்டது\nநவீன நாவல் -சிவமணியன் எதிர்வினை\n[…] விருதுவிழாவும் நாவல்விவாதமும் […]\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52\nவிஷ்ணுபுரம் விழா - இரு பதிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/24926-.html", "date_download": "2019-04-18T15:07:50Z", "digest": "sha1:DQ56JATUPSYW5FOBMGKQF4E4H7NDKENX", "length": 14455, "nlines": 121, "source_domain": "www.kamadenu.in", "title": "கதை: மந்திர பொம்மை! | கதை: மந்திர பொம்மை!", "raw_content": "\nசோலைவனம் கிராமத்தில் வசித்த ரவி, கடின உழைப்பாளி. அருகில் உள்ள வயல்களில் வேலை செய்து சம்பாதித்துவந்தார். யாருக்கு என்ன உதவி என்றாலும் ஓடிவந்து உதவி செய்வார். தன்னுடைய வருமானத்தில் ஒரு பகுதியை, இல்லாதவர்களுக்குக் கொடுத்துவிடுவார்.\nரவியைப் பற்றிக் கேள்விப்பட்ட துறவி ஒருவர் சோலைவனம் கிராமத்துக்கு வந்தார். அவரைச் சந்திக்க ஏராளமானவர்கள் வந்தனர். ஆனால், ரவி மட்டும் வரவில்லை. தான தர்மம் செய்யக்கூடிய ரவி ஏன் தன்னை வந்து சந்திக்கவில்லை என்று துறவிக்குக் குழப்பமாக இருந்தது.\nமூன்றாவது நாள் மாலை, துறவியைப் பார்க்க வேகமாக ஓடிவந்தார் ரவி.“துறவியாரே, தாமதமாக வந்து உங்களைச் சந்தித்ததற்கு என்னை மன்னிக்க வேண்டும். மூன்று நாட்களாக அறுவடை. மூச்சுவிடக் கூட நேரம் இல்லை. மாலையில் வடக்கு வீதியில் ஒரு பெரியவர் நோய்வாய்ப்பட்டிருந்தார்.\nஅவரைக் கவனிக்க யாரும் இல்லை என்பதால், அங்கு சென்றுவிட்டேன். இன்றுதான் அவர் குணமானார். உங்களைக் காண நேரம் கிடைத்து. இன்று என் வீட்டில் தாங்கள் உணவருந்த வேண்டும்” என்று அன்புடன் கூறினார் ரவி.\n“நானே உன்னைச் சந்திக்க விரும்பினேன். இன்று நீயே வந்துவிட்டாய். வேலைதான் முக்கியம். உழைப்புதான் உயர்வைத் தரும். அதேபோல் ஒ��ு பெரியவரைக் கவனித்ததும் முக்கியமான விஷயம். இரவு உன் வீட்டில் தங்குகிறேன்” என்றார் துறவி.\nரவி மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் சென்றார். சற்று நேரத்தில் துறவியும் வந்தார். அவரை நன்கு உபசரித்து, தேவையான அனைத்தையும் செய்துகொடுத்தார் ரவி. துறவியின் மனம் மகிழ்ந்தது. ஊரைச் விட்டுச் செல்லும் அன்று, ஒரு மந்திர பொம்மையை ரவியிடம் கொடுத்தார்.\n“ரவி, தினமும் ஒரு முறை இதை வணங்கி, மாதம் ஒருமுறை என் கையில் உள்ள மண்ணைப் பொன்னாக மாற்று என்று சொன்னால், 3 தங்க நாணயங்கள் கிடைக்கும். இதை உன் உழைப்புக்குப் பரிசாகத் தருகிறேன். பெற்றுக்கொள். மகிழ்ச்சியாகவும் பிறருக்கு உதவி செய்தும் வாழ்க்கையை நடத்து” என்றார் துறவி.\nநன்றி சொல்லி, பொம்மையை வாங்கிக்கொண்டார் ரவி. தினமும் அந்தப் பொம்மையை வணங்கினார். ஒரு மாதத்துக்குப் பிறகு, துறவி சொன்னதைப் பரிசோதனை செய்து பார்க்க நினைத்தார்.\n“மந்திர பொம்மையே, என் கையில் உள்ள மண்ணைப் பொன்னாக்கு” என்று சொல்லி முடித்ததும், மூன்று தங்க நாணயங்கள் வந்தன. ரவியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.\nமூன்று தங்க நாணயங்களை வைத்துக்கொண்டு ஆடம்பரமாகச் செலவு செய்ய ஆரம்பித்தார். பணம் தீர்ந்ததும் மீண்டும் பொம்மை மூலம் பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டே இருந்தார்.\nதிடீரென்று இந்தப் பொம்மையை யாராவது திருடிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தோன்றியது. மிகவும் பாதுகாப்பான இரும்புப் பெட்டி ஒன்றை வாங்கி, அதில் பொம்மையைப் போட்டுப் பூட்டி வைத்தார். ஆனாலும் திருப்தி இல்லை. பெட்டி அருகிலேயே இருந்தார். உழைப்புக்கு உதாரணமாக இருந்தவர், உழைப்பையே மறந்துவிட்டார்.\nவேலை செய்யாமல் வீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிட்ட ரவியின் உடல் நலம் பாதித்தது. இதைப் பார்த்து அவரது நண்பர் வேலு வருந்தினார். மந்திர பொம்மையைப் பற்றியும் அறிந்துகொண்டார். அன்று இரவு ரவி தூங்கும்போது வீட்டுக்குள் நுழைந்தார். மந்திர பொம்மைக்குப் பதிலாகச் சாதாரண பொம்மையை வைத்துவிட்டார்.\nமறுநாள் காலை கண் விழித்ததும் மந்திர பொம்மையை எடுத்தார் ரவி. வணங்கி, மண்ணைப் பொன்னாக மாற்றும்படிக் கேட்டார். ஆனால், மண் பொன்னாகவில்லை. அதிர்ச்சி அடைந்தார்.\n“ஐயோ… திடீரென்று மந்திரம் வேலை செய்யவில்லையே… இனி நான் என்ன செய்வேன் ஒருவேளை நாளை வேலை செய்யலாம்” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டார்.\nஒரு மாதம் ஆகியும் மந்திர பொம்மை வேலை செய்யவில்லை. இனி மந்திர பொம்மையால் பலன் இல்லை என்பதை உணர்ந்துகொண்டார். உணவுக்கு வழியில்லாமல் மீண்டும் வேலைக்குப் போக ஆரம்பித்தார். உடல் ஒத்துழைக்கவில்லை. மிகவும் கஷ்டப்பட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பழைய ரவியாக மாறினார். கடினமாக உழைத்தார். எல்லோருக்கும் உதவினார்.\nவேலு மந்திர பொம்மையுடன் வந்தார். ”ரவி, என்னை மன்னித்துவிடு. உழைக்காமல் உடல் வேதனைப்படும் உன்னைக் குணமாக்கவே இந்தப் பொம்மையை எடுத்துச் சென்றேன். உழைக்காமல் வரும் பொருள் நிலைக்காது என்பதை உணர்ந்திருப்பாய். உழைத்தால் நோயின்றி மகிழ்ச்சியாக வாழலாம். உன் மந்திர பொம்மையை வைத்துக்கொள்” என்றார்.\n”ஐயையோ… எனக்குப் பொம்மை வேண்டாம். இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன். இதைத் துறவியிடமே கொடுத்து விடுகிறேன்” என்றார் ரவி.\nஅங்கு வந்த துறவி, ”உழைப்பாளியான உன்னை இந்தப் பொம்மை சோம்பேறியாக்கிவிட்டதே நல்லவேளை வேலுவால் நீ திருந்திவிட்டாய். இனி என்றென்றும் உன் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். உழைப்பால் இன்னும் உயரமான இடத்துக்குச் செல்வாய். இந்தப் பொம்மையை நான் எடுத்துக்கொள்கிறேன்” என்றார்.\nகதை: மகரன் போட்ட சட்டம்\nவலை 3.0: தவமாய்க் கிடைத்த இணையம்\nயு டர்ன் 15: டி.டி.கே. குழுமம் – எதிர்நீச்சல்\nபாஜக வளர்ந்த கதை: முகர்ஜி முதல் மோடி வரை...\nகட்சிகளின் கதை: காங்கிரஸின் பாதையும் பயணமும் - பன்முகத் தன்மையின் அடையாளம்\nவண்ணங்கள் ஏழு 50: முன்மாதிரியான மும்பை திருநங்கைகள்\nடிங்குவிடம் கேளுங்கள்: ஏன் வாக்களிக்க வேண்டும்\nஇடம் பொருள் மனிதர் விலங்கு: வரலாறு என்ன நினைக்கும்\n'பார்லிமெண்ட் டைகர்' கனிமொழி; சமூக போராளி: பிரச்சாரத்தில் ஸ்டாலின் புகழாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-enakkul-oruvan-20-02-1515322.htm", "date_download": "2019-04-18T15:19:05Z", "digest": "sha1:UJTWMCWIE6QKSS5PFOSSK573BKEPBVA3", "length": 8869, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிடும் ட்ரீம் பேக்டரி! - Enakkul Oruvan - அல்லு அரவிந் | Tamilstar.com |", "raw_content": "\nஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிடும் ட்ரீம் பேக்டரி\nசி.வி.குமார் உட்பட பல இளம் தயாரிப்பாளர்கள் உடன் கூட்டணி அமைத்து ட்ரீம் ஃபேக்டரி என்ற பட விநியோக கம்பெனியை ஆரம்பித்தார் ��்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல். ட்ரீம் ஃபேக்டரி மூலம் படத்தை ரிலீஸ் செய்து கொடுக்க வேண்டும் என்றால் 14 சதவிகிதம் கமிஷன் கொடுக்க வேண்டும்.\nஇந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் ஸ்டுடியோ கிரீன்\" நிறுவனமும், இணைந்து தயாரித்த டார்லிங் படத்தை வெளியிட்டது ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம்.\nதற்போது, தனது அடுத்த வெளியீடாக சித்தர்த் நடித்துள்ள எனக்குள் ஒருவன் படத்தை மார்ச்-6 ஆம் தேதி ரிலீஸ் செய்கிறது. லூசியா கன்னட படத்தின் ரீ-மேக் ஆக உருவாகியுள்ள எனக்குள் ஒருவன் படத்தில் சித்தார்த்துடன் தீபா சன்னதி நடித்துள்ளார். பிரசாத் ராமர் இயக்கியுள்ளார்.\nஎனக்குள் ஒருவன் படத்தை ஏற்கெனவெ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம், அதே நாளில் மற்றுமொரு படத்தையும் ரிலீஸ் செய்யவிருக்கிறது. அந்தப் படம்... வினய் ஹீரோவாக நடித்துள்ள சேர்ந்து போலாமா. நியூசிலாந்து பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள ரொமான்டிக் காதல் கதைதான் இப்படம்.\nஅனில் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் வினய்யுடன் மதுரிமா, ப்ரீத்தி முதலானோர் நடித்துள்ளனர். ஒரு நிறுவனம் ஒரே நாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்வது திரையுலகினர் ஆச்சர்யமாகப்பார்க்கின்றனர். அதே சமயம் அகலக்கால் ஆகாமல் இருக்கணும்\n▪ சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்\n▪ தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை\n▪ முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா\n▪ தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.\n▪ 2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்\n▪ ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்\n▪ இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்\n▪ சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்\n▪ தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு\n▪ அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி\n• என்னடா இது நித்யா மேனனுக்கு வந்த கொடுமை – அதுக்குள்ள இப்படியா\n• சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க\n• அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா\n• இவங்க மட்டும்தான் நடிகையா\n• தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா\n• இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா\n• இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா என்ன செய்ய போகிறார் ஷங்கர்\n• காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்\n• மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா\n• சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-rajamouli-ajith-19-05-1628021.htm", "date_download": "2019-04-18T15:15:00Z", "digest": "sha1:PSSAZED4S6BZNTRZ3BVZB7JM75IWREDJ", "length": 6746, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "பாகுபலி 2-வுடன் மோதும் தல 57! - RajamouliajiththalaThala 57 - பாகுபலி 2 | Tamilstar.com |", "raw_content": "\nபாகுபலி 2-வுடன் மோதும் தல 57\nவீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதும் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.\nமுன்னதாக இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் தற்போது இப்படம் ஆகஸ்ட்டில் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.\n▪ \"தல அஜித்\" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்\n▪ தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும் இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்\n▪ தல 57வது படத்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்\n▪ தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்\n▪ தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா\n▪ சூப்பர் ஸ்டாருடன் மோதும் அஜித்\n▪ அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான செய்தி\n▪ அஜித்தின் 57வது பட படப்பிடிப்பில் ஏற்பட்ட மாற்றம்\n▪ 'தல 57' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் - புதிய ரிலீஸ் தேதி இதோ\n▪ ஏகே57 படத்தில் இடம்பெறும் ரிஸ்க்கான சண்டைக்காட்சி - வெளியான தகவல்\n• என்னடா இது நித்யா மேனனுக்கு வந்த கொடுமை – அதுக்குள்ள இப்படியா\n• சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க\n• அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா\n• இவங்க மட்டும்தான் நடிகையா\n• தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா\n• இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா\n• இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா என்ன செய்ய போகிறார் ஷங்கர்\n• காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்\n• மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா\n• சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_spritual.php", "date_download": "2019-04-18T15:27:29Z", "digest": "sha1:75HYXZXSUBHDS7IZCCVXZBBIZ3V3NQT5", "length": 18293, "nlines": 67, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nபுதுக்கோட்டை திருவரங்குளம் கோயிலில் பிரதோஷ விழா\nபுதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீ அரங்குளநாதர் பெரியநாயகிஅம்பாள் கோயிலில் பிரதோஷ விழா ஏப்-16 புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் பிரதோஷ விழா வெகு சிறப்பாக வியாழக்கிழமை நடைபெற்றது விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு மஞ்சள் சந்தனம் பால் தயிர் இளநீர் போன்ற 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டன தொடர்ச்சியாக பக்தர்கள் சாமியை தோள்களில் தூக்கி உள்வீதி உலா வந்;தனர் அதன்பிறகு சிவாச்சாரியார்கள் தேவாரங்கள் பாடி மஹா தீபஆராதனை காட்டப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில்...\nநார்த்தாமலை முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா :\nபுதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கடந்த 22ம் தேதி பூச்சொரிதல் வைபவம் நடைபெற்றது. இந்நிலையில் காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சிகளுடன் திருவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதே போல், கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜை நடத்தி கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழா...\n... லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் இன���று நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழாவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அழகான சப்பரத்தில் எழுந்தருளிய 63 நாயன்மார்களுக்கும் வெள்ளிச்சப்பரத்தில் எழுந்தருளி காட்சித்தந்த கபாலீஸ்வரரை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். சிவபெருமானைப் போல தாமும் ஐந்து சிரம் உடையவன் என்று பிரம்மதேவன் கர்வப்படவே இதனைக் கண்டு பிரம்மனின் நடுவில் உள்ள தலையைக் கிள்ளி அதன் கபாலத்தை ஏந்தினார். இதனாலேயே கபாலம் ஏந்திய ஈஸ்வரன் கபாலீஸ்வரன் என...\nதிருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம்\nபுதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் மாசி மாதத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நிகழாண்டில் பிப். 22-ல் பூச்சொரிதல் விழா மற்றும் மார்ச் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிப் பெருந்திருவிழா தொடங்கி மார்ச் 16 -ம் தேதி வரை 16 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் தொடக்க நாளில், திருவப்பூர் குலாலர் தெருவின் திடலில் இருந்து நாட்டார்கள், ஊரார்கள்...\nஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்காலை விழா: லட்சக்கணக்கான பெண்கள்..\nதிருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்காலை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான பொங்காலை விழா இன்று காலை நடைபெற்றது. முதலில் பகவதியம்மனுக்கு விஷேச பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் முன்பு உள்ளே அடுப்பில் தந்திரி தினேஷ் தீ மூட்டினார். இதைத்தொடர்ந்து பெண்கள் பொங்கலிட்டனர். கோவில் வளாகம், திருவனந்தபுரம் ரெயில் நிலையம், பஸ் நிலையம் பகுதி உள்பட திருவனந்தபுரம் நகர் முழுவதும் சுமார் 15 கிலோ மீட்டர்...\nகச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா நாளை தொடக்கம்\nபுனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நாளை தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 4,336 பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் தீவில் இருந்து 12 கடல் ���ைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக்ஜலசந்தி நீர்பரப்பில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிபிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயம் 1913-ம் ஆண்டு...\nஅரும்பாக்கம் திருவீதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nஅரும்பாக்கத்தில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அருள்மிகு திருவீதி அம்மன் � துலுக்கானத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. கோவிலில் கணபதி, முருகர், துர்க்கை, துலுக்கானத்தம்மனுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவுக்கான யாக சாலை பூஜை கடந்த 1�ந்தேதி தொடங்கியது. இன்று காலை 4�ம்கால யாக பூஜை நடைபெற்றது. 9.15 மணி அளவில் யாக குண்டத்தில் இருந்து கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முதலில் திருவீதி அம்மன், கணபதி, முருகன், துர்க்கை சன்னதி விமானங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. 9.30 மணி...\nபுதுக்கோட்டை: கொத்தமங்கலம், முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள கிராம காவல் தெய்வமான முத்துமாரியம்மன் கோவில் மற்றும் 81 அடி உயரமுள்ள பிரமாண்ட ராஜகோபுரம், பரிவார தெய்வங்களுக்கு திருப்பணி முடிவடைந்து நேற்று காலை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவிற்கு வந்த பக்தர்களை கொத்த மங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்குழு தலைவர் பாண்டியன் தலைமை யில் விழாக்குழுவினர் வரவேற்றனர். ஹெலிகாப்டரில் இருந்து... கும்பாபிஷேகத்தை முன் னிட்டு...\nநங்கநல்லூர் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ - நவநீத கிருஷ்ணன் கோயில்..\nநங்கநல்லூர் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ - நவநீத கிருஷ்ணன் திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம் இன்று (22-01-2015) காலை 9.00 - 10.30 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு மகிழ்ந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருள்பெற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/?page_id=177", "date_download": "2019-04-18T15:21:25Z", "digest": "sha1:DJWF5AIHVQ7VJDNM7NBSBOTM3HT4CZOG", "length": 9102, "nlines": 87, "source_domain": "newjaffna.net", "title": "எம்மைப்பற்றி – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள், குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nதாய் மண்ணை பேணி தவப்பயன் அடைவோம்\nஎம்மைப்பற்றி – சனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது. சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் NEWJAFFNA குழுமம் தயாராகவே இருக்கிறது.\nNEWJAFFNA ஆனது ஒரு தமிழ் மக்களுக்கான செய்தியை கொண்டுசெல்லும் இணையத்தளம். இதனை சேவை நோக்கமாக வழங்கி வருகின்றோம். நமது தாயக செய்தி மற்றும் நிகழ்வுகளை உலகிற்கு வெளிப்படுத்த எமக்கு ஒரு வாய்ப்பாக கருதுகின்றோம்.\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\nஊடகம் என்பது இருவழிப் பாதையாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஊடகங்கள் வாயிலாக சொல்லப்படுகிற விடயங்களை மக்கள் கேட்கவும் கேட்ட விடயத்தை பற்றி மக்கள் தமது கருத்தை பகிரவும் வாய்ப்பிடுகிறது. ஒரு திறந்த வெளியில் சந்திப்போம் கை கோர்ப்போம் கலந்திடுவோம்.\nதாய் மண்ணை பேணி தவப்பயன் அடைவோம் எமது மொழி இனம் பண்பாடு கலை இவைகளை முன்நிறுத்தி செயற்பட்ட NEWJAFFNA குழுமம் அடுத்த பரிமாணத்தை எட்டவுள்ளது மண்ணின் பெருமையை சுமந்து எம் உறவுகளை நோக்கி வருகிறது…..\nதமிழ்தேசிம் தமிழர் என்றால் தமிழ்தேசியம் என்று ஒன்று உண்டு. ஆனால் அதை மண்மூடிப் போகச் செய்தால்தான் குற்றம் அந்த வகையில் தமிழ்தேசியத்துக்கும் எமது சுதந்திரத்திரத்தை அனுபவிக்க NEWJAFFNA வலு சேர்க்கும்…\nகருத்துரிமை என்பது அடிப்படை மனித உரிமை எனக் கொள்ளலாம். ஆகவே என் கருத்துக்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துகிறேன். இதற்கு மாற்றுக் கருத்து என்பது இருக்கத்தான் செய்யும். அவற்றினையும் நாம் வரவேற்கிறோம். கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு நாம் இணைந்து பணி செய்வோம்.\nயாழ் சைவ இந்து மதத்தை மதிக்கும் மகிந்த குடும்பம்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nயாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – இருவருக்கு வலைவீச்சு\nயாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்\nயாழில் இரு பெண்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்திய கல்வி அதிகாரி\nபாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்\nயாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய த on யாழில் இருக்கும் காதலரே காதல் என்பது காலுக்கு கீழ் உருவாகுவது இல்லை\nகம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன் – NEW JAFFNA on யாழில் TYO-TCC கம்சாஜினி தொடர்பான தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/Scientist-Stephen-Hawkings-Speech-100-Years-left-to-leave-the-earth.html", "date_download": "2019-04-18T15:11:01Z", "digest": "sha1:OJFN345WH5QKNLRDDQEFXML4PFTCHEUK", "length": 13630, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "உயிர் பிழைத்து வாழவேண்டுமெனில் 100 ஆண்டுகளில் பூமியை விட்டு வெளியேறி விட வேண்டும் - பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தகவல் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nஉயிர் பிழைத்து வாழவேண்டுமெனில் 100 ஆண்டுகளில் பூமியை விட்டு வெளியேறி விட வேண்டும் - பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தகவல்\nemman அறிவியல், செய்தி, செய்திகள், விஞ்ஞானம், ஸ்டீபன் ஹாக்கிங் No comments\nஸ்டீபன் ஹாக்கிங் என்று உலகின் பெரும்பாலான மக்களால் அறியப்படும் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking )பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.இவர் ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர்.இயற்பியலில் அரவமுள்ள எவருக்கும் இவரின் கோட்பாடுகளைப் பற்றி தெரியாமல் இருக்க முடியாது .அண்டவியல் (Cosmology ) துறையில் இவரது பனி இன்றியமையானது .கருங்குழிகளில் (Black Holes ) ஒளி (light ) உட்பட எதுவுமே வெளியேற முடியாது என்று அனைவரும் நம்பி வந்த நிலையில் கருங்குழிகளில் இருந்து ஒரு வகையான துகள்கள் வெளிப்படுகின்றன என்றும் அதனால் அவை காலப்போக்கில் காணாமல் போய்விடுகின்றன என்றும் இவரது ஆராய்ச்சி காட்டியது.இவ்வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்.\nஇவர் எழுதிய A Brief History Of Time மற்றும் The Universe in a Nutshell ஆகிய புத்தகங்கள் உலகளவில் அதிகமாக விற்பனையாகி சாதனைப் படைத்துள்ளன.\nஅவருடைய ஆராய்ச்சிகள் குறித்தும் கோட்பாடுகள் குறித்தும் நேரம் கிடைக்கும் பழுது வேறொரு பதிவில் விரிவாக விவாதிப்போம்.தற்பொழுது வளிமண்டலத்தில் அதிக அளவு மாசு ஏற்பட்டு வருவதாலும் பருவ நிலை மாற்றத்தினாலும் பூமிக்கு ஆபத்து ஏற்பட்டுவருகிறது.இதனை கட்டுப்படுத்தவும் பருவ நிலை மாற்றத்தை தடுக்கவும் உலக அளவில் மாநாடுகள் மட்டும் கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.உலகின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங்கும் இது தொடர்பாக ஆய்வில் ஈடுபட்டு உள்ளார் இந்நிலையில் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை ,பருவநிலை மாற்றம் மற்றும் நோய் தொற்றுகளில் இருந்து தப்பி உயிர் வாழ வேண்டும் என்றால் இன்னும் 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் காளி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் மேலும் மனிதர்கள் வாழ தகுதியான மாற்று கிரகங்களை பற்றி தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மனிதர்கள் அங்கு சென்று உயிர் வாழ ஆயுத்தமாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஸ்டீபன் ஹாக்கிங் போன்ற ஒரு மூத்த விஞ்ஞானி இப்படி கூறியிருப்பது மனித குலத்துக்கான ஒரு எச்சரிக்கையாகவே உலகெங்கும் பார்க்கப்படுகிறது.\nஇதோ ஸ்டீபன் ஹாக்கிங்கின் அந்த ஆவணப்படம் தொடர்பான காணொளிக்காட்சி உங்களுக்காக\nஅறிவியல் செய்தி செய்திகள் விஞ்ஞானம் ஸ்டீபன் ஹாக்கிங்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்���ார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\n14-05-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n14-05-2018 நேரம் அதிகாலை 1:15 மணி அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழிகக்தில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு கடந்த சில ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.learnbyself.com/2014/10/blog-post_5.html", "date_download": "2019-04-18T14:33:11Z", "digest": "sha1:ZEYZSZFQNMBHAEYIOGAZIQWMNIZAXHRJ", "length": 14206, "nlines": 151, "source_domain": "www.learnbyself.com", "title": "Android Application களை Google Play Store லிருந்து கணினியில் பதிவிறக்கம் செய்ய | A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News", "raw_content": "\nதமிழ் ICT பாடக் குறிப்புக்கள்\nAndroid Application களை Google Play Store லிருந்து கணினியில் பதிவிறக்கம் செய்ய\nகூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அப்ளிகேஷன்களை நேரடியாக கணினியில் பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என்று ஏற்கனவே எழுதியிருந்தேன் . அது ஒரு மென்பொருள் உதவியுடன் பதிவிறம் செய்வது ஆகும். ஆனால் இந்த முறைமையானது ஆன்லைன் உதவியுடன் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என பார்ப்போம். ஆன்ட்ராய்ட் பற்றியோ கூகுள் பிளே ஸ்டோர் பற்றியோ பெரிய முன்னுரை தேவையில்லை என்று நினைக்கிறேன்.\nஆன்ட்ராய்ட் என்பது கூகுள் நிறுவனத்தின் மொபைல்/டேப் களுக்கான இயங்குதளம் ஆகும். இந்த இயங்குதளத்தில் இயங்கும் அப்ளிகேஷன்களுக்கென ஒரு சந்தையினை உருவாக்கியது அதற்கு பெயர் தான் பிளேஸ்டோர் ஆகும். இச்சந்தையில் தற்போது கூகுள் நிறுவனத்தின் சோதனைக்குட்பட்ட மென்பொருள்கள் மட்டுமே உள்ளன.\nகூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களை நாம் நேரிடையாக கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆன்ட்ராய்ட் இயங்குதளம் நிறுவப்பட்ட மொபைல் சாதனம் மற்றும் டேப் லிருந்து மட்டுமே ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.\nகூகுள்பிளேஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களை கணினியில் பதிவிறக்கம் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது.\nஎந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டுமோ அதற்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனின் URL முகவரி கண்டிப்பாக வேண்டும். URL முகவரியினை பெற பிளேஸ்டோர் சென்று குறிப்பிட்ட அப்ளிகேஷனின் முகவரியினை பெற்றுவிட முடியும்.\nசுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, குறிப்பிட்ட அப்ளிகேஷனின் முகவரியை (url) குறிப்பிட்டு பின் Generate Download Link என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி கிடைக்கும் அதை பயன்படுத்தி கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.\nகணினியில் தரவிறக்கம் செய்யும் ஆன்ட்ராய்ட் மென்பொருள்களை வழக்கம்போல் ஆன்ட்ராய்ட் சாதனங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகூகுள் குரோமில் Downloaded history இனை இயல்பாகவே ந...\nNotepad ஐப் பயன்படுத்தி Folder ஐ Lock செய்யலாம்\nஇலவசமாக கோப்புகளை இணையத்தில் சேமிக்க\nபென்டிரைவைப் பாதுகாக்க DEFAULT SAFE REMOVE வசதி\nபென்டிரைவில் WRITE PROTECTED பிழையை நீக்குவது எப்ப...\nGOOGLE பற்றி இதெல்லாம் தெரியுமா \nCOMPUTERன் தொடக்க வேகத்தை அதிகரிக்க சின்ன டிப்ஸ் \nஇன்டர்நெட்டை வேகமாக SHARE செய்யும் ஒரு புதிய மென்ப...\nஜிமெயிலில் தேவையில்லாத மின்னஞ்சல்களை Automatic Del...\nPEN DRIVEஐ RAM ஆக பாவித்து உங்கள் COMPUTER வேகத்தை...\nஉங்கள் Facebook நண்பர்கள் உலகம் முழுவதும் எங்கெல்ல...\nகம்ப்யூட்டரில் உங்களுடைய ஆவணங்களை பாதுகாக்க அருமைய...\nWindows 10-ஐ அறிமுகம் செய்தது மைக்ரோசாப்ட்\nCAPTCHA Text என்றால் என்ன \nYOUTUBE க்கு போட்டியாக YAHOO வின் புதிய VIDEO தளம்...\nMail Merge (அஞ்சல் ஒன்றிணைத்தல்) எவ்வாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2017/05/31/rajinis-political-career-is-rajinis-political-heir-move-to-the-next/", "date_download": "2019-04-18T15:07:30Z", "digest": "sha1:I6FDVRRJVPY2DYSKXUB3PRNDSVB25JHZ", "length": 25860, "nlines": 149, "source_domain": "angusam.com", "title": "அரசியலில் ரஜினி.. ரஜினியின் அரசியல் வாரிசு ப.பாண்டி? அடுத்தக்கட்ட மூவ் ! -", "raw_content": "\nஅரசியலில் ரஜினி.. ரஜினியின் அரசியல் வாரிசு ப.பாண்டி\nஅரசியலில் ரஜினி.. ரஜினியின் அரசியல் வாரிசு ப.பாண்டி\nஅரசியலில் ரஜினி.. ரஜினியின் அரசியல் வாரிசு ப.பாண்டி\nபோருக்கு தயாராவோம் என ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுதான் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பரபரப்பு செய்திகள்.\nரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து “நம்ம திருச்சி” இதழ் கடந்த பிப்ரவரி முதல்வார இதழில், , “தலைவா தலைமை ஏற்க வா இதுதான் சரியான நேரம்” எனும் தலைப்பில் தமிழகத்தில் இதற்கு முன் எப்போதும் இப்படி ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டதில்லை. இப்போது தி.மு.கவினரும், மு.க ஸ்டாலினும், அ.தி.மு.கவில் ஒரு சிலர் சசிகலாவும், ஒரு சிலர் தீபாவும், முதல்வராக வரவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், அதற்குத் தகுதியானவர் ரஜினி மட்டுமே. தலைவர் அரசியலுக்கு வரவேண்டும் என்கிற எங்கள் விருப்பத்தை ரசிகர்கள் போஸ்டர் அடித்து வெளிபடுத்தி வருகிறார்கள். அவர்கள், ரஜினி அரசியலுக்கு வந்தால், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் தானாக நிரம்பும் என்றும், ரஜினிக்கு எப்போதும் மக்கள் ஆதரவு உண்டு. அவர் அரசியலுக்கு வர இதுவே சரியான நேரம் என ரஜினி ரசிகர்கள், ரஜினிக்கு அழைப்பு விடுத்தனர். அப்படி அழைக்கும் ரசிகர்களை ரஜினி வீட்டில் சந்தித்தது குறித்துக் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.\nநாம் முன்பே சொன்னதுதான் இப்போது நடந்துள்ளது. உள்ளதை உள்ளபடி வாசகர்களுக்குச் சொல்லுவதில் நம்ம திருச்சி இதழ் பெருமையடைகிறது.\nபல வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. முதல்நாள் நிகழ்ச்சியிலேயே ரசிகர்கள், முன்னிலையில் ரஜினிகாந்த், “என் வாழ்க்கை ஆண்டவன் கையில்தான் உள்ளது. அவன் என்ன பொறுப்பு கொடுத்தாலும், நியாயமாக, உண்மையாக, இருப்பேன். அரசியலுக்கு வரமாட்டேன் எனச் சொல்லி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. நான் அரசியலுக்கு வந்தால், தப்பு பண்ணும் ஆட்களை கிட்ட சேர்க்க மாட்டேன். அதனால் இப்பவே ஒதுங்கிடுங்க என்றார்.\n”என போஸ்டர் ஒட்டிய ரஜினி ரசிகர்கள். இப்போது ‘எம்.எல்.ஏ பதவி வேண்டாம், எம்.பி பதவியும் வேண்டாம், ஏன் கவுன்சிலர் பதவி கூட வேண்டாம் அதுக்கும் மேல தொண்டன் பதவியே போதும் தலைவா ஏழைகளின் முதல்வரே மாற்றம் உங்களால் மலரட்டும்” என திருச்சி ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி அதகளப்படுத்துகிறார்கள்.இதேபோல் மதுரை, சென்னை,புதுவை உள்ளிட்ட இடங்களில் பிரமாண்ட போஸ்டர்கள் பளபளக்கின்றன,\nரஜினி பேசிய அரசியல் பேச்சு. அமித்ஷா,திருநாவுக்கரசர், ஸ்டாலின்,பொன்.ராதாகிருஷ்ணன், விஜயகாந்த்,திருமாவளவன் என அரசியல் தலைவர்கள் பலரையும் இதுகுறித்தே பேச வைத்துள்ளது.\nரஜினியின் அரசியல் பரபரப்பு சூழ்ந்துள்ள நிலையில், காலா என்கிற கரிகாலன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. காலா என்றால் எமன் என்றும். அதே சமயம், கரிகாலன் என்பதன் பெயர்ச்சொல்லாக காலா என்பது இருக்கும் என்று படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையிலும், அதன் பிறகு சென்னையிலும் படப்பிடிப்பு நடக்க உள்ளது. ஆனால் ரஜினியின் அரசியல் பரபரப்பு பேச்சுக்களால் எழுந்துள்ள இந்தப் பேச்சுக்களை கொஞ்சம் புடைபோட நினைத்த தனுஷ், அடுத்து ரஜினியின் 2.0 திரைப்படம்தான் வெளியாக இருந்தது. ஆனால் தனுஷ் தனது சொந்தப் படமான காலா என்கிற கரிகாலன் எனும் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு அடுத்த கட்ட அரசியல் பேச்சுகளை கொஞ்சம் தவிர்க்க வைத்துள்ளார்.\nஇந்நிலையில் நடிகர் தனுஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,”ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த பேச்சுகளால் எங்களது குடும்பத்���ிற்கு எந்த அழுத்தமும் இல்லை. அரசியல் பற்றிய முடிவு மட்டுமல்ல எந்த முடிவாக இருந்தாலும் ரஜினிகாந்த் எடுத்தால் அது சரியாகத் தான் இருக்கும்’ என்று கூறியதோடு, ரஜினியின் அரசியல் கட்சியில் தனுஷுக்கு பொறுப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் மெல்லச் சிரித்துக்கொண்டே கிளம்பினார். அப்படியானால் ரஜினி அரசியலுக்கு வந்தால், அவரின் வாரிசாக தனுஷ்தான் வலம்வருவார் என்றும், இதற்காகக் கொடி திரைப்படம் வெளியானபோது, தனுஷ் முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் வலம்வந்து ரசிகர்களைச் சந்தித்தார். ரஜினி மட்டுமல்ல தனுஷும் அரசியலுக்குத் தயாராகவே இருக்கிறார் என்கிறார்கள்.\nதோழனுக்கு தோள் கொடுக்கும் தோழன்\nவடமாநில சேனல்களில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதை நடிகர் கமல்தான் தொகுத்து வழங்க உள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “இப்ப இருக்கிற சூழ்நிலையில் யாருமே வரக்கூடாது. அது ஏன் நடிகர்கள் என்று ஒதுக்க வேண்டும். அரசியல் என்பது சேவை தொடர்புடையது; சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினி கருத்து தவறுமில்லை, வித்தியாசமானதுமில்லை. தமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்; தற்போதைய அரசியலைப் பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது. தமிழ் உணர்வோடு இருக்கும் எல்லோரும் தமிழர்தான்” என்றார். அப்படியானால் கமல் ரஜினியின் அரசியல் பயணத்துக்கு கிரீன் சிக்னல் வழங்கி உள்ளார் என்று ரசிகர்கள் சொல்ல ஆரமித்துள்ளார்கள்.\nரஜினிக்கு ஆதரவாக அடைக்கலராஜ் குடும்பம்.\nரஜினியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் திருச்சி அடைக்கலராஜ். இவர்தான் ரஜினி மூப்பானாரை ஆதரித்திடமுக்கிய காரணம். அடைக்கலராஜ் மறைந்தபிறகு ரஜினி காங்கிரஸுடன் கொஞ்சம் விலகியே நின்றார். ஆனால் அடைக்கலராஜ் குடும்பம், இப்போதும் ரஜினிக்கு நெருக்கமாகவே உள்ளார்கள். அடைக்கலராஜின் மருமகன் பிரான்ஸிஸ் பாஸ்டின். தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்களுடன் மிக நெருக்கமாக இருப்பவர். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காக, இவரும் சில ஆயத்தப்பணிகளை செய்ய துவங்கி உள்ளார். மக்களுக்கு இலவசங்கள் வேண்டாம். வேலையைக் கொடுங்கள் என்பதுதான் ரஜினியின் ஆசை. அதோடு நதிநீர் இணைப்பு என்பது ரஜினியின் ��த்து வருடக் கனவு. அதற்காக ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக ரஜினி அறிவித்தார். அந்தத் திட்டத்தை இப்போதும் செயல்படுத்த ரஜினி தயாராகவே உள்ளார். நிச்சயம் ரஜினி அரசியலுக்கு வருவார் என நண்பர்களுடன் பாஸ்டின் பேசிவருகிறார்.\nஅடுத்தகட்ட மூவ் ரஜினி மனநிலை\nபி.ஜே.பியின் தேசிய தலைவர் அமித்ஷா, ரஜினி அரசியல் குறித்து அடுத்தடுத்து பேசுகிறார். பி.ஜே.பியினர் தங்கள் கட்சியில் சேரவேண்டும் என வெற்றிலை பாக்கு வைக்கிறார்கள். ரஜினி நல்ல முடிவெடுப்பார் என காங்கிரஸ் சொல்கிறது. அவரின் முடிவைத் தமிழக தலைவர்கள் சிலர் வரவேற்கிறார்கள். சில எதிர்க்கிறார்கள். இப்படித்தான் ரஜினியின் அரசியல் பேச்சு பலரையும் பேச வைத்துள்ளது. ஆனால் ரஜினி பி.ஜே.பி பக்கம் போவது சரியாக இருக்காது என நினைப்பதுடன், தனிக்கட்சி காணலாம் என நினைக்கும் ரஜினி, இதற்காக சில அரசியல் தலைவர்களோடு பேசினார். அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளனுடன் அடிக்கடி சந்தித்து ரஜினி பேசினாராம்.\nஅதன்பிறகுதான் திருமா, ரஜினி தனியாக அரசியலுக்கு வரவேண்டும். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ரஜினியை எதிர்ப்பது அச்சத்தின் வெளிப்பாடு என தினம் ரஜினியின் அரசியல் குறித்து திருமாவளவன் பேசிவருகின்றார். சமீபத்தில் நெடுவாசல் போராட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன், ஒருபோதும் தன்னால் தமிழக முதல்வராக முடியாது என தெரியும் என பேசினார். இந்தப் பேச்சு. தன்னால் ஆகமுடியாததை ரஜினியை வைத்து செயல்படுத்த ஆயத்தமாவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.\nரஜினியும் எம்.ஜி.ஆரைப் போல் எழைகளையும், தலித் மக்களைக் கவர்ந்தால் நிச்சயம் அரசியலில் நிலைத்து நின்றுவிடலாம் என முடிவெடுத்துத்தான். கபாலியில் பல விமர்சனங்கள் வந்தாலும், தற்போது காலா என்கிற கரிகாலன் படம் என அடுத்தடுத்து ரஜினி படங்கள், தலித் படம் எனும் முத்திரை குத்தப்பட்டாலும், ரஜினி அதே சாயலில் நடிக்கிறார். மொத்தத்தில் அரசியலில் குதிக்க ஆயத்தமாகிவரும் ரஜினி, முதலில் தலித் மக்களை தங்கள் பக்கம் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nஆனால் சிலரோ, இதெல்லாம் ரஜினிக்கான தனி அரசியல் என விமர்சனம் செய்கிறார்கள்.\nமொத்தத்தில் ரஜினி எதைப் பேசினாலும் தலைப்புச் செய்திதான்.\nநான் சொன்னது ரஜினி இல்லை..\nதம���ழகத்தில் இனி சித்தர் ஆட்சிதான் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையில் தமிழக அரசியலில் பல புதிய மாற்றங்கள் நடைபெறும். தனி மனித ஆட்சிகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டது. இனி வரபோகும் ஆட்சி சித்தர்களின் அறிவுரையின் படி நடக்கும் என்று துறையூா் ஓங்காரகுடில் அரங்கமகாதேசிக சுவாமிகள் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் அவரிடம், ரஜினி தான் நீங்கள் கூறிய சித்தரா. என்று கேட்டோம். சட்டென அவர், “ரஜினி அரசியலுக்குள் வரமாட்டார். நான் கூறிய சித்தரும் அவர் இல்லை. சித்தர் ஆட்சி என்பது குற்றம் நடக்கும் முன் என்ன நிகழும் என்பதை சொல்லும் ஓரு ஆட்சி. குற்றம் நடந்த பின்பு குற்றத்திற்கான காரணத்தை தேடுவது தான் மனிதர்களின் ஆட்சி என்றார்.\nதென்னிந்திய உணவு திருவிழா உங்கள் திருச்சி ரம்யாஸில் I Street food festival Ramyas Hotels Trichy\nமணமேடையில் அண்ணனை தள்ளிவிட்டு மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய தம்பி \nசட்டவிரோதமாக மது விற்ற அமைச்சர் உதவியாளர் கைது \nமேத்யூ, மனோஜ், சயன் மீது வழக்குப் பதிவு\nகும்பகோணம் சென்னை சில்க்ஸில் சீல் வைத்து மூடிய தடாலடி அதிகாரி \nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/v9-vivo-y83-vivo-x21-gets-price-cut-up-to-4000-vivo-v11-pro-to-be-launched-on-sep6-news-1906935", "date_download": "2019-04-18T14:18:23Z", "digest": "sha1:HAKPGLUVWSARVLDBS2J4RQMSTXZCKPFF", "length": 10764, "nlines": 138, "source_domain": "gadgets.ndtv.com", "title": "vivo v9 x21 y83 price in India cut revised new mop । V9, Vivo Y83, Vivo X21 போன்களுக்கு அதிரடி விலைக்குறைப்பு; Vivo V11 Pro அறிமுகம்", "raw_content": "\nV9, Vivo Y83, Vivo X21 போன்களுக்கு அதிரடி விலைக்குறைப்பு; Vivo V11 Pro அறிமுகம்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஇந்தப் புதிய எம்ஓபி விலைகள் ஆகஸ்ட் 27 முதல் நடைமுறைக்கு வருகின்றன.\nVivo V9 இன் புதிய விலை 18,990ரூ.\nVivo Y83 இன் புதிய விலை 13,990ரூ.\nVivo X21 இன் புதிய விலை 31,990ரூ.\nநான்காயிரம் வரை இந்தியாவில் விவோ போன்களுக்கான டீலர் விலை குறைக்கப்பட்டுள்ளது. Vivo V9, Vivo Y83, Vivo X21 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கான விலை குறைக்கப்பட்டதாக வெளியான செய்தியை வீவோ இந்தியா நிறுவனம் என்டிடிவியிடம் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்விலைக்குறைப்பு வரும் திங்கள் (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வரும். August 27. இதன்படி விவோ வி9 இன் புதிய டீலர் விலை 18,990 ரூபாய் எனவும், விவோ ஒய்83 இன் புதிய விலை 13,990 ரூபாய் எனவும், விவோ எக்ஸ்21 இன் விலை 31,990 ரூபாய் எனவும் ஆகியுள்ளது.\nஇவ்வாண்டு தொடக்கத்தில் அறிமுகமானபோது Vivo V9 இன் விலை 22,990 ரூபாயாக இருந்தது. ஜூலையில் இதன் விலை முதன்முறையாகக் குறைக்கப்பட்டு 20,990 ரூபாய் ஆனது. தற்போது இது மேலும் குறைக்கப்பட்டு18,990 ரூபாய் என்றாகியுள்ளது. இதன் மூலம் இத்திறன்பேசி Honor Play, Nokia 6.1 Plus ஆகியவற்றின் போட்டியாளராகத் தற்போது மாறியுள்ளது. Champagne Gold, Pearl Black, Sapphire Blue ஆகிய மூன்று நிறங்களில் 4GB RAM/ 64GB உடன் Vivo V9 கிடைக்கும்.\nVivo Y83 ஜூலை மாதம் 14,990 ரூபாய்க்கு அறிமுகமானது. கருப்பு, தங்க நிறங்களில் 4GB RAM/ 32GB ஆகியவற்றுடன் இது கிடைக்கிறது. திரையிலேயே கைரேகை உணரியைக் (in-display fingerprint sensor) கொண்ட முதல் இந்திய ஸ்மார்ட்போனான Vivo X21 35,990 ரூபாய்க்கு அறிமுகமானது.\nஇவற்றின் விலைக்குறைப்பு இன்னும் ஃப்ளிப்கார்ட், விவோ இ-ஸ்டோர் ஆகிய ஆன்லைன் தளங்களில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.\nஇதனிடையே சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம் Vivo V11 Pro ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 6 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான தூண்டி விளம்பரங்களில் வாட்டர்டிராப் டிஸ்பிளே நாட்ச், Halo முழுத்திரை, இரட்டை கேமரா, திரையுள் கைரேகை உணரி ஆகிய அம்சங்கள் இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n‘ரெட்மி Y3’ போனில் இதெல்லாம் உறுதி… முழு தகவல் உள்ளே\nகேமிங்கிற்காகவே ஓர் அசத்தல் போன்… ‘நுபியா ரெட் மேஜிக் 3’\nஅசாத்திய பேட்டரி கொண்ட சாம்சங் கேலக்ஸி A60, A40 அறிமுகமானது; விலை, பிற விவரங்கள்\n‘ஒன்பிளஸ் 7’ ���ப்படி இருக்கும் தெரியுமா..- டீசர் வெளியிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்\n3 பின்புற கேமரா வசதியுடன் வெளியாகும் ‘ஹானர் 20i’\nV9, Vivo Y83, Vivo X21 போன்களுக்கு அதிரடி விலைக்குறைப்பு; Vivo V11 Pro அறிமுகம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\n‘ரெட்மி Y3’ போனில் இதெல்லாம் உறுதி… முழு தகவல் உள்ளே\nகேமிங்கிற்காகவே ஓர் அசத்தல் போன்… ‘நுபியா ரெட் மேஜிக் 3’\nஅசாத்திய பேட்டரி கொண்ட சாம்சங் கேலக்ஸி A60, A40 அறிமுகமானது; விலை, பிற விவரங்கள்\n‘ஒன்பிளஸ் 7’ எப்படி இருக்கும் தெரியுமா..- டீசர் வெளியிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்\n3 பின்புற கேமரா வசதியுடன் வெளியாகும் ‘ஹானர் 20i’\nபோனுக்கு அடியில் வரும் சிம் ஸ்லாட்… ’ஒன்பிளஸ் 7’ பற்றிய பரபர தகவல்கள்\nகேமரா, பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த அப்டேட் பெறும் ‘ரெட்மி நோட் 7 ப்ரோ’\nசாம்சங் கேலக்ஸி A70 அறிமுகமானது; விலை மற்றும் இதர தகவல்கள்\nஇன்று முதல் ஓப்பன் சேல் பெறும் ‘ரெட்மி நோட் 7’: விலை மற்றும் பிற விவரங்கள்\nகலக்கல் அப்டேட் பெறும் ‘வாட்ஸ்அப்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2015/07/blog-post.html", "date_download": "2019-04-18T15:23:03Z", "digest": "sha1:5S3TELGKF7RQGG3PD7VYM7UBZJPNSLC6", "length": 11856, "nlines": 179, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: பேயும் காதலியும்", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Wednesday, July 8, 2015 1 பின்னூட்டங்கள்\nஇல்லாத உனைத் தேடி - அவள்\nஅதரத்தில் வாய் மோதி அதன்\nஅன்புள்ள பேயே - நீ\nஎன் வலது பக்கம் வந்திடாதே\nஇலை குளித்த பனி நீரும்\nஅவளுக்கு பேய் பயமாம் - எனை\nஎனக்கு நாய் பயம் தான் என்று\nகண்டு பிடித்த கமல் ஐயா\nசாமியே இல்லா உமக்கு எத்தனை\nகோவில் கட்டினாலும் தகும் ஐயா\nமூச்சு முட்டி போவேனா - இல்லை\nவகைகள்: கவிதை, காதலி, காதல், பேய்\nகாதலியையும் பேயாய் பார்க்கும் நீ\nபேயோடு காதலி பார்த்த போது :p\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/04/blog-post_6490.html", "date_download": "2019-04-18T14:30:08Z", "digest": "sha1:GQU5QW52PJ73TL7T7DDJ5BDY6XEO4K3U", "length": 16417, "nlines": 229, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: கியரை போடுங்க...ஜிமெயிலை ஆஃப்லைனில் ஓட்டுங்க...", "raw_content": "\nகியரை ��ோடுங்க...ஜிமெயிலை ஆஃப்லைனில் ஓட்டுங்க...\nநாம் மின்னஞ்சல் சேவைக்கு பெரும்பாலும் உபயோகிப்பது ஜிமெயில் வசதியைத்தான் என்பதை மறுக்க இயலாது. ஆனால் ஒரு சில சமயங்களில் இணைய இணைப்பு தடைபட்ட தருணங்களில், நமக்கு ஏற்கனவே வந்திருந்த மின்னஞ்சலை திறந்து ஒரு முக்கியமான விபரத்தை காணவேண்டுமெனில் என்ன செய்ய முடியும்\nமைக்ரோசாப்ட் Outlook, Thunder Bird போன்ற வசதிகள் நமக்கு மின்னஞ்சல் வசதியை Offline -இல் பணிபுரிய பெரிதும் உதவுகின்றன. ஆனால் ஜிமெயிலில் இந்த வசதியை கொண்டுவர என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம். (எல்லாவற்றிற்கும் முன்பாக இந்த வசதியை உருவாக்கப் போகும் கணினி/லேப்டாப் உங்களால் மட்டுமே கையாளப்படுகிறதா.. என்பதை தெளிவாக உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்)\nமுதலில் இந்த வசதியை நிறுவ நமது கணினியில் கூகிள் கியர்ஸ் பதியப்பட்டிருக்க வேண்டும். கீழே தரப்பட்டுள்ள சுட்டியிலிருந்து கூகிள் கியர்சை தரவிறக்கி கணினியில் பதிந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் உலாவி ரீ ஸ்டார்ட் ஆகி வந்தவுடன், உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். ஜிமெயில் திரையில் வலது மேற்புற மூலையில் உள்ள Settings லிங்கை க்ளிக் செய்திடுங்கள்.\nஇனி வரும் திரையில் Offline டேபை திறக்கவும்.\nபிறகு Offline Mail க்கு நேராக உள்ள Enable Offline Mail for this Computer ஐ தேர்வு செய்து கொண்டு, கீழே உள்ள Save Changes பொத்தானை சொடுக்குங்கள்.\nஅடுத்து வரும் வசனப் பெட்டி கீழே தரப்பட்டுள்ளது போல இருக்கும்.\nஇதில் I trust this site. Allow it to use Gears என்பதை தேர்வு செய்து Allow பொத்தானை சொடுக்கவும்.\nஅடுத்த வசனப் பெட்டியில் நீங்கள் விரும்பும் Shortcut வசதியை தேர்வு செய்து OK பொத்தானை சொடுக்கவும்.\nஇப்பொழுது உங்கள் ஜிமெயில் திரையில் மேல் வலது புறத்தில் Installation நடந்து கொண்டிருப்பதை காணலாம். உங்கள் மெயில் பாக்ஸின் அளவைப் பொருத்து நேரம் மாறுபடும்.\nஇனி இணைய வசதி இல்லாத பொழுதும், உருவாக்கப்பட்டுள்ள shortcut ஐ க்ளிக் செய்வதன் மூலம், உங்கள் மெயில் பாக்சை திறக்க முடியும், மெயில் பாக்ஸில் தேடமுடியும், மேலும் புதிதாக மின்னஞ்சலை கம்போஸ் செய்து send கொடுத்தால் அது otubox இல் சென்று, பிறகு நீங்கள் எப்பொழுது இணையத்தில் தொடர்பு ஏற்படுத்துகிறீர்களோ, அப்பொழுது அவை தானாக அனுப்பப் பட்டுவிடும்.\nமேலும் விவரங்களுக்கு கூகுளின் https://mail.google.com/mail/exp/197/html/en/help.html தளத்திற்கு சென்று பாருங்கள்.\n//எல்லாவற்றிற்கும் முன்பாக இந்த வசதியை உருவாக்கப் போகும் கணினி/லேப்டாப் உங்களால் மட்டுமே கையாளப்படுகிறதா..\nநல்லவேளை சொன்னீர்கள். offlineல் கடவுச் சொல்லுடன் பயன்படுத்த முடியுமா\nசூப்பரான தகவல் சூர்யா கண்ணன். பகிர்வுக்கு நன்றி\n// ந.ர.செ. ராஜ்குமார் said...\n//எல்லாவற்றிற்கும் முன்பாக இந்த வசதியை உருவாக்கப் போகும் கணினி/லேப்டாப் உங்களால் மட்டுமே கையாளப்படுகிறதா..\nநல்லவேளை சொன்னீர்கள். offlineல் கடவுச் சொல்லுடன் பயன்படுத்த முடியுமா\nசூப்பரான தகவல் சூர்யா கண்ணன். பகிர்வுக்கு நன்றி//\nஅரிய தகவல் - பகிர்வினிற்கு நன்றி சூர்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅரிய தகவல் - பகிர்வினிற்கு நன்றி சூர்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//\nமிக்க நன்றிங்க திரு. சீனா\nமிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி :)\nலால்பேட்டை . காம் said...\nஅரிய தகவல் மிக்க நன்றி\nஅருமை மேலும் தொடர வாழ்த்துக்கள்\nநன்றி அண்ணா. உங்களின் பணி தொடவும்\nமறுபடியும் உங்கள் பதிவு யூத் ஃ புல் விகடன் குட் ப்ளாக் லிஸ்ட்டில்..\nகடந்த 6 மாதங்களாகவே இவ்வசதியைப் பயன்படுத்தி வருகிறேன் மிகவும் பயனுள்ளதாகவுள்ளது.\nதங்கள் விளக்கம் புதியவர்களுக்குப் எளிதில் புரிந்துகொள்ளுமாறு உள்ளது.\nபல மின்னஞ்சல் கணக்குகளை ஒரே சமயத்தில் கையாளுவதற்கா...\nநெருப்புநரி உலாவியில் பயன்படாத நீட்சிகளை நீக்குவது...\nMicrosoft OneNote - உபயோகமான பயன்பாடு\nMS -Excel Row மற்றும் Column ஐ மாற்றி அமைக்க\nFacebook இல் உங்கள் இடுகைகளை தானாக அப்டேட் செய்து ...\nமைக்ரோசாப்ட் வேர்டு - டிப்ஸ்\nAdobe Updater அறிவிப்பை நீக்க\nபோட்டோவில் உள்ள உருவத்தை அனிமேட்டட் கேரக்டராக மாற்...\nகியரை போடுங்க...ஜிமெயிலை ஆஃப்லைனில் ஓட்டுங்க...\nகேமராவை திருப்பி எடுத்த வீடியோவை நிமிர்த்தி பார்க்...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cinema-news/77281/special-report/More-movies-released-in-March-2019.htm", "date_download": "2019-04-18T14:21:36Z", "digest": "sha1:4X4XDABPC3DWMWDNZD746MRIQVTY5FQK", "length": 20414, "nlines": 155, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அதிகப் படங்களால் மிரண்ட 2019 மார்ச் மாதம் - More movies released in March 2019", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு த���்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nஅதிகப் படங்களால் மிரண்ட 2019 மார்ச் மாதம்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n2019ம் ஆண்டின் முதல் காலாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. இந்த மூன்று மாதங்களில் சுமார் 55 படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 படங்கள் அதிகமாக வந்துள்ளன.\nகடந்த 2018ம் ஆண்டில் மார்ச் மாதம் முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் புதிய படங்களை வெளியிடாமல் ஸ்டிரைக் செய்தது. ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகே புதிய படங்கள் வெளிவர ஆரம்பித்தன. எந்த பிரச்சினைகளுக்காக அவர்கள் ஸ்டிரைக் செய்தார்களோ அந்தப் பிரச்சினைகள் இன்னும் அப்படியேதான் உள்ளன என்பது வேறு கதை.\nஅந்த ஸ்டிரைக் காரணமாகத்தான் கடந்த ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டாமல் போனது. ஆனால், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 50 படங்களுக்கும் அதிகமாக வந்ததால் அடுத்த மூன்று காலாண்டுகளில் 150 படங்களுக்கும் அதிகமாக வரும் என எதிர்பார்க்கலாம்.\nமார்ச் மாதத்தைப் பொருத்தவரையில் முந்தைய ஜனவரி, பிப்ரவரி மாதங்களைக் காட்டிலும் அதிகமான படங்கள் வெளிவந்து ஆச்சரியப்படுத்தி உள்ளன. பொதுவாக மார்ச் மாதங்களில் பள்ளி இறுதித் தேர்வுகள் ஆரம்பமாகும். அதனால், புதிய படங்களின் வருகை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மொத்தம் 27 படங்கள் வெளிவந்துள்ளன.\nமார்ச் மாதத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் என்று சொன்னால் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் மட்டும்தான் வெளிவந்தது. மற்ற படங்கள் அனைத்துமே புதுமுகங்கள் அல்லது வளரும் நடிகர்களின் படங்கள்தான். முதல் மூன்று வாரங்களில் வாரத்திற்கு ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தன. கடைசி வாரத்தில் மட்டும்தான் இரண்டே இரண்டு படங்கள் வந்தன.\nமார்ச் 1ம் தேதி “90 எம்எல், அடடே, தாதா 87, பிரிவதில்லை, தடம், திருமணம், விளம்பரம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் 90 எம்எல் படம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இருந்ததால் படம் ஓடிவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் தோல்வியடைந்தது.\nஒரு இடைவெளிக்குப் பிறகு சேரன் இயக்கத்தில் வெளிவந்த திருமணம் படம் எந்த பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. அருண் விஜய் நாயகனாக நடித்த தடம் படம் மட்டும் பெரிய அளவில் இல்லை என்றாலும் சுமாரான வெற்றியைப் பெற்றது. மற்ற படங்கள் எதுவுமே சொல்லிக் கொள்ளும்படி இல்லை.\nமார்ச் 8ம் தேதி “பூமராங், கபிலவஸ்து, பொட்டு, சத்ரு, ஸ்பாட்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் அதர்வா நடித்த பூமராங் படம் சுமார் வெற்றியையாவது பெறும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அதுவும் கிடைக்காமல் படம் ஏமாற்றியது. பரத் நடித்த பொட்டு வந்த சுவடு தெரியாமல் போனது. கதிர் நடித்த சத்ரு கொஞ்சம் ஓடியிருக்கலாம், ஆனால், அப்படி ஒரு படம் வந்ததா என்பதே பலருக்த் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். மற்ற படங்கள் வழக்கம் போல எண்ணிக்கையைக் கூட்டிய படங்களே.\nமார்ச் 15ம் தேதி “அகவன், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கில்லி பம்பரம் கோலி, ஜுலை காற்றில், நெடுநல்வாடை,” ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் நெடுநல்வாடை படம் யதார்த்தமான கிராமத்துப் படமாக அமைந்து நல்ல விமர்சனத்தைப் பெற்றது.\nபடம் வசூலித்ததோ இல்லையோ இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பு கண்டிப்பாகக் கிடைத்துவிடும். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வெற்றி என்று அவர்களே அடுத்த இரண்டு நாளில் சக்சஸ் மீட்டையும் நடத்தினார்கள். சில நாட்களுக்கு முன்பு 25வது நாள் போஸ்டரையும் வெளியிட்டார்கள். அகவன் அதிகம் கவனிக்கப்படாத படமாகப் போனது. ஜுலை காற்றில் சுருக்கமாகச் சொல்லியிருந்தால் கவனம் ஈர்த்திருக்கும்.\nமார்ச் 22ம் தேதி “அக்னிதேவி, எம்பிரான், மானசி, பதனி, பட்டிபுலம், நீர்த்திரை, சாரல் சேட்டக்காரங்க” ஆகிய படங்கள் வெளிவந்தன. அக்னிதேவி பாபிசிம்ஹாவின் சர்ச்சையால் மட்டுமே வெளியில் த���ரிந்த படமாக அமைந்தது. மற்ற படங்கள் எத்தனை காட்சிகள் ஓடின என்றுதான் கணக்கெடுக்க வேண்டும்.\nமார்ச் 28ம் தேதி “ஐரா” படம் வெளிவந்தது. ஐரா மாதிரியான படங்களில் நயன்தாரா எதற்காக நடித்தார் என்று இன்றும் சிலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nமார்ச் 29ம் தேதி சூப்பர் டீலக்ஸ் படம் வெளிவந்து. சூப்பர் டீலக்ஸ் படம் ஆபாசமான கருத்துக்கள் நிறைந்த படமென ஒரு சாரார் விமர்சிக்க, வேறு சிலர் இது ஒரு உலகப் படம் என பாராட்டினர். இருவிதமான விமர்சனங்களை எழுப்பிய படம் வியாபார ரீதியாக வெற்றிபெறவில்லை என்பதே உண்மை.\nமார்ச் மாதம் வெளிவந்த 27 படங்களில் ஓரளவிற்கு வசூலைக் கொடுத்த படமாக தடம் படம் மட்டுமே அமைந்தது என்பதுதான் கோலிவுட் தகவல். பலரது பாராட்டுக்களையும் பெற்ற படமாக நெடுநல்வாடை படம் அமைந்தது.\nஏப்ரல் மாதம் தேர்தல் மாதமாக அமைந்துவிட்டதால் பலர் அவர்களது படங்களை மே மாதத்திற்குத் தள்ளி வைத்துவிட்டனர். ஒரு சில முக்கிய படங்கள் மட்டுமே இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ஏப்ரல் மாதத்தில் குறைவான படங்களையும், மே மாதத்தில் அதிகமான படங்களையும் எதிர்பார்க்கலாம்.\nமார்ச் 2019ல் வெளிவந்த படங்கள்\nமார்ச் 1 : 90 எம்எல், அடடே, தாதா 87, பிரிவதில்லை, தடம், திருமணம், விளம்பரம்\nமார்ச் 8 : பூமராங், கபிலவஸ்து, பொட்டு, சத்ரு, ஸ்பாட்\nமார்ச் 15 : அகவன், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கில்லி பம்பரம் கோலி, ஜுலை காற்றில், நெடுநல்வாடை\nமார்ச் 22 : அக்னிதேவி, எம்பிரான், மானசி, பதனி, பட்டிபுலம், நீர்த்திரை, சாரல் சேட்டக்காரங்க\nமார்ச் 28 : ஐரா\nமார்ச் 29 : சூப்பர் டீலக்ஸ்\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n'முள்ளும் மலரும்' காளியை மறக்க ... நடிகர் மகத் திருமணம் : இந்திய அழகி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nதடம் என்ற படம் ஓரளவிற்கு வசூல் தந்ததா அப்படி ஒரு படம் வந்ததே தெரியாதேப்பா எனக்கு...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\n'முள்ளும் மலரும்' காளியை மறக்க முடியுமா.\n28 நாளில் 20 படங்கள் - 2019, பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை\nஒரே மாதத்தில் ரூ.300 கோடி : 2019, ஜனவரியே அமோக துவக்கம்\nவர்மா - வராத மர்மம் என்ன.\nபொன்விழா படங்கள் 3 : கேப்டன் ரஞ்சன் - நடிகர் பெயரில் தயாரான முதல் படம்\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2011/10/", "date_download": "2019-04-18T15:44:50Z", "digest": "sha1:5GYC7I2M4DPOHCFYUJ5UQ6MI6UI673C4", "length": 75540, "nlines": 607, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "October 2011 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nவாங்க மலையேறலாம் - தொடர் - 3 25\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, அக்டோபர் 30, 2011 | அதிரை , மலையேறலாம் , ஷாஹுல் ஹமீது , m1\nசிறிது தூரம் சென்றதும் மலைக்குள் மலைத்து நிற்கும்படியாக உயர்ந்த அதே நேரத்தில் உறுதியான ஒரு சுவர் பார்த்ததும் வண்டியை நிறுத்தச்சொல்லி மிரட்டியது அதுதான் வால் பாறை டேம் (போட்டோ டேம்)அண்ணார்ந்து பார்த்தால் கழுத்து வலி வந்து விடும் அப்படி ஒரு உயரம். மழை பெய்து பெய்து அந்த கம்பீரமான சுவர் பாசிபிடித்து வழுவழு என்று இருந்தது. அங்கிருந்து கொட்டும் நீர் ஓடுவதற்காக ஒரு குட்டி பாலம் (போட்டோ பாலம்) சென்னை மெரீனா நேப்பியர் பாலத்தை நான்காக பிரித்து அதில் ஒரு பார்ட் இங்கு வைக்கப்பட்டதுபோல் இருந்தது ஆனால் அந்த நேப்பியர் பாலத்தின் துர்நாற்றம் இங்கு இல்லை. மக்கள் நடமாட்டம் இல்லாததால் அந்த இடம் முழுக்க படு சுத்தமாக இருந்தது மேலும் அது சுத்தமாக இருக்க இன்னுமொரு காரணம் தினமும் பத்து அல்லது பதினைந்து முறை மழையில் குளித்துவிடுவதுதான்.\nஈரமான மலை ரோட்டில் டயர் வழுக்கிக்கொண்டு வால்பாறை டவுன் வந்துசேரவும் ஜும்மா தொழுகை நேரம் நெருங்கியது அங்கு வந்து, \"பள்ளிவாசல் எங்கு உள்ளது” என்று கேட்டு விசாரித்து வந்தால் பள்ளிவாசலுக்கு அருகிலே மார்க்கெட்டும் இருந்���து (நம்ம ஆளுங்க ஒரு செட்டப்பத்தான் தங்கி இருப்பாங்களோ மார்க்கெட் பக்கத்திலேயே) ஒழுச் செய்வதற்கு அகலில் கைவைத்த உடன் ஐஸை தொட்டதுபோல் ஒரு குளுமை. தொழுகை ஆரம்பிக்கும் முன்பே மீண்டும் மழை தொடங்கியது,பள்ளிவாசலும் பள்ளிக்கு தொழ வந்தவர்களும் மிக எளிமையாகவே இருந்தனர் ஆனால் அங்கு தொழுகை நேரங்களைக் காட்டக் கூடிய போர்டு டிஜிட்டலில் மிக கம்பீரமாகத் தொழுகை நேரத்தை காட்டிக்கொண்டு இருந்தது.\nதொழுகை முடிந்தும் மழை கொட்டிக்கொண்டே இருந்தது பள்ளி வாசலுக்கு வெளியே ஒரு கபுரும் அதன் மேல் போர்த்தப்பட்ட பச்சை துனியும் மல்லிகைப்பூ வாசமுமாக இருந்தது அந்த கபுர். ஜூம்மா முடிந்து வரும் ஒருசிலர் அந்த மழையையும் பொருட்படுத்தாது பத்தியும் மல்லிகை பூவும் வாங்கி வந்து சாத்திவிட்டு போகின்றார்கள். ஒரு சிலரோ அதைக் (கபுரை) கண்டுகொள்ளவே இல்லை அந்த லிஸ்டில் நாமும்…\nஇதற்கிடையே நல்ல சாப்பாடு எங்கு கிடைக்கும் என்று நம்ம ஆளுங்க கடை எங்கு உள்ளது போன்ற விவரங்களை ஸ்மெல் செய்து கையுடன் ஒரு ஆளையும் அழைத்து கொண்டு வந்தார் நண்பர்.\nஹோட்டல் இடத்தை காட்டுவதற்கு வந்த அவர் ஒரு ஹோட்டலை காண்பித்து “இதுதான் இங்கு உள்ளதிலே நல்ல ஹோட்டல்” என்று சொல்லி ஒரு ஹோட்டலை காண்பித்தார் அங்கு உள்ளே சென்றதும்.\n“இருக்கி இருக்கி\" என்று மலையாளத்தில் இருக்கையில் அமரச் சொன்னார்.\nசாப்பிட அமர்ந்ததும் உணவு பரிமாறப்பட்டது. சாப்பிடும் இடம் தமிழ் நாடாக இருந்தாலும் சாப்பாட்டில் மலையாள வாடைதான் இருந்தது. பாம்பு திங்கும் ஊருக்கு வந்தால் நடுத் துண்டு நமக்குத்தான் என்பது போல் ஆளாளுக்கு ஆத்துக் கெண்டையை அடித்து பிடித்து சாப்பிட்டு முடித்து விட்டு அங்கு சில சீன்களை பார்த்து விட்டு (தேயிலை தோட்ட போட்டோ) ஆலப்புழை நோக்கி பயணப்பட்டோம்.\nதமிழ்நாடு பார்டர் காட்டு இலாகா சோதனைச் சாவடி அங்கு கெடுபிடி ஜாஸ்தியாக இருந்தது.\n\"இந்த வழியாக ஆலப்புழை போகவேண்டாம். நீங்கள் ஆழியார் அணை போய் அங்கிருந்து போய்விடுங்கள். அதுதான் பாதுகாப்பானது\" என்று தடுத்துவிட்டனர்.\nநண்பர்களுக்கு வந்த நோக்கமே கெட்டுப்போய் விட்டதே என்று ஒரே டென்சன் அனைவரையும் அமைதிப் படுத்திவிட்டு நாகர் கோவிலில் உள்ள (காட்டு இலாகாவில் ஹை போஸ்ட்டில் உள்ளார்) ஒரு நண்பரை போனில் அழைத்து விவரம் ���ொன்னேன். அவர் சோதனைச் சாவடி விவரம் அனைத்தையும் கேட்டு விட்டு “பத்து நிமிடத்தில் உங்களுக்கு அனுமதி கிடைக்கும் வண்டிக்குள் போய் உட்கார்ந்து இருங்கள். குளிரும் மழையுமாக இருக்கும்” என்று சொன்னார் அதன் படி வண்டியில் வந்து அமர்ந்து இருந்தோம்\nஅடுத்த சில நிமிசத்தில் சோதனைச் சாவடியில் இருந்து ஒரு ஆள் வந்து அழைத்தார். அங்கு போய் அதிகாரியை பார்த்ததும் அந்த அதிகாரி சொன்னார்.\n\"நாகர் கோயில் டிப்பார்ட் மெண்ட்டில் இருந்து உங்களை இந்த வழியாக போக அனுமதிக்கும்படி தகவல் வந்துள்ளது\" என்று சொல்லி அனுமதி கொடுத்தார்.\nநண்பருக்கு குதுகலம் தாங்க முடியவில்லை. காட்டு இலாகா அதிகாரிகள் வண்டியை ஒரு சோதனை செய்தனர் அதனூடே..\n“வண்டி கண்டிசனா” என்று கேட்டார்.\nநாம் “ஆம் வண்டி கண்டிசன் தான்” என்று சொல்லி முடிப்பதற்குள்...\n” என்று கேட்டு விட்டு “இனி கேரளாவில்தான் டிசல் கிடைக்கும்” என்றார்.\nநாம் முன் கூட்டியே டேங்ஃபுல் செய்துகொண்டு வந்தது நல்லதாக போய்விட்டது மேலும் அந்த அதிகாரி கூறினார்\n\"ரோடு சுமாராகத்தான் இருக்கும் போக்குவரத்து எதுவும் இருக்காது மெதுவா போங்க ஆனா சீக்கிரமா கேரளா பாரஸ்ட் ‘செக் பாய்ன்ட்டை தாண்டிவிடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது எங்களுக்கும் நல்லது” என்று அனுமதி கொடுத்து வழியனுப்பி வைத்தார்\nபுறப்பட்ட அரை மணி நேரத்தில் கேரளா பார்டர் வந்தது. அங்கிருந்த செக் போஸ்ட்டில்...\n\"எத்தனை ஆள்காரு\" என்று கேட்டார்\n\"ஐந்துபேர் (ஒருகாரு)\" என்று சொன்னதும்\nஅடுத்த கேள்வி “வண்டிண்ட அகத்து எத்தர பிளாஸ்டிக் பாட்டில் உண்டு”\nநாம், “எட்டு அன்னம் உண்டு”\n\"ஈ எட்டு பாட்டிலும் லாஸ்ட் செக் போஸ்டில் கானிக்கனும் பாட்டில்களை பொரத்தூ கலையாம் பாடில்ல\" என்று சொல்லி ஒருகடிதம் கொடுத்து பாட்டில் எட்டு உள்ளது என்று எழுதி கொடுத்தார்.\nசிறு சிறு பிளாஸ்டிக் பைகளை எல்லாம் வாங்கி அங்கு உள்ள ஒரு பையில் போட்டு வைத்துக் கொண்டார்கள் இதல்லாம் எதற்கு என்றால் அங்கு வருவோரும் போவோரும் பொறுப்பு இல்லாமல் பிளாஸ்டிக் குப்பைகளை வீசிவிட்டு போவதை மிருகங்கள் தின்று விட்டு \"மரித்து\" விடுகின்றனவாம் அதனால் தான் இத்தனை கெடுபிடி அங்கு போகும் வழி நெடுக கரடு முரடு ரோடுதான் ஆங்காங்கே மேகம் வந்து சூழ்ந்து வண்டிக்கும் நமக்கும் அடிக்கடி ��ெஸ்ட் கிடைத்தது குளிரில் பயணம் செய்வதால் நண்பர்களுக்கு பசி தலை தூக்கியது யதார்த்தமாக நூர் லாஜ் அல்வாவும் நானாகத்தான் கேக்கும் நான் எடுத்து வந்தது அங்கு பதார்த்தமா பங்கு போட்டு நடு காட்டில் திங்கப்பட்டது.\nஒரு வழியாக காட்டு வழி பயணத்தை முடித்து விட்டு நாட்டுக்குள் போகும்போது அந்த கடைசி செக் போஸ்டில் பிளாஸ்டிக் பாட்டில்களை காட்டிய பின் நாட்டுக்குள் (கேரளா) போக அனுமதி கொடுத்தார்கள் அங்கு இருந்து ஆலப்புழா சென்றடைய இரவு பதினோருமணி ஆகிவிட்டது .இந்த ஆலப்புழா அழகிய பெயர் இதை ஆங்கிலத்தில் ஆழப்பி என்று அசிங்கமா விளிகின்றார்கள்\nஅடுத்தநாள் காலை ஒரு ஹோட்டலில் புகுந்து குலா புட்டை புட்டு புட்டு தின்று விட்டு பேக் வாட்டர் போட்டிங் போய் சுற்றி பார்த்து விட்டு அதன் உள்ளேயே (போட்டோஸ்) உள்ளே ஒரு ஹோட்டலில் அநியாய விலை கொடுத்து சாப்பிட்டோம் இங்கு கிராமத்து வீடுகளைப்போல் படகுகள் கட்டி நாள் வாடகைக்கு கொடுகின்றார்கள் படகுகளில் ஏசி ரூம் மற்றும் சாதா ரூம் உண்டு அதற்கு ஏற்ப வாடகை அங்கு பிடிக்கும் மீன்களை உடனே பொரித்தும் சுட்டும் சுவையாக பரிமாறுகின்றார்கள் மீனின் விலை யானை விலையாக உள்ளது இங்கு பல நாட்டு டூரிஸ்ட் வந்து குவிவதால் பல ஆயிரக் கணக்கான குடும்பங்கள் நன்றாக பிழைப்பு நடத்துகின்றன.\nஎனக்கு தெரிந்து முத்துபேட்டை அருகே உள்ள லகூன்னை கொஞ்சம் சீர் செய்து படகு இல்லங்கள் அமைத்தால் பல வெளிநாட்டு டூரிஸ்ட் வந்து போக ஆரம்பிப்பார்கள் சுற்றி உள்ள ஊர்களுக்கு(நம் ஊருக்கும்தான்) நல்ல ஒரு தொழிலாக அமையும் இங்கு உள்ள மீன்களின் சுவையோ தனிதான் உதாரணமாக இந்த ஊர் கொடுவா மீன் இதை சொன்னாலே வாயில் உமிழ் நீர் சுரக்கும் இந்த மீன்களை வெளிநாட்டினர் சுவை அறிந்தால் முத்துப்பேட்டை லகூனுக்கு வந்து குவிந்து விடுவார்கள் லகுனை சுற்றி பார்த்ததில் கிட்டத்தட்ட ஆலப்புழை போலவே உள்ளது ஆனால் இது யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே உள்ளது இந்த ரகசியத்தை வெளியிட்டு ஊரையும் அத்தனை சுற்றி உள்ள ஊரையும் நல்ல ஒரு டுரிஸ்ட் நகரமாக ஆக்கலாம்.\nமாலை நான்கு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி நோக்கி பயணம் ஆனோம் புறப்பட்ட சற்று நேரத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது...\nவெற்றியும் அதனைத் தொடரும் புகழுரைகளும் \nஅத��ரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, அக்டோபர் 30, 2011 | தலையங்கம் , பேரூராட்சி , மன்றம்\nசமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத்திற்கான தேர்தல் முடிவுகள் ஒரு சாராரை ஆனந்தத்திலும் மற்றொரு சாராரை சோகத்திலும் ஆழ்த்தியிருப்பது எல்லோரும் அறிந்ததே.\nவெற்றி கண்டவர்கள் இனிவரும் நாட்களில் அந்த வெற்றியை மேலும் தக்கவைத்துக் கொள்ளவும், எந்த நோக்கத்தினை மனதில் வைத்துக் கொண்டு அல்லது மக்கள் மன்றத்தின் முன் முன்னிருத்தி அவர்கள் களம் கண்டார்களோ அந்த நோக்கம் நிறைவேறிட எவ்வகையிலெல்லாம் முயற்சிக்கப் போகிறார்கள் என்று வாக்களித்து அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களும் தோல்வியைத் தழுவிய தோழர்களும் காத்திருப்பார்கள். காரியங்கள் துவங்குமா அல்லது காரணங்கள் சொல்லப்படுமா என்று எண்ணிக்கையற்ற வினாக்கள் விக்கித் தவிக்கும் பெரும்பாலோனோர் மனதிலும்.\nஅதிரை பேரூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பாலான மக்களின் கோரிக்கைகளில் ஒன்றாக எழுந்த ஒருமித்த குரல் சுகாதாரம் என்பதே, அதனையே வெற்றி பெற்ற பேரூராட்சித் தலைவரும் வெற்றிக்கு முன்னரும், அதன் பின்னரும் தொடர்ந்து பதவி ஏற்பு மேடையிலும் எடுத்துரைத்தார்கள். ஊரின் சுகாதாரம் உங்களின் (மக்களின்) சுகாதாரம், மக்களின் சுகாதாரம் உங்களின்(மக்களின் செழிக்கும்)வாழ்வாதாரம். நோய்கள் அற்ற சமுதாயமாகவும் மருத்துவச் செலவுகளை குறைத்த மக்களாகவும் இருந்திடலாம் என்ற ஆறுதல் வார்த்தைகள் அதிரை மக்களை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது.\nதேர்ந்தெடுத்த மக்களும் அறிந்திடுவர், அரசியல் கண்கானிப்பாளர்களும் நன்கறிவர் மத்தியில் ஒரு கட்சியின் கூட்டணி, மாநிலத்தில் வேறு கட்சி, பேரூராட்சியில் ஒரு கட்சி ஆட்சி செய்வதில் ஒத்துழைப்பும் / இடையூறுகளும் சங்கிலித் தொடர் போல்தான் இருக்கும். இதுதான் சவாலான காலமும் பொறுப்பான பணியும் இதுவாகத்தான் இருந்திடும். இதிலும் வென்றெடுக்க வேண்டியதை வென்றெடுத்து சாதிக்க மன உறுதியும் ஆளும் ஆட்சியாளர்களுடன் ஒத்துழைப்பும், அருகில் சுற்றியிருப்பவர்களின் பக்கபலமான ஆதரவும் இருப்பதே சாலச் சிறந்தது.\nவெற்றிக்குப் பின்னர் தொடரும் புகழாரங்களும், அரவணைப்புகளும் எங்கேயிருந்தார்கள் இம்மக்கள் என்று பார்வையாளர்களையும் வியக்க வைக்கும் வை���வங்கள் தொடர்ந்தாலும், அவைகளுக்கு ஓர் எல்லை வகுத்து ஏற்றிருக்கும் அதிரை மக்களுக்கான தொண்டு இடறாமல் தொடரவேண்டும்.\nசான்றோர்களும் சட்ட வல்லுநர்களும் நலன் நாடும் பெரியவர்களும் எடுத்துரைத்ததைப் போல் பேரூராட்சி மன்றத்தின் திட்டங்களையும் விதிமுறைகளையும் நன்கறிந்து, அதிரை பேரூராட்சிக்கு ஏற்ற தலைவர் என்று பரைசாற்ற வேண்டும் அதன் பின்னர் தேடிவரும் வெற்றியை பகிர்ந்திட மக்கள் மன்றம் முன்னால் நின்று மனம் விட்டு பேச வேண்டும் அங்கே அவர்களின் குரலைக் காது கொடுத்து கேட்டிட வேண்டும்.\nஎன்றும், எதிர்பார்ப்போம் இன்ஷா அல்லாஹ் \nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, அக்டோபர் 29, 2011 | கவிதை , சபீர் , செய்வீர் , ஹஜ்\nலப்பைக் லாஷரீக்க லக்க லப்பைக்\nஅ முதல் அ ஃ வரை\nவ ஃபில் ஆக்ஹிரத்து ஹஸ்னா\nஹஜ் கடமை - பகுதி 2 4\nUnknown | வெள்ளி, அக்டோபர் 28, 2011 | அதிரைநிருபர் , அப்துல் மாலிக் , ஹஜ் , ஹஜ் 2011\nசென்ற வருட ஹஜ் புகைப்படங்கள் முந்தைய பதிவில் பதியப்பட்டது, இதன் தொடர்ச்சியாக நமக்கு கிடைத்த ஆச்சர்யப்பட வைக்கும் ஹஜ் புகைப்படங்கள் இங்கு உங்கள் அனைவரின் பார்வைக்காக மீள் பதிவு செய்கிறோம்.\n1953 வருடம், ஜூலை மாதம் NATIONAL GEOGRAPHIC MAGAZINE என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள். ஸுப்ஹானல்லாஹ் வசதி வாய்ப்புகள் இல்லாத அன்றைய காலத்தில் மக்கள் எவ்வளவு சிரமப்பட்டு தங்களின் இறுதி கடமையை நிறைவேற்றியிருப்பார்கள் என்று நம்மால் இந்த புகைப்படங்களைப் பார்த்து உணரமுடிகிறது.\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், அக்டோபர் 27, 2011 | அணு , அதிரை , அதிரை ஷஃபாத் , கவிதை , கூடங்குளம்\nஎளிதில் வேலை கிடைக்க 8 வழிகள்\nபடித்து முடித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக இருந்தாலும் அதற்கான முயற்சிகளை திட்டமிட்டு மேற்கொள்ளாத காரணத்தால் வேலை கிடைக்காமல், அல்லது விரும்பிய துறையில் வேலை கிடைக்காமல் போகிறது. கீழ்க்காணும் 8 வழிகளை நீங்கள் கடைபிடித்தால் நிச்சயம் நீங்கள் விரும்பிய துறையில் எளிதில் வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற நம்பிக்கையில் கல்வி களஞ்சியம் (kalvikalanjiam.com) இந்த முயற்சியை எடுத்துள்ளது.\n1. நீங்கள் படித்த துறையில் மட்டும் வேலை வாய்ப்பை பெற முயற்சி செய்யுங்கள். தற்காலிக வருமானத்தை மனதில் கொண்டு உங்களது எதிகாலத்திற்கு உதவாத வேலை வாய்ப்புகளை உதறி விடுங்கள். நீங்கள் எடுக்கும் சிறிய முடிவு கூட உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்யும்.\n2. கிராமப்புறங்களில் அல்லது வேலை வாய்ப்பு குறைவாக உள்ள பகுதிகளில் உள்ளவர்கள் வேலை வாய்ப்பு அதிகமாக உள்ள நகர் பகுதிகளுக்கு வருவது சிறந்தது. நண்பர்களுடன் சேர்ந்து இடம் மற்றும் உணவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n3. வேலை சம்பந்தமான Naukri, monster, timesjobs போன்ற பல இணையதளங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அடிக்கடி இந்த இணைய தளங்களுக்கு சென்று விண்ணப்பிக்கவும் வேண்டும். அப்போதுதான் நீங்கள் வேலை தேடி கொண்டிருக்கிறீர்கள் என்ற தகவல் நிறுவனங்களுக்கு தெரிய வரும். Linked In என்ற இணையதளத்தில் பதிவு செய்து உங்களுடைய துறையில் வேலை வாய்ப்பிற்கு உதவும் நண்பர்கள் மற்றும் பல நிறுவனங்களின் HR ஆகியோரை நண்பர்களாக்கி கொள்ளுங்கள். Linked In இணையதளம் வேலை வாய்ப்பிற்கு உதவும் ஒரு சிறந்த இணையதளமாக உள்ளது. கல்வி வேலை வாய்ப்பு சம்பந்தமான தகவல்களை கொடுக்கும் கல்வி களஞ்சியம் இணையதளத்தையும் மறந்து விடாதீர்கள் .\n4. வேலை வாய்ப்பை பெற்று தரும் அல்லது வேலை வாய்ப்பிற்கு உதவும் பல்வேறு Consultancy என்று சொல்லப்படும் நிறுவனங்களை தொடர்பு கொண்டு வேலை பெற முயற்சி செய்யுங்கள்.இன்றைய சூழ்நிலையில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இது போன்ற Consultancy மூலமாகவே வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். ஆனால் வேலை கிடைப்பதற்கு முன்னே பணம் செலுத்துவதை தவிர்த்திடுங்கள். வேலை கிடைத்ததும் பணம் தருவதாக கூறுங்கள். ஏமாற்றும் நிறுவனங்களிடம் உஷாராக இருங்கள் (ஏமாற்றும் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இணையதளத்தில் அந்த நிறுவனத்தை பற்றிய விசயங்களை ஆராயுங்கள். consumercomplaints.in போன்ற இணையதளங்களில் பலரது கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்).\n5. நாளிதழ்களில் வெளியாகும் வேலை வாய்ப்பு சம்பந்தமான விவரங்களை தவற விடாதீர்கள். The Hindu போன்ற நாளிதழ்களில் வேலை வாய்ப்பு செய்திகளுக்கென்றே தனியாக பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\n6. உங்கள் துறையில் பணி புரியும் உங்கள் கல்லூரிகளில் பயின்ற சீனியர் மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் உதவி கேட்கலாம். நேரம் கிடைத்தால் அவர்களை நேரில் சந்தித்து உங்களுடைய Resume ஐ கொடுத்து விடுங்கள்.\n7. உங்களுடைய துறையில் அதிக பயிற்சி பெற அல்லது நீங்கள் பின்தங்கியுள்ள கம்ப்யூட்டர் பயிற்சி (Software Courses), பேச்சு திறன் பயிற்சி (Communication Training) போன்ற பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு தயங்காதீர்கள். சிறந்த வேலை வாய்ப்பிற்கு வழி செய்யும் பயிற்சி நிறுவனங்களை பலரிடம் விசாரித்து தேர்ந்தெடுங்கள். கல்விக்காக நீங்கள் செய்யும் செலவு ஒரு போதும் வீணாகாது. (கல்வி களஞ்சியம் வழிகாட்டி குழுவை தொடர்பு கொள்ளலாம்)\n8. இறுதியாக, நேரத்தை வீணாக்காதீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து சினிமாவிற்கு செல்வது, வணிக வளாகங்களில் பொழுதைக் கழிப்பது, காதல் மற்றும் இன்னும் பிற தீய செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றால் உங்கள் நேரம் அதிகமாக வீணடிக்க படுவதோடு உங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும்.\nஇந்த வழிமுறைகளை பின்பற்றுவதால் நீங்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்று உங்கள் எதிகாலம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம். மேலும் உங்களுடைய ஆலோசனைகளையும் கமெண்ட் இல் தெரிவித்து வேலை தேடும் பலருக்கு உதவுங்கள்.\nகல்வி பணியில் என்றும் உங்களுடன்,\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், அக்டோபர் 25, 2011 | அதிரை , ஓலை , கவிதை , சபீர் , தலைவர் , மனு\nசெடியன் முதல் செக்கடி வரை\nமார்க்கம் ஒன்று காட்ட வேண்டும்\nமண் செழிக்க வாழ வேண்டும்\nதன் னிலம் உலர வைத்து\nதடுப்பு வேலி அடைக்க வேனும்\nகுப்பைக் கூலம் கொளுத்த வேனும்\nவீட்டு வாசலிலும் ரோட்டு ஓரத்திலும்\nஏனா கானா ஈனா என்னய்யா\nஎன்றுமே நீர் நம்மாளு தானய்யா\nநான் உனக்கு எதில் குறை வைத்தேன் \nஅதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், அக்டோபர் 24, 2011 | இணைவத்தல் , என்ன , குறை , MSM\nஅன்பார்ந்த சகோதர, சகோதரரிகளே இந்த கேள்வி கேட்கப்படாத குடும்பங்கள் உள்ளதா உங்கள் அன்பிற்கினியவர்கள் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள்.\nஇந்த கேள்வியை கேட்டுவிட்டால் ஆத்திரப்படாதவர்கள் எவரேனும் இருப்பார்களா என்னைப் பார்த்து இக்கேள்வியை கேட்கிறாயே உனக்கு அவ்வளவு துணிச்சலா என்னைப் பார்த்து இக்கேள்வியை கேட்கிறாயே உனக்கு அவ்வளவு துணிச்சலா என்று பதில் வரும் உடனே என் இஷ்டம் எனக்கு என்ன பிடிக்குதோ அதைத்தான் செய்வேன் என்று சாக்கு போக்கு கூறி பிரச்சினையிலிருந்து தப்பித்து இடத்தை காலி செய்துவிடுவார்கள்.\nசரி இந்த கேள்வியை இவர்கள் கேட்டால் எப்படி இருக்கும்\nஉங்களை பெற்ற தாய் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறார்கள்\n மகனே நான் 10 மாதம் உன்னை வயிற்றில் சுமந்து பாலுட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்தேனே தனிக்குடுத்தனம் போன நீ வாரம் ஒரு முறை கூட வந்து என்னை பார்ப்பதில்லையே ஏன்டா தாய் ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன் தாய் ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன் சொல்லடா என் மகனே\n ஏதோ ஊர் உலகத்துல எவனும் செய்யததையா நான் செய்துட்டேன் இதைப் போய் பெரிசு பண்ணி பேசுறியே உனக்கு அறிவு இருக்கா இதைப் போய் பெரிசு பண்ணி பேசுறியே உனக்கு அறிவு இருக்கா எனக்கு பிசினஸ்-ல ஆயிரத்து எட்டு பிரச்சினைகளை சரியா கவனிக்க முடியல அதனால உன்னை வாரம் ஒரு முறை கூட வந்து பார்க்க முடியல எனக்கு பிசினஸ்-ல ஆயிரத்து எட்டு பிரச்சினைகளை சரியா கவனிக்க முடியல அதனால உன்னை வாரம் ஒரு முறை கூட வந்து பார்க்க முடியல இப்ப என்னாங்கறா உன்னை பார்க்காதது ஒரு குத்தமா அப்போ என்னை உன் பிள்ளை இல்லைன்னு சொல்லிடுவியா அப்போ என்னை உன் பிள்ளை இல்லைன்னு சொல்லிடுவியா என்ன\n\"உங்களுடைய வாதத்திறமையால் உங்களை பெற்ற தாயின் வாயை அடைத்துவிட்டீர்கள் அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள் அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்\nஉங்கள் தந்தை இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறார்\n மகனே உன்னுடைய 5 வயசுல உனக்கு பொம்மை கார் வாங்கி கொடுத்தேன், 10 வயசுல உனக்கு சின்ன சைக்கிள் வாங்கி கொடுத்தேன் 20 வயசுல உனக்கு மோட்டார் பைக் வாங்கி கொடுத்தேன் 20 வயசுல உனக்கு மோட்டார் பைக் வாங்கி கொடுத்தேன் 25 வயசுல உனக்கு கல்யாணம் பண்ணி அழகு பார்த்தேன் ஆனா நீ சம்பாதித்தவுடன் ஒரு சல்லி காசு கூட கிழவனான எனக்கு கொடுப்பதில்லையே 25 வயசுல உனக்கு கல்யாணம் பண்ணி அழகு பார்த்தேன் ஆனா நீ சம்பாதித்தவுடன் ஒரு சல்லி காசு கூட கிழவனான எனக்கு கொடுப்பதில்லையே தந்தை ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன் தந்தை ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன் சொல்லடா என் மகனே இந்த வயசான காலத்துல நான் யாருக்கிட்ட டா போய் கை ஏந்துவேன் ஏன்னிடம் மருந்துவாங்க காசு இல்லை ஒரு 100 ரூபாய் இருந்தா கொடுடா ஏன்னிடம் மருந்துவாங்க காசு இல்லை ஒரு 100 ரூபாய் இருந்தா கொடுடா\n சின்ன வயசுல நான் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்ததை போய் இப்ப சொல்லிக் ��ாட்டுறியே நீ எல்லாம் ஒரு அப்பனா நீ எல்லாம் ஒரு அப்பனா இது உனக்கு நல்லா இருக்கா இது உனக்கு நல்லா இருக்கா வயசாகி போனதால புத்தி கெட்டுப்போச்சா வயசாகி போனதால புத்தி கெட்டுப்போச்சா இப்ப என்ன உனக்கு காசுதானே வேணும் இப்ப என்ன உனக்கு காசுதானே வேணும் இந்த 5 ரூபாயை வெச்சுகிட்டு டீ, பன்னு சாப்பிட்டுக்கோ இதுக்கப்பறம் காசு, கீசுன்னு எங்கிட்ட வந்துடாத இந்த 5 ரூபாயை வெச்சுகிட்டு டீ, பன்னு சாப்பிட்டுக்கோ இதுக்கப்பறம் காசு, கீசுன்னு எங்கிட்ட வந்துடாத மருந்துவாங்க காசு வேணும்னா உன்னுடைய இன்னொரு மகனிடம் போய் கேள் மருந்துவாங்க காசு வேணும்னா உன்னுடைய இன்னொரு மகனிடம் போய் கேள் என்ன தொல்லை பண்ணாத\n\"உங்களுடைய வாதத்திறமையால் உங்கள் தந்தையாரை வாயடைக்க செய்தீர்கள் நீங்களோ அவரை சமாளித்துவிட்டீர்கள் அந்த இடத்தில் வெற்றி பெற்றுவிட்டீர்கள்\nஉங்கள் மனைவி இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறாள்\n நமக்கு திருமணம் ஆகி 10 வருடங்களாகி விட்டது அழகான 2 குழந்தைகளும் 2 பிளாட்டு நிலமும், கை நிறைய வருமானமும் அபரிமிதமாக இருக்கு அழகான 2 குழந்தைகளும் 2 பிளாட்டு நிலமும், கை நிறைய வருமானமும் அபரிமிதமாக இருக்கு இத்தனை காலம் என்னோடு அழகா வாழ்ந்து குடும்பம் நடத்திய நீங்கள் இப்போது என்ன பிடிக்கவில்லை என்று கூறுகிறீர்களே இத்தனை காலம் என்னோடு அழகா வாழ்ந்து குடும்பம் நடத்திய நீங்கள் இப்போது என்ன பிடிக்கவில்லை என்று கூறுகிறீர்களே மனைவி ஸ்தானத்திலிருந்து நான் உங்களுக்கு எதில் குறை வைத்தேன் மனைவி ஸ்தானத்திலிருந்து நான் உங்களுக்கு எதில் குறை வைத்தேன் சொல்லுங்கள் ஏன் இன்னொரு கல்யாணம் செய்ய ஆசைப்படுறீங்க நானும் என் குழந்தைகளும் உங்களை விட்டா எங்க போவோம் நானும் என் குழந்தைகளும் உங்களை விட்டா எங்க போவோம்\n\"என்னா ரொம்பத்தான் ஓவரா பேசுரெ பொம்பளைன்னு பார்க்கறேன் கணவன் என்கிற மரியாதை போயிடுச்சா இந்த பேச்சே போதுமே உன்னை உங்க அம்மா வீட்டுக்கு அனுப்ப\n\"எனக்கு வயசு இருக்கு, வருமானமும் இருக்கு இன்னொரு கல்யாணம் என்ன 4 கல்யாணம் கூட செய்ய உடம்புலெ தெம்பு இருக்கு உனக்கு விருப்ப மிருந்தா........... 4 கல்யாணம் கூட செய்ய உடம்புலெ தெம்பு இருக்கு உனக்கு விருப்ப மிருந்தா........... (சண்டை விபரீதமாக சென்றுக்கொண்டே இருக்கும்)\"\n\"உங்களுடைய வாதத்திறமையால��� உங்கள் அருமை மனைவியின் வாயை அடைத்துவிட்டீர்கள்\" அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்\" அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்\n\"மஹ்ஷரில் உங்கள் இறைவன் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறான் என்று வைத்துக் கொள்வோம் (வைத்துக்கொள்வோமல்ல.... இது கண்டிப்பாக நம்மைப் படைத்த இறைவன் நம்மிடம் கேட்க இருக்கும் கேள்விகள் தான்.)\"\n• நல்ல பெற்றோரை கொடுத்தேன்\n• நல்ல மனைவி, மக்களை கொடுத்தேன்\n• அறிவுத் திறமையும், செல்வத்தையும் கொடுத்தேன்\n• சொத்துக்கள், சுகங்களை கொடுத்தேன்\n• கவுரவமான வாழக்கையை கொடுத்தேன்\n• உயிர்வாழ அனைத்தும் இலவசமாக கொடுத்தேன்\n•நேர்வழிக்கு அருள்மறை குர்ஆனையும் கண்ணியமாக வாழ்க்கை முறைக்காக நபிமார்களையும் அணுப்பினேன்\nமுஸ்லிமாக வாழ்ந்து, 5 வேளை தொழுகைகளை பேணி, ஜகாத் கொடுத்து, ஹஜ் செய்து உலகில் வாழந்து வந்ந நீ எதற்காக எனக்கு இணை வைத்தாய்\nபடைத்த இறைவனாகிய நான் உனக்கு எதில் குறை வைத்தேன்\nஅன்புச் சகோதர, சகோதரிகளே வாழ்ந்து விட்டால் போதுமா நாலு காசு சம்பாதித்தால் போதுமா நாலு காசு சம்பாதித்தால் போதுமா சொத்து சுகங்களை ஆண்டு அனுபவித்துவிட்டால் போதுமா\nஇந்த உலகில் வாழும்போது நம் குடும்பத்தினரை நிம்மதியிழக்கச் செய்து நம் சுகத்தை காண்கிறோம். அதே நேரம் நம் படைத்த இறைவனுக்கு இணைவைத்துவிட்டு மறுமையில் நாம் நரகத்தை நிரந்தர தங்குமிடமாக பெற இருப்பதை எண்ணி நிம்மதியிழந்து தவிப்போமே இந்த கைசேதம் தேவைதானா\nநம்முடைய அராஜக குணத்தாலும், பேச்சுத்திறமையாலும், அடக்குமுறையாலும்\n• பெற்ற தாயின் வாயை அடைத்துவிடலாம்,\n• வளர்த்த தந்தையின் வாயை அடைத்துவிடலாம்\n• கட்டிய மனைவியின் வாயை அடைத்துவிடலாம்\n• ஊர் உலகத்தின் வாய்களை அடைத்துவிடலாம்\nமேற்கண்ட இவர்களின் வாய்களை அடைத்துவிட்டு அவர்களிடம் வெற்றி கொள்ளும் நீங்கள் அல்லாஹ்வின் கேள்விக் கணைகளை வெற்றி கொள்ள முடியுமா\nவாழ்க்கை ஒரு முறைதான் எனவே அந்த வாழ்க்கை முறை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய விதத்தில் இருந்தால் நமக்கு இலாபமா\nஇதோ அருள்மறை குர்ஆன் மற்றும் நபிமொழிகள்\nநிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, ���வன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்” (அல்குர்ஆன் 4:116)\n'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்' (திருக்குர்ஆன், 5:72)\nஇறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், 'பொய் கூறுவதும்' அல்லது 'பொய்ச் சாட்சியம் சொல்வதும்' பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும். இதன் அறிவிப்பாளரான அனஸ்(ரலி)\nஎனக்கு வந்த மின்னஞ்சல்களில் படித்ததில் மிகவும் பிடித்ததை இங்கு உங்கள் அனைவர்களின் பார்வைக்கும் வழங்க விரும்பியவனாக.....\n- மு.செ.மு. நெய்னா முஹம்மது\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nவாங்க மலையேறலாம் - தொடர் - 3\nவெற்றியும் அதனைத் தொடரும் புகழுரைகளும் \nஹஜ் கடமை - பகுதி 2\nஎளிதில் வேலை கிடைக்க 8 வழிகள்\nநான் உனக்கு எதில் குறை வைத்தேன் \nஇன்றைய சவால் [பகுதி- 3]\nவாங்க மலையேறலாம் - தொடர் - 2\nஹஜ் கடமை - பகுதி 1\nபேருராட்சித் தலைவர் அதிரை S.H. அஸ்லம் \nஇன்று 19-OCT-2011 - தேர்தல் நாள் \nஅதிரைவாசிகள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும்\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 5\nமறக்க முடியா மனிதர் (நிறைவு)\nநம்மவூரு அப்பாவும் அமெரிக்கா பேராண்டியும்.. \nஇன்றைய சவால் [ பகுதி-2 ]\nவா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 14\nசங்கங்கள் இயக்கங்கள் - ஒரு பார்வை \nவாழ்க்கை காலச்சக்கரம் சுழல்வது உங்கள் கையில்\nஇன்றைய சவால் - பகுதி-1\n\"அம்மா\" ஆஸ்பத்திரியில்… வீடே பட்டினி\nஅமீரக வரலாற்றில் AAMF ஒரு மைல் கல்\nயாருக்குவுல நாம ஓட்டு போடுறது \nவா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 13\nபேறு பெற்ற பெண்மணிகள் - தொடர் - 6\nஅந்தக்கால மனுசரும், இந்த��்கால (பேரப்)பிள்ளைகளும்.....\nமர்ஹூம் ஹாஜி S.M.S.ஷேக்ஜலாலுதீன் - நினைவு கூர்வோம்...\nயாதும் தெருவே; யாவரும் கேளிர் \nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் பொதுக்கு...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/01/7.html", "date_download": "2019-04-18T15:37:16Z", "digest": "sha1:ZNPKGXRAOGSCGDZXXI6QA6PPSFUZNENO", "length": 18966, "nlines": 232, "source_domain": "tamil.okynews.com", "title": "7 மாத குழந்தையின் கங்ன நடனம் - Tamil News 7 மாத குழந்தையின் கங்ன நடனம் - Tamil News", "raw_content": "\nHome » Strange » 7 மாத குழந்தையின் கங்ன நடனம்\n7 மாத குழந்தையின் கங்ன நடனம்\nஇந்த 7 மாத குழந்தை ஒன்று கங்னம் நடனமாடி அதை யுடியூப்பில் அப்லோட் செய்திருக்கின்றனர். 46 நிமிடம் ஓடக்கூடிய அந்த கிளிப்பிங்ஸ்சில் குழந்தையின் சிரிப்பும் நடனமும் இடம் பெற்றுள்ளது. ஒரு வார காலத்திற்குள் அந்த படக் காட்சியை 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளார்களாம்.\nகங்னம் என்பது தென் கொரியாவின் சியோலில் மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். பாட்டுக்கும் இந்த மாவட்டத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ச்சும்மா… ஒரு ப்ளோவில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nதென் கொரியாவின் ராப் பாடகர் சி உருவாக்கி, கடந்த அக்டோபர் 4-ம் தேதி சியோல் சிட்டி ஹாலில் பாடி ஆடிய இந்தப் பாடலின் வீடியோ, கடந்த ஜூலை மாதம் யு டியூபில் அப்லோட் செய்யப்பட்டது. இது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.\nமைக்கேலை விட அதிக புகழ் யுடியூபில் இதுவரை வேறு எந்த புகழ்பெற்ற பாடகருக்கும் இத்தனை பெரிய பார்வையாளர் எண்ணிக்கை கிடைத்ததில்லை. மைக்கேல் ஜாக்ஸன் பாடல்களுக்குக் கூட அதிகபட்சமாக 10 மில்லியன் பார்வையாளர்கள்தான் கிடைத்துள்ளனர்.\nகுதிரை டான்ஸ்தான் கிட்டத்தட்ட ஒரு குதிரை டான்ஸ் ஆடினால் எப்படியிருக்குமோ அப்படியொரு முரட்டுத்தனமான இந்த டான்ஸ் இன்று இணையத்தின் தயவால் இந்தியாவிலும், தமிழகத்திலும் கூட பிரபலமாகியிருக்கிறது.\nபள்ளிக்குழந்தைகள் மத்தியில் பாப்புலர் குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இந்த பாடல் ரொம்ப பாப்புலர். இப்போது 7 மாத குழந்தை ஆடிய கங்னம் டான்ஸ் இணைய உலகத்தை கலக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 45 கோடி வருமானம் கங்னம் ஸ்டைல் பாடல் மூலம், யுடியூப் இணையதளத்துக்கு 45 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. விளம்பரங்கள் மூலம் கிடைத்த இந்த வருவாய், அந்த பாடலின் உரிமையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி நிகேஷ் அரோரா தெரிவித்தார். தனித்தன்மையான நடனம், இசை போன்றவை இந்தப் பாடலுக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்ததாகவும் அவர் கூறினார்.\nஏற்றுமதியாளருக்கான தேசிய விருதுகளை வென்றது எக்ஸ்போ...\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணர்களை த...\nபுத்தள மாவட்டமும் தேசிய விளையாட்டும் ஒரு நேர்காணல்...\nவேகத்தை கட்டுப்படுத்தி வாகனத்தை கட்டுப்படுத்தும் ...\nடில்ல அணி சம்பியன் லீக் 20 20 வென்றது\nகிரெம்ளின் கோப்பையை வென்றார் கரோலின் வொஸ்னியாக்கி...\nகூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தினால் யாருக்கு...\nநீரிழிவு நோயினை உதிரம் இல்லாமல் உரசிப்பார்க்க முடி...\nநடிகர் விஜய் அவரின் தாயுடன் அசத்திய அதிசயம்\nநமீதாவின் மிட்நைட் - குஜராத் குதிரையின் படவேட்டை\nவெளிவிவகார கொள்ளை குறித்து ஒபாமா-ரொம்னி இறுதி விவ...\nவிண்கற்கனை அழிக்க ரஷ்யா ரொக்கெட் தயாரிக்க திட்டம்\nதீவிரவாதிகள் பிரான்ஸில் பள்ளிவாசலுக்குள் ஊடுருவி ஆ...\nதிமிங்கிலங்களாலும் மனிதர்கள் போன்று சப்தமெழுப்ப மு...\nபூகம்பம் தொடர்பான அறிவித்தல் விடுக்க தவறிய விஞ்ஞான...\nகலாநிதி DP ஜாயா அவர்களின் நினைவுச் சொற்பொழிவில் S...\nஉள்ளுராட்சி மன்ற எல்லை மீள் நிர்மாணம் செய்வதற்கான ...\nசக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து \nமுருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தி தருமா\nபால் கலக்காத டீ குடிங்கிறீர்களா\nஹலால் தொடர்பாக டயலொக் மூலம் அறிந்து கொள்ள\nகொழும்பில் சிங்களவர் தொடர்பான கணக்கறிக்கையில் சந்த...\nகிழக்கு மாகாண சபை அமைச்சரவைத் தீர்மானம்\nரவுப் ஹக்கிம் அவர்களின் பேச்சுவாத்தை மரண தண்டனைக் ...\nஇலங்கையில் 24 புள்ளிகள் பெற்றால் சாரதி அனுமதிப்பத்...\nபுதிய ஏற்பாட்டில் உள்ள பைபிளில் பாதி போலியானதா\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மீண்டும் நிஸாம்\nபிரபல கிறிக்கெட் அறிவிப்பாளர் டொனி க்ரெய்க் காலமான...\nசட்டக்கல்லூரி அனுமதி தொடர்பான சர்ச்சை பற்றி அமைச்ச...\nமரண தண்டனை வழங்கப்பட்ட றிசானாவின் குடும்பத்திற்கு ...\nமழை காரணமாக மன்னப்பிட்டி ப��க்குவரத்துப் பாதை தடைப்...\nதோல்வியில் தொங்கிப் போன நிசானாவின் மரண முடிவு\nஇலக்கியத்திற்கான நோபல் விருது சீன எழுத்தாளருக்கு\nஎகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் ...\nஇஸ்லாம் தொடர்பான எதிர்ப்பு பட தயாரிப்பாளர் தன் மீத...\nகுவாரி கிரனைட் நிறுவனங்ள் உரிமையாளருக்கு எதிராக ஊழ...\n41MP Sensor உடன் கூடிய Nokia 808 போன் எயார்டெல் லங...\nபெற்றோரின் கவனயீனம் மட்டுமே சிறுவரை் துஷ்பியோகத்தி...\nவைரங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ள புதிய கோள் கண்டுப...\n2013ல் ஜனாதிபதி, பொதுத்தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவுள...\nஐ.நா மாலியின் வடக்கை மீட்க தீர்மானம்\nபிரதம நீதியரசர் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இப்போத...\nசிறிய ஐபோட் ஒன்றை வாடிக்கையாளருக்கு வழங்க அப்பள் ந...\nதேசத்திற்கான மகுடத்திற்கு 60000 மில்லியன் ரூபா செல...\nஇலங்கை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரனை ந...\nஇலங்கை அமைச்சர், பிரதி அமைச்சர் பெற்றுக் கொள்ளும் ...\nபெண்களுக்கு இன்பம் ஊட்டும் விந்தை ஊசி மருந்து\nபணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதை நிறுத்தக்கோரி கையெழு...\n7 மாத குழந்தையின் கங்ன நடனம்\nவுரேயிலர் இறைச்சிக் கோழி சாப்பிடுவதால் ஆபத்தா\nமலட்டுத் தன்மைக்கு மருந்து கட்டுவோம்\n396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இர���்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/12/01/page/2/", "date_download": "2019-04-18T14:38:40Z", "digest": "sha1:JLAXG243PR4UESUARUK55S64ZFMLVMMJ", "length": 6289, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 December 01Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nசற்குணம் இயக்கத்தில் மாதவன். புதிய தகவல்\nரஜினி, விஜய்க்கு ஷங்கர் போட்ட கறார் கண்டிஷன்\nமருத்துவமனைக்கு தொண்டர்கள் வரவேண்டாம். திமுக தலைமை அறிவிப்பு\nராகுல்காந்தியை அடுத்து காங்கிரஸ் டுவிட்டரிலும் ஆபாச வார்த்தைகள். அதிர்ச்சி தகவல்\nதிருச்சி தோட்ட தொழிற்சாலையில் வெடிவிபத்து. பலியானவர்கள் எத்தனை பேர்\nகருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையின் அறிக்கை\nராகுல் காந்தியின் டுவிட்டரில் ஆபாச பதிவுகள். ஹேக்கர்கள் கைவரிசையா\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: டெல்லியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது கவுஹாத்தி\nதிமுக தலைவர் கருணாநிதி சென்னை மருத்துவமனையில் அனுமதி\nஉலக சாதனைக்காக கீழே விழுந்த 1200 பேர்\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்���ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-04-18T15:19:35Z", "digest": "sha1:WCUTA52I6YDX4VXK2ABV43VO3YTCPEQ4", "length": 4048, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.2 சதவீதம்: உலக வங்கி கணிப்புChennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.2 சதவீதம்: உலக வங்கி கணிப்பு\nநடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.2 சதவீதம்: உலக வங்கி கணிப்பு\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/96246.html", "date_download": "2019-04-18T15:07:34Z", "digest": "sha1:3ILVIBGKQLHNFMDDGZG6BKXOZMIM6RX7", "length": 4850, "nlines": 57, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கிளிநொச்சி பாடசாலை மாணவன் மீது தாக்குதல் : ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு! – Jaffna Journal", "raw_content": "\nகிளிநொச்சி பாடசாலை மாணவன் மீது தாக்குதல் : ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nபோதைப்பொருள் பாவனை தொடர்பாக தகவல் வழங்கிய கிளிநொச்சி பாடசாலை மாணவன் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.\nகிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nகாலை 9 மணிக்கு டிப்போச் சந்தியிலிருந்து ஆரம்பமாகவுள்ள கண்டனப் பேரணி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தினை சென்றடையவுள்ளது.\nஇதன்போது குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்படவுள்ளது.\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய கிளிநொச்சி பாடசாலை மாணவன் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னர் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇந்த தாக்குதலில் காயமடைந்திருந்த குறித்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.\nசாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nபலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை தொடரும்\nவெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2015/12/04/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3/", "date_download": "2019-04-18T15:19:45Z", "digest": "sha1:JTSBE6D6DG3S43CKELX3WNPBDPJLNQ7V", "length": 9677, "nlines": 131, "source_domain": "angusam.com", "title": "மாற்றுதிறனாளிகளுக்கு உணவு வழங்க மிதந்து வந்த இசைஞானி -", "raw_content": "\nமாற்றுதிறனாளிகளுக்கு உணவு வழங்க மிதந்து வந்த இசைஞானி\nமாற்றுதிறனாளிகளுக்கு உணவு வழங்க மிதந்து வந்த இசைஞானி\nசென்னையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள லிட்டில் பிளவர் பள்ளியைச் சேர்ந்த பார்வையற்ற, வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகளை இசையமைப்பாளர் இளையராஜா படகில் சென்று சந்தித்து உணவு அளித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். பலர் தங்களுடைய வீடுகளை இழந்து சாலையோரங்களிலும், சமுதாய கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தங்கியுள்ளனர். இந்நிலையில் பிரபலங்கள் சிலர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகர் சித்தார்த் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாகனங்கள் மற்றும் உணவு பொட்டலங்களும் வழங்கி வருகிறார். அதுமட்டுமல்ல அவர் சில இடங்களுக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்டும் வருகிறார்.\nநடிகை குஷ்பு வெள்ளத்தில் நடந்து சென்று பட்டினப்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கியுள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பார்வையற்ற, வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகளுக்கான லிட்டில் பிளவர் பள்ளியில் 250 குழந்தைகள் வெள்ளத்தில் சிக்கி பசியுடன் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில், இந்த தகவல் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தெரியவந்துள்ளது. இதை அறிந்த அவர் அந்த பள்ளிக்கு படகு மூலம் தனது உதவியாளர்களுடன் உணவுப்பொட்டலங்களுடன் சென்றார். பின்னர் அந்த பள்ளியில் இருந்த காது கேளாத வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு உணவு வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இந்த வீடியோ கட்சியை மேம்பாலத்தில் இருந்தவர்கள் தனது கைப்பேசி மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்கில் வெளியிட்டுள்ளனர்.\nசென்னை மட்டுமே தமிழகம் என்று நினைத்த ஊடகங்கள் மற்றும் ஆட்சியாளர்கள்\n18 பேரின் உயிரை பறித்த மின்வெட்டு\nசட்டவிரோதமாக மது விற்ற அமைச்சர் உதவியாளர் கைது \nமேத்யூ, மனோஜ், சயன் மீது வழக்குப் பதிவு\nகும்பகோணம் சென்னை சில்க்ஸில் சீல் வைத்து மூடிய தடாலடி அதிகாரி \nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-18T14:52:42Z", "digest": "sha1:UIPCU6FB75HQBU4JFMGDO34MU7CYQUWH", "length": 8663, "nlines": 252, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கலைஞர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Artists என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 15 துணைப்பகுப்புகளில் பின்வரும் 15 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இசைக் கலைஞர்கள்‎ (20 பகு, 56 பக்.)\n► கட்டிடக்கலைஞர்கள்‎ (3 பகு, 8 பக்.)\n► கணிதவியல் கலைஞர்கள்‎ (1 பக்.)\n► கிதார் கலைஞர்கள்‎ (2 பகு, 10 பக்.)\n► சிற்பக் கலைஞர்கள்‎ (2 பகு, 5 பக்.)\n► சிற்பிகள்‎ (1 பகு, 1 பக்.)\n► தொழிற்கலைஞர்கள்‎ (1 பகு, 6 பக்.)\n► நடனக் கலைஞர்கள்‎ (7 பகு, 17 பக்.)\n► நாடகக் கலைஞர்கள்‎ (4 பகு, 2 பக்.)\n► நாடுகள் வாரியாகக் கலைஞர்கள்‎ (4 பகு)\n► பிரெஞ்சு கலைஞர்கள்‎ (7 பகு, 4 பக்.)\n► புகைப்படக் கலைஞர்கள்‎ (1 பகு, 14 பக்.)\n► பெண் கலைஞர்கள்‎ (1 பகு)\n► மறுமலர்ச்சி ஓவியர்கள்‎ (2 பக்.)\n► மறுமலர்ச்சி கட்டிடக் கலைஞர்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/sep/29/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2572791.html", "date_download": "2019-04-18T14:30:33Z", "digest": "sha1:JASBJNXXIRZNXR53KQXG6IKEXEMIFEAN", "length": 8430, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "\"விளையாட்டில் கடைசி வரை முயற்சி செய்ய வேண்டும்'- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\n\"விளையாட்டில் கடைசி வரை முயற்சி செய்ய வேண்டும்'\nBy நாமக்கல், | Published on : 29th September 2016 08:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிளையாட்டில் கடைசி வரை முயற்சி செய்ய வேண்டும் என போக்குவரத்துத் துறை இணை ஆணையர் எஸ்.வேலுச்சாமி கூறினார்.\nநாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 17-ஆவது விளையாட்டு நாள் விழா அண்மையில் நடைபெற்றது.\nகல்லூரி தாளாளர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார். முதல்வர் ந.ராஜவேல் வரவேற்றார். உடல்கல்வி துறைத் தலைவர் அ.ஈஸ்வரமூர்த்தி விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தார்.\nசிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற போக்குவரத்துத் துறை இணை ஆணையர் எஸ்.வேலுசாமி பேசியது: கல்வி நிலையான செல்வம், விளையாட்டு மாணவர்களின் மன உறுதியை வலுப்படுத்தம். இந்த இரண்டும் மனிதனை சிறந்த சிற்பியாக வளப்படுத்திக் கொள்வதற்கு உன்னத களமாக அமைகிறது.\nவிளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழ��்கப்படுகிறது. அதோடு நாட்டுக்கும் பெருமை கிடைக்கிறது. விளையாட்டில் கடைசி வரை முயற்சி செய்ய வேண்டும். எத்தனை தோல்வி, இடையூறு வந்தாலும் லட்சியம் ஒன்றுதான் இலக்கு என்று இருக்க வேண்டும். முயற்சியை இடையில் நிறுத்தக் கூடாது என்றார்.\nமுன்னதாக பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை என்ற நான்கு குழுக்களாக மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வெள்ளை அணி பெற்றது, இந்த அணிக்கு சுழல்கேடயம் வழங்கப்பட்டது. இதில், செயலர் கவீத்ரா நந்தினிபாபு, நிர்வாக இயக்குநர் கி.சி.அருள்சாமி, துணை முதல்வர்கள் கே.கே.கவிதா, ப.தாமரைச்செல்வன், மு.குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/01/100-iss.html", "date_download": "2019-04-18T14:35:36Z", "digest": "sha1:YOW7H7VCOIHMCFOF3C2Z7BE2L2QWDG3V", "length": 5799, "nlines": 36, "source_domain": "www.onlinejaffna.com", "title": "புத்தளத்தில் 100 கிலோ வெடிமருந்துகள்!! ISS அமைப்பிற்கு தொடர்புள்ளதா?? - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nUncategories புத்தளத்தில் 100 கிலோ வெடிமருந்துகள்\nபுத்தளத்தில் 100 கிலோ வெடிமருந்துகள்\nபுத்தளம் வனாத்தவில்லு பகுதியில் மீட்கப்பட்ட 100 கிலோ வெடிமருந்துகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் இந்த வெடிமருந்துகளிற்கும் வெளிநாட்டு பயங்கரவ���த அமைப்புகளிற்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்\nவெளிநாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளிற்கும் உள்ளுர் தீவிரவாத குழுக்களிற்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாக சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்\nநாங்கள் தற்போது மிகவும் தீவிரமான ஆழமான உணர்வுபூர்வமான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்து அதிகாரியொருவர் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமைக்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் மீட்கப்பட்ட மிகப்பெருமளவிலான வெடிமருந்துகள் என்பதால் இந்த விசாரணைக்கு மிகுந்த முக்கியத்துவத்தை வழங்குகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது எங்களால் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் தீவிரவாத, மதவாத அமைப்புகளின் உறுப்பினர்களா என்பது குறித்தும் விசாரணை செய்துவருகின்றோம் எனவும் விசாரணை செய்துவருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n பரீட்சையில் தோல்வியுற்ற பிள்ளையின் அப்பாவின் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/66239/sarkar-movie-scene-conterversy", "date_download": "2019-04-18T14:40:38Z", "digest": "sha1:BKMAV2L7KHTGK4E6T7DVOYPBP4KNFH5W", "length": 9805, "nlines": 129, "source_domain": "newstig.com", "title": "சர்காரில் ஒன்னுல்ல, இரண்டுல்ல 4 தப்பு செய்த முருகதாஸ் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nசர்காரில் ஒன்னுல்ல, இரண்டுல்ல 4 தப்பு செய்த முருகதாஸ்\nசென்னை: சர்கார் படத்தில் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் நான்கு தவறுகள் செய்துள்ளார்.\nசர்கார் படத்தில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தவறு செய்துள்ளார். ஆம், ஒன்றல்ல இரண்டல்ல, நான்கு தவறுகளை செய்துள்ளார். அந்த தவறுகளுக���காகத் தான் எதிர்ப்பு கிளம்பியிருக்கும்.\nஅந்த தவறுகளை செய்யவும் தனி தைரியம் வேண்டும். அது தனக்கு உள்ளது என்று நிரூபித்துள்ளார் முருகதாஸ்.\nஆட்சி செய்பவர்களிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற முக்கியமான விஷயத்தை மக்களுக்கு புரியும்படி சொல்லிக் கொடுத்துள்ளார் முருகதாஸ். கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காகவே விஜய் எதிர்க்கட்சியை தேர்வு செய்த காட்சி அருமை. இது தான் முருகதாஸ் செய்த முதல் தவறு.\nதமிழகத்தில் சில பிரச்சனைகள் தீர்வு இல்லாமல் இழுத்துக் கொண்டே இருக்கிறது. மக்களும் போராட்டம் செய்து, கோஷமிட்டு ஓய்ந்து விட்டனர். இந்நிலையில் அந்த பிரச்சனைகளுக்கு ஏன் தீர்வு ஏற்படவில்லை என்ற மிக மிக்கியமான பதிலை சர்கார் படம் மூலம் அளித்துள்ளார் முருகதாஸ். இது அவர் செய்த இரண்டாவது தவறு.\nதேர்தல் நேரத்தில் கள்ள ஓட்டு போடப்படுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் 49 பி என்ற ஒரு சட்டம் மூலம் நம் ஓட்டை யாராவது கள்ள ஓட்டாக போட்டிருந்தால் நாம் அதை மீண்டும் போட முடியும் என்பதை சொல்லிக் கொடுத்துவிட்டார் முருதாஸ். சர்கார் படத்தால் 49 பி சட்டம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. இது அவர் செய்த மூன்றாவது தவறு.\nஓட்டு போடுவதற்காக பணம், இலவசங்களை பெற வேண்டாம் என்பதை எதார்த்தமாக சொல்லியுள்ளார் முருகதாஸ். இலவசங்களை வாங்கிய பாவத்திற்காக கையிலும், காலிலும் கேட்டு அடி வாங்கிய காட்சி நெத்தியடி. இது முருகதாஸ் செய்த நான்காவது தவறு.\nரமணா படத்தில் ஊழல் செய்த பெரிய ஆட்களை கடத்தி கொலை செய்யும் காட்சிகளை வைத்தார் முருகதாஸ். ரமணா போன்று தமிழகம் முழுவதும் நெட்வொர்க் வைத்து ஆட்களை நோட்டம் பார்த்து கடத்தி, கொலை செய்வது என்பது கிட்டத்தட்ட நடக்காத காரியம் என்று கூட கூறலாம். ஆனால் முருகதாஸ் சர்காரில் தெரிவித்துள்ள விஷயங்கள் எதார்த்தமானவை, மக்கள் மனது வைத்தால் நிச்சயம் நடக்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article அதிரடியாக நுழைந்த போலீஸ் தப்பி ஓடிய முருகதாஸ்\nNext article பாதுகாப்புக்கு வந்த போலீசை அரெஸ்ட் பண்ண வந்ததாக புரளியைக் கிளப்பிய சன் பிக்சர்ஸ் .\nசமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்கள் வெறியாட்டம், இப்போதே இப்படியா\nசர்கார்-ஐ விமர்சிப்பதற்கு முன் இந்த விஷயத்தை கொஞ்சம் கவனியுங்க விஜய்க்காக பேசும் விஜ��் சேதுபதி\nவிஸ்வாசத்தை முடக்கிய விஜய் ரசிகர்கள்- ஏமாற்றத்தில் தல ரசிகர்கள்\nபொங்கலுக்கு விஜய் TV-யில் இத்தனை புதிய படங்களா\nவிஜய்யையே பின்னுக்கு தள்ளிய நயன்தாரா அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஉலகத்திலேயே விஜய்க்கு மட்டும் தான் அந்த பெஸ்ட் இருக்கிறது- பிரபல நாயகி என்ன சொல்லிட்டாங்க பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velaivaaippu.in/blog/category/education-news-alert/", "date_download": "2019-04-18T14:22:46Z", "digest": "sha1:C7UO7I62IF6JAQMAQXYSUV4B24UI4T72", "length": 4091, "nlines": 51, "source_domain": "velaivaaippu.in", "title": "கல்வி செய்திகள் | வேலைவாய்ப்பு", "raw_content": "\nHome / கல்வி செய்திகள்\n+2 பொதுத்தேர்வு நிறைவு: ஏப்.19-இல் தேர்வு முடிவுகள்\n4 weeks ago\tகல்வி செய்திகள் 0\nபிளஸ் 2 பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. வரும் ஏப்.19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. தமிழக பள்ளி கல்வித் துறையின் சமச்சீர் பாடத் திட்டத்தின்படி பிளஸ் 2 வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கணிதம், விலங்கியல், வணிகவியல், வேதியியல் ஆகிய சில பாடங்களைத் தவிர மற்றவை எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த …\nராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி\nதமிழக அரசில் வேலை: TNPSC அறிவிப்பு\nP.S.Y கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை\nராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி\nதமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் வேலை\nதிருச்சி NIT-ல் 73 பணியிடங்கள்\nமதுரை TVS டயர்ஸ் கம்பெனியில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/03/benefits-of-coconut-water.html", "date_download": "2019-04-18T14:46:59Z", "digest": "sha1:SP43JT7A7SRVT3RFMIBCLW6RZLXE7RVD", "length": 7808, "nlines": 140, "source_domain": "www.tamilxp.com", "title": "தேங்காய் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nHome Health தேங்காய் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்\nதேங்காய் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்\nதேங்காய் தண்ணீர் சுவையானது மட்டுமல்லாமல் ஒரு சத்தான பானமும் கூட. அதை பருகுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன என்று தெரியுமா\nஇளநீரில் உள்ளது போன்று தேங்காய் தண்ணீரிலும் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. எனினும் அவை குறித்து பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை.\nதேங்காய் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகளில் சில கீழே க��டுக்கப்பட்டுள்ளன.\nஉணவு செரிமானம் ஆகாமல் அவதிப்படுபவர்கள் தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஒரு வாரம் அருந்திவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nமேலும் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதை தொடர்ந்து அருந்தி வந்தால் வாயு தொல்லையில் இருந்தும் விடுதலை பெறலாம்.\nதேங்காய் தண்ணீரை அருந்துவதால் உடலில் கொழுப்புகள் சேருவது குறையும். தேங்காய் தண்ணீர் பசியையும் கட்டுப்படுத்துகிறது.\nஇதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.\nதேங்காய் தண்ணீரை பருகினால் ஆல்கஹால் மூலம் உடலில் ஏற்படும் வறட்சியை தடுக்கலாம்.\nஅளவுக்கு அதிமாக மது அருந்துவதால் ஏற்படும் ஹேங்ஓவர் எனப்படும் தலைவலியையும் தேங்காய் தண்ணீர் அருந்துவதன் மூலம் நிவர்த்தி செய்யலாம்.\nஅதேபோல் மற்ற பானங்களை விட தேங்காய் தண்ணீரில் சக்கரையின் அளவு குறைவு என்பதால் இது ஒரு சிறந்த ’எனர்ஜி ட்ரிங்’ ஆகவும் விளங்குகிறது.\nமேலும் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் அருந்திவந்தால் இரத்த கொதிப்பையும் கட்டுப்படுத்தலாம்.\nசிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் தேங்காய் தண்ணீர் அருந்துவதால் குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதேபோல் கர்ப்பிணிகளும் தேங்காய் தண்ணீரை பருகி வந்தால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.\nஅதேவேளையில் தேங்காய் தண்ணீரை அதிகமாக அருந்தக்கூடாது.\nஅவ்வாறு அருந்தினால் உடலில் கலோரியின் அளவு அதிகரித்துவிடும் என்பதையும் கவனத்தில் வைத்துகொள்ள வேண்டும்.\nதேங்காய் தண்ணீர் மருத்துவ பயன்கள்\nகொழுப்பை குறைக்க உதவும் எளிய உணவுகள்\nஎந்த நேரமும் ஏசியில் இருப்பது ஆபத்தா\n ஒரு நிமிடம் இதைப் படிங்க\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\nகொழுப்பை குறைக்க உதவும் எளிய உணவுகள்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/23008-.html", "date_download": "2019-04-18T15:23:50Z", "digest": "sha1:N4CETBK3H6AI5XUOGF4GVYTPK4TMXXWI", "length": 21460, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "தமிழக கால்பந்துக்கு பெருமை சேர்த்த கிராமத்து ஹீரோக்கள் | தமிழக கால்பந்துக்கு பெருமை சேர்த்த கிராமத்து ஹீரோக்கள்", "raw_content": "\nதமிழக கால்பந்துக்கு பெருமை சேர்த்த கிராமத்து ஹீரோக்கள்\nஹீரோ ஐ லீக் கால்பந்து த���டரில் சென்னை சிட்டி அணி இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்று அனைவரையும் வியக்கவைத்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய கால்பந்து வரைபடைத்தில் தமிழகத்துக்கு தனி இடம் கிடைத்துள்ளது. பெரிய அளவிலான தொடரில் முதன்முறையாக பட்டம் வென்று சாதித்துள்ளதன் மூலம் தமிழக கிராமங்களைச் சேர்ந்த வீரர்களின் திறமைக்கு சரியான வெளிச்சமும் கிடைத்துள்ளது.\nசென்னை சிட்டி அணியின் வெற்றி பயணத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சூசை ராஜ், ரெஜின், பிரவிட்டோ ராஜு, திண்டுக்கல்லைச் சேர்ந்த அலெக்\nசாண்டர் ரொமாரியோ, சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம், நெய்வேலியைச் சேர்ந்த எட்வின் சிட்னி வான்ஸ்பால் உள்ளிட்ட வீரர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஐ லீக் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு அடுத்து நடைபெற உள்ள சூப்பர் கோப்பை தொடருக்கான தீவிர பயிற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇவர்களில் உடன் பிறந்த சகோதரர்களான ரெஜின், சூசை ராஜ் ஆகியோர் மீன்பிடி தொழிலை பிரதானமாகக் கொண்ட கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை கிராமத்தைச் சேர்ந்தவர்கள். 15 வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் தனது தந்தையுடன் கடலுக்குள் தொழிலுக்காக படகில் சென்றுள்ளனர். கடல் சீதோஷண நிலைஒத்துக்கொள்ளாமல் முதல் நாளே இருவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.\nஅன்று கடலுக்குள் செல்வதை மறந்தவர்கள்தான் சூசை ராஜும், ரெஜினும். அதன் பின்னர்படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் கால்பந்து விளையாட்டால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள். தங்களது திறனை வளர்த்துக் கொண்ட இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு ஐ லீக் சீசனில் சென்னை சிட்டி அணிக்காக விளையாடினார்கள்.\nஇதில் சூசை ராஜ் அபார திறனை வெளிப்படுத்த இந்த சீசனில் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்த அணிக்காக விளையாடினார். அதேவேளையில் நடுகள வீரரான ரெஜின், ஐ லீக் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கினார். இதன் மூலம் இருவரும் தமிழக கால்பந்தில் ஹீரோக்களாகவே உருவெடுத்துள்ளனர்.\n30 வயதான ரெஜின் கூறும்போது, “ மீனவரின் மகனாக இருந்து, கால்பந்தில் தற்போது ஐ லீக் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு கடினமாக உழைத்துள்ளேன். எனது மாமா ஜெகன் தான் எங்களது கிராமத்தில் இருந்து முதன்முறையாக தொழில்முறை ரீதியிலான கால்பந்தில் ஐசிஎப் அணிக்காக விளையாடினார். அவரது வழிகாட்டுதலில் நாங்கள் தற்போதுவிளையாடி வருகிறோம். இம்முறை நாங்கள் சாம்பியன் பட்டம் வென்றதில் அணியில் உள்ள அனைத்து வீரர்களின் பங்களிப்பும் உள்ளது. பயிற்சியாளர் அக்பர் நவாஸ், வெளிநாட்டு வீரர்கள் அதிகளவில் எங்களை ஊக்கப்படுத்தினார்கள்.\nஎல்லா வீரர்களையும் ஒருங்கிணைத்து அவர்களின் திறனை வெளிக்கொண்டு வந்தது சிறப்பான விஷயம். சென்னை சிட்டி அணி உள்ளூர் வீரர்களுக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம். இந்த அணியால் தற்போது தமிழக வீரர்கள் நாடு முழுவதும் அறியப்பட்டுள்ளனர். மற்ற அணிகளிடத்தில் தமிழக அணி பற்றி நன்மதிப்பு கிடையாது. ஆனால் ஐ லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றதும் அனைத்தும் மாறியுள்ளது. நமது திறமையையும் அனைவரும் திரும்பி பார்க்கத் தொடங்கியுள்ளனர்” என்றார்.\nரெஜினின் பக்கத்து கிராமமான மார்த்தாண்டன்துறையைச் சேர்ந்த பிரவிட்டோ ராஜு கூறுகையில், “தற்போது நாங்கள் எங்களது கிராமத்தில் ஹூரோக்களாக பார்க்கப்படுகிறோம். முன்பெல்லாம் எங்களது குடும்பம் மீன்பிடி தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டிருந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. தனிப்பட்ட முறையில் ஐ லீக்கில் இந்த சீசனில் பெரிய அளவில் என்னிடம் இருந்து திறன் வெளிப்படவில்லை. ஆனால் வரும் சீசன்களில் இது மேம்படும்” என்றார். இந்த சீசனில் கோகுலம் கேரளா அணிக்கு எதிரான ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் பிரவிட்டோ ராஜு கோல் அடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 350 கி.மீட்டர் தூரத்தில் உள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த விவசாயி மகனான அலெக்சாண்டர் ரொமாரியோவுக்கும் ஐ லீக் கால்பந்து தொடர் நல்ல முகவரியை கொடுத்துள்ளது. பிரேசில் அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக்கொடுத்த ரோமரியோவின் பெயரை இவருக்கு சூட்டியதே அவரது மாமா திரவியம்தான். இந்த சீசனில் சில கோல்கள் அடித்த அலெக்சாண்டர் ரொமாரியோ, 3 கோல்கள் அடிக்க உதவியும் செய்திருந்தார். தனது கால்பந்து பயணம் குறித்து அவர் கூறுகையில், “ஐ லீக் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக 3 மாதங்களுக்கு முன்பே நாங்கள் தீவிர பயிற்சி எடுத்தோம். இந்த 3 மாத காலம்தான் எங்களை ஒரு குடும்பமாக இணைத்தது.\nமுதல் 4 இடங்களுக்குள் வரவேண்டும் என்ற இலக்கையே முதலில் கொண்டிருந்தோம். ஆனால் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற, பெற கோப்பையை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் நகர்ந்தோம். எங்கள் அணியில் பெரிய அளவிலான அனுபவ வீரர்கள் என்று யாரும் இல்லாத நிலையில் பயிற்சியாளர், வெளிநாட்டு வீரர்கள் எந்தவித ஈகோவும் இல்லாமல் பல்வேறு ஆட்ட நுணுக்கங்களை எங்களுக்கு கற்றுக்கொடுத்தனர்” என்றார்.\nசேலம் மாவட்டம் ஊத்தங்கரை என்றால் கடந்த சில ஆண்டுகளில் நம் நினைவுக்கு வருவது இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜன்தான். டிஎன்பிஎல் தொடர் முழுவதும் பிரபலமான அவர், ஐபிஎல் தொடரில் தற்போது ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். நடராஜனின் கிராமத்தில் கால்பந்து வீரராக உருவெடுத்துள்ளவர்தான் சென்னை சிட்டி அணியின் நடுகள வீரரான ஸ்ரீராம். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஸ்ரீராமின் தந்தை வெல்டராக பணியாற்றி வருகிறார். தனது அசாத்தியமான திறனால் சென்னை சிட்டி அணியின் ஒரு அங்கமாக மாறியுள்ள ஸ்ரீராம் வரும் சீசன்களிலும் அசத்த காத்திருக்கிறார்.\nஇந்த 5 வீரர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்26 வயதான எட்வின் சிட்னி வான்ஸ்பால். நெய்வேலியைச் சேர்ந்தவர். இவரது தந்தை என்எல்சி ஹாக்கி வீரர். அதனால் தனது மகனையும் விளையாட்டு வீரராக உருவாக்க வேண்டும் என நினைத்து பல்வேறு விளையாட்டுகளில் பங்குபெறச் செய்தார். ஆனால் வான்ஸ்பாலை, கால்பந்து ஆக்கிரமித்துக் கொண்டது. பயிற்சி பெறுவதற்கான அனைத்து வசதிகளும் நிதி பிரச்சினையின்றி கிடைக்க கைதேர்ந்த தொழில்முறை கால்பந்து வீரராக தன்னை மேம்படுத்திக் கொண்டார் வான்ஸ்பால். அவர் கூறுகையில், என்எல்சியில் விளையாடுவதற்கு அதிக வீரர்கள் இருந்தனர்.\nஅதனால் விரைவாக ஆட்டத்தை உள்வாங்கி கற்றுக்கொண்டேன். இரு ஆண்டுகளாக சென்னை சிட்டி அணியில் இருப்பதால் எங்களது பலம், பலவீனத்தை நான் நன்கு அறிவேன். தென்பகுதியைச் சேர்ந்த அணிகள் என்றாலே பிற பகுதிகளில் நன்மதிப்பு இருக்காது. அனுபவம் இல்லாத வீரர்கள். இவர்களை வைத்துக் கொண்டு எதுவும் சாதிக்க முடியாது என்ற கடுமையான விமர்சனங்கள் கடந்த சீசன்களில் எழுந்தன. ஆனால் அவை அனைத்தும் இந்த சீசனில் ���லைகீழாக மாற்றியுள்ளோம். தமிழக வீரர்களின் திறனை உலகறியச் செய்துள்ளோம். விமர்சனங்களை எதிர்த்து போராடும் வகையில் பயிற்சியாளர் அக்பர் நவாஸ் எங்களை ஊக்கப்படுத்தினார். அதுதான் சாதிக்க உதவியது” என்றார்.\nகிராமப்புறங்களில் இருந்து வந்த போதிலும் இந்த வீரர்களிடத்தில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையும், அதற்கான முனைப்பும் இருந்ததாலேயே வெற்றியை வசப்படுத்த முடிந்தது. இவர்களை பட்டை தீட்டியதில் பயிற்சியாளர் அக்பர் நவாஸின் பங்களிப்பும் அளப்பரியது.\nதமிழகத்தில் அமைதியாக நடந்து முடிந்தது; 69.55% வாக்குப்பதிவு: சத்ய பிரதா சாஹு\nஇந்தியளவில் ட்ரெண்ட்டாகும் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே: உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்\nகர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் வாரிசு அரசியலை வளர்க்கின்றன: மோடி தாக்கு\nகாதலியைக் கரம் பிடிக்கும் மஹத்\n5 மணி நிலவரம்; 18 சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் 67.08% வாக்குப்பதிவு: அரூரில் 79.91% பதிவு\n5 மணி நிலவரம்: தமிழகம் முழுவதும் 63.73% வாக்குப்பதிவு: மத்திய சென்னை, கன்னியாகுமரி தொடர் மந்தம்\nதமிழக கால்பந்துக்கு பெருமை சேர்த்த கிராமத்து ஹீரோக்கள்\nபுதிய வேலைவாய்ப்புக்கு வழியில்லை: திமுக வேட்பாளர் கனிமொழி குற்றச்சாட்டு\nகுமரி - சென்னைக்கு கிழக்கு கடலோர புல்லட் ரயில்: தூத்துக்குடி தொகுதிக்கு பாஜக தனி தேர்தல் அறிக்கை\n - மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்காக காத்திருக்கும் கட்சியினர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/08/20153242/1185150/thiruchendur-murugan.vpf", "date_download": "2019-04-18T15:13:16Z", "digest": "sha1:LT7LCP6A73ZCCRXVZ4SR6VUPW7Y4DZKO", "length": 12650, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள் || thiruchendur murugan", "raw_content": "\nசென்னை 18-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள்\nகுழந்தை பாக்கியத்திற்கு முதன்மையானத் தலம் திருச்செந்தூர்தான். திருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தை பாக்கியத்திற்கு முதன்மையானத் தலம் திருச்செந்தூர்தான். திருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தை பாக்கியத்திற்கு முதன்மையானத் தலம் திருச்செந்தூர்தான். அங்குள்ள முருகன் குழந்தை வடிவத்தில், சிரித்த கோல��்தில் காட்சி கொடுக்கக்கூடிய ஒரு இடம். அதுவொரு பெரிய சிறப்பு.\nஅடுத்து, மகான்கள் நக்கீரரிலிருந்து, ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்த இடம். அதனால் கல்விக்குரிய இடமும் அதுதான். அதே மாதிரி, கர்ம வினையை நீக்கக்கூடிய இடம் திருச்செந்தூர்தான்.\nஇந்த மூன்று விஷயங்களுக்கு திருச்செந்தூர் முருகன் தலம் முதன்மையான இடமாக கருதப்படுகிறது.\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு - அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்\nமதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஆற்காடு அருகே கீழ் விசாரத்தில் துப்பாக்கிச்சூடு\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி\nவாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்ற திட்டம்- திமுக புகார்\nசிசுபாலனின் தலையை கொய்த கிருஷ்ணன்\nமதுரை மூன்றுமாவடியில் கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை\nமதுரையில் இன்று மீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம்\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nசீமான் விவகாரம் - லாரன்ஸிற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-04-18T15:08:42Z", "digest": "sha1:42CVVP6ZUYEHTGONXI27DV4PE3PJ5MLK", "length": 7691, "nlines": 164, "source_domain": "pattivaithiyam.net", "title": "விஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்ல��யுள்ளார் பாருங்க |", "raw_content": "\nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். ஆனால், இவர் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார்.\nஇவர் நடிப்பில் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சச்சின். இப்படம் தான் விஜய் ரசிகர்கள் பலரின் பேவரட்.\nஆனால், இந்த படம் குறித்து மகேந்திரனிடம் கேட்ட போது, அவருக்கு இந்த படத்தில் பெரிய உடன்பாடில்லையாம்.\nமேலும், தன் மகனிடம் உன் திறமை இது இல்லை என்று சொல்லியுள்ளார், ஜான் சில வருடங்களில் இலங்கை தமிழர்கள் குறித்து ஒரு படத்தை இயக்கியுள்ளார், அப்போது தான் மகேந்திரன் தன் மகனை நினைத்து பெருமிதம் கொண்டாராம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா...\nமுகபரு மறைய சில குறிப்புகள்...\nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன்,...\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும்...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\nதொப்பை, தொடை பகுதி சதை குறைய இதை மட்டும் தடவினால் போதும்\nஇதயநோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் இவ்வளவு ஆபத்து இருக்கா..\nயூடியுப் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற திருமணமாகாத பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nவீட்டில் செல்வ மழை கொட்ட வேண்டுமா இந்த 10 பொருட்கள் போதுமாம்\nஆர்யா சாயிஷாவின் திருமண கொண்டாட்டம்.. விழாவில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் வைரல் காட்சி\nபின் பக்கம் இருக்கும் சதையை எப்படி குறைப்பது\nவாழைப்பூ சாப்பிடுவதால் உடல்நலனில் ஏற்படும் மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2746&ta=U", "date_download": "2019-04-18T15:23:15Z", "digest": "sha1:HFNXX2L4HRPN6GNQSRKIHFJKBVM2O6RA", "length": 6698, "nlines": 116, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜாம்பி - முன்னோட்டம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »\nவிமர்சனம் பட காட்சிகள் (9) சினி விழா (1) செய்திகள்\nஜாம்பி - பட காட்சிகள் ↓\nஜாம்பி - சினி விழா ↓\nஜாம்பி தொடர்புடைய செய்திகள் ↓\nஜாம்பியில் பெண் வேடத்தில் யோகி பாபு\nஜாம்பி பர்ஸ்ட் லுக் வெளியீடு\nஜாம்பி படப்பிடிப்பை துவக்கி வைத்த பொன்ராம்\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nகூச்சமில்லாமல் பதில் சொன்ன யாஷிகா ஆனந்த்\nஓவியாவுடன் யாஷிகா ஆனந்த் போட்டி\nயோகிபாபு உடன் இணைந்த யாஷிகா ஆனந்த்\nநடிகர்கள் : மம்முட்டி, ஜெய், மஹிமா நம்பியார், பூர்ணா, ஜெகபதி பாபு, ஆர்கே சுரேஷ், நெடுமுடி வேணு, சரண்ராஜ், நரேன் மற்றும் பலர்.கதை : ...\nநடிப்பு - பிரியங்கா ருத், அசோக், வேலுபிரபாகரன்தயாரிப்பு - திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்இயக்கம் - சி.வி.குமார்இசை - ஹரி டுபுசியா, ...\nராக்கி - தி ரிவெஞ்ச்\nநடிப்பு - ஸ்ரீகாந்த், இஷான்யா, நாசர், பிரம்மானந்தம் மற்றும் பலர்தயாரிப்பு - பிஎம்பி மியூசிக் & மேக்னெட்டிக்ஸ்இயக்கம் - கே.சி. பொக்காடியாஇசை - ...\nநடிப்பு - ஜி.வி.பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு, சுமன்தயாரிப்பு - டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ்இயக்கம் - விஜய்இசை - ...\nநடிப்பு - ரசூல் பூக்குட்டி, அஜய் மாத்யூதயாரிப்பு - பால்ம்ஸ்டோன் மல்டிமீடியாஇயக்கம் - பிரசாத் பிரபாகர்இசை - ராகுல் ராஜ் வெளியான தேதி - 5 ஏப்ரல் ...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-04-18T14:48:10Z", "digest": "sha1:UQF5NYB3MLTCB5YNEKDIRZVZUZW64AWA", "length": 9263, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா\nஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]\nமுதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]\nவை.எஸ்.அவிநாஷ் ரெட்டி(ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி)\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nஒய். எஸ். ஆர். கடப்பா மாவட்டம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது அதே பெயர் கொண்ட மாவட்டத்தின் தலை நகரமாகவும் விளங்குகிறது. இது ஆந்திராவின் இராயலசீமை பகுதியில் உள்��� இது ஆந்திரப்பிரதேசத்தின் தென்மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இது பெண்ணாறு ஆற்றின் தெற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கடப்பா மாவட்டத்தின் பெயரை, ஆந்திரப் பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஓய். எஸ். இராஜசேகர ரெட்டியின் நினைவைப் போற்றும் விதமாக, கடப்பா மாவட்டத்தின் பெயரை, ஒய். எஸ். ஆர். கடப்பா மாவட்டம் என பெயரிடப்பட்டது. [4]\n2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்த நகரத்தின் மக்கள்தொகை 325,725.\nபதினொன்றாம் நூற்றாண்டில் இருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை இது சோழமண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1565-இல் முகலாயர்கள் இதைக் கைப்பற்றினர். 1800 முதல் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.\nபுஷ்பகிரி, ரேணிகுண்டா, மற்றும் திருப்பதி இதன் அண்டை நகரங்கள் ஆகும்.\nஆந்திரப் பிரதேசம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஆந்திரப் பிரதேசம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-18T15:39:32Z", "digest": "sha1:XEJUNG5V4SCDNQ6ME5KJARNZRE5DGZZG", "length": 10408, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கொங்கனபுரம் ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்பது பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 67,879 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 6,129 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை ஆறாக உள்ளது. [2]\n���ொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்; [3]\nசேலம் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்\nசேலம் வட்டம் · சேலம் மேற்கு வட்டம் · சேலம் தெற்கு வட்டம் · ஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · கங்கவள்ளி · மேட்டூர் · ஓமலூர் · சங்ககிரி · வாழப்பாடி · ஏற்காடு வட்டம் · காடையாம்பட்டி வட்டம் · பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ‎\nஆத்தூர் · அயோத்தியாபட்டினம் · கங்கவள்ளி · எடப்பாடி · காடையாம்பட்டி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · நங்கவள்ளி · ஓமலூர் · பனைமரத்துப்பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சேலம் · சங்ககிரி · தலைவாசல் · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரபாண்டி · ஏற்காடு · மகுடஞ்சாவடி\nஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · மேட்டூர் · நரசிங்கபுரம்\nஆட்டையாம்பட்டி · அயோத்தியாபட்டினம் · ஜலகண்டாபுரம் · கன்னங்குறிச்சி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · ஓமலூர் · பி.என்.பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சங்ககிரி · தம்மம்பட்டி · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரக்கல்புதூர் · பேளூர் · எடகணாசாலை · இளம்பிள்ளை · ஏத்தாப்பூர் · கங்கவள்ளி · காடையாம்பட்டி · கருப்பூர் · கீரிப்பட்டி · மல்லூர் · பனைமரத்துப்பட்டி · செந்தாரப்பட்டி · தெடாவூர் · தேவூர் · வீரகனூர் · அரசிராமணி · நங்கவள்ளி · பூலாம்பட்டி · வனவாசி\nசேலம்-மேற்கு · சேலம்-வடக்கு · சேலம்-தெற்கு · கங்கவள்ளி · ஆத்தூர் · ஏற்காடு · ஓமலூர் · மேட்டூர் · எடப்பாடி · சங்ககிரி · வீரபாண்டி\nசேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2019, 08:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:897_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-18T14:48:14Z", "digest": "sha1:SFME5IVIL2Q3VQEHZTB6OAC5DQSD7VTR", "length": 5944, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:897 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இர��ந்து.\nஇதனையும் பார்க்கவும்: 897 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 890s deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"897 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 07:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-watch-tamil-movies-rs-25-google-play-store-009575.html", "date_download": "2019-04-18T14:37:15Z", "digest": "sha1:VD245SHX77DPPF6U7ZZM2UWJNJCYPZHY", "length": 12069, "nlines": 179, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to Watch Tamil Movies for Rs.25 in Google Play Store - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\n அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா\nகூகுள் சினிமா கொட்டாய் ; 25 ரூபா டிக்கெட்டு..\nதிரைப்படம் எடுத்து வெளியிடுவது சாதாரண விஷயமே கிடையாது என்றாலும் நம்மவர்கள் திரைப்படம் வெளியாகும் முன்பே அதன் திருட்டு டிவிடிக்களை வெளியிடுகின்றனர். இது சட்டப்படி குற்றம் என்றாலும் தமிழகத்தில் தொடர்ந்து திருட்டு டிவிடிக்கள் புழக்கத்தில் இருக்கவே செய்கின்றது.\n'திருட்டு டிவிடி கும்பல் கைது' என தினசரி செய்திகள் வெளியானாலும் இதனுடன் இணையதளங்களும் சேர்ந்து கொள்கின்றன. புதிய திரைப்படங்களை இணையத்தின் மூலம் வெளியாகி பலருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்��ன. இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூகுள் ப்ளே ஸ்டோர் 'மூவிஸ்' அம்சம் அமைந்துள்ளது.\nஇதன் மூலம் கூகுள் ப்ளே ஸ்டோரின் மூவிஸ் பகுதியில் இருந்து தமிழ் உட்பட பல மொழி திரைப்படங்களை ரூ.25க்கு பார்க்க முடியும். கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் தமிழ் திரைப்படங்களை அதிக துள்ளியமாக பார்ப்பது எப்படி என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் ப்ளே ஸ்டோர் லாக் இன் செய்யுங்கள்.\nப்ளே ஸ்டோரில் மூவிஸ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nஅடுத்து சர்ச் பாரில் உங்களுக்கு தேவையான திரைப்படங்களை மொழி வாரியாக தேடலாம்.\nதிரைப்படங்களை வாடகைக்கு பார்க்க ரூ.25 வரை கட்டணம் செலுத்த வேண்டும்.\nஒரு வேலை உங்களுக்கு அதிக விருப்பமான திரைப்படமாக இருந்தால் அதனினை நீங்கள் வாங்கவும் முடியும்.\nசிறுத்தை சிவா இயக்கி தல அஜித் நடித்த வீரம்.\nபிரபு தேவா இயக்கத்தில் விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற போக்கிரி.\nஇயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன்.\nசிவா மற்றும் ப்ரியா ஆனந்த் நடித்து வெற்றி பெற்ற வணக்கம் சென்னை.\nவிஜய்சேதுபதி நடித்து நல்ல வரவேற்பை பெற்ற பிட்ஸா.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரஷ்ய அதிபர் புதின்-கிம் ஜோங் உன் முதல்முறையாக சந்திப்பு.\nஅமெரிக்காவில் நாசா நடத்திய போட்டியில் இந்திய மாணவர்களுக்கு 4 விருது.\nநீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சிறந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம். ஆ முதல் ஃ வரை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/gvprakash/", "date_download": "2019-04-18T14:35:35Z", "digest": "sha1:H7XTDYP64JHQASDBXHBIZCTFP4MQ27ZO", "length": 7622, "nlines": 218, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "gvprakash Archives - Fridaycinemaa", "raw_content": "\nஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் “அடங்காதே” டப்பிங் இன்று துவங்கியது\nஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் சுரபி கதாநாயகியாகவும் நடிக்கும் படம் “அடங்காதே\". நடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மேல���ம் பாலிவுட் நடிகை மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் \"அடங்காதே\" படத்தின் டப்பிங் வேலைகள் இன்று துவங்கப்பட்டு துரிதமாத நடைபெற்று வருகிறது. அடங்காதே திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும்,\nadngathegvprakashஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் \"அடங்காதே\" டப்பிங் இன்று துவங்கியது\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\nஒரு படத்தின் தலைப்பு, மிகவும் உற்சாகமூட்டும் தலைப்பாக இருக்கும் பட்சத்தில் அந்த தலைப்பு படத்தில் பணி புரியும் நடிக, நடிகையர் தொழில் நுட்ப கலைஞர் உட்பட அனைவரின் வாழ்விலும் எதிரொலிக்கும் என நம்பலாம்.அந்த வகையில் ஜீ வீ பிரகாஷ்- புது முகம் அர்தனா நடிப்பில் , புதிய இயக்குநர் வள்ளி காந்த் இயக்கத்தில், பசங்க productions சார்பில் இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் லிங்க\nGVPgvprakashjanasemaஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- \" செம \" உயர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/13/98171/", "date_download": "2019-04-18T14:29:09Z", "digest": "sha1:XS34GSXYUA7FGZSTH2HHHJCMDKKGC3Z3", "length": 10637, "nlines": 143, "source_domain": "www.itnnews.lk", "title": "இன்றைய வானிலை அறிக்கை – ITN News", "raw_content": "\nஆட்கடத்தலை தடுக்க புதிய கட்டமைப்பு 0 07.ஆக\nபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பம் 0 07.பிப்\nதிஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு சமரசமாக தீர்ந்துவிடும் அறிகுறி 0 12.பிப்\nஇன்று நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது\nநாடு முழுவதும் குறிப்பாக வடமேல், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகிழக்குஇ வடமத்தியஇ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு\nஇன்று நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவான மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nமன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக பலப்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nஏனைய கடற்பரப்புகளில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉற்பத்தித்துறை அபிவிருத்தியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு\nநெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்\nநெல்கொள்வனவிற்கு களஞ்சியங்கள் தயார் நிலையில்..\nஉலக வங்கி இலங்கைக்கு 15 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி\nசர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்\nஉலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nஉலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன\nIPL 33 வது போட்டி ஹைதராபாத் – சென்னை அணிகளுக்கிடையில் இன்றிரவு\n2019 உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கான இந்திய அணி விபரம் இன்று\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nசூப்பர் ஸ்டாரின் 167வது படம் ‘தர்பார்’ : First Look\nஎனை நோக்கி பாயும் தோட்டா – விரைவில் திரையில்\nYOUTH WITH TALENT இறுதி போட்டி இன்று\nசூப்பர் டீலக்ஸ் திருநங்கை சமூகத்த���க்கு அநீதி இழைத்துள்ளது : திருநங்கைகள் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OneNation/2018/11/17121309/1015393/oray-Desam-ThanthiTV-Documentary.vpf", "date_download": "2019-04-18T14:19:37Z", "digest": "sha1:F3ZMD2CMJ3GKCX3IHVNNU7EGHFUC2CWX", "length": 4594, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரே தேசம் - 17.11.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரே தேசம் - 17.11.2018 நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு\nநாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு..\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/03/18/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-04-18T15:07:41Z", "digest": "sha1:NGOIXA37HJT6XEZA4PQXYZR2MMCUVYK4", "length": 10517, "nlines": 89, "source_domain": "chennailbulletin.com", "title": "நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கூட்டு அறுவை சிகிச்சை செய்யலாம் – தி ஷில்லாங் டைம்ஸ் – Chennai Bulletin", "raw_content": "\nபெருவின் முன்னாள் ஜனாதிபதி தன்னைக் கொலை செய்கிறார்\nஐவானா டிரம்ப் 'உலக வங்கி வேலை மறுத்துவிட்டது'\nகால்பந்து ஆர்வலர்கள் கார்பின் வீட்டிற்குச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளனர்\nமடிரா பஸ் விபத்தில் குறைந்தபட்சம் 28 பேர் இறந்தனர்\nகியூபா வலிப்புத்தாக்கங்கள் மீது வழக்குகள் அனுமதிக்க அமெரிக்கா\nநீரிழிவு நோயாளிகள��க்கு சர்க்கரை அளவை கூட்டு அறுவை சிகிச்சை செய்யலாம் – தி ஷில்லாங் டைம்ஸ்\nநீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கூட்டு அறுவை சிகிச்சை செய்யலாம் – தி ஷில்லாங் டைம்ஸ்\nகூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட நீரிழிவு நோயாளிகள் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் உயர் இரத்த சர்க்கரை அளவை அனுபவிக்கும் அதிக ஆபத்தில் உள்ளனர், நோய்த்தாக்குதல் மற்றும் பிற சிக்கல்களைத் தங்களது வாய்ப்புகள் அதிகரித்துள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு பரிந்துரைத்துள்ளது.\nஇன்சுலின் சார்ந்த நீரிழிவு நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஹைபர்ஜிசிமியா அல்லது உயர் ரத்த சர்க்கரை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லாததால் ஐந்து மடங்கு அதிகமாக இருந்தன. அமெரிக்காவில் உள்ள சிறப்பு அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையிலிருந்து பிராட்போர்டு வட்டெல் உட்பட ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். Br>\nஆர்த்தோபீடிக் அறுவை சிகிச்சையின் அமெரிக்க அகாடமி 2019 ஆண்டு கூட்டத்தில் வழங்கப்பட்ட ஆய்வில், 2011 மற்றும் 2016 க்கு இடையில் மொத்த இடுப்பு அல்லது முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையில் 773 ஆண்களும் பெண்களும் மருத்துவ பார்வைகளை மறு ஆய்வு செய்தனர்.\nஇவர்களில் 437 இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோயாளிகள் இருந்தனர், அதே நேரத்தில் 336 நோயாளிகளுக்கு இந்த நிலை இல்லை. இது இரத்த சர்க்கரை ஹார்மோன் இன்சுலின் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படும் மற்றும் இன்சுலின் தேவை இல்லை யார் நீரிழிவு அவர்களை ஒப்பிடும்போது நீரிழிவு ஒரு நோயறிதல் நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளது.\nமுந்தைய மூன்று மாதங்களில் அதிக ரத்த குளுக்கோசு கொண்ட நோயாளிகள் – ஹீமோகுளோபின் A1c அளவிடப்படுகிறது – அவை எந்த குழுவினருடன் பொருட்படுத்தாமல் பிந்தைய கூட்டுறவு ஹைப்பர்ஜிசிமியாவை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம்.\nஇன்சுலின் சார்ந்த நீரிழிவு நோயாளிகளுக்கு 6.59 க்கும் அதிகமான ஹீமோகுளோபின் A1c மற்றும் 6.6 நிபந்தனை இல்லாமலேயே பிந்தைய கூட்டுறவு ஹைப்பர்ஜிசிமியாவுக்கு அதிக ஆபத்து ஏற்பட்டுள்ளது. (டி.என்.எஸ்)\nஇரு தசாப்தங்களில் மூன்று மாற்றங்களுடன், ஒரு குடும்பம் நாள்பட்ட வியாதிக்கு எதிராக போராடுகிறது- இந்து\nபொதுவான இதயத் தடுப்பு மருந்து திடீர் இதயத் தடுப்பு அபாயம் – ETHealthworld.com\nமூடுபனி: சென்செக்ஸ் 138 புள்ளிகள் அதிகரித்தது, நிஃ���்டி 11,700 புள்ளிகளைக் கடந்தது; டாடா மோட்டார்ஸ் 7% – Moneycontrol.com லாபம் ஈட்டியது\nவோடபோன் ஐடியா டியூப்ளி டெலிகாம் சந்தையின் ஐடியாவை நீக்கியது, நீண்டகால தொழில்முயற்சிக்கான தொழில் நுட்பத்திற்கான தலைமை நிர்வாக அதிகாரி Optimistic – TelecomTALK\nகலகம் மின்சார மோட்டார் சைக்கிள் பின்புறமாக – பொதுவில் சோதனை துவங்குகிறது – ரஷ்லேன்\n2019 KTM டியூக் மற்றும் ஆர்சிசி விலை பட்டியல் – 6.5k வரை அதிகரித்துள்ளது – RushLan\nடாலரின் மதிப்பு ரூபாயில் 69.31 டாலராக உள்ளது – Moneycontrol.com\nசச்சின் பன்சால் வட்டுக்கோட்டில் மைக்ரோஃபினன்ஸ் நிறுவனம் வைத்து பேச்சுவார்த்தைகளில், தலைமை நிர்வாகி ஆகலாம் – பொருளாதார டைம்ஸ்\nஎஸார் ஸ்டீல் திவாலான வழக்கு – ஆர்.சி.எல்\nரிலையன்ஸ், ஒவ்வொரு மார்பு வலி இதயத் தாக்குதல் அல்ல, எல்.டி.பி. ஜட்டர்ஸ் மீது கோட்டக் லக்ஷ்மி ஐயர் – பொருளாதார டைம்ஸ்\nமாருதி சுசூகி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 டாப் பிரிவில் விற்பனை மார்ச் 2019 – கார் டிக்ஹோ\nபன்றி மூளையானது இறந்த பிறகும் உடலுக்கு வெளியே உயிரோடு இருப்பது – Nature.com\nஒடிசா டெலிவிஷன் லிமிடெட் – புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறிய புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு உதவும்\nஆரம்பகால நோயறிதல் மற்றும் Hemophilia உடன் குழந்தைகளுக்கு சிகிச்சைக்கான அணுகல் – APN நியூஸ்\nநியூயார்க்-மிச்சிகன் பயணத்தில் யூத மேன் ஸ்ப்ரேட்ஸ் மெசில்ஸ் – ஃபார்வர்டு\nபணியிட ஆரோக்கியம் டிரெட்மில்லில் 50 மில்லியன் அமெரிக்கர்களுக்கு, சோதனை முடிவுகள் மீண்டும் வந்துள்ளன, மேலும் அவை நல்லதல்ல – சிஎன்பிசி\nவிஞ்ஞானிகள் பெரிய மருத்துவ முன்னேற்றத்தில் 3D அச்சு இதயம் – ANI செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikko.com/shop/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2019-04-18T15:17:42Z", "digest": "sha1:MNLKCB72BP52PLUAJ4IJAKOWQAPJS6KX", "length": 2677, "nlines": 65, "source_domain": "kavikko.com", "title": "Kavikko » குர்ஆன் மனித குலத்திற்கோர் மாமறை (இனிய இஸ்லாம்-2)", "raw_content": "\nHome / குறுந்தகடு / குர்ஆன் மனித குலத்திற்கோர் மாமறை (இனிய இஸ்லாம்-2)\nகுர்ஆன் மனித குலத்திற்கோர் மாமறை (இனிய இஸ்லாம்-2)\nBe the first to review “குர்ஆன் மனித குலத்திற்கோர் மாமறை (இனிய இஸ்லாம்-2)” Cancel reply\nவழிகாட்டும் நபியின் வாழ்வும், வாக்கும் (இனிய இஸ்லாம்-3)\nநல்வாழ்வு தரும் நம்பிக்கை (இனிய இஸ்லாம்-5)\nபெண்ணுரிமை தந்த பெருமை மிக�� மார்க்கம் (இனிய இஸ்லாம்-10)\nசமய நல்லிணக்கம் பேணிய சத்திய மார்க்கம் (இனிய இஸ்லாம்-11) ₹40.00\nபெண்ணுரிமை தந்த பெருமை மிகு மார்க்கம் (இனிய இஸ்லாம்-10) ₹40.00\nஇனிய வழிகாட்டிய இறைத்தூதர்கள் (இனிய இஸ்லாம்-9) ₹40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92508.html", "date_download": "2019-04-18T15:04:19Z", "digest": "sha1:YBORP3Q4EPKWVVYNRYWMF6NWJ2BW6XRP", "length": 6675, "nlines": 59, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வட்டுக்கோட்டையை பதறவைத்த குள்ள மனிதர்கள்!- பீதியில் மக்கள் – Jaffna Journal", "raw_content": "\nவட்டுக்கோட்டையை பதறவைத்த குள்ள மனிதர்கள்\nவாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசத்திற்கு மத்தியில், தற்போது அரங்கேறிவரும் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல்களால் யாழ். மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.\nயாழ். அராலி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய குள்ள மனிதர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு வட்டுக்கோட்டையிலும் பொதுமக்களை அச்சுறுத்தி பெரும் அட்டகாசம் புரிந்துள்ளனர்.\nஇதனால் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் நேற்று கடும் பதற்றம் நிலவியதுடன், மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.\nஇரவு நேரங்களில் வீடுகளுக்கு சென்று வீட்டின் கதவு, ஐன்னல் ஓரங்களில் மறைந்திருத்தும், வீடுகளின் கூரைகளின் மேல் ஏறியும், கல் வீச்சுத் தாக்குதல்களை நடத்தியும் அராலி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த குள்ள மனிதர்கள் தற்போது வட்டுக்கோட்டையிலும் தமது அட்டாசத்தை ஆரம்பித்துள்ளனர்.\nவட்டுக்கோட்டை முதலியார் பகுதியிலுள்ள ஒரு வீட்டின் மீது குள்ள மனிதர்கள் சரமாரியாக கல்வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்த போது ஒருவர் ஓடிச் சென்று ஹயஸ் ரக வாகனத்தில் தப்பிச் செல்வதை அவதானித்துள்ளனர்.\nஇதேபோன்று அங்குள்ள ஏனைய சில வீடுகள் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதனால் நேற்றிரவு முழுவதும் குறித்த பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை, யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆற�� பேர் கொண்ட வாள்வெட்டு குழுவினர், அப்பகுதியின் வீட்டிற்குள் உடமைகளை சேதப்படுத்தியதுடன், வீட்டிற்கும் பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nபலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை தொடரும்\nவெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/21/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/30340/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-18T15:22:57Z", "digest": "sha1:OJOECFXHOMIV5YPCTEEMJEILHT5JJIPX", "length": 12854, "nlines": 218, "source_domain": "www.thinakaran.lk", "title": "தங்காலை துப்பாக்கிச் சூடு சம்பவம்; மேலும் ஒருவர் கைது | தினகரன்", "raw_content": "\nHome தங்காலை துப்பாக்கிச் சூடு சம்பவம்; மேலும் ஒருவர் கைது\nதங்காலை துப்பாக்கிச் சூடு சம்பவம்; மேலும் ஒருவர் கைது\nபயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், தலைக்கவசங்கள் கண்டுபிடிப்பு\nதங்காலை, குடாவெல்ல மீன்பிடி துறைமுக துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த டிசம்பர் 25 ஆம் திகதி அதிகாலை வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அங்கிருந்த நால்வர் உயிரிழந்ததோடு, மேலும் 8 பேர் காயமடைந்திருந்தனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை தங்காலை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள்,நேற்று முன்தினம் (19) கைது செய்திருந்த நிலையில், அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த குறித்த சந்தேகநபரை இன்று (21) முற்பகல் 10.00 மணியளவில் பெலியத்து. கலகம பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nசந்தேக நபர் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட இலக்கத்தகடு இன்றிய மோட்டார் சைக்கிள் ஒன்றையும், அதற்காக பயன்படுத்தப்பட்ட தலைக்கவசங்��ள் இரண்டையும் பொலிசார் மீட்டுள்ளனர்.\nகுறித்த மோட்டார் சைக்கிள் பெலியத்த, தேங்காய் தோட்டமொன்றின் வடிகானில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு, தலைக்கவசங்கள் இரண்டும் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர தெரிவித்தார்.\nசந்தேகநபர், பொகுணவத்த, கலகம தெற்கு, நாகுலுகமவில் வசிக்கும் 31 வயதான எச்.கே. ரந்திக சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nசந்தேகநபரை இன்றைய தினம் (21) தங்காலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nதங்காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது\nதங்காலை மீன்பிடி துறைமுகத்தில் துப்பாக்கிச் சூடு; 4 பேர் பலி\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபன��� அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=1925", "date_download": "2019-04-18T14:44:26Z", "digest": "sha1:5PLW5HJMTMVUS55BALKOEINHU2DTL7ED", "length": 12352, "nlines": 83, "source_domain": "theneeweb.net", "title": "இஸ்லாமியப் புரட்சியின் 40-ஆவது ஆண்டு தினம் – Thenee", "raw_content": "\nஇஸ்லாமியப் புரட்சியின் 40-ஆவது ஆண்டு தினம்\nஈரானில் மதகுரு அயதுல்லா கோமேனி தலைமையிலான இஸ்லாமியப் புரட்சியின் 40-ஆவது ஆண்டு தினக் கொண்டாட்டம், அந்த நாட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.\nஈரானில் அயதுல்லா கோமேனி தலைமையில் 1979-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து, பெஹலவி வம்சத்தினரின் மன்னராட்சி வீழ்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப்பட்டது.\nஇதையொட்டி ஈரானில் ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி 10 நாள்களுக்கு புரட்சி தினம் கொண்டாடப்படுகிறது.\nஇந்நிலையில், 40-ஆவது புரட்சி தினக் கொண்டாட்டங்கள் தலைநகர் டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.\nவெளிநாடுகளில் தஞ்சமடைந்திருந்த கொமேனி, ஈரான் திரும்பிய பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி, காலை 9.33 மணிக்கு அந்தக் கொண்டாட்டங்களும் தொடங்கின.\nஇந்தக் கொண்டாட்டத்தையொட்டி, டெஹ்ரானிலுள்ள பிரம்மாண்ட நினைவக மைதானத்தில் ராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஅந்த நிகழ்ச்சிகளை ஏராளமானோர் பார்வையிட்டனர்.\nஅப்போது பேசிய ஈரானின் தற்போதைய மதபீடத் தலைவர் அயதுல்லா அகமது ஜன்னத்தி, “அமெரிக்காவின் உதவியில்லாமல் ஈரான் செயல்பட முடியாது என்று நினைப்பது மிகவும் மடமையாகும். அந்த நாட்டின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. நாம் அதனைப் பார்த்து அச்சம் கொள்ளத் தேவையில்லை’ என்றார்.\nஇந்தக் கொண்டாட்டங்கள், ஈரானில் 2,500 ஆண்டு கால மன்னராட்சி வீழ்த்தப்பட்ட பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெறும்.\nஉலகின் ‘நம்பர் 1’ விமான நிலையம்\nஎகிப்தில் கண்டறியப்பட்ட மம்மிகள் மூலம் அறிந்து கொண்ட ஆச்சரியத் தகவல்\nபிரெக்ஸிட் தொடர்பான 8 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தோல்வி\nஇந்திய விமானப் படை தாக்குதல்; சீனா உட்பட எந்த நாடும் எங்களுக்கு ஆதரவாக இல்லை\nஅபிநந்தன் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் நீதிமன்றம் தள்ளுபடி\nபெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் கிடைத்தது உண்மைதான்: விசாரணைக்குழு அறிக்கை\nஒப்பந்தம் இல்லாமலேயே முடிவடைந்தது டிரம்ப்-கிம் சந்திப்பு\nவெனிசூலா அதிபர் மடூரோ: நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டி நடத்த விருப்பம்\nவெனிசூலா அரசியல் பதற்றத்துக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு: சீனா\n17ல் தே.மு.தி.க., தலைவர் , விஜயகாந்துக்கு சிறுநீரகச்சிகிச்சை\nபேஸ்புக் – ஆன்லைன் உலகின் டிஜிட்டல் கொள்ளைக் கும்பல்: இங்கிலாந்து பாராளுமன்றக் குழு அறிக்கை\n“இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு”: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்\nவங்காளதேசத்தில் புதிய சட்டம் வருகிறது – ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை\nஇருக்கையில் கேமரா பொருத்தப்பட்ட விவகாரம்: உளவு பார்க்கவில்லை என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மறுப்பு\nவங்கதேசத்தில் தீவிரமடைகிறது ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்: ஒருவர் பலி\nடென்மார்க் நாட்டில் பயணிகள் ரெயிலுடன் சரக்கு ரெயில் மோதல் – 6 பேர் பலி\n← ஸ்ரீலங்காவின் ஜனநாயகம் சிதைக்கப்பட்டுள்ளது\nமன்னாரில் உரிமையாளரற்ற 529 கிலோ புகையிலை மீட்பு →\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக��கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velaivaaippu.in/blog/2019/03/31/assistant-professor-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-04-18T14:44:09Z", "digest": "sha1:NWL2UC5REOAGNQJZEEMZ2SNOHCWHWXRE", "length": 5257, "nlines": 92, "source_domain": "velaivaaippu.in", "title": "Assistant Professor வேலை | வேலைவாய்ப்பு", "raw_content": "\nP.S.Y கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை\nஎஸ்.ஐ., காவலர் போட்டித் தேர்வு: இலவசப் பயிற்சி\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள ஆனந்தா கல்லூரியில் Assistant Professor வேலை.\nPh.D., முடித்தவர்கள், NET/SET தேர்ச்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.\nதகுதியானவர்கள் 20.04.2019 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.\nPrevious மிதானி நிறுவனத்தில் வேலை\nNext இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை\nIIT மெட்ராசில் (Indian Institute Of Technology Madras) –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் …\nராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி\nதமிழக அரசில் வேலை: TNPSC அறிவிப்பு\nP.S.Y கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை\nராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி\nதமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் வேலை\nதிருச்சி NIT-ல் 73 பணியிடங்கள்\nமதுரை TVS டயர்ஸ் கம்பெனியில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/10/18/", "date_download": "2019-04-18T15:20:36Z", "digest": "sha1:PZ52VWA7QRU3PLVMOUCPXO4CIQEQLR5E", "length": 6145, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 October 18Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசிம்���ு, விஜயகுமார் முன்னிலை. சரத்குமார் அணி உற்சாகம்.\nசரத்குமார் vs விஷால். வெற்றி பெறும் அணி எது\nSunday, October 18, 2015 6:50 pm கோலிவுட், சினிமா, திரைத்துளி, நிகழ்வுகள் 0 192\nநடிகர் சங்க தேர்தலில் சலசலப்பு. விஷால் தாக்கப்பட்டாரா\nஇந்திய நடிகர் சங்கம்’ என்று பெயர் மாற்ற வேண்டும் . கமல்ஹாசன்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல். பெயரை மாற்ற வேண்டும். ரஜினிகாந்த்\nவார ராசிபலன் 18.10.15 முதல் 24.10.15 வரை\nநீரழிவு நோயினை கட்டுப்படுத்தும் சாமை அரிசி\nதினமும் கொழுப்பை உணவில் சேர்ப்பது அவசியமா\nSunday, October 18, 2015 8:15 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 242\nதொழில்நுட்ப கோளாறு. 10 நிமிடம் செயலிழந்த டுவிட்டர். பயனாளிகள் அதிர்ச்சி.\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%89%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-04-18T15:32:17Z", "digest": "sha1:IY6SUSYVBDPDC3IMEHQRNXVN5S6HGVFY", "length": 14273, "nlines": 83, "source_domain": "www.thamilan.lk", "title": "உஷ் இது ரகசியம் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஜனாதிபதியின் நேற்றைய புதுவருட நிகழ்வில் கலந்துகொள்ள எல்லா அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் வெகு சிலரே கலந்து கொண்டனர். முன்னதாக தேசிய நிகழ்வாக இதனை ஒழுங்கு செய்ய பேசப்பட்டது.ஆனால் அரசியல் களம் நன்றாக இல்லாதபடியால் தனித்தனியாக செய்ய தீர்மானிக்கப்பட்டது.\nநேற்றைய நிகழ்வு ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் காலை 11 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.11 மணிக்கு சென்ற பிரமுகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்.பிற்பகல் 2 மணிக்கு நிகழ்வுக்கு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்வு ஆரம்பிக்க தாமதமானதால் ஏற்பாட்டாளர்களிடம் கூறிவிட்டு வெளியேறினார்.\nஆனாலும் கூட்டமைப்பின் எம் பி சுமந்திரன் ,வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் , ஈ .பி. டி . பி டக்ளஸ் தேவானந்தா எம் பி ஆகியோர் கலந்து கொண்டனர். டக்ளசும் சுமந்திரனும் காலையில் சென்று திரும்பி வந்து மீண்டும் பிற்பகல் சென்றவர்களாவர் ஆசிய வானொலிக் கூட்டுத்தாபன தலைவர் ரெனோ சில்வாவும் சுமந்திரன் எம் பியும் நீண்ட நேரம் அரசியல் பேசிக் கொண்டிருந்தனர்.\n”தென்னிலங்கை மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு அரசு மீது ஒருவித அதிருப்தி நிலையில் உள்ளதாக குறிப்பிட்ட ரெனோ சில்வா – வடக்கின் நிலைமை எப்படி” என்று சுமந்திரனிடம் வினவினார். பொருளாதார பிரச்சினை மக்களை பெரிதும் பாதித்துள்ளது என்று அதற்கு பதிலளித்தார் சுமந்திரன் .\nவழமையாக கலகலப்பாக இருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய நிகழ்வில் சற்று டென்ஸனாக இருந்தாரென சொல்லப்பட்டது.அரசியல் ரீதியில் இவ்வருடம் அவருக்கு முக்கியமான வருடம்.ஜனாதிபதித் தேர்தல் – தேர்தலுக்கான வேட்பாளர் தீர்மானம் – மஹிந்தவுடனான அரசியல் கூட்டு – பிரதமர் தரப்புடனான மனக்கசப்பு உட்பட்ட சவால்கள் அவர் முன் இருப்பதால் அவர் சற்று டென்சன் மூட்டில் இருப்பதாக சொல்லப்பட்டது.\nபிரதமர் ரணில் நுவரெலியாவில் நேற்று புதுவருடத்தைக் கொண்டாடினார். துணைவியார் மைத்ரியுடன் அவர் ஒய்வைக் கழித்தார். வழமையாக புதுவருட சம்பிரதாயங்களில் பெரிதும் ஈடுபடாத ரணில் நேற்று பால் பொங்கி புதுவருடத்தை வரவேற்றார். ஜனாதிபதி பால் பொங்கிய அதேசமயம் ரணிலும் பால் பொங்கி புதுவருடத்தை வரவேற்றது நெருங்கிய தேர்தல் ஒன்றுக்கான அறிகுறியை காட்டுவதாக சொல்லப்படுகிறது.\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தங்காலையில் தனது குடும்பத்தினருடன் பால் பொங்கி புதுவருடத்தை வரவேற்றார்.ஏராளமான ஆதரவாளர்கள் திரள்வதால் வரும் ஆதரவாளர்களுக்கு உணவு சமைத்து வழங்க மஹிந்த தனி குழுவொன்றை நியமித்துள்ளதாக அறியமுடிந்தது\nதெரண தொலைக்காட்சி நிறுவத்தினர் பாராளுமன்ற எம் பிக்களுக்கான புதுவருட நிகழ்வுகளை நடத்தினர். இதில் கலந்து கொண்ட எம் பிக்கள் வினோத உடை மற்றும் ஆடல் பாடல் போட்டிகளில் கலந்து கொண்டனர். குமார வெல்கம எம் பி பாடிய பாடல் அனைவரின் வரவேற்பை பெற்றது.அதேபோல் மஹிந்த அமரவீரவின் பாடல் ஒன்றும் பிரமாதமாக இருந்தது.\nநுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலக்ராஜ் மட்டும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் எம் பியாவார்.\nதமிழரசுக் கட்சியின் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறப் போவது அனைவருக்கும் தெரிந்த விடயம்.அந்த மாநாட்டில் உயர்பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படலாமென சொல்லப்பட்டாலும் அப்படி ஒன்றும் நடக்க வாய்ப்பில்லை என்கின்ற கட்சியின் உள்ளகத் தகவல்கள் .\nமாவை சேனாதிராசா தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக முன்னர் அறிவித்தாலும் பின்னர் அந்த முடிவை மாற்றிக் கொண்டார்.அப்படியான நிலையில் செயலாளர் துரைராஜசிங்கத்தை மாற்றினால் கிழக்குக்கு அநீதி இழைத்ததாக கருதப்பட்டுவிடும் என்பதால் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளில் மாற்றங்களை செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்.\nசஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்க மைத்ரி தீர்மானம் எடுத்துள்ளதாக நேற்று பலர் பிரதமர் ரணிலுக்கு தொலைபேசியூடாக சொன்னபடி இருந்தனர்..ஆனால் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாத ரணில் ” நடப்பது நடக்கட்டும் பொறுத்திருங்கள்” என்றாராம்.\nஅதேசமயம் முக்கிய பல அமைச்சர்கள் சஜித்தை தொடர்புகொண்டு இதைப்பற்றி வினவினர்.ஆனால் அப்படி ஒன்றுக்கான அவசியம் இல்லையென சஜித் அவர்களிடம் தெரிவித்தாராம் .\nமதுஷின் நிகழ்ச்சியென தெரிந்துதான் சென்றோம் – பாடகர் நதீமால் பரபரப்பு வாக்குமூலம்\n''மாக்கந்துர மதுஷின் விருந்துபசாரமொன்றுக்கு பாடல்களை பாடவே நானும் தந்தையும் சென்றோம். என்னிடம் அதனை சொல்லிவிட்டே தந்தை அழைத்துச் சென்றார்.''\nஎதிர்வரும் 10 ஆம் திகதி எரிபொருள் விலைகளை அரசு கூட்டினால் குறிப்பாக டீசல் விலை 4 ரூபாவால் கூட்டப்பட்டால் அடுத்த நாளே பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் 6 மணி நிலவரப்படி 69.55% வாக்குப்பதிவு\nபொலிஸ் பரிசோதகர் இருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் – கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் உட்பட நால்வர் விளக்கமறியலில்\n சஜித்தை பிரதமராக்கும் திட்டம் ரணிலின் காதுகளுக்கு சென்றது – சஜித் ஆதரவு எம் பியே போட்டுக்கொடுத்தார் \nவடகொரியாவின் புதிய அதிரடி – புட்டினை சந்திக்கிறார் கிம் ஜோங்\n சஜித்தை பிரதமராக்கும் திட்டம் ரணிலின் காதுகளுக்கு சென்றது – சஜித் ஆதரவு எம் பியே போட்டுக்கொடுத்தார் \nவங்கிக் கொள்ளையில் ஐ.தே .க ஈடுபட்டதா – சஜித்தின் பேச்சால் கொதித்தார் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/150848.html", "date_download": "2019-04-18T14:24:24Z", "digest": "sha1:OT4W5CHVNAHKVZMLFEMLCHIJ4SY4BVSB", "length": 9572, "nlines": 73, "source_domain": "www.viduthalai.in", "title": "மத மாற்றம் குறித்த வழக்கு : அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nபக்கம் 1»மத மாற்றம் குறித்த வழக்கு : அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nமத மாற்றம் குறித்த வழக்கு : அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nபுதுடில்லி, அக்.10 'வேறு மதத்தைச் சேர்ந்த பெண், ஹிந்து மதத்தவரை திருமணம் செய்த பின், ஹிந்து மதத்தைச் சேர்ந்த வராக கருதப்படுவது சரியா என���பது குறித்த வழக்கை, அய்ந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரிக் கும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nகுஜராத்தில் வசிக்கும், பார்சி மதத்தைச் சேர்ந்த பெண், குல் ரோக். இந்து மதத்தைச் சேர்ந்த, மகிபால் குப்தா என்பவரை, திருமணம் செய்தார். இதனால் அவர், ஹிந்துவாக மாறிவிட்டார் எனக்கூறி, தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிக் கப்படவில்லை. இதை தொடர்ந்து, பார்சி மதத்தை, தொடர்ந்து பின்பற்ற அனுமதிக் கக் கோரி, குல்ரோக், குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'சிறப்பு திருமண சட்டப்படி, பார்சி மதத்தைச் சேர்ந்த பெண், இந்து மதத்தவரை திருமணம் செய்த பின், இந்து மதத்தைச் சேர்ந்த வராகவே கருதப்படுவார்' என, தீர்ப்பளித்தது.\nஇதை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில், குல்ரோக் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி, தீபக் மிசுரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பார்சி மத பெண், இந்து மதத் தவரை திருமணம் செய்த பின், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக கருதப்படுவார் என்பதை, அய்ந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரித்து முடிவு செய்யும்.\nமதக் கோட்பாடு தொடர்பான வழக்காக இருப்பதால், 'முத்த லாக்' வழக்கை விசாரித்த, அரசி யல் சாசன அமர்வு, இந்த வழக் கையும் விசாரிக்கும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/11/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2019-04-18T14:29:08Z", "digest": "sha1:AWBAPBV72I5SGTNMUC67HXYUWKX2TWGS", "length": 13167, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "'மோமோ சேலஞ்ச்' விளையாட கூடாது : கல்வித்துறை எச்சரிக்கை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News ‘மோமோ சேலஞ்ச்’ விளையாட கூடாது : கல்வித்துறை எச்சரிக்கை\n‘மோமோ சே��ஞ்ச்’ விளையாட கூடாது : கல்வித்துறை எச்சரிக்கை\n‘மோமோ சேலஞ்ச்’ விளையாட கூடாது : கல்வித்துறை எச்சரிக்கை\nஇணையதள விபரீத விளையாட்டான, ‘மோமோ சேலஞ்ச்’ பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தொடக்ககல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இணையதள, ‘புளூவேல்’ விளையாட்டு, பல இளைஞர்களை தற்கொலைக்கு துாண்டியதால், அதற்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மோமோ சேலஞ்ச் என்ற மற்றொரு விபரீத விளையாட்டுக்கு, சிறார் ஆட்படுவது தெரியவந்துள்ளது.இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த உத்தரவின் அடிப்படையில், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்குமாறு, தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்திஉள்ளார்.’மோமோ சேலஞ்ச், வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிரப்படுவதால், விளையாட்டாக மொபைல் போன்களில் பதிவிறக்கி, மாணவர்கள் விளையாட வாய்ப்புள்ளது. ஒருமுறை இந்த விளையாட்டில் உறுப்பினராக சேர்ந்தால், அடுத்தடுத்த நிலைகளில் விளையாட, துாண்டப்படுவதாக கூறப்படுகிறது. ‘இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வைப்பதால், இது சார்ந்து, விரிவாக மாணவர்களுக்கு விளக்க வேண்டும்’ என, சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nNext articleஆசிரியர் பணி தகுதி தேர்வு : கவுன்சிலுக்கு அதிகாரம்\nகடந்த ஆண்டு விடுபட்ட 8 வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம்\nமலை கிராம பள்ளிகளில் ரோபோ மூலம் கல்வி பயிற்சி: அடுத்த கல்வி ஆண்டே நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை மும்முரம்\nஅரசு பள்ளிகளுக்கு இலவச போக்குவரத்து, ரோபோ மூலம் கல்வி பயிற்சி: வரும் கல்வி ஆண்டில் செயல்படுத்த பள்ளிக்கல்வி துறை திட்டம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை...\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள�� \nSchool Morning Prayer Activities - 28.02.2019 ( Daily Updates... ) பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்குறள் : 140 உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். உரை: உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-18T14:41:51Z", "digest": "sha1:WYCTNHMIZN3NI5ZUYKWUH7YTQZTSYFHL", "length": 13964, "nlines": 365, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அசாமியத் திரைப்பட இயக்குநர்கள்‎ (4 பக்.)\n\"இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 193 பக்கங்களில் பின்வரும் 193 பக்கங்களும் உள்ளன.\nஏ. எம். ஆர். ரமேஷ் (இயக்குநர்)\nகே. எஸ். ஆர். தாஸ்\nநாடு வாரியாகத் திரைப்பட இயக்குநர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2012, 08:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/vijay-sethupathis-96-movie-set-to-release-on-valentines-day/", "date_download": "2019-04-18T14:36:38Z", "digest": "sha1:4Q5RDGQQ3UOWHHNJ7KAC2GGLVD36QRU6", "length": 4858, "nlines": 113, "source_domain": "www.filmistreet.com", "title": "காதலர் தினத்தை குறிவைக்கும் விஜய்சேதுபதி-த்ரிஷா", "raw_content": "\nகாதலர் தினத்தை குறிவைக்கும் விஜய்சேதுபதி-த்ரிஷா\nகாதலர் தினத்தை குறிவைக்கும் விஜய்சேதுபதி-த்ரிஷா\nவருடத்திற்கு அரை டஜன் படங்களை அசராமல் கொடுத்து வருபவர் விஜய்சேதுபதி.\nஇவர் மூன்றுவிதமான வயதுகளில் நடித்துள்ள படம் ‘96’.\nஇப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்துள்ளார்.\n‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சி.பிரேம்குமார் இப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜனகராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nமெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக நந்தகோபால் தயாரித்து வரும் ‘96’ படத்தின் த��ிழக விநியோக உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.\nஇப்படத்தை 2018 பிப்ரவரி காதலர் தின சமயத்தில ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.\nவிக்ரம்-சூர்யா மோதல் களத்தில் விஜயகாந்த் மகனும் குதித்தார்\nமுருகன் தயாரிப்பில் இணையும் கே.எஸ்.ரவிக்குமார்-அரவிந்த்சாமி\n96 பட த்ரிஷாவை ஜெராக்ஸ் எடுத்த பாவனா..; அட ஆமாம்ல…\nகடந்த ஆண்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட…\nதெலுங்கில் விருது பெற போகும் 96 பட இயக்குனர்\nஒரு படைப்பிற்கான அங்கீகாரம் என்பது உயரிய…\n‘96’ தெலுங்கு ரீமேக்.; பிரச்சினையால் விலகும் பிரேம் குமார்.\nபிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்த…\nஎல்லாரையும் ஏங்க வைத்த ’96’ பட க்ளைமாக்ஸை மாற்றிய பார்த்திபன்\nகாதல் காவியமான 96 படத்தின் 100வது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/67333", "date_download": "2019-04-18T14:22:12Z", "digest": "sha1:KWJTJCM3F7FGZNTBXBPOULSPXIG3XVLY", "length": 19039, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘கருமம்!’", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 60 »\nபெரியப்பா பையன் சாமியாராகிவிடுவது என்பது குலதெய்வங்களுக்கு நம் மீது உள்ள பகைமையையே காட்டுகிறது என நினைக்கிறேன். அச்சுதன் அண்ணா சுவாமி அச்சுதானந்தாவாக ஆகி வேதாந்த மார்க்கமாக சஞ்சரிக்க ஆரம்பித்தார். அண்ணனுக்கு [அண்ணலுக்கு என்று சொல்லவேண்டுமோ] அபான வாயுசஞ்சாரமும் உண்டு. அபேதானந்த மடத்தில் நல்ல சாப்பாடு. அவ்வப்போது வீட்டுக்கும் வந்து தம்பியிடம் காசு வாங்கிச் செல்வார்.\nசாலையில் என்னைக் கண்டு புன்னகையுடன் “ஆசீர்வாதம்” என்றார். “சுகமா இருக்கியளா அர்ஜெண்டா ஒரு ஜோலி…இங்க நம்ம..” என்று ஆரம்பிப்பதற்குள் “நில்லுடே. அத்து விளுத சோலி. தெரியும். நில்லு” என்று என் கைகளைப் பற்றிக்கொண்டார். “உனக்க கிட்ட ஒரு ஒரு விசயம் அர்ஜெண்டா சொல்லணும்னு நினைக்க ஆரம்பிச்சு கொறே நாள் ஆச்சு கேட்டியா. ஒரு டீ சொல்லு…. நாடாரே சூடாட்டு ரெண்டு வடை எடும்வே”\nகுடும்பசொத்தில் பங்கு கேட்டு ஆசிரமம் கட்ட திட்டமிடுகிறாரோ என என் சிந்தனை ஓடியது.அவர் பருப்பு வடையை எடுத்து ஒன்றை மடியில் கட்டி இன்னொன்றை முன்பல் இடுக்கில் செருகி தின்றபடி “இப்பம் வேதாந்தத்திலே கர்மபந்தம்னு ஒண்ணப்பத்தி சொல்லுதாகள்லா அது என்னதாக்கும் \n“நீ��்கதான் அண்ணா” என்றேன். “அஹாஹாஹா” என்றபின் “நீ படிச்சவன். புக்கு எளுதி வித்து நல்ல காசு உண்டாக்கி தமிளத்திக்கு நல்ல பொன்னும் பட்டுமா வாங்கிக் குடுக்கேன்னு பேச்சு. அதுவும் கர்ம பந்தமாக்கும். நான் அதைக் கேக்கல்ல” அருகே நின்ற கிழவர் திரும்பிப் பார்க்த்து கர்மபந்தத்தில் சிக்கினார். அண்ணா ”இப்பம் ஒருத்தனுக்கும் வேதாந்தமாட்டு சிந்திக்க நேரமில்லை. அண்டியிலே தீப்பிடிச்ச மாதிரில்லா ஓடுதான்” என்றபின் “நீ படிச்சவன். புக்கு எளுதி வித்து நல்ல காசு உண்டாக்கி தமிளத்திக்கு நல்ல பொன்னும் பட்டுமா வாங்கிக் குடுக்கேன்னு பேச்சு. அதுவும் கர்ம பந்தமாக்கும். நான் அதைக் கேக்கல்ல” அருகே நின்ற கிழவர் திரும்பிப் பார்க்த்து கர்மபந்தத்தில் சிக்கினார். அண்ணா ”இப்பம் ஒருத்தனுக்கும் வேதாந்தமாட்டு சிந்திக்க நேரமில்லை. அண்டியிலே தீப்பிடிச்ச மாதிரில்லா ஓடுதான்” என்றார். முகம் வெளிற “பின்ன இல்லாம” என்றார். முகம் வெளிற “பின்ன இல்லாம” என்ற கணமே அவர் நகர்ந்துவிட்டார்\n“ஏல கர்ம பந்தம்னாக்க என்ன மனுசன மனுசன் சேத்து பின்னி கெட்டியிருக்குல்லா அது. சொந்தம் பந்தம் மட்டுமில்ல பாத்துக்கோ. இந்தா போறானே தாடிக்காரன் இவன் இப்பம் உனக்க கிட்ட வந்து டைம் என்னான்னு கேக்கான். நீ முகத்த மடக்கிட்டு அதைச் சொல்லுதே. அந்தால ஒரு சண்டை வந்திடுது. அவன் கத்திய எடுத்து உன் அடிவயித்துலே செருகிட்டான்னு வையி… சும்மா சொல்லல்ல. போன மாசம் திருவந்தரத்திலே நடந்த கதையாக்கும்”\nநான் பீதியுடன் “அதெல்லாம் நாகர்கோயிலிலே நடக்காது” என்றேன்.அந்த தாடிக்காரர் உண்மையாகவே என்னை நோக்கி வந்தார். என் அடிவயிற்றை அச்சம் தாக்கியது. அண்ணா என்ன இருந்தாலும் சாமியார். ஞானதிருஷ்டி யோகநேத்திரம் ஏதாவது இழவு திறந்து கிறந்து தொலைத்திருக்குமோ\n” என்றார் அண்ணா. அவர் குழப்பமாக “ஏன்” என்று என்னையும் நோக்கி கேட்டார். “ என்ன முறைக்கீரு” என்று என்னையும் நோக்கி கேட்டார். “ என்ன முறைக்கீரு அடி கிடி வேணுமோ” .அவர் திடுக்கிட்டு என்னை நோக்கி முகம் சிவந்து சீறி “லே, தாயளி, ஆருலே நீ வக்காளவோளி அடிச்சே கொன்னிருவேன்…ஆருலே” என்று கத்தி கையை நீட்டினார்.\nகடைக்காரர் “வே, ஞானமணி, வே போவும் வே. அவர ஆள பாத்தா தெரியல்லியா, ஆளு சூடன் எண்ணு…” என்று தாடிக்காரரை விலக்க அவர் என்னை ���ுறைத்து விட்டு சட்டைக்கையை புஜத்துக்கு மேல் தூக்கி சுருட்டியபடி சென்றார். ஆளை எனக்கு மெல்லிய அறிமுகம். ஆசாரிப்பள்ளம்காரர். ஆட்டோ ஓட்டுகிறார்.\n“பாத்தியா…இப்பம் உன்னை கொல்லப்பாத்தான். இதாக்கும் கர்ம பந்தம். இந்தா நிக்கிற நூறுபேரில ஆருக்கு அடுத்த நிமிசம் நம்ம கிட்ட என்ன பந்தமாக்கும் உண்டாகப் போறதுன்னு நமக்கு தெரியாது. நம்ம வீட்டில பெண்ணெடுக்கப்பட்டவன் இதில இருப்பான். நம்ம காச அடிச்சுமாத்தி போற கயவாளி இருப்பான். ஏல, நம்ம கொடல சுருட்டி எடுக்குத கத்தி இதில எவன் கையில இருக்குன்னு ஆரு கண்டா நீ ஒரு நூறு நூபா எடு. சோலி கெடக்கு”\nவேதாந்தசாரம் என்ன என்று நான் முன்னதாகவே அறிந்திருந்தமையால் உடனே கொடுத்து கிளம்பிவிட்டேன். “நல்லா இருடே. இப்டி காலம்பற உன்னையப் பாத்து நாலு வார்த்த வேதாந்தம் சொல்ல கிட்டினதும் ஒரு யோகமாக்கும் பாத்துக்கோ”\nஅப்பால் சென்றபின் திரும்பிப்பார்த்தால் பார்வதிபுரம் சந்திப்பே எனக்குப் பீதியுட்டியது. விதவிதமான மனிதர்கள். ஒவ்வொருவரும் என்னுடன் ஏதோ வடிவில் தொடர்புள்ளவர்கள். அல்லது தொடர்பு இன்னும் எனக்கு தெரியவராதவர்கள். ஒருவர் என்னை நோக்கி வந்தார். அவருக்கும் எனக்குமான கர்மபந்தத்தின் ஏட்டை சித்திரபுத்தன் கையில் எடுப்பதை கண்டேன். என் கை நடுங்கியது.\nஆனால் அவர் கேட்டது “பதிமூணு சி இங்கிண நிப்பாட்டுமா சார்” என்று. “போடா… நீ என்னை கத்தியால் குத்தினாலும் குத்துவே” என்று நினைத்துக்கொண்டு “சேச்சே…அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்.. சோலியா போறேன். வரட்டா” என்று பக்கவாட்டு சந்தில் நுழைந்தேன்\nஎன்னை நோக்கி ஒருவர் வந்தார்\nஎதையோ கேட்கப் போவது போல\nஎண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்\nஅனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்\nஎன்ன மாதிரி உலகம் பார் இது.\nஅப்துல் ரகுமான் – பவள விழா\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்\nஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்\nதேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nசூளையின் தனிச்செங்கல் – வேணு தயாநிதி\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 4\nசுஜாதா விருது -கடிதம் 6\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து\nபண்டைய கழிப்பறைத் தொழில்நுட்பம், அ.கா.பெருமாள்\n'வெண்ம��ரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 65\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_medical.php", "date_download": "2019-04-18T15:28:11Z", "digest": "sha1:YBIJC4ZC5VZDDICKKQIMYZ56MSATYTK4", "length": 18273, "nlines": 67, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nமிரட்டும் பன்றிக் காய்ச்சலை விரட்டும் பாட்டி வைத்தியம்\nபன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க நம் வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்தியாவில் தற்போது பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1, 500 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதி��்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியாவில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் கடந்த முறை பரவியதை விட மோசமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த சூழலில் பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க பலர் தடுப்பூசிகள் போட்டுக் கொள்கிறார்கள். நம்...\n: என்ன செய்ய வேண்டும்-என்ன..\nபன்றிக்காய்ச்சல் நோய் தோன்றிய விதம் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் சுகாதார துறையினர் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதனை பார்க்கலாம். உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல், 1920�ம் ஆண்டில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடமிருந்து பன்றிகளுக்கு இந்த காய்ச்சல் பரவியது. பின்னர் நாளடைவில் பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்நோய் பரவத்தொடங்கியது. அதன் பின்னர் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்நோய் பரவி வருகிறது. இதனாலேயே இக்காய்ச்சல் பன்றிக்காய்ச்சல் என்று...\nகொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன் கவலையை விடுங்க. ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி கவலையை விடுங்க. ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக்...\nநமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே ...அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும் ஓரிதழ்...\nதயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தரும். ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா...\n104க்கு போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும்.... ஒரு பாட்டில் ரூ. 450\nமத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய திட்டம் பிளட் ஆன் 104. அதாவது 104 என்ற எண்ணுக்குப் போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும். ஒரு பாட்டில் ரூ. 450 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து செல்வாக கூடுதலாக ரூ. 100 தர வேண்டும். இந்தத் திட்டம் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளது. திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜீவன் அம்ருத் சேவா என்றும் இதற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரத்த வங்கி கால் சென்டர் இந்த ரத்த வங்கிக்காக, தனியாக அனைத்து மாநிலங்களிலும் கால் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்...\nஅப்பல்லோ மருத்துவமனைகள் மற்றும் ஸேனோஃபி இணைந்து டயாபடீஸ் உள்ள..\nசென்னை, செப்:30� அப்பல்லோ மருத்துவமனைகள் மற்றும் ஸேனோஃபி இணைந்து இந்தியாவில் ஒருங்கிணைந்த டயாபடிக் பாதுகாப்புத் திட்டங்களை வழங்கி வரும் அப்பல்லோ சுகர் கிளினிக்குகளை தங்களின் கூட்டு முயற்சியின் மூலம் விரிவுபடுத்தும் திட்டத்தை அறிவித்தன. அப்பல்லோ மற்றும் ஸேனோஃபி டயாபடீஸில் தங்களுக்கு உள்ள நிபுணத்துவத்தின் மூலம் விரிவான கல்வி ஆதாரங்கள்,சிகிச்சை மற்றும் பாதுகாப்புத் திட்டங்களை வழங்கி நோயாளிகள் தங்கள் டயாபடீஸை நல்லமுறையில் கட்டுப்படுத்த இந்தக் கூட்டு முயற்சியின் மூலமாக உதவ வேண்டுமென்று திட்டமிட்டுள்ளன....\nமருத்துவ மூலிகை � ஏலக்காய்...\nசமையல் வகைகளுக்கு, குறிப்பாக இனிப்புப் பண்டங்கள், பலகாரங்கள், கேக், மிட்டாய், ரொட்டிகளுக்கு சுவையும், மணமும் அளிக்கும் ��ஏலக்காய்��, பலவகைகளில் இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது. ��வாசனைப் பொருட்களின் ராணி��(Queen of the spices) என்று சிறப்புப் பெயர் � செல்லப் பெயர் கொண்ட ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில், ��ஏலக்காய் மாலைகொண்டு ஏழு காதம் தொலைவிலிருந்து தாய்மாமன் வருவானே தங்கமே கண்ணுறங்கு�� என்னும் தாலாட்டுப் பாடல் ஒன்று, ஏலக்காயின் பழமையை உணர்த்துகிறது. பூமாலை, சந்தன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/?p=212", "date_download": "2019-04-18T15:22:33Z", "digest": "sha1:CHIOGR44MOVB3EULQGVOBH5YHJGCBSUK", "length": 13940, "nlines": 107, "source_domain": "newjaffna.net", "title": "கடைசியாக சிரித்து விட்டு போன போதநாயகி – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள், குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nகடைசியாக சிரித்து விட்டு போன போதநாயகி\nகிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளர் எஸ். போதநாயகியின் இறப்புத் தொடர்பான வழக்கு வரும் 22ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது. போதநாயகியை திருகோணமலை கடற்கரையில் ஏற்றிச் சென்று இறக்கிய முச்சக்கர வண்டி சாரதி மற்றும் போதநாயகியின் தாயார் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸார் வழக்கை முன்னெடுக்கவுள்ளனர்.\nபோதநாயகியின் பெற்றோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் போதநாயகியின் உயிரிழப்புத் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு பொலிஸாருக்கு உத்தரவிட விண்ணப்பம் செய்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரான வவுனியா, ஆசிக்குளத்தைச் சேர்ந்த திருமதி போதநாயகி செந்துரன் (29) என்ற கர்ப்பிணி பெண் கடந்த 20ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.\nஅவரது உயிரிழப்பில் சந்தேகங்கள் உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. எனினும் விரிவுரையாளரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, அதனைப் பொறுப்பேற்கும் போது, அவரது பெற்றோர் மகள் தற்கொலை செய்து கொண்டார் என்று வாக்குமூலம் வழங்கியிருந்��னர்.\nஅதனால் விரிவுரையாளரின் இறப்புத் தொடர்பான விசாரணைகளை முன்கொண்டு செல்வதில் பொலிஸாருக்கு சிக்கல் ஏற்பட்டது.\nதற்கொலை தொடர்பில் நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதில்லை என்ற வகையில் பொலிஸார் வழக்கை முடிவுறுத்தும் நிலை ஏற்பட்டது. எனினும் திருகோணமலை வளாக சமூகம் முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டமும் அதற்கு தாயாரை அழைத்து பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலும் வழக்கை முன்கொண்டு செல்ல பொலிஸார் தீர்மானித்தனர்.\nஅத்துடன், முச்சக்கர வண்டி சாரதி தானாக முன்வந்து பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், “விரிவுரையாளரை பெரும்பாலான நாள்கள் நானே ஏற்றிச் சென்று அவரது தங்குமிடத்தில் இறக்குவேன். 20ஆம் திகதி வியாழக்கிழமை அவர் திருகோணமலை சங்கமித்த கடற்கரையில் இறக்குமாறு கேட்டார். பிற்பகல் 2.10 மணியளவில் அவரை கடற்கரையில் இறக்கினேன்.\nஆயிரம் ரூபா தாளை வழங்கினார். நான் மாற்றித் தருமாறு கேட்டேன். அவர் அந்தப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணத்தை மாற்றி நான் கேட்டுக்கொண்ட 400 ரூபா பணத்தை வழங்கினார்.\nஏன் இங்கு இறங்குகிறீர்கள் என்று அவரைக் கேட்டன். சிரித்துவிட்டுச் சென்றார்” என்று தெரிவித்துள்ளார்.\nஉடற்கூற்றுப் பரிசோதனையின் பிரகாரம் விரிவுரையாளர் கடந்த 20ஆம் திகதி இரவுதான் தண்ணீருக்குள் மூச்சடங்கி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பழுதடைந்ததை வைத்து சட்ட மருத்துவ அதிகாரியால் கணிப்பிடப்பட்ட நேரத்தின் அடிப்படையிலேயே அவர் இரவு உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.\nமரணம் நடந்த சமயத்தில் செந்தூரனின் நடத்தையும் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.\nஅத்துடன், கடந்த 19, 20ம் திகதிகளில் செந்தூரன் அலுவலகத்தில் விடுப்பு பெற்றிருந்தார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.\nயாழ் போதனா வைத்தியசாலையில் வழங்கிய வாக்குமூலத்தில், போதநாயகி தற்கொலை செய்ததாக தாயார் குறிப்பிட்டிருந்தாலும், திருகோணமலையில் செந்தூரனின் கொடுமைகளை அம்பலப்படுத்தியிருந்தார்.\nஇந்த நிலையில் விரிவுரையாளர் போதநாயகியின் உயிரிழப்பின் பின்னணிகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் நலன் சார்பில் வவுனியா மற்றும் திருகோணமலை சட்டத்தரணிகள் வரும் 22ஆம் திகதி நீதிமன்றில் விண்ணப்பம��� செய்யவுள்ளனர்.\nஇதேவேளை, போதநாயகியின் குடும்பத்துக்கு கடந்த ஒரு வார காலமாக கடும் அழுத்தங்கள் வழங்கப்படுவதுடன் சிலரால் அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇப்போ எங்கே அந்த கொலையாளி கொள்ளைக்காரன் மாமா\nயாழ் மாவட்ட Judge A.S.P.Paulலை இணையம் ஊடாக மிரட்டும் பாலப்பொடி ஜெகதீஸ்வரன்\nசமூக வலைத்தள ஊடகங்களுக்குள் நின்று போராடும் பத்திரிகைத்துறை\nAbout the Author: குடாநாட்டான்\nயாழ் சைவ இந்து மதத்தை மதிக்கும் மகிந்த குடும்பம்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nயாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – இருவருக்கு வலைவீச்சு\nயாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்\nயாழில் இரு பெண்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்திய கல்வி அதிகாரி\nபாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்\nயாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய த on யாழில் இருக்கும் காதலரே காதல் என்பது காலுக்கு கீழ் உருவாகுவது இல்லை\nகம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன் – NEW JAFFNA on யாழில் TYO-TCC கம்சாஜினி தொடர்பான தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/author/jaya-krishna-dasa/", "date_download": "2019-04-18T14:57:08Z", "digest": "sha1:IO7GL5BXEJT3L4UGMWIVAPWDZCSSYVJP", "length": 22578, "nlines": 131, "source_domain": "tamilbtg.com", "title": "Tamil BTG", "raw_content": "\nதிரு. ஜெய கிருஷ்ண தாஸ், தற்போது அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுநராக பணியாற்றிய வண்ணம், கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்து வருகிறார்.\nஇன்று மக்கள் மனதில் பக்தி பெருகுகின்றது. பல மதங்களில் பல ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. அனைத்து ஆலயங்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. நாள், கிழமைகளில் மக்கள் இறைவனின் அருளினை வேண்டி ஆலயங்களுக்குச் செல்கின்றனர் என்று பரவலாக ஒரு பேச்சு உள்ளது. அஃது உண்மையும் கூட. ஆனால் இவ்வளவு மக்கள் இவ்வளவு ஆலயங்களுக்குச் செல்கிறார்களே, அனைவரும் பக்தியில் உண்மையான முன்னேற்றத்தினை அடைந்துள்ளார்களா அல்லது அதில் எந்தத் தளத்தில் உள்ளனர் என்பதை இந்தக் கட்டுரையில் சிறிது காண்போம்.\nஸ்ர�� சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு\nமஹாபிரபுவின் விருந்தாவன பயணம் அவரது ஆனந்தமான லீலைகளில் முக்கியமான ஒன்றாகும். இது யாரோ ஒரு பக்தர் ஏதோ ஒரு தீர்த்த யாத்திரை செல்வதைப் போன்றது அல்ல. அவர் இங்கே ஒரு பக்தனாக, ஸ்ரீ கிருஷ்ணரின் அனைத்து லீலைகளிலும் மூழ்குவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் விருந்தாவனம் செல்கிறார். மஹாபிரபுவின் விருந்தாவன பயணம் ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியினால் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நாம் இங்கே மஹாபிரபுவுடன் இணைந்து, கிருஷ்ணதாஸரின் அருளுடன் விருந்தாவனத்திற்குப் பயணிப்போம்.\nஇராமானுஜருக்கு திருப்பாவை ஜீயர் என்றொரு பெயரும் உண்டு. திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்குலப் பெண்ணாகப் பாவித்து கோபியர்களின் மனோபாவத்தினைப் புகழ்ந்திருப்பாள். ஸ்ரீ இராமானுஜர் தன்னுடைய சீடர்களை அந்த பாவத்தினைப் பின்பற்றச் சொல்லவில்லை என்றாலும், அவர் அந்த அர்த்தங்களால் பெரிதும் மயங்கி, தினமும் யாசிக்கச் செல்லும்போதெல்லாம் திருப்பாவையைப் பாடுவார். கிருஷ்ணரை வழிபடுவதற்கு மிகவுயர்ந்த வழிமுறை கோபியர்களின் மனோபாவமே என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு உரைத்துள்ளார். பக்தர்கள்\nநாம் ஏன் தூய பக்தராக மாறவில்லை\nநாம் ஏன் தூய பக்தராக மாறவில்லை\nநாம் ஏன் தூய பக்தராக மாறவில்லை\nவைகுண்ட பிராப்தி அடைந்தார் என்று ஈமக்கிரியை பத்திரிகையில் அச்சடித்துக்கொள்ளும் நாம் வைகுண்டம் என்றால் என்ன என்றோ, அங்குள்ள சூழ்நிலை என்ன என்றோ, அங்குள்ள மக்களின் உடலமைப்பு, செயல்பாடுகள், இறைவனின் செயல்பாடுகள் என எதுவுமே தெரியாது இருப்பர். இந்தியாவிலிருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் ஒருவன் அங்குள்ள சூழ்நிலையினை உணராது சென்றால், அவன் குளிரிலும், நமது உணவின்றியும் துன்பப்படுவது உறுதி. எங்கு செல்ல வேண்டும் என்பதில் தெளிவின்றி இருப்பவர்கள் பலர். தெளிவான சித்தாந்தங்களைப் படிக்காமல், குழப்பத்திலேயே இருந்தால் யாருக்கு என்ன பயன் நமக்கே என்ன பயன் இவ்வளவு சொல்லிய பிறகும் பகவான் கிருஷ்ணரே புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் என்னும் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாது இருப்போமானால் நமது இலக்குதான் என்ன வருடத்திற்கு ஒருமுறை ஆவணி அவிட்டத்தன்று மட்டும் 1008 முறை காயத்ர�� மந்திரம் கூறுபவர்கள்\nஉண்மையான உணர்வுகள் பொய்யான உணர்வுகள்\nஉண்மையான உணர்வுகள் பொய்யான உணர்வுகள்\nஉண்மையான உணர்வுகள் பொய்யான உணர்வுகள்\nஇன்றைய சமுதாயமானது பணத்தினை ஈட்டுவது, கட்டுபாடின்றி இன்பம் நுகர்வது போன்ற உணர்வுகளில் வெகு ஆழமாக சென்றுள்ளது. இத்தகைய உணர்வுகளின் விளைவுகள் என்ன என்பதையும் வேதங்கள் நமக்கு உபதேசிக்கும் உணர்வு என்ன என்பதையும் வேதங்கள் உணர்த்தும் உணர்வினை அடைவதால் என்ன பயன் என்பதையும் சற்று விளக்கமாக உணர்வோம்.\nசில மத நம்பிக்கைகளில், இறைவனுக்கு எதிரான காரியங்கள் சாத்தானால் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது. இறைவனை எதிர்த்து அந்த பதவிக்காக சாத்தான் புரட்சி செய்தான் என்றும், எண்ணிலடங்கா ஜீவராசிகளில் சிலர் சாத்தானின் திட்டத்திற்கு துணை போனார்கள் என்றும், சிலர் நடுநிலையில் என்ன முடிவெடுப்பது என்று தெரியாது இருந்தனர் என்றும், பலர் சாத்தானை எதிர்த்து இறைவனின் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர் என்றும் கூறப்படுகின்றது.\nஒவ்வொரு புத்தாண்டும் (ஆங்கில புத்தாண்டாகட்டும், பிராந்திய புத்தாண்டாகட்டும்) மக்கள் மன மகிழ்வுக்குக் காரணமாக அமைகின்றது. நவீன காலத்தில் ஆங்கில புத்தாண்டின்போது. டிசம்பர் 31ஆம் நாள் இரவு, கடிகாரம் பன்னிரண்டு மணியைத் தொடுகின்ற தருணத்தில், \"கொண்டாட்டங்கள்\" என்ற பெயரில் பலவிதமான அமர்க்களங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.\nஆன்மீக வாழ்வின் அடிப்படை ஞானம்\nஆன்மீக வாழ்வின் அடிப்படை ஞானம்\nஆன்மீக வாழ்வின் அடிப்படை ஞானம்\nபொதுவாக, கோயில்களுக்குச் சென்று வழிபடுவோர், அல்லது கானகம் சென்று தவம் புரிவோரை மெய்ஞானிகள் என்று நினைத்துக் கொள்கிறோம். மேலும், திரைப்படங்களில் காட்டப்படுவதை பக்தி என்று எண்ணி ஏமாறுகின்றனர் மக்கள். தங்களது சொந்த இன்பங்களுக்காக விரதங்கள் இருப்பதை பக்தி என்று எண்ணுகின்றனர். வாரத்தில் ஒரு குறிப்பிட்ட கிழமையில் தங்களது வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது என்பது அநேகமாக அனைத்து மதங்களிலும் உள்ளது. முஸ்லீம் வெள்ளிக் கிழமை தொழுகைக்குச் செல்வதும், கிருஸ்துவன் ஞாயிற்றுக் கிழமையை ஆண்டவருக்கு செலவிடுவதும், இந்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் அருகிலுள்ள கோயிலுக்குச் செல்வதும் வழக்கம்; ஆனால் அதுவே தனது மார்கத்தின�� நோக்கம் என்று எண்ணினால், அது சரியல்ல.\nஇன்பத்தை வேண்டி பல்வேறு தொழில்களைச் செய்கின்ற நாம், தொழில்களை தெய்வங்களாக எண்ணி காலத்தினை வீணாக்குகின்ற நாம், உண்மையாக செய்ய வேண்டிய தொழில் பக்தித் தொண்டு மட்டுமே என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். பிறவிதோறும் அரைத்தவற்றையே மீண்டும் அரைத்திடாது இனியுள்ள காலங்களையாவது நன்முறையில் பக்தித் தொண்டில் ஈடுபடுத்தி உண்மையான ஆனந்தத்தினை அடைவோமாக.\nபோலி சாமியார்களும் உண்மை சாதுக்களும்\nபோலி சாமியார்களும் உண்மை சாதுக்களும்\nபோலி சாமியார்களும் உண்மை சாதுக்களும்\nவழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ் அன்புள்ள இறைவனை உண்மையாகத் தேடும் ஆன்மீக அன்பர்களுக்கு, இன்றைய காலக் கட்டத்தில் மட்டுமின்றி நம் முன்னோர்கள் காலம் தொட்டும், இனி வரும் காலங்களிலும் நாம் அனைவரும் சந்திக்கின்ற முக்கியமான பிரச்சனை: போலிகள். உலகப் பொருள்களில்தான் போலிகள் என்றால், ஆன்மீக வாழ்விலும் போலிகள் உள்ளனர். மக்களிடம் உள்ள நம்பிக்கையினைத் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, அதன் மூலம் சராசரி மனிதனைக் காட்டிலும் சுகபோகமாக வாழும் இத்தகு [...]\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (49) நாஸ்திகம் (4) ஞான வாள் (47) தத்துவம் (38) குரு (12) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (37) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (36) பொது (126) முழுமுதற் கடவுள் (26) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (21) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (23) ஸ்ரீமத் பாகவதம் (79) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (73) ஸ்ரீல பிரபுபாதர் (166) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (72) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (75)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஇராமர் பாலம் கட்டியவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்\nகண்களுக்குப் புலப்படாத கடவுளைக் காணுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/women/", "date_download": "2019-04-18T15:01:02Z", "digest": "sha1:HNPR3JPEB26MKV5ZSHL3JVBUJIO4WXSD", "length": 6392, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "womenChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து இன்று முழு அடைப்பு\nமகளிர்களுக்காக ஒரு புதிய தேசிய கட்சி\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\nசபரிமலையில் பெண்களை தடுத்தால் கடும் நடவடிக்கை: முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை\nசபரிமலை தீர்ப்பு: முதல்வர் பினராயி விஜயனுடன் கோவில் நிர்வகம் ஆலோசனை\nபெயர் குழப்பத்தால் சில நிமிடங்கள் கோடீஸ்வரியாக இருந்த அமெரிக்க பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கும் உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட் நீதிபதி அதிரடி கருத்து\nபோதைக்கு அடிமையான ஒரு மில்லியன் பெண்கள்: ஆப்கானிஸ்தானில் பரிதாபம்\nகாண்டம் பயன்படுத்தும் திருமணமாகாத பெண்களின் சதவீதம் 6 மடங்கு உயர்வு\nஈரான்: பார்ட்டியில் மது அருந்தி நடனமாடிய இளம்பெண்கள் கைது\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.learnbyself.com/2013/12/13-ict.html", "date_download": "2019-04-18T14:25:09Z", "digest": "sha1:FUU6LLQXGXRSWGHT43KHNIC2QX73Z2AH", "length": 10766, "nlines": 133, "source_domain": "www.learnbyself.com", "title": "தேர்ச்சி 13: தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT) இன் புதிய போக்குகளையும் எதிர்கால வழிகாட்டுதல்களையும் ஆராய்வார்(Future trend In ICT world) | A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News", "raw_content": "\nதமிழ் ICT பாடக் குறிப்புக்கள்\nHome » A/L ICT » A/L ICT பாடத்திட்டம் » Competency 13 » தேர்ச்சி 13: தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT) இன் புதிய போக்குகளையும் எதிர்கால வழிகாட்டுதல்களையும் ஆராய்வார்(Future trend In ICT world)\nதேர்ச்சி 13: தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT) இன் புதிய போக்குகளையும் எதிர்கால வழிகாட்டுதல்களையும் ஆராய்வார்(Future trend In ICT world)\n13.1 கணித்தலின் புதிய போக்குகளையும் எதிர்கால வழிகாட்டுதல்களையும் ஆராய்வார்\n13.2 முகவர் தொழில்நுட்பவியலின் அடிப்படைகளையும் பிரயோகங்களையும் ஆராய்வார்.\n13.3 கணித்தல் பரிணாம அடிப்படைகளையும் பிரதான பிரயோகங்களையும் ஆராய்வார்.\n13.4 Ubiquitous கணித்தலின் எண்ணக்கருவை ஆராய்வார்.\n13.5 தற்போதிருக்கும் கணித்தலின் மாதிரிகளை ஆய்வதுடன் புதிய மாதிரிகளை முன்மொழிவார்.\nப���திய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதே.மட்டம் 1.4: கணனி முறைமையின் பிரதான கூறுகள்/பகுத...\nதேர்ச்சி 13: தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT...\nதேர்ச்சி 12: இன்றைய வணிக நிறுவனங்களுக்கும் போட்டிய...\nதேர்ச்சி 11. தகவல் முறைமை விருத்தியில் முறைமை எண்ண...\nதேர்ச்சி 10: பல்லூடக தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்த...\nதேர்ச்சி 9: செயற்றிறனுள்ளதும் பயனுள்ளதுமான தரவுகளை...\nதேர்ச்சி 8: வலைப்பங்கீடு மற்றும் தரவு, குரல் என்பவ...\nதேர்ச்சி 7: கணினி கட்டளைத் தொகுப்பிற்குட்படுத்தி ப...\nதேர்ச்சி 6: கணினியின் முழு அளவிலான செயற்பாடுகளை மு...\nதேர்ச்சி 5: ஒரு கணினியின் செயற்திறனை அதிகரிப்பதற்க...\nதேர்ச்சி 4: அடிப்டை இலக்கச் சுற்றுக்களையும் கணினி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/04/05/", "date_download": "2019-04-18T15:31:27Z", "digest": "sha1:D2EQW7PUF5BCEBOR7DHELZRYAZJ3Q2KP", "length": 8521, "nlines": 87, "source_domain": "www.thamilan.lk", "title": "April 5, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசிங்களப் பெருநாளில் சிங்களக் கடைகளில் மட்டும் வாங்கவாம் – “பகீர்” சுவரொட்டி \nசிங்களப் பெருநாளில் சிங்களக் கடைகளில் மட்டும் வாங்கவாம் - “பகீர்” சுவரொட்டி\n“சிங்கள புதுவருடத்தில் சிங்கள கடைகளில் மட்டும் பொருட்களை வாங்குவோம்”\nஅரசியலமைப்பு கவுன்சிலுக்கு சம்பந்தன் – பட்ஜெட் ஆதரவுக்கு ரணிலின் ஆறுதல் பரிசு \nசமல் ராஜபக்ச எம் பி விலகியதையடுத்து ஏற்பட்ட அரசிலமைப்பு கவுன்சில் உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது அரசின் பட்ஜெட் \nஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் இன்று மாலை நிறைவேறியது.\nசுவீடன் பிரஜையின் சடலம் மீட்பு \nசுவீடன் பிரஜையின் சடலம் மீட்பு கொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகம். Read More »\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லைக்காவுக்கு – சபையில் மஹிந்தானந்த தகவல்\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை லைக்கா மொபைல் நிறுவனத்திற்கு விற்க முயற்சிகள் எடுக்கப்படுவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். Read More »\nஜெவ் அலோசியஸ் உட்பட்டோருக்கு பிணை\nஇலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பேர்பேச்சுவல் ட்ரெஷரீஸ் நி��ுவனத் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் ,மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் சமரசிறி ,உட்பட்ட Read More »\nதொண்டாவின் ஏற்பாட்டில் திருப்பதி செல்கிறார் ராஜித்த \nசுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 15 ஆம் திகதி திருப்பதி வெங்கடாஜலபதி தேவஸ்தானத்திற்கு செல்லவுள்ளார். Read More »\nஜீவனாம்சமாக 36 மில்லியன் டொலர் சொத்து – அமேசன் தலைவர் அமேஸிங் \nஇணைய வர்த்தக நிறுவனமான அமேசன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெப் பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு 36 மில்லியன் டொலர் பெறுமதியான சொத்தை வழங்கி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார். Read More »\nஆறுமுகம் தொண்டமானுக்கு கண்கள் சிவந்திருப்பது ஏன் – புது விளக்கம் கொடுத்தார் சிவலிங்கம் எம்.பி\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவருக்கு கண்கள் ஏன் வேறு நிறத்தில் இருக்கிறது என்பதற்கு இன்று பாராளுமன்றத்தில் விளக்கம் கொடுத்தார் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் Read More »\nதமிழகத்தில் 6 மணி நிலவரப்படி 69.55% வாக்குப்பதிவு\nபொலிஸ் பரிசோதகர் இருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் – கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் உட்பட நால்வர் விளக்கமறியலில்\n சஜித்தை பிரதமராக்கும் திட்டம் ரணிலின் காதுகளுக்கு சென்றது – சஜித் ஆதரவு எம் பியே போட்டுக்கொடுத்தார் \nவடகொரியாவின் புதிய அதிரடி – புட்டினை சந்திக்கிறார் கிம் ஜோங்\n சஜித்தை பிரதமராக்கும் திட்டம் ரணிலின் காதுகளுக்கு சென்றது – சஜித் ஆதரவு எம் பியே போட்டுக்கொடுத்தார் \nவங்கிக் கொள்ளையில் ஐ.தே .க ஈடுபட்டதா – சஜித்தின் பேச்சால் கொதித்தார் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/13015", "date_download": "2019-04-18T14:56:38Z", "digest": "sha1:2C5W5GMMD2IQOX45KF67GOGVUNEXZYXY", "length": 12445, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசாங்கம் சர்வதேச சமூகத்தினருக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் | Virakesari.lk", "raw_content": "\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nஉ��கக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து \"டிக் டாக்\" செயலி நீக்கம்\nஅரசாங்கம் சர்வதேச சமூகத்தினருக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்\nஅரசாங்கம் சர்வதேச சமூகத்தினருக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்\nஇலங்கைக்கு ஜி. எஸ்.பி வரிச்சலுகையை வழங்க முன்னதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தினருக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.\nநாட்டில் நல்லிணக்க பொறிமுறைகளை நிலைநாட்டுவது, மனித உரிமைகள், மீள் நல்லிணக்கம் மற்றும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது குறித்து சரியாக அவதானிக்க வேண்டும் என இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nஜி. எஸ்.பி வரிச்சலுகையை இலங்கைக்கு மீண்டும் வழங்குவதை நாம் வரவேற்கின்றோம் எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nநான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிரதான தரப்புகளை சந்திக்கவில்ல நிலையில் இன்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்தனர்.\nஜேன் லம்பர்ட் தலைமையிலான நால்வர் அடங்கிய இத்தூதுக்குழு வினருக்கும் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று காலை பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇலங்கை ஜி. எஸ்.பி வரி சர்வதேச சமூகம் வாக்குறுதி\nகிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி\nக���றிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி நாட்டின் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன வாழ்த்து செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.\n2019-04-18 20:17:11 கிறிஸ்தவ மக்கள் வாழ்த்து செய்தி ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nஐக்கிய அரபு அமீரகத்தில், பிரபல பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் களியாட்டத்தில் பங்கேற்றிருந்த வேளை கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்ப்ட்ட சிங்கள பாடகர் நதீமல் பெரேராவிடம் சி.ஐ.டி. நேற்று விஷேட விசாரணை ஒன்றினை முன்னெடுத்தது.\n2019-04-18 19:44:05 விசாரணை பொலிஸ் கட்டுநாயக்க\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் வைத்து பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் களியாட்டத்தில் கலந்துகொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட நிலையில் டுபாயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இருவரை டுபாய் இன்று நாடு கடத்தியது.\n2019-04-18 19:28:17 கஞ்சிபானை இம்ரான் நாடு கடத்தல் டுபாய்\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nதாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை நடக்கும் என்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயாராக இருப்பதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்இன்று முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டபோது இதனை தெரிவித்தார்.\n2019-04-18 19:15:13 புத்தாண்டு ஆளுநர் போர்\nஎல்லை நிர்ணய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் - ஹர்ஷன ராஜகருணா\nதொகுதிகளின் எல்லை நிர்ணயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீரத்துக்கொண்டு அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை மிக விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.\n2019-04-18 18:58:41 எல்லை நிர்ணய பிரச்சினை மாகாண சபைத் தேர்தல் ஹர்ஷன ராஜகருணா\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரிய�� சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\nயாழ்-மீசாலை பகுதியில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33112", "date_download": "2019-04-18T14:42:15Z", "digest": "sha1:U2R4BYVNVNQCPW26UVQTXMHO4N77CX2L", "length": 10063, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இரசாயன ஆயுதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை தோண்டி எடுக்க முயற்சி | Virakesari.lk", "raw_content": "\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nஎல்லை நிர்ணய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் - ஹர்ஷன ராஜகருணா\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து \"டிக் டாக்\" செயலி நீக்கம்\nஇரசாயன ஆயுதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை தோண்டி எடுக்க முயற்சி\nஇரசாயன ஆயுதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை தோண்டி எடுக்க முயற்சி\nசிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை தோண்டி எடுக்கவேண்டியுள்ளதாக சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅவர்களின் உடல்களில் இருந்து மாதிரிகளை எடுப்பதற்காக அவர்களின் உடல்களை புதைகுழிகளில் இருந்து வெளியே எடுக்கவேண்டும் என சர்வதேச இரசாயன ஆயுத கண்காணிப்பு அமைப்பின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஏற்கனவே புதைக்கப்பட்ட உடல்களை வெளியில் எடுத்து மாதிரிகளை சேகரிக்க விரும்புகின்றோம் என அந்த அமைப்பின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல்கள் இடம்பெற்ற பகுதியில் மாதிரிகளை சேகரித்துள்ள ஐ.நா. குழுவினர் தாக்குதல்கள் குறித்த அனைத்து ஆதாரங்களையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என அதிகார���யொருவர் தெரிவித்துள்ளார்.\nசிரியா இரசாயன ஆயுதங்கள் தாக்குதல் உடல் ஐ.நா. குழு\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\nவடகொரியா மீண்டும் சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்ட ஆயுதம் ஒன்றுடன் பரீட்சை நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2019-04-18 17:39:26 வடகொரியா ஆயுதம் அமெரிக்கா\nதுப்பாக்கி சூட்டுக்கு 14 பேர் பலி-பாகிஸ்தானில் சம்பவம்\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளை கீழே இறக்கி சரமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2019-04-18 16:35:11 பாகிஸ்தான் பலூசிஸ்தான் பயணிகள்\nதனது 85ஆவது வயதில் முதல்முறையாக வாக்களித்த முதியவர்\nதனது 85ஆவது வயதில் முதல்முறையாக வாக்களித்த முதியவர் கன்னியப்பனை மாவட்ட ஆட்சியர் கௌரவப்படுத்தியுள்ளார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் கன்னியப்பனை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர்.\n2019-04-18 15:31:37 முதியவர் கன்னியப்பன் வாக்களிப்பு\nகூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா; திருநங்கைகள் ஒப்பாரி\nகூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் திருநங்கைகள் கலந்து கொண்டு பூசாரி கையால் தாலிக் கட்டிக்கொண்டு ஆடிபாடி மகிழ்ந்து பின்னர் திருநங்கைகள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்து ஒப்பாரிவைத்து அழுந்து கொண்டு வீடுதிரும்புவது இந்த விழாவின் பாரம்பரியமாகும்.\n2019-04-18 14:57:42 உளுந்தூர்பேட்டை திருநங்கைகள் Ulundurpettai\nதிருப்பூர் பாராளுமன்ற தொகுதி; பெண்கள் மாத்திரம் பணியாற்றும் வாக்குச்சாவடி\nதிருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பெண்கள் மாத்திரம் பணியாற்றும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது\n2019-04-18 15:02:30 திருப்பூர் பாராளுமன்றம் பெண்கள்\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\nயாழ்-மீசாலை பகுதியில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/662", "date_download": "2019-04-18T14:41:38Z", "digest": "sha1:YAKRWVYPQDODBFSW2BPZW3CW4MJY6P7L", "length": 10238, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மட்டு.மாவட்டத்தில் வைத்திய சேவைகள் முற்றாக பாதிப்பு | Virakesari.lk", "raw_content": "\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nஎல்லை நிர்ணய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் - ஹர்ஷன ராஜகருணா\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து \"டிக் டாக்\" செயலி நீக்கம்\nமட்டு.மாவட்டத்தில் வைத்திய சேவைகள் முற்றாக பாதிப்பு\nமட்டு.மாவட்டத்தில் வைத்திய சேவைகள் முற்றாக பாதிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்திலும் வைத்தியதிகாரிகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வைத்தியசேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வெறிச்சோடிக் காணப்பட்டதுடன் தூர இடங்களிலிருந்து வந்த நோயாளர்கள் திரும்பிச்சென்றதையும் அவதானிக்கமுடிந்தது.\nமாவட்டத்தின் பெரும்பாலான வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவைத்தியசாலை மட்டக்களப்பு வேலை நிறுத்த போராட்டம் வைத்தியசேவைகள் வெளிநோயாளர் பிரிவு\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nஐக்கிய அரபு அமீரகத்தில், பிரபல பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் களியாட்டத்தில் பங்கேற்றிருந்த வேளை கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்ப்ட்ட சிங்கள பாடகர் நதீமல் பெரேராவிடம் சி.ஐ.டி. நேற்று விஷேட விசாரணை ஒன்றினை முன்னெடுத்தது.\n2019-04-18 19:44:05 விசாரணை பொலிஸ் கட்டுநாயக்க\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் வைத்து பாத��ள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் களியாட்டத்தில் கலந்துகொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட நிலையில் டுபாயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இருவரை டுபாய் இன்று நாடு கடத்தியது.\n2019-04-18 19:28:17 கஞ்சிபானை இம்ரான் நாடு கடத்தல் டுபாய்\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nதாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை நடக்கும் என்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயாராக இருப்பதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்இன்று முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டபோது இதனை தெரிவித்தார்.\n2019-04-18 19:15:13 புத்தாண்டு ஆளுநர் போர்\nஎல்லை நிர்ணய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் - ஹர்ஷன ராஜகருணா\nதொகுதிகளின் எல்லை நிர்ணயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீரத்துக்கொண்டு அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை மிக விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.\n2019-04-18 18:58:41 எல்லை நிர்ணய பிரச்சினை மாகாண சபைத் தேர்தல் ஹர்ஷன ராஜகருணா\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டு தற்போது டுபாயில் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ள பிரபல பாதாள உலகத் தலைவனான மாகந்துரே மதூஷின் சொத்து விபரங்கள் தொடர்பில் சி.ஐ.டி. ஊடாக விசாரணைகளை முன்னெடுக்க தீர்மனைக்கப்ப்ட்டுள்ளது.\n2019-04-18 18:55:54 டுபாய் விசாரணை மாத்தறை\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\nயாழ்-மீசாலை பகுதியில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77304/cinema/Kollywood/vikram-starring-kadaram-kondan-to-release-on-may-31-st.htm", "date_download": "2019-04-18T14:44:55Z", "digest": "sha1:RUIEXDXW7LUPAYFTZFVZQVNFKE76MHRV", "length": 10124, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விக்ரமின் கடாரம் கொண்டான் மே 31ல் ரிலீஸ் - vikram starring kadaram kondan to release on may 31 st", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிக்ரமின் கடாரம் கொண்டான் மே 31ல் ரிலீஸ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகமல் நடித்த தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா தற்போது இயக்கியுள்ள படம் கடாரம் கொண்டான். கமல்ஹாசன் தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம், அக்சராஹாசன், லேனா உள்பட பலர் நடித்துள்ளனர்.\nஇப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் ஒரு மாறுபட்ட நாயகனாக நடித்துள்ளார் விக்ரம். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் கடாரம் கொண்டானை மே 31-ந்தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nvikram kamal kadaram kondan விக்ரம் கமல் கடாரம் கொண்டான்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதர்பார் படத்தில் அப்பா-மகனாக ... மீண்டும் கதை சர்ச்சையில் சிக்கிய ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத���தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவெளிநாடுகளில் விஷால், விக்ரம் - வாக்களிக்க மாட்டார்கள் \nதுருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா அப்டேட்ஸ்\nஅப்பாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்ருதிஹாசன்\nடி.வியை உடைக்கும் கமல்: வைரலாகும் வீடியோ\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77312/cinema/Kollywood/Kajal-aggarwal-reached-new-followers-in-socialmedias.htm", "date_download": "2019-04-18T15:19:49Z", "digest": "sha1:DH3KDGEXDIOWL5Q7LFPS4F3SV4XZOI53", "length": 11296, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காஜல் அகர்வால் - பேஸ்புக் 2.3 கோடி, இன்ஸ்டாகிராம் 1 கோடி - Kajal aggarwal reached new followers in socialmedias", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் | நாட்டை தீர்மானிக்கும் முடிவு உங்கள் கையில் : விஜய் சேதுபதி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகாஜல் அகர்வால் - பேஸ்புக் 2.3 கோடி, இன்ஸ்டாகிராம் 1 கோடி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசமூக வலைத்தளங்களில் பிரபலங்களைத் தொடர்வதற்கும் நிஜத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுதான் உண்மை. யு-டியூபில் ஒரு படத்தின் டீசரோ டிரைலரோ பல லட்சம் பார்வைகளைப் பெற்றாலும் அவற்றைப் பார்த்த அனைவரும் படம் பார்க்க வருவதில்லை. அப்படிப் பார்த்த அத்தனை பேரும் வந்தால் அந்தப் படம் சூப்பர் வசூலைப் பெற்றுவிடும். இதுதான் கலவரமான நிஜ கள நிலவரம்.\nசமூக வலைத்தளங்களில் நடிகர்கள், நடிகைகளைத் தொடர்பவர்களைக் கணக்கில் கொண்டால் அவர்களில் பாதி பேர் வந்து படம் பார்த்தால் கூட போதும் அந்தப் படம் சூப்பர் ஹிட். ஆனால், அவையும் நடப்பதில்லை.\nதென்னிந்தியத் திரையுலகத்திலும் சில நடிகைகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகமான பாலோயர்கள் இருக்கிறார்கள். அவர்களில் காஜல் அகர்வால் அடுத்து ஒரு கட்டத்திற்கு முன்னேறியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தொட்டுள்ளது. ஏற்கெனவே பேஸ்புக்கில் அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2.3 கோடியாக உள்ளது. டுவிட்டரில் அவரை 24.70 லட்சம் பேர் தொடர்கிறார்கள். மொத்தமாக 3 கோடியே 34 லட்சம் பேர் வரை தொடர்கிறார்கள். இது கிட்டத்தட்ட தெலங்கானா மாநில மக்கள் தொகையையும், தமிழ்நாட்டு மக்கள் தொகையில் பாதியைக் கொண்டதாகும்.\nசில முன்னணி ஹிந்தி நடிகைகளைவிடவும் காஜல் அகர்வால் சமூக வலைத்தளங்களில் அதிக பாலோயர்களைக் கொண்டவராக இருக்கிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ... சமாதானமா சவாலா - சீமானுக்கு ராகவா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\nமகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-04-18T14:49:46Z", "digest": "sha1:2AD5AZFYEJEDJPQHWOUKNLDJBSBV4FC6", "length": 17269, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "திதி, பஞ்சாங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.\nஇந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.\nதெய்வம் மற்றும் செய்ய வேண்டியவை\n1 பிரதமை பிரதமை முதல் சந்திர நாள் முக்கிய தெய்வம் அக்னி ஆகும். பூஜைகள் மற்றும் மங்கல காரியங்கள் செய்ய உகந்த நாள்.\n2 துவிதியை துவிதியை இது ப்ரம்மாவுக்கு உரிய நாள் இன்று கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் நன்மை தரும்.\n3 திருதியை திருதியை கெளரிமாதாவுக்கு உகந்த நாள்.சிகை திருத்தம் செய்தல், முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்மை தரும்.\n4 சதுர்த்தி சதுர்த்தி நான்காம் நாள் எமன் மற்றும் வினாயகருக்குரிய நாள். எதிரிகளை வீழ்த்துதல், தடை தகர்த்தல் முதலிய போர் காரியங்கள் வெற்றி தரும்.\n5 பஞ்சமி பஞ்சமி இது நாகதேவனின் நாள், விஷம் முறித்தல், மருத்துவம் செய்தல் அறுவை சிகிச்சை முதலியன பலன் தரும்.\n6 சஷ்டி சஷ்டி நாளின் தெய்வம் முருகன். புதிய நண்பர்களை சந்தித்தல், கொண்டாட்டம் கேளிக்கை முதலியன சிறப்பு.\n7 சப்தமி சப்தமி சூரியனின் நாள். பிரயாணம் தொடங்குதல், பிரயாண படி கேட்டல், முதலிய நகர்தல் சம்பந்தமான காரியங்கள் கைகூடும்.\n8 அஷ்டமி அஷ்டமி இன்னாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார். ஆயுதம் எடுத்தல், அரண் அமைத்தல், போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை உகந்தது\n9 நவமி நவமி அம்பிகையின் நாள். எதிரிகளை கொல்லுதல், வினாசம் செய்தல்.\n10 தசமி தசமி தர்மராஜாவின் நாள். மதவிழாக்கள், ஆன்மீக செயல்கள் நன்மை தரும்.\n11 ஏகாதசி ஏகாதசி மஹாருத்ரனின் நாள். இன்னாளில் விரதம் மேற்கொள்ளுதல் மற்றும் பரமாத்வா��ை தியானித்தல் சிறப்பு.\n12 துவாதசி துவாதசி மஹாவிஷ்ணுவின் ஆதிக்கமுடைய நாள். விளக்கு ஏற்றுதல், மதவிழாக்கள், பணிகள் செய்தல்.\n13 திரயோதசி திரயோதசி மன்மதனின் நாள். அன்பு செலுத்துதல், நட்பு வளர்த்தல்.\n14 சதுர்த்தசி சதுர்த்தசி காளியின் ஆதிக்கமுடைய நாள். விஷத்தை கையாளுதல், தேவதைகளை அழைத்தல்.\n15 அமாவாசை பௌர்ணமி அமாவாசை பித்ருகளுக்கு காரியங்கள் செய்யவும். பௌர்ணமி அன்று அக்னிக்கு ஆஹுதி கொடுத்தல் முதலியன நலம் தரும்.\nஅமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் 0° (0 பாகையில்) காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது. அதற்குப்பின் சந்திரன் தினமும் ஏறத்தாழ 12° சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும். 15 ஆம் நாளான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180° தூரத்தில் இருக்கும். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருக்கும்.\nஅமாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12° தூரம் விலகி இருக்கும். அந்நாள் பிரதமை எனப்படும். அதற்கு மறுநாள் மேலும் ஒரு 12° விலகியிருக்கும். அந்நாள் துதியை எனப்படும். மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி.\nசந்திரன் அமாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் அல்லது சுக்கில பட்சம் என்பார்கள்.\nஅதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும். முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும்.\nஇந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்கப்படும்.\nஇவைகள் அனைத்தும் சோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன. பொதுவாக அட்டமி, நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர்.\nசோதிடம் கற்கலாம், சோதிடர் விக்னேஷ்\nகுறித்த இடம் தேதிகளுக்கு உரிய திதிகளை அறிவதற்கான இணையப் பக்கம்.\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2018, 07:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijayakanth-makes-trouble-to-his-son-cinema/", "date_download": "2019-04-18T15:02:30Z", "digest": "sha1:5HDEHGU4TRBJDQKVAERRQWGVASVXQ2ZX", "length": 11014, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "மகன் விஷயத்தில் இனிமேலாவது மூக்கை நுழைக்காமல் இருப்பாரா கேப்டன்? - Cinemapettai", "raw_content": "\nமகன் விஷயத்தில் இனிமேலாவது மூக்கை நுழைக்காமல் இருப்பாரா கேப்டன்\nமகன் விஷயத்தில் இனிமேலாவது மூக்கை நுழைக்காமல் இருப்பாரா கேப்டன்\nதமிழ்சினிமாவில் எந்த வாரிசுக்கும் இப்படியொரு நிலைமை வந்திருக்காது. ஆனால் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு வந்தது அவர் அறிமுகமான முதல் படமான ‘சகாப்தம்’, ரசிகர்கள் பலரும் கூடி கூடி ‘வச்சு செய்யுற’ விதத்தில்தான் இருந்தது. ஒருகாலத்தில் ரஜினிக்கே தண்ணி காட்டிய கேப்டன், தன் மகன் விஷயத்தில் ஏன் இப்படியொரு படத்தை ‘ச்சூஸ்’ செய்தார் என்கிற குழப்பத்திற்கு இன்று வரை விடையில்லை.\nஆனால் அப்போது ‘சகாப்தம்’ படப்பிடிப்பில் ஒவ்வொரு விஷயத்திலும் அவர் மூக்கை நுழைத்ததுதான் அப்படியொரு திராபையான படம் உருவாக காரணமாக இருந்தது என்பதை சற்று தாமதமாக புரிந்து கொண்டது உலகம். நல்ல இயக்குனர்களை தேர்வு செய்து தன் மகனை அவர்கள் வசம் ஒப்படைத்திருந்தாலே அவர்கள் குறைந்தபட்ச உத்தரவாதத்துடன் ஒரு படத்தை உருவாக்கிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் ‘நம்ம சொல் பேச்சு கேட்கிற ஒரு பையன் இருந்தா போதும்’ என்று டைரக்டர்களை தேடிய கேப்டனுக்கு, இப்படிதான் விதி உச்சந்தலையில் உட்கார்ந்து விளையாடும். நடுவில், “எவனும் வேணான்டா. நானே என் பையனை இயக்குவேன்” என்று அவரே களத்தில் இறங்கியதெல்லாம் அட்ராசிடியின் உச்சம். ஆனால் அதற்கப்புறம் எடுக்கப்பட்ட ‘தமிழன் என்று சொல்லடா’ படத்திலும், தன் மூக்கை பீரங்கி வேகத்தில் நுழைத்தாராம் கேப்டன். அந்தப்படமும் பாதியிலேயே நிற்கிறது.\nஇந்த நிலையில்தான் பூ, அவள் பெயர் தமிழரசி போன்ற தரமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பி.ஜி.முத்தையா இயக்குனர் ஆகியிருக்கிறார். இவர் சொன்ன ���தை விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிடித்துப் போனதால், உடனே கால்ஷீட் சண்முகப்பாண்டியனின் கொடுக்கப்பட்டுள்ளது.\nஜல்லிக்கட்டு வாடிவாசல் பேக்ரவுண்டில் சண்முகப்பாண்டியன் நிற்பது போன்ற முதல் ஸ்டில்லே இந்தப்படம் தேறிவிடும் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இருந்தாலும் முந்தைய படங்களில் மூக்கை நுழைத்தது போல இதிலும் நுழைக்காமல் இயக்குனருக்கு முழு சுதந்திரம் கொடுத்தால், சினிமாவில் விஜயகாந்தின் புகழ் அவரது மகனால் காப்பாற்றப்படும்.\nமதுர வீரன் என்று இப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டத்திலும் ரசிக்கிற மாதிரி இருக்கட்டும்\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2010/06/3_30.html", "date_download": "2019-04-18T15:46:52Z", "digest": "sha1:EPHZQESG5EBPPBGS2ZHYAYMLDXP3EAJU", "length": 23576, "nlines": 299, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "எங்கே செல்கிறது இந்த பாதை? பகுதி - 3 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஎங்கே செல்கிறது இந்த பாதை\nதாஜுதீன் (THAJUDEEN ) | புதன், ஜூன் 30, 2010 | அதிரை செய்திகள் , இரயிலடி , தாஜுதீன் , போராட்டம்\nநேற்று அதிரையில் இரயில் மறியல் போராட்டம் இனிதே நடைபெற்றது என்பது அதிரைவாசிகள் நாம் அறிந்தது.\nஅரசிடம் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு இன்னும் கண்டுக்கொள்ளப்படாத நம் பகுதி அகல இரயில் பாதை போக்குவரத்தை மீண்டும் எற்படுத்துவதற்காக இந்த இரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.\nபொதுமக்கள் 250 பேர் கூடிய கூட்டத்தில் 20 பேர் மட்டுமே கைதானார்கள், மற்றவர்கள் தாங்கள் கைது செய்யப்படுவதை விரும்பவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அன்று இரவு 9.00 மணியளவில் தான் விடுதலை செய்யப்பட்டார்கள். இது அதிரை பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போரட்டம், எந்த தனிப்பட்ட இயக்கத்தால் நடத்தப்பட்ட போராட்டம் அல்ல என்பது அதிரை மக்களுக்கும். காவல்துறைக்கும் நன்றாக தெரியும்.\nஊருக்கு நல்லது நடப்பதற்கு ஒரு போராட்டம் நடைப்பெறுவதற்கு எவ்வளவு எதிர்ப்புகள் அதிரை அரசியல் வட்டாரத்தில் காட்டப்பட்டுள்ளதை நேற்றய இரயில் போராட்டத்தை முறியடிப்பதற்காக காவல்துறையினரின் கடைசி நேர கொடுபிடிகள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாக கைதான அன்பு சகோதரர்கள் வேதனையுடன் தெரிவித்தார்கள்..\nஆட்சி அதிரகாரத்தில் இருப்பதால் நிறுத்தப்பட்ட இரயில் போக்குவரத்தை மீண்டும் எற்படுத்துவதற்காக வீதீயில் வந்து போராடக்கூடாது என்று வேடிக்கை காட்டிவரும் இந்த ஆளும் மற்றும் ஆளாத அரசியல்வாதிகள் எப்போது திருந்தப் போகிறார்களோ, தெரியவில்லை.\nபொது நலனுக்காக மக்களை ஒன்று சேர விடாத அரசியல்வாதிகளை இன்னுமா நாம் நம்பிக்கொண்டிக்க வேண்டும்\nஎப்போது நம்மூர் இரயிலடி அதிரைவாசிகளை வழியனுப்பி, வரவேற்கப் போகிறது\nஎங்கே செல்கிறது நம் பாதை\nஇந்த அரசியல் வியாதிகளின் வண்டவாளம் இந்த தண்டவாளவிசயத்தில் தெரிந்துவிட்டதால் இனியும் இவர்களை நம்பி ஏமாறாமல் இருந்தா சரிதான்.இது ஆரம்பம் போகப்போக பூகம்பம்வாழ்த்துக்கள் போராளிகளே\nசகோதரர் தஸ்தகீர், தங்களின் வருகைக்கு நன்றி.\nஅடிகடி வந்துட்டு அதிரை நிருபரை ஒரு தட்டு தட்டிவிட்டு போங்க.\nஎந்த நல்ல விஷயத்துக்கு வந்தார்கள் அரசியல்வாதிகள்... ஏதாவது தேவையோ,அல்லது பிரச்சினையோ வந்தால் அது எதனால் வேண்டும்,எதனால் அப்பிரச்சினை வந்தது,அதை எப்படி தீர்ப்பது என்று ஆராயமாட்டார்கள்..மாறாக அப்பிரச்சினையை வைத்து அரசியல் பண்ண ஆரம்பிப்பார்கள்.. இதுதான் ஆண்டாண்டுகாலமாக நடந்துவருகிறது. நாமளும் திட்றது,அப்புறம் அவர்களுக்கே ஓட்டுப் ப��டுறது. Useless.\n//போராட்டம் நடைப்பெறுவதுக்கு எவ்வளவு எதிர்ப்புகள் அதிரை அரசியல் வட்டாரத்தில் காட்டப்பட்டுள்ளதை//\nதாஜுதீன் இதுவும் நம் மக்களிடமிருந்து மறந்தும் மறைக்கவும்படும் ஓட்டுப்பதிவின் போது, நாம பாட்டுக்கும் கத்திக்கொண்டேயிருக்க வேண்டியதுதான்..\n250 பேர் கலந்து கொண்டார்கள்...20 பேர் மட்டும் கைதானர்கள்...வேடிக்கையாக இருக்கிறது....இந்த விசயத்திற்க்காக..சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவிக்க வேண்டும்..அப்போழுதுதான்..மத்திய ,மாநில அரசுகளுக்கு செய்தி போகும்..அது சரி...சென்னைக்கு ரயில் அதிரை வாசிகளுக்கு மட்டும் தான் தேவையா சுற்றி உள்ள ஊர்காரர்களிடமும் பேசி..போராட்டத்தை பலபடுத்த வேண்டும்..தட்டினால் திறக்கபடும்\nவாங்கள் தம்பி இர்சாத், சகோதரர்கள் அபூஅப்ஸர், யாசிர்.\nதம்பி இர்சாத், சரியாக சொன்னீர்கள், மக்களுக்கு நல்லது செய்றதுல எதிர்க்கட்சியாக இருக்கும்போது உள்ள அக்கறை ஆளும் கட்சியாக வரும்போது இருப்பதில்லை. எல்லாவற்றிலும் அரசியல் பண்ணுகிறார்கள், என்னத்த சொல்றது...\n//இதுவும் நம் மக்களிடமிருந்து மறந்தும் மறைக்கவும்படும் ஓட்டுப்பதிவின் போது, நாம பாட்டுக்கும் கத்திக்கொண்டேயிருக்க வேண்டியதுதான்//\nஉண்மைதான், அதிரை மக்களிடம் உள்ள ஒற்றுமையின்மையே நம்மூர் முன்னேற்றத்திற்கு தடை.\nகடற்கரை உப்புக்காற்றில் தூங்குகிறது நம்மூர் ரயிலடி ;(\nசகோதரர் யாசிர், அதிரையில் நடைப்பெற்ற போராட்டத்தை தொடர்ந்து மற்ற ஊர்களிலும் போராட்டம் நடைப்பெறப் போவதாக தகவல், இனிவரும் காலங்களில் இதற்காக தீவிர போராட்டங்கள் நடைப்பெறும் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம்.\nஎப்படியோ அதிரையிலிருந்து சென்னைக்கு செல்ல அதிவிரைவு ரயில் சீக்கிரம் வந்தால் சரி...\nதங்களின் செய்தி நல்ல விபரமாக உள்ளது .மற்ற வலைதளங்களில் இத்தனை விபரம் இல்லை\nஇரண்டு இரண்டு தண்டவாளங்களாக அகலப் பாதை நன்றாகத் தெரிகிறது, ஆனால் எங்குதான் செல்கிறதுனு தெரியலை.\nநல்ல விவரமா பதிஞ்சு இருக்கீங்க தாஜுதீன்.அருமை\nReply வியாழன், ஜூலை 01, 2010 11:08:00 முற்பகல்\nவாங்க சகோ. ஒருவனின் அடிமை, முதல் வருகைக்கு நன்றி, அடிக்கடி வாங்க நம்ம அதிரை நிருபர் வலைப்பூவுக்கு.\nReply வியாழன், ஜூலை 01, 2010 9:52:00 பிற்பகல்\nபோராட்டம் நடந்த பின்னும்,தீராத போராட்டம் இன்னும் வராத வண்டிக்கு அள்ளாடும் போராட்டம்.என்று தீரும் இந்தப்பொல்லாத போராட்டம் அதுவரை நமக்கு நித்தம் சிரமங்களின் போராட்டம்.\nReply வெள்ளி, ஜூலை 09, 2010 6:22:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஎங்கே செல்கிறது இந்த பாதை\nசிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா\nஉமர்தம்பிக்கு விருது - புகைப்படங்கள்\nஇன்று அதிரையில் வெளியிடப்பட்ட நன்றி நோட்டீஸ்\nஅதிரை உமர் தம்பி - நன்றி மடல்\nஉமர்தம்பிக்கு செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம்\nஆங்கில இணையத்தளத்தில் உமர்தம்பி பற்றிய செய்தி\nதமிழ் இணைய வளர்ச்சியின் முன்னோடிகள்\nஉமர்தம்பி பெயரில் விருது - சிங்கப்பூரில்\nஉமர்தம்பிக்கு செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம்...\nஉமர்தம்பிக்கு அங்கீகாரம் – யூத்புல் விகடன்\nயூனிகோடு உமர் by திரு. சுரதா யாழ்வாணன்\nதேனீ உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்குமா\nயுனிகோடு என் பார்வையில்: உமர்தம்பி - 7\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங...\nஇனிப்பும் கசப்பும் - உமர் தம்பி - 6\nஇப்படியும் இருக்கு - உமர் தம்பி - 5\nகண்ணுக்குள் கண்ணாடி - உமர் தம்பி - 4\nயுனிகோடும் இயங்கு எழுத்துருவும் - உமர் தம்பி - 3\nஎழுத்துச் சீர்மையும் யுனிகோடும் - உமர்தம்பி 1\nஆங்கில அறிவாற்றல் காலத்தின் கட்டாயம்\nநல்ல வேலை கிடைப்பதற்கு கல்லூரி பட்டங்கள் மட்டும் ப...\nவாழ்க்கைல ஒரு சவால் இருக்கனும்\n\"இங்கு எதுவும் முடியும் -‍ என் இந்தியா\"\nஎங்கே செல்கிறது இந்த பாதை\nஎங்கே செல்கிறது இந்த பாதை\nமுதுமை என்பது, ஒரு குழந்தைப் பருவம்\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2019-04-18T14:23:17Z", "digest": "sha1:I3J7IU2M5D5RXMKP5FNMKMNYAKP3MBVM", "length": 6462, "nlines": 63, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas விரைவில் வெளியாகிறது \"சத்ரு \" கதிர் - சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள் - Dailycinemas", "raw_content": "\nதடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\nதொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரானார் முன்னாள் நடிகை லலிதகுமாரி.\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nமுனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய மனிஷா யாதவ்.\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nவிரைவில் வெளியாகிறது “சத்ரு ” கதிர் – சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள்\nவிரைவில் வெளியாகிறது “சத்ரு ” கதிர் – சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள்\nEditorNews, தமிழ் செய்திகள்Comments Off on விரைவில் வெளியாகிறது “சத்ரு ” கதிர் – சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள்\nஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “\nஇந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.\nஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி\nபாடல்கள் – கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ\nகலை – ராஜா மோகன்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நஞ்சுண்டான்\nஇந்த படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…\nஇது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்\nதான் இந்த படம். விறு விறுப்பான திரைக்கதை கொண்ட படம்…ஆக்‌ஷன் ரொமான்ஸ் கலந்த படம். இந்த படத்தைப் பார்த்த மைல்ஸ்டோன் மூவிஸ் G.டில்லிபாபு சார் படத்தை ரிலீஸ் செய்கிறார். தரமான படங்களான வெற்றி படங்களான மரகத நாணயம் ராட்சசன் என பார்த்து பார்த்து தயாரிக்கும் டில்லிபாபு சத்ரு படத்தை வெளியிடுகிறார் என்றால் அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். குற்றவாளிகளாக. யார் கண்ணுக்கும் தெறியாமல் வாழும் வில்லன்கள் ஐந்து பேரையும் துணிச்சல் மிக்க ஒரு போலிஸ் அதிகாரி எப்படி மடக்கி பிடித்து சட்டத்தின் முந் நிறுத்துகிறார் என்பது தான் சத்ரு. 24 மணி நேரத்தில் நடக்கும் திரில்லர் ஆக்‌ஷன் படம். படம் மார்ச் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர்.\nவிரைவில் வெளியாகிறது \"சத்ரு \" கதிர் - சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள்\nGOKO MAKO February 14th Movie Release அரவிந்த் சாமி - ரெஜினா நடிக்கும் \" கள்ள பார்ட் \" ஏப்ரல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.learnbyself.com/2013/12/6.html", "date_download": "2019-04-18T15:25:13Z", "digest": "sha1:YBMW4BYWWC2CSBMZUE3CSSEQNOYUSCHY", "length": 10888, "nlines": 132, "source_domain": "www.learnbyself.com", "title": "தேர்ச்சி 6: கணினியின் முழு அளவிலான செயற்பாடுகளை முகாமைத்துவம் செய்வதற்கு இயக்க முறைமைகளை உபயோகிப்பார்.(Operating System) | A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News", "raw_content": "\nதமிழ் ICT பாடக் குறிப்புக்கள்\nHome » A/L ICT » A/L ICT பாடத்திட்டம் » Competency 6 » தேர்ச்சி 6: கணினியின் முழு அளவிலான செயற்பாடுகளை முகாமைத்துவம் செய்வதற்கு இயக்க முறைமைகளை உபயோகிப்பார்.(Operating System)\nதேர்ச்சி 6: கணினியின் முழு அளவிலான செயற்பாடுகளை முகாமைத்துவம் செய்வதற்கு இயக்க முறைமைகளை உபயோகிப்பார்.(Operating System)\n6.1 கணினி இயக்க முறைமைகளை வரையறை செய்வதுடன் கணினியில் அவற்றின் தேவையைக் கண்டாய்வார்.\n6.2 கணினியில் உள்ள கோவைகளையும் அடைவுகளையும் இயக்க முறைமைகளினால் எவ்வாறு முகாமைத்துவப்படுத்துவதென்பதைக் கண்டாய்வார்.\n6.3 ஒரு இயக்க முறைமையானது கணினியின் செயற்பாடுகளை எவ்வாறு நிர்வகிக்கின்றது என்பதை ஆராய்வார்\n6.4 கணினிகளின் நினைவகத்தையும் உள்ளீட்டு வெளியீட்டு செயற்பாடுகளையும் ஓர் இயக்க முறைமையானது எவ்வாறு நிர்வகிக்கின்றது என்பதை ஆராய்வார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதே.மட்டம் 1.4: கணனி முறைமையின் பிரதான கூறுகள்/பகுத...\nதேர்ச்சி 13: தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT...\nதேர்ச்சி 12: இன்றைய வணிக நிறுவனங்களுக்கும் போட்டிய...\nதேர்ச்சி 11. தகவல் முறைமை விருத்தியில் முறைமை எண்ண...\nதேர்ச்சி 10: பல்லூடக தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்த...\nதேர்ச்சி 9: செயற்றிறனுள்ளதும் பயனுள்ளதுமான தரவுகளை...\nதேர்ச்சி 8: வல��ப்பங்கீடு மற்றும் தரவு, குரல் என்பவ...\nதேர்ச்சி 7: கணினி கட்டளைத் தொகுப்பிற்குட்படுத்தி ப...\nதேர்ச்சி 6: கணினியின் முழு அளவிலான செயற்பாடுகளை மு...\nதேர்ச்சி 5: ஒரு கணினியின் செயற்திறனை அதிகரிப்பதற்க...\nதேர்ச்சி 4: அடிப்டை இலக்கச் சுற்றுக்களையும் கணினி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2016/09/06/if-the-judge-vacancies-how-to-quickly-get-justice-karunanidhi/", "date_download": "2019-04-18T14:27:51Z", "digest": "sha1:BCWYG4QB7RO4F5CWREATTBKD2NYUM72K", "length": 13402, "nlines": 137, "source_domain": "angusam.com", "title": "நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தால், நீதி எப்படி விரைவாகக் கிடைக்கும்? கருணாநிதி -", "raw_content": "\nநீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தால், நீதி எப்படி விரைவாகக் கிடைக்கும்\nநீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தால், நீதி எப்படி விரைவாகக் கிடைக்கும்\nஉயர்நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் அதிகளவில் காலியாக இருந்தால், பாதிப்புக்கு ஆளாகியுள்ளோருக்கு நீதி எப்படி விரைவாகக் கிடைக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nமத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 6 உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி பணியிடங்களும், 24 உயர் நீதிமன்றங்களில் 478 நீதிபதி பணியிடங்களும் காலியாக உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n39 லட்சம் வழக்குகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. நீதிமன்றத்தில் நிலைமை இப்படி இருந்தால், நீதி எப்படி வேகமாகக் கிடைக்கும்\nஉயர்நீதிமன்றங்களின் நிலைமையே இப்படி என்றால், அவற்றுக்குக் கீழ் உள்ள மற்ற ஆயிரக்கணக்கான நீதிமன்றங்களின் நிலைமை என்னவோ அதனால், பாதிப்புக்கு ஆளாகியிருப்போர் எத்தனை கோடிப் பேரோ\nஜெயலலிதா அரசை மன்னர் ஆட்சிக்கு ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி\nமக்களால் நான்; மக்களுக்காக நான்” என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் ஜெயலலிதா, அதற்கு மாறாக , மக்களை நேரடியாகச் சந்திப்பதுமில்லை; மக்கள் குறைகளை நேரில் கேட்பதுமில்லை சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதா அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஜெயலலிதா, மக்களாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட – மக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளித்திடும் பொறுப்பு வாய்ந்த முதலமைச்���ர் என்பதை மறந்து, தன்னை ஒரு “மகாராணி” யாகக் கற்பனை செய்து கொண்டு அந்தக் களிப்பில் காலம் கழித்து வருகிறார் என்பதைத் தமிழக மக்கள் நன்கறிவார்கள். “மக்களால் நான் ; மக்களுக்காக நான்” என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் ஜெயலலிதா, அதற்கு மாறாக , மக்களை நேரடியாகச் சந்திப்பதுமில்லை; மக்கள் குறைகளை நேரில் கேட்பதுமில்லை.\n” நானே மாநிலம் ; நானே எல்லாம் ; எல்லாம் எனக்குத் தெரியும்; என் சொல்லே எதிலும் இறுதிக் கட்டளை” என்ற பாணியில் செயல்படக்கூடிய சர்வாதிகார எண்ணம் கொண்டவர் ஜெயலலிதா. ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களான மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல், சகிப்புத் தன்மை ஆகியவற்றை அலட்சியம் செய்து ஒதுக்கி விட்டு; எதுவும் தன்னைச் சுற்றியே அல்லது தன்னைச் சார்ந்தே இயங்கிட வேண்டும் என்ற தன் முனைப்பும், தன் முக்கியத்துவமும் கொண்டாடுபவர். இத்தகைய குணாம்சங்கள் நிறைந்திருப்பதால்தான் ஜெயலலிதா அரசை மன்னர் ஆட்சிக்கு ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி\nஅன்பின் ஊற்றாகவும், மனித நேய மாண்பாளராகவும் விளங்கிய அன்னை தெரசாவின் புகழையும் பெருமையையும் போற்றிடும் வகையில் , அவரது நூற்றாண்டு விழாவை 5-1-2011 அன்று திமுக ஆட்சியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியதையும்; சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 15.33 கோடி ரூபாய்ச் செலவில், சுய உதவிக் குழுக்களின் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு நிரந்தர சந்தை வளாகம் கட்டப்பட்டு, அதற்கு அன்னை தெரசா மகளிர் வளாகம் எனப் பெயர்\nசூட்டியதையும்; ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டத்திற்கு அன்னை தெரசாவின் பெயரைச் சூட்டி, 5 ஆண்டுகளில் 2220 பெண்களின் திருமணங்களுக்கு 4 கோடியே 58 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியதையும்; உயர்வான இந்த நேரத்தில் நினைவு கூரத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nதிருச்சியில் காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி\nதிருச்சி மத்திய பேருந்து நிலையம் திறந்த வெளி பாராக மாறிய அவலம்\nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர்…\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல��� வெளியீடு\nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77341/tamil-news/Prabhu---Madhubala-to-team-up-again.htm", "date_download": "2019-04-18T14:37:05Z", "digest": "sha1:N22QPSSIISPDLNEMSZO54FAMAO4VGX4H", "length": 12861, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "23 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்கும் பிரபு, மதுபாலா - Prabhu - Madhubala to team up again", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n23 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்கும் பிரபு, மதுபாலா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபுவும், மதுபாலாவும் 23 ஆண்டுகளுக்கு முன்பு (1996) பாஞ்சாலங்குறிச்சி படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பிறகு தற்போது காலேஜ் குமார் என்ற படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படம் கன்னடத்தில் வெளியான காலேஜ் குமாரா படத்தின் ரீமேக் ஆகும். கன்னட படத்தை இயக்கிய ஹரி சந்தோஷ், தமிழிலும் இயக்குகிறார்.\nபிரபும் மதுபாலாலாவும் ஹீரோவின் அம்மா, அப்பாவாக நடிக்கிறார்கள். ராகுல் விஜய், பிரியா வட்லமணி ஆகியோர் இளம் காதல் ஜோடிகளாக நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமானின் மாணவர் குதாப் இ கிர்பா இசை அமைக்கிறார், குரு பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇதுகுறித்து பிரபு கூறியதாவது: நான் சங்கிலி படத்தில் அறிமுகமாகி, 37 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. காலேஜ் குமார் எனது 225வது படம். கன்னடத்தில் ஏழு படங்களை இயக்கியுள்ள ஹரி சந்தோஷ், கர்நாடக அரசின் மாநில விருதையும் பெற்றுள்ளார். எனக்கும் அறிமுக இயக்குநருக்கும் ரொம்ப ராசி. இதுவரை 81 புதுமுக இயக்குநரை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன். பெற்றோர்கள் இந்த தலைமுறையினரை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். பெற்றோர்களை மாணவ, மாணவிகள் எந்த கண்ணோட்டத்தில் நடத்துகிறார்கள் என்று காமெடியுடன் படம் சொல்கிற படம். 23 ஆண்டுகளுக்கு பிறகு மதுபாலாவுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.\nமதுபாலா கூறியதாவது: ரோஜா, அழகன், ஜென்டில்மேன் போன்ற படங்கள் எனக்கு நிறைய பேர் வாங்கிக் கொடுத்திருக்கு. தமிழ் படத்துல வாய்ப்பு கிடைக்குறது ரொம்ப அதிர்ஷ்டம். 23 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு உடன் நடிப்பது மகிழ்ச்சி. பாஞ்சாலங்குறிச்சி பட ஷூட்டிங்கின்போது, பொள்ளாச்சியில் என்னை, தன் குடும்பத்துல ஒருத்தரா, தங்கை மாதிரி பார்த்துக் கொண்டார். எல்லோரும் அவரைப்பத்தி இவ்வளவு நல்லபடியா பேசுறாங்கனா அதுக்கு அவரோட பண்பு தான் காரணம். 23 ஆண்டுக்கு பிறகும் அதேமாதிரி இருக்கிறார் என்றார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதோள் கொடு தோழாவில் 2 ஹீரோயின் ஒளதடம் படத்திற்கு தடை நீக்கம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிக்ரம் பிரபுவின் வானம் கொட்டட்டும்\nஆர்கேநகர் தள்ளிவைப்பு : வெங்கட்பிரபு வேதனை\nஅஜித் - வெங்கட்பிரபு படம் உறுதி என்கிறார் பிரேம்ஜி\n'அக்னிதேவி' படத்திற்கு ஆதரவு தெரிவித்த மதுபாலா\nபத்ம விருதுகள் பெற்ற மோகன்லால், பிரபுதேவா\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77378/tamil-news/Rowdybaby-to-reach-400-Million-soon.htm", "date_download": "2019-04-18T14:20:56Z", "digest": "sha1:5EIZBHG54C7VHMC5EQ4P32XOI42JKGLF", "length": 10844, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "40 கோடியை நெருங்கும் ரவுடி பேபி - Rowdybaby to reach 400 Million soon", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் | நாட்டை தீர்மானிக்கும் முடிவு உங்கள் கையில் : விஜய் சேதுபதி | காஞ்சனா பேயுடன் மோதும் ஹாலிவுட் பேய் | ஒரே படம் ஓகோன்னு லைக் | உசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து கொடுத்த சிவகார்த்திகேயன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n40 கோடியை நெருங்கும் 'ரவுடி பேபி'\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதேர்தல் பரபரப்பில் பல வீடியோக்களைப் பார்த்து பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். தேர்தல் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் புதுப் படங்களின் டீசர், டிரைலர் வெளியீடு என அரசியல் வீடியோக்களுக்குப் போட்டியாக புது சினிமா வீடியோக்களும் வந்து கொண்டிருக்கின்றன.\nபரபரப்பான புது வீடியோக்கள் நிறைய வந்தாலும் சினிமா பாடல் ரசிகர்கள் இன்னும் 'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல் வீடியோவைப் பார்ப்பதை நிறுத்தவில்லை. இந்தப் பாடல் யு டியூபில் வெளியா�� நாளிலிருந்து அடுத்தடுத்து பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.\nஅடுத்த சாதனையாக விரைவில் 40 கோடி பார்வைகளை இந்தப் பாடல் தொட உள்ளது. தற்போது 39 கோடியே 80 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ள இந்தப் பாடல் அடுத்த சில தினங்களில் 20 லட்சம் பார்வைகளை எளிதாகக் கடந்து 40 கோடி சாதனை, அதாவது 400 மில்லியன் சாதனையைப் புரிந்துவிடும். அப்படி ஒரு சாதனை நிகழவிருப்பது தமிழ் சினிமா பாடலுக்கான தனிப்பெரும் நிகழ்வாகவே இருக்கும்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் ... தமிழ் சினிமாவின் 2வது 'பார்ட் 3' ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\nமகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர்\nவிஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ்\nரவுடி பேபி - 40 கோடி சாதனை\nஎன் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசாய்பல்லவியின் தந்தையாக நடிக்கும் பிரபல கதாசிரியர்\nரவுடி பேபிக்கு மற்றுமொரு மகுடம் : பில்போர்டில் இடம் பெற்றது\n2018 - சாய் பல்லவிக்கு எப்படி.\nஅதிக சம்பளம் கேட்கும் சாய் பல்லவி\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/10-great-uses-old-android-phones-tablets-008595.html", "date_download": "2019-04-18T14:29:33Z", "digest": "sha1:CMMCBJ4PI6HGNGJC6AJKIZTYKSFRGTU6", "length": 14624, "nlines": 181, "source_domain": "tamil.gizbot.com", "title": "10 great uses for old Android phones/tablets - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்���, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\n அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா\nபழைய ஆண்ட்ராய்டு ஸ்மர்ட்போன் பயன்படுத்தப்படாமல் உள்ளதா, அப்படியானால் இது உங்களுக்கானது தான்\nஓல்டு இஸ் கோல்டு என ஆங்கிலத்தில் பழமொழி இருக்கின்றது, பழையது என்றாவது உதவும் என்பதே இதன் பொருள், இதை விளக்கும் பல கதைகளை நீங்கள் கடந்திருப்பீர்கள். சில பொருட்கள் பயன்படாத என ஒதுக்கி வைத்திருப்பீர்கள், அந்த வகையில் உங்களது ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனும் இருக்கின்றதா, அப்படியானால் அதை எப்படி மீண்டும் பயன்படுத்துவது என்பதை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்.\nபயன்படுத்தப்படாமல் இருக்கும் உங்களது பழைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை இப்படியும் பயன்படுத்த முடியும். எப்படி பயன்படுத்துவது என்று நீங்களே பாருங்கள்...\nஇன்றும் பலர் அலாரம் கொண்ட கடிகாரங்களை வாங்குவதுண்டு, உங்களது பழைய ஆன்டிராய்டு ஜெல்லி பீன் ஸ்மார்ட்போனில் டேட்ரீம் என்ற அம்சம் உங்களது அலாரம் தேவையை பூர்த்தி செய்கின்றது.\nஅதிகமாக பாட்டு கேட்பீர்களா அப்படியானால் உங்களது பழைய ஸ்மார்ட்போனை பாட்டு கேட்பதற்கு மட்டும் பயன்படுத்தலாம்.\nஇதன் மூலம் உங்களது வீட்டில் இருக்கும் பாதுகாப்பு கேமாரவிற்கு திரையாக உங்களது பழைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை பயன்படுபத்தி கொள்ளலாம்\nஉங்கள் புதிய ஸ்மார்ட்போனில் சில அம்சங்களை முயற்சி செய்தால் அதற்கான வாரண்டி முடிந்துவிடும். இதனால் புதிய அம்சங்களை இன்ஸ்டால் செய்ய உங்களுக்கு தயக்கமாக இருக்கும்.\nஇந்த நேரத்தில் புதிய அம்சங்களை முயற்சி செய்ய உங்கள் பழைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம்.\nஉங்களில் சிலர் புகைப்படம் எடுக்க அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருக்கலாம், அப்படி இருக்கும் பட்சத்தில் உங்கள் கேமராவின் செயளியை பழைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கேமராவை எங்கிருந்தும் இயக்க முடியும்.\nசமையலில் சந்தேகம் ஏற்பட்டால் இணையத்தில் கிடைக்கம் சமையல் குற்ப்பு சார்ந்த புத்தகங்களை உங்களது பழைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம்.\nவைபை மூலம் இணைக்கப்பட்ட டிஜிட்டல் போட்டோ ப்ரேம்கள் இருக்கின்றன, ஆனால் அவைகளுக்கு நீங்கள் பணம் செலுத்த தேவையில்லை. உங்களது பழைய ஆன்டிராய்டு டேப்ளெட் மற்றும் டாக் உங்களுக்கு பிடித்தமான புகைப்படங்களை பார்க்க முடியும்.\nஉங்கள் புதிய ஸ்மார்ட்போனில் புதிய கேம்களை விளையாட முடியவில்லையா, அப்படியானால் சந்தையில் கிடைக்கும் எமுலேட்டர் மூலம் உங்களது பழைய ஸ்மார்டபோனில் உங்களுக்கு பிடித்தமான கேம்களை விளையாடலாம்.\nசந்தையில் கிடைக்கும் ஈ-ரீடர் வகைகளை வாங்குவதற்கு பதிலாக, உங்களின் பழைய ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட்களை புத்தகங்கள் வாசிக்க பயன்படுத்தலாம்.\nஉங்களது பழைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட்களை மேற்சொன்னதை விட அதிகமாக பயன்படுத்த முடியும். பழைய பொருட்கள் என்றாவது யாருக்காவது பயன்படும். அந்த வகையில் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனின் பயன்பாடு இன்னும் அதிகமாகவே இருக்கின்றது.\nரஷ்ய அதிபர் புதின்-கிம் ஜோங் உன் முதல்முறையாக சந்திப்பு.\nரூ.5290-விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஏப்ரல் 24: 32எம்பி செல்பீ கேமராவுடன் ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/31/panneer.html", "date_download": "2019-04-18T14:54:03Z", "digest": "sha1:GOQSFH54U4YPDE5DAXVAXDURD22NMT4B", "length": 15053, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "இடைத் தேர்தலுக்கு பிறகே ஜெ. முதல்வராவார்: பன்னீர் | Jaya to take over as CM only after bypoll: Pannerselvam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nLok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவ��- வீடியோ\n54 min ago காலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\n1 hr ago \"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\n1 hr ago திடீரென குவிந்த வாக்காளர்கள்.. கட்டுப்படுத்த திணறிய போலீஸ்.. கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு\n1 hr ago திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nSports ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி\nMovies நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nFinance Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇடைத் தேர்தலுக்கு பிறகே ஜெ. முதல்வராவார்: பன்னீர்\nஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்ற பிறகே முறையாக அவர் முதல்வராவார் என்றுதமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:\nஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று, அதன் பிறகே தமிழக முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்வார்.\nஜெயலலிதா போட்டியிடும் தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்தினாலும் அவர் பெருவாரியான வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.\nதமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் 3 தொகுதியிலும் அதிமுக போட்டியிடுவதாக ஜெயலலிதாமுடிவெடுத்துள்ளார். அவருடைய முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியைவிட்டு கொடுப்பது பற்றி அவர்தான் முடிவு செய்வார்.\nகடுமையான நிதி நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் அட்வான்ஸாக வங்கிகள் மூலம் ரூ.2,000வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த தொகையை ஊழியர்கள் 10 மாதத்தில் திரும்ப செலுத்த வேண்டும். அதற்குரிய வட்டியை அரசே ஏற்றுக்க��ள்ளும் என்று பன்னீர்செல்வம் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு\nவேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ. 500.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவுரை- வீடியோ வெளியீடு\nஇன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்\nரஜினியின் ஒரே பேட்டியில் அதிமுக ஹேப்பி அண்ணாச்சி.. \"காலா ஆதரவு கழகத்துக்கே\" என புளகாங்கிதம்\nயாரெல்லாம் சிக்கி சின்னாபின்னமாக போறாங்களோ.. மீண்டும் அதிமுக மேடைகளுக்கு திரும்புகிறார் விந்தியா\nஇருக்கிறதே இரண்டு இலைதான்.. ஒன்றில் முதல்வர்.. இன்னொன்றில் தமிழிசை.. ஆரத்தியில் இது வேற லெவல்\nபெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. அதிமுக- பாஜக ஓட்டு கேட்டு வராதீர்.. திருப்பூரில் அதகளப்படும் போஸ்டர்\nஓட்டுக்கு ரூ 500 தந்தால் வாங்காதீர்கள், ரூ.5 ஆயிரம் கேளுங்கள் - இளங்கோவன் சர்ச்சை பேச்சு\nஎதுக்குண்ணே அழறீங்க.. சரி சரி இலைக்கே போடறோம்.. முகத்தை தொடைங்க முதல்ல.. ஆண்டிப்பட்டி கலகல\nசெம்மலையிடம் குத்து வாங்கிய சேலம் செந்தில்குமார்.. அதிமுகவிலிருந்து திமுகவுக்கு ஜம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/07003558/Near-Thirumannur10pound-jewelry--Rs10-thousand-theftThe.vpf", "date_download": "2019-04-18T15:05:42Z", "digest": "sha1:SNUT5BNB4PI65EJLNZE74JCMA3GDJPIE", "length": 11723, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Thirumannur 10-pound jewelry - Rs.10 thousand theft The police are searching for the mystery || திருமானூர் அருகேவீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-ரூ.10 ஆயிரம் திருட்டுமர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருமானூர் அருகேவீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-ரூ.10 ஆயிரம் திருட்டுமர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு + \"||\" + Near Thirumannur 10-pound jewelry - Rs.10 thousand theft The police are searching for the mystery\nதிருமானூர் அருகேவீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-ரூ.10 ஆயிரம் திருட்டுமர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nதிருமா��ூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-ரூ.10 ஆயிரம் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nஅரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள காரைபாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 55). இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 40). இந்த தம்பதியினர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். நெசவுத்தொழிலாளியான பாலு தற்போது நெசவுத்தொழில் நலிவடைந்ததால் தனது மகளுடன் சென்னையில் தங்கி அங்குள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு பாலு சொந்த ஊருக்கு வந்து இருந்தார். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி பாலு வீட்டை பூட்டிவிட்டு மனைவி கிருஷ்ணவேணியுடன் ஆடுதுறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று பாலுவின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.\nஇதனை கண்ட அக்கம், பக்கத்தினர் இது குறித்து பாலுவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வீட்டுக்கு பாலு தனது மனைவியுடன் வந்தார். பின்னர் அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த துணிகள் சிதறிக்கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாலு குடும்பத்தினர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த நகைகள், பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.\nஇது குறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெருந்துறை அருகே வெறிச்செயல்; காதல் மனைவிய���ன் தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது, பல ஆண்களுடன் பழகியதால் ஆத்திரம்\n2. கொட்டாம்பட்டி அருகே திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் தற்கொலை; சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார்\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. ஈரோட்டில் பயங்கரம் தந்தை அடித்து கொலை; மகன் கைது\n5. கட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கல், அ.ம.மு.க.வினரை விரட்ட ராணுவம் துப்பாக்கிச்சூடு - ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2707486.html", "date_download": "2019-04-18T15:12:49Z", "digest": "sha1:R7OMNOXTJAA7Q2AEDVTG7DBNPK2DTD7Y", "length": 6952, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "அரசு மதுக் கடையை சேதப்படுத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஅரசு மதுக் கடையை சேதப்படுத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது\nBy DIN | Published on : 24th May 2017 06:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆற்காடு அருகே அரசு மதுக் கடையை சேதப்படுத்திய வழக்கில் 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nஆற்காட்டை அடுத்த வரகூர் பகுதியில் கடந்த 14-ஆம் தேதி தனியாருக்குச் சொந்தமான இடத்தில் அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கடையை முற்றுகையிட்டனர். மேலும், கடையில் இருந்த மது பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், திமிரி போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவத்தில் ஈடுபட்டதாக 4 பேரை கைது செய்தனர்.\nஇந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையதாக வரகூரைச் சேர்ந்த விஸ்வநாதன் (34), இளையராஜா (32), இளங்கோ (42) ஆகிய மூன���று பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/20/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2829722.html", "date_download": "2019-04-18T14:53:50Z", "digest": "sha1:FEY2AHY4A2XGCHZ27XGDZY6C6GVUHQOQ", "length": 7153, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "தொழிலாளி நூதனப் போராட்டம்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy நெய்வேலி, | Published on : 20th December 2017 08:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகூடுதல் பணி நாள் வழக்கக் கோரி, நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளி செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.\nநெய்வேலி அருகே உள்ள கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(53). இவர், என்எல்சி இந்தியா நிறுவன விரிவாக்கத்துக்காக வீடு, நிலம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. என்எல்சி 2-ஆவது சுரங்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு மாதம் ஒன்றுக்கு 10 நாள்களே பணி வழங்கப்படுகிறதாம்.\nஇந்த நிலையில், ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை 2-ஆவது சுரங்க நிர்வாக அலுவலக வளாகத்தில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி, கூடுதல் வேலை நாள்கள் வழங்கக் கோரி போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, ராஜேந்திரனுடன் ப��ச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தி அவரை கீழே இறங்கச் செய்தனர். பின்னர், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/2019/01/page/9/", "date_download": "2019-04-18T14:38:37Z", "digest": "sha1:ZVZICT3SDL3ZVTAS77O4I3C6MIQ6RLQW", "length": 7303, "nlines": 226, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "January 2019 - Page 9 of 10 - Fridaycinemaa", "raw_content": "\nஇளையராஜா தனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு – தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்'இளையராஜா 75' நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது. அதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த மகேந்திரா வோர்ல்டு சிட்டிக்கும், மகேந்திரா வோர்ல்டு ஸ்கூல்-க்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும், அனைத்து தமிழ் திரையுலகம் சங்கம் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த மாமேதை இசைஞானி\nFEFSIilaiya raajailaiyaraaja 75siaatfpcvishalஇளையராஜா தனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு - தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால்\nகார்த்தி 'மாநகரம்' புகழ் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றுகிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. அதிரடி திரில்லர் படமாக உருவாகி வருகிறது. சென்னையில் சில நாட்களுக்கு முன்பு படப்பிடி��்பு தொடங்கியது. திட்டமிட்டபடி சென்னையில் எடுக்க வேண்டிய காட்சிகளை முடித்துவிட்டு, இப்போது தென்காசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு நீண்ட நாட்கள் தங்கி படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. இடையில் பொங்கல் வருவதால் இரண்டு நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/03/today-rasipalan-1832018.html", "date_download": "2019-04-18T15:07:01Z", "digest": "sha1:K5YX3XLYQHHBQAZ66ZTNQ7TTDQ3XBPMR", "length": 16150, "nlines": 167, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 18.3.2018 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nமேஷம் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.\nவெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\nரிஷபம் தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nமிதுனம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nகடகம் கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\nசிம்மம் சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். லேசாக தலை வலிக்கும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nகன்னி கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஆதரவுக் கிட்டும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nதுலாம் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் இதமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nவிருச்சிகம் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்\nதனுசு நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். மனதிற்கு இதமான செய்தி வரும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nமகரம் தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nகும்பம் கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப��பீர்கள். தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nமீனம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷன் ஏற்படும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/", "date_download": "2019-04-18T14:50:53Z", "digest": "sha1:HCWHARSVKUKYEPDVV73HPWG47NYLX42D", "length": 14254, "nlines": 162, "source_domain": "chennailbulletin.com", "title": "Chennai Bulletin – Chennai Bulletin", "raw_content": "\nபெருவின் முன்னாள் ஜனாதிபதி தன்னைக் கொலை செய்கிறார்\nஐவானா டிரம்ப் 'உலக வங்கி வேலை மறுத்துவிட்டது'\nகால்பந்து ஆர்வலர்கள் கார்பின் வீட்டிற்குச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளனர்\nமடிரா பஸ் விபத்தில் குறைந்தபட்சம் 28 பேர் இறந்தனர்\nகியூபா வலிப்புத்தாக்கங்கள் மீது வழக்குகள் அனுமதிக்க அமெரிக்கா\nரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோரின் நண்பர்களின் திருமணத்திலிருந்து டைம்ஸ் ஆப் இந்தியாவின் தோற்றம்\nMutyala Muggu நடிகர் பார்கவி, நடிகர் அனுஷா ரெட்டி கார் விபத்தில் கொல்லப்பட்டார் – இந்துஸ்தான் டைம்ஸ்\nரிக்கி பான்டின் உலக கோப்பை ஒதுக்கீட்டில் ரிக்கி பாண்டிங் ஆச்சரியப்படுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nகிரேசி 'ஐபோன் ஸி' கருத்து ஒரு புதிய நிலைக்கு ஃபோன் மடிப்புகளை எடுக்கும் – மேக் சல்ட்\nAMD ரேடியான் நவி 10 ஜி.பீ. $ 259 செலவாகும்; ரே ட்ரேசிங் [வதந்தி] – டெக்வில்லாவை ஆதரிக்கும்\nகூகிள் தன்னியக்க குப்பை உங்கள் பிக்சல் 3 நிரப்பி இருந்து தானாக நிறுத்தப்படும் என்று AI சேர்க்கிறது – கிஸ்மோடோ\nOnePlus 3 மற்றும் OnePlus 3T இன் சமீபத்திய ஆக்ஸிஜன்ஸ் பீட்டா அண்ட்ராய்டு 9 பை – XDA டெவலப்பர்கள்\nஅமேசான் சாதனங்களில் பெரிய ஒப்பந்தங்கள்: எக்கோ, தீ டேப்லெட், தீ டிவி மற்றும் பல – IGN\nபேஸ்புக் குரல் உதவியாளர் தொழில்நுட்பத்தில் பணிபுரியும் அலெக்ஸ், சிரி: ஆதாரங்கள் – சிஎன��பிசி\nபெருவின் முன்னாள் ஜனாதிபதி தன்னைக் கொலை செய்கிறார்\nபட பதிப்புரிமை ராய்ட்டர்ஸ் பட தலைப்பு ஆலன் கார்சியா பிரேசிலிய நிறுவனம் Odebrecht இருந்து கையூட்டு பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீஸ ô ர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக முன்னாள் பெருவினிய ஜனாதிபதி ஆலன் காரசியா தன்னை\nஐவானா டிரம்ப் 'உலக வங்கி வேலை மறுத்துவிட்டது'\nகால்பந்து ஆர்வலர்கள் கார்பின் வீட்டிற்குச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளனர்\nமடிரா பஸ் விபத்தில் குறைந்தபட்சம் 28 பேர் இறந்தனர்\nகியூபா வலிப்புத்தாக்கங்கள் மீது வழக்குகள் அனுமதிக்க அமெரிக்கா\nMutyala Muggu நடிகர் பார்கவி, நடிகர் அனுஷா ரெட்டி கார் விபத்தில் கொல்லப்பட்டார் – இந்துஸ்தான் டைம்ஸ்\nபோதைப் பழக்கத்தை எதிர்த்து போராடும் நாவல் உடல் விழிப்புணர்வு பயிற்சி – News18\nபுதிய AI அமைப்பு புரோஸ்டேட் புற்றுநோய் கண்டுபிடிக்க உதவும் – வணிக தரநிலை\nமோடி – டைம்ஸ் ஆப் இந்தியா\nபோபால் தொகுதியில் இருந்து பா.ஜ.க. துறைகளான சாத்வி பிராகாய தாகூர்; மாலேகான் குண்டுவெடிப்பில் காங்கிரஸ் டிஜிவிஜய்சிங் – முதல் பதவியை எதிர்கொள்வார்\nமுஸ்லீம்களுக்கு எச்சரிக்கை: அசாமுடின் ஓவிசி ஜாபிஸ் நவ்ஜோத் சித்து\nவிப்ரோ Q4 நிகர லாபம் உயர்ந்து 2,484 கோடி\nரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோரின் நண்பர்களின் திருமணத்திலிருந்து டைம்ஸ் ஆப் இந்தியாவின் தோற்றம்\nதீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் மிகவும் கனவு இருந்தது திருமண கடந்த வருடம் ஏரி கோமோ . திருமண பருவத்தில் வைத்துக் கொள்ளுதல், சில காணப்படாதவை படங்கள் ஒரு திருமணத்திலிருந்து சமூக ஊடகங்களில் வைரஸ் சென்றுவிட்டது. தீபிகா தனது நண்பருக்கான\nலீனா Headey சிர்சி மற்றும் யூரோன் இடையே செக்ஸ் காட்சி எதிராக இருந்தது சிம்மாசனத்தில் விளையாட்டு 8 – News18\nதெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள் பார்கவி மற்றும் அனுஷா ரெட்டி சாலை விபத்தில் கொல்லப்பட்டனர் – இந்தியா இன்று\nதிரைப்பட விமர்சனம்: 'கல்காங்' நீங்கள் அர்த்தமற்ற புள்ளியை கண்டுபிடித்து – தி வயர்\nஷாருக் கான் பாட்லாவுக்கு அமிதாப் பச்சனின் போனஸ் கோரிக்கை குறித்து சந்திப்பு\nரிக்கி பான்டின் உலக கோப்பை ஒதுக்கீட்டில் ரிக்கி பாண்டிங் ஆச்சரியப்படுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nவினிகியூஸ் ஜீடனுடனான தனது உறவைப் பற்றி பேசுகிறார், ரியல் மாட்ரிட்டில் தனது முதல் பருவம் – மாடிட்டிங் மாட்ரிட்\nஐ.பி.எல்., லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.\nமும்பை இந்தியன்ஸ் Vs கிங்ஸ் XI பஞ்சாப், இந்திய பிரீமியர் லீக், 24 வது போட்டி – ESPNCricinfo\nமூடுபனி: சென்செக்ஸ் 138 புள்ளிகள் அதிகரித்தது, நிஃப்டி 11,700 புள்ளிகளைக் கடந்தது; டாடா மோட்டார்ஸ் 7% – Moneycontrol.com லாபம் ஈட்டியது\nவோடபோன் ஐடியா டியூப்ளி டெலிகாம் சந்தையின் ஐடியாவை நீக்கியது, நீண்டகால தொழில்முயற்சிக்கான தொழில் நுட்பத்திற்கான தலைமை நிர்வாக அதிகாரி Optimistic – TelecomTALK\nகலகம் மின்சார மோட்டார் சைக்கிள் பின்புறமாக – பொதுவில் சோதனை துவங்குகிறது – ரஷ்லேன்\n2019 KTM டியூக் மற்றும் ஆர்சிசி விலை பட்டியல் – 6.5k வரை அதிகரித்துள்ளது – RushLan\nடாலரின் மதிப்பு ரூபாயில் 69.31 டாலராக உள்ளது – Moneycontrol.com\nசச்சின் பன்சால் வட்டுக்கோட்டில் மைக்ரோஃபினன்ஸ் நிறுவனம் வைத்து பேச்சுவார்த்தைகளில், தலைமை நிர்வாகி ஆகலாம் – பொருளாதார டைம்ஸ்\nஎஸார் ஸ்டீல் திவாலான வழக்கு – ஆர்.சி.எல்\nரிலையன்ஸ், ஒவ்வொரு மார்பு வலி இதயத் தாக்குதல் அல்ல, எல்.டி.பி. ஜட்டர்ஸ் மீது கோட்டக் லக்ஷ்மி ஐயர் – பொருளாதார டைம்ஸ்\nமாருதி சுசூகி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 டாப் பிரிவில் விற்பனை மார்ச் 2019 – கார் டிக்ஹோ\nபன்றி மூளையானது இறந்த பிறகும் உடலுக்கு வெளியே உயிரோடு இருப்பது – Nature.com\nஒடிசா டெலிவிஷன் லிமிடெட் – புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறிய புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு உதவும்\nஆரம்பகால நோயறிதல் மற்றும் Hemophilia உடன் குழந்தைகளுக்கு சிகிச்சைக்கான அணுகல் – APN நியூஸ்\nநியூயார்க்-மிச்சிகன் பயணத்தில் யூத மேன் ஸ்ப்ரேட்ஸ் மெசில்ஸ் – ஃபார்வர்டு\nபணியிட ஆரோக்கியம் டிரெட்மில்லில் 50 மில்லியன் அமெரிக்கர்களுக்கு, சோதனை முடிவுகள் மீண்டும் வந்துள்ளன, மேலும் அவை நல்லதல்ல – சிஎன்பிசி\nவிஞ்ஞானிகள் பெரிய மருத்துவ முன்னேற்றத்தில் 3D அச்சு இதயம் – ANI செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/?p=214", "date_download": "2019-04-18T15:26:27Z", "digest": "sha1:TKNUTY7C44R6IHMUAI4XQ357M2EOUJ7G", "length": 24589, "nlines": 115, "source_domain": "newjaffna.net", "title": "போதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற தொடங்கியது ஆட்டம் – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள், குற்ற செயல��களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற தொடங்கியது ஆட்டம்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியின் (தற்)கொலை விவகாரம். போதாநாயகிக்கான நீதி „கல்லில் நார் உரிப்பதாகத்தான்’ அமையப்போகின்றது.\nசில வருடங்களுக்கு முன்னர் வவுனியாவில் காமுகன் ஒருவனால் குதறப்பட்ட பச்சிளம் பாலகியான வைஷ்ணவியின் கொலையை திசைதிருப்பி, அவருக்கான நீதிக்கு இன்றுவரை தடைக்கல்லாக நின்றுவருகின்ற செத்தவீட்டு இணையம், போதாநாயகியின் கொலையாளியையும் நீதி மற்றும் மக்கள் தீர்ப்பிலிருந்து தப்ப வைக்க தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.\nஆனால் இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி வைத்தியசாலையின் முன்னாள் சட்டவைத்திய அதிகாரியும் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட பதிவாளராக கடமையாற்றுகின்ற திரு. கனகசபாபதி வாசுதேவா அவர்கள் உடற்கூராய்வு பரிசோதனை தொடர்பான விளக்கமொன்றை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.\nஉளவியல் உடற்கூராய்வு பரிசோதனை (Psychological Autopsy)\nஎம்மில் பலருக்கு சாதாரணமாக வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் உடற்கூராய்வு பரிசோதனை அல்லது பிரேத பரிசோதனை பற்றியே தெரிந்திருக்கும். உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை பற்றியும் அதன்பிரயோகம்கள் பற்றியும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.\nசாதாரண உடற்கூராய்வு பரிசோதனை மூலம் நாம் முக்கியமாக மரணத்திற்கான காரணம் (Cause of dead) மற்றும் மரணம் ஏற்பட்ட சூழ்நிலை (Circumstance of dead) என்பவற்றை கண்டறியலாம். மரணம் ஏற்பட்ட சூழ்நிலை என்பது தற்கொலை (Suicide), கொலை (Homicide), விபத்து (Accident) மற்றும் தீர்மாணிக்க முடியாத (undetermined) மரணங்களை குறிக்கும். பல சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்பட்ட சூழ்நிலையை சாதாரண உடற் கூராய்வு பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாது. அச்சந்தர்பகளில் உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையானது முக்கியமாக மரணம் ஏற்பட்ட சூழ்நிலையை கண்டுபிடிக்கபயன்படுகின்றது.\nஉதாரணமாக நன்றாக இருந்த நபர் ஒருவர் திடீரென தூக்கில் ��ொங்கி அல்லது நீரில் மூழ்கி இறந்து காணப்பட்டால் உறவினர்களில் ஒருபகுதியினர் கொலையென்றும் மற்றைய பகுதியினர் தற்கொலையென்றும் தங்களுக்குள் மோதிக்கொள்ளவர். இவ்வாறே போலீசாரும் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதா இல்லையா என்று குழப்பம் அடைவர் (In the cases of equivocal deaths). இந்நிலையில் இறந்தவர் இறப்பதற்கு முன் என்ன மனநிலையில் இருந்தார் என்பதை கண்டறிந்தால் பல கேள்விகளுக்கு இலகுவாக விடை கிடைத்துவிடும் .\nஅவரின் இறப்பதற்கு முன் உள்ள மனநிலையானது பின்வருமாறு ஆராயப்படும்\n1. இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், வேலை செய்பவர்கள் ஆகியோரிடம் இருந்து தகவல்களை பெறுவதன் மூலம்\n2. இறந்தவரின் முகப்புத்தகம், டயரி, தனிப்பட்ட கணனி மற்றும் கைபேசி என்பவற்றை ஆராய்வதன் மூலம்\n3. இறந்தவரின் மருத்துவ அறிக்கைகள், பள்ளிக்கூட அறிக்கைகள் மற்றும் போலீஸ் அறிக்கைகள் என்பவற்றை ஆராய்வதன்\nஉளவியல் உடற்கூராய்வு பரிசோதனையை வழமையாக உளவியல் நிபுணர்களே மேற்கொள்வர். மேலும் இறந்தவர் கடந்த காலங்களில் எவ்வாறான மனத்தாக்கங்களிற்கு உட்பட்டார் அதன் பொது அவரின் எதிர்வினை எவ்வாறு இருந்தது, ஏன் இம்முறை அவர் இறப்பதற்கான முடிவினை எடுத்தார் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளலாம்.\nமனிதநேயம் கொண்டோர் இவ்வாறு போதாநாயகிக்கு நீதிவேண்டும் எனக் கோருகின்றபோது, ஜேவிபி நியூஸ் கொலை விசாரணையையும் கொலைக்கு நீதிகோருவோரையும் திசை திருப்ப முனைவதற்கான காரணம் யாது என்று சற்று வினவுவோமானால், விடை நிலாவைப் பார்ப்பது போன்று தெட்டத்தெளிவானது. ஜேவிபி இணையத்தளக்காரனின் தம்பி சிறிதரன். பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள அவர் தற்போது வட மாகாண முதல்வராக போட்டியிடுவதற்கு பல்வேறுபட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். போதாநாயகியின் கொலையாளி என அவரது குடும்பம் மற்றும் சுற்றத்தாரால் குற்றஞ்சுமத்தப்படுபவரான செந்தூரன் சிறிதரனின் சகா. அவர் தேர்தல்காலங்களில் சிறிதரனுக்காக நேரடியாக பிரச்சார வேலைகளில் இறங்குபவர். இப்போது வாசகர்களுக்கு ஜேவிபி நியூஸ் இன் நோக்கம் விளங்கியிருக்கவேண்டும்.\nபோதாவின் (தற்)கொலை தொடர்பில் அவரது தாயாரால் நேரடியாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள போதாவின் கணவரான செந்தூரன், தனது மகளை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், அவரை ஒரு முழுநாளும் அறையொன்றில் போட்டு பூட்டி வைத்திருந்தாகவும் , அவருடைய பணத்தை சூறையாடியதாகவும் ஊடகங்கள் முன்னிலையில் குற்றஞ்சாட்டினார் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் நீதித்துறை இவனை கண்டு கொண்டதாக இதுவரை இல்லை.\nதாயாரின் கூற்றுப்படி செந்தூரன் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும். குறைந்தது விரிவுரையாளர் போதாநாயகி இறந்ததிலிருந்து இருவாரங்களுக்கு அவரது உள்-வெளி அழைப்புக்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படவேண்டும். கடந்த இருவாரங்களில் போதாவுடன் செந்தூரனுக்கிருந்த தொடர்பு மற்றும் அவன் அவரை துன்புறுத்தியுள்ளானா என்பதை உரையாடல்களை ஆய்வுசெய்வதன் ஊடாக கண்டறியப்படவேண்டும்.\nமேலும் செந்தூரன் 19, 20 ம் திகதிகளில் தனது அலுவலகத்தில் விடுமுறை பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. அவ்வாறாயின் அவன் எங்கிருந்தான். திருமலைக்கு வந்திருந்தானா என்பதை அவனது தொலைபேசி இருந்திருக்கக்கூடிய கோபுரங்களை வைத்து கண்டறியவேண்டும். சிலவேளைகளில் இக்கொலைக்கு அவன் திட்டமிட்டிருந்தானாக இருந்திருந்தால் தனது தொலைபேசியை தன்னுடன் கொண்டு செல்லாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் வேறு ஒரு தொலைபேசியை நிச்சயமாக பயன்படுத்தியிருக்கவேண்டும். அது எந்த தொலைபேசி என்பதை போதாவின் இறுதி இருநாட்கள் அழைப்பு விபரங்களினூடாக கண்டு பிடிக்க முடியும்.\nஅவ்வாறு கண்டு பிடிக்கின்றபோது, போதாநாயகியை யார் கடலுக்கு அழைத்துச்சென்றது என்றும் அவர் எவ்வாறு ஆழ்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது தெளிவாகலாம். மிகவும் சனநடமாட்டம் உள்ள ஓர் கடற்கரையில் எவருக்கும் சந்தேகம் ஏற்படா வண்ணம் விடயம் நடந்தேறியிருக்கின்றது என்றால் அது ஒரு விபத்தாக நடைபெற்றதாக தீர்ப்பாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்பது மாத்திரம் தெளிவு.\nஅதேநேரம் கொலையில் சந்தேகம் உள்ளதாக செந்தூரன் தெரிவித்தது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும், திசைதிருப்பும் நோக்கத்திற்காக அவ்வாறான யுக்தியை பயன்படுத்தியிருந்தால் அதற்காகவும் அவன் தண்டிக்கப்படவேண்டும்.\nமறுபுறத்தில் மேற்குறித்த கயவன் தன்னை ஓர் உணர்சிக்கவிஞனாகவும் தமிழ் தேசியவாதியாகவும் காண்பித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையின் குற்றவியல்கோவை , அரசியல் ய���ப்பு மற்றும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள இனவாதத்தை தூண்டுகின்ற கருத்துக்களுக்கு எதிரான சட்டம் என்பவற்றை மீறும்வகையில் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வந்துள்ளான்.\nஇவன் தெரிவித்துள்ள கருத்துக்கள் அமைச்சுப்பதவியை பறிகொடுத்த விஜயகலா தெரிவித்த கருத்துக்களிலும் பாரதூரமானவை. அவை பிரிவினையை தூண்டுபவை, பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவை, இனங்களிடையேயான சகவாழ்வுக்கு குந்தகமானவை. ஆனால் செந்தூரன் எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கைப் பாதுகாப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. அவ்வாறு பார்க்கின்றபோது, இவ்வாறான போலித்தேசியவாதிகளை இலங்கை அரசே இயக்கி வருகின்றது என்பதும் அவர்களின் பாதுகாவலர்களாக பொலிஸ்துறை செயற்படுகின்றது என்பதும் தெளிவாகின்றது.\nசெந்தூரன் மீது நடவடிக்கை வேண்டுமென அவரது குடும்பத்தினர் வேண்டினர். பல்கலைக்கழக சமூகம் தெருவில் இறங்கி நின்று வலியுறுத்தியது. இவ்விடத்தில் இலங்கை அரசின் அரவணைப்பு அல்லாத சாதாரண நபர் ஒருவர் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உட்பட்டிருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்பதை சற்று கற்பனை பண்ணி பார்கின்றபோது, இலங்கையில் தேசியம் பேசுகின்றவர்களுக்கு இலங்கைப் பாதுகாப்புத்துறை பாதுகாப்பு கொடுக்கின்றது என்பதுடன் தமிழ் தேசியத்தின் யோக்கியமும் புரிகின்றது.\nதமிழ் தேசியபோர்வையால் தமிழ் ஊடகங்கள் குற்றவாளிகளை மறைக்க முற்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில் திருமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக திரு இளஞ்செழியன் உள்ளார் என்றும் குற்றவாளிகள் இலகுவாக அவரிடம் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதும் போதாநாயகிக்காக நீதி கோருவோரது நம்பிக்கை. ஆனால் இலங்கை காவல்துறை குற்றவாளி சார்பாக செயல்படுமாக இருந்தால் இக்குற்றத்தை நீதிபதி இளஞ்செழியன் முன்னிலைக்கு கொண்டு செல்லுமா என்பதும் கேள்வியே.\nஇப்போ எங்கே அந்த கொலையாளி கொள்ளைக்காரன் மாமா\nயாழ் மாவட்ட Judge A.S.P.Paulலை இணையம் ஊடாக மிரட்டும் பாலப்பொடி ஜெகதீஸ்வரன்\nசமூக வலைத்தள ஊடகங்களுக்குள் நின்று போராடும் பத்திரிகைத்துறை\nAbout the Author: குடாநாட்டான்\nயாழ் சைவ இந்து மதத்தை மதிக்கும் மகிந்த குடும்பம்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nயாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – இருவருக்கு வலைவீச்சு\nயாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்\nயாழில் இரு பெண்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்திய கல்வி அதிகாரி\nபாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்\nயாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய த on யாழில் இருக்கும் காதலரே காதல் என்பது காலுக்கு கீழ் உருவாகுவது இல்லை\nகம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன் – NEW JAFFNA on யாழில் TYO-TCC கம்சாஜினி தொடர்பான தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/world/65557/japan-latest-news", "date_download": "2019-04-18T15:21:56Z", "digest": "sha1:HF2TRCDLZGECANYQIJ26MHFRNRDLBNT4", "length": 13441, "nlines": 133, "source_domain": "newstig.com", "title": "இது பொம்மயில்லை பொம்மயில்லை உண்மை.. ஷிகிமி உருவாக்கின விசித்திர கிராமம் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nஇது பொம்மயில்லை பொம்மயில்லை உண்மை.. ஷிகிமி உருவாக்கின விசித்திர கிராமம்\nவிசித்திர கிராமம் ஒன்றில் 29 பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள்.\nஷிகொக்கு, ஜப்பான்: மாற்றம் என்பது மாறாததுதான்... ஆனால் அந்த மாற்றத்தையும் எப்படி வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் உண்டுபண்ணலாம் என்பதற்கு உதாரணம்தான் இந்த செய்தி\nபொதுவாக ஜப்பான் நாடு முழுவதுமே பெரும்பாலும் தீவுகள்தான் இருக்கும். அப்படி ஒரு தீவுதான் 'ஷிகொக்கு' என்பது. இந்த தீவில் 'நகோரோ' என்ற கிராமம் இருக்கிறது. ஒரு காலத்தில் பேர் சொல்லும் கிராமம் இது. சுற்றுவட்டார மக்கள் இங்கு அடிக்கடி வந்து செல்வார்கள். கிராமம் என்றாலும் அடிப்படை வசதிகள் எல்லாமே இங்கு நிறைந்திருந்தது அப்போது.\nபெரியவர்கள், குழந்தைகள் என கிராமம் எந்நேரமும் கலகலவென்றே இருக்கும். ஆனால் காலம் மாற மாற கிராமத்தில் தொழில் முடங்கியது. வறுமை வந்து சேர்ந்தது. பிழைப்பை தேடி வேறு ஊர்களுக்கு செல்ல மக்கள் தயாரானார்கள். இளைஞர் பட்டாளங்கள் மற்றும் சிறுவர்கள் என எல்லோருமே கிளம்பி வேலை தேடி பல்வேறு இடங்களுக்கு செல்ல செல்ல கிராமத்தில் கூட்டம் குறைந்தது.\nமக்கள் நடமாட்டமே தென்படவில்லை. அங்கு இருந்தது பெரும்பாலும் வேலை செய்ய முடியாத வயதானவர்கள்தான். மிச்ச���் மீதி இருந்தது பென்ஷன்தாரர்கள். அதனால் இவர்களால் அந்த கிராமத்தை விட்டு எங்குமே நகர முடியாத சூழல். இப்படித்தான் காலத்தின் கோலத்தால் அந்த கிராமத்தை விட்டுசென்றார் அயனோ சுகிமி என்ற பெண். 67 வயதாகிறது.\nஒசாகா நகருக்கு சென்று ஒரு வேலையை தேடி கொண்டு கடுமையாக உழைத்தார். இப்படியே பல ஆண்டுகள் சென்றுவிட்டது. ஒருநாள் சுகிமிக்கு தான் பிறந்த கிராமத்தை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அதனால் மிகுந்த ஆர்வத்துடனும், ஆசையுடனும், சுகிமி அந்த கிராமத்துக்கு வந்தார். பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் கிராமத்தில் காலடி வைத்த சுகிமிக்கு ஷாக் தூக்கி வாரி போட்டது.\nமக்கள் நடமாட்டமே இல்லாமல், கிராமம் வெறிச்சோடியது... மனித தலைகளை எங்கேயும் காணோம்... ஆட்களின் சத்தம் தொலைவில் கூட கேட்கவில்லை சுகிமிக்கு. கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது. ஜனநெருக்கடியில் தடுக்கி விழுந்து ஓடியாடி விளையாடிய நாட்களை சுகிமி நினைக்க நினைக்க அந்த வேதனையை அவரால் தாங்கவே முடியவே இல்லை. ஆள் அரவம் இல்லாத தன் கிராமத்தை பார்க்க சுகிமிக்கு பிடிக்கவே இல்லை. அதனால் ஒரு முடிவுக்கு வந்தார்.\nகிராமத்தில் பார்த்த மனித உருவங்களை மனதில் வைத்துக் கொண்டே நிறைய பொம்மைகளை தயார் செய்ய தொடங்கினார். அதற்கு அழகழகாக முகங்களை செதுக்கினார். கலர் கலராக ஆடைகளை உடுத்திவிட்டார். அதோடு விடவில்லை சுகிமி.. பொம்மையிலேயே பஸ் ஸ்டாப் ரெடி ஆனது. மார்க்கெட் தயாராகிவிட்டது. பஸ் ஸ்டாப், மார்க்கெட்டுகளை சாலை ஓரங்களில் கொண்டுபோய் வைத்தார். மனித பொம்மைகளையும் ஆங்காங்கே நிற்க வைத்தார்.\nகிட்டத்தட்ட தான் பார்த்த கிராமம் போலவே இருந்தது. ஆனாலும் என்னவோ ஒரு குறை சுகிமிக்கு இருந்து கொண்டே இருந்தது. அது வேறொன்றுமில்லை.. பள்ளிக்கூடம்தான் அப்போது கிராமத்தில் பள்ளிக்கூடம் இருந்திருக்கிறது. ஆனால் பிள்ளைகள் இல்லாததால் மூடப்பட்டிருந்தது. அதனால் சுகிமி பொம்மை மாணவர்களை தயார் செய்தார். மாணவர்கள் படிப்பது போல, டீச்சர் பாடம் நடத்துவதுபோல என தயார் செய்யப்பட்ட பொம்மைகளை அந்த பள்ளி அறைக்குள் கொண்டு போய் வைத்தார். இப்போதுதான் சுகிமிக்கு திருப்தியானது.\nமொத்தம் 350 பொம்மை இதுபோல செய்திருக்கிறார் சுகிமி. இப்போது அந்த கிராமத்தில் இந்த பொம்மைகள்தான் சுகிமிக்கு மனிதர்கள்... வெறி���்சோடிய கிராமத்தை தன் கை வண்ணத்தால் பொம்மைகளை உலவ விட்டு உயிரூட்டி வருகிறார். இப்போது 29 உயிருள்ள மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள் இந்த கிராமத்தில். இதில் சுகிமியும் ஒருவர்.\nPrevious article தீபாவளி பரிதாபங்கள் மீம்ஸ் - நீங்களும் இதெல்லாம் கடந்து வந்திருக்கலாம்...\nNext article \"'காட்டு பங்களாவில் வைத்து காஞ்சனா என்னை\"... நடிகர் விமலின் 'மீ டூ' புகார் \nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மின்சாரம் துண்டிப்பு; பொதுமக்கள் அவதி\nஇரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் பரிசு...\nநாம் 2018-ல் வாழ்கிறோம், ஜப்பானோ 3018-ல் வாழ்கிறது; ஏன்\nதல அஜீத் அவா்கள் நடிக்க மறுத்த பாலிவுட் திரைப்படம் எது தெரியுமா\nகேரளாவில் கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞர் மதுவின் தங்கைக்கு அரசு வேலை\nஇந்த ராசிக்கார்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க அதிக வாய்ப்புள்ளதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=2341", "date_download": "2019-04-18T14:46:58Z", "digest": "sha1:5H4RN7YFDEFLVSZTJAS4C5WNG5DFGNVY", "length": 11514, "nlines": 77, "source_domain": "theneeweb.net", "title": "லண்டன்: காரல் மார்க்ஸ் கல்லறையை சேதப்படுத்திய அடையாளம் தெரியாத நபர்கள் – Thenee", "raw_content": "\nலண்டன்: காரல் மார்க்ஸ் கல்லறையை சேதப்படுத்திய அடையாளம் தெரியாத நபர்கள்\nஜெர்மனியைச் சேர்ந்த தத்துவமேதை காரல் மார்க்ஸ். அவர் தேசியம், மொழி, இனம் என எல்லாவற்றுக்கும் அப்பால் உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்காகச் சிந்தித்த மாமனிதன். இதனால் மனிதகுலம் உள்ளளவும் மார்க்ஸ் நினைக்கப்படுவார்.\nஇவர் கடந்த 1849-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேறினார். அங்கு தங்கியிருந்த அவர் 1885-ம் ஆண்டு மார்ச் 14-ந்தேதி தனது 64-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது கல்லறை வடக்கு லண்டனில் அமைந்துள்ளது. அது நினைவுச்சின்னமாகவும், பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மார்க்ஸ் கிரேவ் டிரஸ்டுக்கு சொந்தமானது. இந்த கல்லறையை அடையாளம் தெரியாதவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். கல்லறையில் வைக்கப்பட்டுள்ள நினைவு கல்வெட்டும் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்நாட்டு காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமாலியில் தாக்குதல் – பழங���குடியின மக்கள் 37 பேர் பலி\nபிரெக்ஸிட் காலக் கெடுவை நீட்டிக்கும் விவகாரம்: ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் ஆலோசனை\nஃபேஸ்புக் நிறுவனம் அதன் நிறுவனர் மார்க் சூகர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்\nஇந்திய விமானப் படை தாக்குதல்; சீனா உட்பட எந்த நாடும் எங்களுக்கு ஆதரவாக இல்லை\nஐஎஸ் போராளிகள் நாடு திரும்ப 2 ஆண்டு தடை: ஆஸ்திரேலியா அறிவிப்பு\n9 லட்சம் அமெரிக்க டாலர்கள் அபேஸ்’ ஆப்பிளுக்கு போக்கு காட்டிய சீன மாணவர்கள்\nபோயிங் 737 விமான சேவையை நிறுத்த எத்தியோப்பியா, சீனா முடிவு\nவெனிசூலா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகள்\n5ஆண்டுக்கு முன் மாயமான மலேசிய விமானம்: தொடரும் துயர்…\nஆஸ்திரேலியாவில் வெள்ள பாதிப்பு: மீட்பு பணிகளில் ராணுவம்\nபின்லாந்து தேர்தல்: இடதுசாரி கட்சி வெற்றி\nபுல்வாமா தாக்குதல் – இம்ரான்கானுக்கு இந்தியா பதிலடி\nகஷோகி படுகொலை விவகாரம்: 16 சவூதி அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை\nபெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் கிடைத்தது உண்மைதான்: விசாரணைக்குழு அறிக்கை\nபேஸ்புக் – ஆன்லைன் உலகின் டிஜிட்டல் கொள்ளைக் கும்பல்: இங்கிலாந்து பாராளுமன்றக் குழு அறிக்கை\n17ல் தே.மு.தி.க., தலைவர் , விஜயகாந்துக்கு சிறுநீரகச்சிகிச்சை\n← வட மாகாண கல்வித்துறையில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை விசாரணை செய்வதற்கு குறைகேள் விசாரணைக் குழு\n2014 இல் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்திய இலங்கை உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தியது – மகிந்த ராஜபக்ச →\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இ��்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-04-18T15:35:49Z", "digest": "sha1:L6AALKBGAT7OFQOIXDK35TZCFPPRJVDS", "length": 9431, "nlines": 42, "source_domain": "www.kuraltv.com", "title": "சான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் : புதிய இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன்! – KURAL TV.COM", "raw_content": "\nசான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் : புதிய இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன்\nசான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் : புதிய இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன்\nஅண்மையில் வெளியான ஒருபட்ஜெட் படம்தான் ‘வென்று வருவான்’ ,ஆனால் படத்தைப் பார்த்த ஊடகங்கள் அதில் பாராட்டத்தக்க ஒன்றாக படத்தின் இசையைப் குறிப்பிட்டிருந்தன. அப்படி அதற்கு இசையமைத்திருந்தவர்தான் அறிமுக இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன்.\nகார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை, கைநிறைய சம்பளம் என்றிருந்தவரை சினிமா அழைத்துக் கொண்டு விட்டது. இசையமைப்பாளர் ஆகி விட்டார்.இனி முரளிகிருஷ்ணனுடன்…\nஎனக்கு சொந்த ஊர் சென்னைதான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே இங்கேதான். என��்குள் சினிமா பாடல்கள் இசைபற்றிய ஆர்வம் சின்ன வயதிலிருந்தே தொடர்ந்து கொண்டு இருந்தது. கல்லூரி செல்லும்போது ஆடியோ கேசட் ரெக்கார்டு கடையில் பாடல்கள் கேட்டு கேட்டு பழக்கமாகி ரசனை வளர்ந்தது.பி.எஸ்ஸி மேத்ஸ் முடித்தேன்., இரண்டு எம்.பி.ஏ. முடித்தேன்.\nஇசையை எங்கே கற்றுக் கொண்டீர்கள்\nஎனக்கு சின்ன வயதிலிருந்தே இசையைக் கற்றுக் கொடுத்தவர் இளையராஜா சார்தான். அவர் பாடல்களையே சுவாசமாக்கி வளர்ந்தவன் நான். அவர் பாடல்களைக் கேட்டுக் கேட்டு ஒவ்வொரு பாடமாக கற்றேன். என் மானசீக குரு,முதல் குரு எல்லாமே அவர்தான். நான் நேரடியாக இசை கற்றது பலரிடம். கீபோர்டை டேனியல் மாஸ்டரிடம் கற்றேன். பாலா அவர்களிடமும் கற்றேன்.\nஇசையமைப்பாளர்கள் ‘மசாலாபடம்’ கார்த்திக் ஆக்சார்யா, பிரபல புரோகிராமர் ராஜேஷ், ‘பண்ணையாரும் பத்மினியும்’ ‘ஒரு நாள் கூத்து’ இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், பக்திப் பாடல்கள் இசையமைப்பாளர் பாலா ஆகியோரிடம் அருகிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். நட்புடன் ஏராளம் சொல்லிக்கொடுத்தார்கள்.பிரபல இசையமைப்பாளர்களுக்கு இசைக்கருவிகள் வாசிக்கும் இசைக்கலைஞர்கள் கவிராஜ், விஜய் ஆனந்த்ஆகியோர் சினிமா இசை நுணுக்கம் பற்றி நிறையவே சொல்லிக் கொடுத்தார்கள். ஐந்தாண்டுகள் இப்படி போனது.\nசகட்டு மேனிக்கு நானே சூழல்களை அமைத்து பாடல்கள் வரிகள் எழுதி இசையமைத்து ‘டேமோ’ பாடல்கள் பதிவு செய்து வைப்பேன். இப்படி அமைத்த டெமோ பாடல்களைக் கேட்டுத்தான் முதல் படமான ‘வென்று வருவான்’ வாய்ப்பு வந்தது.\nஎன் முதல் படம் ‘வென்று வருவான்’ சிக்கனமாக எடுக்கப்பட்டு இருந்தாலும் அதற்காக லைவ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் பயன்படுத்தினோம்.\nஅது ஒரு கிராமியக்கதை. எண்பதுகள் போன்ற காலக்கட்டத்து இசைக்கு வாய்ப்புள்ள கதை. தூக்குமேடை கைதியின் கடைசி ஆசை தன்னை வளர்த்த தாயின் பாட்டைக் கேட்க வேண்டும் என்பதுதான் என தாயப்பாசம் சொல்லும் கதை..இப்படி இசைக்கு வாய்ப்புள்ள படம். ‘வென்று வருவான்’ வெளியான பிறகு வந்த விமர்சனங்களில் பல ஊடகங்கள் என்னை இளம் கண்டு எழுதியது பெரும் மகிழ்ச்சி.. அ து எனக்குப் பெரிய ஊக்கம் தந்தது.\nநான் இசை என்று இறங்கியபிறகு தினந்தோறும் இசையமைக்கத் தவறுவதில்லை.வீட்டிலேயே ஒலிப்பதிவுக்கூடம் வைத்துள்ளேன்.வித விதமான சூழல்களுக்கான .நிறை�� டெமோ பாடல்கள், டெமோ பின்னணி இசை என்று நூற்றுக் கணக்கில் உருவாக்கி வைத்திருக்கிறேன். இப்போது இசையமைத்துவரும் அடுத்த படம் ‘லவ்குரு’ இதில் கார்த்திக், பிரசன்னா, ஜானகி ஐயர், வேல்முருகன், அந்தோனி தாஸ் பாடியுள்ளனர்.\nநல்ல வாய்ப்பு வந்தால் என்னை நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன்.சான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கிளது.காரணம் இசையமைப்பதை என் வேலையாக நினைக்கவில்லைல விருப்பமாக நினைக்கிறேன்..\nநம்பிக்கையுடன் கூறுகிறார் முரளிகிருஷ்ணன். நன்னம்பிக்கை என்றும் பொய்ப்பதில்லை..முரளிகிருஷ்ணனை வாழ்த்தலாம்.\nPrevious Previous post: பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன் நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/96140.html", "date_download": "2019-04-18T15:14:19Z", "digest": "sha1:IAH3INRODXK6RD5PZSROBDQSYCWSLNQ2", "length": 4688, "nlines": 55, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யுத்தம் முடிந்து ஒரு தசாப்தம் ஆகியும் நீதியில் தாமதம் – சர்வதேச மன்னிப்புச்சபை – Jaffna Journal", "raw_content": "\nயுத்தம் முடிந்து ஒரு தசாப்தம் ஆகியும் நீதியில் தாமதம் – சர்வதேச மன்னிப்புச்சபை\nயுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் ஆகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கவேண்டியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது.\nதெற்காசியப் பிராந்தியங்களுக்குப் பொறுப்பாக இயங்கிவரும் சர்வதேச மன்னிப்புச்சபை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டில் வாக்குறுதி வழங்கியவாறு உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டினை ஈடுசெய்தல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய காலம் நிறைவடைகின்றது என மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.\nஅதேபோல், யுத்தம் முடிவடைந்து இவ்வருடத்தின் மே மாதத்துடன் பத்து வருடங்கள் பூர்த்தியடையவுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எவ்வளவு காலம் உண்மைக்காகவும், நீதிக்காகவும் காத்திருப்பது என்ற கேள்வி எழுவதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.\nசாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nபலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை தொடரும்\nவெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்��்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.learnbyself.com/2013/12/11-ssadm.html", "date_download": "2019-04-18T14:38:37Z", "digest": "sha1:NS4RWUSYOG52RHDOAZG5SJKFFWPKBQGJ", "length": 12045, "nlines": 142, "source_domain": "www.learnbyself.com", "title": "தேர்ச்சி 11. தகவல் முறைமை விருத்தியில் முறைமை எண்ணக்கருவை ஆராய்ந்து கட்டமைப்பு முறைமை பகுப்பாய்வையும் வடிவமைப்பு முறையியலை (SSADM) யும் பாவிப்பார்(Information System Development) | A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News", "raw_content": "\nதமிழ் ICT பாடக் குறிப்புக்கள்\nHome » A/L ICT தேர்ச்சி 11 » A/L ICT பாடத்திட்டம் » தேர்ச்சி 11. தகவல் முறைமை விருத்தியில் முறைமை எண்ணக்கருவை ஆராய்ந்து கட்டமைப்பு முறைமை பகுப்பாய்வையும் வடிவமைப்பு முறையியலை (SSADM) யும் பாவிப்பார்(Information System Development)\nதேர்ச்சி 11. தகவல் முறைமை விருத்தியில் முறைமை எண்ணக்கருவை ஆராய்ந்து கட்டமைப்பு முறைமை பகுப்பாய்வையும் வடிவமைப்பு முறையியலை (SSADM) யும் பாவிப்பார்(Information System Development)\n11.1 முறைமைகளின் சிறப்பியல்புகளை ஆராய்வார்.\n11.2 மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறுவகையான முறைமைகளை அவற்றின் குறிக்கோள்களினதும் செயற்பாடுகளினதும் அடிப்படையில் ஒப்பிட்டு வேறாக்குவார்\n11.3 பல்வேறுபட்ட தகவல் முறைமைகளின் விருத்தி மாதிரிகளையும் முறைகளையும் ஆராய்வார்;\n11.4 கட்டமைப்புள்ள முறைமை பகுப்பாய்வையும் வடிவமைப்பு முறையியலையும் பரிசோதிப்பார்.\n11.5 புதிய தகவல் முறைமையொன்றிற்கான தேவையையும் அதன் சாத்தியப்பாட்டையும் நுணுகி ஆய்வார்\n11.6 நடைமுறை முறைமையை பகுப்பாய்வதற்கு தெளிவான முறைகளைப் பாவிப்பார்.\n11.7 முன்மொழியப்பட்ட முறைமையை வடிவமைப்பார்.\n11.8 முன்வைக்கப்பட்ட முறைமையை அபிவிருத்தி செய்து பரீட்சிப்பார்\n11.9 விருத்தியாக்கப்பட்ட முறைமையை அமுலாக்குவார்\nலேபிள்கள்: A/L ICT தேர்ச்சி 11, A/L ICT பாடத்திட்டம்\n18 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதே.மட்டம் 1.4: கணனி முறைமையின் பிரதான கூறுகள்/பகுத...\nதேர்ச்சி 13: தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT...\nதேர்ச்சி 12: இன்றைய வணிக நிறுவனங்களுக்கும் போட்டிய...\nதேர்ச்சி 11. தகவல் முறைமை விருத்தியில் முறைமை எண்ண...\nதேர்ச்சி 10: பல்லூடக தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்த...\nதேர்ச்சி 9: செயற்றிறனுள்ளதும் பயனுள்ளதுமான தரவுகளை...\nதேர்ச்சி 8: வலைப்பங���கீடு மற்றும் தரவு, குரல் என்பவ...\nதேர்ச்சி 7: கணினி கட்டளைத் தொகுப்பிற்குட்படுத்தி ப...\nதேர்ச்சி 6: கணினியின் முழு அளவிலான செயற்பாடுகளை மு...\nதேர்ச்சி 5: ஒரு கணினியின் செயற்திறனை அதிகரிப்பதற்க...\nதேர்ச்சி 4: அடிப்டை இலக்கச் சுற்றுக்களையும் கணினி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/politics/49647-judiciary-cannot-interfere-in-government-policy-decision-says-tn-in-high-court.html", "date_download": "2019-04-18T15:05:08Z", "digest": "sha1:BI7WYGNW6FR6GPV6JZATN5QFDEBUOAVA", "length": 8754, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'அரசின் கொள்கை முடிவில் நீதித்துறை தலையிட முடியாது' தமிழக அரசு பதில் மனு ! | Judiciary Cannot interfere in Government Policy decision, says TN in High Court", "raw_content": "\n'அரசின் கொள்கை முடிவில் நீதித்துறை தலையிட முடியாது' தமிழக அரசு பதில் மனு \nதிமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை உயிரிழந்தார். கருணாநிதி மறைவை அடுத்து அவரது உடலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கை அடங்கிய மனுவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திமுக தலைவர்கள் கொடுத்தனர். ஆனால், வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், சட்ட சிக்கல்கள் உள்ளதாலும் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க இயலாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க கோரி திமுக சார்பில், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கை அவசர வழக்காக இரவே உயர்நீதிமன்ற விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் பதில் அளிக்க உத்தரவிட்டது. மேலும் வழக்கின் தீர்ப்பு காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கருணாநிதியின் மறைவால் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீதிமன்றத்திற்கும் நாளை விடுமுறையாகும். இருப்பினும் சிறப்பு வழக்காக இன்று காலை நீதிமன்ற அறை எண் 1ல் நாளை விசாரணை தொடங்கியது.\nஅப்போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது அதில் \" திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கியது அரசி��் கொள்கை முடிவு. திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது\" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டதற்கு எதிரான 4 வழக்குகளையும் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். இதனையடுத்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 5 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது.\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nஇன்றைய தினம் - 17/04/2019\nபுதிய விடியல் - 17/04/2019\nபுதிய விடியல் - 16/04/2019\nகிச்சன் கேபினட் - 17/04/2019\nநேர்படப் பேசு - 17/04/2019\nகிச்சன் கேபினட் - 17/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/04/2019\nநேர்படப் பேசு - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\nஅகம் புறம் களம் - 13/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (சி.சுப்பிரமணியம்) - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/42134-tirupur-people-attacking-nigerian-boy.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-04-18T14:47:07Z", "digest": "sha1:U7UAMTL4JNS6MQ6W7UK36RDFRPS3TRLX", "length": 9385, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நைஜீரிய இளைஞர்களை சரமாரியாக தாக்கிய திருப்பூர் மக்கள்! | Tirupur people attacking Nigerian boy", "raw_content": "\nமதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தே���்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\nநைஜீரிய இளைஞர்களை சரமாரியாக தாக்கிய திருப்பூர் மக்கள்\nதிருப்பூரில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் மீது மோதிவிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்ட நைஜீரிய இளைஞர்களை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.\nதிருப்பூர் அருகே நைஜீரிய இளைஞர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளனர். ஊத்துகுளி பகுதியில் செல்லும் போது, அப்பகுதியாக திருப்பூரை சேர்ந்த தம்பதியினர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். ஆனால் அதிவேகமாக சென்ற நைஜீரிய இளைஞர்கள், கட்டுப்பாடின்றி அந்தத் தம்பதியினர் மீது மோதியுள்ளனர். இதையடுத்து இரு தரப்பிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவத்தைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த நைஜீரிய இளைஞர்களை சரமாரியாக தாக்கினர். அத்துடன் அந்த இளைஞர்களின் செல்போனையும் உடைத்தெறிந்தனர்.\nதேசிய கீதத்தில் ‘சிந்த்’ வார்த்தையை திருத்தக் கோரி தீர்மானம்\nகோயில் வளாகத்தில் கடைகள் அகற்றம்: அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஷவாயு தாக்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு : ரசாயன ஆலைக்கு சீல்\nகழிவுநீர் தொட்டியின் விஷவாயு தாக்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு\nகால்நடை கண்காட்சி : வீரத்துடன் சீறும் காங்கேயம் காளைகள்\nடி.என்.ஏ பரிசோதனைக்காக உடலை தோண்டும் பணி துவக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதி ஒதுக்கீடு\nதிருப்பூர் வந்தார் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி நாளை வருகை: திருப்பூரில் பாதுகாப்பு அதிகரிப்பு\nபோதைப்பொருள் கடத்திய நைஜீரிய வாலிபர் சிறையில் அடைப்பு\nவிஜய் ரசிகர்கள் ஆசிரியரை நியமித்து பாடம் நடத்தினர் \nRelated Tags : Nigeria , Tirupur , நைஜீரிய , திருப்பூர் , நைஜீரிய இளைஞர்கள்\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேசிய கீதத்தில் ‘சிந்த்’ வார்த்தையை திருத்தக் கோரி தீர்மானம்\nகோயில் வளாகத்தில் கடைகள் அகற்றம்: அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/india/347-nirmala-sitharaman-seeks-cooperation-of-the-opposition-parties-in-the-smooth-conduct-of-the-session.html", "date_download": "2019-04-18T14:52:58Z", "digest": "sha1:ZLGG3JXRIND4PHHMPY2R4T6WBRSW76LB", "length": 6348, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் | Nirmala Sitharaman seeks cooperation of the opposition parties in the smooth conduct of the session", "raw_content": "\nமதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு\nதமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்\nதமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன\nபட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்\nபட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்\nமறக்க முடியுமா இந்திராவையும் எமர்ஜென்சியையும் \nஅடுத்த வாரிசு - 16/12/2017\nசுதந்திரதின விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஒரே நாடு ஒரே வரி: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி...நிர்மலா சீதாராமனின் விளக்கங்கள்.. -01/07/17\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2005/08/2-beta.html", "date_download": "2019-04-18T14:22:42Z", "digest": "sha1:CW2G7DC7XGZYYZFTOUD7PR4VU7ZCDN7D", "length": 6130, "nlines": 84, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): கூகிள் டெஸ்க்டாப் 2 (beta)", "raw_content": "\nகூகிள் டெஸ்க்டாப் 2 (beta)\nகூகிள் டெஸ்க்டாப் 2 பீட்டாவினை நேற்று வெளியிட்டிருக்கிறது. டெஸ்க்டாப் 2வில் நிறைய மாற்றங்களை கூகிள் செய்திருக்கிறது. முக்கியமான விதயமாய் தெரிவது, சைடு பார் என்றழைக்கப்படும் உங்களின் கணினியில் இட,வல புறங்களை ஆக்கிரமித்துக் கொள்ளும் ஒரு சிறிய ஆனால் செம்மையான நிரலி. கூகிள் டெஸ்க்டாப் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இது. கூ.டெ ஒரு சிறிய நிரலி. உங்களின் கணினியில் உள்ள எல்லா கோப்புகளையும் உடனடியாக இதைக் கொண்டு தேட முடியும். அதற்குதான் விண்டோஸ் தேடல் இருக்கிறதே என்று சொல்லாதீர்கள். அது ஒரு மகா சொதப்பலான தேடல் பொறி. அது தேடி முடிப்பதற்குள் நமக்கு ஆயுசு முடிந்��ுவிடும். கூ.டெ எப்படி கூகிள் தளம் இயங்குகிறதோ, அதேப் போல வேகமாக வடிவமைக்கப்பட்ட நிரலி. கேட்ட கோப்பு, உடனடியாக, நிரலிக்குள் காணக் கிடைக்கும். கூ.டெ.2வில் செய்துள்ள மிக முக்கியமான மாற்றம் சைடு பார். சைடு பாரில் உங்களின் மின்னஞ்சலை சேர்த்துவிட்டால் ஒவ்வொரு முறையும் உங்கள் மின்னஞ்சல் பொட்டியை திறக்க வேண்டிய அவசியமில்லை. செய்திகள் வாசிக்க, பதிவுகள் படிக்க, சும்மா கிறுக்க, சமீபத்தில் பார்த்த தளங்களை பார்வையிட, அறிவியல் செய்திகள் அறிந்துக் கொள்ள, வானிலை ஆராய, பங்கு சந்தை பரிமாற, உங்கள் கணினியில் கோப்புகளைத் தேட என எல்லாவற்றுக்கும் வழி இருக்கிறது. இந்த ஜிகினாக்கள் வேண்டாமென்றால், சைடு பாரினை மூடிவிட்டால், உங்கள் டாஸ்க் பாரில் \"தேமே\"னென்று உட்கார்ந்துவிடும். உங்கள் கோப்புகளை மட்டும் தேடிக் கொள்ள பயன்படுத்தலாம். வெறும் 1.32 எம்.பியில் உங்களின் சகலவிதமான விதயங்களையும் உங்களின் வசதிக்கேற்ப மாற்றி வைத்துக் கொள்ளலாம்.\nபார்க்க - கூகிள் டெஸ்க்டாப் 2 தரவிறக்க\nஇது மாதிரி நிறைய விஷயம் (ஃபயர்பாக்ஸ் இன்னபிற) முயற்சி பண்ணலாமா வேணாமான்னே தள்ளிப்போகும். (எனக்கு மிகவும் பிடிச்சது கூகிளின் பாப்பப் தடுப்பான்) இன்னிக்கி உங்க பதிவ பாத்தவுடன் சரின்னு கூகிள் டெஸ்க்டாப் இறக்கியாச்சி. இன்டக்ஸிங் ஓடிக்கிட்டு இருக்கு. பிடிச்சா அட்வான்ஸ் தாங்க்ஸ். பிடிக்கலையின்னா உங்கள எப்படி திட்டறதுன்னு கொஞ்சம் சொல்லிப்போடுங்க ;-))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTMzOQ==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-18T14:39:40Z", "digest": "sha1:D2ZAEOH7F3VLHNC2B2VPXMG46HRUIMFG", "length": 8856, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ்\nஜகர்தா: இந்தோனேசியா நாட்டில் சுலவேசி தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. நிலநடுக்கத்தால் அவதிப்படும் இந்தோனேஷியா நிலநடுக்கத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் பகுதியாக இந்தோனேசியா உள்ளது. தொடர்ந்து இங்கு நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த மாத தொடக்கத்தில்,இந்தோனேசியா நாட்டில் உள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் அதிகாலை 4.54 மணிக்கு தீடிரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.சுலவேசி தீவில் 6.8 அளவில் நிலநடுக்கம் இந்நிலையில் இந்தோனேசியா நாட்டில் சுலவேசி தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து 17கிமீ தொலைவை மையமாக கொண்டு தற்போதைய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தில் எதிரொலியாக கட்டிடங்கள், வீடுகள் அதிர்ந்தன. பீதி அடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சில மணி நேரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதனிடையே கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி இந்தோனேசியாவின் ஜாவா, சுமத்ரா தீவுகளில் எரிமலை வெடித்ததை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 430 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இதே சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியது, இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது. எனினும், எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. சுமார் 6 அடி உயரத்திற்கு எழுந்த ஆழிப்பேரலையால் கடலோர பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, பாலு மற்றும் டோங்க்லா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nபத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக எம்.பி மீது ஷூ வீச்சு\nமேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா\nகூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமி���கம் வந்து ஓட்டு போட்டாரா... \nவிதிமுறைகளை மீறி மோடி ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரி சஸ்பெண்ட்\nபண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சட்ட விரோதமாக பணத்தை மாற்றியவர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவு\nடெல்லி கேபிடல்ஸ் எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nகூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: சாகு\nபோடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ\nஈரோடு அருகே தனியார் துணிப்பை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து\nஐபிஎல் டி20 தொடரில் இன்று.... டெல்லி கேப்பிடல்ஸ்-மும்பை இண்டியன்ஸ் மோதல்\nபந்துவீச்சாளர்கள் அசத்தலில் சன்ரைசர்ஸ் அபார வெற்றி\nஉலக கோப்பை மாற்று வீரர்களாக பன்ட், ராயுடு, சாய்னி\nஆஸி.,க்கு முதல் கோப்பை | ஏப்ரல் 14, 2019\n‘லக்கி’ தினேஷ் கார்த்திக் * உற்சாத்தில் விஜய் சங்கர் | ஏப்ரல் 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/02/united-states-plane-crashing-on-the-house.html", "date_download": "2019-04-18T15:20:35Z", "digest": "sha1:BLTYEVQNZVLLMT7DJUYEVD4NAFR2S6UC", "length": 3453, "nlines": 119, "source_domain": "www.tamilxp.com", "title": "அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்; 5 பேர் பலி – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nHome video அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்; 5 பேர் பலி\nஅமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்; 5 பேர் பலி\nமோடி காலில் விழுந்த OPS மகன்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மசூதிகளையும் இடிக்க வேண்டும் – பாஜக நிர்வாகி\nஅழியா தேர்தல் ’மை’ – பின்னணி…\nவாக்குசேகரிக்க வந்த அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கு கடும் எதிர்ப்பு\nஓ.பி.எஸ் பயன்படுத்தும் பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்து\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\nகொழுப்பை குறைக்க உதவும் எளிய உணவுகள்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77368/tamil-news/Radharavi-says-what-he-learns-from-Director-Mahendran.htm", "date_download": "2019-04-18T14:37:00Z", "digest": "sha1:XN7RB2OBHGSAUX3AAJMK3VPGFLBMZJOF", "length": 10636, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மகேந்திரனிடம் நான் கற்ற பாடம் : ராதாரவி - Radharavi says what he learns from Director Mahendran", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமகேந்திரனிடம் நான் கற்ற பாடம் : ராதாரவி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருபவர் நடிகர் ராதாரவி. ரஜினி, கமல், விஜயகாந்த் படங்களில் வில்லனாக நடித்து வந்த அவர், தற்போது குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு திரையுலகினர் சார்பில் இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.\nஅதில் கலந்து கொண்ட ராதாரவி பேசியதாவது : வில்லன் என்றாலே அதிரடியான ஆவேசமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். காட்டுத்தனமாக கர்ஜிக்க வேண்டும் என்பதுதான் தமிழ் சினிமாவின் பார்முலாவாக இருந்தது. ஆனால், மகேந்திரன் போன்ற இயக்குநர்கள் தான் அமைதியாக இருந்தும் வில்லத்தனத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை உணர்த்தியவர்கள். அவரது படங்களை பார்த்த பிறகுதான் அமைதியான வில்லனாகவும் நான் நடிக்கத் தொடங்கினேன். அமைதியான வில்லனாக நடிக்கும் பாடத்தை நான் அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன் என்றார் ராதாரவி.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதுருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா ... ஷங்கர் இயக்கத்தில் சிரஞ்சீவி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய ப��ரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநாடகத்தில் நடிப்பதை தடுக்க முடியுமா\nவிஷாலுக்கு பதிலடி கொடுத்த ராதாரவி\nஆபாச அர்ச்சனை : ராதாரவிக்கு கைவந்த கலை\nராதாவிக்கு தயாரிப்பாளர் சங்கமும் கண்டனம்\nஇனியும் தொடர்ந்தால்.... ராதாரவிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/13/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-18T15:09:35Z", "digest": "sha1:N2U7XRWL3KEAWV4JQLOVXQM3PRG2Z6WG", "length": 9768, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புத்தேர்வு2018 செய்தி குறிப்பு (NMMS NOTIFICATION-2018)!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NMMS தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புத்தேர்வு2018 செய்தி குறிப்பு (NMMS NOTIFICATION-2018)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புத்தேர்வு2018 செய்தி குறிப்பு (NMMS NOTIFICATION-2018)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புத்தேர்வு2018 செய்தி குறிப்பு (NMMS NOTIFICATION-2018)\nPrevious articleதமிழகத்தில் 662 ஆரம்ப பள்ளிகளை மூட அரசு தீவிரம்: மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் முடிவு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை...\nசர்க்கரை நோய���ளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=665", "date_download": "2019-04-18T15:19:27Z", "digest": "sha1:UNSKXAVTPUOZRI6VPMQAMUB2R6YSH5YS", "length": 10139, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nஇளநிலை பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு, புதுச்சேரி அரசும், புதுச்சேரி பல்கலைக்கழகமும் இணைந்து கல்வி உதவித் தொகை அளிக்கிறது.\nஒவ்வொரு இளநிலை பட்டப்படிப்பிலும் 20 விழுக்காடு மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறுவார்கள்.\nஇந்த உதவித் தொகையைப் பெறும் மாணவரது பெற்றோருக்கு வருடத்திற்கு ரூ.30,000க்கு மேல் வருமானம் இருக்கக் கூடாது.\nமாணவரது கல்வித் திறனும், பெற்றோரின் ஆண்டு வருமானமும் இந்த உதவித் தொகையைப் பெற தகுதியாக வைக்கப்படுகிறது.\nபுதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் போது இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்.\nScholarship : புதுச்சேரி பல்கலையின் கல்வி உதவித்தொகை\nஉலக வங்கியின் உதவித்தொகை திட்டம்\nநான் முருகேசன். அக்கவுன்டன்சியில்(ஹானர்ஸ்) பட்டப் படிப்பு முடித்த நான், கடந்த 3 மாதங்களாக வங்கித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டுள்ளேன். இத்தேர்வுகளில் வெற்றிபெற்று, கிளர்க் அல்லது ப்ரொபேஷனரி அலுவலர் என்ற நிலைகளில் பணிக்கு சேர்ந்த பிறகு, எனது பணித் தன்மைகள் எவ்வாறு இருக்கும்\nநியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை எங்கு படிக்கலாம்\nசேவியர் பிசினஸ் நிறுவனத்தின் சாடிலைட் படிப்பு பற்றிக் கூறவும்.\nகடற்பயணம் தொடர்பான வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-04-18T15:22:14Z", "digest": "sha1:7M2PAVIF2ZENR7UEPEAIWK3UMM4MDI6E", "length": 7351, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிஜாமீனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிஜாமீனா (ஆங்கிலம்:N'Djamena, அரபு மொழி: نجامينا), சாட் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். சாரி ஆற்றின் கரையில், லொகோன் ஆறு கலக்குமிடத்தில் அமைந்துள்ள துறைமுக நகரான இது கமரூன் நகரமான கூசேரியை நோக்கியுள்ளது. இது இப்பிரதேசத்தில் கால்நடை, உப்பு, பேரீச்சம்பழம் மற்றும் தானியங்களின் முக்கிய சந்தையாக விளங்குகின்றது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sorry-asked-vijay-sethupathi/", "date_download": "2019-04-18T14:59:12Z", "digest": "sha1:UNR7QYMPS5R77WUYPFDRIUSEH6C5MJTW", "length": 10019, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "இனி இது போல நடக்காது... மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி - Cinemapettai", "raw_content": "\nஇனி இது போல நடக்காது… மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி\nஇனி இது போல நடக்காது… மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி\nபடப்பிடிப்புகளால் இயற்கை இடங்கள் தூய்மை இல்லாமல் இருப்பதாக அதிகரித்து இருக்கும் புகார்களுக்கு இனி இது போல நடக்காது என மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.\nதயாரிப்பாளர்கள் சங்க போராட்டம் 45 நாளுக்கு பிறகு சமீபத்தில் முடிந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து, படப்பிடிப்புகளும் ஜரூர் வேகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் இருக்கும் கோவளம் கடற்கரையில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு தற்போது அங்கு நடைபெற்று வருகிறது. ஆனால், மிகவும் சுத்தமாக இருக்க வேண்டிய கடற்கரையில் துப்பாக்கி குண்டுகள், உடைந்த கண்ணாடிகள், சோடா பாட்டில்கள் சுத்தப்படுத்தாமல் கிடந்து இருக்கிறது. இது பசுமை ஆர்வலர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. படப்பிடிப்புகளால் இயற்கை அசுத்தமாவதாக ஆர்வலர்கள் பலர் புகார்களை தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து, செக்க சிவந்த வானம் குழு படப்பிடிப்பை முடித்து கொண்டு மெட்ராஸ் டாக்கீஸ் ��ிறுவனம் சார்பில் 20 நபர்களை நியமித்தது. படப்பிடிப்பிற்கு பிறகு கடற்கரையை சுத்தப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே போல, செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வரும் மக்கள் செல்வன் இது போல் நடக்காது என மன்னிப்பு கேட்டு கொண்டு இருக்கிறார்.\nஇதே வேளையில், விஜய்62 படத்தின் படப்பிடிப்பும் கோவளம் கடற்கரையில் தான் சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதயாரிப்பாளர்கள் சினிமாவிற்கு மட்டும் கோரிக்கை வைக்கும் நிலையில், பொது வெளியில் நடத்தப்படும் படப்பிடிப்புகளால் இயற்கையை கெடுக்காமல் வைத்து கொள்ள வேண்டும் எனவும் பசுமை ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, விஜய் சேதுபதி\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/?p=2152", "date_download": "2019-04-18T15:21:30Z", "digest": "sha1:N7RCCNUUYVHAWG3THKXBO3BSDNAYAMW2", "length": 9207, "nlines": 102, "source_domain": "newjaffna.net", "title": "யாழில் இரு பெண்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்திய கல்வி அதிகாரி! – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள், குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nயாழில் இரு பெண்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்திய கல்வி அதிகாரி\nவடமாகாணக் கல்வி அமைச்சுக்கு உட்பட்ட தீவகக் கல்வி வலயத்தின் பணிப்பாளர் தனக்கு முன்னால் இரண்டு பெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇந்த செயற்பாட்டினை இலங்கைத் தமிழர் ஆசிரியர் வன்மையாக கண்டித்துள்ளது.\nஅண்மையில் தீவகக் கல்வி வலயத்தில் பணிப்பாளருக்கும் சக உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.\nஇதில் உத்தியோகத்தர்கள் அனைவரும் தமக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பாக விசாரணைக்குழுவிடம் விபரமாக எடுத்துரைத்து வருவதோடு, தொடர்ந்தும் தாம் அங்கு\nகடமைபுரிய மறுத்து வருகின்றனர். அதற்கான காரணங்களை சமர்ப்பித்துள்ளனர்.\nஅந்தவகையில் பெண் உத்தியோகத்தர்கள் இருவரை தமது அலுவலகத்திற்கு அழைத்த வலயக்கல்விப் பணிப்பாளர் “நீங்கள் இருவரும் எனக்கு முன்னால் கட்டிப்பிடியுங்கள்” என வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்புத் தெரிவித்த உத்தியோகத்தர்கள் தொடர் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமன்றி விசாரணையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் ஆதாரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநடைபெறும் விசாரணை அதற்கான தீர்வாக அமையாவிட்டால் பாரதுரமான விளைவுகளை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சே சந்திக்க நேரிடும் என இலங்கைத் தமிழர்\nநடைபெறும் விசாரணைகள் மிகவும் நேர்த்தியாகவும், பொறுமையாகவும் நடைபெறும் என்பதில் சங்கம் அதீத நம்பிக்கை கொண்டுள்ளது.\nயாழ் அரச அதிபரின் பொறுப்பற்ற செயல் – ஊர்காவற்றுறை மக்கள் விசனம்\nஇனவாதச் சோனிக்கு அரசியல் சுண்ணத்து செய்யும் இளஞ்செழியன்\nசாட்டிக் கடலில் மூழ்கி குடும்பஸ்தர் பலி\nAbout the Author: குடாநாட்டான்\nயாழ் சைவ இந்து மதத்தை மதிக்கும் மகிந்த குடும்பம்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nயாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – இருவருக்கு வலைவ���ச்சு\nயாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்\nயாழில் இரு பெண்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்திய கல்வி அதிகாரி\nபாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்\nயாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய த on யாழில் இருக்கும் காதலரே காதல் என்பது காலுக்கு கீழ் உருவாகுவது இல்லை\nகம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன் – NEW JAFFNA on யாழில் TYO-TCC கம்சாஜினி தொடர்பான தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/65069/modi-bought-theft-satuet", "date_download": "2019-04-18T15:28:57Z", "digest": "sha1:DAYWKD5RWMQLHJNHQ6OSCU6AQDUHZT73", "length": 6837, "nlines": 120, "source_domain": "newstig.com", "title": "மோடி வாங்கி வந்ததே திருட்டு சிலைதான்? எச்.ராஜா - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இந்தியா ‎\nமோடி வாங்கி வந்ததே திருட்டு சிலைதான்\nஎச்.ராஜா எப்போதும் சர்சையான கருத்துக்களை வெளியிட்டு சிக்கலில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் கூட நீதிமன்றத்தையும், காவல்துறையையும் பற்றி அவதூறாக பேசி பிரச்சனையில் மாட்டிக்கொண்டார்.\nஇந்நிலையில், அவர் தற்போது கூறியுள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அப்பாட் கடந்த 2014 செப்டம்பர் மாதம் இந்தியா வந்த போது மோடிக்கு இரண்டு சிலைகளை பரிசளித்தார்.\nஇதில் எச்.ராஜா தற்போது கூறுவது என்னவென்றால், பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலையே, அதைத்தான் மோடி பரிசாக வாங்கிக்கொண்டார் என தெரிவித்துள்ளார்.\nஇதனால், வழக்கம் போல் இணையவாசிகள் அவரை விமர்சிக்க துவங்கியுள்ளனர். அதாவது, எச்.ராஜா சொல்லிவிட்டார் மோடி மீதும், ஆஸ்திரேலிய பிரதமர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேலி செய்து வருகின்றனர்.\nPrevious article அஜித் வெறும் எனக்கு பிடித்தவர்களில் ஒருவர் மட்டும் அல்ல :அதுக்கும் மேல\nNext article விஜய் அரசியல் பிரவேசம் குறித்து கமல்ஹாசன் \nபிரதமர் மோடிக்கு ஐநா கொடுத்த சாம்பியன் விருது\nமோடியை சந்தித்து பேசியுள்ளேன்.. எனது கருத்தை இந்தியா புரிந்து கொள்ளும்.. ராஜபக்சே பரபர பேட்டி\nகாலில் விழாதக் குறையாய் மோடியிடம் கெஞ்சிக் கதறும் இம்ரான் கான்\nசர்க்கார் என்ன மாதிரியான கதை - போட்டுடைத்த ராதா ரவி\nதமிழகத்தில் ஏதோ விபரீதம் நடக்க போகிறது நேற்று இரவும் இன்று காலையும் அரங்கேறிய சம்பவம்\nகோலிவுட் பணக்கார நடிகர்கள் யார் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://patrtru.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2019-04-18T14:19:39Z", "digest": "sha1:FFBNIVARXU7YCZEBEVIJ575EYQ7HFDUE", "length": 10146, "nlines": 47, "source_domain": "patrtru.blogspot.com", "title": "பற்று!: கோழி ஈ", "raw_content": "\nகோழி முட்டை மற்றும் இறைச்சியில் உயர் தரமான புரோட்டீன், தாதுப் பொருட்கள் மற்றும் விட்டமின்கள் சாதாரண உணவு வகையில் இருப்பதற்கு சமமாக உள்ளது. கோழியின் உரம் அதிக அளவு மற்றும் தன்மை தரக்கூடியது. இதைப் பயன்படுத்துவதால் அனைத்து பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கலாம். ஆனால், இந்த கோழிப் பண்ணைகள் பெரும்பாலும் கிராமபுறங்களிலேயே அமைக்கப்படுகின்றன. மாசில்லா கிராமப்புறங்களில் பெருமளவில் இப்பண்ணைகள் நோய் பரப்பும் தொழிற்கூடங்களாகவும், அருகிலுள்ள கிராம மக்களை மிகுந்த மனஉளைச்சலுக்கும் ஆளாக்குகின்றன. முட்டை, கோழி தேவை என்பதற்காக கோழிப்பண்ணைகளை கிராமப்புறங்களுக்கு அருகில் அமைத்து அக்கிராம மக்களை சுகாதாரமற்றவர்களாக ஆக்குவது நியாயமா\nகோழிப்பண்ணைகளில் இருந்து எண்ணிலடங்கா ஈக்கள் தினமும் உற்பத்தியாகின்றன. அவைகள் அருகிலுள்ள கிராமங்களுக்கு இடம்பெயர்கின்றன. எங்கு பார்த்தாலும் வீடுகளில் ஈக்கள் மொய்த்து அவரவர் வீடுகளில் இருப்பதற்கு அவர்களையே தர்மசங்கடத்திற்கு ஆளாக்குகின்றன. புகாரளித்து கிராமபுறங்களுக்கு அருகில் இருக்கும் கோழிப்பண்ணைகளை இழுத்து மூட போராடுபவர்களுக்கு எப்பொழுதும் முன்னெச்சரிக்கையாக அத்தகைய கோழிப்பண்ணையாளர்கள் அரசு வங்கிகளில் பெரும் தொகையை கடன் பெற்றுள்ளோம், இப்பொழுது மூடிவிட்டால் அத்தகைய தொகையை நான் எப்படி திரும்ப கொடுப்பேன் என பதிலை தயார்படுத்திவைத்துள்ளார்கள். மாசில்லா கிராமபுறங்களையும் இப்படி மாசடைய செய்வது தொடர்ந்துகொண்டிருக்கின்றன.\nஇவற்றின் வாய் அமைப்பு பெரும்பாலும் உறிஞ்சும் அமைப்பு கொண்டதாகவும், ஒரு சிலவற்றில் துளைக்கவோ, கடிக்கவோ ஏற்ற அமைப்பு கொண்டதாகவும் உள்ளன. இருசிறகிகள் என்பன மிகப்பெரிய உயிரின வரிசை ஆகும். இதில் ஏறத்தாழ 240,000 வகை இனங்கள் அடங்கும். இருசிறகிகள் (ஈ-கொசு வரிசை உயிரிகள்) உலகம் முழ���வதிலும் காணப்படுகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகள் முதல் வடமுனையின் கீழ்ப்பகுதிகள் வரையிலும் உள்ள நிலப்பகுதிகளிலும், உயர் மலைப்பகுதிகளிலும், கடலிலும் கூடக் காணப்படுகின்றன. இவை பரும அளவில் பெரும்பாலும் அரை மில்லிமீட்டர் முதல் 40 மிமீ வரை காணப்படுகின்றன, ஆனால் சில 70 மிமீ வரையிலும் இருக்கும்.\nஇருசிறகிப் பூச்சிகள் தொன்மங்களிலும் இலக்கியங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன. பண்டைய எகிப்தின் மிகப்பெரிய பத்து தொற்று நோய்களில் ஒன்றான நாலாம் தொற்றுநோய் இந்த இருசிறகிப் பூச்சிகளால் வந்ததாக பதியப்பட்டுள்ளது.\nஒரு நபருக்கான முட்டை இருப்பு 41 முட்டைகளாக தற்போது உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக பரிந்துரைப்படி ஒரு வருடத்திற்கு ஒரு நபருக்கு 182 முட்டைகள் தேவைப்படுகிறது. ஆதலால் கோழிப்பண்ணைகள் அவசியம் தான். அவைகளை மக்கள் வசிப்பிடமான கிராமங்களுக்கு அருகில் இருத்தல் கூடாது.\nகூடாரத்தை ஈக்கள்/ கொசுக்கள் மொய்க்காமல், கூடாரத்தை நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் ஈக்களை கட்டுப்படுத்துவதில் பெரும்பாலான கோழிப்பண்ணைகள் தோல்வியடைந்துள்ளன.\nஒவ்வொரு பகுதி வளர்ந்த கோழிகளை அகற்றும் போதும், அதனுடைய மாசுபடிந்த கழிவுகள் மற்றும் உரத்தை அகற்ற வேண்டும். சுவர்கள் மற்றும் தரையை சுத்தப்படுத்த வேண்டும். சுவரை சுண்ணாம்பு கரைசலுடன் 0.5% மாலத்தியான் அல்லது டி.டி.டி திரவம் கலந்து வெள்ளையடிக்க வேண்டும். கூண்டு அமைப்பு வைப்பதாக இருந்தால், கோழியின் எச்சங்களை பரப்பி, அதனுடன் சுண்ணாம்புத் தூள் அல்லது 10% மாலத்தியான் தெளிப்பு மாதத்திற்கு 2 முறை தெளித்து ஈக்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தலாம். கூண்டிற்கு அடியில் உள்ள எச்சங்களை 6 மாதங்களுக்குப் பிறகு அகற்றிவிட வேண்டும். அனைத்து கருவிகளையும் 0.5% மாலத்தியான் கொண்டு ஒவ்வொரு பகுதி பறவைகள் வெறியேற்றும் போதும், சுத்தமாக கழுவி, நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும். போன்ற விதிமுறைகளில் பெரும்பாலனவற்றை கோழிப்பண்ணைகள் பின்பற்றினாலும் அதனால் ஈக்கள் கிராமப்புறங்களில் தொல்லை கொடுப்பது நீங்குவதில்லை.\nமாசில்லா கிராமங்களை, கிராம மக்களை இவ்வாறு சுகாதர சீர்கேடு அடைய செய்வதை கட்டுப்படுத்துவது மிக அவசியமான ஒன்று.\nநீங்கள் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/vendhaya-keerai-kulambu-in-tamil-cooking-tips/", "date_download": "2019-04-18T14:58:46Z", "digest": "sha1:7S4EJV22RKIRHWTJRFWP2QLWWTFPYYCN", "length": 8113, "nlines": 175, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெந்தயக்கீரை குழம்பு|vendhaya keerai kulambu in tamil |", "raw_content": "\nசின்ன வெங்காயம் – கால் கப்,\nவெந்தயக்கீரை – ஒரு கட்டு (சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்),\nபூண்டு – 4 பல்,\nபுளி – நெல்லிக்காய் அளவு,\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,\nகுழம்பு பொடி – ஒன்றரை டீஸ்பூன்,\nஎண் ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்,\nஉப்பு – தே வையான அளவு.\nவெங்காயம், பூண்டு, தக்கா ளியைப் பொடியாக நறுக்க வும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டு தாளித்து… வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக் கவும். இதில், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியா த்தூள், குழம்பு பொடி, உப்பு, கீரை சேர்த்து வதக்கி, புளியைக் கரை த்து ஊற்றி, மூடி போட்டு சிறிது நேரம் வைத்திருந்து, பிறகு மூடி யைத் திறந்து, மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா...\nமுகபரு மறைய சில குறிப்புகள்...\nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன்,...\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும்...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\nதொப்பை, தொடை பகுதி சதை குறைய இதை மட்டும் தடவினால் போதும்\nஇதயநோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் இவ்வளவு ஆபத்து இருக்கா..\nயூடியுப் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற திருமணமாகாத பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nவீட்டில் செல்வ மழை கொட்ட வேண்டுமா இந்த 10 பொருட்கள் போதுமாம்\nஆர்யா சாயிஷாவின் திருமண கொண்டாட்டம்.. விழாவில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் வைரல் காட்சி\nபின் பக்கம் இருக்கும் சதையை எப்படி குறைப்பது\nவாழைப்பூ சாப்பிடுவதால் உடல்நலனில் ஏற்படும் மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2009/12/blog-post_21.html", "date_download": "2019-04-18T14:38:21Z", "digest": "sha1:AZYJBH575NO7RACBL4E66WU34SYHGVXF", "length": 20806, "nlines": 202, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: பேய் இருக்கிறதா", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Tuesday, December 22, 2009 9 பின்னூட்டங்கள்\nநேற்று முன்தினம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ஒரு சாமியாரும் (பேயோட்டி என்றும் சொல்லலாம்) அவரது குழுவும், மறுபக்கம் பேய் இல்லை என்று கூறி ஒரு குழு.\nஅந்தப்பேய் இல்லை என்று வாதிடும் குழுவில் ஒருவர் பேயோட்டி சாமியாருக்கு 30நாட்கள் கெடு கொடுத்து முடிந்தால் எனக்கு பேய்பிடிக்க வைத்துக்காட்டுங்கள் என்று கூறியிருந்தார். ஆனால் அந்த பேய் சாமியாரால் அவருக்க பேய் பிடிக்க வைக்க முடியவில்லை.\nஅதற்கு அந்த சாமியின் பதி்ல்\nநான் எனது தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் பேய் இல்லை என்பதை என்னால் ஏற்க முடியாது என்கிறார்.\nஎன்னதான் இருந்தாலும் பேய் என்று ஒன்று இருந்தால்தானே அவர் அதை ஏவி விடுவதற்கு. இப்படியான நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்கன. வீடுகளில் பல தசாப்தங்களாக நடைபெறும் தொடர் நாடகங்களைப்பார்த்து கண்ணீர் விடுவோர் இந்த நிகழச்சிகளையும் பார்த்தால் நல்லது.\nஅங்கு கூறப்பட்ட இன்னொரு கருத்து காய்ச்சல் , தலைவலி என்றால் நாம் மருத்துவரிடம் சென்று எனக்க காய்ச்சல், தரைவலி என்று கூறி மருந்து கேட்கலாம் ஆனால் மனஅழுத்தம் மற்றும் மனோவியல் சம்பந்தமான நோய்களுக்கு நாம் யாருமே வைத்தியரிடம் சென்று எனக்கு மனநிலை சரியில்லை என்று கூறி வைத்தியம் பெறுவதில்லை.\nஎனவே அதை சாதகமாகப்பயன்படுத்தம் இந்த சாமியார் வேடம் பூண்ட போலிச்சாமிகள் உங்கள் பிரச்சினையை நாம் தீர்க்கிறோம் என்ற பெயரில் அந்தப்பூசை இந்தப்பூசை, செய்வினை பணியாரம் என்று ஏதேதோ பெயரையெல்லாம் பயன்படுத்தி போலிச்சாமிகள் எமது காசையும் கறந்துகொள்கிறார்கள்.\nஎத்தனை நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெரிய தலைகளின் தலையீடுகள் இருப்பதால் இன்னும் ஏமாற்றி வாழும் சாமிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். எப்போது மூடநம்பிக்கையும் ஒழிக்கப்படுகிறதோ அன்றுதான் மக்களுக்கும் அவர்கள���ன் பணத்திற்தும் விடிவு.\nவகைகள்: சிந்தனை, போலிச்சாமியார், விமர்சனம்\nமக்கள் மத்தியில் இருக்கும் இவ்வாறான மூட நம்பிக்கைகளை களையும் வரை அவர்களிடம் முன்னேற்றம் என்பது சாத்தியமாகாது.\nஇதே மாதிரியான ஒரு நிகழ்ச்சி விஜய் டிவி நீயா நானா வில் நடந்தது அது செய்வினை சூனியம் பற்றியது ஒரு உளவியலாளர் ஒருவர் ஓரு மாந்திரிகரிடம் முடிந்தால் எனக்கு சூனியம் வைத்துப்பார் என்று சவால் விட்டார்... பின்னர மூணு மாதங்களுக்கு பிறகு அந்த உளவியலாளர் வீட்டுக்கு விஜய் டிவி குழு சென்றது ஒன்றுமே அவருக்கு நிகழவில்லை ....\nநல்ல பகிரவு நன்றி.. பவன்\nயாரும் இந்த வலைப்பதிவ ஹக் பண்ணீற்றாங்களா அல்லது பவன் தானா\nஉங்களுக்குள்ளும் ஒரு சீரியஸ் பதிவர் இருக்கிறார்... அவரை தட்டி எழுப்பி இடக்கிடை இப்படியும் எழுதுங்கள்....\n(கட்டளை அல்ல கோரிக்கை.... பதிவர்களை அவர்களாகவே இருக்க விடவேண்டும் என்பது கடந்த சந்திப்பில் ஏற்படுத்தப்பட்ட முக்கிய கோரிக்கை)\nஇதில் நீங்கள் சொன்ன ஒரு கருத்து முக்கியமானது பவன்...\n**அங்கு கூறப்பட்ட இன்னொரு கருத்து காய்ச்சல் , தலைவலி என்றால் நாம் மருத்துவரிடம் சென்று எனக்க காய்ச்சல், தரைவலி என்று கூறி மருந்து கேட்கலாம் ஆனால் மனஅழுத்தம் மற்றும் மனோவியல் சம்பந்தமான நோய்களுக்கு நாம் யாருமே வைத்தியரிடம் சென்று எனக்கு மனநிலை சரியில்லை என்று கூறி வைத்தியம் பெறுவதில்லை. **\nநகைச்சுவையான விசயம் என்னவென்றால் நானே இப்படியாக மனஅழுத்தத்திற்கு வைத்தியரை நாடவில்லை... ஹி ஹி...\nநானும் என்னை கனநாளா காணாததால ஏதாவது பதிவா போட்ட தேடுறாங்குளோ எண்டு ஓடோடி வந்தன்..அடப்போடா..\nபேயக்கண்டா பிடிச்சு பேஷியல் பொடுற பரம்பரை நாம.. நம்ம கிட்டயா (அய்யய்யோ .. நீ ஓடியந்திடாத ..)\nமூடநம்பிக்கைகளைக் களைந்தாலே அது பெரிய முன்னேற்றம்..\nஆம் பேய் என்று ஒன்று இருந்தால் தானே நிருபிப்பதற்கு...\nயாரும் இந்த வலைப்பதிவ ஹக் பண்ணீற்றாங்களா அல்லது பவன் தானா\n///உங்களுக்குள்ளும் ஒரு சீரியஸ் பதிவர் இருக்கிறார்... அவரை தட்டி எழுப்பி இடக்கிடை இப்படியும் எழுதுங்கள்....\n(கட்டளை அல்ல கோரிக்கை.... பதிவர்களை அவர்களாகவே இருக்க விடவேண்டும் என்பது கடந்த சந்திப்பில் ஏற்படுத்தப்பட்ட முக்கிய கோரிக்கை)///\nநானும் என்னை கனநாளா காணாததால ஏதாவது பதிவா போட்ட தேடுறாங்குளோ எண்டு ஓடோடி வந்தன்..அடப்போடா..\nபேயக்கண்டா பிடிச்சு பேஷியல் பொடுற பரம்பரை நாம.. நம்ம கிட்டயா (அய்யய்யோ .. நீ ஓடியந்திடாத ..)///\nஹாஹா.... பேய்க்கு பேஷியல் போட ஆள்த்தேவையாம் அந்தச்சாமியார் கேட்டார் வாறீங்களா\nபேய்கள் கண்ணுக்கு தெரியாதவை. நம்மால் உணர மட்டுமே முடியும். அதை யார் மேலும் ஏவ முடியாது. பயந்தவர்களுடன் மட்டுமே அது வாலாட்டும்.\nசாதனையும் சோதனையும்-2009 (இலங்கை பதிவுலகம், கிரிக்...\nBOWLING செய்யிறதுக்கு எவ்வளவு DISTURBANCE\nமூஞ்சிப்புத்தகத்தில் தலைவிரித்தாடும் FAKE PROFILEக...\nநினைவுகள்-06 (ஓட ஓட விழுந்த அடி)\nஇலங்கை தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு\nINTERVIEW WITH அரசியல்வாதி அஞ்சாநெஞ்சன்\nநினைவுகள்-5 (எரிச்சலூட்டிய எயார் லயின்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/211", "date_download": "2019-04-18T14:21:32Z", "digest": "sha1:6ZZWW54RRQ4B6N3DZVTTFWECVG3K673R", "length": 2548, "nlines": 50, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "இலகு தியான முறைகள் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nவெளியீடு – நீரிழிவு சிகிச்சை நிலையம்\nதொகுப்பு – 26 ஆம் அணி யாழ் மருத்துவபீடம்.\nPosted in ஒளிப்பதிவுகள், காணொளிகள்\nஎயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/robin-willims/?lang=ta", "date_download": "2019-04-18T14:36:04Z", "digest": "sha1:PIJEFUN426B455KQQ2OPQO7HYHBMSO6W", "length": 8347, "nlines": 87, "source_domain": "www.thulasidas.com", "title": "robin willims Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nTag சென்னை: ராபின் willims\nஆகஸ்ட் 12, 2014 மனோஜ்\nநான் ராபின் வில்லியம்ஸ் வெளிப்படையான தற்கொலை செய்தி கேட்ட போது நான் எல்லோரையும் போல் அதிர்ச்சியாக இருந்தது. நான் அவரது பணி தீவிர விசிறி நான் ஏனெனில் நான் அதை பற்றி ஏதாவது எழுத வேண்ட���ம். உண்மையில், நான் மற்றவர்களை சிரிக்க வைக்க முடியும் அந்த திறமையான மக்கள் ஒரு ரசிகை, சியர்ஸ் என்ற டெட் Danson இருந்து டெய்லி ஷோ ஜான் ஸ்டீவர்ட் தொடங்கி, மற்றும் அனைத்து f.r.i.e.n.d.s இடையில்.\nஇது என்னை சிந்திக்க வேண்டும். நமக்கு மிக பணக்கார மற்றும் பிரபல இருக்க வேண்டும். ஆனால் பணம் மற்றும் புகழ் சந்தோஷமாக யாரையும் வைக்க போதுமான இருக்க தெரியவில்லை. ஏன் என்று வழக்கம் போல், நான் அதை பற்றி ஒரு கோட்பாடு இருக்கிறது. உண்மையில், நான் இரண்டு. நான் நீங்கள் இருவரும் பகிர்ந்து, ஆனால் இந்த ஒரு உண்மையற்ற பதிவர் வெறும் கோட்பாடுகள் உள்ளன என்பதை நினைவில் வைத்திருக்க, எதுவும் இன்னும். கோட்பாடுகள் ஒருபுறம், இப்போது, நான் ஆழ்ந்த வருத்தம், ராபின் வில்லியம்ஸ் யாராவது இருந்தது கிட்டத்தட்ட போல் நான் தெரிந்தேன் மற்றும் பற்றி அக்கறை. இது வேடிக்கையான ஆகிறது, நிச்சயமாக, ஆனால் அவருடைய வயதை பற்றி ஏதாவது (அது என்னுடைய எப்படி அசவுகரியமான அருகில் உள்ளது), அவரது மரணம் திடீரென, உண்மையில் அவர் நமக்கு சத்தமாக சிரிக்க, ஒரு தனிப்பட்ட இழப்பு அவரது பிரிந்த ஏதோ செய்கிறது.\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,101 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 6,607 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/02/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-18T14:28:31Z", "digest": "sha1:DRNNPD5BGY2MMKAS2YO6TGDMOJOCVWOH", "length": 12908, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்று!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயன��ள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 10 பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்று\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்று\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்று\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 துணை தேர்வு எழுதியவர்களுக்கு, நாளை முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஜூனில் நடந்த சிறப்பு துணை தேர்வை எழுதிய, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வர் களுக்கு, நாளை முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.\nதேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களுக்கு நேரில் சென்று, சான்றிதழை பெறலாம்.ஏற்கனவே, பள்ளி வழியாக வழங்கப்பட்ட நிரந்தர பதிவெண் உள்ள தேர்வர்கள், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்களுக்கு, ஒருங்கிணைக்கப் பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் தரப்படும்.முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு, தேர்வு எழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும். கூடுதல் விபரங்களை, தேர்வு மைய தலைமை ஆசிரியர்களிடம் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleபிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு\nNext articleஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய இணையதள முகவரிகள்\nபத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: தனித்தேர்வர்கள் ஏப்.8 முதல் விண்ணப்பிக்கலாம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று நிறைவு: ஏப். 29-இல் தேர்வு முடிவு வெளியாகும்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை...\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nபொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 75% வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே ஹால் டிக்கெட்\nபொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 75% வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே ஹால் டிக்கெட் ஆப்சென்ட்' ஆகும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க 'கிடுக்கிப்பிடி 75 சதவீதம் வருகை பதிவு இருந்தால் மட்டுமே 'ஹால் டிக்கெட்' பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, 75...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/13/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2019-04-18T14:53:40Z", "digest": "sha1:2F5NDNA6JEKTDTS6PGTKYO7NWXHM2SKT", "length": 12897, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ காணொலிக் குறுந்தகடுகள் !!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ காணொலிக் குறுந்தகடுகள் \nதொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ காணொலிக் குறுந்தகடுகள் \nதொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ காணொலிக் குறுந்தகடுகள் \nதொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ காணொலிக் குறுந்தகடுகள் ( தமிழ் வழி ) வழங்கப்படுகின்றன. இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் ( கணிதம் தவிர ) வீடியோவாக மாற்றப்பட்டுள்ளன. பாடல்கள் , பாடங்கள் அனைத்தும் வரிவிடாமல் வீடியோவாக மாற்றப்பட்டுள்ளதால் கற்பித்தல் எளிதாகிறது. மேலும் இக்குறுந்தகடுகள் சிறந்த கற்றல்-கற்பித்தல் உபகரணமாகவும் உள்ளன. வார்த்தைகளால் விளக்க முடியாத அனைத்துப் பாடக் கருத்துகளும் வீடியோ மூலம் விளக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு எளிதில் புரியவைக்க முடிகிறது. ஆங்கிலப் பாடங்களுக்கு பாட வரிகளும் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளதால் வாசிப்புத்திறன் மேம்படுகிறது. இக்குறுந்தகட்டில் Menu கொடுக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர், தான் நடத்தவேண்டிய பாடத்தை தேர்வு செய்து நடத்தலாம். ஒருமுறை பாடத்தை நடத்திய பின் பலமுறை இக்காணொலி���ைக் காண்பித்து மாணவர்களுக்கு நினைவூட்டலாம். மாணவர்களின் கற்றலை மேலும் வலுவூட்ட இக்குறுந்தகடுகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் துணை செய்யும்.\nவீடியோ உருவாக்கம் – இரா.குருமூர்த்தி, இடைநிலை ஆசிரியர், தொட்டியம் ஒன்றியம், திருச்சி மாவட்டம்.\nகுறுந்தகடுகள் விரும்புவோர் தொடர்புகொள்ளவேண்டிய அலைபேசி எண்கள் – 9791440155, 9600827648.\nPrevious articleபோலி பகுதிநேர ஆசிரியர்கள் விவகாரம் விஸ்வரூபம்.\nஅறிவியல் ஆசிரியர்களுக்கு கோடையில் இணையதளம் வழி பட்டயப்படிப்பு: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு\nஆசிரியர் கலந்தாய்வு: வழிகாட்டுதல் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள்\nமக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை பள்ளிக்கல்வி துறை தகவல்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை...\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nதினம் ஒரு அறிவியல் – 17.04.2019\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-18T15:02:04Z", "digest": "sha1:3DA7FB2KSIIC7TROVRWOSBJQOKBBUUS6", "length": 11538, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest ஆப்பிள் News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதடுமாறி விழுந்து உயிருக்கு போராடிய பாட்டியை காப்பாற்றி ஆப்பிள் வாட்ச் 4.\nநிலை தடுமாறி கீழே விழுந்த பாட்டியை ஆப்பிள் வாட்ச் 4 காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. {image-main-1-0k-1555473618.jpg tamil.gizbot.com} மேலும், இந்த சம்பவம் அனைவரையும்...\nசென்னையில் தயாராகும் ஐபோன்கள்- விலை குறையும்\nஇந்தியாவில் தனது ஐபோன்களை அதிகமாக விற்பனை செய்யும் நோக்கில் முக்கிய தலைநகர்களில் ஐபோன் நிறுவனம் தனது ஆலைகளை அமைத்து வருகின்றது. {image-xapple-1541843997-jpg-pagespeed-ic-ucywh-...\nமீண்டும் விசாரணை வளையத்தில் சிக்கிய கூகுள்: சுந்தர் பிச்சை முடிவு\nபல்வேறு நாடுகளிலும் பிரச்னையில் சிக்கிய கூகுள் நிறுவனம் எளிதாக தப்பித்��ு வந்தது. சீனாவுக்கு ராணுவ தகவல்கைளையும் பகிர்ந்து வருவதாக கூறிய அமெரிக்க...\nஆப்பிள் நிறுவனத்தின் பவர்பீட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\nஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. மேலும் இந்நிறுவனம் பீட்ஸ் பிரிவு பவர்பீட்ஸ் ப்ரோ எனும் ...\nபெங்களூரில் தயாராகும் ஆப்பிள் ஐபோன்.\nஐப்பிள் நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் போன்களை ஹேக் செய்வது கடினம். இந்தியாவில் இளைஞர்கள் மு...\nஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் மாடலுக்கு ரூ.17,000-வரை அதிரடி தள்ளுபடி.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடலுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஐபோன் எக்ஸ்ஆர் மாடலுக்கு தற்சமயம் விலைக...\nஅட வந்தாச்சு ஆப்பிள் கிரெடிட் கார்டு.\nஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த வெளியீடாக ஆப்பிள் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்...\nஆப்பிள் நிறுவனத்தின் இரண்டு ஐமேக் சாதனங்கள் அறிமுகம்.\nஆப்பிள் நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது புதிய ஐமேக் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக சிறந்த பிராசஸர் மற்றும் கிரஃபிக்ஸ் போ...\nஅமேசான்: ஐபோன் சாதனங்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nதற்சயம் ஆப்பிள் ஃபெஸ்ட் ஆன் அமேசான் எனும் தலைப்பில் ஐபோன் சாதனங்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் வலைதளத்தில் இந்த ...\nமலிவான விலையில் புதிய ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச். விலைய கேட்ட நீங்களே ஆச்சரியப்படுவீங்க.\nஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஸ்போர்ட் பேண்ட், ஸ்போர்ட் லூப் மற்றும் ஆப்பிள் வாட்ச் நைக் பிளஸ்...\nபட்ஜெட் விலையில் புதிய ஐபேட் ஏர், ஐபேட் மினி சாதனங்கள் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் புதிய ஐபேட் ஏர், ஐபேட் மினி சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, அதன்படி இந்த சாதனங்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்...\nஇந்தியாவில் ஐபோன் விற்பனை திடீர் நிறுத்தம்: பரபரப்பு பின்னணி.\nஐபோன்களுக்கு இந்தியாவில் நல்ல மார்கெட் இருக்கின்றது. இந்தியாவில் ஏராளமானோர் ஐபோன்களை பயன்படுத்தி வருகின்றனர். {image-download2-1552650883.jpg tamil.gizbot.com} நல்ல நிலையில் செ...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98676", "date_download": "2019-04-18T15:25:37Z", "digest": "sha1:VRIFUJAOMLQK6M75BOASRJTA7O67UWXX", "length": 10695, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் சிங்கப்பூர் கிளையிலிருந்து ஒரு கடிதம்", "raw_content": "\n« திருப்பூர், கொற்றவை- கடிதம்\nநான் எண்ணும் பொழுது… »\nவிஷ்ணுபுரம் சிங்கப்பூர் கிளையிலிருந்து ஒரு கடிதம்\nநேற்று என் கனவுல நயந்தாரா வந்திருந்தார் ….\nவிஸ்ணுபுரம் விழாவிற்கு அவர்தான் சீஃப் கெஸ்ட். அவரை அழைத்து வரும் பணி எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது :-)\nநயந்தாராவின் விழா உரை ரொம்ப நல்லா இருந்துச்சு, ஜெமோ.\n“உங்களுக்கு முன் இந்த மேடையில் இன்ஃபிரியராக ஃபீல் பண்ணுவதை போல் இதற்க்கு முன்எந்த மேடையிலும் நான் இவ்வளவு இன்ஃபிரியராக ஃபீல் பண்ணியதேயில்லை” என்பதுதான் அவர் உரையின் தொடக்கமாகவே இருந்துச்சு.\n“பின்தொடரும் நிழலின் குரல்” என்பதை புத்தகத்திற்க்கு உருவகபடுத்திபேசியதும், இந்த உலகம் மனிதர்களால் அல்ல, புத்தகங்களால் மட்டுமே ஆளப்படுகிறது, இந்த புத்தகங்களின் கைபாவையாக இருப்பது மட்டுமே மனிதனின் பெருமையாக இருக்கிறது என்றும் சொன்னது ரொம்ப இம்ப்ரசிவ் ஆக இருந்தது. இந்த புத்தகங்களுக்கு தங்களுக்கென ஒரு திட்டம் இருக்கிறது, அவை தங்களுக்குள் ரகசியமாக உரையாடி இவ்வுலகை ஆள்கின்றன என்றும் சொன்னார். அவை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தது. நான் அவர் உங்கள் மகாபாரதக் கதைகளை படித்திருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.\nஎன்னுடைய குழப்பம், ஆக்சுவலா என்னுடைய ஃபேவரைட் ஆன சார்மிதானே என் கனவில் வந்திருக்க வேண்டும், ஏன் நயன்தாரா வந்தார்\nஉண்மைதான், இலக்கியம் என்பது ஒரு கராறான செயல்பாடு, நமக்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற எந்த பாகுபாடும் இலக்கிய செயல்பாடுகளுக்கு இல்லைதான் போல … :-)\nநயனதாரைக்கு வயது ஆகிவிட்டது. அந்தக்காலத்தில் லோகிததாஸின் ஆல்பத்தில் அம்மையார் சான்ஸ் தேடி அனுப்பிய படத்தைப்பார்த்த ஞாபகம். அதாவது கால்நூற்றாண்டுக்கு முன்பு.\nஅரங்கசாமி மாதிரி இளைஞர்கள் கேதரைன் தெரஸாவையே கொஞ்சம் வயசாயிடுச்சு, இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்���ும் காலகட்டம் இது\nபுரஃபைல் படத்தின் ஃபோட்டோஷாப் வேலை சிறப்பு. நீங்களே செய்ததா\nவெண்முரசு உரையாடல் - புதுவை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/02/01", "date_download": "2019-04-18T15:01:59Z", "digest": "sha1:GISHIMIOUUWJH6NIZMHSDBA6U2I3C6KB", "length": 14795, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 February 01", "raw_content": "\nகாலையில் நடைசெல்வதை சிலநாட்களாக எனக்கே கட்டாயமாக்கிக்கொண்டிருக்கிறேன். சில மேலதிகக் கட்டாயங்களும். காலையில் நடைசென்று திரும்பிவருவதுவரை மின்னஞ்சல்கள் பார்ப்பதில்லை. செய்தித்தாள்கள் படிப்பதோ செய்திகளை அறிந்துகொள்வதோ இல்லை. எழுந்ததுமே நேராக டீக்கடைக்கு செல்வேன். அங்கே ஒரு ‘சாயா’. க��ி கடி என ஆசைகாட்டும் பருப்புவடைகள் பழம்பொரிகளை திரும்பிப்பார்ப்பதில்லை – ஓரக்கண்ணால் பார்ப்பதுடன் சரி. ஆனால் பொன்னிறமான பழம்பொரிகளின் துடிக்கும் இளமை. ஆன்மாவின் கட்டுகள் அறுந்து சிலசமயம் கையில் எடுத்துவிடுவதும் உண்டு. ஏசுராஜ் வாத்தியார் சொன்னார். “அப்டித்தான் தோணும் சார். நாம …\nஇந்தியப்பயணம் வாங்க அன்புள்ள ஆசானுக்கு , நலம் என்று நம்புகிறேன். வழக்கமாக தேர்வுக்கு படிக்கும் நேரங்களில் தங்களின் பயணக்கட்டுரைகளை படிப்பேன். (புனைவுகளை இந்த நாட்களில் தவிர்ப்பேன்). அது செயலற்று ஒரே இடத்தில் இருந்து பாடங்களை படித்துக்கொண்டு இருப்பதற்கு ஒரு விடுபடலாக எனக்கு இருக்கும் , அப்படிதான் சென்ற ஆண்டு தங்களின் குகைகளின் வழியே மற்றும் நூறு நிலங்களின் மலை பயணங்களை வாசித்து தேர்வுக்கும் படித்துக்கொண்டு இருந்தேன். அது இருக்கும் இடத்தை விட்டு உங்களுடன் பயணம் செய்த ஒரு …\nஅன்புள்ள ஜெ.. அரசியல் தலைவர்களுக்கு நீங்கள் அஞ்சலிக்குறிப்புகள் எழுதுவது இல்லை . கலைஞர் , ஜெ போன்றோர்களுக்கே எழுதவில்லை என்றாலும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் குறித்து எழுத வேண்டும் என்பது எங்கள் விருப்பம் எமர்ஜென்சி கொடுமைகளை மறந்து காங்கிரசுடம் உறவாடி பதவி சுகங்களை அனுபவிக்கும் கட்சிகள் மத்தியில் அவர் போன்ற லட்சியவாத தலைவர்கள் கோமாளிகளாக கருதப்பட்டு மறக்கப்படும் அபாயம் அதிகம் இந்திய ஜன நாயகத்தை மீட்டெடுத்தவர்களில் ஒருவரான அவரை நினைவில் கொள்வது அவசியம் http://www.pichaikaaran.com/2019/01/blog-post_29.html அன்புடன் பிச்சைக்காரன்\nகுகை [சிறுகதை]-1 குகை [சிறுகதை] -2 ‘குகை’ [சிறுகதை]-3 ‘குகை’ -சிறுகதை -4 அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, குகைக்குள் பிரவேசித்து ஸ்தம்பித்து விட்டேன். காந்தி திரைப்படத்தில் ஒரு காட்சி. இந்தியாவை அதன்மண்ணை, மரபை, மக்களை புரிந்து கொள்ள காந்தி ரயிலில் பயணிப்பார். அவருடன் கஸ்தூரிபாய் மற்றும்ஆங்கிலேய நண்பர் சார்லஸ். ஜன்னல் வழியே காண்பவற்றை உள்வாங்கி காந்தி காகிதத்தில் எழுதுவார்.ரயில் தென்னிந்தியா முழுக்க செல்லும். டிக்கெட் வாங்க வசதியற்ற எளிமையான இந்திய மண்ணின்பூர்வகுடிகள் ரயில் மேல் அமர்ந்தபடி பயணிப்பர். அவர்கள் சார்லியை …\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\nநாகக் களமுற்றத்தில் அமர்ந்து அரவான் சொன்னான். நான் இப்போது நூற்றெட்டு இதழ்களுடன் விரிந்த பெருந்தாமரையின் இதழ்கள் ஒன்றன்மீது ஒன்றென மெல்ல படிந்து ஒற்றை வளையமென்றாகி குவிந்து மொட்டாகி இறுகி செண்டாகி மணியாகி மூடிக்கொள்வதை பார்க்கிறேன். உறுதியான ஓர் எண்ணம் மலரை உலோகமென்றாக்கும் என்பதை அறிந்தேன். மலர்ச்சூழ்கைக்குள் பாண்டவ இளையோனாகிய அபிமன்யு முழுமையாகவே சிக்கிக்கொண்டான். அவனைச் சூழ்ந்து கௌரவர்களின் பெருவீரர்கள் அனைவரும் குலைத்த வில்லுடன் நிறைந்த ஆவநாழியுடன் வந்து வளையமென்றானார்கள். நெடுநேரம் என்ன நிகழ்கிறதென்று அபிமன்யுவுக்கு புரியவில்லை. வெறிகொண்டு …\nTags: அபிமன்யு, அரவான், அர்ஜுனன், ஏகாக்ஷர், கர்ணன், கார்க்கோடகன், குருக்ஷேத்ரம், சகுனி, சல்யர், ஜயத்ரதன், துச்சாதனன், துரியோதனன், துருமசேனன், துரோணர், பார்பாரிகன், பிருஹத்பலன், பீமன், லக்ஷ்மணன், விஜயம்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-10\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை-- ‘மண்குதிரை’\nகி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி -2\nயானை - புதிய சிறுகதை\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 10\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/11/05091041/1014135/First-World-War-London-Tower.vpf", "date_download": "2019-04-18T14:50:45Z", "digest": "sha1:JJOPOL6Z5G6HBWSWGIQGMD4T3WQ7BFLL", "length": 11109, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "முதல் உலக போரின் 100-வது நிறைவு தினம் அனுசரிப்பு - லண்டன் டவரில் 10,000 தீப்பந்தங்கள் ஏற்றி வைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுதல் உலக போரின் 100-வது நிறைவு தினம் அனுசரிப்பு - லண்டன் டவரில் 10,000 தீப்பந்தங்கள் ஏற்றி வைப்பு\nமுதல் உலக போரின் 100 வது நிறைவு தினத்தை முன்னிட்டு, லண்டன் டவரில் சுமார் பத்தாயிரம் தீப்பந்தங்கள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன.\nமுதல் உலக போரின் 100 வது நிறைவு தினத்தை முன்னிட்டு, லண்டன் டவரில் சுமார் பத்தாயிரம் தீப்பந்தங்கள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற நவம்பர் 11 ஆம் தேதி முதல் உலக போரின் நிறைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு எட்டு இரவுகளுக்கு லண்டன் டவரில் உள்ள அகழியில் தீப்பந்தங்கள் ஏற்றப்படவுள்ளன. முதல் உலக போரில் உயிரிழந்த வீரர்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பிரிட்டிஷ் வீரர்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாப்பி மலர் அலங்காரங்களும் இடம்பெறுகின்றன.\nபோதை தலைக்கேறிய நிலையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்\nதிருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் போதை தலைக்கேறிய நிலையில், இளைஞர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த‌தால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.\nலண்டன் கோவிலுக்காக பழனியில் செய்யப்பட்ட தங்க சிம்மாசனம்\nதங்கத்தால் செய்யப்பட்ட சிம்மாசனம், பழனியில் இருந்து லண்டனில் உள்ள கோவிலுக்கு அனுப்பப்பட்டது.\nசெல்போன் கோபுரத்தில் ஏறிய பெண் - ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு\nஆந்திராவில் விசாக பட்டினம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், செல்போன் கோபுரம் மீது பெண் ஒருவர் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டார்.\nகாதலியை கொடூரமாக தாக்கிய காதலன்\nஇங்கிலாந்தின் essex-ல் காதலனும் காதலியும் நடு வீதியில் சண்டையிட்டுள்ளனர்.\nஇசை நிகழ்ச்சியில், காதலை தெரிவித்த நபர் : ரசிகர்களின் கரகோஷத்தில் அரங்கமே அதிர்ந்த தருணம்\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில், இசை நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.\nலண்டனில் யோகா பயிற்சி அளித்த பாபா ராம் தேவ்\nலண்டனில் உள்ள ஒலிம்பியா வெஸ்ட் ஹால் என்ற இடத்தில் யோகா குரு பாபா ராம் தேவ் யோகா பயிற்சி அளித்தார்.\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தம் : நிதி நெருக்கடி காரணமாக தற்காலிக முடிவு\nஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்த சவுதி : இந்திய தூதரகத்திடம் தெரிவிக்காமல் நிறைவேற்றம்\nகொலை மற்றும் திருட்டு வழக்கில் கைதான 2 இந்தியர்களுக்கு, தூதரகத்திடம் அறிவிக்காமலேயே சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.\nவரலாற்று சிறப்புமிக்க நோட்ர-டாம் தேவாலயத்தில் தீ விபத்து\nபிரான்ஸின் நாட்டில் உள்ள நோட்ர-டாம் என்ற பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு உலக தலைவர்கள் பலர் வேதனை தெரிவித்துள்ளனர்.\nஇந்திய தூதரகத்திடம் தெரிவிக்காமல் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி\nகொலை மற்றும் திருட்டு வழக்கில் கைதான 2 இந்தியர்களுக்கு, தூதரகத்திடம் அறிவிக்காமலேயே சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.\nஇலங்கை அதிபர் குடும்பத்தினருடன் திருப்பதி வருகை : 2 நாள் சுற்றுப்பயணம் - இன்று ஏழுமலையானை தரிசிக்கிறார்\nதிருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குடும்பத்தாருடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திருப்பதிக்கு வந்தார்.\nபாரம்பரிய மீன்பிடி திருவிழா : கண்களுக்கு விருந்தான கலாச்சார நடனம்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா கலாச்சாரம் நடனம் விருந்தோம்பல் என களைகட்டியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tag/saravana-rajendran/", "date_download": "2019-04-18T15:40:12Z", "digest": "sha1:JYYJNREOP6K5GDTTRP3MVW6XH2TMXD3D", "length": 8080, "nlines": 108, "source_domain": "4tamilcinema.com", "title": "Saravana Rajendran Archives - 4tamilcinema", "raw_content": "\nஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’\nஅரசியலில் இழுக்காதீர்கள் – ராகவா லாரன்ஸ் அறிக்கை\n‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – காப்பி கதை \nசூர்யாவின் படப் பெயர் ‘சூரரைப் போற்று’\nநடிகர் ஜேகே ரித்தீஷ் திடீர் மரணம்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nசந்தானம் நடிக்கும் ‘A 1’ – டீசர்\nகளவாணி 2 – டிரைலர்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஉறியடி 2 – விமர்சனம்\nநட்பே துணை – விமர்சனம்\nஅக்னி தேவி – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சரவண ராஜேந்திரன் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி மற���றும் பலர் நடிக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ்.\nகாதலில் மிரட்ட வரும் ‘மெஹந்தி சர்க்கஸ்’\nஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சரவண ராஜேந்திரன் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி மற்றும் பலர் நடிக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ். விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அப்பா ஈஸ்வரன் பேசியதாவது, “இந்தப்...\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சரவண ராஜேந்திரன் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி மற்றும் பலர் நடிக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ்.\nமெஹந்தி சர்க்கஸ் – டிரைலர்\nஸ்டுடியோ க்ரீன், ஜயன்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி மற்றும் பலர் நடிக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ்.\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nகளவாணி 2 – டிரைலர்\nஎன்ஜிகே – தண்டல்காரன்….பாடல் வரிகள் வீடியோ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-12%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-18T15:16:58Z", "digest": "sha1:ABSPKNO6H2IIG2OH6U2PMCCB6CDOGLSG", "length": 4246, "nlines": 55, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas ஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு - Dailycinemas", "raw_content": "\nதடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\nதொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரானார் முன்னாள் நடிகை லலிதகுமாரி.\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nமுனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய மனிஷா யாதவ்.\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nEditorNews, தமிழ் செய்திகள்Comments Off on ஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வ��ளியீடு\nமார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ‘திருமணம்’ திரைப்படம் வெளியானது.\nகதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nகுடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதை களமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், மாணவமணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை.\nபல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்கவும், திரையரங்குகளின் மேலான ஒத்துழைப்போடும்,\nஇத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி, 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படுகிறது.\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nDevadass Movie Stills முனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய மனிஷா யாதவ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6309&cat=Education%20News", "date_download": "2019-04-18T15:27:33Z", "digest": "sha1:GLBADFSHGERPETJPEN6YA6UUHAQ6H4DI", "length": 9006, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nபிளஸ் 2 தேர்வுகள் தொடங்கின: மாணவர்களிடம் கடுமையான சோதனை\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்கியது. கடுமையான சோதனைக்கு பிறகே மாணவ மாணவியர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவ மாணவியருக்கான ஆண்டுப் பொதுத் தேர்வு இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. ஏற்கெனவே தேர்வுத்துறை அறிவித்தபடி மாணவ மாணவியர் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்களை எடுத்துவரை அனுமதிக்கப்படவில்லை. தேர்வு அறைக்குள் வரும் மாணவ மாணவியரை கண்காணிப்பாளர்கள் கடுமையாக சோதனை செய்த பிறகே அறைக்குள் அனுமதித்தனர். துண்டுத் ஹால்டிக்கெட்கள் தவிர துண்டுச் சீட்டுகள், புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லகூடாது என்றும் எச்சரித்து அனுப்பினர். தேபோல ஷ�, பெல்ட், ஆகியவற்றை தேர்வு அறைக்கு வெளியில் விட்டுச் செல்லவும் அறிவுறுத்தினர். இது மாணவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும், வேறு வழியில்லாமல் தேர்வு எழுத சென்றனர். இன்ற��� மொழிப் பாடங்களுக்கான முதல் தாள் தேர்வு தொடங்கியது. தமிழகத்தை பொருத்தவரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படிப்பதால் 6 லட்சம் மாணவ மாணவியர் இன்று தமிழ் முதல் தாள் தேர்வை எழுதுகின்றனர். 3 லட்சம் மாணவ மாணவியர் ஆங்கிலம் உள்ளிட் பிறமொழியை முதன்மைப் பாடமாக கொண்டு தேர்வு எழுதுகின்றனர். இதையடுத்து நாளை மொழிப்பாடத்தின் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. 7 மற்றும் 8ம் தேதி ஆகிய நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து 9ம் தேதி ஆங்கில மொழிப்பாடத்தின் முதல் தாள் தேர்வு நடக்கிறது. பிளஸ் 2 தேர்வு தொடங்கியதை அடுத்து மாணவ மாணவியர் உற்சாகத்துடன் தேர்வு எழுதச் சென்றனர். இருப்பினும் பன்றிக் காய்ச்சல் நோய் குறித்த அச்சம் மாணவ மாணவியரிடம் இருக்கிறது. அதற்காக மாணவர்கள் மாஸ்க் அணிந்து தேர்வு எழுதலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. சுகாதாரத் துறையும் தடுப்பு ஊசிகள் போடுவது குறித்து அறிவித்துள்ளது. வழக்கம் போல இந்த ஆண்டும் தேர்வு மையங்களில் அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் தேர்வு மையத்துக்குள் நுழைய முடியாத வகையில்தடைகள் போடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் சிலவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், அந்த பள்ளிகளின் உரிமையாளர்கள், முதல்வர்கள், பணியாளர்கள் யாரும் தேர்வு நடக்கும் நேரத்தில் அந்த பள்ளி வளாகத்துள்ளே வரக்கூடாது என்றும் தேர்வுத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. றைகேடுகளை தடுப்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இது தவிர எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் தேர்வு எழுதும் மாணவ மாணவியர் வசதிக்காக தேர்வுக் கட்டுப்பாட்டு அறை ஒன்றை தேர்வுத்துறை அமைத்துள்ளது. சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்தில் இந்த தேர்வுக் கட்டுப்பாட்டு அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். மாணவர், பெற்றோர், பொதுமக்கள் தங்கள் தேர்வு தொடர்பான புகார்களை இங்கு தெரிவிக்கலாம். விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம். தனியார் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவ மாணவியரை அந்த பள்ளி நிர்வாகிகள் நேற்றே பள்ளிக்கு அழைத்து ஹால்டிக்கெட்டுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். மாணவ மாணவியரும் ஆசிரியர்களை வணங்கி தேர்வு எழுதச் சென்றனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/57764/Guinness-record-holder-arrested-for-sexually-harassing-RJ", "date_download": "2019-04-18T15:26:31Z", "digest": "sha1:OSBWOAKOP7AP4THD2NZNLEQLOXNNSHJG", "length": 7630, "nlines": 122, "source_domain": "newstig.com", "title": "பெண் ஆர்.ஜே.வுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கின்னஸ் சாதனை பாடகர் கைது - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nபெண் ஆர்.ஜே.வுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கின்னஸ் சாதனை பாடகர் கைது\nஹைதராபாத்: தன் ரேடியோ நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் கெசிராஜு ஸ்ரீனிவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபிரபல தெலுங்கு பாடகர் கெசிராஜு ஸ்ரீனிவாஸ். அவர் ஆலயவாணி வெப் ரேடியோ நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் 29 வயது பெண் ஆர்.ஜே. ஸ்ரீனிவாஸ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஸ்ரீனிவாஸ் கடந்த 9 மாத காலமாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்ரீனிவாஸை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nதான் அந்த பெண்ணிடம் ஒருபோதும் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.\nகஸல் பாடல்களை தெலுங்கில் பாடுவதற்கு பிரபலமானவர் ஸ்ரீனிவாஸ். மேலும் கடந்த 2008ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 76 மொழிகளில் பாடி கின்னஸ் உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதல அஜித்திற்கு பிடித்த தளபதி விஜய் படம் இது தானாம்\nPrevious article தல அஜித்திற்கு பிடித்த தளபதி விஜய் படம் இது தானாம்\nNext article ஒன் சைடு லவ் பிரபோஸ் பண்ண வெட்கப்படுற பசங்களுக்கு வள்ளுவர் என்ன சொல்றாரு பாருங்க\nஆம்பளையா பொறந்துட்டா அப்பன் ஆகி விட முடியுமா ஏண்டா வாய் விட்டோமென்று ரஜினியை உறைய வைத்த ஒரு நிகழ்வு\nசெந்திலிடம் செருப்பை கொடுத்து தன்னை அடிக்கச் சொன்ன விக்னேஷ் சிவன்\nபட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்தும் படுத்து தூங்கிய அண்ணனின் படம் புலம்பல் புராணம் பாடும் ரசிகர்கள்\nஇந்த பெண்மணி யார் தெரியுமா தன் சொத்து முழுவதையும் இழந்து மக்கள் வாழ்விற்காக செலவு செய்த\nபாஜகவை ஒழித்தால்தான் நாயுடு தூங்குவார்போல ஆந்திர முதல்வரின் அடுத்த அதிரடி\nஒருவர் மீது ஒருவர் விழுந்து.. முகத்தோடு முகம் உரசி.. எழுந்திரு ரோஜா எழுந்திரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/world/65613/savudi-latest-incident-news", "date_download": "2019-04-18T14:19:30Z", "digest": "sha1:J3TOMVRULQ7HYJ7OEXOXVMTGEEVS3ZSK", "length": 7343, "nlines": 117, "source_domain": "newstig.com", "title": "கொன்னது நாங்க தான் ஆனா பாடி எங்ககிட்ட இல்ல! மழுப்பும் சவுதி அரேபியா - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nகொன்னது நாங்க தான் ஆனா பாடி எங்ககிட்ட இல்ல\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொல்லப்பட்டது உண்மை தான் எனவும் அவரின் உடல் எங்கிருக்கிறது என எங்களுக்கு தெரியாது எனவும் சவுதி அரேபியா கூறியுள்ளது. சமீபத்தில் துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதிஅரேபியா தூதரகத்திற்கு சென்ற பத்திரிகையாளரான ஜமால்கசோஜி காணாமல் போனார். அவர் தொடர்ந்து சவுதி அரேபிய அரசை விமர்சித்து பேசி வந்ததால், சவுதி அரேபியா தான் ஜமாலை ஏதோ செய்துவிட்டது என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் தொடந்து இதனை சவுதி அரேபிய அரசு மறுத்து வந்தது. இந்நிலையில் தற்பொழுது ஜமால்கசோஜி இறந்துவிட்டதாக சவுதி அரேபியா கூறியுள்ளது. சில தீவிரவாத அமைப்பினர் ஜமாலை கொன்றுவிட்டதாக சவுதி அரசு கூறியுள்ளது. மேலும் இந்த கொடூர நிகழ்விற்கும் அரசுக்கும் சம்மந்தமில்லை எனவும் கூறியுள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட ஜமால்கசோஜியின் உடல் எங்கிருக்கிறது என தங்களுக்கு தெரியாது என சவுதிஅரேபியா கூறியுள்ளது. இதற்கு பல்வேறு நாடுகள் சவுதிஅரேபியாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nPrevious article வைரமுத்து அப்படிப்பட்டவர் தான்... உண்மையை சொன்ன ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி\nNext article அஜித்தின் விடாத புடிக்கும் அந்த ஒரு விஷயம் தான் :தேவயானி\n10 நாட்களாக ஒரு பத்திரிக்கையாளரை தேடும் 15 நாடுகள்.. பின்லேடனை பேட்டி எடுத்தவர்.. திடீர் மாயம்\nஜமாலை கொன்றுள்ளனர்.. ஆனால் உடல் எங்கே என்று தெரியவில்லை.. சவுதி தகவலால் சர்ச்சை\nஉலகை உலுக்கிய ஜமால் மரணம்.. கொலை செய்ய உதவிய ஒரு ஸ்கைப் கால்.. மாஸ்டர் மைண்ட் பிடிபட்டார்\nசீனாவில் கடுங்குளி நொடி பொழுதில் உறையும் முட்டை நூடுல்ஸ்\nஅஜித்தின் அடுத்த பட தயாரிப்பாளர் விஸ்வாசம் படத்தை எங்கு பார்த்திருக்கிறார் பாருங்க\n9 பேரின் மரணத்திற்கு காரணமான சென்னை டிரெக்கிங் கி���ப் யார் இவர்கள் என்ன பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dexteracademy.in/blog/dexteracademy/story-119/", "date_download": "2019-04-18T15:18:56Z", "digest": "sha1:XQWGAWBATNP3RCJS2UN2BBIAQMQZRFP7", "length": 4861, "nlines": 89, "source_domain": "www.dexteracademy.in", "title": "Blog – Dexter Academy » நம்பிக்கை தரும் வரிகள் !!!", "raw_content": "\nஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் மீன் கிடைக்கும் வரையில் முயற்சியை கைவிடாத வெண்கொக்கு\nஆயிரக் கணக்கினில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரையில் உளியை உறவாக எண்ணும் கருங்கல்\nகால்களில்லாத போதிலும் பாறைகளில் மோதியும் படுகுழியில் விழுந்து கடலைச் சேரும் குறிக்கோள்களை கடத்திவிடாத நதி\nகைகளை துண்டித்தாலும் தலையைத் தறித்தாலூம் நிழல் பரப்பும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்ற மரம்\nஇரும்பு முள்ளில் குத்தினாலூம் ரணத்தையும் கூட ரசித்துக்கொண்டே வண்டியிழுக்கும் எருதுகள்\nகனவு நிறைவேறும்வரை முயற்சியை கலைத்து விடாதே ஏனெனில்..\nமுயற்சி மட்டுமே முன்னேற்ற மாளிகைக்கு முதலிடமாகும்\nஉருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது\nஅறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது\nஇடிக்கப்படும் நெல் தான் உமி நீங்கி அரிசியாகிறது\nதுவைக்கப்படும் துணி தான் தூய்மை பெற்று வெண்மையாகிறது\nஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது\nதட்டப்படும் தந்தி தான் தம்புராவில் இசை தருகிறது\nசெதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது\nபதப்படுத்தப்படும் தோல் தான் பயனுள்ள காலணியாகிறது\nமிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது\nபுதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது\nதோற்றுப்போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்\nதொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்தது வாழ்கிறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/11/actress-trishas-next-rajinikant-film.html", "date_download": "2019-04-18T14:58:05Z", "digest": "sha1:WUS6ULSBIF2LXMG7747NNYO4JM7AGOWT", "length": 9976, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "நடிகை திரிஷாவின் சூப்பர் ஸ்டார் கனவு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநடிகை திரிஷாவின் சூப்பர் ஸ்��ார் கனவு\nemman கிசுகிசு, சினிமா No comments\nபல ஆண்டுகளாக திரைத்துறையில் கதாநாயகியாக திரிஷா பணியாற்றி வந்தாலும் இதுவரை அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்ததில்லை.தமிழ் மட்டும் அல்லாமல் பல மொழிகளில் முன்னணி நாயகியாக விளங்கிய அவருக்கு ரஜினிகாந்துடன் நடிப்பது என்பது இது நாள் வரையில் கனவாகவே இருந்தது.இந்நிலையில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கவுள்ள ஒரு திரைப்படத்தை அவருடைய மருமகனான தனுஷ் தயாரிக்க உள்ளார்.அதில் அமலா பால் கதாநாயகியாக அறிவிக்கப்படுவார் என பரவலாக பேசப்பட்டு வந்தது.ஆனால் தற்பொழுது வெளியாகிய செய்திகளின் அடிப்படையில் ரஜினிகாந்த மற்றும் பா.ரஞ்சித் இணையும் அடுத்த திரைப்படத்தில் நடிகை திரிஷா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கக்கூடும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் திரிஷாவின் பெயரை முன்மொழிந்தது நடிகர் தனுஷ் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இ��ுந்து அக்கரைப்பேட்டை வழிய...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\n14-05-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n14-05-2018 நேரம் அதிகாலை 1:15 மணி அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழிகக்தில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு கடந்த சில ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35428", "date_download": "2019-04-18T14:36:35Z", "digest": "sha1:5WV6GIGR5BYKCGNKDSYT6QGMLCXAEOJX", "length": 11073, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "முல்லைத்தீவு மீனவர் பிர", "raw_content": "\nமுல்லைத்தீவு மீனவர் பிரச்சினை – ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது\nமுல்லைத்தீவில் மீனவர்களின் சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று அமைச்சரவையில் கதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மனோகணேசன் அமைச்சரவையில் ஜனாதிபதியின் கவனத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்போது எதிர்வரும் 22ஆம் திகதி தான் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன்போது அது தொடர்பாக பேச்சுக்களை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.\nசுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில்...\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nமன்னம்பிட்டிய பகுதியில் கிழைமோர் குண்டு...\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி......Read More\nமக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம்......Read More\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; விடிவுகாலம்...\nமக்களவைத் தேர்தலுக்கு பின் இந்திய மக்களுக்கு ஒரு நல்ல விடிவுகாலம்......Read More\nஇலங்கையின் நல்லிணக்க செயல்முறை மற்றும் நிலையான அபிவிருத்திக்கு மேலும்......Read More\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார்......Read More\nவீட்டுத்திட்டம் வழங்கப்படுவது தொடர்பில் வலி.வடக்கு பிரதேசத்தில்......Read More\nவடமராட்சியின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரதான......Read More\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட பிரபல......Read More\nஒன்லைனில் ரயில் பயணச் சீட்டுக்கள்;...\nஒன்லைனில் பயணச்சீட்டுக்களைப் பெறும் புதிய நடைமுறையை ரயில்வே திணைக்களம்......Read More\nபல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை\nஇன்று இரவு மத்திய, சபரகமுவ, தென், ஊவா, வடமேல், வட மத்திய மற்றும் மேல்......Read More\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக......Read More\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொ���ி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\nவெளிநாட்டு மாணவர் மீது தொடரும்...\nசிட்னியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வழக்கம் போல சென்று......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37381", "date_download": "2019-04-18T14:40:21Z", "digest": "sha1:73Q4RPQE54JN5OHI3RRX7V4D7TOT57EA", "length": 13599, "nlines": 124, "source_domain": "www.lankaone.com", "title": "நிமலுக்கு சிந்தனை சக்தி", "raw_content": "\nநிமலுக்கு சிந்தனை சக்தி குறைவாக உள்ளது: திஸாநாயக்க\nதற்போதைய காலகட்டத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு சிந்தனை சக்தி மிகவும் குறைவாக காணப்படுகின்றதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nபொது எதிரணியின் எதிர்ப்பு ஊர்வலம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,\n“நாங்கள் அனைவரும் பொது எதிரணியின் எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொள்வது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்ததன் பின்னரே செல்வதற்கு தீர்மானித்துள்ளோம்.\nமேலும் நாங்கள் தனியாக செல்லவில்லை.எமது கட்சி ஆதரவாளர்களுடன் இணைந்துதான் செல்கின்றோம்.\nஇந்த ஊர்வலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தவிர்ந்த கூட்டு எதிர்கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 5 ஆம் திகதி கலந்துகொள்ள உள்ளனர்.\nஅத்துடன் புதியதொரு அரசாங்கத்தை உருவாக்கவே தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிகொண்டோம்.\nஅவ்வரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில ஆகியோரை உள்ளடக்கியே இப்பயணத்தை மேற்கொள்ள உள்ளோம்.\nஇந்த தேசிய அரசாங்கத்தை மாற்றியமைப்பது மாத்திரமே எமது நோக்கம்.\nமேலும் தேசிய அரசாங்கத்தை மாற்றியமைப்பதில் நாடாளுமன்றத்திலுள்ள 23 க்கும் மேற்பட்டோருக்கு அவசியமான தேவைப்பாடாக இருக்கின்றது.\nஇந்தவகையில் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு தேவையென்று சொன்னால் நாம் புதிய அரசாங்கத்தை அமைத்த பின்னர் எதிரணியில் சென்று அமர ��ுடியும்.\nஇவ்விடயத்தில் எங்களுக்கு எந்ததொரு பிரச்சினையும் இல்லை” என திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nசுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில்...\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nமன்னம்பிட்டிய பகுதியில் கிழைமோர் குண்டு...\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி......Read More\nமக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம்......Read More\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; விடிவுகாலம்...\nமக்களவைத் தேர்தலுக்கு பின் இந்திய மக்களுக்கு ஒரு நல்ல விடிவுகாலம்......Read More\nஇலங்கையின் நல்லிணக்க செயல்முறை மற்றும் நிலையான அபிவிருத்திக்கு மேலும்......Read More\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார்......Read More\nவீட்டுத்திட்டம் வழங்கப்படுவது தொடர்பில் வலி.வடக்கு பிரதேசத்தில்......Read More\nவடமராட்சியின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரதான......Read More\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட பிரபல......Read More\nஒன்லைனில் ரயில் பயணச் சீட்டுக்கள்;...\nஒன்லைனில் பயணச்சீட்டுக்களைப் பெறும் புதிய நடைமுறையை ரயில்வே திணைக்களம்......Read More\nபல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை\nஇன்று இரவு மத்திய, சபரகமுவ, தென், ஊவா, வடமேல், வட மத்திய மற்றும் மேல்......Read More\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக......Read More\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\nவெளிநாட்டு மாணவர் மீது தொடரும்...\nசிட்னியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வழக்கம் போல சென்று......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31382", "date_download": "2019-04-18T14:55:58Z", "digest": "sha1:WXWMCSMKOGJ73YYFH774E3TPSDUCLX7H", "length": 12167, "nlines": 184, "source_domain": "www.siruppiddy.net", "title": "மரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » மரண அறிவித்தல் » மரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nமரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி\nதோற்றம் : 31 ஓகஸ்ட் 1955 — மறைவு : 23 பெப்ரவரி 2018\nயாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nறோஸ்மலர் அவர்களின் அன்புக் கணவரும்,\nபவி(பிரான்ஸ்), சுரேன்(நோர்வே), சிவா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசுந்தரலிங்கம், காலஞ்சென்றவர்களான பூபாலலிங்கம், திருப்பரஞ்சோதி, மற்றும் தெட்சணாமூர்த்தி, காலஞ்சென்ற அசலாம்பிகை, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, நகுலாம்பிகை, மற்றும் மங்கையர்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகரன்(பிரான்ஸ்), மயூரன்(நோர்வே), சானு(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகணேஸ், தறுமு(சுவிஸ்), செல்வம்(சுவிஸ்), காலஞ்சென்ற வசந்தி(சுவிஸ்), ராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nடிவானி, அதிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2018 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n« மொபைல் எண்கள் நாடு முழுவதும் 13 இலக்கமாக மாற்றம்\n5வது பிறந்தநாள் வாழ்த்து :ஸ்ருதிகா தவம் »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/167117-104--------.html", "date_download": "2019-04-18T15:15:37Z", "digest": "sha1:AL5CSKD6E2HI4BC44JECAQDOO6KXK2ZA", "length": 14364, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "'104' மருத்துவ சேவைத் திட்டம் போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்த கோரிக்கை", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈ��ுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவியாழன், 18 ஏப்ரல் 2019\n'104' மருத்துவ சேவைத் திட்டம் போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்த கோரிக்கை\nபுதன், 22 ஆகஸ்ட் 2018 16:23\nபெரம்பலூர், ஆக.22 தமிழகத்தில் வாழும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தொலைபேசி மூலம் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட \"104' எனும் இலவச, சுகாதாரத் தகவல் சேவைத் திட்டம் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறுவர் என்று அரசு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅரசு - தனியார் பங்களிப்புடன் \"108' ஆம்புலன்ஸ் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் ஜி.வி.கே., இ.எம்.ஆர்.அய். நிறுவனத்துடன் இணைந்து செயல் படுத்த தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி, 104 தொலைபேசி மருத்துவ உதவி மற்றும் தகவல் மய்யம் கடந்த 30.12.2013 முதல் செயல்படுத்தப்படு கிறது. 104 என்னும் இலவச தொலை பேசி எண்ணைத் தொடர்பு கொண்டால், சென்னையில் உள்ள தலைமைக் கட்டுபாட்டு அறையில் பணியில் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மூலமாக சுகாதாரம் சார்ந்த தகவல் அளிக்கப்படும்.\n24 மணி நேர அவசர கால சேவைத் திட்டத்தில், குறிப்பாக ஆபத்தான நிலையிலுள்ள நபர்களுக்கும், பேறு கால சிரமங்களை எதிர்க்கொள்ளும் தாய்மார்களுக்கும் உரிய சுகாதார வசதிகள் குறித்து தகவல் அளிக்கப்படும். மேலும், 108 அவசர கால ஊர்தியுடன் இணைப்பு ஏற்படுத்தித் தரப்படும். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மய்யங்களில் சுகாதார சேவைகள் வழங் குவதில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை சரி செய்ய 24 மணி நேரமும் உடனடி உதவி செய்யப்படுகிறது.\nஅழைப்பாளரின் சேவை அவசியத்துக்கேற���ப, பதிவு அலுவலரால் அழைப்புகள் முறையே -மருத்துவ ஆலோசனை அலுவலர், மனநல ஆலோசகர், சேவை மேம்பாட்டு அலு வலர் மற்றும் மருத்துவ அலுவலர் களுக்கு இணைப்பு கொடுக்கப்படும். மருத்துவ ஆலோசனை அலுவலர் பெறப்பட்ட தகவல்கள், நோயின் அறி குறிகள் அடிப்படையில் உரிய ஆலோ சனை வழங்குவார். மருத்துவ ஆலோ சனை தேவைப்பட்டால், மருத்துவ அதிகாரிக்கு அழைப்பு மாற்றப்படும். பொதுமக்களிடமிருந்து வரும் சுகாதாரத் துறை தொடர்பான அனைத்துப் புகார் களையும், கருத்துகளையும் பதிவு செய்து, உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nபொதுமக்கள், தரைவழித் தொலைபேசி அல்லது செல்லிடப்பேசி மூலமாக, 104 என்னும் எண்ணுக்கு இல வசமாக தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகள், இருமல், காய்ச்சல், சிக்குன்குனியா, டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் களுக்கான சிகிச்சை விவரங்கள், குறிப் பிட்ட நோய்களுக்குச் சிகிச்சை அளிக் கும் மருத்துவமனைகள், குறிப்பிட்ட நோய் தொடர்பாக சோதனை செய்யும் மய்யங்கள், எச்.அய்.வி. பாதிப்பு, மது மற்றும் புகைப்பழக்கத்திலிருந்து மீள் வோருக்கான வசதி உள்ளிட்ட சேவை களையும் பெறலாம்.\nஇதற்கு எந்தக் கட்டணமும் கிடை யாது. இத் திட்டத்தின் மூலமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சிகிச்சைக் குறைபாடுகளுக்கு சிறந்த தீர்வாகவும் காணப்படுகிறது. தமிழ கத்தைச் சேர்ந்த ஏழை, எளியோர் மற்றும் நடுத்தர மக்களுக்கு கிடைத்த சிறப்பான திட்டம் இது.\nஇதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறியது: இத்திட்டமானது, அசாம், ராஜஸ் தான், மகாராட்டிரம், கருநாடகம் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் தொடங்கப்பட் டுள்ள இத்திட்டமானது ஏழை, எளிய, கிராமப்புற மக்களுக்கு கிடைத்த நல் வாய்ப்பாகும். ஆனால், பொதுமக்களி டையே சென்றடையாமல் முடங்கி யுள்ளது.\nதிரையரங்கம், வானொலி, தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும். மேலும், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வுப் பதாகைகள் வைக்க வேண்டும். பேருந்து உள்ளிட்ட வாகனங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினால், இத் திட்டத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறுவா���்கள் என்றனர்.\nசுகாதாரத் துறை மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, 104 மருத்துவ சேவைத் திட்டம் பொதுமக்களிடையே சென் றடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாகும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/138888-2017-03-01-10-13-10.html", "date_download": "2019-04-18T15:06:20Z", "digest": "sha1:Y3XLAZDA5LBIPG5VSIQNWREOMIP24DPI", "length": 9469, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "மோடியின் வாக்குறுதிகளை மக்கள் நிராகரிப்பார்கள் மணிப்பூர் தேர்தல் கூட்டத்தில் ராகுல்", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப���.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nமோடியின் வாக்குறுதிகளை மக்கள் நிராகரிப்பார்கள் மணிப்பூர் தேர்தல் கூட்டத்தில் ராகுல்\nபுதன், 01 மார்ச் 2017 15:42\nஇம்பால், மார்ச் 1- மணிப்பூர் மாநில சட்டசபைக்கான தேர் தல் இரு கட்டங்களாக நடை பெற உள்ளது. மார்ச் 3-ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடக்க இருக்கும் பகுதியில் கடந்த 25-ம் தேதி நடந்த பிரச் சாரக் கூட்டத்தில் பேசிய பிரத மர் மோடி மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி ஊழலில் திளைத்துள்ளதாக குற்றம் சாட் டியிருந்தார்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மணிப்பூர் மாநிலத் தின் ஹப்டா நகரில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரத மர் மோடியையும், மத்திய அர சையும் கடுமையாக விமர்சித் தார். இந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-\nகடந்த நாடாளுமன்ற தேர் தலின் போது நல்ல நாட்கள் வருவதாக மோடி கூறினார். ஆனால், நல்ல நாட்கள் எங்கே மணிப்பூர் மாநில மக்கள் தனித் துவமான அடையாளங்களை யும், அறிவையும் கொண்டுள்ள னர் என காங்கிரஸ் கட்சிக்கு தெரியும். இங்கே மதவாத சக் திகளின் வேலைகள் எடுபடாது. போலோ விளையாட்டு போட் டிகளில் அதிக அளவில் வீரர், வீராங்கணைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். இதற் கெல்லாம், மாநில அரசு முன் னெடுத்த சிறந்த திட்டங்களே காரணம்.\nபணமதிப்பிழப்பு திட்டம் மூலம் நாட்டில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் கூலித் தொழிலாளிகளை நடு ரோட் டில் நிறுத்திய மோடி, அவர் களை தங்களது தொழிலை விட்டே வெளியேற்றி விட் டார். நாட்டில் 6% கருப்பு பணம் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. மற்றவை அனைத்தும் சுவிஸ் வங்கிகளில் பதுக்கப் பட்டுள்ளது. ஆனால், இதை யெல்லாம் மறைத்துவிட்டு மோடி நாட்டு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாய் ஜாலத்தில் ஈடு பட்டுள்ளார். மோடியின் வாக் குறுதிகளை மக்கள் நிராகரிப் பார்கள். இவ்வாறு கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-18T15:38:27Z", "digest": "sha1:LA6Y32WIULESUD4GBMIFZTHR2P53FPPU", "length": 25780, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்க காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் மரபுவழி கதைகளின் படி, முதல் தமிழ் சங்கத்தின் தலைவராகக் கருதப்படும் அகத்தியர் மாதிரியான கற்பனைச் சிலை\nபண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள்\nசங்க காலம் (Sangam period) என்பது பண்டைய தென்னிந்திய வரலாற்றில் நிலவிய தமிழகம் தொடர்பான ஒரு காலப்பகுதியாகும். இக்காலப்பகுதி கிமு நான்காம் நூற்றாண்டில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மதுரையை மையமாகக் கொண்டு தமிழ்ப்புலவர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர் என்ற காரணத்தால் இக்காலப்பகுதிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n\"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி\nமாங்குடி மருதன் தலைவன் ஆக,\nஉலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்\nபுலவர் பாடாது வரைக, என் நிலவரை;\" -- ( புறம்:72 )\nஎன்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் வரிகளே இத்தகைய புலவர்கள் கூட்டம் இருந்ததற்குச் சான்றாகும்.\nமுற்காலத் தமிழ் மொழியில் தமிழகம் என்ற சொல் 168 ஆவது புறநானூற்றுப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் என்று குறிக்கப்பட்ட இப்பகுதி முழுவதுமாக தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியாகும். தற்பொழுது இப்பிரதேசம் தோராயமாக தற்காலத் தென்னிந்தியா என்பதாக அறியப்படுகிறது. இத்தென்னிந்தியப் பகுதியில் தமிழ்நாடு, கேரளா , ஆந்திரப்பிரதேசம் சில பகுதிகள், கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகள், இலங்கை முதலிய பகுதிகளும் அடங்கும்.[1][2][3][4]\nமுதன்மைக் கட்டுரை: தமிழக வரலாறு\nதென்னிந்திய புராணங்களில் காணப்படும் கூற்றுகளின்படி, முற்காலத் தமிழகத்தில் தலைச் சங்கம், இடைச் சங்கம் மற்றும் கடைச் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. இம்முச்சங்கங்களில் மூன்றாவது சங்க காலமான கடைச்சங்கக் காலத்தையே வரலாற்றாசிரியர்கள் சங்ககாலமாக எடுத்துக் கொள்கின்றனர். முதல் இரண்டு சங்கங்களும் புராணங்களில் புகழ்பெற்று வாழ்பவை என்றே கருதுகின்றனர்.[5] ஒவ்வொரு சங்கத்திலும் அச்சங்க காலத்திற்கென சங்க இலக்கியங���கள் படைக்கப்பட்டு தோற்றம் கண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. கல்வெட்டுகள், சங்க இலக்கியங்கள், மற்றும் தொல்பொருள் தரவுகள் ஆகியவையே தென்னிந்தியாவின் ஆரம்ப கால வரலாற்று ஆதாரங்களாகத் திகழ்கின்றன.\nசுமாராக கி.மு 400 மற்றும் கி.பி. 200 ஆண்டுகளுக்கு இடையேயான காலத்தில், தமிழகத்தில் சேர, சோழ பாண்டியப் பேரரசுகள் இருந்துள்ளன. இவைதவிர வேளிர் போன்ற சில சுயாட்சி தலைவர்கள் ஆட்சியும் தமிழகத்தில் இருந்துள்ளது.\nமுதன்மைக் கட்டுரைகள்: பண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள் மற்றும் சங்க இலக்கியம்\nபழந்தமிழகத்தின் வரலாறு, தமிழர்களின் சமூக-அரசியல் சூழல் பண்பாட்டு வழக்கங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளடங்கிய சொத்துக்களாக இலக்கியம் மற்றும் கல்வெட்டுகள் திகழ்கின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலம், தொன்மைக் காலம், இடைக்காலம் என்று மூன்று காலப் பிரிவுகளாகப் தமிழக வரலாறு பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியத்தின் சமூக-அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் புரிதலை வழங்குகின்ற வகையில் உலகெங்கிலும் உள்ள இலக்கியங்களும், கல்வெட்டு ஆதாரங்களும் திகழ்கின்றன.\nமேலதிக தகவல்கள்: பண்டைத் தமிழகத்தின் பொருளியல் நிலை, பண்டைத் தமிழகத்தின் விவசாயம், பண்டைத் தமிழகத்தின் தொழிற்சாலைகள்\nபெரும் இலக்கண நூலான தொல்காப்பியம், பத்து நூல்களின் திரட்டான பத்துப்பாட்டு, எட்டு நூல்களை உள்ளடக்கிய எட்டுத் தொகை , சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் சீவக சிந்தாமணி போன்ற பதினெட்டு சிறு படைப்புகளையும் பண்டைய தமிழ் இலக்கியங்கள் உள்ளடக்கியுள்ளது. பண்டைய தமிழர்கள் நெருக்கமாக இயற்கை வழிபாட்டின் வேர்களை பின்பற்றிய செயல் வட இந்தியாவில் பின்பற்றப்பட்ட அதன் சமகால வேத இந்து மதத்திற்கு எதிரான புறமதத்தினன் போல இருந்தது. பண்டைய சங்க இலக்கியங்களில் சிவன் முழுமுதற் கடவுளாக கருதப்பட்டான். அதேவேளையில் முருகன் வழிபாடும் மக்களால் கொண்டாடப்பட்டது. தமிழ்ப்புலவர்கள் இரு கடவுளரையும் சங்கம் ஏறி பாடி முழங்கியுள்ளனர். தமிழ்கூறு நல்லுலகம் தங்கள் வாழ்வியலை அகவாழ்வு, புறவாழ்வு என்றும் வகை படுத்தி இருந்தனர். அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பை இயற்கை அமைப்பிற்கு ஏற்றவாறு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பிரித்து அப்பகுதிகளின் சூழலை ஒட்டிய கடவ��ள்களையும் வழிபட்டனர். மலை சார்ந்த குறிஞ்சி நில மக்கள் செவ்வேள் எனப்படும் முருகனையும், காடு சார்ந்த முல்லைநில மக்கள் திருமாலையும், வயல் சார்ந்த மருதநில மக்கள் வேந்தனையும், கடல் சார்ந்த நெய்தல்நில மக்கள் கடலோன் என்ற தெய்வத்தையும் வழிபட்டனர். பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம் கொற்றவை என்ற தாய் கடவுளைக் குறிப்பிட்டுள்ளது. இதைத் தவிர மாயோன், வாலி போன்ற தெய்வங்களும் பண்டைகாலத்தில் இருந்துள்ளன. இடைக்காலத்தில் தமிழ் இலக்கியங்களில் இந்துமதத்தின் ஆதிக்கம் தலைதூக்கியது. இதனால் சிவனை பின்பற்றுவோர் சைவர்கள் என்றும் விஷ்ணுவைப் பின்பற்றுவோர் வைனவர்கள் என்றும் இரு பிரிவுகள் தோன்றின.\nமுருகக் கடவுளை மிகவும் பிரபலமான தெய்வமாக வழிபட்டனர். ஆரம்ப காலத்தில் சிவபெருமானின் மகனாக நம்பப்பட்ட கார்த்திகேயனே முருகன் என்று அடையாளம் காணப்பட்டது. முதலில் உள்ளூரில் வேறுபட்ட தெய்வமாக கருதப்பட்ட முருக வழிபாடு பின்னர் வலிமை பெற்றிருக்கலாம். தமிழ் கலாச்சாரத்தை ஆய்வு செய்தவர்களில் முக்கிய ஆய்வாளாரான கமில் வி சுவலபில் அவர்களும், பகுப்பாய்வு செய்வதற்குரிய மிகவும் சிக்கலான கடவுள்களில் ஒருவராக சுப்பிரமணிய – முருகனும் உள்ளார் என்கிறார். ஆதிகாலத்தில் இருந்த கொற்றவை வழிபாடு பின்னாளில் அதாவது இடைக்காலம் தொட்டு இன்றுவரை அம்மன் வழிபாடு அல்லது மாரியம்மன் வழிபாடாக மாற்றம் பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்து நாயகியாகிய கன்ணகியை தெய்வமாக்கிய பத்தினி வழிபாடும் தமிழர்களிடம் குறிப்பாக இலங்கையில் பொதுவாக காணப்பட்டது. இவர்களைத் தவிர திருமால், சிவன், கணபதி, பிற இந்து தெய்வங்கள் யாவருக்கும் கோயில் கட்டி வழிபடும் வழக்கமும் பின்பற்றப்பட்டது.\nகலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ் ஆய்வுகள் தலைவர் ஜார்ஜ் எல் ஆர்ட் மதுரைச் தமிழ்ச்சங்கமே சிறப்பான இலக்கியச் சங்கம் என்கிறார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சங்க காலம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n• முதனிலைத் திராவிடம் • பழந்தமிழ் • மத்திய தமிழ் • மணிப்பிரவாள நடை • தமிழ்ச் சங்கம்(தலைச்சங்கம் • இடைச்சங்கம் • கடைச்சங்கம்)\n• பெங்களூர் தமிழ் • மத்திய தமிழ் • கொங்குத் தமிழ் • சென்னைத் தமிழ் • மதுரைத் தமிழ் • திருநெல்வேலித் தமிழ்\n• மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் • யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்\n• பிராமணத் தமிழ் • ஜுனூன் தமிழ்\n• சங்க இலக்கியம் • தமிழ் நீதி நூல்கள் • ஐம்பெருங் காப்பியங்கள் • ஐஞ்சிறு காப்பியங்கள்\n• சைவத் திருமுறைகள் • நாலாயிர திவ்வியப் பிரபந்தம் • திருமுருகாற்றுப்படை • தேம்பாவணி • சீறாப்புராணம் • கம்ப இராமாயணம்\n• குறள் வெண்பா • வெண்பா * இறைச்சி (இலக்கணம்) • அகம் • புறம் • திணை * உள்ளுறை • உலா\n• அகத்தியம் • தொல்காப்பியம் • திவாகரம் • நிகண்டு • சதுரகராதி\n• திராவிட மொழிக் குடும்பம் • ஆங்கிலம் • சிங்களம் •\n• தமிழ்ப் பிராமி • கோலெழுத்து • வட்டெழுத்து • கிரந்த எழுத்துமுறை • தற்கால முறை • பாரதி புடையெழுத்து\n• தமிழ் இலக்கணம் • கொடுந்தமிழ் • தமிழ் எண்கள்\n• தமிழ் ஒலிப்புமுறை • தமிழ் ஒலிக்குறிப்பு • யாப்பிலக்கணம்\n• எழுத்துச் சீரமைப்பு • தனித்தமிழ் • திருத்திய எழுத்துவடிவம் • அச்சிடல் • அறக்கட்டளை • உயராய்வு மையம் • மின்தொகுப்புத் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2019, 09:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-04-18T14:49:43Z", "digest": "sha1:5LNKHSMBG2S2DUOJABKPVONH27DXTWVZ", "length": 6024, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "வண்டல் மண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவண்டல் மண் (Alluviual soil) மலையில் இருந்து ஓடிவரும் ஆறு மக்கின செடி,கொடி,தழைகளையும் பல தாதுப் பொருள்களையும் அடித்தவாறு வரும்போது இவை ஒன்றிணைந்து உருவாகிறது. எனவே இவை வேளாண்மைக்கு மிகவும் ஏற்றதாகவும் தழைச்சத்து, நார்ச்சத்து, கனிமங்கள் உடையதாகவும் உள்ளது. நெல், கோதுமை, கரும்பு, வாழை, வெத்தலை போன்ற பயிர்கள் நன்கு விளையும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cricketaddictor.com/cricket/rashid-becomes-fastest-to-100-odi-wickets/", "date_download": "2019-04-18T15:11:32Z", "digest": "sha1:AVQ7Y7AUFOVV5QZ6NFC4LVZNA6LOL5N6", "length": 7869, "nlines": 55, "source_domain": "tamil.cricketaddictor.com", "title": "கிரிக்கெட் உலகில் புதிய சரித்திரம் படைத்தார் ரசீன் கான் !! - tamil.cricketaddictor.com", "raw_content": "\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \nஸ்மித்திற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாகிறார் ரஹானே \nகிரிக்கெட்தற்போதைய கிரிக்கெட் செய்திMarch 25, 2018\nகிரிக்கெட் உலகில் புதிய சரித்திரம் படைத்தார் ரசீன் கான் \nகிரிக்கெட் உலகில் புதிய சரித்திரம் படைத்தார் ரசீன் கான்\nஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனும், வளர்ந்து வரும் இளம் சுழற்பந்து வீச்சாளருமான ரசீத் கான், கிரிக்கெட் உலகில் புதிய சரித்திரம் ஒன்றை படைத்துள்ளார்.\n2019-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சில் நடைபெற உள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இங்கிலாந்து அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.\nஇதில் எஞ்சியிருக்கும் இரண்டு இடங்களுக்கான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் அயர்லாந்து, விண்டீஸ், ஆஃப்கானிஸ்தான், நேபாள் உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.\nஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் இந்த தொடரின் மூலம் ஆஃப்கானிஸ்தான் மற்றும் விண்டீஸ் அணிகள் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி போட்டி இன்று நடைபெற்று வருகிறது.\nஇதில் ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஃப்கானிஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய விண்டீஸ் அணி 204 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇதில் விண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹோப்ஸை எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாக்கிய ஆஃப்கானிஸ்தான் அணி சுழற்பந்து வீச்சாளர் ரசீத் கான், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார்.\nஇது மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதி விரைவில் 100 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலிலும் ரசீத் கான் முதலிடத்தை ரசீத் கான் முதலிடத்தை பிடித்துள்ளார்.\nஇதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 52 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்த தன் வசம் வைத்திருந்த இந்த சாதனையை தற்போது ரசீத் கான் முறியடித்துள்ளார்.\nகுறைந்த போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியல்;\nரசீத் கான் – 44 போட்டிகள்\nஸ்டார்க் – 52 போட்டிகள்\nசாக்லின் முஸ்தான் – 53 போட்டிகள்\nபாண்ட் – 54 போட்டிகள்\nபிரட் லீ – 55 போட்டிகள்\nடிரெண்ட் பவுல்ட் – 56 போட்டிகள்\nவக்கார் யூனிஸ் – 58 போட்டிகள்\nஇர்பான் பதான் – 59 போட்டிகள்\nமோர்னே மோர்கல் – 59 போட்டிகள்\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nநீங்களே சொல்லுங்க என்ன தான் பண்ணலாம்… ரசிகர்களிடம் உதவி கேட்கும் கொல்கத்தா \nதென்ஆப்பிரிக்க அணி நெருக்கடியில் இருக்கிறது: ஹசிம் ஆம்லா\nகுடும்பத்திற்காக கவுண்டி கிரிக்கெட்டை உதறி தள்ளும் பெய்லி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/02/02", "date_download": "2019-04-18T15:33:58Z", "digest": "sha1:376E34HXPNLDO3A4ENESOATCMB3QHHDU", "length": 14733, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 February 02", "raw_content": "\nஅஞ்சலி:பிரபஞ்சன் பிரபஞ்சனும் ஷாஜியும் எழுத்தாளனாகவே வாழ்வது என்பது… பெருமரியாதைக்கு உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, எழுத்தாளனாகவே வாழ்வது எனும் கடலூர் சீனு அவர்களிடன் கடிதத்தை வாசித்தேன். எனக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் மேல் பெரும் மரியாதை உண்டு. அவர் துயர் மிகுந்த இறப்பிற்குப் பிறகு எழுதப்பட்ட முகநூல் பதிவுகள், கட்டுரைகள் பலவற்றையும் வாசித்து அவரது தனிப்பட்ட ஆகிருதி என்னவென புரிந்துகொண்டேன். ஆனால் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. உங்களின் யானை சிறுகதையை நண்பர்கள் அனுப்பிய சுட்டியின் மூலமாக வாசிக்கச் சென்றபோது ம.நவீன் அவர்கள் …\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\nபேருருப் பார்த்தல் அன்புள்ள ஜெமோ, முதன்முறையாக புத்தக விழாவிற்கு வந்திருந்தேன். திருவிழாவில் தொலைந்த குழந்தையைப்போல் என் மனைவியுடனும் மகள்களுடனும் புத்தகங்களின் கதகதப்பான அணைப்பில் திரிந்தோம். நீங்கள் குறிப்பிட்டது போல் தமிழ் அறிவுச்சூழலின் மிகத்துல்லியமான உரையாடல்களம் இந்த விழா. பொது இரசனையுடன் நவீன எழுத்தும், பொதுப்பண்பாட்டுடன் தலித்தியம் மற்றும் தமிழ்த்தேசியப்பண்பாடும் பொரும் அழகான சிந்தனைக்களம் மிக இயல்பாகவே அமைந்தது. விமானப்பயணத்தின் எடைக்கணக்குகளை மனதில் கொண்டு அள்ளிய அத்தனை நூல்களையும் வாங்காமல் குறைத்துக்கொள்ள நேர்ந்தது.இருப்பினும் பனி மனிதனும் பொன்னியின் செல்வனும் …\nரயிலில் – ஒரு கட்டுரை\nஅண்மையில் வாசித்த ஜெயமோகனின் ‘ரயிலில்’ சிறுகதை நல்கிய வாசிப்பனுபவம் பதிவுசெய்யப்பட வேண்டியது. ஜெயமோகன் பெரும்பாலும் மையமான ஒரு புள்ளியில் இருந்து கதை சொல்பவர் அல்ல என்பது எனது அவதானிப்பு. தான் பேச எடுத்துக்கொண்ட கதையின் எல்லா சாத்தியமான சந்துபொந்துகளுக்கும் நுளைந்து பிரித்து மேய்ந்து விட வேண்டும் என்கிற ஜெயமோகனது வேட்கையை அவரது பலகதைகளிலும் அவதானித்திருக்கிறேன். மேலும், கதை முடிந்துவிட்டது என வாசகன் நினைக்கும் ஒரு புள்ளியில், இல்லை, கதை இன்னும் முடியவில்லை எனச் சொல்லி மிக நுணுக்கமான …\nவெண்முரசு கிண்டில் -சலுகை விஷ்ணுபுரம் கிண்டிலில்… அன்புள்ள ஜெயமோகன், நலம் விழைகிறேன். பணிச்சூழலால் டாலஸ் வந்து 2 ஆண்டுகளாகிறது – வெண்முரசு செம்பதிப்புகள் இந்தியாவில் இருக்க இங்கே கிண்டிலில் தான் வாசிக்கிறேன். இப்போது கிராதத்தில் இருக்கிறேன். வந்த புதிதில் வாங்கிய வேறு சில கிண்டில் நூல்களின் எழுத்துப்பிழைகளும் திடீரென நடுநடுவில் தோன்றும் சித்திர எழுத்துக்களும் தந்த அச்சத்துடனும் தயக்கத்துடனும் தான் வெண்முரசு நூல்களை வாங்கினேன். தரமான தயாரிப்பு – ஈடுபட்ட எல்லோரும் பாராட்டுக்குரியவர்கள். இணையத்தில் வாசிக்கலாமெனினும் கிண்டிலின் …\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-40\nஅஸ்தினபுரியின் புஷ்பகோஷ்டத்தில் ஏகாக்ஷரின் கதை கேட்டு அமர்ந்திருந்த காந்தாரி மெல்லிய சீறல் ஒலியுடன் தலை குனிந்து விழிநீர் பெருக்கினாள். அவள் கண்களைக் கட்டியிருந்த நீலப் பட்டுத் துணியை நனைத்து அவ்விழிநீர் ஊறிப்பரவியது. காந்தாரியின் அருகே நின்றிருந்த சத்யசேனை குனிந்து அவள் தோளைப் பற்றி மெல்ல தட்டி “அரசி அரசி” என்றாள். காந்தா��ி இரு கைகளாலும் கன்னத்தை அழுந்தத் துடைத்து மூச்சை இழுத்து சீராகி “ம்” என்று முனகினாள். போதும் என்பதுபோல் சத்யசேனை கைகாட்டினாள். அதை நோக்காமலேயே உணர்ந்து …\nTags: அர்ஜுனன், ஏகாக்ஷர், காந்தாரி, கிருஷ்ணன், குந்திபோஜர், குருக்ஷேத்ரம், சகதேவன், சத்யசேனை, திருஷ்டத்யும்னன், துருபதர், நகுலன், பீமன், யுதிஷ்டிரர்\nஅருகர்களின் பாதை 8 - கோலாப்பூர், நந்திகிரி, கட்ரஜ்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 16\nஇந்தியா என்னும் குப்பைக் கூடை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/21470-newzealand-gun.html", "date_download": "2019-04-18T14:51:48Z", "digest": "sha1:7TPM7CAKBZTFTNB3MV4AB3RSNZPYUHZ2", "length": 6911, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "தனக்காக வாதாடும் கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு கொலைக் குற்றவாளி | newzealand gun", "raw_content": "\nதனக்காக வாதாடும் கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு கொலைக் குற்றவாளி\n50 பேரின் மரணத்துக்குக் காரணமான கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளி தனக்குத் தானே வாதாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுற்றவாளி பிரெண்டன் டாரன்டுக்கு நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் கூறும்போது, ''டாரண்ட் மனதளவில் தடுமாறி இருக்கிறார். அவர் 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது அவர் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இருக்கிறார்'' என்றார்.\nஇந்நிலையில் இந்த வழக்கில் தானே வாதாட டாரண்ட் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நேர்ந்தால் அவர் தீவிரவாதக் கருத்துகளை தனது வாதத்தின் மூலம் பரப்புவார் என்று அச்சம் எழுந்துள்ளது.\nநியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இதில் 50 பேர் பலியாகினர். இதில் 7 பேர் இந்தியர்கள்.\nஏராளமானவர்கள் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தத் துப்பாக்கிச் சூட்டில் முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.\nகிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு சம்பவம்: செமி ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளுக்கு தடை விதித்த நியூசிலாந்து\nகிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு: ஆன்லைனிலிருந்து துப்பாக்கியை வாங்கிய குற்றவாளி\nதனக்காக வாதாடும் கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு கொலைக் குற்றவாளி\nகிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு: ஆன்லைனிலிருந்து துப்பாக்கியை வாங்கிய குற்றவாளி\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்\nஇந்தோனேசியாவில் வெள்ளத்தில் 50 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/03/3-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-04-18T15:56:20Z", "digest": "sha1:AJW3CTS457FXY6Z45OR4DTVDEMAL4JY5", "length": 8812, "nlines": 147, "source_domain": "keelakarai.com", "title": "3 தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக முடிந்தது | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து, வழக்குகள் அடங்கிய மொத்த விபரம் – வீடியோ\nஇன்று(16-4-2019) மாலை 6 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிராச்சாரம்\nராமநாதபுரம் முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் மரணம்; ஆழ்ந்த இரங்கல்கள்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்\nHome இந்திய செய்திகள் 3 தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக முடிந்தது\n3 தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக முடிந்தது\nஉத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர், பூல்பூர் மற்றும் பிஹாரின் அரேரியா ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது.\nகோரக்பூர் மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதல்வராக பொறுப்பேற்றார். இதுபோல பூல்பூர் தொகுதி உறுப்பினராக இருந்த கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்வரானார். பின்னர் இருவரும் மாநில சட்ட மேலவைத் தேர்தலில் வெற்றி பெற்றனர். இதையடுத்து இருவரும் தங்கள் எம்பி பதவியை ராஜினாமா செய்தனர்.\nஇந்நிலையில் இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.\nஇந்த 2 தொகுதிகளிலும் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.\nஇதுதவிர, பிஹார் மாநிலத்தில் உள்ள அரேரியா மக்களவை தொகுதிக்கும் ஜகனாபாத், பபுவா ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. – பிடிஐ\nபெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு விஐபி வகுப்பு: தேசிய மகளிர் ஆணைய தலைவர் தகவல்\nமும்பை விவசாயிகள் போராட்டம் வெற்றி: ஆளும் பாஜக அரசு பணிந்தது\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nராமநா���புரம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து, வழக்குகள் அடங்கிய மொத்த விபரம் – வீடியோ\nஇன்று(16-4-2019) மாலை 6 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிராச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/?p=2154", "date_download": "2019-04-18T15:41:26Z", "digest": "sha1:RDODVUUV47CYTRCSGO3FSJ2YZBHFFSNW", "length": 8371, "nlines": 97, "source_domain": "newjaffna.net", "title": "யாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்! – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள், குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nயாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்\nயாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது.\n1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.\nநகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் ஒப்பமிட்டு, கடந்த மார்ச் 18 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2115/5 ஆம் இலக்க அதி விசேட அரசிதழ் மூலம் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த அறிவித்தலின் படி யாழ். பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தையடுத்து 11ஆவது பீடமாக இந்து கற்கைகள் பீடம் அமையவுள்ளது. இந்து நாகரிகம், சைவ சித்தாந்தம், சமஸ்கிருதம் ஆகிய துறைகள் இந்து கற்கைகள் பீடத்தினுள் உள்வாங்கப்படவுள்ளன.\nயாழ்ப்பாண பல்கலைக் கழகத்தை நிறுவிய காலத்திலிருந்தே இந்து நாகரிகத்துறைக்கென தனியான பீடமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் சேர்.பொன்.இராமநாதனின் கனவு இப்போது தான் மெய்ப்பட்டுள்ளதாக மூத்த கல்வியியலாளர்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.\nபாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்\nஅமெரிக்க முன்னால் முதல் பெண் மிசெல் ஒபாமா நிகழ்வில் நோர்வே சேது\nபருத்திதுறை நீதவானை கொலை செய்ய யாழ் சிறைக்கு அனுப்பட்ட சயனைட் – வெலிக்கடையில் கொலைக்கு இந்தவாரம் சயனைட்\nAbout the Author: குடாநாட்டான்\nயாழ் சைவ இந்து மதத்தை மதிக்கும் மகிந்த குடும்பம்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nயாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – இருவருக்கு வலைவீச்சு\nயாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்\nயாழில் இரு பெண்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்திய கல்வி அதிகாரி\nபாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்\nயாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய த on யாழில் இருக்கும் காதலரே காதல் என்பது காலுக்கு கீழ் உருவாகுவது இல்லை\nகம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன் – NEW JAFFNA on யாழில் TYO-TCC கம்சாஜினி தொடர்பான தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=1651", "date_download": "2019-04-18T15:16:42Z", "digest": "sha1:L5XRX7EV4NYR6UGAY3MUZ2VEJIHBWCUJ", "length": 12619, "nlines": 80, "source_domain": "theneeweb.net", "title": "ஒரே கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகவும், மற்றொருவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்க முடியுமா – Thenee", "raw_content": "\nஒரே கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகவும், மற்றொருவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்க முடியுமா\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து நாடாளுமன்றில் கருத்துக்கள்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இன்றைய தினமும் நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.\nஇந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தற்போதும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவதாக குறிப்பிட்டார்.\nஇந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ அந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சந்தர்ப்பத்தில், அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டதாக சம்பந்தன் சுட்டிக்காட்டியதுடன், இந்த நிலைமையை தாங்கள் விளங்கிக்கொள்வீர்கள் என்றும் சபாநாயகரிடம் குறிப்பிட்டார்.\nஇதேநேரம், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் கருத்து வெளியிட்ட சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ��ரசாங்கத்தின் தலைவராகவும், அந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார் என சுட்டிக்காட்டினார்.\nஒரே கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகவும், மற்றொருவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்க முடியுமா என்ற பிரச்சினையே இந்த நாடாளுமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nஇலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது\nஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nதோட்டத் தொழிலாளருக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்க கோரி ஹட்டனில் சத்தியாகிரக போராட்டம்\nமாகாண உள்ளுராட்சி ஆணையாளரின் உத்தரவையும் மீறி வியாபாரம் நிலையங்கள் – பிரதேச சபையில் சபையில் கடும் தர்க்கம்\nயாழில் போதை மாத்திரைகளை உட்கொண்ட 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\n118 வேலைநாட்களில் 278 எலும்புக்கூடுகள்\nயாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவிலான மரக்கறி வகைகள் கிடைப்பதனால், மரக்கறிகளின் விலைகள் 60 வீதத்தினால் குறைவு..\nஒரே நாளில் மோகன்லால், மம்முட்டி பட டிரைலர், டீஸர் வெளியீடு\nமன்னார் மனிதப் புதைக்குழி 600 வருடங்கள் பழமையானது\nதாக்குதலுக்குள்ளான மாணவனின் விடயத்தில் களமிறங்கியது மனித உரிமைகள் ஆணைக்குழு\nசட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுகிறது பயன்படுகிறது கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையம்\nஏறாவூரில் மாட்டிறைச்சிக் கடைகளை மூடுமாறு அறிவித்தல்\nகீரிமலை மகிந்தவின் மாளிகையை சுற்றுலா அதிகார சபையினரிடம் கையளிக்க ஜனாதிபதி உத்தரவு.\n120 கோடி ரூபா ஹெரோயினுடன் சிக்கிய ஈரானியர்கள்\nகுவைட்டில் இருந்து தாயகம் திரும்பிய 52 வட மாகாண பெண்கள்\n← தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிப்பு\nயாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை அரசாங்கம் சுவீரிப்பதற்கு எதிர்ப்பு →\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்ப��� 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/96307.html", "date_download": "2019-04-18T14:45:08Z", "digest": "sha1:WMOLCRQUIJJULUCUWKGEPBPZQD3KWY5P", "length": 11994, "nlines": 68, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு!! – Jaffna Journal", "raw_content": "\nயாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று காலை 7 மணி தொடக்கம் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளனர்.\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nவிபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றிய தாதிய உத்தியோகத்தர்கள் இருவர் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.\nஅவரால் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட நிலையில் சில இணையத்தளங்கள் ஒட்டுமொத்த தாதிய உத்தியோகத்தர்களையும் இழிவுபடுத்தி அவர்கள் அனைவருமே இவ்வாறே செயற்படுகின்றனர் என்று செய்தியை திரிபுபடுத்தி வெளியிட்டிருந்தன.\nஅந்தச் செய்தியாள உளரீதியாகப் பாதிக்கப்பட்ட கடமை உணர்வுள்ள தாதியர்கள் தமது தொழிற்சங்கத்தின் ஊடாக வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் 3 கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.\nதங்களால் வழங்கப்பட்டதாக வெளியிடப்பட்டதாக வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது என வடமாகாணத்திலுள்ள அனைத்து ஊடகங்களிலும் வெளிவரவேண்டும்.\nகுறித்த இணையத்தளத்துக்கு எதிராக திணைக்களத்தலைவர் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nதாதியர்கள் சம்பந்தமான பிரச்சினைகள் யாவும் தாதிய பரிசாதகர்கள் ஊடாக கட்டாயம் கலந்துரையாடப்படவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்தே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவரால் கையோப்பமிடப்பட்ட கடிதம் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…\nயாழ்ப்பாணம் போதான வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றிய தாதிய உத்தியோகத்தர்கள் இருவர் தகாத உறவில் ஈடுபட்டனர் என்பது தொடர்பில் தங்களுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அதுதொடர்பில் தங்களின் நடவடிக்கை என்ன என்று யாழ்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தியிடம் செய்தியாளர் கேள்வியெழுப்பியிருந்தார்.\n“அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை விபத்து அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்கு எதிராகவே முறைப்பாடுகள் கிடைத்தன. அதுத���டர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அதுதொடர்பான மேலதிக நடவடிக்கையை சுகாதார அமைச்சுதான் எடுக்கும்” என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் பதிலளித்தார்.\nஇவ்வாறு இடம்பெறுகின்ற சம்பவங்களை மூடி மறைப்பதற்தால் அல்லது ஊடகங்கள் புறந்தள்ளுவதால் குற்றங்கள் அதிகரிக்கும்.\nஇந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆண் தாதிய உத்தியோகத்தர் கடமையை துஷ்பிரயோகம் செய்வது இது முதன்முறையில்லை. தற்போதும் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது என்ற செய்தி வெளியிடப்பட்ட போது அந்த தாதிய உத்தியோகத்தர் முந்தியடித்துக் கொண்டு வந்து தான் அன்று இரவு கடமையில் ஈடுபடவில்லை என பிரசித்தம் செய்கிறார்.\nஎனவே கடமை உணர்வை தட்டிக்கழித்துவிட்டு இவ்வாறான கீழ்த்தரமான பணிகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட நடவடிக்கை எடுப்பது ஒவ்வொரு தொழிற்சங்கத்தின் கடமையாகும். ஆசிரியர் ஒருவர் தவறிழைத்தால் சக ஆசிரியர்களே எதிர்த்து நிற்கும் நிலையே காணப்படுகின்றது.\nபாடசாலைகளில் இடம்பெற்ற ஆசிரியர்கள் சிலரின் தவறுகளுக்கு சக ஆசிரியர்களே எதிராக சாட்சியமளித்து தண்டனையும் பெற்றுக்கொடுக்கின்றனர் என்பது கண்கூடு.\nஎனவே ஒட்டுமொத்த தாதிய உத்தியோகத்தர்களையும் இழிவுபடுத்தும் வகையில் செய்தி வெளியிடுவது தர்ம்மில்லை. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் பலர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் என்பது அவர்களிடம் சேவையைப் பெறுவோர் அறிந்திருப்பர்.\nஇந்த தொழிற்சங்க போராட்டத்தின் ஊடாக உண்மையை மறைக்க முயலாது தங்கள் அனைவருக்கும் எதிராக பரப்பட்ட அவதூறுக்கு எதிராக குரல் கொடுங்கள் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.\nசாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nபலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை தொடரும்\nவெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30578", "date_download": "2019-04-18T14:16:08Z", "digest": "sha1:N6TTHCEL2ZOLSWJNUTIHIEVXVP75NIOA", "length": 12852, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "தமிழர்களின் மனதை கவர்ந்", "raw_content": "\nதமிழர்களின் மனதை கவர்ந்த கனடா பிரதமரின் சுவாரசிய காதல்\nகனடிய பிரதம���் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சோபி க்ரீகொய்ரி என்ற பெண்ணுடன் கடந்த 2005-ஆம் ஆண்டு மே 28-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.\nஇது காதல் திருமணமாகும், மிக இளம் வயதில் ட்ரூடோவும், சோபியும் மொன்றியலில் வளர்ந்தார்கள்.சோபியா, ஜஸ்டினின் சகோதரர் மைக்கேலின் பள்ளி வகுப்பு தோழியாவார்.\nஅப்போது ஜஸ்டினுக்கும், சோபியாவுக்கும் நட்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் வேறு வேறு திசையில் சென்றுவிட்டார்கள்.பின்னர் 2003-ஆம் ஆண்டு ட்ரூடோவும், சோபியும் மீண்டும் சந்தித்து தங்கள் நட்பை புதுப்பித்து கொண்டார்கள்.சில மாதங்கள் இருவரும் டேட்டிங் சென்ற நிலையில் அது காதலாக மாறியது.\nஇதையடுத்து திருமணம் செய்ய முடிவெடுத்த அவர்களுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இதையடுத்து மொன்றியலில் உள்ள தேவாலயத்தில் மே 28, 2005-ல் ஜஸ்டின் - சோபி திருமணம் கோலாகலமாக நடந்தது.\nதற்போது வரை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழும் இத்தம்பதிக்கு சேவியர் ஜேம்ஸ், எல்லா கிரேஸ், ஹாட்ரின் கிரிகொயர் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.2015 தேர்தலுக்கு முன்னர் ஜஸ்டின், என் காதல் சோபி என பதிவிட்ட டுவீட் அவரின் வைரல் டுவீட்களில் ஒன்றாக கருதப்படுகிறது.தான் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தனது காதல் மனைவி சோபியுடன் நேரம் செலவிட தவற மாட்டேன் என ஜஸ்டின் கூறியது அவரின் அழகான காதலுக்கு உதாரணமாகும்.\nசுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில்...\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nமன்னம்பிட்டிய பகுதியில் கிழைமோர் குண்டு...\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி......Read More\nமக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம்......Read More\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; விடிவுகாலம்...\nமக்களவைத் தேர்தலுக்கு பின் இந்திய மக்களுக்கு ஒரு நல்ல விடிவுகாலம்......Read More\nஇலங்கையின் நல்லிணக்க செயல்முறை மற்றும் நிலையான அபிவிருத்திக்கு மேலும்......Read More\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட��டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார்......Read More\nவீட்டுத்திட்டம் வழங்கப்படுவது தொடர்பில் வலி.வடக்கு பிரதேசத்தில்......Read More\nவடமராட்சியின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரதான......Read More\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட பிரபல......Read More\nஒன்லைனில் ரயில் பயணச் சீட்டுக்கள்;...\nஒன்லைனில் பயணச்சீட்டுக்களைப் பெறும் புதிய நடைமுறையை ரயில்வே திணைக்களம்......Read More\nபல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை\nஇன்று இரவு மத்திய, சபரகமுவ, தென், ஊவா, வடமேல், வட மத்திய மற்றும் மேல்......Read More\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக......Read More\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\nவெளிநாட்டு மாணவர் மீது தொடரும்...\nசிட்னியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வழக்கம் போல சென்று......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/03/foods-that-provide-more-nutrients-to-the-body.html", "date_download": "2019-04-18T15:13:09Z", "digest": "sha1:XY2QCBBAALWTIWXA3E3CZDWMM37UKHFS", "length": 7855, "nlines": 138, "source_domain": "www.tamilxp.com", "title": "உடலுக்கு அதிகமான சத்துக்கள் தரும் சிறந்த உணவுகள் – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nHome Health உடலுக்கு அதி��மான சத்துக்கள் தரும் சிறந்த உணவுகள்\nஉடலுக்கு அதிகமான சத்துக்கள் தரும் சிறந்த உணவுகள்\nஎந்த உணவில் உடலுக்கு தேவையான அதிகமான சத்துக்கள் அடங்கியுள்ளதோ அது சிறந்த உணவுகள் தான்.\nஅப்படி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சில சிறந்த உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nப்ராக்கோலியில் உள்ள வைட்டமின் A சத்து, திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது, வைட்டமின் K சத்து, எலும்புகளின் வலிமை மற்றும் இதய ஆரோக்கியம் போன்றவற்றிற்கு உதவுகிறது.\nமேலும் இதில் உள்ள வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.\nப்ராக்கோலி சாப்பிட்டால், உடலில் ஏற்படும் கட்டிகளை குறைக்கலாம்.\nஇதில், ஆன்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின் C, வைட்டமின் E நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது, அதுமட்டுமின்றி புற்றுநோய், நரம்பியல் நோய் சிறுநீர்ப்பை அழற்சி, மற்றும் இதய பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.\nஒரு கப் ப்ளூபெர்ரியில் 83 கலோரி நிறைந்துள்ளது. எனவே உடம்பில் உள்ள கொழுப்பினை குறைக்க உதவுகிறது.\nஆலிவ் எண்ணெய்யில் குறைந்த அளவிலான கொழுப்பு உள்ளதால், இரத்த அழுத்தம் மற்றும் இதயநோய்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.\nஆன்டி ஆக்ஸிடண்ட், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.\nசமையலுக்கு ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தினால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.\nஎண்ணெய் மீன் (Oily Fish)\nஇதில் உள்ள ஒமேகா 2 பேட்டி ஆசிட் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது, மேலும் வலிமையான எலும்புகள், மூளையின் செயல்திறன், இதய ஆரோக்கியம் போன்றவற்றிற்கு உதவுகிறது.\nஇதனை வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக்கொண்டால், உங்கள் பணிகளை சிறப்பான முறையில் முடிப்பதற்கான ஆற்றல் கிடைக்கும்.\nஇது ஒரு புரோபயாடிக் என்பதால் உடலில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது, மேலும் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.\nமேலும், புரோட்டின், கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.\nஒரு நாளைக்கு 700மிகி தயிர் எடுத்துக்கொள்ளலாம்.\nகால்சியம் சத்து நிறைந்த உணவுகள்\nகொழுப்பை குறைக்க உதவும் எளிய உணவுகள்\nஎந்த நேரமும் ஏசியில் இருப��பது ஆபத்தா\n ஒரு நிமிடம் இதைப் படிங்க\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\nகொழுப்பை குறைக்க உதவும் எளிய உணவுகள்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1956_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-18T14:49:31Z", "digest": "sha1:MC3N6K5SXEUBDRQJIT4LJXTIUYAAXCLU", "length": 14386, "nlines": 408, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1956 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1956 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1956 இறப்புகள்.\n\"1956 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 176 பக்கங்களில் பின்வரும் 176 பக்கங்களும் உள்ளன.\nஎம். எச். ஏ. ஹலீம்\nஏ. நவநீத கிருஷ்ணன் (வழக்கறிஞர்)\nசெய்யது அலி சாகிர் மௌலானா\nரி. எஸ். ஜாஃபர் சாதிக்\nஜெயப்பிரகாஷ் நாராயண் (லோக் சட்டா)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/02/03", "date_download": "2019-04-18T14:33:24Z", "digest": "sha1:7YCVRJUAQCTMMIJZLAMJ3X5JHNUUQBIN", "length": 14561, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 February 03", "raw_content": "\nகுழந்தைகளுக்கு மதம் ஜெ வணக்கம், இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து குழந்தைகளுக்கு (10 மற்றும் 5 வயது) மகாபாரத கதையை ஒலி புத்தக வடிவில் கேட்கவைக்கலாம் என்று அமேசானில் உள்ள இஸ்கான் அமைப்பின் ஆங்கில மதிப்பின் மாதிரியை கேட்டேன் அந்த மாதிரியில்; விச்சித்திரவீரீயன் இறந்து விடுகிறான். நியோக நியதி படி அம்பிக்கையையும் அம்பாலிகையையும் கருவுற செய்ய முடிவெடுக்க படுகிறது. விச்சித்திரவீரீயனின் அண்ணனின் துணையுடன்.அம்பிகை பீஷ்மரை எண்ணியபடி சிறு உவகையுடன் மஞ்சத்தில் அமரந்திருக்க, ஓரு கரிய அழுக்கு படிந்த …\nTags: நித்ய சைதன்ய யதி, புராணங்கள்\nவெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும் அன்புள்ள ஆசிரியருக்கு , இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வெள்ளை யானையை பற்றிய எண்ணம் இன்று கூட வந்து போனது. புத்தாண்டு வாழ்த்து சொன்ன என் மைத்துனரிடம் பரியேறும் பெருமாள் படம் பற்றி பேசும் போது, அவர் நான் ரஞ்சித் படம்னு தெரியாம பாத்துட்டேன் மச்சான் ..அவன் ரொம்ப பேசறான் என்னும் போது எனக்கு மின்னலென வெள்ளை யானை சித்திரம் வந்து மறைந்தது..வெள்ளை யானை மற்றும் நூறு நாற்காலிகள் போன்ற ஆக்கங்களின் தேவைகள் என்றைக்கும் விட இன்றைக்கு …\nதெய்வங்கள் தேவர்கள் பேய்கள் – கடிதம்\nஅமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ மின்னூல் வாங்க நற்றிணையில் தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் – அச்சுநூல் வாங்க குலதெய்வங்கள் பேசும் மொழி – முன்னுரை இது அக வெளி -லட்சுமி மணிவண்ணன் பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு தங்களின் தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் படித்தேன். பின்வருமாறு தொகுத்து கொண்டுள்ளேன். தங்களின் பார்வைக்கு வேதங்களில் உள்ள ஒரு அரிய படிமம் மூன்று தலைகள் கொண்ட முனிவர் “திரிசிரஸ்”. ஒரு தலை கல்லும் ஊனும் உண்டு களித்திருக்கும்,இரண்டாம் தலை வேதமோதியபடி மகிழ்திருக்கும் , மூன்றாம் தலை இவை …\nஎஸ்.ராமகிருஷ்ணன், சஞ்சாரம் – கடிதங்கள்\nஎஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும் எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி -கடிதங்கள் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள் எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி விருது இசைக் கலைஞர்களைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் நான் இதற்குமுன் வாசித்தது தி.ஜானகிராமனின் “மோகமுள்”மற்றும் யுவனின் “கானல் நதி”.அவையிரண்டும் பாடகர்களின் அக அலைக்கழிப்புகளைப் பற்றியே பிரதானமாகப் பேசுகிறது.ஆனால் எஸ்.ராமகிருஷ்ணனின் “சஞ்சாரம்” நாவல் பெரும்பாலும் நாதஸ்வரக் கலைஞர்களின் புற வாழ்வைப் பற்றிய படைப்பாகவுள்ளது. பாடகர்களைப் பொருத்தவரை அவர்கள் அநேகமாக சமூகத்தின் உயர்நிலையில் இருப்பார்கள்.மாறாக நாதஸ்வரக் கலைஞர்கள் சமூகத்தின் …\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-41\nயுதிஷ்டிரர் அர்ஜுனனின் குடிலுக்குள் நுழைந்தபோது அங்கே இருந்த நகுலனும் சகதேவனும் எழுந்து வணங்கினர். “எப்படி இருக்கிறான்” என்று அவர் கேட்டார். சகதேவன் ஒன்றும் சொல்லவில்லை. யுதிஷ்டிரர் அவன் மஞ்சத்தின் அருகே அமர்ந்தார். காட்டுக்கொடிகளை இழுத்துக்கட்டி பின்னப்பட்டிருந்த அந்த மஞ்சம் அவருடைய உடல்பட்டு சற்று அசைந்தது. யுதிஷ்டிரர் “இளையோனே” என அழைத்தார். அர்ஜுனன் எதிர���வினை ஆற்றவில்லை. யுதிஷ்டிரர் “இளையோனே” என மீண்டும் அழைத்தார். பின்னர் சகதேவனிடம் “அகிபீனா கொடுக்கப்பட்டுள்ளதா” என்று அவர் கேட்டார். சகதேவன் ஒன்றும் சொல்லவில்லை. யுதிஷ்டிரர் அவன் மஞ்சத்தின் அருகே அமர்ந்தார். காட்டுக்கொடிகளை இழுத்துக்கட்டி பின்னப்பட்டிருந்த அந்த மஞ்சம் அவருடைய உடல்பட்டு சற்று அசைந்தது. யுதிஷ்டிரர் “இளையோனே” என அழைத்தார். அர்ஜுனன் எதிர்வினை ஆற்றவில்லை. யுதிஷ்டிரர் “இளையோனே” என மீண்டும் அழைத்தார். பின்னர் சகதேவனிடம் “அகிபீனா கொடுக்கப்பட்டுள்ளதா” என்றார். சகதேவன் “அவர் விழித்துத்தான் இருக்கிறார்” என்றான். யுதிஷ்டிரர் …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், நகுலன், பீமன், யுதிஷ்டிரர்\nநான் கடவுள் ஒரு கேள்வி\nபின் தொடரும் நிழலின் குரலில் ஆசிரியன்\nகுடியரசு தினம் என்பது என்ன\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயம���கன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/01/blog-post_359.html", "date_download": "2019-04-18T15:17:05Z", "digest": "sha1:A6LZSTU3LFOJYVPG5MD7CH26DYQDP745", "length": 9055, "nlines": 47, "source_domain": "www.onlinejaffna.com", "title": "உயிரை பறிக்கும் தமிழர்களின் இட்லி! உதிரமும் உறைந்து போகும் அதிர்ச்சி? - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nUncategories உயிரை பறிக்கும் தமிழர்களின் இட்லி உதிரமும் உறைந்து போகும் அதிர்ச்சி\nஉயிரை பறிக்கும் தமிழர்களின் இட்லி உதிரமும் உறைந்து போகும் அதிர்ச்சி\nதமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான இட்லி இன்று உயிர்கொல்லி விஷமாக மாறியுள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது.\nமறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது. இது சிறிய மளிகைக்கடைகளில் கூட இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.\nஇந்த மாவு ஒரு உயிர்கொல்லி – ஸ்லோ பாய்ஸன் என்பது பலருக்கும் தெரிவதில்லை.\nஇதன் பின் விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால் நம் உதிரமும் உறைந்து போகும் அளவிற்கு அதிபயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது.\n6 நாட்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க, நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும், புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.\nஅதாவது ஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள், 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. மேலும் இவர்கள் சேர்க்கும் சோட, உப்பு, அஜின மோட்டொ இதனால் சிறு நீரகத்தில் கல் நோயை ஏற்படுத்துகின்றது.\nஎன்னதான் நல்ல அரிசி, உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீரை ஊற்றி தான் மாவு அரைக்க வேண��டும். ஆனால் பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரே பயன்படுத்தப்படுகின்றது.\nநம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி (ஆண்டி பயாடிக்)\nகுடல் புண்(அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.கடை மாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை.\nமேலும், பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது,( – 24 )மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும் அவ்வகை பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன் ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக் கொல்லும் அபாயமும் உள்ளது.\nஎனவே தாம் சென்னை மாநகராட்சி கடைகள்,மற்றும் மாவுஅரைக்கும் இடங்களில் பரவலாக சோதனை (ரெய்டு) நடத்தி தரம் குன்றிய மாவுகளைக் கைப்பற்றி, அபராதமும் விதித்து வருகின்றது.\nஎனவே,நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி,தோசை மாவுகளை மட்டும் வாங்குவதோடு,முன்,பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது சிறந்தது.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n பரீட்சையில் தோல்வியுற்ற பிள்ளையின் அப்பாவின் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/dhoni-ran-to-avoid-chahal-interview/", "date_download": "2019-04-18T15:16:11Z", "digest": "sha1:MWHKEYN4EPHFJP273BEEFCM23DM2M7R3", "length": 11588, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "'தல' தோனியை தலைதெறிக்க ஓட விட்ட சாஹல்- வைரல் வீடியோ - Sathiyam TV", "raw_content": "\n3 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\n1 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\nபாஜக பிரமுகர் மீது காலணி வீச்சு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nதமிழகத்தை அதிர வைக்க வரும் அதிரடி வீடியோக்கள் – கலக்கத்தில் அரசியல் கட்சிகள்\nசென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பெண்களுக்கு வலை விரிக்கும் கொடூரன்கள்..\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\nநாடு தூய்மையாக ஒருவிரல் அழுக்கானால் தவறில்லை\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை\nமரத்தில் கார் மோதி விபத்து பிரபல சீரியல் நடிகைகள் இருவர் பலி\nHome Tamil News Sports ‘தல’ தோனியை தலைதெறிக்க ஓட விட்ட சாஹல்- வைரல் வீடியோ\n‘தல’ தோனியை தலைதெறிக்க ஓட விட்ட சாஹல்- வைரல் வீடியோ\nஎத்தனையோ பேட்டிகளை எளிதில் எதிர்கொண்டு தன்னுடைய\nநய்யாண்டி தனமான பேச்சால் அணைவரையும் சிரிக்க வைத்த தல\nதோனி, சாஹலின் பேட்டியை தவிர்ப்பதற்கு ஓடிச்சென்ற காட்சி\nஇணையதளத்தில் வைரலாகி வருகின்றது. சில நாட்களுக்கு முன்பு நியூசிலாந்தின் வெலிங்டன் மைதானத்தில்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைப்பெற்ற 5\nவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 35 ரன் வித்தியாசத்தில்\nவென்று 4-1 என்ற கணக்கில் தொடரை தன்வசமாக்கிக்கொண்டது.\nபோட்டி முடிந்த பின் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் நின்று\nகொண்டிருந்த போது சாஹல் தன்னுடைய இணையதள டிவிக்காக\nதோனியை பேட்டி எடுக்க சென்றார்.\nஆனால் அவர் வருவதை கண்ட தோனி, இந்த பேட்டியை தவிர்க்க\nமைதானத்தில் இருந்து மின்னல் வேகத்தில் ஓடினார், சாஹலால்\nஅவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால் நின்று விட்டார்.\nபின் தோனி டிரஸ்ஸிங் அறைக்கு சென்று சாஹல் எடுத்த மற்ற\nஅவர் ஒரு இன்டர்நேஷனல் சூப்பர் ஸ்டார் – நியூசிலாந்து வீரர் பெர்குசன்\nஇந்தியாவுக்கு ரூ.266 கோடி ஐ.நா பாக்கி\n‘டிக்-டாக்’ செயலிக்கு தடையை நீக்க முடியாது.., மதுரை ஐகோர்ட் அதிரடி\nப.சிதம்பரம் மனைவி, மகனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்\nசீனாவில் மருந்து ஆலையில் ‘தீ’.., 10 பேர் பலி\n‘3D Glasses’ புக் பன்னிட.., தேர்வுக்குழு மீது ராயுடு தாக்கு\n3 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\n1 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\nபாஜக பிரமுகர் மீது காலணி வீச்சு\nநாடு தூய்மையாக ஒருவிரல் அழுக்கானால் தவறில்லை\nஎந்த பொத்தானை தொட்டாலும் தாமரைக்கு வாக்கு பதிவாகிறது முஸ்லீம் லீக் கட்சி குற்றச்சாட்டு\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை\nவேலூரில் செலவு செய்த பணத்தை தேர்தல் ஆணையம் தருமா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n3 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-04-18T14:47:52Z", "digest": "sha1:CBVG66IPOK6P5WSOTEVXZ2F4T6ZFFKPO", "length": 7413, "nlines": 74, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas முனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய மனிஷா யாதவ். - Dailycinemas", "raw_content": "\nதடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\nதொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரானார் முன்னாள் நடிகை லலிதகுமாரி.\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nமுனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய மனிஷா யாதவ்.\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nமுனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய மனிஷா யாதவ்.\nமுனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய மனிஷா யாதவ்.\nEditorNews, தமிழ் செய்திகள்Comments Off on முனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய மனிஷா யாதவ்.\nசிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் D.சிவராம் குமார் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் சண்டிமுனி. நட்ராஜ் கதா நாயகனாக நடிக்கிறார்.\nநாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nமற்றும் வாசுவிக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி, குண்டு ரவி, முத்துக்களை, கெளரி புனிதன், கோவை ஈஸ்வரி, விசித்திரன், காதல் சுகுமார், சூப்பர் சுப்பராயன், ஷபிபாபு, விஜய்பூபதி, நரேஷ் ஈஸ்வர் சந்துரு, லொள்ளு சபா பழனி,மேட்டூர் சேகர் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – செந்தில் ராஜகோபால்\nஇசை – A.K.ரிஷால் சாய்\nநடனம் – ராதிகா லாரன்ஸ் சிவா\nஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்\nதயாரிப்பு நிர்வாகம் – முருகன் குமார்\nதயாரிப்பு மேற்பார்வை – N.R.குமார்\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மில்கா செல்வகுமார்.\nஇந்த படத்திற்காக சென்��ை வளசரவாக்கம் பகுதியில் முனீஸ்வரன் கோயில் அரங்கும் சிலையும் அமைக்கப் பட்டது …முப்பது அடி உயர சிலை அமைக்கப் பட்டு அதன் முன் மனீஷா யாதவ் பக்தி ரசம் சொட்ட\nஆவி ஓட்ட வாடா” என்று பாட்டு பாடி ஆடிய இந்த பாடல் காட்சியில் 40 நடன கலைஞர்கள் 300 துணை நடிகர் நடிகைகள் பங்கேற்க .அசோக்ராஜா நடன அமைப்பில் பிரமாண்டமாக படமாக்கப் பட்டது. இந்த பாடல் காட்சியில் தீ மிதி காட்சிகளும் ஆணி செருப்பில் நடப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப் பட்டது.\nபடம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..\nஇது ஒரு ஹாரர் படம்..\nநட்ராஜ் – மணீஷா யாதவ் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் நட்ராஜுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையில் இருந்து அவர் விடுபடவும் இருவருக்கும் திருமணம் நடக்கவும் குல தெயவ வழி பாட்டு காட்சி தான் இது என்றார் இயக்குனர்..\nயோகி பாபு காமெடியில் தூள் கிளப்பி இருக்கிறார்.என்கிற கூடுதல் தகவலையும் சொன்னார் இயக்குனர். படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்தது,\nபழனி கொடைக்கானல் நெய்க்காரன்பட்டி பொள்ளாச்சி வால்பாறை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடை பெற்றுள்ளது .\nமுனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய மனிஷா யாதவ்.\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு மிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/11/blog-post_21.html", "date_download": "2019-04-18T15:13:09Z", "digest": "sha1:YLQ7VNFMI4HO4ZJ5PNSFPFS7KAQZCCLL", "length": 27822, "nlines": 206, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்குத்தயாராவோம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநம் நாட்டை மன்மோகன் அண்டு கம்பெனி படிப்படியாக விற்றுவருகிறது. இப்போது விற்பனை வேகம் மேலும் அதிகரித்துள்ளது.ஏனெனில், இந்த அரசு வெகுவிரைவிலேயே வீழ்ச்சியடைந்து விடும் என்��தை ஆட்சியாளர்கள் உணர்ந்துவிட்டனர். ஆட்சியாளர்களை மக்கள் தூக்கியெறிவதற்கு முன் இதன் மூலம் எவ்வளவு பணத்தை சுருட்ட முடியுமோ அவ்வளவு பணத்தை சுருட்டிவிட வேண்டும் என்பதுதான் அவர்களது ஒரே\nசெயல்திட்டமாகும். இந்த மோசடியை மறைப்பதற்காக அவர்கள் விதவிதமான நொண்டிச் சாக்குகளை கூறுகிறார்கள்.\nஆட்சியாளர்கள் தேசத்தின் பெரும்பாலான நிதி சார்ந்த சொத்துக்களை ஏற்கனவே விற்றுவிட்டார்கள். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகளில் வெளிநாட்டவரின் ஆதிக்கம் ஓங்கிவிட்டது. வங்கிகளின் பங்குகளில் வெளிநாட்டவரின் கைவரிசை ஏதேனும் ஒரு பெயரில் வலுத்துள்ளது.அவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வங்கிகளைக் கைப்பற்றிக் கொள்ளமுடியும்.\nடாடா, மஹேந்திரா உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களும் வெளிநாட்டவரின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு விட்டன. டாடா நிறுவனம், டாடா குடும்பத்துக்குச் சொந்தமானது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்,அது முழு உண்மையல்ல; வெளிநாட்டவரிடம் டாடா நிறுவனம் பெரும் தொகையை கடனாக வாங்கியுள்ளது.\nவிஜய் மல்லைய்யாவின் 'கிங் பிஷர்' விவகாரத்தை எடுத்துக் கொள்வோம்;உண்மையில் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விஜய் மல்லைய்யாவுக்குச் சொந்தமானது அல்ல;அவர் ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளார்.ஒரு கடனை அடைக்க இன்னொரு இடத்தில் கடன் வாங்கியுள்ளார்.இன்னும் சில வாரங்களில் இவற்றையெல்லாம் அவர் அடமானம் வைக்க வேண்டியநிலை கட்டாயம் ஏற்பட்டே தீரும்.\nஎல்லா கார் நிறுவனங்களின் கதையும் இப்படிப்பட்டதுதான். மாருதி சுசுகியும் இதிலிருந்து மாறுபட்டதல்ல; பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் கணிசமான தொகையை கடனாக வாங்கியுள்ளன.கடன் சுமையால் இந்த நிறுவனங்கள் திணறுகின்றன.\nஇந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் ஏன் கடன் வாங்க வேண்டும் வெளிநாடுகளில் இரண்டு அல்லது மூன்று சதவீதத்துக்கு கடன் வாங்க முடியும். ஒரு சதவீதத்துக்குக் கூட ஜப்பானில் உள்ள சில நிறுவனங்கள் கட்ன கொடுக்கின்றன. இந்நிறுவனங்கள் இவ்வளவு குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்க முன்வருவது ஏன் வெளிநாடுகளில் இரண்டு அல்லது மூன்று சதவீதத்துக்கு கடன் வாங்க முடியும். ஒரு சதவீதத்துக்குக் க���ட ஜப்பானில் உள்ள சில நிறுவனங்கள் கட்ன கொடுக்கின்றன. இந்நிறுவனங்கள் இவ்வளவு குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்க முன்வருவது ஏன் வெளிநாடுகளில் பொருளாதாரம் நொடித்துப் போய்விட்டது. அங்கே கடன் வாங்க யாரும் தயாராக இல்லை; இதனால்தான் இந்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டு வங்கிகள் தாராளமாக கடன் கொடுத்து வருகின்றன.\nஇனி \"நேரடி அந்நிய முதலீடு\", எப்படி பாரதப் பொருளாதாரத்தை சிதைக்கும் என்பதைப் பார்ப்போம்: சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு எஜமானி சோனியாவால் நடத்தப்படும் இந்திய தேசிய காங்கிரஸ் இதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது.இதற்கு என்ன பொருள் நமது சந்தைகளை வெளிநாட்டவருக்கு விற்கிறோம் என்பதுதான் இதற்கு அர்த்தம்.\nசுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி நமது சந்தைகளை வலுக்கட்டாயமாக பிடுங்கிக்கொண்டது.அது மீண்டும் அரங்கேற்றப்படுகிறது.\nகோதுமை, அரிசியிலிருந்து தக்காளி, வெங்காயம் வரை, பீர், ஒயினிலிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் இரும்புப் பொருட்கள் வரை அனைத்தையும் வெளிநாட்டு சில்லறை வர்த்தக நிறுவனங்களே இங்கு வந்து விற்பனை செய்ய இருக்கின்றன. எதை வாங்க வேண்டும் விற்க வேண்டும் என்பதை மட்டுமல்லாமல் விலையையும் வெளிநாட்டு நிறுவனங்களே நிர்ணயம் செய்யும் அது மட்டுமல்லாமல் எங்கிருந்து பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதையும் வெளிநாட்டு நிறுவனங்கள்தான் முடிவு செய்யும்.நமது விவசாயிகள் வெளிநாட்டு நிறுவனங்களையே சரணடைய வேண்டிய நிலை ஏற்படும். நம்மால் நம் விருப்பம் போல சர்க்கரையை உற்பத்தி செய்ய முடியாது. பால் பண்ணையை நடத்த முடியாது; வாகனங்களைக் கூட இயக்க முடியாது.\nகாப்பீட்டு நிறுவனங்களுக்கும் மன்மோகன் அரசு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பு அளித்துள்ளது. (இந்த அயல்நாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் எல்லாம் அவைகளின் நாடுகளில் ஏகப்பட்ட கோல்மால் செய்து நொடித்துப் போனவை)\nஆனால்,இங்கு எல்லாமே சோகமயமானதுதான். வாழைப்பழங்களையும்,மாம்பழங்களையும், முட்டைக் கோசுகளையும், காலிபிளவர்களையும் விற்பனை செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையா வேட்டிகளையும், சேலைகளையும், துண்டுகளையும் காலணிகளையும் விற்பனை செய்ய அந்நிய நிறுவனங்கள் அவசியமா\nவால்மார்ட் இங்கு வேரூன்றி விட்டால் செருப்பு தைக்கும் தொழிலாளி எங்கே செல்வான் வெளிநாட்டு நிறுவனங்கள் அட்டையைப் போல நமது ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துவிடும்.உலகம் முழுவதும் வால்மார்ட் நிறுவனத்துக்கு அலுவலகங்கள் உள்ளன. கிளைகள் உள்ளன. வால்மார்ட் நிறுவனத்தில் உள்ள வல்லுநர்கள் வாங்குவதிலும் விற்பதிலும் வித்தகம் பெற்றவர்கள்.இதனால் தரமான பொருட்கள் கிடைக்கும்;குறைந்த விலைக்கு பொருட்களை நுகர்வோர் வாங்க முடியும் என்றெல்லாம் மன்மோகன் சிங்கும் அவரது சகாக்களும் கயிறுதிரிக்கிறார்கள்.\nமுதலில் விலைகள் சற்று குறையும் என்பது உண்மைதான். இதனால் பொருட்கள் வாங்குவோரும் சிறிது மகிழ்ச்சியடைய முடியும்.ஆனால்,அதே நேரத்தில் ஒரு பொருளை வாங்குபவர் மற்றொரு பொருளை விற்பனை செய்பவராக இருப்பார் என்பதை மறந்துவிடக் கூடாது.உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்த விலையே(தயாரிப்புச் செலவை விடவும் குறைந்த விலை) கிடைக்கும். இதனால், வெளிநாடுகளில் எங்கெல்லாம் பேரங்காடிகள் எனப்படும் ஹைப்பர் மார்கெட்டுகள் இயங்குகின்றனவோ அங்கெல்லாம் சிறிய கடைகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன.வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துவிட்டன. பொருட்களை மலிவாக வழங்குகிறோம் என்று சொல்லி வேலை வாய்ப்பை பறித்துவிடுவார்கள். ஐரோப்பாவில் இதுதான் நடைபெற்றது.\nவிலையை குறைப்போம் என்று கோகோகோலாவும் பெப்சியும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்த கால கட்டத்தில் நான் தொழில் அமைச்சகத்தில் இருந்தேன்.இந்த நிறுவனங்கள் பொய் சொல்கின்றன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். பன்னாட்டு வர்த்தக பூதங்கள் பொய்ச் சொல்லத் தயங்குவதே இல்லை; பொய்யின் மீதுதான் இந்த பன்னாட்டு நிறுவனங்களே கட்டமைக்கப்பட்டுள்ளன.\nஅழகுசாதனப்பொருட்கள் குறித்தும் இதரப்பொருட்கள் குறித்தும் தொலைக்காட்சியில் வெளிநாட்டுநிறுவனங்கள் செய்கின்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கவனித்தாலே இது புலனாகும்.(இந்தியாவில் மட்டும் இந்தியாவை ஏளனப்படுத்தும் விளம்பரங்கள் வரத் துவங்கியிருக்கின்றன:- சே என்ன ஒரு குப்பைக் கூளம் என்று ஒரு பள்ளி மாணவி புலம்பிட,அருகில் ஒரு மாணவி வந்து அமர்கிறாள்.அவளிடம் முதல் மாணவி, \"எப்படித்தான் இந்தப் பாதை வழியாக வர்றியோ என்ன ஒரு குப்பைக் கூள���் என்று ஒரு பள்ளி மாணவி புலம்பிட,அருகில் ஒரு மாணவி வந்து அமர்கிறாள்.அவளிடம் முதல் மாணவி, \"எப்படித்தான் இந்தப் பாதை வழியாக வர்றியோ\" என்று சலித்துக்கொள்கிறாள்.அதற்கு அந்த இரண்டாம் மாணவி, \"இங்கே தான் நான் குடியிருக்கிறேன்\" என்கிறாள்./// குப்பைக் கூளத்தில் தான் இந்தியா இருக்கிறதாம்.அந்த துர்நாற்றத்தை ஒரு பன்னாட்டு நிறுவன வாஷிங் பவுடர் போக்குகிறதாம்). அந்த அளவுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் உண்மையை மூடி மறைத்து பொய்யை கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்துகின்றன.\nமீண்டும் பெப்சி, கோகோகோலா விவகாரத்துக்கு வருவோம்: பெப்சி,கோகோகோலா விவகாரத்தில் எப்படி ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் பொய்யைப் பரப்பத்துவங்கினார்களோ அதே பொய்களைத் தான் வால்மார்ட் விவகாரத்திலும் பரப்பி வருகிறார்கள்.வால்மார்ட் இங்கு வந்தால் அதிசயங்கள் நிகழும்.லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடக்கும் பங்களிப்பு என்றெல்லாம் வாய்ப்பந்தல் போட்டு வருகிறார்கள்.\n அங்கு வால்மார்ட் 50க்கும் மேற்பட்ட அங்காடிகளை நடத்தி வந்தது.ஆனால்,அது இப்போது வாலைச் சுருட்டிக் கொண்டு விட்டது.ஏனென்றால் வால்மார்ட்டை ஆதரிக்க ஜெர்மனியர்கள் மறுத்துவிட்டனர்.இதனால்,ஜெர்மனியில் வால்மார்ட் அங்காடிகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன.\nஜெர்மனியில் வால்மார்ட்டுக்கு என்ன நடந்ததோ அது இங்கேயும் நடக்காமல் போகாது.மன்மோகன் சிங்கும் அவரது சகாக்களும் எவ்வளவு போலி வாதங்களை அடுக்கினாலும் அதற்கு உறுதுணையாக தொலைக்காட்சி சேனல்கள் செயல்பட்டாலும் பொய்யை நிச்சயமாக நிலைநிறுத்த முடியாது. பொறுத்திருந்து பாருங்கள்.இது நிச்சயமாக பலிக்கும்.\nநன்றி: ஆர்கனைசர் மற்றும் விஜயபாரதம்,\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதம்பதியரின் பிணக்குகளை நீக்கவும்,குடும்பத்தாரின் ந...\nவீண்பழியை நீக்கும் மார்கழி மாத அதிகாலை சிவதரிசனம்\nநவராத்திரி அலங்காரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திர...\n27.11.2012 அன்று அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது\nநம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு. . .\n2012 இல் உலகம் அழியுமா\nஆன்மீகக்கடல் அறக்கட்டளையின் அன்னதானச் சேவைகள்-2012...\nதிருக்கார்த்திகைத் திருநாளில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போ...\nசபரி மலைக்குச் செல்ல இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு...\nசிவகாசியில் ஈடில்லா இயற்கை உணவு\nநட்சத்திர பைரவரும்,பைரவ அருளைப் பெறும் ரகசியமும்\n28.12.12 அன்று கழுகுமலைக்கு 18 சித்தர்களும் வருகிற...\nஆன்மீக ஆராய்ச்சிக்கு உதவி செய்யலாமே\nஇந்தியர்களுக்கு ஏன் தேசபக்தியும் தெய்வபக்தியும் சே...\nஈமெயிலையும்,எக்கோ மெயிலையும் கண்டுபிடித்தவர் முகவூ...\nசபரிமலை பக்தர்களை அவமானப்படுத்தும் ஆந்திரமாநில காங...\nசுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திரு...\nஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு...\nகுருபகவானின் ஸ்தலம் வியாழசோமேஸ்வரர் ஆலயம்\nநந்தன,கார்த்திகை மாத முதல்நாளில்(16.11.12) ஓம்சிவச...\nஆன்மீகக்கடல் வலைப்பூவின் ஐந்தாம் ஆண்டுத் துவக்கவிழ...\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-6\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-5\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-4\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-3\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-2\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-1\nமனோதத்துவமும் அறிவியலும் சேர்ந்த கலவையே இந்து தர்ம...\nசித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண முருகக் கடவுள்\nஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி 6.11.12 செவ்வாய்க்கிழமை...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பாதை=பயணம்=பார்வை...\nஅருள்பூரண சித்தி யோகம்=இலவசப் பயிற்சி\nகோவில்களில் சண்டேஸ்வரர் சன்னதியும்,அவரை வழிபடும் ம...\nநமது கவலைகளை நிர்மூலமாக்கும் கோவில் வழிபாடு\nஅந்நிய தேசத்துக்கு கொள்ளை போகும் செல்வம் வரலாறு தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92797.html", "date_download": "2019-04-18T14:46:26Z", "digest": "sha1:APJLVRMLF25BFPOVP4XBKXZ3H5QRK4DR", "length": 6340, "nlines": 59, "source_domain": "www.jaffnajournal.com", "title": "மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் பிரதமர் பங்கேற்பு! – Jaffna Journal", "raw_content": "\nமன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் பிரதமர் பங்கேற்பு\nமன்னார் மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று (புதன்கிழமை) கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.\nஇன, மத பேதங்களுக்கு அப்பால் இலட்சக் கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற திருவிழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துக் கொண்டார்.\nஇதன்போது, மடு அன்னையின் ஆவணித் திருவிழாவிற்காக கிறிஸ்தவ அமைச்சினால் வழங்கப்பட்ட நிதி உதவியினை பிரதமர் ��ன்னார் ஆயரிடம் கையளித்தார்.\nஇன்று காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக மன்னார் மறைமாவட்ட ஆயர் லயனல் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகையின் அழைப்பின் பேரில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் ஒப்புகொடுக்கப்பட்டது.\nதிருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவணியும், திருச்சொரூப ஆசியும் வழங்கப்பட்டது.\nமடு அன்னையின் ஆசியை பெற்றுக் கொள்வதற்காக திருவிழாவில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், ரவி கருநாநாயக்க உட்பட அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 6 இலட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதேவேளை, மடு திருத்தலத்தின் புதிய பரிபாலகராக அருட்தந்தை பொப்பி சோசை அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெனான்டோ ஆண்டகை மக்கள் மத்தியில் இன்று அறிவித்தார்.\nமடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவநாள் ஆராதனைகள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.\nசாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nபலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை தொடரும்\nவெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93732.html", "date_download": "2019-04-18T15:17:42Z", "digest": "sha1:6MS7RYFZQJARVAEEO2RERAE2FMF7XNZM", "length": 12914, "nlines": 69, "source_domain": "www.jaffnajournal.com", "title": "40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன் – Jaffna Journal", "raw_content": "\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. 90-களில் வெற்றிப் பாதையில் பயணித்த இலங்கை கிரிக்கெட் அணி 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது.\nஅந்த சமயத்தில் கிரிக்கெட் அணியை இலங்கையின் மேற்கு, தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த வீரர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர்.\nஇந்த நிலையில், சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் 19 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\n17 வயதான விஜயகாந்த் என்ற இளைஞரே தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். கிரிக்கெட் வாரியம் தற்போதுதான் அறிவிப்பாக வெளியிட்டிருந்தாலும் கடந்த சில மாதங்களில் இவர் சில சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடிவிட்டார்.\n19 வயதிற்குட்பட்ட அணியில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இவர் விளையாடியுள்ளார். ஒருநாள் சர்வதேச அணியில் மேலதிக வீரராக சேர்க்கப்பட்டுள்ள விஜயகாந்த், 19 வயதிற்குட்பட்ட முதலாவது ஆசிய உலகக் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணியிலும் இடம்பிடித்திருந்தார்.\n´´15 வயதிற்குட்பட்ட அணியில் இருந்தே நான் பந்து வீசி வருகிறேன். சிறந்த பயிற்சியாளர்கள் கிடைத்ததால் பள்ளி அணியில் திறமைகளை வெளிப்படுத்த முடிந்தது. 15 வயதிற்குட்பட்ட அணியில் இடம்பிடித்த பின்னர் பள்ளிகளுக்கிடையிலான 19 வயதிற்குட்பட்ட மாகாண அணிகளுக்கிடையிலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடிந்தது´´ என்று கூறினார் விஜயகாந்த்.\nமேலும் அவர், ´´இந்த திறமைகளுடன் எனக்கு கொழும்பிற்கு வர முடிந்தது. தற்போது கொழும்பில் பயிற்சி பெற்று வருகிறேன். இங்குள்ள பயிற்சியாளர்கள் மிகச்சிறப்பாக பயிற்சி வழங்குகின்றனர். யாழ்ப்பாணத்தை விட இங்கு கிரிக்கெட்டில் வித்தியாசம் இருக்கிறது. எனது திறமைகள் மேலும் வளர்ந்துள்ளதாக உணர்கிறேன்´´ என்றார்.\n19 வயதிற்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் ஹஷான் திலகரத்ன உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி வீரர்களிடம் விஜயகாந்த் பயிற்சி பெற்று வருகிறார்.\n´´சிறு வயது முதலே எனக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கிறது. கிரிக்கெட் விளையாடுவற்கு முன்பு கல்வியில் கவனம் செலுத்துமாறு தொடக்கத்தில் அம்மா, அப்பா உள்ளிட்ட அனைவரும் அறிவுரை கூறினார்கள். ஆனால் படித்துக் கொண்டே விளையாடுகிறேன் என்று அம்மாவிற்கு கூறினேன். இதைக் கூறியே கிரிக்கெட் விளையாட அனுமதி பெற்றேன்.´´ என்று தனது கடந்த காலத்தை சிரித்த முகத்துடன் நினைவுகூர்ந்தார்.\n19 வயதிற்குட்பட்ட அணியில் திறமைகளை ��ெளிப்படுத்தி இலங்கை தேசிய அணியில் இடம்பிடிப்பதே தனது எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்தார்.\n´´யாழ்ப்பாணத்தில் இருந்து இன்னும் சிலர் தேசிய அணியில் இடம்பிடிக்க வேண்டும்” என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.\n´பந்துவீச்சாளராக இலங்கை தேசிய அணியில் இடம்பிடிக்க எதிர்பார்த்துள்ளேன். துடுப்பாட்டத்திலும் என்னை வலுப்படுத்திக் கொண்டால் அது உதவியாக இருக்கும்.´´ என்றார் அவர்.\nகொழும்பிற்கு வந்து தான் மொழிப் பிரச்சனையை எதிர்கொண்டதாகக் கூறிய விஜயகாந்த், ´´கொழும்பு வந்த பின்னர் சக வீரர்கள் எனக்கு சிங்களம் சொல்லித் தந்தனர். என்னிடம் தமிழ் கற்றுக்கொண்டனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நான் மட்டுமே வந்திருப்பதாகக் கூறி, என்னை தைரியப்படுத்தி, ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.´´ என்று கூறினார்.\n´´எமக்கு மொழிப் பிரச்சனை இருந்தாலும், தெரிந்த ஆங்கிலத்தில் பேசி நாம் பயிற்சிகளில் ஈடுபடுவோம். நான் தமிழ் என்ற எந்தவொரு பாகுபாடும் இன்றி, நாம் ஒரே அணியாக விளையாடுகிறோம் என்று நான் எனது யாழ்ப்பாண நண்பர்களுக்கு கூறியிருக்கிறேன்.´´\n´இதைக் கேட்ட எனது பாடசாலை நண்பர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் சந்தோசப்பட்டனர். நாம் ஒற்றுமையாக விளையாடுவதைப் பார்க்க வருமாறு அவர்களுக்குக் கூறினேன்.´´ என்று விஜயகாந்த் தனது கொழும்பு கிரிக்கெட் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.\nநாடு முழுவதிலும் உள்ள திறமையான வீரர்களை அடையாளம் காண்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம், மாகாண மட்டத்தில் போட்டிகளை நடத்துவதாக 19 வயதிற்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹஷான் திலகரத்ன தெரிவித்தார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அனைத்து இளைஞர்களுக்கும் சம உரிமை வழங்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் செயலாற்றுவதாக அவர் தெரிவித்தார்.\n´´தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதமின்றி, திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்பளித்து, அந்த திறமையை வளர்த்தெடுக்கும் திட்டம் இருக்கிறது.´´ என்று ஹஷான் திலகரத்ன மேலும் கூறினார்.\nசாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nபலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை தொடரும்\nவெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து ம��ணம்\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/search/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-18T15:44:25Z", "digest": "sha1:AJEOS5W47TPVWP5XEOPMHL6XTAIEV4QV", "length": 5336, "nlines": 49, "source_domain": "www.kuraltv.com", "title": "ரஜினிகாந்த் – KURAL TV.COM", "raw_content": "\nஅர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’\nadmin March 9, 2018\tActor VijayActor Vijay DevarakondaArjun ReddyNOTATamil Movie NOTAஅர்ஜுன் ரெட்டிஇயக்குநர் பா.இரஞ்சித்இருமுகன்நடிகர் விஜய்நோட்டாரஜினிகாந்த்விஜய்விஜய் தேவரகொண்டா\nஅர்ஜுன் ரெட்டி புகழ் விஜய்…\nView More அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’\nகாலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை முடித்துள்ளார்\nadmin March 7, 2018\tKaalaNana Patekarகாலாசந்தோஷ் நாராயணன்சமுத்திரகனிசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தனுஷ்தமிழ்ரஜினிகாந்த்\nகாலா படத்தில் நடித்துள்ள நானா…\nView More காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை முடித்துள்ளார்\n“நான் அரசியலுக்கு வருவது உறுதி” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nadmin January 2, 2018\tசூப்பர் ஸ்டார்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்ரஜினிரஜினிகாந்த்\n“நான் அரசியலுக்கு வருவது உறுதி”…\nView More “நான் அரசியலுக்கு வருவது உறுதி” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஇமய மலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள்\nadmin October 25, 2017\tAshramHimalayasRajinikanthSuperstarSuperstar Rajinikanthஇமய மலைசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்ரஜினிகாந்த்ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம்\nஇமய மலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்…\nView More இமய மலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள்\nநடிகர் சங்க கட்டிடம் பத்மஸ்ரீ கமலஹாசனும், பத்மவிபூஷன் ரஜினிகாந்த் அவர்களும் அடிக்கல் நாட்டி வாழ்த்தினர்\nadmin April 1, 2017\tகமலஹாசன்கருணாஸ்நாசர்பொன்வண்ணன்ரஜினிகாந்த்விஷால்\nநடிகர் சங்க கட்டிடம் பத்மஸ்ரீ…\nView More நடிகர் சங்க கட்டிடம் பத்மஸ்ரீ கமலஹாசனும், பத்மவிபூஷன் ரஜினிகாந்த் அவர்களும் அடிக்கல் நாட்டி வாழ்த்தினர்\nதர்மதுரை குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்\nadmin January 9, 2017\tR.K சுரேஷ்இயக்குனர் சீனு ராமசாமிசீனு ராமசாமிசூப்பர்ஸ்டார்சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தமன்னாதர்மதுரைரஜினிகாந்த்விஜய் சேதுபதி\nதர்மதுரை க���ழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார்…\nView More தர்மதுரை குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/03/breakfast-is-most-important-in-life.html", "date_download": "2019-04-18T14:27:31Z", "digest": "sha1:FXB6NKWZ3H6RDBWCN3BVJHDY654RF5HF", "length": 6532, "nlines": 125, "source_domain": "www.tamilxp.com", "title": "நாள் முழுவதும் களைப்பின்றி செயல்பட தேவை காலை உணவு – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nHome Health நாள் முழுவதும் களைப்பின்றி செயல்பட தேவை காலை உணவு\nநாள் முழுவதும் களைப்பின்றி செயல்பட தேவை காலை உணவு\n’ என அலட்சியமாக கேட்பவர்களும் நம்மில் உள்ளனர். நம்மிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களில் காலை உணவை(Break fast) தவிர்ப்பதும் அடங்கும்.\nபள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் என பலரும் இன்று காலை உணவை தவிர்ப்பது அல்லது அதனைக் குறித்து அலட்சியமாக இருப்பது வழக்கமாகிவிட்டது.\nகாலை உணவை தவிர்ப்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்று மருத்துவர்களும் உணவு நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.\nஇரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் குளுக்கோஸ்சின் அளவு குறைந்துவிடும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம்.\nஅவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nகாலை சிற்றுண்டி உங்கள் ஒருநாள் கலோரி தேவையை கட்டுக்குள் வைத்திருக்கும்.\nநம்மிடையே மதிய உணவுக்கும்(லஞ்ச்), இரவு உணவுக்கும்(டின்னர்) இருக்கும் முக்கியத்துவம் காலை உணவுக்கு இல்லை.\nவிருந்தினருக்கும் மதிய உணவு அல்லது இரவு உணவைத்தான் நாம் ஏற்பாடுச் செய்கிறோம்.ஆனால், வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் தேவை காலை உணவுதான் என்பது ஆய்வில் தெரியவருகிறது.\nஅதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் விஷயத்தில் காலை உணவு ரொம்ப முக்கியம்.\nநார்சத்தும், வைட்டமின் சியும் அடங்கியுள்ள பச்சைக் காய்கறிகளால் தயாரிக்கப்படும் சாம்பாரை உபயோகிக்கும் பொழுது காலை உணவு நல்ல ஆரோக்கியம் கொடுக்கும்.\nகொழுப்பை குறைக்க உதவும் எளிய உணவுகள்\nஎந்த நேரமும் ஏசியில் இருப்பது ஆபத்தா\n ஒரு நிமிடம் இதைப் படிங்க\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\nகொழுப்பை குறைக��க உதவும் எளிய உணவுகள்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/01/blog-post_11.html", "date_download": "2019-04-18T14:29:53Z", "digest": "sha1:RW6CKTMXTYTM2LO3RZJ4ZYYJPZNHGEU2", "length": 9400, "nlines": 212, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இன்று ஒரு இனிய(!) தகவல்-எண்ணெய்யில் எத்தனை விஷயங்கள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\n) தகவல்-எண்ணெய்யில் எத்தனை விஷயங்கள்.\nகடைகாரர்: என்ன வாங்க வந்தே\nவடிவேல்: எண்ணெய் வாங்க வந்தேன்.\nகடைகாரர்: என்ன வாங்க வந்தே\nவடிவேல்: எண்ணெய் வாங்க வந்தேன்.\nகடைகாரர்: என்ன வாங்க வந்தே\nவடிவேல்: நல்லெண்ணெய் வாங்க வந்தேன்.\nவடிவேல்: இது நல்ல எண்ணெய் தானா\nஇது அப்படிபட்ட கடி இல்லங்க. கேட்டு பாருங்க.\nLabels: ஒலி ஒளி காட்சிகள்\nTransfat பற்றிய awareness கொண்டு வருவதற்கு பாராட்டுக்கள்\nமிக நல்ல தகவல்..... மிக்க நன்றிங்க.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஅள்ள அள்ள குறையாத ஆக்கிரமிப்புகள்.\nமுற்பகல் செய்யின் . . . . . . . . . .\nபள்ளி செல்லும் பிள்ளைகள் மீதொரு பார்வை.\nமறு சுழற்சிக்கு பயன்படா குவளைகள்.\n) தகவல் -நுகர்வோர் உரிமை.\nமரபணு மாற்றம் கோழியின் உடலுக்கு உரமிடும்.\n) தகவல் - தவறுகள்- தண்டனைகள்\n) தகவல் -நெய்,வனஸ்பதி மற்றும் கோது...\n) தகவல் -குடிநீர் பாக்கெட்கள்.\n) தகவல்- வடை சாப்பிடலாம் வாங்க.\n) தகவல்-எண்ணெய்யில் எத்தனை விஷயங்க...\nஇன்று ஒரு இனிய துவக்கம்.\n)தகவல் - கடுகு- மிளகு\n) தகவல் - குழந்தை உணவு\nபுத்தாண்டில் பூத்த புது செய்தி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/04/10/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-18T14:26:08Z", "digest": "sha1:T3ORQLRM2NQ62C3TEBIS43AUIZXYVPUM", "length": 12696, "nlines": 100, "source_domain": "chennailbulletin.com", "title": "நூற்றுக்கணக்கான புதிய குடியேற்றவாசிகளின் மீது அமைக்கப்பட்டுள்ளது – Chennai Bulletin", "raw_content": "\nபெருவின் முன்னாள் ஜனாதிபதி தன்னைக் கொலை செய்கிறார்\nஐவானா டிரம்ப் 'உலக வங்கி வேலை மறுத்துவிட்டது'\nகால்பந்து ஆர்வலர்கள் கார்பின் வீட்டிற்குச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளனர்\nமடிரா பஸ் விபத்தில் குறைந்தபட்சம் 28 பேர் இறந்தனர்\nகியூபா வலிப்புத்தாக்கங்கள் மீது வழக்குகள் அனுமதிக்க அமெரிக்கா\nநூற்றுக்கணக்கான புதிய குடியேற்றவாசிகளின் மீது அமைக்கப்பட்டுள்ளது\nநூற்றுக்கணக்கான புதிய குடியேற்றவாசிகளின் மீது அமைக்கப்பட்டுள்ளது\nபட தலைப்பு பொலிஸ் புதன்கிழமை ஆரம்பத்தில் சான் பேட்ரோ சூலாவில் இருந்து 1,000 பேர் மூடப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது\nநூற்றுக்கணக்கான ஹொன்டூரர்கள் சான் பருத்தித்துறை சுலா நகரில் கூடிவந்திருக்கிறார்கள், அவர்கள் அமெரிக்காவிற்கு 4,000 கிமீ (2,485 மைல்கள்) க்கும் மேற்பட்ட பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.\nசுமார் 1,000 பேர், பொலிசார், ஒரு புதிய குடிவரவு கேரவன் பரவிய செய்திக்குப் பின்னர், பேருந்து நிலையத்தில் கூடினர்.\nகுடியேறியவர்கள் பாதுகாப்புக்காக பெரிய குழுக்களில் பயணிக்கிறார்கள், கடத்திச் செல்லப்படுகிறார்கள், கடத்தப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர்.\nமுந்தைய வணிகர்கள் தங்கள் வழியை வடக்கில் செய்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மெக்சிகோ-அமெரிக்க எல்லையில் சிக்கியுள்ளனர்.\nஎல்லைப் பகுதியில் குடியேறியவர்கள், முக்கியமாக மத்திய அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள், அமெரிக்க தஞ்சம் கோருவதற்கு காத்திருக்கிறார்கள்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவிற்குள் வருகின்ற பெருகிய எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோருக்கு எதிராக குற்றஞ்சாட்டினார், மேலும் கேரவன்ஸைத் தடுக்க பிந்தையவரை அழைத்தார்.\nஹோண்டுராஸ், எல் சால்வடோர் மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளுக்கு உதவி தொகைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு திரு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் .\nசெவ்வாயன்று அமெரிக்க சுங்க மற்றும் பார்டர் பாதுகாப்பு வழங்கிய புள்ளிவிவரங்கள் மெக்ஸிக்கோவில் இருந்து அமெரிக்கவிற்குள் நுழைந்திருந்த குடியேறியவர்களின் எண்ணிக்கையை கூர்மையாக ��யர்த்தியதாக தெரிவித்தனர்.\nபட தலைப்பு சான் Pedro Sula விட்டு காத்திருக்கிறது\n103,000 க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டனர் அல்லது பிப்ரவரி மாதத்தில் கிட்டத்தட்ட 77,000 பேர் இருந்தனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nநியூயோர்க் டைம்ஸ் கருத்துப்படி, திரு டிரம்ம்ப், புகலிடம் கோருவோர் மீது மேலும் வரம்புகளை அமல்படுத்துவது, பிறப்புரிமை குடியுரிமை முடிவடைதல், மற்றும் மெக்சிகன் எல்லையில் உள்ள நுழைவு துறைமுகங்களை மூடுவது பற்றி பரிசீலிக்கிறார் .\nஆனால், படுகாயமடைந்த நகரமான சான் பேட்ரோ சூலாவில் பஸ் முனையத்தில் கூடியிருந்தவர்கள், மெக்ஸிகோவுடன் எல்லைகளை மூட திரு டிரம்ப்பின் அச்சுறுத்தல்களைத் தடுக்கவில்லை என்று நிருபர்களிடம் கூறினார்.\n“எனக்கு பயம் இல்லை,” ஒரு பெண் ஸ்பானிய மொழியில் CNN இடம் கூறினார். “நீங்கள் ஒரு குறிக்கோளை அமைத்து, கடவுளை நம்புகிறீர்களானால், அங்கு நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்கிறீர்கள், என் விஷயத்தில், என் இலக்கை எங்களால் பெறமுடியும்.”\nபேருந்து நிலையத்தில் கூடிவந்தவர்களில் பலர் குடும்பக் குழுக்களில் இருந்தனர். சிலர் ஹொன்டூரஸில் வேலைகள் பெறமுடியாது என்றும் மெக்ஸிகோ அல்லது அமெரிக்காவிலோ சிறந்த வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம் என்றும் சிலர் கூறினர்.\nநியூயார்க் ஹாலிடேமேக்கர்ஸ் இறந்ததாகக் கருதப்படுகிறது\nBrexit: ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு வரும்\nமூடுபனி: சென்செக்ஸ் 138 புள்ளிகள் அதிகரித்தது, நிஃப்டி 11,700 புள்ளிகளைக் கடந்தது; டாடா மோட்டார்ஸ் 7% – Moneycontrol.com லாபம் ஈட்டியது\nவோடபோன் ஐடியா டியூப்ளி டெலிகாம் சந்தையின் ஐடியாவை நீக்கியது, நீண்டகால தொழில்முயற்சிக்கான தொழில் நுட்பத்திற்கான தலைமை நிர்வாக அதிகாரி Optimistic – TelecomTALK\nகலகம் மின்சார மோட்டார் சைக்கிள் பின்புறமாக – பொதுவில் சோதனை துவங்குகிறது – ரஷ்லேன்\n2019 KTM டியூக் மற்றும் ஆர்சிசி விலை பட்டியல் – 6.5k வரை அதிகரித்துள்ளது – RushLan\nடாலரின் மதிப்பு ரூபாயில் 69.31 டாலராக உள்ளது – Moneycontrol.com\nசச்சின் பன்சால் வட்டுக்கோட்டில் மைக்ரோஃபினன்ஸ் நிறுவனம் வைத்து பேச்சுவார்த்தைகளில், தலைமை நிர்வாகி ஆகலாம் – பொருளாதார டைம்ஸ்\nஎஸார் ஸ்டீல் திவாலான வழக்கு – ஆர்.சி.எல்\nரிலையன்ஸ், ஒவ்வொரு மார்பு வலி இதயத் தாக்குதல் அல்ல, எல்.டி.பி. ஜட்டர்ஸ் ���ீது கோட்டக் லக்ஷ்மி ஐயர் – பொருளாதார டைம்ஸ்\nமாருதி சுசூகி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 டாப் பிரிவில் விற்பனை மார்ச் 2019 – கார் டிக்ஹோ\nபன்றி மூளையானது இறந்த பிறகும் உடலுக்கு வெளியே உயிரோடு இருப்பது – Nature.com\nஒடிசா டெலிவிஷன் லிமிடெட் – புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறிய புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு உதவும்\nஆரம்பகால நோயறிதல் மற்றும் Hemophilia உடன் குழந்தைகளுக்கு சிகிச்சைக்கான அணுகல் – APN நியூஸ்\nநியூயார்க்-மிச்சிகன் பயணத்தில் யூத மேன் ஸ்ப்ரேட்ஸ் மெசில்ஸ் – ஃபார்வர்டு\nபணியிட ஆரோக்கியம் டிரெட்மில்லில் 50 மில்லியன் அமெரிக்கர்களுக்கு, சோதனை முடிவுகள் மீண்டும் வந்துள்ளன, மேலும் அவை நல்லதல்ல – சிஎன்பிசி\nவிஞ்ஞானிகள் பெரிய மருத்துவ முன்னேற்றத்தில் 3D அச்சு இதயம் – ANI செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/19187", "date_download": "2019-04-18T14:24:26Z", "digest": "sha1:JFCFF3KQA2LZ3IPLEOBFCM7ANATXRJ33", "length": 5553, "nlines": 58, "source_domain": "kalaipoonga.net", "title": "சண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார் – Kalaipoonga", "raw_content": "\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nசண்டக்கோழி2 திரைப்படத்தில் வேலைப்பார்க்கும் போது நிறைய சந்தோஷமான தருணங்கள் இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். சண்டக்கோழி2-வில் நான் கம்போர்ட் சோணிலிருந்து வெளியேவந்து நான் நடித்துள்ளேன். நாங்கள் திண்டுக்கல் , காரைக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்தோம். அங்கே நிறைய தொடர்ச்சியாக நிறைய அழகான வீடுகள் இருக்கும். படத்தின் பல முக்கியமான காட்சிகளை அங்கே தான் எடுத்தோம். கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது விருந்தாக இருக்கும். படத்தில் நான் நிறைய சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். வெயிலில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு முகம் மற்றும் உடலில் டேன் ஏற்பட்டது. இப்படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது என்றார் வரலட்சுமி.\nவிஷால் நடித்து தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 வருகிற அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார் , ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.\nPrevப்ரோ கபடி புதிய கட்டண சலுகை அறிமுகம்\nNextSRMIST நடத்தும் நவராத்திரி உற்சவம் – 2018\nதமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு – சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம்\nமனநலம் பாதித்து சிகிச்சையால் முன்னேறிய 159 பேர் வாக்குப்பதிவு\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழகத்தில் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குப்பதிவு- சட்டமன்ற இடைத்தேர்தலில் 42.92 சதவீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/08/blog-post_13.html", "date_download": "2019-04-18T14:16:46Z", "digest": "sha1:TVXNVAX2FOFGXJV3CC32NAWBKSDHC55J", "length": 25931, "nlines": 233, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் கேட்டு நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் கோரிக்கை (படங்கள்)", "raw_content": "\nஅதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி உதவியாளர் அயூப்கான...\nஅதிரையில் ESC மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி கோலா...\nஅதிராம்பட்டினத்தின் வறண்ட குளங்களுக்கு தாமதமின்றி ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ 'அனிஜா ஸ்டோர்' இப்ராகிம் மரைக்காயர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகக...\nதஞ்சை மாவட்டத்தில் ஆளில்லா சிறு விமானம் மூலம் வெள்...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர் சீராக வழங்க அலுவலர்களு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா பாத்திமா (வயது 76)\nமேலத்தெருவில் மழை நீர் வடிகால் ~ தார் சாலை அமைத்து...\nஉலமா சபை சார்பில் கேரளத்துக்கு ரூ.2.45 லட்சம் வெள்...\nமரண அறிவிப்பு ~ அப்துல் ஜப்பார் (வயது 65)\nபிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் ந...\nஅதிராம்பட்டினத்திற்கு இன்று (ஆக.28) தண்ணீர் திறப்ப...\nகால்பந்து மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாண...\nமரண அறிவிப்பு ~ 'கறிக்கடை' ஹாஜா முகைதீன் (வயது 61)...\nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் (AAF) மூன்றாம் கா...\nமரண அறிவிப்பு ~ ஜரீனா அம்மாள் (வயது 55)\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை \nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் TARATDAC அமைப்பினர் ...\nவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் காதிர் முகைதீன...\nவர்த்தக கழக நிர்வாகியாக 'நிருபர்' எஸ்.ஜகுபர் அலி த...\nஅதிரை அருகே வறண்டு காணப்படும் செல���லிக்குறிச்சி ஏரி...\nகால்பந்து மாநிலப் போட்டிக்கு காதிர் முகைதீன் பள்ளி...\nஅதிரை ஜாவியா ரோடு ~ நடுத்தெரு ~ சேர்மன் வாடி வரையி...\nதுபைக்கு வேலைக்கு சென்ற கணவர் 20 ஆண்டுகளாக ஊர் திர...\nஅதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 6 ஆம் ஆண்டு பெருந...\nதண்ணீர் கேட்டு பட்டுக்கோட்டையில் போராட்டம் நடத்திய...\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா ஷஃப்ரின் (54) வஃபாத...\nநாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நிதி வசூல்\nதஞ்சை மாவட்ட வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஅதிரை அருகே வறண்டு காணப்படும் ஏரி, குளங்களை இந்திய...\nமதங்களை உடைத்த மனித நேயம் \nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nமரண அறிவிப்பு ~ மு.அ முகம்மது இக்பால் (வயது 68)\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக் குழந்தைகளின் குதூகலப்...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் நடந்த திடல் தொ...\nஅதிரையில் ஈத் கமிட்டி நடத்திய திடல் தொழுகையில் திர...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந...\nஜப்பானில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Folsom) அதிரை பிரமுகர்களின்...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சாண்ட்ட க்ளாரா) அதிரை பிரமு...\nதாமரங்கோட்டை பகுதியில் தண்ணீர் செல்லும் பாதையில் ப...\nசவுதி ரியாத்தில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nசவூதி - ஜித்தா வாழ் அதிரையரின் பெருநாள் சந்திப்பு ...\nலண்டன் குரைடனில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (பட...\nஅபாகஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரிலியண்...\nகீழத்தெரு பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புத...\nஅதிரையில் முதல்கட்டமாக 5 குளங்களுக்கு தண்ணீர் திறந...\nமரண அறிவிப்பு ~ M.S அப்துர் ரஹீம் (வயது 65)\nஅதிரையில் நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்...\nமரண அறிவிப்பு ~ சம்சாத் பேகம் (வயது 56)\nஅதிரையில் CBD சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் தி...\nதண்ணீர் திறந்து விடக்கோரி அதிரையில் ஆக.23 ந் தேதி ...\nகேரளா வெள்ள பாதிப்பில் மக்கள் மீள அதிராம்பட்டினம் ...\nதரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் மக்தப் மதர...\nஅதிரை அருகே தண்ணீர் வராததைக் கண்டித்து விவசாயிகள் ...\nஅதிரையில் குர்பானி ஆடு கிலோ ரூ.250 க்கு விற்பனை\nஅதிரையில் முஸ்லீம் லீக் சார்பில் கேரளா வெள்ள நிவார...\nஅதிரையில் TNTJ சார்பில் கேரளா வெள்ள நிவாரண நிதி ரூ...\nஅதிரையில் எஸ்டிபிஐ சார்பில் கேரளா வெள்ள நிவாரண நித...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஉலக அளவிளான வலுதூக்கும் போட்டியில் பங்கேற்கும் மாண...\nசிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை ப...\nஅப்துல் ரஹீம் (58) ஆயுட்கால மருத்துவ சிகிச்சைக்கு ...\nபிலால் நகரில் அதிரை அமீன் இல்லத் திருமணம் (படங்கள்...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சுதந்தி...\nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளியில் சுதந்திர தின வ...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் சுதந்திர தின விழாக்...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்த...\nECA சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழாக் கொண்டாட...\nஅதிரையில் முஸ்லீம் லீக் சார்பில் சுதந்திர தின விழா...\nஅதிரையில் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் இந்த...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் சுதந்திர தின விழாக...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக் கல்லூரியில் சுதந்தி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சுதந்திர தின விழாக் கொ...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சுதந்திர தின விழ...\nஇந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு...\nஇந்தியன் நேஷனல் ஆர்மியில் அதிரை சகோதரர்கள்\nசேண்டாக்கோட்டை பகுதியில் ஆற்று நீர் வருகை ~ ஆட்சிய...\nஅதிரை அருகே CFI உறுப்பினர் சேர்க்கை முகாம் (படங்கள...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி அறிவியல் கண்காட்சி...\nகீழத்தெரு அல் நூருல் முகம்மதியா இளைஞர் நற்பணி மன்ற...\nசிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற செப்.30 ந்தேத...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் கேட்டு நீர்நிலை ...\nஅதிரையில் காது கேளாத~ வாய் பேசாதோருக்கான சைகை மொழி...\n'அதிரை மேம்பாட்டுச் சங்கமம்' செயற்குழு ஆலோசனைக் கூ...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் தொடக்கம்:...\nTNPSC தோட்டக்கலை அலுவலர்களுக்கான போட்டித் தேர்வு: ...\nதண்ணீர் செல்லும் பாதைகளில் ஆட்சியர் ஆய்வு (படங்கள்...\nTARATDAC மாவட்டத் தலைவராக அதிரை ஏ.பஹாத் முகமது தேர...\nதுபையில் அதிரை பிரமுகரின் 'TOP LASSI SHOP' புதிய ந...\nதுபையில் TNTJ அதிரை கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nகாந்திநக���் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nதண்ணீர் வராததைக் கண்டித்து பட்டுக்கோட்டையில் டவரில...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி RN கனி (வயது 90)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் கேட்டு நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் கோரிக்கை (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வறண்டு காணப்படும் ஏரி, குளங்களுக்கு, முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் கோரிக்கை. கடந்த (23-07-2018 ) ஜூலை ந் தேதி மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நீர் நிலை பாதுக்கப்பு அறக்கட்டளை சார்பில் 25 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கோரிக்கை மனு ( Petition No: 2018/9005/21/526621/0723 ) அளித்தனர்.\nஇப்பகுதிக்கு தண்ணீர் வழங்குதில் தாமதம் ஏற்பட்டதால் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் 40 பேர் திரண்டு வந்து, மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்களிடம் இன்று (ஆக.13) திங்கட்கிழமை மீண்டும் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்கள், அதிராம்பட்டினம் பகுதிக்கு தேவையான தண்ணீர் திறந்துவிட உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறினார்.\nஇதன் பின்னர், கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் கல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் அன்பரசன் ஆகியோரிடம் தனித்தனியே கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.\nமனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அதிராம்பட்டினம் பகுதிகளுக்கு தேவையான அளவு ஆற்று நீர் திற���்துவிட உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.\nநீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், சமூக ஆர்வலர்கள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, ஏ.எஸ் அகமது ஜலீல், எம்.நிஜாமுதீன், என்.அபுதாஹிர், கோ.மருதையன், எம். இஷ்ஹாக், டி.ஏ அகமது அனஸ், ஏ. அகமது ஹாஜா, மு.காதர் முகைதீன், எம்.ஏ அப்துல் ஜப்பார், எம். அப்துல் நாசர், எம். அப்துல் மாலிக், செய்யது முகமது புஹாரி, அகமது அஸ்லம், எஸ். அப்துல் பரகத், ஏ.எச் அமானுல்லா, எம்.கே.எம் ஹாஜா முகைதீன், எம். முகமது உமர், சம்சுதீன், ஜவாஹிர், ஏ.சாகுல்ஹமீது, ஏ.முகமது முகைதீன், ஏ.சேக் அலி, சே. அப்துல் காதர், எஸ். முகைதீன் அப்துல் காதர், ஹாஜா முகைதீன், ஹசன், ஜுபைர், ஏ. அகமது கபீர், மற்றும் எம். வீரையன், காந்தி நகர் பஞ்சாயத் தலைவர் கே. காமாட்சி, ஆர்.தவமணி, ஏ.முனியாண்டி ஆகியோர் உடன் சென்று மனுக்களை அளித்தனர்.\nமாவட்ட ஆட்சியரத்தில் கோரிக்கை வைத்த போது\nதொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தபோது\nகல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில்\nகல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில்\nமனு அளிப்பதற்காக அதிரையிலிருந்து புறப்பட்டு சென்ற போது\nLabels: நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை, மாவட்ட ஆட்சியர்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/10/blog-post_30.html", "date_download": "2019-04-18T14:58:10Z", "digest": "sha1:YHAUMZLORZ46GMRJSSL5QZHAIWQLF74Y", "length": 10254, "nlines": 196, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நந்தன வருடத்து ஐப்பசி பவுர்ணமி பூஜையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாள் !!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநந்தன வருடத்து ஐப்பசி பவுர்ணமி பூஜையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாள் \nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகலியுகத்தில் சித்தர்கள் இருப்பிடமும்,நாமும் சித்தர...\nகருவூர் சித்தர் நமக்கு போதிக்கும் சிவமந்திரத்தின் ...\nசிக்கனமும்,திட்டமிட்ட முதலீடுமே ஒருவரை செல்வந்தராக...\nநந்தன வருடத்து ஐப்பசி பவுர்ணமி பூஜையில் ஸ்ரீவில்லி...\nமகான்கள் & சித்தர்களின் அருளாற்றலைப் பெற\nசிவாலயங்களில் இன்று அன்னாபிஷேகம்: நடத்துவது ஏன்\nஐப்பசி மாத பவுர்ணமியன்று(29/10/12) ஓம்சிவசிவஓம் ஜப...\nகுடும்ப அமைப்பின் முக்கியத்துவம் பற்றிய சகஸ்ரவடுகர...\nமது மற்றும் போதை அடிமைகளை மீட்கும் வழிபாடு\n63 நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்களின் சிவமூலம்\nஅகத்தியரை நேரில் தரிசித்த வெள்ளாடை சித்தரின் வரலாற...\nஉலகமயமாக்கல் உங்களை எப்படி முட்டாளாக்குறது\nவறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம்\nஅனுபவ மொழிகளில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியக்குறிப்பு...\nஆயிரம் லிங்கங்கள் இருக்கும் உத்திரகோச மங்கை\nசரணாகதி தத்துவத்தை செயல்படுத்தி வழிபடும் முறை\nதாயின் நோயைக் குணப்படுத்த கூடையில் சுமந்து செல்லும...\nஇளைஞரை பாதுகாக்கத் துவங்கிய ஸ்ரீகாலபைரவர் வழிபாடு...\nஒரு பொக்லைன் டிரைவரும்,ஸ்ரீ கால பைரவரின் மந்திரத்த...\nஇடைக்காடர் சித்தரின் பிறந்த நாள் விழா,இடைக்காட்டூர...\nஎப்படி ஆன்மீக ஆராய்ச்சி செய்வது\nஉடலுக்கு ஏற்ற 9 வகையான இயற்கை உணவுகள்\nசனியின் தாக்கம் தீர உதவும் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு\nமதமாற்றப் பித்துக்கு ஒரு மருந்து\nஅஷ்ட பைரவர��களும் அவர்களின் கோவில்களும்\nபைரவர் அருளை நமக்கு அருளும் பைரவ சஷ்டி\nஅளவற்ற காம இச்சை தீர நாம் செய்ய வேண்டியது\nநமது முற்பிறப்புக்கர்மாக்களைத் தீர்க்க வழிகாட்டும்...\nநமது பாரத நாட்டின் புராதன மருத்துவமுறை நியூரோதெரபி...\nபுரட்டாசி மாதத்து தேய்பிறை அஷ்டமி 8.10.12 திங்கள்\nபுரட்டாசி திருவாதிரையைப்(7 &8/10/12) பயன்படுத்துவோ...\nதேவாரம்,திருமுறைப்பாடல்கள் & 63 நாயன்மார்கள் வரலாற...\nபுத்துயிர் பெறும் சிலம்பக்கலை : பாரம்பரியத்தை காக்...\nமுன்னோர்கள் நமது வீடுகளுக்கு வருகைதரும் நாட்களே மஹ...\nஅவசியமான மறு பதிவு:=நந்தன வருடத்தின்(14.4.12 முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2011/01/p.html", "date_download": "2019-04-18T15:13:59Z", "digest": "sha1:OTRDG6QROHOYLHFWFIHLTPRZO6T7RKIA", "length": 13723, "nlines": 201, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: மறுபடியும் பொன்டிங்..:P", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Friday, January 7, 2011 22 பின்னூட்டங்கள்\nவகைகள்: அவுஸ்திரேலியா, காமடிகள், கிரிக்கெட், போட்டோ காமண்டு, மொக்கை\n// இனிமேல் எல்லாம் இப்பிடித்தான் //\nநாங்க இதுக்கு புதுசு கொஞ்சம் வந்து பாருங்க ....\nஎல்லாமே நல்லாயிருப்பதால் குறிப்பாய் ஒன்றும் சொல்ல முடியவில்லை இருந்தாலும் ஆஷசுக்குப் பின்னரான நாளும் குழந்தைகளுடன் தரும் போசும் டாப்\nபொண்டிங்:கிரவுண்ட்லதான் அடிக்கிறாய்ங்கன்னா இந்த பவன் பதிவிலையும் அடிக்கிறாரே..அவ்வ்வ்வ்.\n பாவம்டா பாண்டிங் விட்டுடு மச்சி\nசூப்பர் பவன்.. பாவம் பொன்டிங் எவ்வளவுதான் அடிவான்குறது எல்லாரிட்டையும்..\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nநண்பா... போட்டோ கமெண்ட்ஸ் போடுவது குறித்து கொஞ்சம் சொல்லித்தர முடியுமா... படங்களுக்கு மேலே சுலபமாக எழுத்துக்களை அச்சடிப்பது எப்படி...\nஹிஹிஹி அருமை அருமை பவன்...கலக்கல் அடி...ஜே ஜே\nபொன்டிங்...பழையபடி பிரஞ்ச் பியட் வைத்துக்கொண்டால் தேவலை...\nஅதான் அழுவுறான் எண்டு தெரியிதில்ல மறுபடியும் மறுபடியும் அடிச்சா எப்படி..\nபாவம் பொண்டிங்கும் எத்துன நாளைக்குதான் வலிக்காத மாதிரியே\nகுசும்புகுமரா அந்த நோ கமெண்ட்ஸ் உண்மையாகவே no comments\nஉண்மையிலேயே கிழி கிழி என்று பாண்டிங்கை கிழித்து விட்டீர்கள்\nஎனக்க நம்பிக்கை இருக்கு இதே இடத்தில (உங்க புளொக்கில) மீண்டும் பொண்டிங் பிரகாசமாய் வலம் வருவார்....\nசப்பா.....சிரிக்க முடியல....சிரிச்சு வயிறு நோகுது...\nபாடல்.....சிம்புக்கு பிறகு அத விட சூப்பர்..\nஆஷசுக்கு பிறகு ஒருநாள்....ரொம்ப பொருத்தம்..\nமொத்ததில பொண்டிங்குக்கு தமிழ் தெரிஞ்சா....“பிரபல துடுப்பாட்ட வீரர் பொண்டிங் தற்கொலை.....”\nஎரிந்தும் எரியாமலும் - 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTQ5Ng==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D:-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%7C-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-13,-2019", "date_download": "2019-04-18T14:41:43Z", "digest": "sha1:EAG5TSJ6TD6ENXPAR62Q7TSFGL55U3RR", "length": 12955, "nlines": 82, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னைக்கு இனிக்குமா ஈடன்: இன்று கோல்கட்டாவுடன் மோதல் | ஏப்ரல் 13, 2019", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nசென்னைக்கு இனிக்குமா ஈடன்: இன்று கோல்கட்டாவுடன் மோதல் | ஏப்ரல் 13, 2019\nகோல்கட்டா: பிரிமியர் தொடரில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணி தனது வெற்றி நடையை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் பிரிமியர் கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் தற்போது நடக்கிறது. கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் இன்று நடப்பு சாம்பியன், தோனியின் சென்னை அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கோல்கட்டாவை எதிர்கொள்கிறது.\nசென்னை அணி களமிறங்கிய 7 போட்டிகளில் 6ல் வென்றுள்ளது. மீதமுள்ள 7 போட்டிகளில் 2ல் வென்றால் கூட ‘பிளே ஆப்’ உறுதியாகலாம். இருப்பினும் அணியின் துவக்க வீரர் வாட்சனின் (7ல் 105 ரன்) மோசமான ‘பார்ம்’ தொடர்வதால் இன்று இடம் பிடிப்பது சிரமம் தான். டுபிளசி, அடுத்து வரும் ரெய்னா, கேதர் ஜாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், பின் வரும் வீரர்களுக்கு சிரமம் அதிகம் இருக்காது.\nகேப்டன் தோனியை பொறுத்தவரையில் முதன் முறையாக, களத்தில் அம்பயர்களுடன் விவாதம் செய்து அதிருப்தியை சம்பாதித்துள்ளார். இன்று சற்று ‘கூல்’ ஆக நடந்து கொள்ளலாம். அடுத்து வரும் அம்பதி ராயுடு, அரைசதம் அடித்து ‘பார்மிற்கு’ திரும்பியது நல்ல விஷயம் தான்.\nஜடேஜாவுடன் இணைந்து கடந்த போட்டியில் சிக்சர் அடித்து வெற்றி பெற்றுத் தந்த சான்ட்னர் மீண்டும் இடம் பிடித்தால், ஹர்பஜனுக்கு சிக்கல் தான்.\nசென்னை அணிக்கு த��வக்கம் மற்றும் கடைசி கட்ட ஓவர்களில் நம்பத்தகுந்த பவுலராக மாறியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சகார் (7ல் 10 விக்.,). இவருடன் இணைந்த ஷர்துல் தாகூர், அப்படியே நேர் எதிராக ரன்களை வாரி வழங்குகிறார். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் இம்ரான் தாகிர் (9 விக்.,) கைகொடுக்கிறார். தவிர ஜடேஜா (7), ஹர்பஜ்ன சிங் (7), சான்ட்னர் (1) என பலர் உள்ளது பெரும் பலம் தான்.\nகோல்கட்டா அணி 7ல் 4 வெற்றி பெற்றது. இதில் மூன்று முறை ஆட்டநாயகன் ஆனவர் ஆன்ட்ரி ரசல். ஆறு முறை 40 ரன்னுக்கும் மேல் எடுத்த இவர் மணிக்கட்டு காயத்தால் அவதிப்படுகிறார். இதனால் ரசல் இன்று களமிறங்குவது சந்தேகம் தான்.\nவெற்றிக்கு ரசல் வருகையை பெரிதும் நம்பியுள்ள கோல்கட்டாவுக்கு, சுப்மன் கில் (65 ரன், 39 பந்து) டில்லிக்கு எதிராக விளாசியது நம்பிக்கை தந்துள்ளது. அதேநேரம் கடந்த சீசனில் கோல்கட்டா அணிக்கு அதிக ரன்கள் எடுத்த கேப்டன் தினேஷ் கார்த்திக் இம்முறை 7 போட்டியில் 93 ரன் மட்டும் எடுத்துள்ளது பெரிதும் பாதிப்பு தருகிறது. உத்தப்பா, ராணா சற்று ஆறுதல் தருகின்றனர்.\nபவுலிங்கில் ஆன்ட்ரி ரசல் இதுவரை அதிகபட்சம் 6 விக்கெட் சாய்த்தார். மற்றபடி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் (3 விக்.,), பியுஸ் சாவ்லா (4 விக்.,), குல்தீப் (3 விக்.,) இணைந்த ‘சுழல்’ கூட்டணி பெரிதும் ஏமாற்றுகிறது.\nசொந்தமண்ணில் வெற்றிக்கு திரும்ப முயற்சிக்கும் கோல்கட்டா அணிக்கு, சென்னை அணி தடை போடும் பட்சத்தில், இத்தொடரில் இரண்டாவது முறையாக கோல்கட்டாவை வீழ்த்தலாம்.\nசென்னை, கோல்கட்டா அணிகள் பிரிமியர் அரங்கில் இதுவரை 20 முறை மோதின. இதில் சென்னை 12ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. கோல்கட்டா 7ல் வென்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.\n* ஈடன் கார்டனில் நடந்த 8 போட்டிகளில் இரு அணிகளும் தலா 4ல் வெற்றி பெற்றன.\nஐதராபாத்தில் இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் டில்லி, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. பெயர் மாற்றத்துக்குப் பின் டில்லி அணி (7ல் 4 வெற்றி) சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த போட்டியில் கோல்கட்டாவை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. சதம் அடிக்கவில்லை என்றாலும் 97 ரன் எடுத்த நம்பிக்கையில் உள்ள தவான், ரிஷாப் பன்ட், பிரித்வி ஷா, இஷாந்த் சர்மா, வேகப்புயல் ரபாடா (13 விக்.,) மீண்டும் உதவலாம்.\nஐதராபாத் அணி 6ல் 3 வெற்றி, 3 தோல்வி பெற்றது. துவக்க ஜோடி வார்னர், பேர்ஸ்டோவ், விஜய் சங்கர் பேட்டிங்கில் உதவலாம். பவுலிங்கில் ரஷித் கான், முகமது நபி, கேப்டன் புவனேஷ்வர் வெற்றிக்கு கைகொடுக்கலாம்.\nதீயில் நாசமான பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க உதவத் தயார்: யுனெஸ்கோ அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் தேர்தல் முடிந்தது: அடுத்த அதிபர் யார்\nஇயற்கை மீது கைவைத்ததால் வந்த வினை\nவிண்வெளியில் ஓராண்டுக்கு மேல் தங்கி சாதனை படைக்கிறார் அமெரிக்க வீராங்கனை\nபெரு நாட்டின் மாஜி அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக எம்.பி மீது ஷூ வீச்சு\nமேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா\nகூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா... \nவிதிமுறைகளை மீறி மோடி ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரி சஸ்பெண்ட்\nபண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சட்ட விரோதமாக பணத்தை மாற்றியவர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவு\nடெல்லி கேபிடல்ஸ் எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nகூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: சாகு\nபோடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ\nஈரோடு அருகே தனியார் துணிப்பை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/41-cartoons/157617-2018-02-21-09-47-30.html", "date_download": "2019-04-18T14:33:46Z", "digest": "sha1:YH7TS4EE37DZPRVWBIGKSU5BTB64IA53", "length": 6621, "nlines": 45, "source_domain": "www.viduthalai.in", "title": "தமிழர் தலைவர் உடல்நலம் விசாரிப்பு", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகந��...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nதமிழர் தலைவர் உடல்நலம் விசாரிப்பு\nபுதன், 21 பிப்ரவரி 2018 15:15\nமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் தந்தையாரும், மேனாள் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.சிவசுப்ரமணியம் அவர்களை அரியலூர் மருத்துவமனையில் தமிழர் தலைவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உடன் அவருடைய துணைவியார் சிவ.ராஜேஸ்வரி, மோகனா அம்மையார், கழகப் பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர் (21.2.2018)\nதிருச்சி பெரியார் பெருந்தொண்டர் கொடாப்பு ந.தமிழ்மணி உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லத்தில் இருந்து வருகிறார். அவரை நேற்று தமிழர் தலைவர் நலம் விசாரித்தார். அவருடன் பொது செயலாளர் ஜெயக்குமார், ஞா.ஆரோக்கியராஜ், ஜெயராஜ், கலைச்செல்வன் உடன் சென்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-18T14:45:18Z", "digest": "sha1:WLYTWTGISHAYC3PZRCESB7QFRYG5XQOK", "length": 15626, "nlines": 319, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் குறித்த பகுப்பு.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர்கள்‎ (3 பக்.)\n► பாரதிய ஜனதா கட்சித் தேசியத் தலைவர்கள்‎ (11 பக்.)\n\"பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 254 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள் பட்டியல்\nஏ. டி. நானா பாட்டீல்\nகுன்வர் சர்வேஷ் குமார் சிங்\nடி. வி. சதானந்த கௌடா\nபதே சிங் (டெல்லி அரசியல்வாதி)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்திய அரசியல் கட்சித் தலைவர்கள்\nகட்சிகள் வாரியாக இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2017, 09:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-movie-also-problem-vishal-speeak/", "date_download": "2019-04-18T14:35:43Z", "digest": "sha1:FXOI7ALR2HBG24BY3UKPIX77URUPCOHJ", "length": 11058, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்தின் இந்த படங்களும் பிரச்சனை தான்.! ஆனால் விஷால் அதிரடி பேச்சு.! - Cinemapettai", "raw_content": "\nஅஜித்தின் இந்த படங்களும் பிரச்சனை தான். ஆனால் விஷால் அதிரடி பேச்சு.\nஅஜித்தின் இந்த படங்களும் பிரச்சனை தான். ஆனால் விஷால் அதிரடி பேச்சு.\n‘துப்பறிவாளன்’ படத்தைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி 2’ மற்றும் ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இவ்விரண்டு படங்களையுமே விஷால் தயாரித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.\nமித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இரும்புத்திரை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமந்தா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்து வருகிறார்கள்.\nநடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க பொறுப்பை ஏற்றதும் நடிகர் விஷால் மி���வும் பிஸியாகவே இருக்கிறார். தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைய பிரச்சனைகள் இருப்பதால் அதன் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்.\nவளரும் நடிகை என்ற நிலையிலிருந்து முன்னணி நடிகையாக மாறி வரும் நந்திதா நடிக்கும் புதிய படம் காத்திருப்போர் பட்டியல்.\nலேடி ட்ரீம் சினிமாஸ், பைஜா டாம் தயாரிப்பில் உருவாகிறது இந்தப் படம். ஏற்கனவே பரத் நடிப்பில் உருவான யுவன் யுவதி என்ற திரைப்படத்தை இவர்கள் தயாரித்துள்ளனர்.\nகாதலுக்காக, வேலை வாய்ப்புக்காக, திருமணத்துக்காக, அரசியல் பதவிக்காக, கல்லூரி சீட்டுக்காக, பேருந்தில் இடம் பிடிப்பதற்காக என நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு காத்திருப்பு பட்டியலில் காத்திருப்பவர்கள்தாம்.\nஅன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும், காத்திருக்கும் தருணங்களையும் அடிப்படையாக கொண்டு இந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளாராம் இயக்குநர் பாலையா டி ராஜசேகர்\nஅண்மையில் விஷால் காத்திருப்போர் பட்டியல் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியிருந்தார். நிறைய படங்கள், நல்ல கதையாக இருந்தாலும் சரியான வரவேற்பை பெறுவதில்லை.\nஇப்போது ஒரு முக்கியமான விஷயம் இன்னும் 2, 3 மாதத்தில் முடிய இருக்கிறது. அது நடந்ததும் நல்ல படங்கள் மக்களிடம் வரவேற்பு பெறும், லாபம் அடையும்.\nநிறைய படங்கள் ரிலீஸ் ஆவதற்கு பிரச்சனையை சந்தித்தாலும் இறுதியில் வெற்றியை சந்தித்துள்ளது. துள்ளுவதோ இளமை, வாலி முக்கியமாக வரலாறு போன்ற படங்கள் எல்லாம் நிறைய பிரச்சனைகளுக்கு பிறகு தான் வெளியாகி ஹிட்டடித்தது.\nஅதனால் பிரச்சனைகள் இருந்தால் அதை பற்றி பயப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார்.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ர���லீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/02/05", "date_download": "2019-04-18T15:35:55Z", "digest": "sha1:FPJVFFLGNMA4D3J6GQXR2JYE6ENNMSQR", "length": 12555, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 February 05", "raw_content": "\nதிருவண்ணாமலையில் இருந்து ஜெயஸ்ரீ அக்கா அனுப்பியிருந்த புத்தக பார்சலுடன் , கடலூரில் அந்த முகவரியை தேடி கண்டடைந்தேன் . எண்பது கடந்த வயதில் தனித்து வாழும் பாட்டி .தள்ளாமை காரணமாக தற்போது எதோ உடற்பிணி அவர் யாரையும்,எந்த நேரமும் தொந்தரவு செய்யும் , சூழல் மறந்து தன்னை மட்டுமே கருத்தில் கொண்ட நபர் அல்ல ,ஆகவே அவர் யார் உதவியையும் பெரும்பாலும் நாடுவதில்லை . வாசகி .குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சுகாவின் வாசகி . தகவல் அறிந்து …\nநீரெனில் கடல் – மயிலாடுதுறை பிரபு\nசென்ற ஆண்டு பொங்கல் தினத்தன்று இலக்கிய வாசகரான ஒரு நண்பருடன் தஞ்சைப் பிராந்தியத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தேன். பேச்சு பின் தொடரும் நிழலின் குரல் நாவலை நோக்கித் திரும்பியது. கட்சித் தேர்தலுக்கு முன் நிகழும் கொடியேற்ற நிகழ்வில் கே.கே.எம்-மை கொடியேற்றச் சொல்வார்கள். ஏற்றுவார். பேசக் கூறுவார்கள். அவர் புரியாமல் ‘’என்ன பேச’’ என்பார். ‘’கொடியேத்தியிருக்கீங்க தோழர். பேசுங்க’’ என்பார்கள். ‘’பன்னிமலை எஸ்டேட்-னு ஒரு இடம்’’ என்று தொடங்குவார் கே.கே.எம். அந்தப் பகுதியை கிட்டத்தட்ட வரிவரியாக மனப்பாடமாகச் …\nTags: பின் தொடரும் நிழலின் குரல், வெண்முரசு\nபிரதமன் வாங்க சிறு தருணங்கள் [நற்றிணை வெளியிடாக வந்திருக்கும் பிரதமன் சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரை] வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத் தேவையாக இருக்கிறது. இது அந்தப் பெருமொழிபின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை, நான் வாழும் அன்றாடத்தின் சிறுதருணங்களை உருவாக்கிக்கொள்வதற்காக. ��ங்கே நான் என் சிறுதூண்டிலில் சிக்கும் சிறிய மீன்களை எடுத்துக்கொள்கிறேன். இவற்றை எழுதிய எல்லா கணங்களும் அரியவை, ஆழத்தில் நலுங்கிய நிறைவின்மை ஒன்றை நிகர்செய்துகொண்டவை. அதேசமயம் இவையனைத்துமே வெண்முரசுக்கான எதிர்வினைகளும்கூட. …\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-43\nகுடிலுக்குள் சிறு பெட்டியில் அமர்ந்து தலையை கைகளால் தாங்கி மெல்ல அதிர்ந்துகொண்டிருந்த ஜயத்ரதனுக்கு முன்னால் அவனை பார்த்தபடி கிருதவர்மன் அமர்ந்திருந்தான். பதுங்கி இருக்கும் குழிமுயல்போல் ஜயத்ரதன் தோன்றினான். கிருதவர்மன் எழுந்து சென்றுவிடவேண்டுமென்று எண்ணினான். அவ்வெண்ணம் பலமுறை உருவானபோதும்கூட அவனால் உடலை அசைத்து எழ முடியவில்லை. பெருந்துயரிலிருக்கும் ஒருவரை விட்டுச்செல்வது எளிதல்ல. உடனிருப்பது அதைவிட கடினம். அங்கே உரிய சொற்கள் என ஏதுமில்லை. அப்போது எச்சொல்லும் பொருத்தமற்றவையே. ஆனால் நா மீறி எழும் சொற்கள் இயல்பாகவே அத்தருணத்தில் அமைந்து …\nமே தினம் - கடிதங்கள்\nகேள்வி பதில் - 19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/category/Jewellery/", "date_download": "2019-04-18T15:08:53Z", "digest": "sha1:GANMMG3KD463TQDC3BXE57O4PSAJWH4U", "length": 5299, "nlines": 74, "source_domain": "www.jodilogik.com", "title": "நகைகள் ஆவணக்காப்பகம் வகை - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nபிரத்தியேகப்படுத்தப்பட்டது ஜூவல்லரி: 7 அவுட் தாடை-தாழ்த்துவது நிற்க வழிகள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜூன் 13, 2016\nபிரத்தியேகப்படுத்தப்பட்டது ஜூவல்லரி - ஃபேஷன் புரட்சி தயாராகுங்கள் பிரத்தியேகப்படுத்தப்பட்டது நகைகள் உலகம் முழுவதும் காட்டு தீ போல கவரும் உள்ளது. ஏன் ஊகிக்கிறீர்களா பிரத்தியேகப்படுத்தப்பட்டது நகைகள் உலகம் முழுவதும் காட்டு தீ போல கவரும் உள்ளது. ஏன் ஊகிக்கிறீர்களா\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nஇந்தியாவில் டேட்டிங் – அழைத்து செல்லும் வழிகள் & குறிப்புகள் நீங்கள் இப்போது ஒரு தேதி உதவ\nபாரத் திருமண ஹேக்ஸ் – ஆய்வு மற்றும் செலவு சேமிப்பு தந்திரங்கள் உடன் குறிப்புகள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/01/blog-post_522.html", "date_download": "2019-04-18T15:04:36Z", "digest": "sha1:YU6WMYKRTY3SMXO6NOHXR43DDDV3AQWJ", "length": 19951, "nlines": 49, "source_domain": "www.onlinejaffna.com", "title": "போராட்டத்தின் பெயரில் முஸ்லிம்களை வெட்டி, கொள்ளையடித்த வெறியர்களே முஸ்லிம் ஆளுனரை எதிர்க்கிறார்களாம்! - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nUncategories போராட்டத்தின் பெயரில் முஸ்லிம்களை வெட்டி, கொள்ளையடித்த வெறியர்களே முஸ்லிம் ஆளுனரை எதிர்க்கிறார்களாம்\nபோராட்டத்தின் பெயரில் முஸ்லிம்களை வெட்டி, கொள்ளையடித்த வெறியர்களே முஸ்லிம் ஆளுனரை எதிர்க்கிறார்களாம்\nகடந்த காலங்களில் போராட்டத்தின் பெயரால் முஸ்லிம்களை வெட்டி, கொள்ளையடித்து, கொலை செய்த வெறிபிடித்தவர்கள் இப்போது ஜனநாயக அமைப்பை பற்றி அல்லது முஸ்லிம்- தமிழ் உறவைப்பற்றி, முஸ்லிம்களிற்கு கொடுக்கப்பட்ட ஆளுநரை பற்றி இப்போது பேச வருவதற்கு காரணம், அரசியல் செய்வதற்கு வேறு விடயங்கள் இல்லையென்பதாலேயே என தெரிவித்துள்ளார் விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி.\nஓட்டமாவடி 3ம் வட்டார கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.\nஇங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-\nஇந்த நாட்டில் ஜனநாயம் புதைக்க முற்பட்ட பொழுது இந்நாட்டின் சிறுபான்மை சமூக கட்சிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து ஜனநாயம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாத்து பெருமை பெற்றவர்கள் நாங்கள்.\nஎங்களுக்குள் ஒரு சிறிய அலுவலகம் திறப்பதில் நாங்கள் எதிரும் புதிருமாக இருந்து செயற்பட்டால் தேசியத்தில் பாடம் படித்து கொடுத்த சிறுபான்மை சமூகமாகிய நாங்கள் அதற்கு பதில் கொடுக்க முடியாதவர்களாக போய் விடுவோம் என்ற கவலை என்னிடத்தில் இருக்கின்றது. எனவே அரசியல் தலைவர்கள் இந்த விடயத்தில் தெளிவாக கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டி இருக்கின்றது.\nசில்லறை அரசியலுக்காக அல்லது கடந்த காலங்களில் போராட்டத்தின் பெயரால் முஸ்லிம்களை வெட்டியது, கொள்ளையடித்தது, கொலை செய்தது வெறிபிடித்தவர்கள் இப்போது வந்து ஜனநாயக அமைப்பை பற்றி அல்லது முஸ்லிம் தமிழ் உறவைப்பற்றி, முஸ்லிமுக்கு கொடுக்கப்பட்ட அளுநரை பற்றி இப்போது பேச வருகின்றார்கள் என்றால் அவர்களுக்கு அரசியல் செய்ய முடியாத சூழலிலே, தமிழ் ���ேசிய கூட்டமைப்பின் தலைவர்களை விழுத்த முடியாமல் இருக்கின்ற காரணத்தினால் வேறு நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றார்கள் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதனை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பாதை, அதன் தலைவர் சம்பந்தன் ஐயா இந்த நாட்டில் எடுத்துக் கொண்டு செல்லப்படுகின்ற விடயம் தமிழ் பேசும் சமூகத்துக்கு எதாவது செய்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற பார்வை, இதனை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. ஏனெனில் அவரது அனுபவம் என்னுடைய வயதிலும் இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.\nஇவ்வாறான அரசியல் தலைவர் இருக்கின்ற காலகட்டத்திலே முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு அலுவலகம் திறப்பதிலே அருவருப்பான விடயங்கள் அரங்கேறுவது இந்த மாவட்டத்தில் இருக்கின்ற உயர் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் இதில் தெளிவோடு பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.\nஎதிர்காலத்தில் வடக்கு கிழக்கை பற்றி பேசுகின்றீர்கள், முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு வரவேண்டும் என்று பேசுகின்றீர்கள், எங்களுடைய கடந்த கால பிரச்சனைகளை மறந்து விடுவோம் என்று பேசுகின்றோம். இப்போது பேசுவதாக இருந்தால் உங்களிடத்தில் இருந்து எதையுமே இழந்து போக முடியாது. அல்லது உங்களது அடிப்படை உரிமையை மீறப்படாத ஒரு வேலைத் திட்டமான ஒரு அலுவலகத்தை, ஏற்கனவே அமைச்சுக்கு சொந்தமான அலுவலகத்தை திறக்க முற்படும் போது தடுக்க முற்படுவது இன விரோதத்தின் உச்சகட்டம் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா மற்றும் நான் கௌரவமாக பார்க்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் தலைவர்களுக்கு இதனை சமர்ப்பணமாக செய்ய வேண்டி இருக்கின்றது.\nபோராட்ட காலத்தில் நாங்கள் எதையும் பேச முடியாது, எதையும் செய்ய முடியாது. இப்போது நல்லாட்சி காலத்தில் போராட்டம் முடிந்து விட்டது ஜனாநயகத்தின் பால் பெறடியும் என்ற நம்பிக்கையிலும் நாங்கள் கஷ்டப்பட வேண்டி இருக்கின்றது.\nகல்குடாத் தொகுதியில் வாகனேரி குளத்தை நம்பி இருக்கின்ற தமிழ், முஸ்லிம் சமூகம் நன்மையடைய வேண்டும் என்பதற்காக அமைச்சை பொறுப்பேற்ற பிறகு புதிய நீர்ப்பாசன காரியாலயம் அமைக்க முனைந்து கொண்டிருக்க���ன்ற வேளையில் இது சம்பந்தமான கூட்டம் நடைபெற்ற போது இளைஞர்களது இனத்துவேசமான கருத்துக்களை பார்க்கின்ற போது நாங்கள் அச்சப்படுகின்றோம், பயப்படுகின்றோம்.\nஎதிர்காலத்தில் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து பயணிப்பது என்கின்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டு இருக்கின்றது. இதில் தமிழ் அரசியல் தலைவர்கள் மௌனமாக இருப்பதை நாங்கள் கவலையாக பார்க்கின்றோம். தமிழ் அரசியல் தலைவர்கள் தெளிவாக சொல்ல வேண்டும். ஒரு அலுவலகம் முஸ்லிம் பகுதிக்கு வருவது தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமையை பறித்து எடுக்கின்ற விடயம் இல்லை என்பதை தமிழ் அரசியல் தலைவர்கள் வாய் திறந்து பேச தவறுவதாக இருந்தால் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம்களுடைய பிரச்சனைகளை பற்றி பேசுவதற்கான அந்த சந்தர்ப்பத்தை அவர்களால் இழுத்து மூடப்படுகின்ற ஒரு நிகழ்வாக பார்க்க முடிகின்ற அச்சம் எங்களிடத்தில் இருக்கின்றது.\nநாங்கள் கொண்டு வருவது ஒரு சமூகத்திடம் இருந்து பறிந்தெடுத்து கொண்டு வந்த செயற்பாடு அல்ல. பதினைந்து வருடங்களுக்கு முன்பு வந்திருக்க வேண்டிய அலுவலகம். இந்த பிரதேசத்தில் இருந்த இதற்கு பொறுப்பான அரச அதிகாரிகள் சரியான முறையில் கையாளாகாத காரணத்தினாலும், அக்காலத்தில் இருந்த அரசியல்வாதிகள் கண்டு கொள்ளாத காரணத்தினாலும் தான் இதனை செய்ய முடியும் என்று முயற்சிக்கின்ற பொழுது மாவட்டத்திற்கு நல்லதொரு வேலைத் திட்டத்தை கொண்டுவர முற்படுகின்ற பொழுது இனத்துவேசமாக பார்க்கின்ற பார்வை ஒரு சிறிய சில்லறை அரசியல் செய்கின்றவர்கள் இடத்தில் இருப்பதை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பெரும்பான்மை செலுத்துகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் மூடி மௌனமாக இருக்க கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.\nஓட்டமாவடி 3ம் வட்டார கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் எம்.ஐ.புஹாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, பிரதி தவிசாளர் யூ.எல்.லெப்பை, பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஜி.அமீர், எம்.பி.ஜௌபர், ஏ.எம்.நௌபர், திருமதி.பாயிசா நௌபர், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.ஹாதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதன்போது ஓட்டமாவடி 3ம் வட்டார பகுதியில் புலமைப் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 15 மாணவர்களுக்கும், பரீட்சை திணைக்களத்தால் சித்திபெற்ற சான்றிதழ் வழங்கப்பட்ட 67 மாணவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.\nஅத்தோடு ஓட்டமாவடி 3ம் வட்டாரத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்த கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளை இராங்க அமைச்சர் பொன்னாடை போர்த்தி கௌரவித்துடன், பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அமீர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.\nமேலும் விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியில் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியவர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கியதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றது.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n பரீட்சையில் தோல்வியுற்ற பிள்ளையின் அப்பாவின் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/08/blog-post_477.html", "date_download": "2019-04-18T15:41:04Z", "digest": "sha1:VYOW7V36UVLNVTNRUJHOOMVIVF6BYRBU", "length": 12101, "nlines": 158, "source_domain": "www.padasalai.net", "title": "கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தடுக்க போக்சோ சட்டம் குறித்து பயிற்சி - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தடுக்க போக்சோ சட்டம் குறித்து பயிற்சி\nகல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தடுக்க போக்சோ சட்டம் குறித்து பயிற்சி\nமீதான பாலியல் குற்றங்களை தடுப்பது, பெண் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான போக்சோ சட்டம் குறித்து கல்வித்துறை அதிகார���கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் நேற்று பயிற்சி தொடங்கியது.சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களை தடுப்பது குறித்தும் போக்சோ சட்டம் குறித்தும் 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், 32 மாதிரி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேனிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது. இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஇதுகுறித்து சமூக பாதுகாப்பு துறையின் இணை இயக்குநர் தனசேகர பாண்டியன் கூறியதாவது: கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து தடுப்பது தொடர்பான சட்டம் எனப்படும் போக்சோ 2012 சட்டம் குறித்து பயிற்சி அளிப்பது, அனைத்து கல்வி நிறுவனங்களை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மேற்கண்ட பயிற்சி கொடுத்து போக்சோ சட்டத்தின் முக்கிய ஷரத்துக்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தவும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க இந்த மாதிரியான பயிற்சி அளிக்கப்படுகிறது.\nநீதித்துறையின் ஜஸ்டிஸ் கமிட்டியின் அறிவுரையின் பேரிலும் அரசின் முயற்சியாலும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக, குழந்தைகளின் நடத்தையை வைத்தே கண்டறிதல் வேண்டும். பாதுகாப்பு வளையத்தில் இருந்து எந்த குழந்தையும் வெளியில் வந்துவிடக் கூடாது என்று கவனமாக செயல்பட இந்த பயிற்சி உதவியாக இருக்கிறது. குழந்தைகளிடம் தெரியும் மாற்றம், பெற்றோரிடம் பேசி தீர்வு காண்பது, தனித்து உள்ள குழந்தைகளிடம் உள்ள குறைகளை கண்டறிதல் ஆகியவை ஆசிரியர்களால்தான் முடியும். அதனால் அனைத்து பயிற்சியும் ஆசிரியர்களுக்கும் அளிக்கப்படுகிறது. போக்சோ என்ற வார்த்தை மக்கள் மத்தியில் அரசு வெளியில் கொண்டு வந்த விழிப்புணர்வால்தான் இது தெரியவந்தது. எல்லாம் ஒன்று திரண்டு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாலியல் துன்புற���த்தலுக்கு எதிரான மனநிலை எல்லோருக்கும் வர வேண்டும் என்பதே இதன் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-18T15:26:29Z", "digest": "sha1:5LVIY6LQMBVYTXRBCBNYE3ACKIGAK6GH", "length": 10429, "nlines": 56, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas தடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்! - Dailycinemas", "raw_content": "\nதடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\nதொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரானார் முன்னாள் நடிகை லலிதகுமாரி.\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nமுனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய மனிஷா யாதவ்.\nமிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு\nதடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\nதடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\nEditorNews, தமிழ் செய்திகள்Comments Off on தடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\nசாதாரண பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரம் மற்றும் ஸ்டைலான கதாபாத்திரங்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த அமலா பால் தற்போது, வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அவரது அடுத்த படமான ‘கடவர்’ படத்தில் தடய நோயியல் நிபுணர் டாக்டர் பத்ராவாக நடிக்கிறார் அமலா பால்.\n“ஒரு கலைஞராக, கடந்த காலத்தில் ஸ்டைலான மற்றும் வணிகரீதியான கதாபாத்திரங்களில் நடித்தேன். இப்போது என்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைத்திருப்பதாக நம்புகிறேன். ஒரு நடிகையாக என்னை உந்தும் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் ரசிக்கிறேன். அத்தகைய ஒரு முடிவை எடுத்த பிறகு அதோ அந்த பறவை போல, ஆடை படங்களுக்கு பிறகு கடவர் கதையை கேட்டேன். இதுவரை பார்த்திராத மற்றும் கேட்டிராத பல புதிய விஷயங்களை கொண்ட ஒரு கதையாக இருந்தது ‘கடவர்’. நான் இந்த படத்தில் ஒரு தடய நோயியல் நிபுணராக நடிக்கிறேன். இதில் நடிக்க நான் நிறைய தயாராக வேண்டி இருந்தது. ஏனெனில் நாம் திரைப்படங்களில் பார்த்த வழக்கமான விசாரணைகள் போல இது இருக்காது. கேரளாவின் மிகவும் பிரபலமான தடய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்\nஉமா டத்தனால் எழுத��்பட்ட ‘ஒரு போலீஸ் சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கதாபாத்திரத்துக்கு தயாராவதற்கு அந்த புத்தகத்தை வாசித்ததோடு மட்டுமல்லாமல், அந்த தொழிலை பற்றிய மேலும் நுணுக்கமான அறிவைப் பெற ஒரு தடய அறுவை சிகிச்சை நிபுணருடன் இரண்டு நாட்கள் செலவிட்டேன்” என்றார்.\nஇந்த படத்தின் ஒரு இணை தயாரிப்பாளராக மாறியது குறித்து அமலா பால் கூறும்போது, “இந்த படத்தை ஒரு குறைந்த பட்ஜெட்டில் எடுக்க முடியாது, ஏனெனில் பல காரணிகள் உள்ளன. ஒரு நடிகையாக பின்னால் இருந்து இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். என்னை போலவே இந்த படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையையை வைத்திருந்த என் தயாரிப்பாளர்களான அஜய் பணிக்கர் மற்றும் பிரதீப் ஆகியோருக்கு ஆதரவாக இருக்க விரும்பினேன். என்னை ஒரு இணை தயாரிப்பாளராக ஏற்றுக் கொண்டதற்காக அவர்களுக்கு நன்றி. நாங்கள் பொதுவான பார்வையை பகிர்ந்து கொள்கிறோம், எங்கள் நோக்கங்கள் தெளிவாக உள்ளன. நல்ல கதை மற்றும் தயாரிப்பில் தரத்தை உயர்த்துவதற்கு இன்னும் பல படங்களை இணைந்து செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம். இயக்குனர் அனூப் பணிக்கர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை ஆகியோர் திரைக்கதையில் குறிப்பிடத்தக்க வேலைகளை செய்துள்ளனர். அவர்களின் முன் தயாரிப்பு முயற்சிகளால் குறித்த நேரத்தில் படப்பிடிப்பை முடித்து விடுவோம் என நம்புகிறேன். எங்களது முதல் தயாரிப்பு பாக்ஸ் ஆபிஸிலும் சாதனைகளை செய்யும் என நிச்சயமாக சொல்ல முடியும். இப்படி ஒரு படத்தில் எனக்கு வாய்ப்பளித்த APJ ஃபிலிம்ஸ் அஜய் பணிக்கர் மற்றும் ஒயிட் ஸ்கிரீன் பிரதீப் ஆகியோருக்கு நன்றி” என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் அமலா பால்.\nஇந்த படத்தில் நான் ஒரு புதிய தோற்றத்தில் தோன்றுவேன், ரசிகர்களுக்கு அது ஒரு சர்ப்ரைஸாக இருக்கும் என்கிறார் அமலா பால்.\nஅதுல்யா, ஹரீஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா, வினோத் இன்பராஜ் (ராட்சசன் புகழ்) மற்றும் சில பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். துருவங்கள் 16 புகழ் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, டிமாண்டி காலனி புகழ் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ராட்சசன் புகழ் ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கையாள்கிறார். ராகுல் கருப்பையா கலை இயக்குனராக பணிபுரிய, விக்கி (உறியடி, ராட்சசன்) சண்டைப்ப��ிற்சி அளிக்கிறார்.\nதடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\nMezhuguvarthi Single Track From EPKo306 தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரானார் முன்னாள் நடிகை லலிதகுமாரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/?p=2157", "date_download": "2019-04-18T15:28:35Z", "digest": "sha1:W2OANDGOKH5SF3YNWGARH2XKQBYPVVWH", "length": 8757, "nlines": 98, "source_domain": "newjaffna.net", "title": "யாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – இருவருக்கு வலைவீச்சு! – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள், குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nயாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – இருவருக்கு வலைவீச்சு\nசட்டத்தரணியின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர்.\nயாழ்ப்பாணம் பிரதான வீதி மடத்தடியில் உள்ள சட்டத்தரணி பி.மோகனதாஸ் என்பவரின் வீட்டில் கடந்த முதலாம் திகதி இரவு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.\n“சட்டத்தரணியின் குடும்பம் உறக்கத்திலிருந்த வேளை வீடு புகுந்த கொள்ளைக் கும்பல், அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுத் தப்பித்தது.\nசம்பவம் தொடர்பில் சட்டத்தரணியால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் விசாரணைகளை யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணாரத்னவின் கீழான சிறப்புக் குற்றத்தடுப்பினர் முன்னெடுத்தனர்.\nஇந்த நிலையில் நாவற்குழியைச் சேர்ந்த சந்தேகநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஅத்துடன், சந்தேகநபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் தேடப்படுகின்றனர்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nயாழில் தோட்டத்தில் வாழைக் குலைகள் க��வரிசை காட்டும் நெல்லியடி கண்ணன் குழு\nவீதிப் பிணக்கு – பொலிஸார் மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக முறைப்பாடு\nAbout the Author: குடாநாட்டான்\nயாழ் சைவ இந்து மதத்தை மதிக்கும் மகிந்த குடும்பம்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nயாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – இருவருக்கு வலைவீச்சு\nயாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்\nயாழில் இரு பெண்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்திய கல்வி அதிகாரி\nபாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்\nயாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய த on யாழில் இருக்கும் காதலரே காதல் என்பது காலுக்கு கீழ் உருவாகுவது இல்லை\nகம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன் – NEW JAFFNA on யாழில் TYO-TCC கம்சாஜினி தொடர்பான தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=63", "date_download": "2019-04-18T15:29:18Z", "digest": "sha1:VKADN4LQRIV2XD5F54GVZJ2YNVVQOUXQ", "length": 8030, "nlines": 26, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n3:144. முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.\n33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.\n47:2. ஆனால், எவர்கள் ஈமான் க��ண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.\n48:29. முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=1654", "date_download": "2019-04-18T15:01:53Z", "digest": "sha1:Q5GJCAVAY6OOFAIWF4X6BFNGX224H76D", "length": 10547, "nlines": 78, "source_domain": "theneeweb.net", "title": "வடக்கில் 249 பட்டதாரிகளுக்கு நாளை ஆசிரியர் நியமனம் – Thenee", "raw_content": "\nவடக்கில் 249 பட்டதாரிகளுக்கு நாளை ஆசிரியர் நியமனம்\nவடக்கில் 249 பட்டதாரிகளுக்கு நாளை ஆசிரியர் நியமனம்\nவட மாகாண தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்காக 249 பட்டதாரிகளுக்கு நாளைய தினம் நியமனம் வழங்கப்படவுள்ளது.\nஇதற்கான நிகழ்வு வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.\nஆசிரியர் நியமனத்திற்காக தெரிவான பட்டதாரிகள் தொடர்பான முழுமையான தகவல்களை www.np.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.\nமனித உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கை கணிசமான முன்னேற்றம்\nமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம்\nவடக்கு மாகாணத்திற்கு புதிதாக தமிழ் பொலிஸாரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை\nதிருக்கேதீஸ்வரம் – மாந்தைச் சந்தி வளைவு : பிரச்சினையைத் தீர்க்க அனைவரது ஆதரவையும் கோருகின்றோம் – மன்னார் சர்வமதப் பேரவை\nபாராளுமன்றில் தகாத வார்த்தைப் பிரயோகம்: பார்வையிடச் சென்றிருந்த மாணவர்கள் வௌியேற்றப்பட்டனர்\nஏறாவூரில் மாட்டிறைச்சிக் கடைகளை மூடுமாறு அறிவித்தல்\nமன்னார் மனிதப் புதைக்குழி 600 வருடங்கள் பழமையானது\nமிஹிந்தலை தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இரண்டு இளைஞர்கள் கைது\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் – சி.வி\nமலேசிய கடற்பரப்பில் கைதான இலங்கையர்கள்\nமகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு நளினி வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nவடக்கு மாகாண புதிய ஆளுநர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை சந்தித்தார்\nபொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் 28ம் திகதி வெளியிடப்படும்\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவி மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமுதியோர் இல்ல சிற்றூழியர்களிற்கான நியமன கடிதங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.\nவிக்னேஸ்வரன் மூடி மறைத்த உண்மை நீதிமன்ற தீர்ப்பால் அம்பலம்\n← கினியம இக்ராம் தாஹாவின் ~உரிமைக் குரல்| சிறுகதை நூல் வெளியீட்டு விழா\nகிழக்கு மாகாண ஆளுனரை பதவியல் இருந்து அகற்றுமாறு கோரி ஹர்த்தால் →\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/08/blog-post_23.html", "date_download": "2019-04-18T14:59:44Z", "digest": "sha1:UHSF7JS2N6Q5HWFWPNHO6ZWI2RBVB4T5", "length": 43675, "nlines": 244, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ‘மனிதனை மனிதன் சாப்பிடுறானே தம்பிப்பயலே !’", "raw_content": "\nஅதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி உதவியாளர் அயூப்கான...\nஅதிரையில் ESC மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி கோலா...\nஅதிராம்பட்டினத்தின் வறண்ட குளங்களுக்கு தாமதமின்றி ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ 'அனிஜா ஸ்டோர்' இப்ராகிம் மரைக்காயர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகக...\nதஞ்சை மாவட்டத்தில் ஆளில்லா சிறு விமானம் மூலம் வெள்...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர் சீராக வழங்க அலுவலர்களு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா பாத்திமா (வயது 76)\nமேலத்தெருவில் மழை நீர் வடிகால் ~ தார் சாலை அமைத்து...\nஉலமா சபை சார்பில் கேரளத்துக்கு ரூ.2.45 லட்சம் வெள்...\nமரண அறிவிப்பு ~ அப்துல் ஜப்பார் (வயது 65)\nபிரமாண்டமாகக் காட்சி தரும் அத��ராம்பட்டினம் ரயில் ந...\nஅதிராம்பட்டினத்திற்கு இன்று (ஆக.28) தண்ணீர் திறப்ப...\nகால்பந்து மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாண...\nமரண அறிவிப்பு ~ 'கறிக்கடை' ஹாஜா முகைதீன் (வயது 61)...\nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் (AAF) மூன்றாம் கா...\nமரண அறிவிப்பு ~ ஜரீனா அம்மாள் (வயது 55)\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை \nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் TARATDAC அமைப்பினர் ...\nவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் காதிர் முகைதீன...\nவர்த்தக கழக நிர்வாகியாக 'நிருபர்' எஸ்.ஜகுபர் அலி த...\nஅதிரை அருகே வறண்டு காணப்படும் செல்லிக்குறிச்சி ஏரி...\nகால்பந்து மாநிலப் போட்டிக்கு காதிர் முகைதீன் பள்ளி...\nஅதிரை ஜாவியா ரோடு ~ நடுத்தெரு ~ சேர்மன் வாடி வரையி...\nதுபைக்கு வேலைக்கு சென்ற கணவர் 20 ஆண்டுகளாக ஊர் திர...\nஅதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 6 ஆம் ஆண்டு பெருந...\nதண்ணீர் கேட்டு பட்டுக்கோட்டையில் போராட்டம் நடத்திய...\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா ஷஃப்ரின் (54) வஃபாத...\nநாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நிதி வசூல்\nதஞ்சை மாவட்ட வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஅதிரை அருகே வறண்டு காணப்படும் ஏரி, குளங்களை இந்திய...\nமதங்களை உடைத்த மனித நேயம் \nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nமரண அறிவிப்பு ~ மு.அ முகம்மது இக்பால் (வயது 68)\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக் குழந்தைகளின் குதூகலப்...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் நடந்த திடல் தொ...\nஅதிரையில் ஈத் கமிட்டி நடத்திய திடல் தொழுகையில் திர...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந...\nஜப்பானில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Folsom) அதிரை பிரமுகர்களின்...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சாண்ட்ட க்ளாரா) அதிரை பிரமு...\nதாமரங்கோட்டை பகுதியில் தண்ணீர் செல்லும் பாதையில் ப...\nசவுதி ரியாத்தில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nசவூதி - ஜித்தா வாழ் அதிரையரின் பெருநாள் சந்திப்பு ...\nலண்டன் குரைடனில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (பட...\nஅபாகஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரிலியண்...\nகீழத்தெரு பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புத...\nஅதிரையில் முதல்கட்டமாக 5 குளங்களுக்கு தண்ணீர் திறந...\nமரண அறிவிப்பு ~ M.S அப்துர் ரஹீம் (வயது 65)\nஅதிரையில் நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்...\nமரண அறிவிப்பு ~ சம்சாத் பேகம் (வயது 56)\nஅதிரையில் CBD சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் தி...\nதண்ணீர் திறந்து விடக்கோரி அதிரையில் ஆக.23 ந் தேதி ...\nகேரளா வெள்ள பாதிப்பில் மக்கள் மீள அதிராம்பட்டினம் ...\nதரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் மக்தப் மதர...\nஅதிரை அருகே தண்ணீர் வராததைக் கண்டித்து விவசாயிகள் ...\nஅதிரையில் குர்பானி ஆடு கிலோ ரூ.250 க்கு விற்பனை\nஅதிரையில் முஸ்லீம் லீக் சார்பில் கேரளா வெள்ள நிவார...\nஅதிரையில் TNTJ சார்பில் கேரளா வெள்ள நிவாரண நிதி ரூ...\nஅதிரையில் எஸ்டிபிஐ சார்பில் கேரளா வெள்ள நிவாரண நித...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஉலக அளவிளான வலுதூக்கும் போட்டியில் பங்கேற்கும் மாண...\nசிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை ப...\nஅப்துல் ரஹீம் (58) ஆயுட்கால மருத்துவ சிகிச்சைக்கு ...\nபிலால் நகரில் அதிரை அமீன் இல்லத் திருமணம் (படங்கள்...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சுதந்தி...\nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளியில் சுதந்திர தின வ...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் சுதந்திர தின விழாக்...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்த...\nECA சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழாக் கொண்டாட...\nஅதிரையில் முஸ்லீம் லீக் சார்பில் சுதந்திர தின விழா...\nஅதிரையில் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் இந்த...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் சுதந்திர தின விழாக...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக் கல்லூரியில் சுதந்தி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சுதந்திர தின விழாக் கொ...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சுதந்திர தின விழ...\nஇந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு...\nஇந்தியன் நேஷனல் ஆர்மியில் அதிரை சகோதரர்கள்\nசேண்டாக்கோட்டை பகுதியில் ஆற்று நீர் வருகை ~ ஆட்சிய...\nஅதிரை அருகே CFI உறுப்பினர் சேர்க்கை முகாம் (படங்கள...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி அறிவியல் கண்காட்சி...\nகீழத்தெரு அல் நூருல் முகம்மதியா இளைஞர் நற்பணி மன்ற...\nசிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற செப்.30 ந்தேத...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் கேட்டு நீர்நிலை ...\nஅதிரையில் காது கேளாத~ வாய் பேசாதோருக்கான சைகை மொழி...\n'அதிரை மேம்பாட்டுச் சங்கமம்' செயற்குழு ஆலோசனைக் கூ...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் தொடக்கம்:...\nTNPSC தோட்டக்கலை அலுவலர்களுக்கான போட்டித் தேர்வு: ...\nதண்ணீர் செல்லும் பாதைகளில் ஆட்சியர் ஆய்வு (படங்கள்...\nTARATDAC மாவட்டத் தலைவராக அதிரை ஏ.பஹாத் முகமது தேர...\nதுபையில் அதிரை பிரமுகரின் 'TOP LASSI SHOP' புதிய ந...\nதுபையில் TNTJ அதிரை கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nதண்ணீர் வராததைக் கண்டித்து பட்டுக்கோட்டையில் டவரில...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி RN கனி (வயது 90)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\n‘மனிதனை மனிதன் சாப்பிடுறானே தம்பிப்பயலே \nஇந்திய உச்ச நீதி மன்றம் 17.7.2018 அன்று இந்திய துணை கண்டத்தில் ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அஸ்ஸாம், கர்நாடக, கேரளா போன்ற மாநிலங்களில் பசு மாடுகளை கடத்தினார்கள். குழந்தைகளை கடத்தும் கும்பல், செய்வினை செய்யும் கும்பல், வழிப்பறி செய்யும் கூட்டம் என்று சட்டத்தினை தங்கள் கையினில் சில வன்முறை கும்பல் எடுத்துக் கொண்டு அப்பாவிகளை தாக்கும் செயல்களை கண்டிக்கும் விதமாக இந்தியாவில் ஜனநாயகம் நடக்கின்றதா அல்லது ‘மாபோகிராசி’ என்ற ஒரு சில வன்முறைக் கூட்டத்தால் நடக்கின்றதா என்று தனது கண்டனத்தினை தெரிவித்ததுடன், அவைகளை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது என்பதினை நீங்கள் அனைவரும் பத்திரிக்கை, தொலைக் காட்சி வாயிலாக தெரிந்திருப்பீர்கள்.\nநாகரீக உலகம் தோண்டுவதற்கு முன்பு உணவிற்காக, இருப்பிடத்திற்காக, தங்களின் துணைவிகளுக்காக மனிதர்கள் உடன்பிறப்புகள் என்று பாராது கொன்று குவித்து வல்லமை உள்ளவன் வெற்றிக் கொடி நாட்டும் வரலாறுகளை படித்திருப்பீர்கள். அதனையே சிலர் நாகரீக உலகிலும் அமல் செய்யும் செயலினை பாட்டாக கவிஞர், 'மனிதனை மனிதன் சாப்பிடுறான்டா' என்று பாடியுள்ளது உச்ச நீதி மன்ற கண்டணக்கனை அளவிற்கு சென்றுள்ளது.\nஏன் அவ்வாறு உச்ச நீதிமன்ற நீதி அரசர்கள், ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்தராசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியிருக்கின்றார்கள் என்றால் இந்தியாவில் சமீப காலங்களில் வன்முறைக் கும்பலின் வெறியாட்டக் காட்டு தர்பார் 20 விழுக்காடு அதிகரித்து இருக்கின்றது என்ற ஆய்வினை பார்த்தால் தெரியும். மாட்டு வியாபாரிகள் மாடுகளை வாங்கி வண்டிகளில் கொண்டு செல்லும்போது மாடுகளை பலியிடுவதிற்காக கொண்டு செல்கிறார்கள் என்றும், பசு மாடுகளை வளர்பவர்களை மாட்டுக் கறிக்காக வளர்க்கிறார்கள் என்ற போர்வையிலும், வீடுகளில் புகுந்து சமையலுக்காக வைத்திருந்த ஆட்டுக்கறியினை மாட்டுக் கறி என்று அக்லாக் கான் போன்றவர்களை கொடூரமாக கொன்ற செயலும், குழந்தைகளின் கிட்னி, லிவர் போன்றவைகளை திருட குழந்தைகளை கடத்தும் கும்பல் என்று ஆசம் கான் போன்ற என்ஜினீயர், மற்றும் பிட்சை எடுக்கும் பிச்சைக் காரர்கள், மனநிலை பாதித்த மக்கள், வழிப்பறி கும்பல் என்று வெளியிட தொழிலாளர்களை தாக்கி கொல்லும் சம்பவங்கள் தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை திகைக்க வைத்து தனது கடுமையான கண்டனத்தினையும் தெரிவிக்க செய்துள்ளது.\nடெமாக்ரசி என்றால் ஜனநாயக அரசியல் சட்ட முன்வரைவு மக்கள் அத்தனை மக்களாலும், அவர்களுடைய பிரதிநிதிகள் மூலம், மக்கள் நல் வாழ்விற்கு அமைக்கப் பட்ட ஒரு அமைப்பே ஆகும். உலகில் மன்னராட்சி, சில மாண்புமிகு பெருமக்கள் கொண்ட அரிஸ்டோக்ரசி, சில அறிவு ஜீவிகள் கொண்ட ஆலிகார்க்கி, கொடுங்கோலாட்சி என்ற அமைப்புக் கெல்லாம் சாவுமணி அடித்து விட்டு நாட்டின் முழு மக்களின் நலனுக்காக, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் அவர்கக்குள் ஜாதி, மதம், இனம், மொழி போன்றவற்றால் பிரிவு எதுவுமில்லாமல் யாரும், எங்கேயும் தன்னிச்சையாக உலா வரவும், வேலை வா��்ப்பினை தேடிக் கொள்ளவும், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை கொண்டு வாழவும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஜனநாயக நாடு இந்தியாவில் 1950 ன் அரசியல் சட்டத்தால் வழிவகை செய்யப்பட்டது.\nஆனால் உச்ச நீதிமன்றம் சொன்ன 'மாபாக்ரசி' என்பது அரசின் அதிகாரத்தினை ஒரு சிறு வன்முறைக்கு கும்பல் தங்களுக்கென்று தனி அதிகாரத்தினை கையிலெடுத்துக் கொண்டு அரசின் சட்ட திட்டங்கள், அரசு எந்திரம், உளவுப் படை, காவல்ப் படை போன்றவற்றின் செயல் பாடுகளை காலில் போட்டு மிதித்து விட்டு தங்களுக்கென்று தனி சாம்ராஜ்யம் அமைத்து செயலாற்றுவது என்ன நியாயம் என்று உங்களுக்கு கேட்கத் தோணுவது நியாயம் தானே\nஇதே போன்ற முறையினை பதினெட்டாம் நூற்றாண்டின் கிரேக்க நாட்டில் 'அகிலோகிராசி' என்ற கும்பல் செய்து வந்தது. ஒரு நாட்டில் எங்கெல்லாம் 'அனார்கி' என்ற குழப்பமான சூழ்நிலை ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் சமத்துவம் சாகடிக்கப்படும். அமெரிக்காவில் கூட 1837 ம் ஆண்டில் மனிதர்களை கொல்லும், 'லின்சிங்' என்ற கும்பலின் செயலினை அந்த நாட்டின் ஜனநாயகத்தின் தந்தை ஆப்ரஹாம் லிங்கன் அது ஒரு மிருகத்தனமான செயல் என்று கண்டித்திருக்கின்றார்.\nஆனால் சில சமயங்களில் சில நாடுகளில் மொபாக்ரசி நன்மைக்காவும், வேடிக்கையாகவும் நடந்துள்ளது என்று கீழ்கண்ட சம்பவங்கள் மூலம் காணலாம்:\n1 ) இரண்டாம் நூற்றாண்டில் ரோமா நாட்டின் அதிகார கும்பல்கள் தவறான ஆட்சி முறைகளைக் கண்டு மக்கள் சிலிர்த்து எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது, 'கிளிண்டன்' என்ற அதிகாரி அவர்கள் மீது கொடூர தாக்குதலை ஏவினான். இருந்தாலும் மக்கள் புரட்சியினை அடக்க முடியவில்லை. ரோம் அரசு மக்கள் புரட்சியினை அடக்க என்ன செய்ய வேண்டும் என்று புரட்சியாளர்களிடம் கேட்டபோது தங்கள் மீது அடக்கு முறையினை ஏவிவிட்ட கிளிண்டன் தலையினை எடுக்க வேண்டும் என்று சொன்னதும் அவன் தலை வாங்கியபின்பு மக்கள் போராட்டம் ஓய்ந்ததாக வரலாறு. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'ரிமூவ் தி கார்ப்ஸ்' என்று. அது எதற்காக என்றால் ஒரு பிரட்சனை பொருளாலோ அல்லது நபராலோ ஏற்பட்டது என்றால் அதனை நீக்கினால் அது ஒழிந்து விடுமாம். அதுபோல தான் தூத்துக்குடி ‘ஸ்டெர்லைட்’ ஆலையினை மூடியதும் ஆர்ப்பாட்டம் நின்று விட்டது ஒரு எடுத்துக் காட்டு.\n2) அமெரிக்காவ��ன் மாசாச்சூசெட் மாநிலத்தில் ஒரு சமயத்தில் மந்திரவாதிகள் செய்வினைகள் அதிகமாகிவிட்டது அதனை தடுக்க வேண்டும் என்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அவ்வாறு சந்தேகிக்கின்றவர்களையெல்லாம் பிடித்து அவர்களை குற்றங்களை ஒத்துக் கொள்ள செய்து தூக்குத்தண்டனைகள் நிறைவேற்றியது, 'சேலம் விட்ச் ட்ரயல்' என்ற கரும்புள்ளி 1662 ம் ஆண்டு நிறைவேற்றப் பட்டதாக சரித்திரம் கூறுகிறது.\n3) அமெரிக்காவின் ஆளுமை செய்த ஆங்கிலேய ஆட்சியினர் அமெரிக்க மக்களிடம் வரி வசூல் செய்ய 'ஸ்டாம்ப் டூட்டி' என்ற ஒரு வரி விதித்தனர். அதனை எதிர்த்து மக்கள் வெகுண்டெழுந்து அரசு கட்டிடங்களை 1765 ல் தகர்த்தெறிந்தனர். அதன் பின்பு ஆங்கிலேய அரசு அந்த கறுப்புச் சட்டத்தினை நீக்கியது. ஆனால் அமைதி பாரம்பரிய மிக்க நாம் ஆங்கிலேயர் உப்பு எடுக்க வரி விதித்ததினை அமைதியான முறையில் சத்தியாகிரகம் நடத்தி அதனை திரும்பப் பெறச் செய்த பெருமை இந்திய மக்களை சாரும்.\n4) அதேபோன்று தான் பிரான்ஸ் நாட்டில் பிரபுக்கள் ஆட்சி சர்வாதிகாரமாகி எதிர்ப்பாளர்களை எல்லாம் மக்களின் துயரம் என்று அழைக்கப் பட்ட 'பஸ்லே' என்ற சிறையில் தள்ளி கொடுமைப் படுத்தியபோது 1789 ல் மக்கள் அந்த சிறையினை தகர்த்து அவர்களை எல்லாம் விடுதலை செய்தார்கள், அதோடு பிரபுக்களின் ஆட்சியையும் அகற்றப் பட்டது.\n5) பிலிபைன்ஸ் நாட்டில் அதிபர் மார்கோஸ் அதிகார மீறல் ஏற்படுத்தில் ஊழல் செய்தபோது 'மக்கள் எடிசா என்ற மஞ்சள் புரட்சியினை 1986 ல் நடத்தி அகற்றியும், 1991 ல் மிகில் கோபர்ச்சேவ் அரசினை மாற்றியும், தாய்லாந்தில் 'தக்ஷின்' ஆட்சியையும், எகிப்த்தில் 2006 ம் ஆண்டு கோசிமின் முபாரக் ஆட்சியையும், 2011 ல் யுக்ரைனிலும், 2018 ம் ஆண்டு பக்கத்து மலேசியாவில் அரசு வாங்கி கணக்கை அதிகாரத்தால் தனது சொந்த வாங்கி கணக்கில் மாற்றியும் வரம்பு மீறிய அதிபர்கள் நீக்க மக்கள் புரட்சிகள் உதவின.\n6) சில கடை திறப்பில், விளையாட்டு போட்டிகளில் நடிகை நடிகர்களை பார்க்க கூடும் கூட்டம் கட்டுக் கடங்காமல் போகும்போது சில சம்பவங்கள் நடக்கலாம். ஆனால் அவையெல்லாம் கொண்டாட்டங்களின் அத்துமீறல் ஆகும்.\nசமீப காலங்களில் செய்திகளை உடனுக்குடன் காட்டுத்தீ போல பரப்பும் முகநூல், வாட்சப் , இன்ஸ்டாங்க்ராம், ஆர்குட் போன்றவைகள் நல்ல செய்திகளை பரப்புவதற்கு பதிலாக பசுக்களை கடத்துகிறார்கள், பசுக்களை கொள்கிறார்கள், மாட்டுக் கறி சாப்பிடுகிறார்கள், கலப்புத் திருமண தம்பதிகள் என்றும் , பிள்ளை பிடிக்கும் ஆசாமிகள், வழிப் பறி கொள்ளையர்கள், ஆடு கடத்தும் ஆசாமிகள், திருடர்கள் என்று அப்பாவி மக்களை அவர்கள் தனி நபர் சுதந்திரத்தினை பறிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் தாக்கிக் கொல்லும் அளவிற்கு அத்து மீறலும், அதற்கு துணையாக தடுக்க வேண்டிய காவல் துறையே ஏவல் துறையான மாறுவதற்கு யார் அவர்களுக்குத் தைரியம் கொடுத்தது. அதனையே தான் உச்ச நீதி மன்றமும் கேட்டுள்ளது என்பது சாமானிய மக்கள் எழுப்பும் கேள்வியும் அது தானே\nபுது டெல்லி ஜும்மா மஸ்ஜித் இமாம் புஹாரி 31 .7 .2018 அன்று, 'முஸ்லிம்கள் தொப்பி, தாடி வைத்துக் கொண்டு வெளியில் போய் வீட்டுக்கு திரும்ப வர பயப்படுகிறார்கள் என்று கூறியிருப்பதினை மெய்ப்பிக்கும் விதமாக 3 .8 2018 ல் ஹரியானா மாநிலம் குறுகிராம் என்ற இடத்தில் தாபா உணவகம் நடத்தும் 'ஜபாருடீன்' என்ற நபர் கடையில் இருக்கும் போது அவர் தாடி வைத்திருக்கின்றார் என்று, அங்குள்ள சேரில் கயிற்றைக் கொண்டு கட்டி அவர் வைத்திருந்த தாடியினை சிரைத்துவிட்டு ஓடியிருக்கின்றார்கள் காலிக் கூட்டத்தினைச் சார்ந்தவர்கள் என்றால் எந்தளவிற்கு கொடியவர்கள் அவர்கள் என்று பாருங்களேன்.\nவன்முறை கும்பலால் பாதிக்கப் பட்ட முஸாபிர் நகர், மீரட் நகர் முஸ்லிம்கள் இன்னும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அச்சப்ப படுகிறார்கள் என்றால் எந்தளவிற்கு அவர்களை பயமுறுத்தி இருக்கின்றார் என்று அறியலாம். காஸ்மீர் எல்லையோர கிராமமான காத்துவாவில் குதிரை மேயிப்பில் ஈடுபட்டிருந்த ஆசிபா பானு ஜனவரி 2018 ல் கற்பழித்து கொலை செய்ததின் நோக்கமே அந்த கிராமத்தினை விட்டு முஸ்லிம்கள் வெளியேற்றி அதனை காலி கூட்டம் தாங்கள் குடியேற செய்த சதியாக பத்திரிக்கைகள் கூறுகின்றன. அதனைத் தான் 'லேண்ட் ஜிஹாத்' என்று கூறுகிறார்கள்.\nமொபாக்ரசி என்ற வன்முறைகளைத் தடுக்க உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு 21 வழிமுறைகள் கோடிட்டு காட்டியுள்ளன. அதில் 12 வழிமுறைகள் வன்முறைகளைத் தடுப்பதும், 9 வழிமுறைகள் வன்முறை கும்பலுக்கு பரிகாரம் காணவும், ஒன்று அதற்கு துணைபோகும் காவல் துறையினரை தண்டனைக்கு உட்படுத்தியும் கொண்டதாக அமைந்துள்ளது.\nஇது போன்ற வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதினைப் பார்க்கும்போது வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு முஸ்லிம்கள், கிறித்துவர்கள், பழங்குடியினர், தலித் மக்கள் ஆகியோரை பயமுறுத்தி சில கட்சிகளுக்கு ஆதரவாக வோட்டுப் போட வைக்கும் தந்தரம்போல் இருக்கின்றது என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர். ஆகவே சமுதாய மக்கள் தங்களை தாங்களே ஆபத்திலிருந்தும், வன்முறைக்கு கும்பலிருந்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் நல்லது என்று கூறலாமா\nடாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)\nஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=6479", "date_download": "2019-04-18T15:17:26Z", "digest": "sha1:CO2P3B6DZIT6JFMDMQPF4SDF67OLC2XS", "length": 11870, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "28வது வீரமக்கள் தினத்தை ம", "raw_content": "\n28வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி விளையாட்டு விழா\n28வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி விளையாட்டு விழா 11.07.2017 நடைபெற்றது.\n28வது வீரமக்கள் தினத்தின் ஆரம்ப நிகழ்வாக அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வாக வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா திருமதி மீரா குணசீலன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்விவல் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்,முன்னாள் நகரசபை உப தலைவர் க.சந்திரகுலசிங்கம், வவுனியா வடக்கு முன்பள்ளி உதவி கல்விப்பணிப்பாளர் எஸ்.இராஜேஸ்வரன், முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் எஸ்.அருள்வேல்நாயகி, , மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன் மற்றும் உறுப்பினர்களாக பிரதீபன்,கரிஸ்,நிகேதன், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nசுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில்...\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nமன்னம்பிட்டிய பகுதியில் கிழைமோர் குண்டு...\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி......Read More\nமக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம்......Read More\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; விடிவுகாலம்...\nமக்களவைத் தேர்தலுக்கு பின் இந்திய மக்களுக்கு ஒரு நல்ல விடிவுகாலம்......Read More\nஇலங்கையின் நல்லிணக்க செயல்முறை மற்றும் நிலையான அபிவிருத்திக்கு மேலும்......Read More\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார்......Read More\nவீட்டுத்திட்டம் வழங்கப்படுவது தொடர்பில் வலி.வடக்கு பிரதேசத்தில்......Read More\nவடமராட்சியின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரதான......Read More\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட பிரபல......Read More\nஒன்லைனில் ரயில் பயணச் சீட்டுக்கள்;...\nஒன்லைனில் பயணச்சீட்டுக்களைப் பெறும் புதிய நடைமுறையை ரயில்வே திணைக்களம்......Read More\nபல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை\nஇன்��ு இரவு மத்திய, சபரகமுவ, தென், ஊவா, வடமேல், வட மத்திய மற்றும் மேல்......Read More\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக......Read More\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\nவெளிநாட்டு மாணவர் மீது தொடரும்...\nசிட்னியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வழக்கம் போல சென்று......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=936", "date_download": "2019-04-18T15:15:30Z", "digest": "sha1:FU6EXHXL5DFIGLFJGZM4N36S3DB3GNG7", "length": 10873, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "ஜேர்மனியில் இலங்கை அகதி", "raw_content": "\nஜேர்மனியில் இலங்கை அகதிமீது தாக்குதல்\nஜேர்மனியில் தஞ்சம் புகுந்துள்ள 22 வயதான இலங்கை அகதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, ஜேர்மனிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nதனது வசிப்பிடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த குறித்த நபர் மீது, மூன்று பேரினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nபஸ் தரிப்பிடமொன்றுக்கு அருகில் இடம்பெற்ற இத்தாக்குதலில், இலங்கைப் பிரஜையொருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.\nசுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில்...\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nமன்னம்பிட்டிய பகுதியில் கிழைமோர் குண்டு...\nஸ்ரீலங���காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி......Read More\nமக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம்......Read More\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; விடிவுகாலம்...\nமக்களவைத் தேர்தலுக்கு பின் இந்திய மக்களுக்கு ஒரு நல்ல விடிவுகாலம்......Read More\nஇலங்கையின் நல்லிணக்க செயல்முறை மற்றும் நிலையான அபிவிருத்திக்கு மேலும்......Read More\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார்......Read More\nவீட்டுத்திட்டம் வழங்கப்படுவது தொடர்பில் வலி.வடக்கு பிரதேசத்தில்......Read More\nவடமராட்சியின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரதான......Read More\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட பிரபல......Read More\nஒன்லைனில் ரயில் பயணச் சீட்டுக்கள்;...\nஒன்லைனில் பயணச்சீட்டுக்களைப் பெறும் புதிய நடைமுறையை ரயில்வே திணைக்களம்......Read More\nபல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை\nஇன்று இரவு மத்திய, சபரகமுவ, தென், ஊவா, வடமேல், வட மத்திய மற்றும் மேல்......Read More\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக......Read More\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரச��� திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\nவெளிநாட்டு மாணவர் மீது தொடரும்...\nசிட்னியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வழக்கம் போல சென்று......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/06/blog-post_16.html", "date_download": "2019-04-18T15:13:55Z", "digest": "sha1:PBDENIHP2DOF6JE4ONB6JN46YE3N2Q3C", "length": 19931, "nlines": 97, "source_domain": "www.nisaptham.com", "title": "நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர் ~ நிசப்தம்", "raw_content": "\nமுன்முடிவு என்பது முன்வழுக்கை மாதிரி. இரண்டையும் அண்டவே விடக் கூடாது. அண்ட விட்டுவிட்டால் சோலி சுத்தம். போகவே போகாது. எதற்கு இந்த பிலாசபி என்று யோசித்து கட்டுரையின் தலைப்போடு சேர்த்து வைத்து ஏதோ சர்ச்சை விவகாரம் என்று முடிவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொள்ளாது. நானொரு முன்வழுக்கைக்காரன். போலவே, முன்முடிவுக்காரனும். முதலாவது பிரச்சினைக்கு ஜீன் காரணம். இரண்டாவது பிரச்சினைக்கு சகவாசம் காரணம்.\nபுத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தவுடனேயே இலக்கிய உலகில் ரவுடியாக உருவெடுக்க வேண்டுமென்று அத்தனை பேரிடமும் குழாவ முயற்சித்துக் கொண்டிருந்தேன். தொடர்புகளின் வழியாகவே நமக்கான இடத்தை உருவாக்கிக் கொள்ளும் பின்வாசல் முயற்சி அது. இப்படிப்பட்ட குழாவல்களில் பேராபத்து உண்டு. இலக்கியம் பேசுகிறவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் ஏதாவதொரு தொனியில் ‘அவன் எல்லாம் ஒரு எழுத்தாளனா’ என்ற வசனத்தை பிரயோகப்படுத்துவார்கள். ‘அதெல்லாம் ஒரு எழுத்தா’ என்ற வசனத்தை பிரயோகப்படுத்துவார்கள். ‘அதெல்லாம் ஒரு எழுத்தா’ என்று கேட்பார்கள். வாசிக்கிறார்களோ இல்லையோ- நிராகரிக்கப் பழகி வைத்திருப்பார்கள். நாறும் மணக்கும்தானே’ என்று கேட்பார்கள். வாசிக்கிறார்களோ இல்லையோ- நிராகரிக்கப் பழகி வைத்திருப்பார்கள். நாறும் மணக்கும்தானே பழக்கம் எனக்கும் ஒட்டிக் கொண்டது.\nஒரு வட்டத்தைத் தாண்டி வாசித்ததில்லை. ஒவ்வொரு எழுத்தாளர் குறித்தும் முன்முடிவு உண்டு. ஒவ்வொரு படைப்பு குறித்தும் ஒரு விமர்சனம் வைத்திருந்தேன். படமே பார்க்காமல் போஸ்டரை வைத்து விமர்சனம் எழுதுவதன் இன்னொரு வடிவம் அது. சமகால எழுத்தாளர்களை வாசிக்கவிட்டாலும் கூடத் தொலைகிறது. முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் மீதும் ஏதோவொரு அசூயை. வணிக எழுத்து, புண்ணாக்கு எழுத்து, பருத்திக் கொட்டை எழுத்து என்று வகை பிரித்து இலக்கிய எழுத்து வகையறாவுக்குள் வந்தால் மட்டும்தான் தொடவே வேண்டும் என்கிற பைத்தியகாரத்தனம். இப்படியெல்லாம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ‘நான் எவ்வளவு பெரிய இலக்கிய அப்பாடக்கர் தெரியுமா’ என்று இறுமாப்பாகத் திரிந்ததில் இழந்ததுதான் அதிகம். எந்தப் படைப்பும் தன்னை வாசிக்கச் சொல்லி நம்மை இறைஞ்சப் போவதில்லை. வாசித்தால் வாசி; இல்லையென்றால் தூரப் போடா பரதேசி என்றுதான் அதனதன் பாட்டில் கிடக்கும்.\nஅப்படித்தான் பிரதாப முதலியார் சரித்திரமும்.\nதமிழில் வந்த முதல் நாவல் எது என்ற கேள்விக்கு மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்று ஒன்பதாம் அல்லது பத்தாம் வகுப்பில் பதில் எழுதியதுண்டு. 1857 ஆம் ஆண்டில் வந்த புத்தகம் என்பதால் இப்பொழுதெல்லாம் வாசிக்கக் கிடைக்காது அப்படியே கிடைத்தாலும் படு மொக்கையான வாக்கிய அமைப்புகளால் வாசிக்கவே முடியாமல் இருக்கும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன்.\nபுண்ணியவான் ஒருத்தர்தான் வாசிக்கச் சொன்னார். சில ஆண்டுகளுக்கு முன் புத்தகமாகவும் கிடைத்தது. பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டிருந்தார்கள். இப்பொழுதும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. வாசிக்கத் தொடங்கிய போதுதான் உறைத்தது. இப்படியே எவ்வளவு புத்தகங்களை வாசிக்காமல் வைத்திருக்கிறோம் என்று. நூற்று அறுபது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல் இது. இரவில் வாசித்துவிட்டு தானாகச் சிரித்துக் கொண்டிருந்தேன். பிரதாப முதலி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இடத்திலிருந்தே அதகளம்தான். என் முழுப்பெயரையும் எழுதுவதென்றால் அதற்கே இந்தப் புஸ்தகம் முழுவதும் தேவைப்படும் என்பதால் பிரதாப முதலி என்று சுருக்கிக் கொள்ளலாம் என்று தொடங்கி பக்கத்திற்குப் பக்கம் சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பார். ‘அண்ணே நான் கண்ணை மூடிட்டு செய்யற வேலையை நீங்கக் கண்ணைத் திறந்துட்டு செய்வீங்களா’ என்கிற செந்தில் கவுண்டமணி நகைச்சுவையைக் கூட இந்த நாவலில் இருந்துதான் சுட்டிருக்கிறார்கள்.\nபிரதாப முதலி பணக்கார வீட்டுப் பையன். அதனால் பாடம் சொல்லித் தருவதற்கு உபாத்தியாயர்கள் இவருடைய வீட்டுக்குத்தான் வர வேண்டும். எந்த உபாத்தியாயர் வந்தாலும் பிரதாப முதலியிடமும் அவரது பாட்டியிடமும் சிக்கிச் சின்னாபின்னமாவார்கள். கடைசியில் சோற்றுக்கு வழியில்லாத ஓர் உபாத்தியாயர் சிக்குகிறார். அவருடைய மகன் கனகசபையும் பிரதாப முதலியும் ஒரே வயது. முதலியின் பாட்டி ஒரு அட்டகாசமான ஐடியா கண்டுபிடிக்கிறார். முதலி தொண்டை வறண்டு போகுமளவுக்கு பாடம் சொல்ல வேண்டியதில்லை. வாத்தியாரின் மகன் கனகசபை சத்தமாக பாடம் சொல்ல வேண்டும். அதை முதலி காது கொடுத்துக் கேட்டால் போதும். வாத்தி கேள்வி கேட்டு பிரதாப முதலிக்கு பதில் தெரியவில்லையென்றால் அதற்கு தண்டனையை கனகசபைதான் ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரதாப முதலி பதில் சொன்னதும் கிடையாது. கனகசபையின் முதுகு பழுக்காத நாளும் கிடையாது. ‘ஏம்ப்பா இந்த வயிற்றுக்குத்தானே இந்தப் பாடு முதுகில் அடிக்கிறதுக்கு பதிலா என் வயிற்றில் அடிங்க’ என்று கலங்க வைத்துவிடுவான் கனகசபை.\nகதையை முழுமையாகச் சொல்லவில்லை. இலக்கியம், கட்டமைப்பு, ஆனியன், ரவா தோசை என்கிற பதார்த்தங்களை எல்லாம் சற்று ஓரங்கட்டிவிட்டு இதை வாசித்துவிட வேண்டும். இப்பொழுது பிரதாப முதலியார் சரித்திரம் ஆன்லைனிலேயே கிடைக்கிறது.\nஒரு வாசகனாக எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் இருப்பதுதான் நம்முடைய வாசிப்புப் பழக்கத்துக்கு நல்லது. சுவாரசியமான எழுத்துக்களில் ஆரம்பித்து அத்தனை வகைமையிலான எழுத்துக்களையும் ஒரு கண் பார்த்துவிட வேண்டும். தமிழின் முதல் புதினம் என்கிற அடிப்படையில் நிச்சயமாக வாசித்திருக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். அதைவிடவும் அதன் நகைச்சுவைக்காகவாவது வாசித்துவிட வேண்டும்.\nநாவலை வாசித்த பிறகு இந்தக் கட்டுரையின் தலைப்பு உங்களுக்குப் பொருத்தமானதாகத் தெரியக் கூடும்.\nதமிழில்தான் இளம் எழுத்தாளர் என்பதற்கு எந்த வரையறையும் இல்லையே- ஐம்பதைத் தாண்டினாலும் இளம் எழுத்தாளர்தான். அப்படியென்றால் இருபது அல்லது இருபத்தைந்து வயது எழுத்தாளர்களை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும். எனக்கென்னவோ மாயூரம் வேத நாயகம் பிள்ளைதான் தமிழில் நம்பிக்கைக்குரிய எழுத்தாளராகத் தெரிகிறார். ஏற்கனவே வாச���த்தவர்களோ அல்லது இனிமேல் வாசிக்கப் போகிறவர்களோ அவருடைய நாவலை வாசித்துவிட்டு மறுப்பதாக இருந்தால் தெரியப்படுத்துங்கள். பட்டத்தை வேறொரு எழுத்தாளருக்கு மாற்றிக் கொடுத்துவிடலாம். டஜன் எழுத்தாளர்களைப் பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். நாம் என்ன சொன்னாலும் கேட்கக் கூடிய எழுத்தாளர்கள் அவர்கள்.\n//எனக்கென்னவோ மாயூரம் வேத ரத்தினம் பிள்ளைதான் தமிழில் நம்பிக்கைக்குரிய எழுத்தாளராகத் தெரிகிறார்//\nஎன் தாத்தாவிடம் இருந்து அந்த நாவலை வாங்கி வந்து பத்து வருடத்திற்கு மேல் ஆகிறது இன்னமும் படிக்கவில்லை பரணில் இருப்பதை தேடி படிக்க ஆசையாக இருக்கிறது நீங்கள் சொல்வதை கேட்கையில் பரணில் இருப்பதை தேடி படிக்க ஆசையாக இருக்கிறது நீங்கள் சொல்வதை கேட்கையில்\nஇந்த பதிவின் முதல் இரு பாராக்கள் என்னை பற்றியதாகவே உள்ளது. நானும் இனி அனைத்து புத்தகங்களையும் எந்த ஒரு முன் முடிவுடன் படிக்கக் கூடாது என முடிவு எடுத்து விட்டேன். முதலியார் சரித்திரம்--நாவல் பதிவிறக்கம் செய்து விட்டேன். படிப்போம் இன்று முதல்.\nபதிவிறக்கம் செய்தாயிற்று....படிச்சு முடிச்சிட்டு அப்றமாப் பேசுறேன். தலைப்பைப் பாத்தவுடன் லட்சுமி சரவணக்குமாரத்தான் பிடிக்கப் போறீங்களோன்னு நெனச்சேன்....நல்லவேள..அடுத்த போஸ்டிங்லெ எதிர்பார்க்கிறேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattappadhukappu.com/?p=1883", "date_download": "2019-04-18T15:20:48Z", "digest": "sha1:ZUQQQVQWPBFFXSW4OLITLYQMFZGC7Z26", "length": 16525, "nlines": 62, "source_domain": "www.sattappadhukappu.com", "title": "தமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. - Sattappadhukappu", "raw_content": "\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன���ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.\nமத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரேக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியின் புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nகல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும். இதுபற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.\nபணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வழக்கறிஞர்களாக தொழில்புரிய தடை விதிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்ற சங்கத்துக்கு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nலஞ்சம் இல்லாமல் சார் பதிவாளர் அலுவலகங்களில் ���துவும் நடக்காது என்ற நிலை உள்ளது எனக் கூறிய உயர் நீதிமன்றம், இந்த அலுவலகங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதா கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி தமிழக வணிகவரித் துறை செயலாளரும், டி.ஜி.பி.யும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதாத்தாவின் சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து பத்திரப் பதிவு செய்வதற்காக உரிய கட்டணங்கள் செலுத்தி விண்ணப்பித்து ஓராண்டு கடந்த பிறகும் பம்மல் சார் பதிவாளர் பத்திரங்களை வழங்கவில்லை எனக் கூறி, பத்திரங்களை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த பூபதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச லாவண்யத்தை தடுப்பதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதும், தரகர்கள் மூலம் லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். அத்துடன் எந்தெந்த அதிகாரிக்கு எவ்வளவு கையூட்டு வழங்கப்பட வேண்டியுள்ளது என்பதையும் பட்டியிட்டார்.\nஇந்த பட்டியலின்படி, ஒரு கிரவுண்டு நிலத்தை பதிவு செய்வதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாகச் சுட்டிக் காட்டிய நீதிபதி கிருபாகரன், பத்திரப் பதிவுத் துறை ஊழலில் திளைக்கும் துறையாக உள்ளது எனவும், லஞ்சம் கொடுக்காமல் சார் பதிவாளர் அலுவலகங்களில் எதுவும் நடைபெறாது என்ற நிலை நிலவுவதாகவும் வேதனை தெரிவித்தார்.\nமேலும், இந்த லஞ்ச நடவடிக்கைகளைத் தடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, இந்த வழக்கில் வணிகவரித் துறை செயலாளரையும், டி.ஜி.பி.யையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டுள்ளார்.\nபத்திரப் பதிவுத் துறை அலுவலகங்களில் லஞ்சப் பணத்தை பெற்றுக் கொடுக்க தரகர்கள் இருப்பது அரசுக்கு தெரியுமா\nசார் பதிவாளர் அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்படுகிறதா\nகடந்த 10 ஆண்ட��களில் எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டன\nஎவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது\nஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nதவறிழைத்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அதன் முடிவுகள் என்ன\nலஞ்சப் பணத்தை பெற்றுக் கொடுக்கும் தரகர்களை ஒடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nசார் பதிவாளர்கள் சொத்துக்கணக்குகளை தாக்கல் செய்கின்றனரா சொத்து குவித்ததாக ஏதேனும் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதா\nமூன்று வாரங்களில் பத்திரங்களை பதிவு செய்து கொடுக்க வேண்டும் அல்லது திரும்ப கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பம்மல் சார் பதிவாளர் ஓராண்டுக்கு மேல் ஆவணங்களை வைத்திருந்தது ஏன் என்பன உள்ளிட்ட 10 கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் டிசம்பர் 4ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.\nPrevious சென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nNext புதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசட்டப்பாதுகாப்பு புத்தக சந்தா ஆன்லைன் மூலம் செலுத்த கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTc5Nw==/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-:-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-04-18T14:42:05Z", "digest": "sha1:JVYTGBREVCC2KSX2ZEKQOMJNEF5LPHR5", "length": 4925, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அண்ணன் சூர்யாவுக்கே இப்படியா?: இது தான் உங்க டக்கா கார்த்தி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\n: இது தான் உங்க டக்கா கார்த்தி\nஒன்இந்தியா 3 days ago\nசென்னை: காப்பான் டீஸர் பற்றி கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ள காப்பான் படத்தின் டீஸர் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக ரிலீஸானது. அதை இதுவரை 30 லட்சம் பேர் பார்த்துவிட்டனர். டீஸர் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது. ஊர், உலகம் எல்லாம் டீஸரை பார்த்து கருத்து\nதீயில் நாசமான பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க உதவத் தயார்: யுனெஸ்கோ அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் தேர்தல் முடிந்தது: அடுத்த அதிபர் யார்\nஇயற்கை மீது கைவைத்ததால் வந்த வினை\nவிண்வெளியில் ஓராண்டுக்கு மேல் தங்கி சாதனை படைக்கிறார் அமெரிக்க வீராங்கனை\nபெரு நாட்டின் மாஜி அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக எம்.பி மீது ஷூ வீச்சு\nமேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா\nகூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா... \nவிதிமுறைகளை மீறி மோடி ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரி சஸ்பெண்ட்\nபண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சட்ட விரோதமாக பணத்தை மாற்றியவர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவு\nடெல்லி கேபிடல்ஸ் எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nகூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: சாகு\nபோடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ\nஈரோடு அருகே தனியார் துணிப்பை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mahendra-singh-dhoni-set-another-record-ipl/", "date_download": "2019-04-18T14:33:09Z", "digest": "sha1:K72TIIZQWRXWFB3IQWC477DFZ27LDN7X", "length": 10583, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஐபிஎல் பைனல்.. டோணி படைத்த புது சாதனை - Cinemapettai", "raw_content": "\nஐபிஎல் பைனல்.. டோணி படைத்த புது சாதனை\nஐபிஎல் பைனல்.. டோணி படைத்த புது சாதனை\nஹைதராபாத்: இந்திய அணியின் பெஸ்ட் கேப்டன் என வர்ணிக்கப்படும் மகேந்திர சிங் டோணி, ஐபிஎல் தொடரில் 7- வது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்கிய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 10 வது ஆண்டை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டது முதல் இருந்தே இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக வலம் வரும் டோணி தொடர்ந்து 2016-ம் ஆண்டு வரை கேப்டனாக இருந்தார்.\n2008-ல் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவற விட்டது.\n2009-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. 2010-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை தட்டிச் சென்றது.\n2011-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது.\n2012-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் தோல்வியடைந்து ஹாட்ரிட் சாதனையை தவறவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.\n2013-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. 2015-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. 2016-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளில் வென்றுள்ளது.\n2008 முதல் 2016 வரை நடைபெற்ற 9 சீசனுக்கு ஐ.பி.எல். அணியின் கேப்டனாக வலம் வந்தவர் டோணி. இதில் 2009, 2014 மற்றும் 2016-ம் ஆண்டு மட்டுமே டோணி தலைமையிலான அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. மற்ற 6 முறை முன்னேறியுள்ளது.\nதற்போது டோணி கேப்டனாக இல்லாவிட்டாலும், அவர் இடம்பெற்றுள்ள புனே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கேப்டனாக இல்லாவிட்டாலும் 10 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் 7- வது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்கி சா��னை படைத்துள்ளார் டோணி.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102895", "date_download": "2019-04-18T14:25:25Z", "digest": "sha1:QGOUZAHLH6BGALIAYQPDQGHP2ZZDO2QD", "length": 62142, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேரள தலித் அர்ச்சகர் நியமனம்", "raw_content": "\n« சோளிங்கர் பயணமும் குழந்தையிலக்கியமும்-கடிதம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 28 »\nகேரள தலித் அர்ச்சகர் நியமனம்\n[திருவல்லா வளஞ்சவட்டம் மணப்புறம் சிவன் கோயிலில் பூசாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் பக்தர்களால் வரவேற்கப்பட்டு ஆலயத்திற்குள் நுழைந்து முதல்மணியோசையை எழுப்பும் முதல் தலித் பூசகர் யதுகிருஷ்ணா]\nமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு வணக்கம் ,\nசமீபத்தில் வந்த கேரளத்தை பற்றிய செய்தி ஒன்று கவனம் ஈர்த்தது . திருவிதாங்கூர் சமஸ்தானம் பிராமணர் அல்லாத தலித் உள்ளடக்கிய 36 பேரை அர்ச்சகர்களாக நியமனம் செய்தது பற்றியது.போதுமான கல்வியறிவும் இலக்கிய வாசிப்பும் நிறைந்த ஒரு மாநிலத்தில் இத்தகைய மாற்றம் வருவது இயல்பே.\nசமுதாய அடுக்கில் இதன் மூலம் ஏற்படும் மாற்றம் என்ன ஒரு புறம் கம்யூனிச சிந்தனைகளும் மறுபுறம் ஜாதிய பெருமிதம் என முரண் கொண்ட ஒரு நிலத்தில் இத்தகைய முன்னெடுப்பு உயிர்ப்புடன் இருக்குமா ஒரு புறம் கம்யூனிச சிந்தனைகளும் மறுபுறம் ஜாதிய பெருமிதம் என முரண் கொண்ட ஒரு நிலத்தில் இத்தகைய முன்னெடுப்பு உயிர்ப்புடன் இருக்குமா உலகமே ஒரு வணிக சந்தையாகி விட்ட ஒரு காலத்திலும் இத்தகைய முன்னெடுப்புகள் அவசியமாக இருப்பது எதை குறிக்கிறது உலகமே ஒரு வணிக சந்தையாகி விட்ட ஒரு காலத்திலும் இத்தகைய முன்னெடுப்புகள் அவசியமாக இருப்பது எதை குறிக்கிறது சங்க கால சடங்குகள் இன்னமும் வழக்கத்திலிருக்கும் சில கோவில்கள் உள்ள கேரளத்தில் அந்த தொன்மை சங்கிலி விடுபட்டு விடுமா\nகடவுளின் தேசம் இதை எப்படி எதிர் கொள்ளும் இல்லை இந்த கேள்வியே தேவையற்ற ஒன்று என சொல்லும் படி இந்த மாற்றம் ஒரு சலனமற்ற நதியாக ஓடி விடுமா\nகேரளத்தில் ஆறு தலித்துகளையும், ஏறக்குறைய 30 பிராமணர் அல்லாதோரையும் அர்ச்சர்களாக நியமித்து, பினராயி விஜயன் புரட்சி செய்துள்ளார்; தமிழகத்தில் பிராமணர்களே கோவில்களில் கோலோச்சுகின்றனர், சமூகநீதி நிலைநாட்டப்படவில்லை என தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு புதிய விவாதம் கிளம்பியுள்ளது.\nதமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களிலேயே பரம்பரையாக அர்ச்சகர்களாக இருக்கும் பூஜாரிகள் பிராமணர் அல்லாதவர்கள்தான், இது இன்று நேற்றைய நடைமுறை அல்ல, பல பத்தாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது, அவை பெரும்பாலும் கிராமக் கோவில்களாக இருக்கின்றன, இவற்றில் பெரிய கோவில்கள் அநேகமாக எதுவும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் பிராமணர் அல்லாத ஜாதியினர் கடவுள் பூஜை செய்ய தமிழகத்தில் அனுமதிக்கப்படுவதில்லை என்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இல்லையா\nதிருவட்டார் ஆதிகேசவனுக்கு ஆராதனம் செய்பவர் கூட பிராமணர் அல்லாதவர் என்பதாகத்தான் கேள்வி. கேரளத்தில் இவ்விஷயத்தில் தேவஸ்வம் போர்டின் நிலை என்ன\nதலித்துகள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்படுவதில், என்னளவில் அபிப்ராய பேதம் ஏதும் இல்லை, ஆண்டவன் சந்நிதியில் ஜாதி பேதத்திற்கு இடமில்லை, ஆனால் இதில் உள்ள அரசியல் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. விளக்கவும்\nஇன்றுதான் தங்களின் ‘மெல்லியநூல்‘ சிறுகதையை படித்து காந்திஜியால் போற்றப்பட்ட அய்யன்காளி போன்றவர்களின் பெருமைகளை மேலும் அறிந்துகொண்டேன்.அத்துடன் இன்று ‘தி ஹிந்து’நாளிதழில் படித்த இந்த செய்தியை நீங்களும் அறிந்திருப்பீர்கள் –Dalit youth Yadukrishna appointed as head priest of temple in Kerala .கேரளம் மனப்புரம் சிவன் கோயிலில் ‘புலையர்’ இனத்தைச் சேர்ந்த யதுகிருஷ்ணா மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்.உண்மையிலேயே இது ஒரு பெருமைப்படத்தக்க வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நிகழ்ச்சியல்லவா.உண்மையிலேயே இது ஒரு பெருமைப்படத்தக்க வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நிகழ்ச்சியல்லவா.அய்யன்காளி,நாராயணகுரு போன்ற பெரியவர்களின் அயராத உழைப்புக்கு கிடைத்த பயனல்லவா.அய்யன்காளி,நாராயணகுரு போன்ற பெரியவர்களின் அயராத உழைப்புக்கு கிடைத்த பயனல்லவா.அதுவும் அந்த இளைஞர் தனது 12 வயது முதல் பத்து வருடங்களாக அனிருத்தன் தாந்திரி அவர்களிடம் தாந்த்ரீகம் பயின்று தேர்வில் நான்காவதாக தேர்ச்சி பெற்று நியமனத்தை பெற்றிருக்கிறார்.இவரின் குருவும் பிறப்பால் அல்ல ஒருவனின் நற்செயலால்தான் பிராமணனாக கருதப்படுகிறான் என்று சரியாக கூறியிருக்கிறார்.இந்த இளைஞரும் இதை ஒரு பணியென்று கருதாமல் பக்தியுடனும்,அர்பணிப்புணர்வுடனும் கோயில் சடங்குகளை செய்யப்போவதாக கூறியுள்ளார்.அதுவும் அந்த இளைஞர் தனது 12 வயது முதல் பத்து வருடங்களாக அனிருத்தன் தாந்திரி அவர்களிடம் தாந்த்ரீகம் பயின்று தேர்வில் நான்காவதாக தேர்ச்சி பெற்று நியமனத்தை பெற்றிருக்கிறார்.இவரின் குருவும் பிறப்பால் அல்ல ஒருவனின் நற்செயலால்தான் பிராமணனாக கருதப்படுகிறான் என்று சரியாக கூறியிருக்கிறார்.இந்த இளைஞரும் இதை ஒரு பணியென்று கருதாமல் பக்தியுடனும்,அர்பணிப்புணர்வுடனும் கோயில் சடங்குகளை செய்யப்போவதாக கூறியுள்ளார்\nநான் இதைப்பற்றி என்ன சொல்வேன் என்பது என் எழுத்துக்களுடன் அறிமுகமுள்ள அனைவருக்கும் தெரியும். நாராயணகுரு தொடங்கிவைத்த புரட்சியின் அடுத்தபடி. ,இயல்பான பரிணாமம் என்றே இதை எண்ணுகிறேன்.\nஇதைப்பற்றி தமிழகத்தில் பொதுவெளியில் ஒரு மௌனம் நிலவுகிறது. ஆனால் உள்ளூர இங்கே சில விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையை ஈ.வே.ரா பக்தர்கள் வரவேற்பதும், ஈ.வேரா.வுடன் தொடர்புபடுத்தி இதை சிலர் பேசுவதும் உடனடியாக இந்துக்களிடையே எதிர்விளைவுகளையே உருவாக்குகின்றன. கோயில்களை பீரங்கிவைத்துப் பிளக்க விரும்பியவர் அவர். அவருடைய இந்து வெறுப்பு, பிராமண வெறுப��பு மற்றும் நாஜி பாணியிலான இனவெறிப்பிரச்சாரத்துடன் இணைத்தே இதை இங்கே பலர் புரிந்துகொள்கிறார்கள்.\nஅதையொட்டியே பலவகையான ஐயங்கள் சூழலில் சிலரால் எழுப்பப் படுகின்றன. ஒன்று, இது கேரள இடதுசாரி அரசு எடுக்கும் அதிரடி முடிவு. ஆலயச்சடங்குங்களை அரசு இப்படி மனம்போனபோக்கில் மாற்றக்கூடாது. இரண்டு, தகுதியற்றவர்கள் இதனால் பூசகர்கள் ஆகிறார்கள். இது ஆலயங்களை அழிக்கும். மூன்று, நாத்திகர்கள் எப்படி ஆலயவழிபாட்டில் தலையிடலாம். உங்கள் கேள்விகளும் மிகத்தோராயமாக அதையே சுட்டுகின்றன. அவற்றுக்கான பதிலையே இங்கே கூறவிழைகிறேன்.\n13 தலித்துக்கள் உடபட 36 பிராமணரல்லாத பூசாரிகளை நியமிக்கும் ஆணை ஒரு புரட்சியின் தொடக்கமே. ஆனால் பலரும் எண்ணுவதுபோல இது இடதுசாரி அரசின் ‘அதிரடி’ முடிவு ஒன்றும் அல்ல. கடந்த கால்நூற்றாண்டாகவே இதற்கான இயக்கமும் பலவகையான முயற்சிகளும் நடந்துள்ளன. முப்பதாண்டுகளுக்கு முன்னரே பிராமணரல்லாத ஜாதிகளிலிருந்து பூசாரிகள் கேரள ஆலயங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆரம்பத்தில் கடுமையான எதிர்ப்புகள் இருந்தன. அவர்கள் பூஜைசெய்த ஆலயங்கள் பக்தர்களால் புறக்கணிக்கப்பட்டன. ஆனால் இன்று அவர்கள் ஏற்கப்பட்டுவிட்டனர். கேரளம் முழுக்க ஈழவர்கள் பூசை செய்யும் தொன்மையான மரபுள்ள பல பேராலயங்கள் இன்றுள்ளன.\nதலித்துக்களுக்கு பூசாரிகளாக இடமளிப்பது குறித்து உயர்சாதியினரிடம் கடுமையான எதிர்நிலைபாடு இருந்தது. அதைத் தொடர்ந்து பலகோணங்களில் விவாதங்கள் நிகழ்ந்துவந்தன. இன்று பொதுவான ஏற்பு நிகழ்ந்துள்ளமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அரசோ நாத்திகர்களோ எடுத்த முடிவு அல்ல.\nகேரளத்தின் தேவஸ்வம்போர்டுகள் இங்குள்ள அறநிலையத்துறை போல அரசுத்துறைகள் அல்ல. அவை சுதந்திரமான அமைப்புகள். அரசுநிதியும் வழிகாட்டுதலும் மட்டுமே அவற்றுக்குமேல் உள்ள கட்டுப்பாடு. திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு சுதந்திரத்திற்கு முன்னரே திருவிதாங்கூர் மன்னரால் உருவாக்கப்பட்டது. 1950ல் இன்றைய வடிவில் autonomous body ஆக கட்டமைக்கப்பட்டது. அதன் கீழே பள்ளிகளும் கல்லூரிகளும் ஆலயக்கலைப் பயிற்சிமையங்களும் கலையமைப்புகளும் உள்ளன.\nஇன்றுவரை அதன் செயல்பாடு குறித்த எந்த புகாரும் வந்ததில்லை. சொல்லப்போனால் தன் விதிகளை தானே மூர்க்கம��கக் கடைப்பிடிப்பது பற்றிய புகார்களே வந்துள்ளன. தலைப்பாகையைக் கழற்ற மறுத்ததனால் இந்திய ஜனாதிபதியான கியானி ஜெயில்சிங்கை ஆலயத்தில் அனுமதிக்க மறுத்தது உட்பட.\nஅவற்றின் உறுப்பினர்கள் நூற்றுக்குநூறு ஆலயவழிபாட்டாளர்கள். அறியப்பட்ட சமூக, ஆன்மிகச் செயல்பாட்டாளர்கள். நூற்றுக்குநூறு ’லாபம்’ அற்ற கௌரவம் மட்டுமே அளிக்கும் பதவி அது. இன்றிருக்கும் குழுவில் காங்கிரஸ்காரர்களே அதிகம்\nவெறும் அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள் அல்ல அவர்கள். ஆகவே முடிவெடுக்கும் உரிமையும் தகுதியும் அவர்களுக்குண்டு. கடந்தகாலத்திலும் இதேபோன்ற பல முக்கியமான முடிவுகளை அவர்கள் எடுத்துள்ளனர். அவர்கள் மேல் அரசு தன் முடிவுகளைத் திணிக்க முடியாது. ஒவ்வொரு ஜனநாயக அமைப்பும் வலுவாக உள்ள கேரளத்தில் அது எவ்வகையிலும் சாத்தியமல்ல. ஆகவே இது கேரள அரசின் முடிவு அல்ல.\nசென்ற காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே காங்கிரஸ்காரரும் இன்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு உறுப்பினருமான அஜய் தறயில் போன்றவர்கள் இந்த முடிவை வலுவாக முன்வைத்து வாதிட்டு வந்தனர். பொதுக்கருத்தை உருவாக்க அஜய் தொடர்ந்து முயன்றார்.அவர்களின் குரல்கள் அடைந்த ஏற்பே இன்றைய அரசு இம்முடிவை எடுப்பதற்கான காரணம். அதாவது இது முந்தைய திமுக ஆட்சி ஆலயங்களின் புத்தாண்டுக்கணக்கை ஒரே ஆணையால் மாற்றியமைத்ததுபோல ஓர் அரசியல் அதிரடி ஆணை அல்ல, இந்து சமூகத்திற்குள் நிகழ்ந்த தொடர்விவாதம் மூலம் எட்டப்பட்ட ஒன்று.\nஇம்முடிவு ஆலயச்சடங்குகளை அறியாதவர்களை ஆலயத்திற்குள் அனுமதிப்பதாகுமா சுவாரசியமான ஒரு நிகழ்வையும் சுட்டவேண்டும். சபரிமலை ஆலயத்திற்கு பரம்பரை அர்ச்சகர்கள்தான். கேரளத்தின் சிலகுடும்பங்களிலிருந்தே அவர்கள் வரமுடியும். அவர்களில் ஒருவரான கண்டரரு மோகனரு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வந்தன. அவர் அனைத்து தாந்த்ரீக விதிமுறைகளையும் மீறினார். கன்னட நடிகை மாலாஸ்ரீயை ஆலய சன்னிதி வரை அனுமதித்தார். அது குறித்த விசாரணை ஜஸ்டிஸ் கே.எஸ்.பரிபூர்ணன் முன்னிலையில் நிகழ்ந்தது. மோகனருக்கு தந்திரவழிபாட்டு நெறிகளைப் பற்றி மட்டும் அல்ல இந்து புராணங்கள், எளிய சடங்குகளைப்பற்றிக்கூட அடிப்படை அறிவேதும் இல்லை, என நீதிபதி அறிக்கை அளித்தார்.\nஆலயப்பூசகர் குறித்த விவாதத்தில் இது ஒ��ு திருப்புமுனையாக அமைந்தது. குடும்பமரபு முறையில் பூசை செய்யப்படும் பல ஆலயங்களில் அடிப்படைப் பயிற்சிகூட இல்லாதவர்கள் பொறுப்புக்கு வருகிறார்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. ஆலயங்களின் பூசகர்களுக்கு தெளிவான அடிப்படைத் தகுதிகளை வரையறைசெய்வதும், வெளிப்படையான தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுப்பதும், ஆலயநெறிகள் அவர்களால் மிகச்சரியாகப் பேணப்படுவதை உறுதிசெய்வதும் அவசியம் என்ற கூற்று வலுப்பெற்றது. முறையாகக் கற்ற தகுதியான பூசகர்கள் சாதியைக் காரணம் காட்டி அகற்றப்பட எந்த தகுதியும் இல்லாதவர்கள் சாதியினாலேயே நியமனம் செய்யப்படுவதே உண்மையில் ஆலயங்களை அழிப்பது என மக்கள்முன் வைக்கப்பட்டது.\nஅவ்வாறுதான் இந்த பூசகர்தேர்வு நிகழ்ந்துள்ளது. அதாவது ஆலயச்சடங்குநெறிகளும் ஆசாரங்களும் கைவிடப்படவில்லை. நம்பிக்கைகள் புறக்கணிக்கப்படவில்லை. அவை மேலும் திட்டவட்டமாக பேணப்படுகின்றன. அதேசமயம் ஆலயச்சடங்குகளுடனும் ஆசாரங்களுடனும் பின்னிப்பிணைந்திருந்த சாதியடையாளம் மட்டும் காலத்திற்கேற்ப அகற்றப்படுகிறது.\nஇப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூசகர்கள் வேதக்கல்வி பெற்றவர்கள். கேரள ஆலய பூசைமுறைமையான தந்திரவிதிகளில் தேர்ச்சி பெற்றவர்கள். ஆலயச் சடங்குகளிலும் இந்து ஆசாரங்களிலும் வழிபாட்டுமுறைகளிலும் முறைப்படி பயிற்சிபெற்றவர்கள். போட்டித்தேர்விலும் நேர்முகத்தேர்விலும் வெற்றிபெற்றவர்கள்.பூசகர்களாக ஆவதை வாழ்க்கையின் இலக்காகக் கொண்டவர்களும்கூட. ஏனென்றால் கேரளத்தில் பூசகர்பணி என்பது நிலையான அரசு ஊதியம் பெறும் ஒன்று என்றாலும்கூட அது இன்றையச் சூழலில் பெரியதல்ல. அந்தப்பணி அளிக்கும் சமூகக் கௌரவமும் ஆன்மிகமான நிறைவுமே முக்கியமானது என அவர்களில் ஏறத்தாழ அனைவருமே கூறியிருக்கிறார்கள்.\nஇது சாத்தியமானது எப்படி என நாம் பார்க்கவேண்டும். நாராயணகுரு தன் இயக்கத்தைத் தொடங்கியபோதே ஈழவர்களுக்குரிய வேதகல்வியை, வேள்விப்பயிற்சியை ஆரம்பித்திருந்தார். இன்று நான்காம் தலைமுறையாக அந்த மரபு தொடர்கிறது. கேரளம் முழுக்க பல பிராமணரல்லாத வேதவிற்பன்னர்கள் இன்று உள்ளனர். வேதபாடசாலைகளும் உள்ளன.\n[ பரவூர் ஸ்ரீதரன் தந்திரி]\nஉதாரணமாக பரவூர் ஸ்ரீதரன் தந்திரிகளைச் சுட்டிக்காட்டலாம். ஸ்ரீதரன் தந்திரிகள் கெட��மங்கலம் களவம்பாற வீட்டில் மாமன் வைத்தியருக்கும் எடவனக்காடு கடயந்தரவீட்டில் பார்வதியம்மாவுக்கும் மகனாக 1925ல் பிறந்தார். அடிப்படைக் கல்விக்குப்பின்னர் நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளிடமிருந்தே வேதங்களையும் சம்ஸ்கிருதத்தையும் தந்திரவிதிகளையும் கற்றுத்தேர்ந்தார். சோதிடம், புரோகிதச்சடங்குகள், ஆலயச்சடங்குகள் செய்வதில் பெருமதிப்புக்குரியவராக கருதப்பட்டார்\nஸ்ரீதரன் தந்திரிகள் இருநூற்று எட்டு புதுஆலயங்களில் இறைநிறுவல் சடங்குகளை [தேவப்பிரதிஷ்ட்டை] செய்திருக்கிறார். ஐம்பதாண்டுகளாக கேரளத்தின் முதன்மையான பேராலயங்களில் தந்திரியாகவும் தலைமைத்தந்திரியாகவும் பணியாற்றியிருக்கிறார். தேவயக்ஞபத்ததி, பித்ருகர்மவிதி, குருசிஷ்யசம்வாதம் உட்பட கேரளத்தில் பயிலப்படும் முதன்மையான தந்திரநெறி சார்ந்த இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். 2011ல் மறைந்தார்.\nஅவருடைய ஸ்ரீநாராயண தாந்த்ரிக வித்யாலயம் தலித்துக்கள் உட்பட அனைவருக்கும் அக்கல்வியை வழங்குகிறது. அவருடைய மைந்தர் பரவூர் ராகேஷ் தந்திரிகள் இன்று பெரும்புகழ்கொண்ட தாந்திரிக, வேத ஆசிரியராக அறியப்படுகிறார். பரவூர் ராகேஷ் தந்திரிகள் சபரிமலையிலும் தந்திரியாக முன்னரே பணியாற்றியிருக்கிறார் இவ்வாறுதான் பூசகர்களுக்குரிய கல்வி அனைவரையும் சென்றடைந்தது. அதன் அடுத்தபடிதான் நாம் இன்று காணும் அறிவிப்பு.இதிலுள்ள ’அரசியல்’ இதுதான்.\nபாஷ்யம் அவர்கள் சொன்னதுபோல திருவட்டார் தேவாலயத்தில் பிராமணரல்லாத பூசகர் இல்லை.துளு பேசும் பிராமணப் பூசாரிகள் மட்டுமே அங்கே பூசைசெய்யமுடியும். அவர்கள் போற்றிகள் என அழைக்கப்படுகிறார்கள். பழைய திருவிதாங்கூரிலிருந்து 1735ல் நம்பூதிரிகள் வெளியேற்றப்பட்டனர். ஒரே இரவில் மார்த்தாண்டவர்மா மகாராஜாவால் அவர்கள் நாடுகடத்தப்பட்டனர் என்பது வரலாறு. அங்கே துளுபிராமணர்கள் நியமிக்கப்பட்டனர்.\nதிருவட்டார் ஆலயத்தின் தலைமைப்பூசகர் நம்பி என அழைக்கப்படுவார். அவர் நான்கு ஆண்டுக்காலத்திற்கு நியமிக்கப்படுவார். அப்போது அவர் குடும்பத்திலிருந்து பிரிந்து, தன்னந்தனியாக, இருவேளை உணவுண்டு துறவிக்குரிய வாழ்க்கை வாழவேண்டும். ஆலயத்திற்கு அன்றி வேறெங்கும் செல்லக்கூடாது. அவருடன் அவருடைய மாணவராகிய அனுஜநம்பி மட்டுமே தங்கவேண்டும். ‘மறைக்குடை’ இல்லாமல் நீராடவும் செல்லக்கூடாது. இறுதியாக என் தந்தையின் நண்பர் நாராயணன் போற்றியின் அண்ணா அப்படி அங்கே நம்பியாக இருந்தார். இன்று அந்த மரபு ஏதும் அங்கே பேணப்படுவதில்லை. சாதாரணமாக ஒரு துளுபிராமணர் பூசை செய்கிறார்\nஆலயவழிபாட்டில் அரசு தலையிடலாமா என்ற கேள்விக்கும், ஆலயநெறிகள் மாற்றப்படலாமா என்னும் கேள்விக்கும் இதுவே பதில் – தலையிடாத காலம் என ஒன்று இருந்ததே இல்லை. ஆலயநெறிகள் வசதிக்கேற்ப மாறிக்கொண்டேதான் உள்ளன. ஆக்கபூர்வமான மாறுதல் வரவேற்கப்படுகிறது. ஆக்கபூர்வமான மாறுதல் என்றால் என்ன நான் நான்கு விதிகளைச் சுட்டிக்காட்டுவேன்.\n1. ஆலயம் என்பது ஓரு குறியீட்டமைப்பு. அந்த அடிப்படைக்குறியீட்டை மாற்றங்கள் சிதைக்கலாகாது. ஆலயசடங்குகள், பக்தர்களின் நடைமுறைகள் ஆகிய இரண்டு தளங்களிலுமே இது செல்லுபடியாகும்.\nஉதாரணமாக சபரிமலைக்குப் பெண்பூசாரிகள் நியமிக்கப்பட்டால் என்ன ஆகும் அய்யப்பன் நித்யபிரம்மசாரி என்று உருவகம் செய்யப்பட்டுள்ள குறியீடு சிதையும். ஆலயங்களின் கருவறைக்குள் பக்தர்கள் அனைவரும் செல்லலாம் என்றானால் என்ன ஆகும் அய்யப்பன் நித்யபிரம்மசாரி என்று உருவகம் செய்யப்பட்டுள்ள குறியீடு சிதையும். ஆலயங்களின் கருவறைக்குள் பக்தர்கள் அனைவரும் செல்லலாம் என்றானால் என்ன ஆகும் அது நுண்வடிவில் தேவர்களும் தெய்வங்களும் நிறுவப்பட்ட இடம், அங்கே நோன்புகொண்டவர்கள் மட்டுமே நுழைவார்கள் என்னும் குறியீடு அழியும். அது காலப்போக்கில் ஆலயத்தையே அழிப்பதுதான்\nஇன்று தமிழகத்தில் நிகழ்ந்துகொண்டிருப்பது இத்தகைய ஆலய அழிப்புதான். மூலச்சிலைகள் மேல் கந்தலாடையை ஆண்டுக்கணக்கில் சுற்றி வைக்கிறார்கள். பெயிண்டால் வரைகிறார்கள். ஆகமமுறைப்படி ஆடை செதுக்கப்பட்ட சிலைகள் மேல் கோவணம் கட்டி விடுகிறார்கள். அந்தந்த தெய்வங்களுக்குரிய தனிப்பட்ட பூசைகள் கைவிடப்படுகின்றன. சோதிடர்களின் விருப்பப்படி பூசைகள் மாற்றியமைக்கப்படுகின்றன.\nகேரளத்தைப்போல தமிழகத்தின் ஆகமமுறைகள் நூல்வடிவில் தொகுக்கப்பட்டு அறநிலையத்துறையால் வெளியிடப்படவேண்டும். அவை முறையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என அரசும் பக்தர்களும் கண்காணிக்கவேண்டும். இன்றைய தமிழகத்தில் அனேகமாக எந்த அர்ச்��கருக்கும் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் சார்ந்த ஆகமப்பயிற்சியோ வேதக்கல்வியோ, திட்டவட்டமான ஆசாரப்பயிற்சியோ கிடையாது. பிராமணர் என்னும் தகுதி, குடும்ப மரபு அன்றி வேறெந்த தகுதியும் இல்லை. இதுவே ஆலயங்களை அழித்துக்கொண்டிருக்கிறது.\n2 ஆலய வரலாறு சார்ந்த சடங்குகள் மற்றும் நடைமுறைகளை மாற்றக்கூடாது. ஏனென்றால் அவை நாம் அறியாத தொன்மை கொண்டவை. ஓர் ஆலயம் புத்தாண்டுக்கணக்கை ஆவணியில் வைத்திருக்கிறது என்றால் அதற்கு ஒரு வரலாற்றுக்காரணம் இருக்கும். ஓர் ஆலயம் தாழம்பூவை விலக்குகிறது என்றால் அதற்கு இன்னும் நாம் கண்டறியாத வரலாறு இருக்கலாம். அதை அறியாமையால் அரசோ பக்தர்களோ விருப்பப்படி மாற்றலாகாது. அவ்வாறு மாற்றுவது ஆலய அழிப்பு.\nஆனால் இத்தகைய சீர்திருத்தங்கள் எந்த விவாதமும் இல்லாமல் ஆலயங்களைப் பழிக்கும் அரசுகளால் கொண்டுவரப்படும்போது தமிழகத்தில் எந்த வகையான எதிர்ப்புகளும் எழவில்லை. ஏனென்றால் அவை எவருடைய வருமானத்தையும் பறிக்கவில்லை.ஆனால் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர் என்னும் கோரிக்கை பதறச்செய்கிறது\n3 ஆலயத்தின் சிற்ப அமைப்பை மாற்றக்கூடாது. அவை தொன்மையான சில கட்டிட உருவாக்க நெறிகளின்படி அமைந்தவை. அவை பலநூற்றாண்டுகளாக மெல்லமெல்ல உருவாகி வந்தவை. இன்று தமிழகத்தில் சிற்பிகளின் ஒப்புதலோ அறிதலோ இல்லாமல் சோதிடர்களின் கருத்துப்படி ஆலயங்கள் இடித்துக் கட்டப்படுகின்றன. சிற்பங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. இதுதான் ஆலய அழிப்பு. இதற்கு எதிராக தமிழகத்தில் ஓர் அலை உருவாகவேண்டும்\n4 ஆலயத்தொன்மங்களை உள்ளூர் பூசாரிகளும் பிறரும் விருப்பப்படி மாற்றியமைக்கவும் நூலாக வெளியிடவும் கூடாது. குறைந்தபட்சம் அந்த ஆலயத்தில் அதிகாரபூர்வமாக அது சொல்லப்படக்கூடாது. தமிழக ஆலயங்களில் வெறுமே சொல்லின் ஒலியை வைத்து விருப்பப்படி கோயிலின் தொன்மத்தை கட்டி விடுகிறார்கள். இது ஆலயத்தின் உண்மையான தொன்மத்தை நிரந்தரமாக அழிக்கும். இதுவும் ஆலய அழிப்பே\n5 இந்த நான்குவகை அழிப்புகள் நிகழாமல், காலத்திற்கேற்ப, நிகழும் அத்தனை மாற்றங்களும் வரவேற்கத்தக்கவையே\n[தெக்கேக்காட்டு கே. கே. அனிருத்தன் தந்திரி]\nமுன்னரே இந்து ஆலயங்களில் பிராமணர் அல்லாதோர் பூசை செய்வதில்லையா என பாஷ்யம் அவர்கள் கேட்கிறார்கள். ஆலயங்கள் பலவகை. ஒரு வசதிக்காக மூன்றாகப்பிரிக்கலாம். திருவட்டாறு போன்ற மையப்பேராலயங்கள். பகவதி ஆலயங்கள், சாஸ்தா ஆலயங்கள் போன்ற சிற்றாலயங்கள். இட்டகவேலி தேவி போன்ற சிறுதெய்வ ஆலயங்கள். தமிழகத்திலும் சமானமான உதாரணங்கள் உண்டு. மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் முதல்வகை. சமயபுரம் மாரியம்மன் இரண்டாம் வகை. அய்யனார் ஆலயங்கள் மூன்றாம் வகை\nசிறுதெய்வ ஆலயங்களில் பிராமணரல்லாதவர்களே பெரும்பாலும் பூசகர்களாக இருக்கிறார்கள். அவை சில சாதிகளுக்குரியவையாக இருப்பதோ. ஊன்படையல் கொண்டவையாக இருப்பதோ அதற்கான காரணங்கள். அவை கிராமப்புற பூசாரிகளால் வழிபாடு செய்யப்படுகின்றன. இவர்கள் பெரும்பாலும் பரம்பரைப் பூசகர்கள்.\nசிற்றாலயங்களில் சிலவற்றில் பிராமணரல்லாத பூசகர்கள் உண்டு. அவர்கள் சில குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவோ அவ்வாலயத்தின் சில குறிப்பிட்ட வகையான நெறிமுறைகளை ஒட்டி அமைபவர்களாகவோ இருப்பார்கள். ஆனால் சென்ற இருபத்தைந்தாண்டுகளில் மேற்கண்டவகை ஆலயங்களிலும் பிராமணர்களே பூசகர்களாக வந்துகொண்டிருக்கிறார்கள். பிற சாதியினருக்கு ஆர்வமில்லை என்பதுதான் முதன்மைக்காரணம்.\nஆனால் சென்ற ஆயிரமாண்டுகளாக பேராலயங்களில் எங்கும் பிராமணரல்லாத சாதியினர் பூசகர்களாக இருந்ததில்லை. சோழர்கள் ஆட்சிக்காலத்திலேயே அது வகுக்கப்பட்டுவிட்டது. இதை ‘ஆதிக்கம்’ என்றோ ‘கைப்பற்றல்’ என்றோ நான் எண்ணவில்லை. அன்று எல்லா தொழிலும் சாதியடிப்படையில் வரையறை செய்யப்பட்டது. பூசகர்தொழிலும் அவ்வாறே. வேதக்கல்வியும் சடங்குப்பயிற்சியும் நோன்பும் நெறிகளும் அவர்களுக்கு வகுத்தளிக்கப்பட்டன.\nஇன்று அனைத்துத்தளங்களிலும் சாதிமரபு இல்லாமலாகிவருகிறது. பூசகர்தொழிலில் மட்டும் அதை பிடிவாதமாக நிலைநிறுத்துவதென்பது ஏற்றதல்ல. அத்துடன் பூசகர்தொழில் என்பது சமூக அந்தஸ்து சார்ந்தது என்பதனால் அதை ஒரு சாதிக்குரியதென்றாக்குவது ஒருவகை சமூக ஒதுக்குமுறையாகவே கருதப்படும். இன்று அந்த பழையமுறைகளை கடந்தாகவேண்டும் என்னும் நிலை வந்தணைந்துள்ளது.\nஆகமங்களில் பிராமணர்கள் மட்டுமே பூசை செய்யவேண்டும் என்று சொல்லப்படவில்லை. பிற்கால ஆகமத்திரிபுகளையும் கொண்டுகூட்டிப் பொருள்கொள்ளலையும் செய்தே அவ்வாறு சிலர் வாதிடமுடிகிறது. அவர்கள் நோக்கம் உண்மையை அறிவதுமல்ல. தி���ுவிதாங்கூர் தேவஸ்வம் ஆவணங்கள் இதை விரிவாகவே சொல்கின்றன.\nஆகமங்கள் பூசைமுறைமைகள், மரபுகள் பற்றியே சொல்கின்றன. சென்றகாலங்களில் அவ்வாறு மரபார்ந்த பயிற்சி பிற சாதியினருக்குக் கிடைக்க வாய்ப்பில்லை அவ்வளவுதான். ஆகவே ஆகமமுறைப்படி பூசைநிகழவேண்டுமென்றால் பிராமணரே பூசை செய்யவேண்டும் என்ற கூற்று பொருளற்றது. ஒவ்வொரு ஆலயத்திலும் மரபுமுறைபூசகர்களே பேணப்படவேண்டும் என்றால் சென்ற முப்பதாண்டுக்காலத்தில் பிராமணப்பூசகர்கள் பல சிற்றாலயங்களில் பூசகர்களாக ஆனது எப்படி நியாயப்படுத்தப்படும் மரபுசார் பூசாரிகளின் பயிற்சியின்மையும் அக்கறையின்மையும் உருவாக்கும் அழிவுகளைக் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறோம்.\nதமிழக ஆலயங்களில் ஆகமமுறைகள் எவ்வகையிலும் பேணப்படுவதில்லை. சில மாதங்களுக்கு முன் திருச்செந்தூரில் பணம்கொடுத்தால் பக்தர்களை கருவறைக்குள்ளேயே கொண்டுசென்று நிறுத்துவதைக் கண்டேன். கருவறைக்குள் பூசை செய்தபடியே கூச்சலிடுகிறார்கள், அரட்டையடிக்கிறார்கள். வேடிக்கைபேசிச் சிரிக்கிறார்கள். செல்பேசியில் பேசுகிறார்கள். ‘நேயர்’ விருப்பப்படி பூசைகளைச் செய்கிறார்கள். இதுதான் காலப்போக்கில் ஆலயவழிபாட்டை அர்த்தமிழக்கச் செய்வது.\nஎந்தக்காரணத்திற்காக பிராமணர் என்னும் தனிவகுப்பினர் பூசைகளைச் செய்யவேண்டுமென மரபில் வகுக்கப்பட்டதோ அந்தக்காரணம் இன்று அழிந்துவிட்டது, உண்மையில் நேர்எதிராகவே ஆகிவிட்டது. ஆகவே அனைத்துச்சாதியினரிடமிருந்தும் தகுதியும் நம்பிக்கையும் உள்ளவர்கள் அர்ச்சகர்களாக வருவதே நல்லது. எவர் எதிர்த்தாலும் எதிர்காலம் அதுவே. ஆலயப்பிரவேசத்தை அன்று எதிர்த்தவர்களின் நிலையில் இன்று சிலர் இருக்கலாம், ஆனால் காலம் அவர்களைக் கடந்துசெல்லும்.\nஆனால் தமிழகத்தில் ஆலயத்தை வெறுக்கக் கற்றுத்தரும் அரசியல் தரப்பினரிடமிருந்து இந்த சீர்திருத்தங்கள் வரக்கூடாது. அவர்களுக்கு அதற்கான தகுதி இல்லை. அவர்கள் வெறுப்பையே உருவாக்க முடியும். ஆலயங்களை அழிப்பதைப்பற்றிப் பேசியபடி, இந்துமதம் அழியவேண்டும் என வாதிட்டபடி இதைப்பற்றிப் பேசுபவர்கள் உண்மையில் இந்த தேவையான மாற்றத்தை தோற்கடிக்கிறார்கள். இந்துமதம் வாழவேண்டும். அது அறச்சார்பும் மானுடநேயமும் கொண்டிருக்கவேண்டும் என நம்பும் தரப்ப���லிருந்தே மாற்றத்திற்கான குரல்கள் எழவேண்டும்\nகடைசியாக ஒன்று. உண்மையிலேயே பிராமணர்கள் பூசைசெய்யும் ஆலயங்களில் மட்டுமே ஞானமும் பக்தியும் உண்டு என நம்புபவர்கள் என்ன செய்வது அவர்கள் தங்களுக்குரிய ஆலயங்களை உருவாக்கிக் கொள்ளவேண்டியதுதான். பேராலயங்கள் மன்னர்களால் உருவாக்கப்பட்டவை. ஆகவே அவை இந்துக்கள் அனைவருக்கும் உரியவை. அவை ஜனநாயக காலத்திற்கேற்ப மாறியாகவேண்டும்.\nசீர்திருத்தங்கள் நிகழ இரு அடிப்படைகள் தேவை. ஒன்று கேரளம்போல, முறையான வேதக்கல்வியும் பூசைப்பயிற்சியும் அளிக்கும் அமைப்புகளும் மரபுகளும். இரண்டாவதாக அவற்றைச் சரிவர நோக்கி தேர்ந்தெடுக்கும் நேர்மையான நோக்கமுள்ள அமைப்பு. வடக்குபரவூர் மூத்தகுந்நம் ஸ்ரீ குருதேவ தந்த்ர வித்யா பீடத்தின் மாணவர்தான் முதல்முறையாக தலித் பூசகராக பதயேற்ற யதுகிருஷ்ணன்.அக்குருகுலத்தில் இருந்து மூன்று தலித் மாணவர்கள் அர்ச்சகர்களாக இப்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅவருடைய ஆசிரியர் தெக்கேக்காட்டு கே. கே. அனிருத்தன் தந்திரி புகழ்பெற்ற சம்ஸ்கிருத அறிஞர், வேதபண்டிதர், தாந்திரிகநெறி தேர்ந்தவர். யதுகிருஷ்ணன் பதவி ஏற்கும் ஒளிக்காட்சியில் அவருடைய அடக்கமும் அறிவும் வெளிப்படுகிறது. ஆசிரியர் நேரில் வந்திருந்து வாழ்த்துகிறார். ஊரார் அவரை வணங்க அவர் குருவின் கால்களை தொட்டு வணங்கி ஆலயத்திற்குள் நுழைகிறார். https://youtu.be/-yzDbC5YFMc\nமூன்றாவதாக ஒன்றுள்ளது, கேரளம் போல தொடர்ந்த விவாதங்கள் மூலம் இந்துசமூகத்தின் கருத்தியலில் தெளிவான மாற்றங்களை உருவாக்கினால்தான் இச்சீர்திருத்தங்கள் நிலைக்கும். இல்லையேல் வெறும் சலசலப்பாகவே எஞ்சும். அந்த வளர்மாற்றம் இங்கும் சற்றுத்தாமதித்தேனும் நிகழுமென்றே நினைக்கிறேன். ஏனென்றால் இந்துமதம் சடங்குகளால் ஆனதல்ல, அதற்கப்பால் செல்லும் தத்துவ சாரம் கொண்டது. மெய்மையை மையமாக்கியது.\nகேரளத்தின் தலித் பூசகர்கள் மூன்று வினாக்கள்\n[…] கேரள தலித் அர்ச்சகர் நியமனம் […]\nதலித் பூசகர்கள், மேலுமிரு கேள்விகள்\n[…] கேரள தலித் அர்ச்சகர் நியமனம் […]\n[…] கேரள தலித் அர்ச்சகர் நியமனம் […]\nதினமலர் கட்டுரை - கடிதம்\nவெண்முரசு விழா - பி.ஏ.கிருஷ்ணன் உரை\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 16\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62337", "date_download": "2019-04-18T14:21:27Z", "digest": "sha1:SVUAHLOK6GY4LPD2747L4VCAEH4OAC6O", "length": 45143, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 37", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 37\nபகுதி பன்னிரண்டு: 1. முடி\nஇடையில் மஞ்சள்பட்டு சுற்றி இருகாலிலும் சலங்கை கட்டி தலையில் செந்நிறப்பாகை சூடி தார்தொடுத்த பாரிஜாதம் அணிந்து குறுமுழவை மீட்டும் கரங்களுடன் மங்கலச்சூதன் மன்றில் வந்து நின்றான். முழவொலி கேட்டு முன்றிலெங்கும் பரந்த மக்கள் வந்து சூழ்ந்தனர். ஒருவரை ஒருவர் ஒலியமையச் சொல்லிக் கூவினர். அமைதி எழுந்ததும் சூதன் அவைவணங்கி கைதூக்கினான். “வான்புரக்கும் தெய்வங்கள் வாழ்க வள��் நிறைக்கும் மூதன்னையர் வாழ்க வளம் நிறைக்கும் மூதன்னையர் வாழ்க காவல் தேவர்கள் நம்மைச் சூழ்க காவல் தேவர்கள் நம்மைச் சூழ்க காடும் கழனியும் செழிக்கட்டும். ஆநிரைகள் பெருகட்டும். அரசன் கோல் திகழட்டும் காடும் கழனியும் செழிக்கட்டும். ஆநிரைகள் பெருகட்டும். அரசன் கோல் திகழட்டும்\n“ஆயரே, அழியா நெறி வாழும் யாதவரே, மாமதுரை நகரில் மங்கலம் எழுந்ததை அறிந்திருப்பீர். கம்சனின் கோட்டைமேல் கருடக்கொடி எழுந்தது. நகர்த்தெருவெங்கும் நறுமணம் நிறைந்தது. இன்நறுங்கள் மணம். கன்னியர் மலர்மணம். கற்பரசியர் கால்பொடி மணம். கற்றவர் சொல்மணம். கார்முகில்நீங்கி வானெழுந்தது வெண்ணிலவு. கரிப்புகை அகன்று கொழுந்தாடியது வேள்விநெருப்பு. பணிலப் பெருங்குரல் எழுந்தது. பழிநீங்கி மீண்டது மதுரை.”\nசூதன் சொன்ன சொல் கேட்டு நின்றனர் மக்கள். கம்சன் நெஞ்சை உடைத்து எழுந்தான் கார்வண்ணன். செங்குருதி வழியும் நீலத்திருமேனியுடன் கைவிரித்து “இந்நகரும் முடியும் இமிழ்முரசும் கோலும் நான் கொள்கின்றேன். எதிர்ப்பவர் எவரெனினும் என் முன் எழுக” என்றான். தன்னைச்சூழ்ந்து ததும்பும் அலைக்கைகளையே கண்டான். வாழ்த்தொலிகள் எழுந்து விண்உடைக்கக் கேட்டான்.\nகண்ணீருடன் கைநீட்டி அக்ரூரர் அருகே வந்தார். அவன் நீலமேனி தழுவ வந்தவர் நிலம் நோக்கிk குனிந்து தாள்தொட்டு தலையில் வைத்தார். “கண்ணனுக்கே அடைக்கலம் கன்றோட்டும் இக்குலங்கள்” என்றார். “அவ்வாறே ஆகுக” என்றனர் பன்னிருகுலத்தோர். ‘ஆம் ஆம் ஆம்’ என ஒலித்தது அரண்மனைப் பெருமுரசு. அதன் ஒலியை எதிரொலித்தன அணிவாயில் முரசங்கள்.\nகளிற்றின் தலைபிளந்து குருதியுண்டு காடேகும் சிம்மம் போல் அரண்மனைக்குள் சென்றான். அவன் அடிவைத்த வழியில் ஆயிரம் சுவடுகள் விழுந்தன. அவற்றில் ஆயிரம் இளங்குழவியர் எழுந்தனர். வேல்நுனி ஒளிகளில் வாள் வளைவொளிகளில் விழிகள் மின்னி அணைந்தன. வெண்பளிங்குத் தரையெங்கும் வெங்குருதி சொட்டியது. அடிகள் தொட்டுப் பரவி அரண்மனையை மூடியது. குருதிமணம் கொண்டது காற்று. குளிர்ந்து அறைதோறும் அலைந்தது. நெய்விளக்கின் சுடர்கள் அதை ஏற்று நடமிட்டன.\nவேல்தாழ்த்தி வணங்கி வீரர்கள் நிரைவகுத்தனர். கோல் ஏந்தி முன் நின்றனர் படைத்தலைவர்கள். “என் அன்னை தவமிருக்கும் அறை சுட்டுக” என்றான். அக்ரூரர் “தாங்கள் நீரா��ி நல்லுடை மாற்றி செல்லலாமே” என்றார். “என் அன்னை விரும்பும் அணித்தோற்றம் இதுவே” என்றான். காவலர் வழிகாட்ட கற்குகைப் பாதையில் நடந்தான். கற்சுவர் அறைகள் தோறும் அவன் காலடியோசை பெருகி நிறைந்தது.\nவெளியே நடந்ததெல்லாம் வசுதேவர் அறிந்திருந்தார். தேவகியை அறிவிக்க அவர் செய்த முயற்சியெல்லாம் வீணாயிற்று. அவள் இருந்த உலகத்தில் கண்ணன் வளரவில்லை. மூவைந்து வருடங்களாய் அவன் முலைப்பால் மறக்கவில்லை. “உன்மைந்தன் வென்றான்” என்றார். “என் மைந்தன் எப்போதும் எனை வென்றவன்” என்று விழிபூத்து நகைத்தாள். கொஞ்சி நிறையாமல் கைவிட்டு இறக்காமல் மரப்பாவை ஒன்றை மார்போடணைத்திருந்தாள். நகைத்து “கள்வன். கரியோன். என் குருதியெல்லாம் உண்டாலும் விடாய் அணையாத கனலோன்” என்று அதை அடித்தாள்.\nபேயுருக்கொண்டிருந்தாள் அன்னை. பித்தெழுந்த விழிகள் நீர்த்துளிகள் என தெறித்தன. அறியாத காற்றால் அலைக்கழிக்கப்பட்ட கொடிபோலிருந்தாள். திரைவிலக்கி கற்சுவர்கள் திசைகளென்றாயின. அவள் பறந்தலைய வானம். பார்த்தமர மலர்க்காடு. பசியடங்கா கைக்குழந்தை. பால்சுரக்கும் முலையிணைகள். துயரென ஒன்றிலாத தீராப்பெருங்களிப்பு. “என் கண்ணன் என் மைந்தன்” என முத்தமிட்டு முத்தமிட்டுத் தேய்ந்தது சிறுமரப்பாவை. பதினைந்தாண்டாக உருமாறாப் பைதல்.\nஅன்னை அன்னை என அழுது ஆடைநனைத்தது. அருகில் இல்லாதபோது கூவி அழுதது. இன்னும் அன்பென்று நோய்கொண்டது. இரு என்னுடன் என்று உடல்நலிந்தது. என்னாகும் என்று ஏங்குகையில் எழுந்து நகைத்தது. புன்னகையும் சிரிப்பும் புதுச்சொல் எழுந்த இதழுமாய் மாயம் காட்டியது. கவிந்தது, தவழ்ந்தது. ஒளிந்து தேடவைத்தது. காணாமல் தவிக்கவைத்தது. சிரித்து மீண்டுவந்தது. கணம்கூட ஒழியாமல் அவள் காலத்தை நிறைத்திருந்தது. அவள் உடலுருக்கி உண்டது. உளம் எடுத்து விளையாடியது.\nபகலிரவுகள் சென்று பருவங்களாகி காலமென கற்சிறை நிரப்ப அம்முகமே அவருக்கும் மகவாகியது. அவரைக் கண்டதும் அதன் விழிகளில் இளநகை எழுந்தது. இதழ்களில் சொல்லாச் சிறுசொல் அரும்பி நின்றது. எடுஎன்னை என கைநீட்டியது. ஏன் இங்கில்லை என உதடுகோட்டியது. மெல்ல கையில் எடுக்கையில் மேனிசிலிrப்பதை உணர்ந்தார். நெஞ்சில் அணைக்கையில் நெருப்பெழுந்தது உள்ளே. ஏழு முகங்கள் சூழ நின்றன. எங்களையும் எங்களையும் என ஏங்கின.\nகாலடி ஓசைகேட்டு கற்படிகளுக்குக் கீழே நின்றார் வசுதேவர். அக்ரூரர் ஓடி அருகணைந்து “வாருங்கள் வசுதேவரே. வந்துவிட்டான் உங்கள் மைந்தன்” என்றார். “இத்தனை நாள் இருளிலேயே வாழ்ந்துவிட்டேன். ஒளிகொள்ளும் விரிவு என் விழிகளுக்கு வரவில்லை” என்றார் வசுதேவர். “இறையருளால் என் மைந்தன் கரியோன். என் கண்களுக்கு உகந்தோன்” என நகைத்தார்.\n அவள் மீண்டும் பிறந்தெழும் நாள் இன்று” என்றார். நெடுமூச்செறிந்து வசுதேவர் ”அவள் இன்னும் மைந்தனை இழக்கவில்லை. ஆகவே இம்மைந்தனை அடையப்போவதும் இல்லை” என்றார். “இழப்பதின் துயரில்லாமல் அவளை இருத்திய தெய்வம் கருணைகொண்டது” என்றார் அக்ரூரர்.\nகாலடியோசை கேட்க கைகொண்டு விழிபொத்தி நோக்கினார். கண்ணீர் திரைவழியே கண்ணன் வரக்கண்டார். நீலம் திரண்ட நெடுந்தோள்கள். வேறேதும் காணாமல் விழி மலைத்து நின்றார். அருகணைந்து அவர் காலடி தொட்டான். “அருள்க தந்தையே” என்றான். “அருளெல்லாம் உனது” என்றார். எழுந்து அவர் தோள் நிகராய் தோள்விரித்து நின்றான். இருகரமும் நடுங்க இதழ்கள் அதிர ஏனென்றும் என்னென்றும் உணராமல் நின்றார். பின் நீலப்புயம் பற்றி நெஞ்சோடு இறுக்கிக் கொண்டார். விழிநீர் பெருக விம்மியழுது கால்சோர்ந்து அவன் தாள்சேர்ந்து விழுந்தார்.\nதன்னை அள்ளித் தாங்கிய புயங்களின் வல்லமையை அறிந்தகணமே தந்தையென்றானார். அக்கரங்கள் மேல் கரம் வைத்து “எளியவன் நான். எந்தையே உன் கால்தொடும் தகைமையும் அற்றவன்” என்று நாத்தளர்ந்து நடுங்கும் கைகுவித்தார். “அறிவைக் கடைந்து ஆணவ நுரை எழுப்பி தருக்கினேன். வெறும் குமிழி கண்டு கூத்தாடினேன். செந்நீரை கண்ணீராக்கி அறிந்தேன் சிறியவன் நான் என்று. கல்சூழ்ந்த இருளில் கடுந்தவம் புரிந்து என்னை மீட்டேன். கரியவனே, என் குலமூதாதையர் முகமே, இனி உனக்கே அடைக்கலம்” என்றார்.\nநெடுமூச்செறிந்து விலகி தன் நெஞ்சை நோக்கி திகைத்தார். அங்கே செறிந்திருந்த செங்குருதி நோக்கி “கண்ணா, இது என்ன ஆடல்” என்றார். “எந்நாளும் மறையாது இக்குருதித்தடம்” என்றான் கண்ணன். “எந்தையே, அக்குருதியில் அகம் தொட்டவர் நீங்கள். அவன் அமர்ந்த அரியணையில் ஒருகணமேனும் அமர்ந்திருக்கிறீர்கள்” என்றான். வசுதேவர் தலைகுனிந்து “ஆம், உன் விழிநோக்கும் வல்லமை எனக்கில்லை” என்றார்.\nஇருண்ட குகைவழியில் எழுந்த ஒலியை ���ோக்கினாள் அன்னை. கல்கனிந்து ஈன்றதுபோல் கரியவன் வரக்கண்டாள். செங்குருதிமூடிய சிற்றுடல். ஈன்ற திருநாளில் அவள் இருகையில் ஏந்திய குழவி. ஒரு கணம் திகைத்தாள். உடலதிர நின்றாள். கையிரண்டும் விரித்து கதறி ஓடிவந்தாள். முழந்தாள் மடிந்து அவன் முன்னே விழுந்தாள். நிலம் தொடும் முன்னே நீட்டிய கையால் பற்றிக்கொண்டான். தேரோடிய பாம்பென தீபட்ட உடலென அவன் கையில் நெளிந்தாள். உள்மூச்சு வெளியேறும் உயிரெனத் துடித்தாள்.\nஅவள் இருவிழிநடுவே தொட்டான். இடச்செவியில் “அம்மா” என்றான். இமையதிர்ந்து விழித்தெழுந்து இதழ்மலர்ந்து நகைத்தாள். அக்கணம் பிறந்தவளாய் உணர்ந்தாள். அழிந்த வருடங்களை மீளப்பெற்றாள். அன்னையென கன்னியென சிறுமியென குழவியென ஆகி அவன் கையிரண்டில் தவழ்ந்தாள். “என் தேவா” என்றாள். அவன் அவள் கன்னத்தில் முகம் வைத்து “என்னடி தேவகி” என்றாள். அவன் அவள் கன்னத்தில் முகம் வைத்து “என்னடி தேவகி” என்றான். முகம்சிவந்து சிரிப்பெழுந்து மூச்சடைத்தாள். அவன் செவிபற்றிச் சினந்தாள். “அன்னைபெயர் சொல்கிறாயா” என்றான். முகம்சிவந்து சிரிப்பெழுந்து மூச்சடைத்தாள். அவன் செவிபற்றிச் சினந்தாள். “அன்னைபெயர் சொல்கிறாயா அடிவாங்கி அழுவாய் நீ” என்றாள். அவன் நகைத்து அவள் கைபற்றி தன் முகத்தில் அறைந்தான். “அன்னை அடியேற்றபின் நான் அடைவதற்கேது வேறு அடிவாங்கி அழுவாய் நீ” என்றாள். அவன் நகைத்து அவள் கைபற்றி தன் முகத்தில் அறைந்தான். “அன்னை அடியேற்றபின் நான் அடைவதற்கேது வேறு\nஅரண்மனை ஒளி கொண்டது. அரியணை அணிகொண்டது. பணிலக்குரல் பொங்கி ஒலிக்க பெருமுரசம் அறைகூவியது. பன்னிரு குலத்தாரும் மூத்தாரும் படைநான்கின் தலைவர்களும் வந்து அவைசூழ்ந்தனர். தேவகரும் மைந்தர்களும் போஜரும் பிறரும் சபை அமர்ந்தனர். மதுவனத்தின் சூரசேனரும் விருந்தாவனத்தின் நந்தகோபரும் மைந்தருடன் மகளிர் சூழ மன்றமைந்தனர்.\nவெண்ணிறத்தான் அருகே விரிநீலன் நின்றிருந்தான். அங்கிருந்த மகளிர் அவையை நோக்கவில்லை. அவன் உடலைக் கண்டவர்கள் தாங்கள் உள்ளதை உணரவில்லை. கன்றென்றும் காளையென்றும் கண்மயக்கு காட்டி அங்கே நின்றான். களிறோ கருமுகிலோ என அழிந்தது கன்னியர் நெஞ்சம். “கண்ணன் கண்ணன்” என்று இதழ்கள் சுருங்கி மலர்ந்தன. கண்நிறைந்தான் கரியோன் என கருத்தழிந்தனர். நூறு வண்ணத்து��்பூச்சிகள் சென்றமரும் ஒற்றை மலர். மலையடுக்கே இதழ்களென மலர்ந்த இமயம். மது பெருகும் காளிந்தி.\nஅக்ரூரர் எழுந்து அனைவரையும் வணங்கி “யாதவரே, ஆபுரக்கும் மாதவரே, அனைவரையும் வணங்குகிறேன். மாமதுரை நகரின் மணிமுடி இன்று சீர்கொண்டது. அதன் செங்கோல் நேர்கொண்டது. மகளிர்முறைப்படி அது தேவகரின் மகளுக்கே உரிமை. அன்னை தேவகி இன்று அரியணை அமர்வார். மணிமுடி சூடி மதுரைக்கு அரசியாவார். அரசிக்குத் துணையாக அரசர் கோல்கொள்வார்” என்று அறிவித்தார்.\nமங்கல இசை எழுந்தது. மஞ்சளரிசியுடன் மலர் மழை பொழிந்தது. முரசும் முழவும் குழலும் குரவையும் எங்கும் நிறைந்தன. பொன்பட்டாடையும் ஒளிமணிநகைகளும் புதுமலர் மாலையும் புன்னகைஒளியும் அணிந்தவளாக அன்னை நடந்துவந்தாள். அவள் இருபுறமும் மங்கலத் தாலமும் மலர்நிறை கடகமும் புதுப்பாற்குடமும் பூமலர்க்கொம்பும் ஏந்திய தோழியர் சூழ்ந்தனர். ஆயர்குலத்தின் மூதன்னையர் அவளை எதிர்கொண்டனர். அணிக்கை பற்றி அரியணை அமர்த்தினர். பூமரக்கொம்பை இடக்கை ஏந்தி புதுப்பால் கலத்தை மடியிலமர்த்தி அன்னை அமர்ந்தாள். கன்றுசூழும் கழியே செங்கோலாக அன்னை அருகே அரசர் அமர்ந்தார்.\nமாமதுரை மணிமுடியை தேவகி அணிந்தாள். மைந்தர் இருவர் இடவலம் நின்றனர். இதுபோல் இன்னொருவிழவு எழுமோ இந்நகரில் என்றனர் மூத்தோர். பொன்னும் மணியும் காணிக்கையாக்கி அன்னையைப் பணிந்து அடிதொழுது ஏத்தினர். நால்வகை குடிகளும் நகர்வாழ் வணிகரும் நால்வகை படைகளும் நதிக்கரை சேர்ப்பரும் வரிக்கொடை அளித்து வணங்கிச்சென்றனர்.\nஆயரே யாதவரே, சொல்லறிந்தோன் சூதன் மொழிகேளீர். மாமதுரை முகடுகளில் மணிக்கொடிகள் எழக்கண்டேன். முரசொலியில் யமுனை நதியலைகள் ஆடக்கண்டேன். நகரெங்கும் நிறைந்த நடுக்கத்தையும் நான்கண்டேன். கண்களெல்லாம் பதறி கருத்தழிந்து அலைந்தன. கால்கள் தளர்ந்து கற்படிகளில் வழுக்கின. கொத்தள அறைகளுக்குள் குளிர் இறுகிப் பரந்தது. சொல்லாத மொழிஒன்று நாவெல்லாம் நின்றது. சுவர்க்கோழி ஒலி போல பகலொளியில் பறந்தது.\nஅன்னை அறைசேர்ந்தபின்னர் மன்னர் அவையமர்ந்தார். முதலாணை கேட்க முகங்கள் கூர்ந்தன. வசுதேவர் வாய் திறப்பதற்குள் கைகூப்பி எழுந்த கண்ணன் உரைத்தான் ”தந்தையே, பாவங்களை நீர் கழுவும். பழிகளை செங்குருதி ஒன்றே கழுவும். புதுக்குருதி கழுவட்டும் இந்ந��ரின் புன்மை எல்லாம்.” பேயெழக் கண்டவர்போல் பதைத்தழிந்தன அவர் விழிகள்.\nவசுதேவர் “மைந்தா, போரில் வெல்வதும் படுகளம் வீழ்வதும் காலத்தின் ஆடல். பகைமுடித்தபின் பழிகொள்வது கருணை அல்ல” என்றார். “வாள் என்றால் கூர் என்றே பொருள் தந்தையே. கருணையுள்ள அறம் என ஒன்றில்லை” என்றான் கன்ணன். “என்றும் நிகழும் அரியணைப் போர். கொடி எடுத்து களம்செல்வோர் குருதி கொடுக்கும் கடன்கொண்டோரே. குடியென்று அம்முடிக்கீழ் அமைபவர் கண்ணீர் துளிகொடுப்பதும் முறையே. ஆனால் குழந்தைகளைப் பலிகொள்ளும் குலம் ஏதும் இப்புவியில் எந்நாளும் வாழலாகாது.”\nஅவை முழங்கி அதிர கண்ணன் சொன்னான் “குழவியர் குருதியில் கைதொட்ட எவரும் கழுவேறாது இங்கு எஞ்சலாகாது. இதுவே நீதியென இப்புவி அறியட்டும்” கடுங்குளிர் எழுந்ததுபோல் கால்நடுங்கி அமைந்திருந்தது அவை. கைகூப்பி எழுந்து “நீ அறியா நெறியில்லை கண்ணா. நான் அறிந்த நூல் கொண்டு சொல்கின்றேன்” என்றார் அக்ரூரர். “அரசன் சொல் நிற்பது அடிதொழுவார் கடனல்லவா” கடுங்குளிர் எழுந்ததுபோல் கால்நடுங்கி அமைந்திருந்தது அவை. கைகூப்பி எழுந்து “நீ அறியா நெறியில்லை கண்ணா. நான் அறிந்த நூல் கொண்டு சொல்கின்றேன்” என்றார் அக்ரூரர். “அரசன் சொல் நிற்பது அடிதொழுவார் கடனல்லவா தன் பணிசெய்வோன் பழியேற்றல் முறையாகுமா தன் பணிசெய்வோன் பழியேற்றல் முறையாகுமா\nசெங்கனல் துளிகளென சுடரெழுந்த அவன் விழிகண்டனர் அவையோர். சிம்மம் நடந்து சபைநடுவே நின்றது “தன் அகம் அமர்ந்த அரசனை அறியாத மானுடன் எவனும் இல்லை. அவன் வலக்கையின் வாளும் இடக்கையின் மலரும் கண்டு அழுது நகைக்கிறது அறியாச் சிறுமகவு. அவன் கூர்வாளின் முனைகண்டு திகைக்கிறது தீயோர் கனவு. மண்ணாளும் வேந்தரெல்ல்லாம் மானுடம் ஆளும் அவனுக்கு அடிமைகளே.”\n“அறமெனும் இறைவன். அழிவற்றவன். ஆயிரம் கோடி சொற்களாலும் மறைத்து விடமுடியாதவன். தெய்வங்களும் விழிநோக்கி வாதிட அஞ்சுபவன். நாநிலம் அறிக நான்கு வேதங்கள் அறிக நன்றும் தீதும் முயங்கும். வெற்றியும் தோல்வியும் மயங்கும். நூல்களும் சொல் பிழைக்கும். தேவரும் நெறி மறப்பர். ஒருபோதும் அடிதவறுவதில்லை அறம்.” கரும்புயலின் செம்மையம் போல சுழித்தது கண்ணன் இதழ். “கொல்லாதது அறமல்ல. பழி வெல்லாதது தெய்வமும் அல்ல.”\nநாத்தளர நெஞ்சலைய “இல்லை, என் இதழால் அத��ச் சொல்ல இயலாது” என்றார் வசுதேவர். “அவ்வாறெனில் இக்கணமே கோல்துறந்து களமிறங்கி என் முன் நில்லுங்கள். உங்கள் நெஞ்சுபிளந்த குருதிபூசி அவ்வரியணை அமர்ந்து நான் ஆணையிடுகிறேன்” என்றான் கண்ணன். எஞ்சிய சிறு சொல்லும் உதிர்ந்தழிய அவை அமர்ந்தோர் அனைவரும் எழுந்தனர். கைகள் கூப்பி நெஞ்சமர்ந்தன. கண்கள் ஒளிரும் ஒற்றைச் சொல்லென்றாயின.\nமென்மலர் வைரமென்றானது கண்டு மேனி அதிர்ந்தார் வாசுதேவர். விழியென ஒளிர்ந்தன வான்கதிர் இரண்டு. முகமென்றானது ஊழிநெருப்பு. கண்ணனென அங்கே நின்றது காலமென வந்த ஒன்று. இருமுனையும் மின்னும் கூர்வாள். யுகமழித்து யுகம் படைக்கும் யோகம். உதிர நதியிலெழும் பெருங்கலம். ஒருநாளும் அணையாத நீதியின் பெருவஞ்சம்.\nகைகூப்பி கண்ணீர் வழிய “அடியேன் ஏதும் அறிந்திலேன். இவ்வரியணை உனது. ஆணையிடுக” என்றார் வசுதேவர். “இக்கணமே, வெஞ்சினம் கொண்டு எழட்டும் வேல்கள்” என்றான் கண்ணன். இரும்பிலமைந்த முட்புதர்போல் நகரெங்கும் எழுந்தன ஆயிரம் கழுமுனைகள். ஆயிரம் வஞ்சம் கொண்ட விழிகள் அவற்றில் ஒளிர்ந்தன. நெளியாது நீட்டி நின்றன உதிரச்சுவை தேடும் நாவுகள். திசைசுருட்டி எழுந்து தெருவெங்கும் மூடிச் சூழ்ந்தது பெரும்புயல். அது சென்ற நகரெங்கும் முள் தோறும் அமர்ந்து துடித்தன சருகுகள். கொழுங்குருதி வழிந்தோடி செழும்புழுதி சேறாயிற்று.\nஆயரே, யாதவரே, நகரெங்கும் நிறைந்திருந்த செங்குருதிச் சிறகுள்ள ஆயிரம் பறவைகள் அன்றே அகன்று சென்றன என்றனர் சூதர். நான் கண்டு அஞ்சிய பறவைகள். அணையாக்கனல் விழிகள். அலைபாயும் சிறகுகள். ஒருபோதும் கூடணையாதவை. ஒற்றைச்சொல்லை கூவிச்சூழ்பவை. மதலைச்சிறுசொல். மாயாப்பழிச்சொல்.\nபழியகன்றது மதுரை. விழி தெளிந்தன வீடுகள். படிகள் தோறும் மலர்கொண்டன தெருக்கள். ஒளி கொண்டு விரிந்தன ஆயர்முகங்கள். சொற்கள் நகைகொண்டன. தெய்வங்கள் குடி மீண்டன. முன்பொருநாள் இந்நகரை முனிந்து அகன்றுசென்றேன். முடிநிகழ்வு நாளில் முழவேந்தி மீண்டுவந்தேன். நகரெலாம் சென்று நாகளைக்க பாடிநின்றேன். கண்ணன் எனச்சொல்லி கரந்து வைத்த கலங்களெல்லாம் வெண்ணை பொங்கி விரிந்த கதை கேட்டேன். கோபன் பெயர் சொன்னால் கொடிகள் உயிர்பெறக் கண்டேன். பொன்னணியில் நீலமணிபோல கண்ணன் திகழும் திருநகர் இம்மாமதுரை.\nஆயரே இதுகேளீர். அன்று நான் கண்டேன் இதனை. அரியணை அமர்ந்தபோது அன்னை முகத்தில் அருளில்லை. இமைகள் தாழ இதழ்கள் இறுக அங்கிருக்கும் எவரையும் அறியாமல் அமர்ந்திருந்தாள். தன் பட்டாடை நுனி மூடி அந்தப் பாவையை வைத்திருந்தாள். கண்ணன் வந்த களிப்பை ஒருநாளிலேயே அவள் இழந்தாள். மரப்பாவையை மார்போடணைத்து இரவுபகல் ஏங்கியிருந்தாள். கண்ணீர் உலராத கன்னம் நோக்கி “என்ன இது ஏனிந்த பாவை இனி” என்றார் வசுதேவர். ”ஏழுமக்கள் இவர். என் நெஞ்சின் தழல்கள்” என்றாள். மண்மூடும் பெருமழைபோல் முகம் பொத்தி அழலானாள்.\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 15\nTags: அக்ரூரர், கண்ணன், தேவகி, நாவல், நீலம், வசுதேவர், வெண்முரசு\n1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\nபேராசிரியர் சுந்தரனார் விருது கலாபிரியாவுக்கு\nஜாக்கி -ஓர் ஆறுதல் கடிதம்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-40\nதினமலர் 23, பொம்மைகளின் அரசியல்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்���ுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/02/06", "date_download": "2019-04-18T14:35:16Z", "digest": "sha1:AZM4ZECFRGOMMA5E22YBNC6XBI3BYTYB", "length": 12314, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 February 06", "raw_content": "\nவானம் வசப்படும் காட்டும் அன்றைய உலகம்\nஅன்புள்ள ஐயா வானம் வசப்படும் வாசித்தேன். முடிவு பெறாத ஒரு வரலாற்றுப் புனைவு , பிரபஞ்சன் நினைவுகளை துயருடன் கிளர்த்தியது. பிரெஞ்சு காலனியத்திற்கு அடிமைப்பட்டிருந்த புதுச்சேரி வாசிகளின் துயரும் அரசியல் சதிகளும் அடிமைகளாக விற்கப்பட்டவர்களின் வாழ்க்கையும் நிலத்தின் வாசனையுடன் வட்டார வழக்கில் வங்கக் கடல் காற்றில் வீசிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு 100 கிலோ மீட்டர் இந்தியாவிற்குள் பயணம் செய்யும்போதும் மக்கள் வாழ்வு முறை மாறுகிறது என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். சில ஐயங்கள் 1 புதினத்தை முழுதாய்ப் புரிந்து கொள்ள …\nபுதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள்\nபுதியவாசகர் சந்திப்பு – ஈரோடு அன்புநிறை ஜெ சமீப காலத்தில் நாவல்கள் படித்துக்கொண்டிருக்கும் பொழுது என் மனம் பெரும் சஞ்சலத்திற்குட்பட்டது. முக்கியமாக கிருஷ்ணப்பருந்து, ஒரு புளியமரத்தின் கதை மற்றும் சில சிறுகதைகள் போன்றவற்றை வாசிக்கும் பொழுது, கதாபாத்திர உருவாக்கம் பற்றி பல எண்ணங்கள், பல சந்தேகங்கள் என் மனதில் எழுந்தது. இந்நிலையில், புதிய வாசகர் சந்திப்பிற்கான அறிவிப்பு கையில் தானாக வந்தடைந்த அமிர்தம் போன்ற பரவசத்தை கொடுத்தது. மிக்க மகிழ்ச்சி பெயர் பதிவு செய்துள்ளேன். இருபது நபர்களில் …\nபேருருப் பார்த்தல் புத்தகக் கண்காட்சி – ஒரு குமுறல் புத்தகக் கண்காட்சி 2018 இனிய ஜெயம் இங்கே நிகழ்ந்துகொண்டிருப்பது சந்தை அமைப்புக்கும் ,திருவிழா எனும் பண்பாட்டு அமைப்புக்கும் இடையே ஆன கயிறுஇழுக்கும் போட்டி . ஒவ்வொரு ஆண்டும் சந்தை அமைப்புதான் வெல்வதாக தெரிகிறது . சிந்தனைக் களமும் ,செயற்களமும் ஒரு நாணயத்தின் இரு பகுதிகள் போல செயல்பட்டு ,அதன் வழியே வரலாறு தொழிற்படுகிறது எனக்கொண்டால் , சிந்தனைக் களத்தின் அடிப்படை கட்டுமானங்களை உருவாக்கும் அனைத்து காரணிகளையும் ,ஆளுமைகளும் …\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-44\nகுடில் வாயிலில் தோன்றிய மூத்த காவலரான தப்தர் தலைவணங்கி “மூத்த சைந்தவ அரசர்” என்றார். ஜயத்ரதன் தன்னுணர்வு கொண்டு எழுந்து “யாதவர் சென்றுவிட்டாரா” என்றான். “ஆம், அரசே. அவர் சென்று நெடும்பொழுதாகிறது. சைந்தவ அரசர் தங்களைப் பார்க்க வந்துள்ளார்” என்றார் தப்தர். “அவரை நான் பார்க்க விழையவில்லை” என்றபடி அருகே வந்தான் ஜயத்ரதன். சிவந்து கலங்கிய விழிகள் வெறிக்க “நான் எவரையும் பார்க்க விழையவில்லை என்றேன் அல்லவா” என்றான். “ஆம், அரசே. அவர் சென்று நெடும்பொழுதாகிறது. சைந்தவ அரசர் தங்களைப் பார்க்க வந்துள்ளார்” என்றார் தப்தர். “அவரை நான் பார்க்க விழையவில்லை” என்றபடி அருகே வந்தான் ஜயத்ரதன். சிவந்து கலங்கிய விழிகள் வெறிக்க “நான் எவரையும் பார்க்க விழையவில்லை என்றேன் அல்லவா” என்றான். தப்தர் ஒன்றும் சொல்லாமல் நின்றார். “அவரை நான் …\nTags: ஜயத்ரதன், தப்தர், பிருஹத்காயர்\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 9\nஇயற்கை உணவு ஒரு கடிதம்\nஜக்கி குருகுலத்தில் இருந்து கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-santhini-janai-iyer-26-01-1625533.htm", "date_download": "2019-04-18T14:41:24Z", "digest": "sha1:KIHUNCDXSHW7ZNENRX47O4HJOOMRZII6", "length": 8896, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகையின் கோபத்தினால் மற்றொரு நடிகைக்கு கிடைத்த வாய்ப்பு - SanthiniJanai Iyer - சாந்தினி | Tamilstar.com |", "raw_content": "\nநடிகையின் கோபத்தினால் மற்றொரு நடிகைக்கு கிடைத்த வாய்ப்பு\nஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய சாதிக்கான் என்பவர் எழுதி இயக்கும் புதியபடம் தொல்லைக்காட்சி. இந்தப்படத்தில் மங்காத்தா அஸ்வின் கதாநாயகனாக நடிக்கிறார்.\nநாயகியாக பரத் ஜோடியாக ஐந்துஐந்துஐந்து படத்தில் நடித்த சாந்தினி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தப்படத்தின் தொடக்கவிழா கடந்தஆண்டு ஜூலையில் நடந்தது. உடனே படப்பிடிப்பு நடத்தவிருப்பதாகச் சொல்லியிருந்தனர்.\nஆனால் சில காரணங்களால் அப்போது படப்பிடிப்பு தொடங்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்தப்படத்தின் படப���பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கியிருக்கிறது.\nபடப்பிடிப்புக்கு வந்த நாயகி சாந்தினி, ஒரிரு நாட்கள் நடித்ததும் படப்பிடிப்புக்குழுவினருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதாம். இதனால் கோபித்துக்கொண்டு அவர் கிளம்பிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.\nநீண்டநாட்களுக்குப் பிறகு படப்பிடிப்புத் தொடங்கிய சில நாட்களிலேயே இப்படியாகிவிட்டதே என்று பதறிய குழுவினர் படப்பிடிப்பை நிறுத்தாமலே வேறு நாயகியைத் தேடினார்களாம்.\nஅவன்இவன், தெகிடி படங்களில் நடித்த ஜனனியின் தேதிகள் இருந்திருக்கிறது. அவருக்கும் இந்தப்படத்தின் கதை பிடித்திருக்கவே உடனே வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறாராம்.\nபாலா இயக்கிய அவன்இவன் படத்தில் அறிமுகமானபோதும் தமிழில் அவருக்குச் சொல்லிக்கொள்கிற மாதிரி படங்கள் அமையவில்லை. இப்போது இன்னொரு நடிகையின் பிடிவாதத்தால் இவருக்கு இந்தப்படம் கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.\n▪ பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை\n▪ ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்\n▪ தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்\n▪ முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..\n▪ பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.\n▪ நடிகை அனுஜாவுக்கு குழந்தை பிறந்தது\n▪ ஜெய்-அஞ்சலிக்கு நடுவில் புகுந்த ஜனனி ஐயர்\n▪ கலையரசன் – ஜனனி ஐயர் நடிக்கும் ‘அதே கண்கள்’\n• என்னடா இது நித்யா மேனனுக்கு வந்த கொடுமை – அதுக்குள்ள இப்படியா\n• சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க\n• அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா\n• இவங்க மட்டும்தான் நடிகையா\n• தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா\n• இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா\n• இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா என்ன செய்ய போகிறார் ஷங்கர்\n• காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்\n• மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா\n• சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2009/10/computereducation.html", "date_download": "2019-04-18T14:50:29Z", "digest": "sha1:WTBFSYRQUWLYCBP4C4ZXZENFSPQHRQ5Z", "length": 19506, "nlines": 196, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): கணினிக்கல்வியைத் தேர்ந்தெடுக்க சில ஆலோசனைகள்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகணினிக்கல்வியைத் தேர்ந்தெடுக்க சில ஆலோசனைகள்\nகம்யூட்டர் படித்தால் மாதம் ரூ.50,000/-சம்பளம் என தமிழ்நாடு முழுக்க விளம்பரப்போஸ்டர்களை ஆண்டு முழுக்க ஒட்டித்தீர்த்து கம்யூட்டர் படிக்க ஏராளமான கணினி நிறுவனங்கள் அழைக்கின்றன.இது மிகவும் நல்ல விஷயம் தான்.ஆனால் மாதம் அல்ல வாரம் ரூ.50,000/- சம்பாதிப்பது யாரெனில் இந்த கணினி பயிற்சிப்பள்ளிகள் நடத்துபவர்கள்தான்.இதுகூட தப்பில்லை.இந்த பள்ளிகள்,இன்ஸ்டிடியூட்கள் நடத்துபவர்களுக்கு 95% ராகு மகாதிசை நடக்கும்.நிர்வாகச்செலவு 30% மட்டுமே.லாபம் 70%.ஏற்றுமதியில் கூட இவ்வளவு லாபம் கிடைக்காது.ஆனால்,இந்த கணினி பயிற்சிப்பள்ளிகள் நடத்துபவர்கள் சொல்லும் பொய்யால் எத்தனைக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது யாருக்குத் தெரியும்\nஇதில் பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவ மாணவிகள்,அவர்களின் பெற்றோர்கள் செய்யவேண்டியது என்ன\nஇரண்டு மாதங்களுக்கு தட்டச்சு எனப்படும் டைப் ரைட்டிங் கற்றுக்கொள்ளவேண்டும்.(டைப்ரைட்டிங்கில் இருக்கும் கீ போடும் கணிப்பொறி கீபோடும் ஒரே விதமான வடிவமைப்புதான்)ஆங்கிலத்தை பாரா பாராவாக சிறு பிழையின்றி டைப் செய்யும் திறமை வந்தபின்னர் (டைப்ரைட்டிங் படிப்பில் தேர்வு அவ்வளவு அவசியமில்லை.அரசுப்பணியில் சேருபவர்கள் மற்றும் ஸ்டெனோடைப்பிஸ்டு வேலைக்கு மட்டும் டைப் தேர்வுகள் அவசியம்)அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும்.\nஸ்போக்கன் இங்கிலீஷ் எனப்படும் ஆங்கிலப்பேச்சுப் பயிற்சிக்குச் ச��ல்ல வேண்டும்.இப்பயிற்சி 4 மாதங்கள் வரை இருக்கும்.\nஆங்கிலத்தைப் பொருத்தவரை இக்காலத்தில் பெரும்பாலான கம்யூட்டர்பயிற்சி நிறுவனங்களே இலவச ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியை நடத்துகின்றன.இதில் 10% கூட தரம் இருப்பதில்லை என்பது நேரில் கண்ட அனுபவ உண்மை.\nஸ்போக்கன் இங்கிலீஷ் என தனியாக நடத்துபவர்களின் அனுபவம் கம்யூட்டர் பயிற்சிநிலையங்களில் இருப்பதில்லை.\nஆங்கிலமொழியைப் பொருத்தவரை,ஒரு நாளுக்கு புதிதாக 300 புதிய ஆங்கில வார்த்தைகள் உருவாகின்றன.ஒருவருடத்துக்கு சுமார் 1,20,000 புதிய வார்த்தைகள் ஆங்கிலமொழியில் சேருகின்றன.இன்று 26.10.2009 ஆங்கிலமொழியில் இருக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை 5,00,000.ஆனால்,இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இந்தியனும் கற்கவேண்டியது வெறும் 3000 ஆங்கில வார்த்தைகள் மட்டுமே\nவெறும் 20 நாளில் சரளமாக ஆங்கிலம் ஒருவரால் பேச ஆரம்பிக்க முடியும்.வெறும் 100 நாளில் சரளமாகவும்,முழுமையாகவும் ஆங்கிலம் பேசமுடியும்.ஆனால்,இந்த சாதனையை எட்ட 30 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் அவர் குறைந்தது 10ஆம் வகுப்பு முடித்திருக்கவேண்டும்.படித்துக்கொண்டிருப்பவராக இருந்தால்,9ஆம் வகுப்பு முடித்திருக்கவேண்டும்.தற்காலத்தில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளில் பலர் வெறும் 100 நாள் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியால் சரளமாக ஆங்கிலம் பேசிவிடுகின்றனர் என்பது பெருமைக்குரிய உண்மை.\nஸ்போக்கன் இங்கிலீஷ் பயில சரியான தருணம் 9ஆம் வகுப்பு முடிக்கும்போதுதான்.(பல இடங்களில் 6 ஆம் வகுப்பிலேயே சேர்த்துவிடுகின்றனர்.)\nநாம் தமிழில் என்ன நினைக்கிறோமோ,அதை ஆங்கிலத்தில் சுயமாக பேசவும் எழுதவும் முடிகின்றவரை ஆங்கிலம் பயிலவேண்டும்.\nஇதற்குப்பிறகே,கணினிப்பயிற்சியில் சேரவேண்டும்.இந்த வரிசைப்படி,பயின்றுகொண்டு வந்தால் கம்யூட்டர் எனப்படும் கணினிப்பயிற்சியில் சேரும் மாணவ மாணவிகள் மிகவும் திறமைசாலிகளாக கற்பார்கள்.இந்தத்திறன்கள் பள்ளிப்படிப்புமுடித்து டிப்ளமோ அல்லது டிகிரி முடிக்கும்போது அவர்களுக்கு காம்பஸ் இன் டர்வியூவிலேயே மிகச்சிறந்த வேலை கிடைக்கும்.இதற்குப்பெயர்தான் சாஃப்ட் ஸ்கில் லேபர் எனப்படும் தனித்திறன் நிறைந்த பணியாளர்.இந்தத் தகுதியைத் தான் இன்றைக்கு சென்னையில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.\nஅது���ும் எந்த(பள்ளி,பாலிடெக்னிக்,டிகிரி,சர்டிபிகேட்) படிப்பு படித்திருந்தாலும்,முதலில் எம்.எஸ்.ஆபிஸ் கற்பது அவசியமாகும்.\nஅது முடித்தபின்னர்,படம் வரையும் திறன் உள்ளவர்கள் DTP எனப்படும் டெஸ்க் டாப் பப்ளிஷிங் படிப்பது நன்று.\nஅக்கவுண்டன் ட் வேலைக்குச் செல்ல நினைப்பவர்கள் கணக்குப்பதிவியல் படிப்பவர்கள்,படித்தவர்கள், பி.காம் படிப்பவர்கள் டேலி படிக்க வேண்டும்.\nநிறைய்ய செலவு செய்யும் வசதியுள்ளவர்கள், DTP படித்தப்பின்பு, அனிமேஷன், கிராபிக்ஸ் எனப்படும் வரைகலை கற்கலாம்.\nசிவில்,மெக்கானிக்கல்,எலக்ட்ரிக்கல்,எலக்ட்ரானிக்ஸ் படிப்பவர்கள் ஆட்டோகேட் படிக்கவேண்டும்.\nECE,EEE,DCE,DCT படிப்பவர்கள் கம்யூட்டர் பழுதுநீக்குதல் எனப்படும் கம்யூட்டர் ஹார்டுவேர் கற்கவேண்டும்.அதன்பிறகு,நெட்வொர்க் கற்கலாம்.அதற்குப்பிறகு,சைபர்க்ரைம் கற்கலாம்.அல்லது ஐ.பி.எம்மின் ஏ.எஸ்.440 கற்கலாம்.\nசாப்ட்வேர்துறைக்குச் செல்ல விரும்புவர்கள் சி.சி# ,விசுவல் பேசிக் கற்க வேண்டும்.\nஆனால்,இந்த அடிப்படை விழிப்புணர்வு எத்தனை பேருக்குத்தெரியும்\nபிரம்மாண்டமான விளம்பரம் செய்யும் கம்யூட்டர்பயிற்சிப்பள்ளிகள்,இன்ஸ்டிடியூட்கள் செய்வது என்ன தெரியுமா\nPGDCA/DCA/DCP இவற்றில் ஏதாவது ஒன்று படித்தால் மட்டுமே கம்யூட்டரே படித்ததாக அர்த்தம் என ஒரே தவணையில் ரூ.8000/- அல்லது ரூ.10,000/- கறந்துவிடுகின்றனர்.இதனால் என்ன எனக்கேட்கிறீர்களா\nபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு சி தேவையா\nஎல்லா சாப்ட்வேர்களையும் கொஞ்சம்,கொஞ்சம் படித்து எதிலும் தேர்ச்சி பெறாமல் போவதுதான்.இதை எந்த பெற்றோரால் உணரமுடியும்\nபாவம் மாணவர்கள்,அவர்களின் பெற்றோர்கள் ஏழையாக இருந்தால் காட்டையும்,மாட்டையும் விற்று கம்யூட்டர் படிக்கவைக்கின்றனர்.\nசில நகரங்களில் கம்யூட்டர் ஹார்டுவேர் பயிற்சி நடைபெறுகிறது.பாடங்கள் என்ன தெரியுமா\nசரி பி.ஈ. அல்லது டிப்ளமோ படித்துவிட்டு நேராக சென்னைக்கு வேலைதேடிச் சென்றால் அங்கே ஆங்கிலத்தின் முக்கியத்துவம் புரிகின்றது.அங்கேயே ஆங்கிலம் மொழியைக் கற்கச் சென்றால் ஸ்போக்கன் இங்கிலீஷின் மாதக்கட்டணம் ரூ.10,000/-மட்டுமே\nLabels: கம்யூட்டர்கல்வி, ஸ்போக்கன் இங்கிலீஷ்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nபணம் சார்ந்த பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள்\nஎட்டாம் தேதியில் பிறந்து இந்த உலகத்தில் தலையெழுத்த...\nஒருவரது ஆயுள்பலம் அதிகரிக்க ஆலோசனைகள்\nநவகைலாசங்கள் இருக்கும் நெல்லை மற்றும் தூத்துக்குடி...\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கேதுபகவானின் கோவில்\nகணினிக்கல்வியைத் தேர்ந்தெடுக்க சில ஆலோசனைகள்\nஒரு லட்சியத்தை அடைய, ஒருவருக்கு இருக்கவேண்டிய இயல்...\nஇராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2009\nசில பண மொழிகள்:அனுபவ உண்மைகள்\nஎப்போது நாம் நமது பாரம்பரியத்துக்கு மதிப்பளிக்கப்ப...\nநமது மனநிலை எப்படி இருக்க வேண்டும்\nஅபூர்வ செவ்வாய்ப் பெயர்ச்சி பலன்கள்\nவானவியல் உண்மைகளைக் கண்டறிந்த தமிழர்கள்\nஸ்ரீஇராமச்சந்திரமூர்த்தியின் பிறந்த தேதிபற்றிய நவீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/the-art-and-tharansia-joined-together-for-the-very-first-time-stepping-to-break-a-guinness-world-record/", "date_download": "2019-04-18T15:43:38Z", "digest": "sha1:XHUJMN4MGW7YI7ACI4SN3H7JOOAHGWGZ", "length": 4743, "nlines": 41, "source_domain": "www.kuraltv.com", "title": "The Art and Tharansia joined together for the very First time stepping to break a Guinness World record. – KURAL TV.COM", "raw_content": "\n*தி ஆர்ட் மற்றும் தரன்சியா நிறுவனங்கள் இணைந்து உலக கின்னஸ் சாதனை*\nஉலக அமைதியை வலியுறுத்தி இடைவெளி இல்லாமல் 4 மணிநேரத்தில் 950 மாணவர்களுக்கு 5 ஓவியர்கள் இணைந்து முகத்தில் ஓவியம் வரைந்து உலக கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற பிளேபாய் பத்திரிகையின் புகைப்படக் கலைஞரும் ஓவியருமான எல்.ராமச்சந்திரன் தலைமையிலான குழு நிகழ்த்திய சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உள்ளது. இதற்குமுன் 680 பேருக்கு முக ஓவியம் வரைந்ததே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை எல்.ராமச்சந்திரன் குழுவினர் முறியடித்துள்ளனர்.\n8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற இந்த கின்னஸ் சாதனை நிகழ்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.\nசென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் நடைபெற்ற முக ஓவியம் உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் எல்.ராமச்சந்திரன், அழகேசன், ஆனந்தன், விஜயராஜ், ரசோரியோ ஜான் விக்டர் ஆகியோர் பங்கெபெற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTYyMA==/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF--%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%87%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-18T15:03:27Z", "digest": "sha1:CVHDBCRXLC5Z2PRAJLVYVATLQKGTTNVH", "length": 9835, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இம்ரான் தாஹிர் அபார பந்துவீச்சு சூப்பர் கிங்சுக்கு 7வது வெற்றி...கேகேஆர் ஏமாற்றம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஇம்ரான் தாஹிர் அபார பந்துவீச்சு சூப்பர் கிங்சுக்கு 7வது வெற்றி...கேகேஆர் ஏமாற்றம்\nகொல்கத்தா: நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சீசனில் தனது 7வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசியது. அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நைட் ரைடர்ஸ் அணியில் கிறிஸ் லின், சுனில் நரைன், ஹாரி கர்னி இடம் பெற்றனர். தொடக்க வீரர்களாக லின், நரைன் களமிறங்கினர். எடுத்த எடுப்பிலேயே லின் அதிரடியில் இறங்க, கொல்கத்தா ஸ்கோர் எகிறியது. மறு முனையில் 7 பந்துகளை சந்தித்த நரைன் 2 ரன் மட்டுமே எடுத்து சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். லின் - ராணா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்தது. ராணா 21 ரன் எடுத்து தாஹிர் சுழலில் வெளியேற, அடுத்து வந்த உத்தப்பா முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி நடையை கட்டினார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ளிய லின் அரை சதம் அடித்தார். அபாரமாக விளையா டிய அவர் 82 ரன் (51 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி தாஹிர் சுழலில் ஷர்துல் தாகூரிடம் பிடிபட்டார். ரஸ்ஸல் 10, கேப்டன் கார்த்திக் 18 ரன்னில் பெவிலியன் திரும்பினர். கடைசி 2 பந்தில் ஷுப்மான் கில் (15 ரன்), குல்தீப் யாதவ் (0, ரன் அவுட்) விக்கெட்டை பறிகொடுக்க, நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. சாவ்லா 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.சென்னை பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் 4, ஷர்துல் 2, சான்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. வாட்சன், டு பிளெஸ்ஸி இருவரும் துரத்தலை தொடங்கினர். வாட்சன் 6 ரன் எடுத்து கர்னி பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். டு பிளெஸ்ஸி 24 ரன், அம்பாதி ராயுடு 5 ரன்னில் பெவிலியன் திரும்பினர். கேதார் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். ரெய்னா - கேப்டன் டோனி ஜோடி 5வது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்தது. டோனி 16 ரன் எடுத்து நரைன் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் விளையாடிய ரெய்னா - ஜடேஜா ஜோடி, சென்னை அணிக்கு 7வது வெற்றியை வசப்படுத்தியது. சிஎஸ்கே 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்து வென்றது. ரெய்னா 58 ரன் (42 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஜடேஜா 31 ரன்னுடன் (17 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தாஹிர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.சென்னை அணி 8 போட்டியில் 7 வெற்றி, 1 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.\nதீயில் நாசமான பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க உதவத் தயார்: யுனெஸ்கோ அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் தேர்தல் முடிந்தது: அடுத்த அதிபர் யார்\nஇயற்கை மீது கைவைத்ததால் வந்த வினை\nவிண்வெளியில் ஓராண்டுக்கு மேல் தங்கி சாதனை படைக்கிறார் அமெரிக்க வீராங்கனை\nபெரு நாட்டின் மாஜி அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக எம்.பி மீது ஷூ வீச்சு\nமேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா\nகூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா... \nவிதிமுறைகளை மீறி மோடி ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரி சஸ்பெண்ட்\nபண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சட்ட விரோதமாக பணத்தை மாற்றியவர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nமதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nவிளாத்திகுளம் அருகே அ.தி.மு.க. வேட்பாளர் காரில் இருந்து ரூ.1.25 கோடி பணம் பறிமுதல்\nதிருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம்\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவு\nடெல்லி கேபிடல்ஸ் எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/archives/721", "date_download": "2019-04-18T15:32:22Z", "digest": "sha1:DCPB57SSIUOVWEA2S2MHP2UK5VYICCP5", "length": 11720, "nlines": 137, "source_domain": "eelam247.com", "title": "யாழில் நடந்த மிகப் பெரும் பயங்கரம்!! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிறுவன் - Eelam247", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்��டும்.\nமுகப்பு இந்தியா யாழில் நடந்த மிகப் பெரும் பயங்கரம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிறுவன்\nயாழில் நடந்த மிகப் பெரும் பயங்கரம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிறுவன்\nயாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு நிலாவரைப்பகுதியில் தோட்டத்திலிருந்து வரும் வழியில் வெற்றுக்காணியில் இருந்த கைக்குண்டை விளையாட்டுப்பொருளென கருதி எடுத்த சிறுவன் அதனை வீதியில் எறிந்த போது வெடித்தது.\nஅதில் படுகாயமடைந்த சிறுவன், உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nசிறுவன் எடுத்த எறிந்த பொருள் கைக்குண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.\n2009 யுத்தம் நிறைவடைந்த பின்னர் இப்படியான சம்பவங்கள் பல இடம் பெற்றுள்ளதுடன் இவை தொடர்பில் சரியான தெளிவு படுத்தல் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.\nயாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள சிறுவன் ஆபத்தான நிலையில் இல்லை என்பதுடன் இச் சம்பவம் மிகப் பெரும் பயங்கரமானது என வைத்திய சாலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமுந்தைய கட்டுரையுத்த வடுக்களிலில் இருந்து வந்த மாணவி 9ஏ பெற்று சித்தி\nஅடுத்த கட்டுரைவவுனியாவில் சட்டவிரோத சீனிப்பாணி தேன் உற்பத்தி நிலையம் முற்றுகை\nதொடர்புடைய செய்திகள் ஆசிரியரிடமிருந்து மிகவும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: முக்கிய வீரர்கள் இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nகடைசி நேரத்தில் அதிரடி காட்டிய பாண்டியா: மீண்டும் வீழ்ந்த பெங்களூரு\nபிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான ஜே.கே.ரித்திஷ் மரணம்\nதஞ்சாவூரில் 89% வாக்குவங்கி NTKயிடம் அதிரவைக்கும் கருத்துக்கணிப்பு\nவடக்­கில் 4,142 ஏக்­கர் நிலம் படை­யி­ன­ரின் வசம் \n அரியாலையில் 100க்கு மேற்பட்ட பனைமரங்கள் வேரோடு அழிப்பு\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: முக்கிய வீரர்கள் இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.\nகடைசி நேரத்தில் அதிரடி காட்டிய பாண்டியா: மீண்டும் வீழ்ந்த பெங்களூரு\nமும்பை அணிக்கெதிரான போட்டியில் மீண்டும் பெங்களூரு அணி தோல்வியை தழுவியுள்ளது. ஐபிஎல் தொடரில் 31 வது லீக் போட்டியில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும்,...\nபிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான ஜே.கே.ரித்திஷ் மரணம்\nஜே.கே ரித்திஷ் காணல் நீர், நாயகன், பெண் சிங்கம் படத்தில் நடித்தவர். அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வந்து ஹிட்டான LKG படத்தில் அரசியல் வாதியாக நடித்திருந்தார்.\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: news@eelam247.com\n© பதிப்புரிமை 2019 ஈழம் 247\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: முக்கிய வீரர்கள் இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nகடைசி நேரத்தில் அதிரடி காட்டிய பாண்டியா: மீண்டும் வீழ்ந்த பெங்களூரு\nபிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான ஜே.கே.ரித்திஷ் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-04-18T14:49:24Z", "digest": "sha1:LGFKS3AGYNCWPO4ZNWZMNOFTGQXN3GCY", "length": 8109, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை\nசிலை (statue) என்பது ஒரு நபரையோ, பொருளையோ அல்லது ஒரு செயலையோ அதன் உருவத்தை நினைவில் வைப்பதற்காக உருவாக்கப்படும் மாதிரி ஆகும்.\nநோவாவின் பேழை (ஹொங்கொங்) இல் உள்ள தத்ரூப சிற்பச் சிவிங்கிகள்\nதத்ரூப சிற்ப விலங்குகள் (Life-sized sculptures of exotic animals) என்பன ஒரு விலங்கின் தோற்ற உருவத்தின் அதே அளவிலும், அதே நிறத்திலும் (காண்போரை உண்மை விலங்குகளா என சந்தேகிக்கும் வண்ணம்) உயிருள்ள விலங்குகள் போன்றே உருவாக்கப்படும் சிற்பங்களாகும். இவ்வாறான தத்ரூப சிற்ப விலங்குகளை உருவாக்கி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும�� இடங்கள் உலகில் பல உள்ளன.\nஅவற்றில் ஹொங்கொங்கில் நோவாவின் பேழை உருவாக்கப்பட்டிருக்கும் இடம் முதன்மையான இடங்களில் ஒன்றாகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Statues என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2016, 14:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/66244/kollywood-actress-sucide-", "date_download": "2019-04-18T14:39:59Z", "digest": "sha1:OVRD2UJRTHLIN3X2M2RQJDIZ2IO2Z2XS", "length": 11839, "nlines": 145, "source_domain": "newstig.com", "title": "திடீரென்று தற்கொலை செய்து அதிர்ச்சி தந்த தமிழ் சினிமா பிரபலங்கள்! - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nதிடீரென்று தற்கொலை செய்து அதிர்ச்சி தந்த தமிழ் சினிமா பிரபலங்கள்\nமுதலில் ஒருவரை தற்கொலைக்குத் தூண்டுவது மன அழுத்தம் தான். மேலும், வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தெரியாமல் பலர் தற்கொலைக்கு துணி கின்றனர். இந்த துணிவு அந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வராதது மிகவும் வருந்தத்தக்கது.\nஇப்படி தற்கொலை செய்து கொண்ட நடிகர் நடிகைகள் தமிழில் சிலர் உள்ளனர். அவர்களில் பலர் மன அழுத்தம் மற்றும் கஷ்டங்களை எதிர்கொள்ள தெரியாததால் தான் தற்கொலை செய்துள்ளனர். மேலும் அவர்களுள் சிலரது மரணங்கள் இதுவரை காரணங்கள் தெரியாமல் மர்மமாகவே உள்ளது அப்படி. தமிழ் சினிமாவில் தற்கொலை செய்து கொண்ட பிரபலங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் ....\nபிரபல நகைச்சுவை நடிகையான சோபனா, தன் காதலில் தோல்வியடைந்ததோடு மற்றும் சிக்கன்குனியா மற்றும் ஆஸ்துமாவால் கஷ்டப்பட்டதால், அவரால் திரைப்படங்களில் தொடந்து நடிக்க முடியாமல் இருந்ததால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார்.\nநடிகை படாபட் ஜெயலட்சுமி காதல் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.\nநடிகை திவ்யபாரதி தனது 19 வயதில், கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை.\nஇவர் பிரபல நடிகை சிம்ரனின் சகோதரி ஆவார். காதல் தோல்வியால் மனமுடைந்து, வீட்டில் உள்ள சீல��ங் பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.\nநடிகை பிரதியுஷா மற்றும் அவரது காதலரான சித்தார்த் ரெட்டி, பொது இடத்தில் காரில் அமர்ந்து கொண்டு ஜூஸில் விஷத்தைக் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அப்படி குடித்ததில் பிரதியுஷா இறந்துவிட்டார் ஆனால் காதலன் சித்தார்த் உயிர் பிழைத்தார்.\nநடிகர் குணால் தனது வீட்டில் சில பிரச்சனையின் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகி, தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.\nமலையாள நடிகையான மயூரி தமிழிலும் நடித்துள்ளார். இவர் தனது வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து விட்டதாக கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு, தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇவர் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான நடிகை ஆவார். தன் சொந்த வாழ்க்கை மற்றும் தொழிலிலுள்ள பிரச்சனைகளால், மன இறுக்கத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார்.\nமேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நடிகர், நடிகைகளும், மன அழுத்தம், பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தெரியாமலிருப்பது மற்றும் காதல் தோல்வி போன்றவற்றால் தான் தற்கொலை செய்துள்ளனர். இப்படி தற்கொலை செய்துகொண்டதால் இவர்களுக்கு என்ன லாபம் கிடைக்குமென்று சொல்லுங்கள் பார்ப்போம்\nஇதில் அவர்களின் கோழைத்தனம் தான் தெரிகிறது. எப்போதுமே எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை செய்துகொள்வதன் மூலம் தீர்வு கிடைக்காது. மனதைரியத்துடன் நம் பிரச்சனைகளை எதிர்த்து நின்று பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.\nPrevious article சர்கார் படத்தில் இவ்வளவு நுணுக்கமான காட்சியும், விஷயமும் இருக்கா\nNext article இயக்குனர் முருகதாஸ்க்கு இவ்வளவு அழகான மனைவி வியப்பில் ரசிகர்கள்\nவருங்கால கணவர் 6 அடி உயரம் இருக்கணும், தெலுங்கு பேசணும்: அந்த நடிகரை சொல்கிறாரோ நடிகை\nசூப்பர் ஸ்டாருடன் எனக்கு அந்த மாதிரி தகாத உறவா வெளியான அதிர்ச்சி தகவல்\nகடும் ஆபத்தில் சிக்க வைக்கும் டாப் 10 பிரபலங்கள் பட்டியல் எப்புடின்னு தெரியுமா \nஅஜித் 59 - ல் \"தல\" எடுத்த ஆபத்தான முடிவு தன்னை மொத்தமாக மாறபோகும் காதாபாத்திரம்\nமுதல் முதல் தமிழ் பெண் லெஸ்பியன் திருமணம் கனடாவை கலக்கும் செய்தி இதுதான்\nஏரியா 51: உண்மையான ஏலியன் விண்கலனின் அதி இரகசிய வீடியோ லீக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattappadhukappu.com/?p=1885", "date_download": "2019-04-18T14:44:37Z", "digest": "sha1:F3PE23JCA5WUMEXHBLPOXDFA4NEJXD4T", "length": 15224, "nlines": 56, "source_domain": "www.sattappadhukappu.com", "title": "புதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. - Sattappadhukappu", "raw_content": "\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.\nமத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரேக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியின் புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nகல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும். இதுபற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.\nபணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வழக்கறிஞர்களாக தொழில்புரிய தடை விதிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்ற சங்கத்துக்கு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nயூனியன் பிரதேச அரசுகளுக்கான சட்டத்தின்படி, புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், செல்வ கணபதி, சங்கர் ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்து கடந்த ஜூன் மாதம் ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்ததை அடுத்து, எந்தவித அறிவிப்புமின்றி மூவருக்கும் ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nமூவரின் நியமனம் என்பது அரசியல் சட்டத்தின்படியும், புதுச்சேரி யூனியன் பிரதேச விதிகள் படியும் உரிய தகுதி வாய்ந்த நபரால் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் அது செல்லாது என்றும், எம்.எல்.ஏ.க்களுக்கான சலுகைகள், வசதிகள் கோரிய முறையீடுகள் நிராகரிக்கப்படுவதாகவும், நியமனம் செல்லாது என்றும் பேரவை தலைவர் முடிவெடுத்து பேரவை செயலாளர் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார்\nஇதனிடையே நியமன உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசும், தலைமை செயலாளரும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஆளுநரின் நியமனத்தை தடைவிதிக்கக்கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மி நாராயணன் (இந்திய தேசிய காங்கிரஸ்) தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.\nஇதே போல் நியமன எம்.எல்.ஏ-க்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவுகளை ரத்துசெய்யக்கோரி தனலட்சுமி தொடர்ந்த பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.\nநவம்பர் 23ஆம் தேதி சட்டப்பேரவை தொடங்க உள்ள நிலையில், பேரவைக்குள் அனுமதிக்க முடியாது என்ற அறிவிப்பை ரத்து செய்து பேரவைக்குள அனுமதிக்கக்கோரி நியமன எம்.எல்.ஏ-க்கள் சாமிநாதன், செல்வ கணபதி, சங்கர் ஆகியோர் தொடர்ந்த வழக்குகள்\nஇந்த மூன்று வழ���்குகளும் இன்று தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதிஎம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது. அரசியலைமைப்பு சட்டம் வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையிலேயே மூவரின் நியமனங்கள் நடந்துள்ளது என்றும், அதனை எதிர்த்த லட்சுமி நாராயணன் வழக்கில் எவ்வித தடையையும் நீதிமன்றம் வழங்காத நிலையில், மூவரும் பேரவைக்குள் செல்வதை யாரும் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனிடையே தமிழக பேரவை வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டதால், புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்து வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.\nPrevious தமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nNext முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசட்டப்பாதுகாப்பு புத்தக சந்தா ஆன்லைன் மூலம் செலுத்த கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2017/06/25/when-you-were-lucky/", "date_download": "2019-04-18T14:25:46Z", "digest": "sha1:43SPFYR2HRTEC76GKHXG65KYQJEHGLAH", "length": 11979, "nlines": 144, "source_domain": "angusam.com", "title": "உல்லாசமாக இருந்த போது சிக்கிய ரவுடி ! -", "raw_content": "\nஉல்லாசமாக இருந்த போது சிக்கிய ரவுடி \nஉல்லாசமாக இருந்த போது சிக்கிய ரவுடி \nஉல்லாசமாக இருந்த போது சிக்கிய ரவுடி\nமாதவரத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை ஓட்டேரி திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்ற ராஜேஷ் கண்ணா(வயது 30). பிரபல ரவுடி. இவர், மாதவரம் தணிகாசலம் நகர், 2–வது குறுக்குத் தெருவில் தனது கள்ளக்காதலியுடன் தங்கி இருப்பதாக மாதவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து மாதவரம் உதவி கமி‌ஷனர் ஜெயசுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் நேற்று மதியம் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கு தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த ரவுடி ராஜேஷை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.\nஅந்த வீட்டில் இருந்து ஒரு அரிவாள், 2 கத்திகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nபின்னர், ரவுடி ராஜேஷை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில், ராஜேஷ், கடந்த 2013–ம் ஆண்டு காஞ்சீபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கதிரவன் என்ற பிரபல ரவுடி சென்னை கே.கே.நகரில் கொலை செய்யப்பட்ட வழக் கில் தொடர்புடைய குற்றவாளி என்பது தெரிய வந்தது.\nஅத்துடன், கடந்த 2012–ம் ஆண்டு மே மாதம் செங்குன்றத்தில் சென்னை தண்டையார்பேட்டை வினோபா நகர், 5–வது தெருவைச் சேர்ந்த பிரபல ரவுடி பள்ளு சேகர் என்பவரை கொலை செய்த வழக்கிலும் முக்கிய குற்றவாளி என்பதும், மேலும் அவர் மீது 5–க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள், வழிப்பறி வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.\nராஜேஷ், ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டார். அதன்பிறகு சென்னை மாதவரம் பால்பண்ணையை அடுத்த சேலைவாயல் பகுதியை சேர்ந்த ஒருவருடைய மனைவியுடன் ராஜேஷுக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.\nதனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருப்பதற்காகவே மாதவரம் தணிகாசலம் நகரில் உள்ள இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து உள்ளார். கள்ளக்காதலியின் கணவர் வேலைக்கும், அவரது பிள்ளை கள் பள்ளிக்கூடத்துக்கும் சென்ற பிறகு ராஜேஷ் தனது கள்ளக்காதலியை மாதவரத்தில் உள்ள இந்த வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருப்பார்.\nமாலையில் அந்த பெண், பள்ளிக்கு சென்று தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று விடுவார். இது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த தகவல் அறிந்த போலீசார், நேற்று ரவுடி ராஜேஷை மடக்கி பிடித்து கைது செய்துவிட்டனர்.\nகைதான ராஜேஷ் மீது மாதவரம் போலீசார் வழக்குப்\nபதிவு செய்தனர். பின்னர் அவரை திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nபட்டப்பகலில் மாதவரத்தில் கள்ளக்காதலியுடன் இருந்த ரவுடியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் அந்த பகுதியில்\nதொடர்ந்து விற்கப்படும் திருச்சி கத்தோலிக்க திருச்சபையின் சொத்துக்கள். \nகூட்டம் குறைந்து வரும் அம்மா உணவகங்கள் கண்டு கொள்ளாத எடப்பாடி அரசு\nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியை நித்யா \nபாக்யா இதழின் திருட்டில் இருந்து திருட்டு தீர்ப்பு சொல்வாரா இயக்குநர் பாக்யராஜ் \nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2809/Rocky-the-Revenge/", "date_download": "2019-04-18T14:20:33Z", "digest": "sha1:CKZNJ3LM73HJ4YSRVL7QZZGHBY2DQJUJ", "length": 13088, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ராக்கி - தி ரிவெஞ்ச் - விமர்சனம் {2/5} - Rocky the Revenge Cinema Movie Review : ராக்கி - நாயின் பாசம் | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nராக்கி - தி ரிவெஞ்ச் - விமர்சனம்\nராக்கி - தி ரிவெஞ்ச் - பட காட்சிகள் ↓\nராக்கி - தி ரிவெஞ்ச்\nநேரம் 1 மணி நேரம் 42 நிமிடம்\nராக்கி - நாயின் பாசம்\nநடிப்பு - ஸ்ரீகாந்த், இஷான்யா, நாசர், பிரம்மானந்தம் மற்றும் பலர்\nதயாரிப்பு - பிஎம்பி மியூசிக் & மேக்னெட்டிக���ஸ்\nஇயக்கம் - கே.சி. பொக்காடியா\nஇசை - பப்பி லஹரி, சரண் அர்ஜுன்\nவெளியான தேதி - 12 ஏப்ரல் 2019\nநேரம் - 1 மணி நேரம் 42 நிமிடம்\nஹிந்தியில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவரும், இயக்கியவருமான கே.சி.பொக்காடியா தமிழில் இயக்கியிருக்கும் முதல் படம் இது. படத்தின் பெயரைப் பார்த்ததும் இது ஒரு டப்பிங் படமோ என்று பலரையும் யோசிக்க வைத்திருக்கும். ஆனால், இது ஒரு நேரடி தமிழ்ப் படம் என்பது படத்தைப் பார்த்த பிறகே நமக்கும் புரிந்தது.\n80, 90களில் ஹிந்தியில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்தான் பொக்காடியா. அவரது இயக்கத்தில் அமிதாப்பச்சன், தர்மேந்திரா, ரஜினிகாந்த், வினோத் கண்ணா, அஜய் தேவகன், அக்ஷய் குமார், கோவிந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nஇந்த ராக்கி படத்தில் அவர் நடிகர்களை விடவும் நாயைத்தான் அதிகம் நம்பியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நாயின் சாகசங்களை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது. படத்தின் ஹீரோவே ராக்கி என்கிற அந்த நாய்தான். தேவர் பிலிம்ஸ், ராம நாராயணன் ஆகியோருக்குப் பிறகு கே.சி. பொக்காடியா ஒரு நாயையும் அருமையாக நடிக்க வைத்திருக்கிறார். அதிலும் சென்டிமென்ட் காட்சிகளில் அந்த நாயின் கண்களில் கண்ணீரெல்லாம் வருகிறது. நாயின் பயிற்சியாளருக்குத்தான் அந்தப் பாராட்டுகள் போய்ச் சேரும்.\nகதை எந்த ஊரில் நடக்கிறது என்பது சரியாகக் காட்டப்படவில்லை. சில காட்சிகளின் பின்னணியில் தெலங்கானா போலீஸ் என்றெல்லாம் இருக்கிறது. ஊரைப் பார்ப்பதற்கும் ஐதராபாத் போல இருக்கிறது. ஆனால், கதாபாத்திரங்கள் அனைத்தும் தமிழ் பேசுகிறது.\nஸ்ரீகாந்த் உதவி போலீஸ் கமிஷனர். எம்எல்ஏ சாயாஜி ஷிண்டே ஆதரவில் இருக்கும் ரவுடி ஓஎகே சுந்தரை கைது செய்து லாக்கப்பில் அடைக்கிறார். அவரை மீட்க வந்த எம்எல்ஏவையும் லாக்கப்பில் தள்ளுகிறார். இதனால் அவமானமடையும் சாயாஜி, ஸ்ரீகாந்தைப் பழி வாங்கத் துடிக்கிறார். அவர் கீழ் வேலை பார்க்கும் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தைக் கொலை செய்கிறார். அதை ஸ்ரீகாந்த் வளர்க்கும் நாயான ராக்கி பார்த்துவிடுகிறது. பின்னர் அது கொலையாளிகளை எப்படி பழி வாங்குகிறது என்பதுதான் படத்தின் கதை.\nஸ்ரீகாந்த் இடைவேளை மட்டுமே வருகிறார். மனைவி இஷான்யா மகேஸ்வரியுடன் ரொமான்ஸ் செய்கிறார். ராக்கி மீ���ு அதிக பாசம் காட்டுகிறார். எம்எல்ஏ மீதும் அவருடைய ஆளான ரவுடி ஓஎகே சுந்தர் மீதும் கோபம் காட்ட முயற்சிக்கிறார். தமிழில் தெரிந்த ஒரு முகம் வேண்டும் என்பதற்காக ஸ்ரீகாந்தை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.\nகமிஷனராக நாசர், எம்எல்ஏவாக சாயாஜி ஷிண்டே, ரவுடியாக ஓஎகே சுந்தர். இதற்கு முன் பல படங்களில் நடித்த கதாபாத்திரங்கள்தான். ஸ்ரீகாந்த் மனைவி இஷான்யா கொஞ்சம் ரொமான்ஸ் செய்து, பின்னர் கணவரை இழந்து அழ ஆரம்பித்து விடுகிறார்.\nபிரம்மானந்தம் போலீஸ் நாய்களின் பயிற்சியாளராக வருகிறார். அவர் செய்யும் அமெச்சூரான நகைச்சுவை நமக்கு சிரிப்பை வரவழைக்கவில்லை.\nபடத்தின் கதையும், திரைக்கதையும், வசனங்களும் 1980களில் வந்த படங்களைப் போலவே உள்ளன. பப்பி லஹரி பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் போலிருக்கிறது. சரண் அர்ஜுன் பின்னணி இசையில் எந்த அழுத்தமும் இல்லை.\nஅந்தக் காலத்தில் பல ஹிட் படங்களைக் கொடுத்த கே.சி.பொக்காடியா இந்தக் காலத்திற்கேற்றபடி இன்னும் அப்டேட் ஆகாமல் இருக்கிறார் போலிருக்கிறது.\nநாய் செய்யும் சாகசம் என்றால் குழந்தைகளுக்குப் பிடிக்கும். அதிலும் இடைவேளைக்குப் பின் இரண்டு நாய்கள் ஆக்ஷன் நடிப்பில் அசத்துகிறது. குழந்தைகளுக்கு வேண்டுமானால் இந்த மாதிரியான படம் பிடிக்கலாம்.\nராக்கி - நாயின் பாசம்\nராக்கி - தி ரிவெஞ்ச்\nவந்த படங்கள் - ஸ்ரீகாந்த்\nராக்கி - தி ரிவெஞ்ச்\nவந்த படங்கள் - இஷான்யா\nராக்கி - தி ரிவெஞ்ச்\nராக்கி - தி ரிவெஞ்ச் 2019\nடர்ட்டி பாலிட்டிக்ஸ் (ஹிந்தி) 2015\nதஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா\nகண்டிப்பா படம் நல்லாத்தான் இருக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/02/08", "date_download": "2019-04-18T14:21:13Z", "digest": "sha1:PLYYKRV7WMUESLSG3TWFPJ2Z6G4EKHJV", "length": 12510, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 February 08", "raw_content": "\nகோவை விமான நிலையத்திலிருந்து நான், கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, ராஜமாணிக்கம், நெல்லை சக்தி கிருஷ்ணன் ஆகியோர் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு வந்திறங்கினோம். ராஜமாணிக்கம் திருப்பூரில் வாங்கிய நைலானால் ஆன விண்ட்சீட்டர் அணிந்திருந்தார். அநியாயமாக இருநூறுரூபாய் விலை வைத்திருக்கிறான் என பிலாக்கணம் வைத்தார். சக்தி கிருஷ்ணன் சைபீரியாவுக்குச் செல்லும் உடையில் இருந்தார். அதுவும் இரவல் உடை. “நமக்கு பின்ன திண்ணவேலியிலே ஈரிழை துண்டு போரும்லா” கோவை விமானநிலையத்தில் இருந்த குளிரே கொஞ்சம் கஷ்டமாக இருந்தது எனக்கு. டெல்லியில் குளிர் …\nTags: ஆக்ரா, தாஜ்மகால், முகலாய கட்டிடக்க்லை\nவணக்கம், நேற்று உலோகம். உள்ளம் செயல்படும் விதத்தையே நான் கவனித்துக்கொண்டிருந்தேன். சார்லஸ் எவ்வளவு கவனமாக இருந்தும் சில சமயங்களில் எப்படியும் உள்ளம் போக்குகாட்டிவிடுகிறது. கொஞ்ச காலமாகவே உள்ளம் ஏன் ஒரு நிலையில் இருப்பது ஒரு கணத்தில் சட்டென நேர் எதிர் நிலைக்கு செல்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. இப்போது கூறும் சொற்களே கூட உலோகத்துக்கு பிறகு தெளிவானதே. சில சமயங்களில் உள்ளம் ஒரு நம்பிக்கையில் மிகச் சௌகரியமாக இருந்துகொண்டு நான் இப்படி இருக்கிறேன் என்று சொல்லிக் …\nஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள் ஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி அன்பு ஜெ, உங்களுக்கு ஜின்னாஹ் என்னும் மாகவிஞர் எழுதிய வசைக்கவிதையை அனுப்புகிறேன். வசைபட வாழ்தல் என நீங்கள் எழுதிய பழைய கட்டுரையை நினைவுகூர்க இலங்கையில் கவிஞர்கள் இலையெனும் ஜெயமோகன் இழிமொழி கேட்டு வியந்தேன் மலப்புழு அறியுமோ மலர்மணம் நறைதரு மதுரத்தை மோகன் வாறே அலைகடல் தாண்டியவர் அறிந்தவை என்னவோ அறிந்திலை யாதும் நெஞ்சில் நிலைகொண்ட காழ்ப்பினை நெறிபிறழ்ந் துரைப்பது நீசனின் செயலு மன்றோ\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-46\nபார்பாரிகன் சொன்னான்: இடும்பர்களே கேளுங்கள் அன்று புலரி எழும் பொழுதில் கௌரவ அரசன் துரியோதனனின் தனிக்குடிலுக்குள் துரோணர், கிருபர், சல்யர், கர்ணன், அஸ்வத்தாமன், பூரிசிரவஸ், கிருதவர்மன் என ஏழு வில்லவர்களும் கூடி அமர்ந்திருந்தனர். துயிலுக்குப் பின் துரியோதனன் உளம் தேறி வந்திருந்தான். முந்தைய நாள் இரவெல்லாம் அவனை அலைக்கழித்த அனைத்தையும் கடந்து அன்று காலை தன் மைத்துனனின் உயிர்காப்பதொன்றே கடமை என்று எண்ணி பிறிதொருவனாக மாறியிருந்தான். கர்ணன் மட்டும் இரவெலாம் உழன்று உளம் தேறாதவனாக அக்குடிலின் ஓரத்தில் …\nTags: அகம்பனன், அரவான், அஸ்வத்தாமன், கர்ணன், கிருபர், குருக்ஷேத்ரம், ஜயத்ரதன், துரியோதனன், துரோணர், பார்பாரிகன், பூரிசிரவஸ்\nஐராவதம் மகாதேவன் அஞ்சலி பற்றி -கடிதம்\nகேள்வி பதில் - 50\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-34\nதூயனின் இரு கதைகள் - கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-thala-udhaya-nidhi-14-10-1523221.htm", "date_download": "2019-04-18T14:42:10Z", "digest": "sha1:VFS2TEE354ATE5RZKP7Y3R25K4WFN663", "length": 7888, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "தல மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு - உதயநிதி ஸ்டாலின் - ThalaUdhaya Nidhi - தல | Tamilstar.com |", "raw_content": "\nதல மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு - உதயநிதி ஸ்டாலின்\nஇன்றைய காலகட்டத்தில் சமுக வலைதளங்களின் மூலம் நடிகர், நடிகைகள் தங்களது ரசிகர்களிடம் நேரடியான தொடர்பில் இருக்கின்றனர். இதை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள���. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்.\nஇவரின் டிவிட்டர் பக்கத்தில் தங்களது ரசிகர்களிடம் நேரடியான தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் சில விஷமிகள் அவரை புண்படுத்தும் வகையில் தேவையில்லா கேள்விகளை கேட்டுள்ளனர்.\nஅதற்க்கு அஜீத்தை பற்றி உதயநிதி தவறாக பேசிவிட்டதாக இணையதளங்களில் பரவத்தொடங்கியது. இதற்க்கு உதயநிதி ஸ்டாலின் உடனே முட்டுபுள்ளி வைத்துள்ளார். தல மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு என்றும் இனிமேல் என்னை பற்றி எந்த செய்தி போடுவதாக இருந்தாலும் என்னை கேட்டு போடவும் என கேட்டுக்கொண்டுள்ளார்.\n▪ உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்\n▪ மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி\n▪ தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n▪ கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..\n▪ சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..\n▪ புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம். கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்\n▪ அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்\n▪ கலைஞர் கருணாநிதித்தான் \"ஆண் தேவதை\" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து\n▪ கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n▪ கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக\n• என்னடா இது நித்யா மேனனுக்கு வந்த கொடுமை – அதுக்குள்ள இப்படியா\n• சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க\n• அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா\n• இவங்க மட்டும்தான் நடிகையா\n• தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா\n• இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா\n• இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா என்ன செய்ய போகிறார் ஷங்கர்\n• காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்\n• மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா\n• சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நட��க்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/11/25/actor-vishal-adopts-karagavayal-village-in-thanjavur-affected-by-gaja-cyclone/", "date_download": "2019-04-18T14:49:17Z", "digest": "sha1:SSRROWABFBZHYXXXSCVOR4JV5ZPIDTTQ", "length": 7934, "nlines": 148, "source_domain": "mykollywood.com", "title": "ACTOR VISHAL ADOPTS KARAGAVAYAL VILLAGE IN THANJAVUR AFFECTED BY GAJA CYCLONE – www.mykollywood.com", "raw_content": "\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர்…\n20 நாட்களில் முடிந்த படப்பிடிப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட கார்காவயல் கிராமத்தை தத்தெடுத்த நடிகர் விஷால்\nநடிகர் விஷால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது கருணை உள்ளத்தால் விரைந்துச் சென்று தன் உதவி கரத்தை நீட்டுவார். அதற்கு ஆதாரமாக அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘நாம் ஒருவர்’ என்ற நிகழ்ச்சி சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது. வறுமையில் வாடும் மக்களுக்கு அவர் அளித்து வரும் உதவிகள், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக பிரச்னை மற்றும் சினிமா சார்ந்த பிரச்னைகளுக்கு தனது தனிப்பட்ட கடமைகளையும் ஒதுக்கி, முன்வந்து பிரச்னைகளுக்கான தீர்வைக் காண்பவர் விஷால்.\nதமிழ்நாட்டின் ‘டெல்டா பகுதி’ முழுவதும் கஜா புயலால் பேரழிவை சந்தித்திருக்கிறது. அதில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், கார்க்வயல் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார் விஷால். இது தற்காலிகமாக இல்லாமல், முழுமையாக மறுசீரமைப்பு செய்து இந்தியாவிலேயே ‘சிறந்த கிராமமாக‘ மாற்றுவேன் என்றும் அந்த கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.\nஇதனால் மகிழ்ச்சியடைந்த கார்காவயல் கிராம மக்கள், எங்கள் கிராமத்தை தத்தெடுத்த விஷாலுக்கு எப்பொழுதும் நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று கூறியுள்ளனர்.\nகல்லூரி மாணவிகள் 9 பேரைத் தன் இசையில் பாட வைக்கிறார் இசைஞானி இளையராஜா\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு வந்து குவிந்த நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/tamil-nadu/66218/ttv-dinakaran-abour-sarkar-movie", "date_download": "2019-04-18T15:06:37Z", "digest": "sha1:IGWUWOTIF6JKZCGGJGCURO5P6H6IRCY3", "length": 8111, "nlines": 122, "source_domain": "newstig.com", "title": "அது ஜெயலலிதா பெயரே கிடையாதுங்க.. சர்கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த டிடிவி தினகரன��� - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் தமிழகம்\nஅது ஜெயலலிதா பெயரே கிடையாதுங்க.. சர்கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த டிடிவி தினகரன்\nசென்னை: விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்திற்கு கோமளவள்ளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் இயற்பெயர் என சர்ச்சை எழுந்துள்ளது.\nஆனால், இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.\nதினகரன் கூறியதாவது: சர்கார் திரைப்படத்தில் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தியுள்ளார்கள் என்று எனக்கு பலரும் தொலைபேசியில் அழைத்து தெரிவித்தனர்.\nஆனால், ஜெயலலிதா பெயர் கோமளவள்ளி கிடையாது என்பது எனக்கே தெரியும். 2002 அல்லது 2003ல் காங்கிரசை சேர்ந்த ஒருவர், ஜெயலலிதாவை கோமளவள்ளி என கூறி விமர்சனம் செய்தார். அப்போது ஜெயலலிதாவே என்னிடம், \"ஏன் கோமளவள்ளி என்று சொல்கிறார்கள்\" என்று கேட்டார்.\n\"நான் திரைப்படத்தில் கூட அப்படி ஒரு கதாப்பாத்திர பெயரில் நடிக்கவில்லையே, ஏன் இப்படி சொல்கிறார்கள்\" என்று என்னிடம் கேட்டார்.\nஅமைச்சர்கள் படம் பார்த்துவிட்டு கருத்து கூறுகிறார்களா என்று தெரியவில்லை. நான் படம் பார்த்துவிட்டு, ஜெயலலிதாவிற்கு எதிராக படத்தில் காட்சிகள் இருந்தால் கருத்து சொல்வேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.\nPrevious article 3 வயது சிறுமியின் வாயில் வெடி வைத்த சிறுவர்கள்.. உயிருக்கு போராடும் பிஞ்சு.. வினையான விளையாட்டு\nNext article நம்ம நாடு முன்னேறாததற்கு காரணமாக உள்ள 12 புகைப்படங்கள் ஒரு தொகுப்பு...\nநாக்கைப்புடுங்கற மாதிரி விஜயை கேள்வி கேட்ட டிடிவி... இதுக்கு பதில் கிடைக்குமா\nஓ.பி.எஸ்- ஈ.பி.எஸைக் கூட மன்னிப்பேன்... செந்தில் பாலாஜியை சும்மா விடமாட்டேன்...' டி.டி.வி.தினகரன் ஆத\nஅடி கொடுக்க தயாரான டிடிவி... திருவாரூர் அக்னி பரீட்சையில் வெல்லப்போவது திமுகவா\nநம்ம ஊரு பெண்ணின் கன்னத்தை கிள்ளிய நைஜீரிய இளைஞர்களை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்\nஓட்டு போடச் சென்ற பிரபல தொகுப்பாளினி டிடிக்கு நடந்த கொடுமை அவரே வேதனையுடன் கூறிய தகவல்\nஇந்த இந்திய நடிகை அரச குடும்பத்தை சேர்ந்தவர் பலருக்கு தெரியாத குடும்ப ரகசியம் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/04/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-18T15:11:26Z", "digest": "sha1:QZPOBPN6Z5CNGLGYEQ3SOZA7KQCUF5VZ", "length": 7593, "nlines": 172, "source_domain": "pattivaithiyam.net", "title": "கெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ |", "raw_content": "\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nதொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவு பராமரிக்கப்படும்.\nகொய்யா இலை – 5\nடீத்தூள் – அரை டீஸ்பூன்\nதண்ணீர் – 2 கப்\nநாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி – தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.\nகொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் டீத்தூள், கொய்யா இலை, ஏலக்காய் போட்டு மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடவும்.\nநன்றாக கொதித்து சாறு இறங்கியதும் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி வடிகட்டி பருகவும்.\nசத்தான கொய்யா இலை டீ ரெடி.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா...\nமுகபரு மறைய சில குறிப்புகள்...\nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன்,...\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும்...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\nதொப்பை, தொடை பகுதி சதை குறைய இதை மட்டும் தடவினால் போதும்\nஇதயநோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் இவ்வளவு ஆபத்து இருக்கா..\nயூடியுப் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற திருமணமாகாத பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nவீட்டில் செல்வ மழை கொட்ட வேண்டுமா இந்த 10 பொருட்கள் போதுமாம்\nஆர்யா சாயிஷாவின் திருமண கொண்டாட்டம்.. விழாவில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் வைரல் காட்சி\nபின் பக்கம் இருக்கும் சதையை எப்படி குறைப்பது\nவாழைப்பூ சாப்பிடுவ���ால் உடல்நலனில் ஏற்படும் மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=2070", "date_download": "2019-04-18T15:15:04Z", "digest": "sha1:JZLNK5ARU7WKGKENAPDZ5D36C2N5HIG5", "length": 21791, "nlines": 92, "source_domain": "theneeweb.net", "title": "பாரிசுநகருக்கு வந்த ஒரு பேனாபோராளி சொன்ன கதைகள் – Thenee", "raw_content": "\nபாரிசுநகருக்கு வந்த ஒரு பேனாபோராளி சொன்ன கதைகள்\nபிரான்சில் முளைத்து பாரெல்லாம் தமிழ் பரப்பும் கோமகனின் “நடு” இணைய இதழின் ஏற்பாட்டில், கடந்த ஞாயிறன்று நடந்த இலக்கியச்சந்திப்பில் அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான முருகபூபதியின் புதியநூல் சொல்லத்தவறிய கதைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇலக்கியவாதியும் மொழிபெயர்ப்பாளருமான வாசுதேவன் தலைமையில் நடுஆசிரியர் கோமகனின் ஆரம்ப உரையுடன் கலந்துரையாடல் ஆரம்பமானது. பாரிசு படைப்பாளிகள், இலக்கியஆர்வலர்கள் ஆர்வத்துடன் சபையை அலங்கரித்தனர்\nஎழுத்தாளர் முருகபூபதி ஊடகராக படைப்பாளியாக சமூக அக்கறையாளனாக புடம் போடப்பட்டவர். மேலும் மேலும் இவற்றில் துலங்கிவருபவர். 1972இல் ஆரம்பமான இவரது ஊடகப்பயணம் பலநெருக்கடிகள் ஆபத்துகளை தாண்டி பயணிக்கிறது. இலங்கையில் 1987 இற்கு முன்னர் யுத்தகாலத்தில் ஊடகர்கள் எதிர்கொண்ட அத்தனை பிச்சினைகளுக்கும் முகம்கொடுத்தவர். இதனை அவர் எழுத்தில் பலவடிவங்களில் பதிவு செய்திருந்தாலும் பாரிஸில் நிகழ்ந்த சந்திப்பில் நேரடியாக அவரது வாயிலிருந்து வார்த்தைகளாக அந்தக் கதைகளை உள்வாங்கி கொண்டோம்.\nசிறுகதை, நாவல், கட்டுரை, இலக்கியமடல், புனைவுசா ரராத இலக்கியம், மொழிபெயர்ப்பு என இதுவரையில் இருபத்தியிரண்டு நூல்களை பிரசவித்துள்ளார் .\nஒரு குழந்தையை ஒருதாய் பிரசவிக்க பத்துமாதங்கள்ஆகும். ஆனால், இவரது இலக்கியபிரசவங்கள் சிலநிமிடங்களிலேயே நிகழ்ந்துவிடும். ஒவ்வொரு பிரசவத்தின்போதும் வலிகளை அனுபவிக்கும் தாயானவள் அடுத்த குழந்தை வேண்டாம் என் பளாம். படைப்புகளின் போது இவருக்கும் வலி, சுமைகள் இருந்தாலும் இவரதுபேனாஅடுத்த படைப்புக்கு தயாராகும். அதனால் இவரை ஒருபேனாபோராளிஎனவும்அடையாளம் காணலாம். வீரகேசரி வார வெளியீட்டில் இலக்கிய பலகணி என்றபத்தி எழுத்தினை“ரஸஞானி”என்ற பெயரில்அன்று எழுதி வந்தார். அந்த எழுத்துகள்தான் அ வர் மீதான கவனிப்பை அன்றையகாலங்களில் எ��க்குத் தந்தது.அவரை சந்திக்கின்றபோது ரஸஞானி பிறந்த கதையை அறிய வேண்டும் என்றிருந்தேன். இலங்கையில் இவரைக் கண்டேன், கதைத்தேன், பழகினேன் அதுமட்டும் அவரது மொழியில் மறந்த கதையாகி விட்டது.\nபாரிஸ்சந்திப்பில் இவர் தனது அனுபவங்களை படைப்புகளை வாழ்வியலை பற்றி எல்லோருடனும் மனம்விட்டு பேசினார். 1987இல் கங்காரு நாட்டு சரணாலயத்தில் தஞ்சமடைந்த இந்த எழுத்துப் பறவையை புகலிடத்தில் சிறகுமுளைத்து பறக்கவைத்தது பிரான்சுமண் என்பதை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.\n“ ஓசைமனோ, ஈழநாடு குகநாதன், தமிழன் காசிலிங்கம் ஆகியோரின் ஊடகங்களில் சிறகுவிரித்துபறந்தேன் என்றார். “பேப்பர் பேனாவைத் தவிர தனக்கு எதுவும் தெரியாது “ என்று வெளிப்படைத்தன்மையுடன் கூறிய இவர், “சமூகத்துக்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதும் படைப்பாளிகளின்\nபணி. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்க வேண்டும்”என்றார். இதற்கு உதாரணபுருசராக இவரே செயற்படுகிறார். முன்மாதிரியாகிறார்.\nபாரிசுநகருக்கு வந்த ஒரு பேனாபோராளி சொன்ன கதைகள்இலங்கையில் நீடித்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டமாணவர்களின் வறுமைநிலையை உணர்ந்து அவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் உழைத்து வருகிறார் .தனது நண்பர்களின் உதவியுடன் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்துகிறார். 1988இல் அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வ தொண்டு நிறுனத்தை உருவாக்கி இலங்கையில் வடக்கு – கிழக்கில் பாதிக்கப்பட்டமாணவர்களுக்கு உதவும் கல்வி பணியை தொடருகிறார் .இதுரையில்சுமார்மூவாயிரம்மாணவர்கள்இந்தத்திட்டத்தினால்பயனடைந்துள்ளனர்என்பதுதெரியவருகிறது. இவர்களில் நூறுக்கும் மேற்பட்டமாணவர்கள்\nபல்கலைக்கழககல்வியையும் நிறைவுசெய்துள்ளனர். பலமாணவர்கள் அரசபணிகளில் இணைந்துள்ளனர்.\nஇந்தநிதியம் அவுஸ்திரேலியாவில்சட்டப்படி பதிவுசெய்யப்பட்டுள்ளது .இவ்வாறு முருகபூபதி கூறியபோது நாம் ஆச்சரியத்தில் மூழ்கினோம். மாணவபராயத்தில் வறுமையின் நிறம் சிவப்பு என்பதை உணர்ந்தமையினாலேயே புலம்பெயர்ந்த பின்னர், முருகபூபதி இந்தகல்வி மேம்பாட்டுபணியை முன்னெடுத்து வருகிறார்.\nஇவரது புதியநூல் சொல்லத்தவறிய கதைகள் நூல் அறிமுகம் செய்யப்பட்டபோது, எழுத்தாளரும் பெண���ணியச் சிந்தனையாளருமான சி.புஸ்பராணிக் முதலாவதுபிரதி நூலாசிரியர் முருகபூபதியினால் வழங்கப்பட்டது. இலக்கியவாதிகள் வி.ரி.இளங்கோவன், ஓசைமனோ, ஊடகவியலாளர் செ. செல்வரத்தினம் ஆகியோர் உட்பட லர்பிரதிகளை பெற்றுக்கொண்டபின்னர், தத்தமது கருத்துகளை கூறினார்கள்.\nதமிழகம், இலங்கை, புகலிடம் முதலான தளங்களில் சமகால இலக்கியம் குறித்த உரையாடலும் இடம்பெற்றது. முருபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும்\nரஸஞானி ஆவணப்படத்தையும் இந்த இலக்கியசந்திப்பில் பார்வையாளருக்கு காண்பித்திருந்தால், முருகபூபதியை மேலும் அறிந்து கொள்ளவாய்ப்பு இருந்திருக்கும்.\nஎனினும் இச்சந்திப்புக்கு முதல்நாள் மற்றும் ஒருநண்பர்கள் வட்டத்தில்நான் அந்த ஆவணப்படத்தை பார்த்தபோது முருகபூபதியின் பன்முக செயற்பாட்டையும் புரிந்து கொண்டேன்.\nதமிழ், சிங்கள, முஸ்லிம்மக்களுடன் அவருக்குள்ள உறவும் தொடர்பும் ஆழமானது. எல்லோருடனும் நட்பைபேணியவர். எவரையும் காயப்படுத்தாத வார்த்தைகளின் சொந்தக்காரன். எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருப்பவர். அதனால்தான் “முருகபூபதி ஒருரோபோ“என்று அவரதுமனைவி ரஸஞானிஆவணப்படத்தில் கூறியுள்ளார்.\n“ஈழத்தமிழர்கள் எங்கிருந்தாலும் நிமிர்வுடன் நிற்பார்கள் என்பதை பாரிஸ் லாசப்பலுக்குவரும் எவரும் புரிந்து கொள்வார்கள் “என்பதை அவர் பூடகமாகவும் தெரிவித்தார். இங்குள்ள தமிழரின் நிமிர்வையும் திமிரையும் கண்டு வியந்தார். “பிரான்சிலுள்ள தமிழரின் சமூக பொருளாதார வாழ்வியல் ஆய்வு செய்யப் படவேண்டும். அதற்காக யாராவது தேடலில் ஈடுபடவேண்டும்.“ எனவும்அடுத்த சந்ததியிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும் அதற்கான ஊக்குவிப்புகளை தொடங்கவேண்டும் எனவும் முருகபூபதி தனது உரையில் வலியுறுத்தினார்.\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அறிக்கை\nநரேந்திர மோதி vs இம்ரான் கான்: பரப்புரை போரில் வென்றது யார்\nநாங்கள் எங்கள் தீவைக் கடற்படையினரிடம் இருந்து திரும்பக் கைப்பற்றினோம்\nபோருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு\nஇயக்குனர் மகேந்திரனை அழைக்க இயலாத அலைபேசி எண்\nமாம்பழமாம் மாம்பழம்… ஆங்கிலேயர் நட்டுவைத்த 120 வயது மரங்கள்\nஒரு காலத்தில் அம்பலாங்கொட அந்த மாதிரி இருந்தது\nஇறந்த பின்னும் ரகசியமாகக் குழந்தை பெற்றுக் கொண்டே இருக்கும் டச்சு டாக்டர்\nநம்பிக்கை தரும் ஒரு இளையதலைமுறை\nஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லையென்றாலும் தகவல் எடுப்போம் – ஆய்வில் வெளியான தகவல்\n விஞ்ஞானிகள் மத நம்பிக்கையாளர்களின் மூளையை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்\nநெல் உலரவிடும் தளத்தில் விளையாடி சர்வதேச போட்டியில் சாதித்த கிளிநொச்சி யுவதிகள் – மு.தமிழ்ச்செல்வன்\n← சிறிய படங்கள் அழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன\nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=38774", "date_download": "2019-04-18T14:57:13Z", "digest": "sha1:LD5HZUXUVYKWVERQD3674KTH5H57NSQF", "length": 13038, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "நாட்டின் வளர்ச்சிக்கு ஊ", "raw_content": "\nநாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தான் மிகப்பெரும் தடையாக உள்ளது: கவர்னர்\nஉலக நாடுகளைப் போல் இந்தியா வளராமல் இருப்பதற்கு ஊழல் தான் மிகப்பெரும் காரணமாக இருப்பதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.\nகோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரியில் நேற்று விவகானந்தரின் 150வது சிகாகோ உரை ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக கவர்னர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ‘ஊழல் தான் நமது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது. நாம் நமது அடிமனதில் இருந்து கேட்டால், மற்ற நாடுகளைப் போல் நமது நாடு ஏன் இல்லை என்பது புரிய வரும். நேர்மையான வாழக்கை முறை மூலம் ஊழலை ஒழிக்க முடியும்.\nபொறுப்பில் உள்ளவர்கள் எளிமையான வாழ்க்கை முறையை விரும்பினால் ஊழல் மறைந்து விடும். இதையே தான் தனிமனித ஒழுக்கம் என்ற முறையில் விவேகானந்தர் வலியுறுத்தியுள்ளார். விவேகானந்தரால் இந்த உலகமே இந்தியாவை திரும்பி பார்த்தது. பழமைக்கும் புதுமைக்கும், அறிவியலுக்கும் மதத்துக்கும், இளமைக்கும் முதுமைக்கும் பாலமாக இருந்தவர் விவேகானந்தர்’\nஇவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர், கல்லூரி சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற இரண்டு மாணவர்களுக்கு கவர்னர் பரிசுகளை வழங்கினார். ஒரு மாணவர் ஆங்கிலத்திலும், மற்றொரு மாணவர் தமிழிலும் பேச்சுப் போட்டியில் பரிசினை பெற்றனர். இதைக் கேட்ட கவர்னர் பன்வாரிலால், தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்று பெருமை கொண்டார்.\nசுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில்...\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nமன்னம்பிட்டிய பகுதியில் கிழைமோர் குண்டு...\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி......Read More\nமக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம்......Read More\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; விடிவுகாலம்...\nமக்களவைத் தேர்தலுக்கு பின் இந்திய மக்களுக்கு ஒரு நல்ல விடிவுகாலம்......Read More\nஇலங்கையின் நல்லிணக்க செயல்முறை மற்றும் நிலையான அபிவிருத்திக்கு மேலும்......Read More\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார்......Read More\nவீட்டுத்திட்டம் வழங்கப்படுவது தொடர்பில் வலி.வடக்கு பிரதேசத்தில்......Read More\nவடமராட்சியின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரதான......Read More\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட பிரபல......Read More\nஒன்லைனில் ரயில் பயணச் சீட்டுக்கள்;...\nஒன்லைனில் பயணச்சீட்டுக்களைப் பெறும் புதிய நடைமுறையை ரயில்வே திணைக்களம்......Read More\nபல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை\nஇன்று இரவு மத்திய, சபரகமுவ, தென், ஊவா, வடமேல், வட மத்திய மற்றும் மேல்......Read More\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக......Read More\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\nவெளிநாட்டு மாணவர் மீது தொடரும்...\nசிட்னியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வழக்கம் போல சென்று......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/06/blog-post_16.html", "date_download": "2019-04-18T14:33:40Z", "digest": "sha1:QNQXTSFYAP5FXRZIARWNVCM6Z3ECD6BS", "length": 20828, "nlines": 111, "source_domain": "www.nisaptham.com", "title": "கறிக்கு மசாலா இல்லை, குழம்புக்கு வெங்காயம் இல்லை ~ நிசப்தம்", "raw_content": "\nகறிக்கு மசாலா இல்லை, குழம்புக்கு வெங்காயம் இல்லை\nஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு வேலைகளில் இருந்து தப்பிப்பது பெரிய வரம். ஆனால் அந்த வரம் எப்பொழுதும் கை கூடுவதில்லை. படுக்கையைவிட்டு எழுந்ததிலிருந்து ஏதாவது வேலை வாங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். கோழிக்கடைக்குச் சென்றால் பயங்கரக் கூட்டமாக இருக்கிறது. மீன் கடைக்குச் சென்றால் விலை தாறுமாறாக இருக்கிறது. ஆட்டுக்கறி வாங்கி வரட்டுமா என்றால் ‘உனக்கு ஆட்டுக்கறி வாங்கத் தெரியாது, கிழட்டு ஆட்டைக் கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள்’ என்கிறார்கள். இப்படி அவமானப்படுத்துவது கூட பரவாயில்லை ‘இதுக்கெல்லாம் தம்பிதான் லாயக்கு’ என்று ஒரு இடி வேறு இடிக்கிறார்கள். ‘அவனையே போகச் சொல்லுங்கள்’ என்றால் அவன் தனது பொறுப்பை நிரூபிக்க குழந்தைகளுக்கு ‘கட்டிங்’ செய்துவிட அழைத்துச் சென்றிருக்கிறானாம்.\nஇதையெல்லாம் தாண்டி ஆடோ, கோழியோ, மீனோ- எதையாவது எடுத்து வந்து கொடுத்தாலும் விடுவதில்லை. கறிக்கு மசாலா இல்லை, குழம்புக்கு வெங்காயம் இல்லை என்று மூன்று நான்குதடவை கடைக்குச் சென்றாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமையின் ஒரு பொழுது சர்வசாதாரணமாக கரைந்துவிடுகிறது. இனி மதியத்திற்கு மேல் என்ன சதித்திட்டங்கள் தீட்டி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சரி, அந்தப் பிரச்சினையை பிறகு பார்த்துக் கொள்கிறேன்.\nஇப்பொழுது கவிதை பற்றி பேசலாம்.\nசற்று விலகி நின்று பார்த்தால் கவிதை ஒரு மேலோட்டமான வஸ்து. ஆனால் கவிதையில் deepness உண்டு. இந்த ஆழத்தை ‘bottomlessness' என்று கூடச் சொல்லலாம். ஒரு நல்ல கவிதை நம்மை புதிய தேசங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடும்- இப்படி எழுதிக் கொண்டே போனால் கவிதையைப் பற்றி எழுதும் போது கவிதையை சூப்பர் ஸ்டாராக்குவதற்காக இப்படியெல்லாம் உதார் வ���டுவது போலத் தோன்றும். ஆனாலும் அதுதான் உண்மை. நல்ல கவிதையை அதன் அர்த்தத்தின் அடிப்படையிலோ அல்லது அது உருவாக்கும் சலனத்தின் அடிப்படையிலோ எல்லைகளுக்குள்ளாக அடக்குவது மிகச் சிரமம்.\nஇது போன்று கவிதைகளுக்கான நல்ல அம்சங்களை வாய் வலிக்கும் வரை பேசிக் கொண்டிருக்கலாம். அதனால்தானோ என்னவோ நம் ஆட்களுக்கு கவிதை மேல் எப்பொழுதுமே க்ரேஸ் உண்டு. தமிழைத் தவிர வேறு எந்தக் மொழியாவது இத்தனை கவிஞர்களை பெற்றுப்போட்டு சமாளிக்கமாட்டாமல் திணறிக்கொண்டிருக்குமா என்று தெரியவில்லை. இப்பொழுது கூட, லிங்குசாமியின் கவிதைத் தொகுப்பிற்கு ‘லிங்கூ’ என்று பெயராம். என்ன இருந்தாலும் சினிமாக்காரர் வெளியிடும் புத்தகம் அல்லவா பல பத்திரிக்கைகளில் இரண்டு பக்கத்திற்கு கவர் செய்திருக்கிறார்கள். இனி இப்படியே ‘ங்கூ’ விகுதியில் ராமசாமி- ரங்கூ, ஷங்கர்-ஷங்கூ என்று வரிசையாக தொகுப்புகளை வெளியிடாமல் இருக்க தமிழ்த்தாய்தான் துணை இருக்க வேண்டும். ஆனால் அவளே பாவம், ஆயிரத்தெட்டு வேலை. இப்பொழுது கூட மதுரைச் சிலைக்கு ‘போஸ்’ கொடுத்துக் கொண்டு நிற்கிறாளாம். அவளாவது இதையெல்லாம் தடுப்பதாவது பல பத்திரிக்கைகளில் இரண்டு பக்கத்திற்கு கவர் செய்திருக்கிறார்கள். இனி இப்படியே ‘ங்கூ’ விகுதியில் ராமசாமி- ரங்கூ, ஷங்கர்-ஷங்கூ என்று வரிசையாக தொகுப்புகளை வெளியிடாமல் இருக்க தமிழ்த்தாய்தான் துணை இருக்க வேண்டும். ஆனால் அவளே பாவம், ஆயிரத்தெட்டு வேலை. இப்பொழுது கூட மதுரைச் சிலைக்கு ‘போஸ்’ கொடுத்துக் கொண்டு நிற்கிறாளாம். அவளாவது இதையெல்லாம் தடுப்பதாவது யாராவது கேசவன் என்று ஒரு ஆள் ‘கேக்கூ’ என்று தொகுப்பு வெளியிடும் வரைக்கு ஓய மாட்டார்கள்.\nஅது இருக்கட்டும். நாம் கவிதைக்கே போய்விடலாம்.\nஒரு கவிதையை நாம் நல்ல கவிதை என்று சொல்லும் போது வேறு சிலர் அதே கவிதையை ‘டப்பா’ என்று சொல்வதை கவனித்திருக்கலாம். ஒருவர் ‘ஆஹா’ என்று கொண்டாடும் கவிதை நமக்கு ‘மொக்கையாக’ இருப்பதிலும் பெரிய ஆச்சரியம் இல்லை. இது நம்முடைய புரிதலின் அடிப்படையில்தான். ஒன்றாம் வகுப்புக் குழந்தைக்கு எட்டாம் வகுப்பு பாடம் புரியாமல்தான் இருக்கும். அதுவே பத்தாம் வகுப்பு பையனிடம் மூன்றாம் வகுப்பு பாடத்தைக் கொடுத்தால் ‘இவ்வளவுதானா’ என்று ஒதுக்கிவிடுவான் அல்லவா’ என்று ஒதுக��கிவிடுவான் அல்லவா\nகவிதையை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் ஒருவரால் மிக விரைவாக கவிதையின் அடுத்தடுத்த நிலைக்கு நகர்ந்து விட முடியும். ‘கவிதை புரிவதில்லை’ என்ற வசனங்கள் இப்போதைய சூழலில் அவசியமில்லை என்றுதான் நினைக்கிறேன். நேரடியாக புரிந்து கொள்ளும் வகையில், எளிமையான கவிதைகள் நிறைய எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சென்ற மாத காலச்சுவடு (மே’2013) இதழில் வெளிவந்த கவிதை இது. நீலகண்டன் எழுதிய கவிதை. முதலில் கவிதையை வாசித்துவிடுவோம்.\nஎன் தலைக்குள் தேவையான இடமிருக்கிறது\nஇப்போது குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்\nஎன்றாவது ஒருநாள் வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவார்\nஒரு வீட்டைக் கட்டிக்கொள்ள வேண்டும்\nஇந்தப் பூமியில் எனக்கென ஓர் இடமில்லாததை\nஎன் தலைக்குள் தேவையான இடமிருப்பதைக் கண்டேன்\nபுத்தம் புதிய வீட்டைக் கட்டத் தொடங்கினேன்\nஅதில் மனைவிக்குப் பிடித்த மாதிரி சமையலறை\nகழிவறையுடன் கூடிய இரட்டைப் படுக்கையறை\nமகளுக்கு ஏற்றதுபோல் எல்லா வசதிகளோடும் ஓரறை\nஉறவினர்கள் சௌகரியமாக தங்கிச் செல்லவும் ஓய்வறை\nவாஷிங் மெஷினுடன் கூடிய ஒரு துவைப்பறை\nநவீன வசதிகளுடன் குளியல் அறை\nஎல்லாக் கடவுள்களுக்குமான பெரிய பூஜையறை\nஅமைதியான சூழ்நிலையில் ஓர் படிப்பறை\nஉணவு மேசை புத்தக அலமாரி\nஎல்.சி.டி. டிவி புகழ்பெற்ற ஓவியங்கள்\nஉள் அலங்காரம் செய்யப்பட்ட பெரிய ஹால்\nபார்ப்பவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு அந்த\nவீட்டைக் கட்டி முடித்ததின் களைப்பில்\nஎதிரே தெரிந்த வீட்டுத் தோட்டத்தில் பூத்திருந்த\nவெள்ளை ரோஜாக்களைப் பார்த்த ஆனந்தத்தில்\nஅயர்ந்து அப்படியே கண்மூடிவிட்டிருக்கிறேன் இவ்வீட்டில்.\n இந்தக் கவிதை பற்றி கொஞ்சம் பேசலாம்.\nகவிதை ஒரு விஷயத்தை நேரடியாகச் சொல்லிவிடுகிறது. ஒருவன் வீடு கட்ட விரும்புகிறான். விரும்புகிறான் என்று கூட சொல்ல முடியாது- அது ஒரு நிர்பந்தம். வீட்டுக்காரர் எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேற்றிவிடக் கூடும். நிர்பந்தமிருக்கிறது, வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அவனிடம் கைவசம் இடம் இல்லை. அதனால் கற்பனையில் வீடு கட்டுகிறான். அவ்வளவுதான் கவிதை.\nஆனால் இந்தக் கவிதையில் ஒரு மெல்லிய சோகம் இருக்கிறது. ஒரு ஏக்கம் இருக்கிறது. இந்த ஆசை நிறைவேறாது என்ற அவநம்பிக்கை ஏதோ ஒரு ��டத்தில் வெளியே வந்துவிடுகிறது பாருங்கள்.\nகவிதையில் வரும் கற்பனைக்காரனுக்கு பதிலாக நம்மை பொருத்திக் கொள்ளலாம்; அவனுக்கு வீடு கட்ட வேண்டும் என்பது போல நமக்கு வேறு ஏதேனும் ஒரு ஆசை இருக்கும்தானே- அது அவ்வளவு எளிதில் நிறைவேறாத ஒரு ஆசையாக இருக்கக் கூடும். நமது ஆசை குறித்து அவனைப் போலவே கற்பனை செய்கிறோம். அவனைப் போலவே ஏங்குகிறோம். கொஞ்ச நேரத்திற்கு பிறகு வேறு வேலை ஏதாவது செய்வதற்காக போய்விடுகிறோம் அல்லது தூங்கிவிடுகிறோம். அவனுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆக நாமும் அவனும் ஒன்றுதான்.\nஇப்படி ஏதோவொரு விதத்தில் கவிதையை நமது மனதுக்கு நெருக்கமாக புரிந்து கொள்வது என்பது கவிதை வாசித்தலின் முக்கியமான படி என நம்பலாம்.\nஇந்தக் கவிதையை வேறு விதத்தில் எழுதவும் சாத்தியமிருக்கிறது எனத் தோன்றியது. வீடு குறித்தான விவரணையிலிருந்தே கவிதை ஆரம்பிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதாவது “தோட்டவசதியுடன் அழகான வீட்டைக் கட்டத் துவங்கினேன்” என்று தொடங்கி சமயலறை, படுக்கையறை, குழந்தைகள் அறை பற்றிய குறிப்புகள் என்று தொடர்ந்து, கவிதை முடியுமிடத்தில் இதுக்கெல்லாம் என்னிடம் வசதி வாய்ப்பு இல்லை, அதனால் என் தலைக்குள் இருக்கும் இடத்தில் கட்டிய வீட்டோடு தூங்கிவிட்டேன் என்பது மாதிரி முடிந்திருந்தால் ‘ட்விஸ்ட்’ இருந்திருக்கும் எனத் தோன்றியது. வாசிப்பவர்களுக்கு அதிர்ச்சியும் உண்டாகியிருக்கும்.\nஒரு கவிதை இப்படி இருந்திருக்கலாம் என்று சொல்வதும் கூட ஒரு சர்வாதிகாரம்தான். கவிஞனுக்கு தெரியாதா எதை எப்படி எழுத வேண்டும் என்று. ஆனால் ‘இப்படி இருக்கவும் வாய்ப்பிருக்கு’ என்று கவிதையை பிரித்து மேய்வதிலும் ஒரு சுகம் இருக்கிறது அல்லவா எதை எப்படி எழுத வேண்டும் என்று. ஆனால் ‘இப்படி இருக்கவும் வாய்ப்பிருக்கு’ என்று கவிதையை பிரித்து மேய்வதிலும் ஒரு சுகம் இருக்கிறது அல்லவா அப்படியான ஒரு நினைப்புதான் இது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் ���ீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/66-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=70dd5e5b9fe191daab7912b9b37623e4", "date_download": "2019-04-18T14:30:43Z", "digest": "sha1:W33M7YHSXN7BI4KKHNPWLDCSMHRQX4CR", "length": 11602, "nlines": 416, "source_domain": "www.tamilmantram.com", "title": "பண்பட்டவர்களுக்கான பதிப்புகள்", "raw_content": "\nSticky: தாமரை பதில்கள் பின்னூட்டம்\nதமிழக இளையோர் - ஒரு சமூக அலசல் செய்வோமா.\nகாதல் இல்லையேல் காதல் - புதிய தொடர்கதை\nகாதலில் சொதப்புவது எப்படியும் மிட்டாய் கடையும் (A) - 1\nபுத்தகப் புழுக்களும் சில அட்டைப் பூச்சிகளும்...\nபடையில் வந்தார்கள் பாடையில் போனார்கள்\nஇந்தியனா தமிழனா பார்ப்போம் வாடா\nமின்சாரம் தாக்கி உடல் எரியும் காட்சி (இளகிய மனம் கொண்டோர் தவிர்க்கவும்...)\nகாமக் கிழத்தியான ஸ்டெஃபி கிராஃப்\nQuick Navigation பண்பட்டவர்களுக்கான பதிப்புகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTczNg==/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!", "date_download": "2019-04-18T14:41:22Z", "digest": "sha1:OLADWXRR3G5VGMDC5WPF7OGSSA2PJZLZ", "length": 9756, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "டிக்-டாக் செயலி பதிவிறக்கம் செய்ய விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nடிக்-டாக் செயலி பதிவிறக்கம் செய்ய விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nடெல்லி : டிக்-டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. டிக்-டாக் செயலிக்கு தடைவிதிக்க கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் டிக்-டாக் செயலி இளைஞர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், பலர் அந்த செயலிக்கு அடிமையாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பல்வேறு விதமான சமூக சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், பெண்கள் பதிவிடும் வீடியோக்களை சிலர் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவதால், பல பெண்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். காவல் நிலையம், பள்ளி, கல்லூரி வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் டிக்-டாக் வீடியோக்களை எடுத்து வருவதால் இளைஞர்கள் கடுமையாக அந்த செயலிக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்தோனேிசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்துள்ளதாகவும், இதுபோன்ற சமுதாயத்தை சீர்குலைக்கும் செயலிகளை இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு இது போன்ற செயலிகளை மத்திய அரசே முன்னின்று தடை செய்ய வேண்டும் என கூறினர். மேலும் டிக்-டாக் செயலிக்கு தடைவிதிப்பது குறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணைய செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், டிக்-டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து டிக்-டாக் செயலிக்கு தடை விதிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால் இந்த அவசர மனுவாக விசாரிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், உரிய தருணத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஏப்.,15ம் தேதி இந்த வழக்கு விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. வீடியோ பதிவை முறைப்படுத்துவதாக டிக்-டாக் நிறுவனம் உச்சநீதிமன்றம் வாக்குறுதி அளித்த நிலையிலும் தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு வரும் ஏப்., 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதீயில் நாசமான பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க உதவத் தயார்: யுனெஸ்கோ அறிவிப்பு\nஇந்���ோனேஷியாவில் தேர்தல் முடிந்தது: அடுத்த அதிபர் யார்\nஇயற்கை மீது கைவைத்ததால் வந்த வினை\nவிண்வெளியில் ஓராண்டுக்கு மேல் தங்கி சாதனை படைக்கிறார் அமெரிக்க வீராங்கனை\nபெரு நாட்டின் மாஜி அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவு\nடெல்லி கேபிடல்ஸ் எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nகூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: சாகு\nபோடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ\nஈரோடு அருகே தனியார் துணிப்பை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து\nஐபிஎல் டி20 தொடரில் இன்று.... டெல்லி கேப்பிடல்ஸ்-மும்பை இண்டியன்ஸ் மோதல்\nபந்துவீச்சாளர்கள் அசத்தலில் சன்ரைசர்ஸ் அபார வெற்றி\nஉலக கோப்பை மாற்று வீரர்களாக பன்ட், ராயுடு, சாய்னி\nஆஸி.,க்கு முதல் கோப்பை | ஏப்ரல் 14, 2019\n‘லக்கி’ தினேஷ் கார்த்திக் * உற்சாத்தில் விஜய் சங்கர் | ஏப்ரல் 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2015/11/12/lottery-police/", "date_download": "2019-04-18T14:37:34Z", "digest": "sha1:4LEHZCSTWKET6WD2MVFS2YDP3LYBE7CO", "length": 9134, "nlines": 130, "source_domain": "angusam.com", "title": "லாட்டரிக்கு போலிஸ் காவல் ? -", "raw_content": "\nலாட்டரிக்குத் தடை விதிக்கப் பட்டுள்ள தமிழகத்தில், கனஜோராக ஒரு நம்பர் லாட்டரி விற்கப்படுகிறது, சேலத்தில். சேலம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி எதிரில் சங்கர்நகரில்,\nசமீபத்தில் லாட்டரி ’வியா பாரம்’செய்வதாகப் புகார்கள் தொடர்கின்றன. இந் நிலையில் திடீரென, “லாட்டரி வியாபாரியைக் கடத்தி, பணம்கேட்டு மிரட்டிய மாணவர்கள் கைது’ என்று செய்தி வெளியானது. பத்து நாள் சிறைவாசத்துக்குப் பிறகே, மாண வர்கள் தினேஷ், கோகுல்ராஜ், மணிமாறன் மூவரும் வெளியில் வந்தனர். அவர்களைச் சந்தித்தபோது, “”அந்த சரவணன், பல மாதங்களா கல்லூரி மாணவர்களைக் குறிவச்சு லாட்டரி ஓட்டிக் கிட்டுருக்கான்… பல தடவை சொல்லியும், அவன் இந்தப் பக்கம் வந்துகிட்டே இருந்தான். அதனால இவனை சும்மா விடக்கூடாதுன்னு, நாங்க அவனைப் பிடிச்சிட்டுப் போய் கமிஷனர்\nஆபீசில் விட்டோம். விசாரித்த போலீசார், “இங்கே கேஸ் போட முடியாது. நீங்க இவனை அஸ்தம்பட்டிக்கு கூட்டிக்கிட்டுப் போங்க’ன்னு சொன்னதாலே நாங்களும் அங்கே போனோம். முதலில் போலீசார் எங்களை மரியாதையாத்தான் நடத்தினாங்க, எஸ்.ஐ. விதுன்குமார் வந்ததும் யார்கிட்டயோ பேசிட்டுவந்து, எங்களை அடிக்க ஆரம்பிச்சார். எட்டு மணிக்கு பழனிசாமின்னு ஒரு எஸ்.எஸ்.ஐ.யும் எங்களை அடிச்சார். பிறகு, ஏ.சி. உதயகுமாரும் எங்களை அடிச்சார். அடுத்தநாள் மதியத்துக்கு மேல் எங்க நாலுபேர் மீதும் வழக்குப் போட்டு உள்ளே தள்ளிட்டாங்க சார்…”’என்றனர் தினேசும் கோகுல்ராஜும்.\n“”முன்ன மாதிரி இப்போ சீட்டு கொடுக்கிற தில்ல. ஒரு துண்டுச்சீட்டில் மூன்று எண்களை மட்டும் எழுதித் தந்துவிட்டுப் போய்விடுவார்கள். பரிசுத் தகவல் அவருடைய செல்போனுக்கு வந்துவிடும். அடுத்தநாள் டிக்கெட் விற்க வருபவரிடம் பரிசுத் தொகையை வாங்கிக் கொள்ளலாம்” என்று வியாபார சங்கதிகளை விளக்குகிறார்கள், சம்பந்தப் பட்டவர்கள்.\nஉலகை உலுக்கிய பிஞ்சு உயிர் \nசீறிப்பாய தயாராக இருக்கும் காளைகள்….மீசை முறுக்கும் வீரத்…\nதந்தையை தெருவில் தூக்கி வீசிய மகள்…\nயார் இந்த சாமுவேல் மேத்யூஸ்\nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \nகண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ \nபிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி \n“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை\nடிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி\n2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-04-18T15:06:30Z", "digest": "sha1:ZLV5LIWNGFVDKZZI7DGNGTS4N5WGOHWA", "length": 17110, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீனதயாள் உபாத்தியாயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநக்லா சந்திரபான், மதுரா, உத்திரப் பிரதேசம், இந்தியா\nமுகல்சராய், உத்திரப் பிரதேசம் இந்தியா\nபண்டிட் தீனதயாள் உபாத்தியாயா, (Pandit Deendayal Upadhyaya) (25 ���ெப்டம்பர் 1916 – 11 பிப்ரவரி 1968) இந்தியத் தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத் தன்மையாளர். பாரதிய ஜன சங்கம் கட்சித் தலைவர்களில் முதன்மையானவர். தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர்.[1]\n1.1 இராஸ்டிரிய சுயம்சேவாக் சங்கம்\n3 தீனதயாள் பெயர் தாங்கிய நிறுவனங்கள்\n1942ஆம் ஆண்டிலிருந்து ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டார். நாக்பூரில் உள்ள ராஸ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் மாநில அமைப்பில் இரண்டாண்டு பயிற்சிக்குப் பின் முழு நேரப் பிரச்சாரகர் ஆனார்.\nதேசிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்த இராஷ்டிர தர்மா எனும் மாத இதழை, 1940இல் லக்னோவில் தொடங்கினார். பின்னர் பஞ்சஜன்யா எனும் வார இதழையும், சுதேசி எனும் நாளிதழையும் தொடங்கினார்.[2]\n1951ஆம் ஆண்டில் சியாமா பிரசாத் முகர்ஜி, பாரதிய ஜனசங்க கட்சியை நிறுவிய போது, தீனதயாள் உபாத்தியாயா கட்சியின் பொதுச் செயலர் ஆனார். தீனதயாள் உபாத்யாயா குறித்து சியாமா பிரசாத் முகர்ஜி கூறும் போது இரண்டு தீனதயாள் உபாத்யாயாக்கள் இருந்திருந்தால், இந்தியாவின் அரசியல் முகம் மாறியிருக்கும் என்றார். 1953இல் சியாமா பிரசாத் முகர்ஜி மறைந்த பின்னர், ஜன சங்கம் கட்சியின் தலைவரானார்.\nதீனதயாள் உபாத்தியாயா, 11 பிப்ரவரி 1968 அன்று இரவு தொடருந்தில் லக்னோ நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். உத்திரப் பிரதேசம், முகல்சராய் சந்திப்பு தொடருந்து நிலையத்தின் இருப்புப் பாதையில் தீனதயாள் உபாத்தியாயா, அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டு இறந்து கிடந்தார்.[3]\nதீனதயாள் பெயர் தாங்கிய நிறுவனங்கள்[தொகு]\nபண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் நினைவைப் போற்றும் விதமாக பல நிறுவனங்களுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nபண்டிட் தீனதயாள் உபாத்தியா சேகாவதி பல்கலைக்கழகம், சிகார், (இராஜஸ்தான்)\nபண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சனாதன தர்ம பள்ளி, கான்பூர்\nதீனதயாள் உபாத்தியாயா கோரக்பூர் பல்கலைக்கழகம்\nதீனதயாள் உபாத்தியாயா மருத்துவமனை, புதுதில்லி[4][5]\nபண்டிட் தீனதயாள் உபாத்தியா கல்விக்கூடம், கான்பூர்\nதீனதயாள் உபாத்தியாயா பெட்ரேலியம் பல்கலைக்கழகம், காந்திநகர், குஜராத் [6]\nபண்டிட் தீனதயாள் உபாத்தியாயா மருத்துவக் கல்லூரி, ராஜ்கோட், குஜராத்.[7]\nதீனதயாள் உபாத்தியாயா மருத்துவமனை, சிம்லா, இமாசலப் பிரதேசம்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇந்தியாவில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2018, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/06/29/plustwo.html", "date_download": "2019-04-18T14:20:18Z", "digest": "sha1:L5WFPFXLP3PRPMD7ZQPBOODTBZ2YKX25", "length": 15378, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிளஸ் டூ உடனடி மறு தேர்வில் ஆள் மாறாட்டம் | Student held during Plus two re-exam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டம்\n19 min ago ஏய்.. குட்டை...என்ன நெட்டை.. காதலர்களின் செல்ல பேரு.. புது காதல் உருவாகுது\n21 min ago தமிழகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை.. கோடை வெயிலில் இருந்து தப்பித்த மகிழ்ச்சியில் மக்கள்\n28 min ago விடிவு காலம் வரணும்.. நல்லா இருக்கணும்.. எவன் பகையும் நமக்கு வேணாம் கருமம்.. வடிவேலு\n32 min ago கடைசி நேரத்தில் வாக்களிக்க மொத்தமாக குவிந்த பெண்கள்.. சென்னை எம்கேபி நகரில் பரபரப்பு\nAutomobiles இந்தியாவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு... ஹூண்டாய் வெனியூ கார் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கசிந்தன\nMovies நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nFinance Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\n இலங்கையின் அணியின் புது கேப்டனை பார்த்து வாயடைத்துப் போன கிரிக்கெட் ரசிகர்கள்\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளஸ் டூ உடனடி மறு தேர்வில் ஆள் மாறாட்டம்\nதற்போது நடந்து வரும் பிளஸ் டூ உடனடி மறு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த நபர் தேனி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.\nபிளஸ் டூ தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு உடனடி மறு தேர்வு நடந்து வருகிறது.இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்து இந்த ஆண்டிலேயே மேற்படிப்புகளில் சேர்வதற்கு வசதியாக தமிழக அரசுஇம்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅதன்படி மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள மணப்பாச்சேரியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர்தேனி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை தேர்வு எழுதினார்.\nஅப்பள்ளியின் தலைமை ஆசிரியை வழக்கமான சோதனையை நடத்திக் கொண்டிருந்தார்.\nசெந்தில்குமாரின் ஹால் டிக்கெட்டை வாங்கிப் பார்த்த தலைமை ஆசிரியை, அதிலுள்ள புகைப்படத்திற்கும்செந்தில்குமாருக்கும் வித்தியாசம் இருப்பதைக் கண்டுபிடித்தார்.\nஉடனே செந்தில்குமாரிடம் கடுமையான விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தான் மதுரையைச் சேர்ந்தபிரதீப்குமார் என்பவருக்குப் பதிலாக செந்தில்குமார் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய விவரம் தெரியவந்தது.\nஇதையடுத்து தலைமை ஆசிரியை ஹில்டா மேரி தேனி போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். விரைந்து வந்தபோலீசார் செந்தில்குமாரைக் கைது செய்தனர்.\nபின்னர் பெரியகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.\n பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nஅரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா\nஆத்தாடி.. மோடி வெளிநாட்டு பயண செலவு ரூ. 2021 கோடியா.. மக்களுக்கு என்னென்ன செய்திருக்கலாம்\nஎன்னை கொன்றிருக்கலாமே.. கதறிய போதே மயங்கி விழுந்த விருதுநகர் கர்ப்பிணி\nஅரசு மருத்துவமனைகளில் \"ஏடிஎம்\"கள்.. கால் கடுக��க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்சி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்ககூடாது....மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை\n2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்\nகஜா புயல்.. 4 மாவட்ட மருத்துவமனைகளில் இலவச ஸ்கேன் பரிசோதனை\nமுதல்வர் பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா இரும்பா\nபுயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு சூப்பர்.. மனம் திறந்து பாராட்டும் 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள்\n என்னாச்சு ஆர்பிஐ Vs மத்திய அரசு சண்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2018/10/14013451/Juniar-Hockey-In-the-finalThe-Indian-team-failed.vpf", "date_download": "2019-04-18T15:07:24Z", "digest": "sha1:XVWFYHGYEKNLIDGDZJBU34I6NUFOYTOM", "length": 10385, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Juniar Hockey: In the final The Indian team failed || ஜூனியர் ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது\nஜூனியர் ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி + \"||\" + Juniar Hockey: In the final The Indian team failed\nஜூனியர் ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி\n6 அணிகள் இடையிலான 8–வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது.\nபதிவு: அக்டோபர் 14, 2018 03:00 AM\n6 அணிகள் இடையிலான 8–வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2–3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு பட்டம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது. லீக் ஆட்டத்திலும் இந்திய அணி, இங்கிலாந்திடம் தோல்வி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தரப்பில் குர்சாஹிப்ஜித் சிங் 4–வது நிமிடத்திலும், அபிஷேக் 55–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டேனியல் வெய்ட் 7–வது நிமிடத்திலும், ஜேம்ஸ் ஓட்ஸ் 39–வது மற்றும் 42–வது நிமிடத்திலும் கோல் திணித்தனர்.\n1. அஸ்லான் ஷா ஆக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி\n6 அணிகள் இடையிலான 28–வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா–தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.\n2. அகில இந்திய துறைமுக ஆக்கி கொல்கத்தா அணி ‘சாம்பியன்’\nபெரிய துறைமுகங்களுக்கு இடையிலான 40–வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.\n3. அஸ்லான் ஷா ஆக்கி போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\n6 அணிகள் இடையிலான 28–வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது.\n4. அஸ்லான் ஷா ஆக்கி: மலேசியாவை வீழ்த்தியது இந்திய அணி\n6 அணிகள் இடையிலான 28–வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடந்து வருகிறது.\n5. அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி இந்திய அணி அறிவிப்பு\nஅஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/jul/18/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D--2542945.html", "date_download": "2019-04-18T15:05:19Z", "digest": "sha1:TUXSVGVQTGXBYDXEXDD3TNQO4BNSGY4C", "length": 8272, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nபரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா\nBy பரமக்குடி | Published on : 18th July 2016 07:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு, 6ஆம் திருநாளான சனிக்கிழமை பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார்.\nபரமக்குடி செளராஷ்ட்ர பிராஹ்மண மஹாஜனங்களுக்குச் சொந்தமான ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் கொடியேற்றப்பட்டு, விழா தொடங்கியது. விழாக் காலங்களில் உபயதாரர்களால் பகல், இரவு வேளைகளில் பெருமாள் ஹம்ஸ வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், ஹனுமார் வாகனங்களில் எழுந்தருளினார். ஆறாம் திருநாளான சனிக்கிழமை யானை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெருமாள் வீதிஉலாவின்போது, பக்தர்கள் வழிநெடுகிலும் தேங்காய், பழம் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர். 7 ம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை இரவு புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதொடர்ந்து, 9 ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாட்டினை, ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானம் மானேஜிங் டிரஸ்டி என்.எஸ். அகஸ்தியன், டிரஸ்டிகள் டி.ஜி. மாதவன், எஸ்.என். நாகநாதன், கே.என். கெங்காதரன், எம்.கே. கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/jan/25/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2637810.html", "date_download": "2019-04-18T14:19:25Z", "digest": "sha1:NOODNL4LWZSDM4MGMCRR4FGGSVERH6DK", "length": 6748, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "பெரம்பலூரில் ஆதார் எண் பெற அழைப்பு- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபெரம்பலூரில் ஆதார் எண் பெற அழைப்பு\nBy DIN | Published on : 25th January 2017 07:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தோர் ஆதார் எண் பெற தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் மூலமாக அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் நிரந்தரச் சேர்க்கை மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு கட்டணம் கிடையாது.\nஆனால் சிலர் விரைவாக ஆதார் எண் பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றிப் பணம் வாங்குவதாகத் தெரியவந்துள்ளது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழிவகுத்துள்ளது.\nஅதன்படி இந்த விதிமீறலுக்கு ரூ. 10,000 வரை அபராதம், ஓராண்டு சிறை தண்டனை விதிக்க முடியும். மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவலைத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkrrecyclebin.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2019-04-18T14:25:56Z", "digest": "sha1:7WUNPHVA43LFJRMEBJ6LR3B66UB4UTPR", "length": 7849, "nlines": 79, "source_domain": "kkrrecyclebin.blogspot.com", "title": "All - Recycle bin : போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்", "raw_content": "\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\nஒரு நிறுவனப்பங்குக்கு போனஸ் பங்கு அறிவிக்கப்படுகிறது என்றால் .அந்த போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்\nக.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nபோனஸ் பங்குகள் என்பது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு, லாபத்தில் இயங்கி சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் தங்கள்லாபத்தை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில்தற்போதைய பங்குதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பங்குகளாகும். இவை 1:1, 1:2 போன்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக முடிவு செய்தால், அந்த நிறுவனத்தின் 1 பங்கை வைத்திருக்கும் பங்குதாரருக்கு இலவசமாக மேலும் 1 பங்கு கிடைக்கும். இந்த நடைமுறைக்கு ப்பின் 1 பங்கு வைத்திருக்கும் பங்குதாரர் 2 பங்குகளுக்கு சொந்தக்காரராகி விடுகிறார்.\nமேலும் ஒரு நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்கும் போது அந்நிறுவனத்தின் பங்குவிலை குறைகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்கிற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவதாக வைத்துக் கொள்வோம். போனஸ் பங்குகள் வழங்குவதற்கு முன்னர் அந்த நிறுவனத்தின் பங்குவிலை ரூ.2000 ஆக இருந்தால், போனஸ் பங்குகள் வழங்கப்பட்ட பிறகு அதன் விலை தானாகவே ரூ.1000 ஆகிவிடும்.\nஇதுபோன்ற சூழலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்ரெக்கார்ட் தேதி என்பதைத்தான் அதாவது நிறுவனங்கள் இதுபோன்றபோனஸ் பங்குகளையோ (Bonus Shares), டிவிடெண்டையோ (Dividend),பங்கு பிரிப்பையோ (Stock Split) அறிவிக்கும்போது ரெக்கார்ட் தேதி ஒன்றைஅறிவிப்பார்கள். அந்த குறிப்பிட்ட தேதியில் யாரிடம் பங்கு இருக்கிறதோஅவருக்குத்தான் அந்தச் சலுகை கிடைக்கும்.\nஉதாரணமாக. ஒரு நிறுவனம் ஜூன் 22ம் தேதியை ரெக்கார்ட் தேதியாகஅறிவித்திருந்தால். அன்றைய தினம் நம்முடைய டீமேட் கணக்கில் பங்குஇருக்க வேண்டும், குறைந்தபட்சம் அதற்கு இரண்டு தினங்களுக்குமுன்பாக நாம் அந்தப் பங்குகளை வாங்கியிருக்க வேண்டும். ஏனென்றால்,ஒரு பங்கை வாங்கினால் அது நம் டீமேட் கணக்குக்கு வர 2 நாட்கள்தேவைப்படு��்.\nஅப்படிப் பார்த்தால் ஜூன் 20 ஆம் தேதியன்று வாங்கியவர்களுக்குத்தான்இந்தச் சலுகை கிடைக்கும். அதற்குப் பிறகு இந்தப் பங்கை வாங்கினால்அந்த பங்கு நமக்குக் கிடைக்குமே தவிர போனஸ் பங்குகள் கிடைக்காது. ரெக்கார்ட் தேதிக்கு முந்தய நாள் ஜூன் 21 Ex-Bonus தேதி என்று அழைக்கப்படும். Ex-Bonus தேதி குறிப்பிட்ட அந்த நாளில் அதன் பங்கின் விலை அந்த நிறுவனம் அறிவித்திருந்த விகிதத்தின் படி குறைந்து வர்த்தகமாகும்.\nLabels: போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=67", "date_download": "2019-04-18T15:28:48Z", "digest": "sha1:7FWHH4PR6VORWTIKV66H73BVBZXTSHTX", "length": 30648, "nlines": 80, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.\n அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா” என்று (இறைவன்) கூறினான்.\n2:34. பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனை��ரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.\n2:35. மேலும் நாம், “ஆதமே நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம்.\n2:36. இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.\n2:37. பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.\n3:33. ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.\n3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.\n) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.\n7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவர��க்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.\n7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).\n மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.\n ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.\n ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.\n உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.\n7:172. உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக;(ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.\n15:26. ஓசை தரக்கூடிய ���ருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.\n17:61. இன்னும், (நினைவு கூர்வீராக) நாம் மலக்குகளிடம் “ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ: “களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்) நாம் மலக்குகளிடம் “ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ: “களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்\n17:70. நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.\n18:50. அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.\n19:58. இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.\n20:115. முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அ��ர் மறந்து விட்டார்; (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை.\n20:116. “நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான்.\n நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனானான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.\n20:120. ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி: “ஆதமே நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா\n20:121. பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.\n23:12. நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.\n நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா\n) “நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்:\n38:76. “நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று (இப்லீஸ்) கூறினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=1658", "date_download": "2019-04-18T14:49:45Z", "digest": "sha1:MH3DQPKGCH7VL6FSGRKXS72QSSLJNMQ5", "length": 13379, "nlines": 84, "source_domain": "theneeweb.net", "title": "கிளிநொச்சியில் புதிய உப புகையிரத நிலையம் திறப்பு – Thenee", "raw_content": "\nகிளிநொச்சியில் புதிய உப புகையிரத நிலையம் திறப்பு\nகிளிநொச்சியில் புதிய உப புகையிரத நிலையம் திறப்பு\nஅறிவியல் நகர் உப புகையிரத நிலையம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. புதிய ரயிலின் சேவையும் ஆரம்பம்\nகிளிநொச்சி அறிவியல் நகரிலில் அமைக்கப்பட்ட உப புகையிரத நிலையம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 27 போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூனரணதுங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.\nஇலங்கை புகையிரத திணைக்களம் இந்தியாவிடம் வாங்கிய இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த புதிய S13 ரயில்உத்தரதேவி ரயில் சேவையாக கொழும்பு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையில் சேவையினை ஆரம்பிக்கவுமுள்ளது. இந்த ரயில் சேவை அமைச்சரால் மருதானை ரயில் நிலையத்தில் ஆரம்பித்து வைப்பதுடன். யாழ்ப்பாணத்துக்கு அமைச்சர் ரயிலில் பயணிக்கவுள்ளார்.\nஇந்த நிலையில் நாளைய தினம் அறிவியல் நகரில் அமைக்கப்பட்ட ரயில் நிலையம் அமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளது.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் மற்றும் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைஅருகில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உத்தரதேவி, யாழ்தேவி, இரவு தபால் ரயில் ஆகியன நிறுத்தப்படவுள்ளன.\nபுதிய ரயில் 30 ஆம் திகதி சேவையினை ஆரம்பிக்குமென தெரிவிக்கப்பட்ட நிலையில் முனகூட்டியே 27 ஆம் திகதி தொடக்கம் கொழும்பு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையில் சேவையில் ஈடுபட்டுள்ளது.\nமருதானையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு ஆரம்பிக்கும் ரயில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அடைந்து காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு பயணிக்கும். பின்னர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும்.\nஇதில் அமைச்சர் உட்பட புகையிரத திணைக்கள அதிகாரிகள் முக்கிய அதிதிகளும் வருகைதரவுள்ளனர்.\nதிங்கட்கிழமை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு முற்பகல் 11. 50 இற்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு காலை 6.10 இற்கும் சேவையில் ஈடுபடும்.\nசவேந்திர சில்வாவின் யுத்த குற்றங்கள்\nஅரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை\nஉலருணவுப் பொருட்களுடன் புகையிரதம் கிளிநொச்சியை வந்தடைந்தது\nபசிலுக்கு எதிரான வழக்கொன்று மார்ச் மாதத்துக்கு ஒத்திவைப்பு\nஅமெரிக்காவில் 3 ,000 இலங்கைத் தாதியருக்கு தொழில்வாய்ப்பு\nகடற்படையினரால் திருகோணமலையில் வெடி பொருட்கள் மீட்பு\nவாள் வெட்டு குழு தலைவர் சன்னா வீடு புகுந்து தாக்குதல்\n2 கோடி பெறுமதியான தங்க வளையல்களுடன் விமான சேவை அதிகாரி ஒருவர் கைது\nகாணி ���ிடுவிப்பை கோரி கேப்பாபுலவில் இருந்து கொழும்பு நோக்கிய பயணம் ஆரம்பம்\nகண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு 60 மில்லியன் குரேன்கள் வழங்குகிறது நோர்வே.\nமலையகத்தில் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க தோட்டங்கள் தோறும் பச்சை வீடுகள் அமைப்பு\nமாகந்துரே மதூஸின் துப்பாக்கிதாரியான இராணுவ சிப்பாயின் வீட்டிலிருந்து இராணுவ உத்தியோகபூர்வ சீருடை மற்றும் கைவிலங்கு என்பன இன்று மீட்கப்பட்டுள்ளன.\nகிளிநொச்சியிலுள்ள உணவகத்தை உடனடியாக மூடுமாறு வட மாகாண ஆளுநர் உத்தரவு\nஎழுத்தாளரும், அரசியல் செயற்பாட்டாளருமாகிய குமாரதுரை அருணாசலம் (79) டென்மார்க்கில் காலமானார்\nமுதல் தடவையாக பெண் பணியாளர்களுடன் சென்ற ஸ்ரீலங்கன் விமானம்\n← இந்திய பிரஜைகள் 24 பேர் கைது\nநீர்கொழும்பில் தமிழ் நாடகக் கலைக்கு புத்துயிரூட்டிய எங்கள் மதிப்பிற்குரிய ஆசான் பண்டிதர் மயில்வாகனன் \nகுடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள் 17th April 2019\nதற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. 17th April 2019\nவட மாகாகணத்தில் நிலவும் வறட்சியானை காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்கள் பாதிப்பு 17th April 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர் 17th April 2019\n- கருணாகரன் காட்டுக்குள் காடு வளர்ப்பதைப்பற்றி இரத்தினசிங்கம் அண்ணை சொன்னபோது ”காட்டுக்குள் காடு வளர்க்கிறார்களா அது எப்படி” என்று கேட்டாள் உமா. “காட்டை அழித்து விட்டு அந்த...\nஎன்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே\nவீக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன. ஆஸ்திரேலியா நாட்டின்...\nதவறான நீதிமன்றில் அபயாவின் வெற்றி\nஅமீர் அலி --- திருகோணமலையில்; இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிய நான்கு முஸ்லிம் ஆசிரியைகள் திடீரென ஒரு நாள் தாங்கள் அணிந்திருக்கும் சேலையினால்...\nஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன\n- கருணாகரன் எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம்...\n“காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுதே…. அலைபோல நினைவாக”\n- கருணாகரன் 'அப்பா (இயக்குநர் மகேந்திரன்) உடல் நலக்குறைவினால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் மகேந்திரனுடைய மகன் ஜான். இந்தச் செய்தியை முகப்புத்தகத்திலும் பின்னர் பார்க்கக் கிடைத்தது. மகேந்திரன் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tamilisai-said-about-stalin/", "date_download": "2019-04-18T15:17:40Z", "digest": "sha1:RGPTB2OWGZK6YGNDGHRNL2LARS6PEC2A", "length": 10585, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Tamilisai said about Stalin | Chennai Today News", "raw_content": "\nசட்டையை கிழிக்க மாட்டோம்: ஸ்டாலினை தாக்கும் தமிழிசை\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nசட்டையை கிழிக்க மாட்டோம்: ஸ்டாலினை தாக்கும் தமிழிசை\nசமீபத்தில் சென்னையில் நடந்த முரசொலி பவளவிழாவில் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ”தமிழகத்தில் அ.தி.மு.க-வில் ஏற்பட்டிருக்கும் பிளவைப் பயன்படுத்திக் காலூன்ற பா.ஜ.க திட்டமிடுகிறது. அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, ‘எட்டாக் கனிக்கு கொட்டாவி விடுவதுபோல’ என்கிற பழமொழியைத்தான். மோடி ஆட்சிக்கு வந்தால், அதைச் செய்வோம்… இதைச் செய்வோம்… என்று கதைவிட்டார். ஆனால், மோடி ஆட்சி வெறும் மோசடி ஆட்சியாக நடைபெறுகிறது” என்று மத்தியில் ஆளும் பாஜகவை வறுத்தெடுத்தார்.\nஇதற்கு பதில் கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ‘முரசொலி பவள விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், தன் உரை முழுவதும் பா.ஜ.க-வையே தாக்கிப் பேசியுள்ளார். அவரின் ஆதங்கத்தின் மூலம் தமிழகத்தில் பி.ஜே.பி.-யின் வளர்ச்சி, தாக்கம் அவருக்கு தெரியத் தொடங்கியிருக்கிறது. மோடி அரசு, மோசடி அரசு என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால், 2ஜி நாயகர்கள் நம்மை விமர்சிப்பது விந்தையாக இருக்கிறது. திராவிட இயக்க வாரிசுகள், திகார் ஜெயிலுக்குப் போன வரலாறு மறக்குமா\nதமிழ், தமிழ் என்று சொல்லி அரியணை ஏறியவர்கள், ஆறுமுறை ஆண்டபோதும் தமிழை அரியணை ஏற்றினார்களா தமிழ் இனக் காவலர்கள் என்று கூறிக்கொண்டு இலங்கையில் தமிழினம் அழிந்தபோதும் பதவி சுகத்தால் அதற்குத் துணை போனவர்கள். மோடி கறுப்புப் பணத்தை ஒழிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.\nகறுப்புப்பணத்தை ஒழிக்கத்தானே மோடி ரூ.500, ரூ.1,000 செல்லாது என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார். நதிநீர் இணைப்புக்குப் பிள்ளையார் சுழி போட்டது பா.ஜ.க. ஆட்சியில்தான் தற்சமயம் மோடி ஆட்சியில் நதி நீர் இணைப்புக்கு முதற்கட்டமாக ரூ.5.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க. பிளவைப் பயன்படுத்திக் காலூன்ற பா.ஜ.க. முயற்சி செய்வதாகக் கூறுகிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவைப் பயன்படுத்தி தன் சட்டையைத் தானே கிழித்துக்கொண்டு பதவி சுகம் தேடி கோட்டைக் கனவுடன் இலவு காத்த கிளியாக, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருப்பது யார் உங்கள் சவாலை எதிர்கொண்டு ஜனநாயக முறையில் பா.ஜ.க. வெற்றிகொள்ளும்’ என்று ஸ்டாலினுக்கு மறுமொழி கொடுத்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.\n4 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nபாஜக தேர்தல் அறிக்கை: வட்டியில்லாமல் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கடன்\nஎடப்பாடி பழனிச்சாமி ஒரு விஷவாயு: மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்\nதிமுகவில் விபி கலைராஜன்: அதிர்ச்சியில் தினகரன்\nஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று\nஅன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\n3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/337489.html", "date_download": "2019-04-18T15:19:13Z", "digest": "sha1:L6FSPBGWK5X64W63AB7HON5XVQ46MKNR", "length": 24672, "nlines": 181, "source_domain": "eluthu.com", "title": "சிநேகிதனே -அத்தியாயம் - 12 - சிறுகதை", "raw_content": "\nசிநேகிதனே -அத்தியாயம் - 12\nஅவன் பேசி முடித்துவிட்டான்...இதுவரை நேரமும் என்னைக் கேட்ட கேள்விகளுக்கும்,எனக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கும் அவனே பதிலளித்தும்விட்டான்...\nஅவனது வாழ்க்கையில் தோழியாக,காதலியாக மட்டுமே இடத்தைப் பிடித்துக் கொண்ட நான் இன்று அவன் முன்னே அவனது மனைவியாக நின்று கொண்டிருந்தேன்...அவன் முன்னே என்பதை விடவும் எனக்கு நானே அறிமுகமாயிருந்தேன் அவனது மனைவியாக...\nஎன் எதிரில் இருந்த நிலைக் கண்ணாடியில் என்னை நானே பார்த்துக் கொள்ளவில்லை....அவனது உதடுகள் உச்சரித்த ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவனது காதலைக் கண்டு கொண்டேன்...அந்தக் காதலில் இருந்த ஆழத்தை அவனது பார்வையில் உணர்ந்து கொண்டேன்...\nஇவ்வளவு நேரமும் அந்தக் காதலை எங்கேதான் ஒளித்து வைத்திருந்தானோ..அவனிடம் நான் என்றோ அடிமையாகிவிட்டேன்...ஆனால் அடைக்கலமாக விடாதுதான் என்னை என் சூழ்நிலை தடுத்து நிறுத்தியிருந்தது...\nஆனால் இன்று அந்த தடைகள்,தடுமாற்றங்கள்,எனக்குள்ளிருந்த தயக்கங்கள் அத்தனையையும் அவன் உடைத்து நொறுக்கிவிட்டான்...அவனது காதலால் அனைத்தையையும் ஒன்றுமில்லாததாய் ஆக்கிவிட்டான்...\nஇதற்கு மேலும் அவனை விட்டு விலகிச் செல்ல என்னால் முடியுமா...இல்லை எனக்காக...என் காதலுக்காக காத்திருந்தவனின் காதலை நிராகரிக்கத் தான் முடியுமா...இல்லை எனக்காக...என் காதலுக்காக காத்திருந்தவனின் காதலை நிராகரிக்கத் தான் முடியுமா...அவனை விட்டு இனி ஒரு அடி கூட என்னால் எடுத்து வைக்க முடியாதே..\nஅவன் அந்தக் கண்ணாடி முன் நிறுத்தி என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த போதே உறைந்து விட்ட நான்...அவனின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தேன்...முதன் முறையாக என் அழுகையை நான் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை...\nவிழியில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரோடே அவனைத் திரும்பிப் பார்த்த நான்...அதற்கு மேலும் ஓர் விநாடியைக் கூட தாமதிக்க விரும்பவில்லை....பொங்கி எழுந்த அழுகையோடே அவனை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டேன்...\nஎன் இத்தனை கால வலிகளையும் அவனில் கரைக்கத் தொடங்கினேன்...அவனும் என்னை மெது மெதுவாய் அணைத்து அவனுக்குள் என்னை புதைத்துக் கொண்டான்..\nஎனக்கு வார்த்தைகள் வெளிவர மறுத்தது...அழுகை மட்டுமே அங்கே வசனம் அமைத்துக் கொண்டிருந்தது..எவ்வளவு நேரம் அவனுள்ளேயே நின்றேன் என்று தெரியவில்லை...என் அழுகை கொஞ்சம் கொஞ்சமாய் அடங்க என் அணைப்பை லேசாக விடுவித்துக் கொண்ட நான்,அவன் நெற்றியோடு என் நெற்றியை வைத்து அவனோடு ஒட்டிக் கொண்டேன்...\nஅந்த நிலையிலேயே சில மணித்துளிகள் மௌனமாய் கழிய என் மனதை ��வனிடம் எந்த ஒளிவு மறைவுமின்றி திறந்து காட்டத் தொடங்கினேன்...\n\"உன்னை....உன்னை ரொம்ப கஸ்டப்படுத்திட்டேன் ல சரண்....என்னை மன்னிப்பியா....\nஎன் உதட்டில் விரலை வைத்து அதற்கு மேல் என்னை பேச விடாமல் தடுத்தவன்,\n\"நான்தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கனும் மித்ரா...இன்னைக்கு உன்னை ரொம்பவே காயப்படுத்திட்டேன்...உன் வாயாலயே நீ காதலை ஒத்துக்கனும்னுதான் அப்படியெல்லாம் பேசினேன்...உனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்...\"\nஎன்றவாறே கண்கள் கலங்க நின்றவனைப் பார்த்த போது இனிவரும் காலமெல்லாம் அவனொருவனே எனக்குப் போதுமென்று தோன்றியது...\nஇதுவரை காலமும் சாபம் மட்டுமே வாங்கி வந்ததாக நினைத்துக் கொண்டிருந்த நான்,அவனையே வரமாக வாங்கி வந்ததை அறியாத பேதையாக இருந்ததை எண்ணி என்னை நானே நொந்து கொண்டேன்...\nஅவன் கண்களை விரல்கள் கொண்டு துடைத்த நான்,\n\"என்னைக் காதலிக்கிற உரிமை மட்டுமில்லை....என்னைக் காயப்படுத்துற உரிமை கூட உனக்கு மட்டும்தான்டா இருக்கு...\"\n\"உன்னோட வார்த்தைகள் ஒவ்வொன்னும் எனக்குள்ள வலியை ஏற்படுத்தினது உண்மைதான் சரண்...ஆனால் என்னை விடவும் உனக்குத்தான் அதிகமா வலிச்சிருக்கும்...\"\n..\"என்றவாறே அவன் கன்னத்தை ஒரு விரலால் பிடித்துக் கொண்ட நான் அவனைக் காதலோடு நோக்கினேன்...\nஅவன் கன்னத்தில் பதிந்திருந்த என் கரத்தை மென்மையாகப் பற்றிக் கொண்டவன்,என் தலையை அவன் மார்போடு சேர்த்து அப்படியே என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..\nஎன் கேள்விக்கான பதிலை அவன் அணைப்பு சொல்லாமல் சொல்லியது...அவன் மௌனமாய் வடித்த கண்ணீர் அவனது வலியினை எனக்குள் உணர்த்திக் கொண்டது...இத்தனை காலமும் ரணமாய் கொதித்துக் கொண்டிருந்த உள்ளம் அவனது அணைப்பில் அடங்கிப் போனது...\nஅவன் அணைப்பில் இருந்தவாறே என் பேச்சைத் தொடர்ந்தேன்...\n\"இப்படியொரு நாள் வரும்னு நான் கனவில கூட நினைச்சுப் பார்த்ததில்லை சரண்...உன்னுடைய காதல் எனக்கு மறுபடியும் கிடைக்கும்,எனக்காக நீ காத்திட்டிருப்ப...இது எதையுமே நான் எதிர்பார்த்ததில்லை...\"\n\"கடந்து போன அந்த நாலு வருசமும் மறுபடியும் வருமான்னு தெரியல...ஆனால் அந்த நாலு வருசத்துக்கும் சேர்த்து இப்போ உன்னோட காதல் எனக்கு கிடைச்சிருக்கு...இது ஒன்னே இந்த வாழ்க்கை மொத்ததுக்கும் எனக்குப் போதும் சரண்...\"\n\"இப்போ கூட எனக்கு ஏதோ கனவில மிதக்குற மாதிரியேதான் இர���க்கு...உன்னால எப்படிடா என்னை இவ்வளவு காதலிக்க முடியுது.....\"என்றவாறே அவனை நிமிர்ந்து நோக்கினேன்...\nஎன் முடிகளை மென்மையாய் ஒதுக்கி காதோரமாய் விட்டவன்,அவனது கரங்களால் என் முகத்தினைத் தாங்கிக் கொண்டான்...\n\"ஏன்னா....என்னை விட பல மடங்கு அதிகமாய் என்னோட மித்ரா என்னைக் காதலிக்குறா...அவளுக்கு ஈடு கொடுக்கவாவது நான் அவளை கொஞ்சமாச்சும் காதலிக்கணும் ல...\"என்றவன்..\nஎன் நெற்றியோடு முட்டிக் கொண்டவாறே...\nஅவனது கேள்விக்கு அழுகை பாதி புன்னகை பாதியாய் அவனது தலையினை கலைத்து விளையாடிய நான்...அவனது நெற்றியில் என் இதழ் முத்திரையை மென்மையாகப் பதித்துக் கொண்டேன்...\n\"உன்கிட்ட இதை சொல்லாமலேயே மறைச்சிட்டேன்னு என் மேல கோபமா சரண்...எனக்கு வேற வழி தெரியலைடா...உன்னையும் நான் கஸ்டப்படுத்திப் பார்க்க விரும்பல...\"\n\"கோபம் இல்லைடி...வருத்தம்தான்...\"என்று சொன்னவனின் முகத்தில் இப்போதும் அந்த வலி தெரிந்தது...\n\"இன்பத்தை மட்டும்தான் பகிர்ந்துக்கு முடியும்னா...அந்த நட்பில எந்த அர்த்தமுமே இல்லை...நான் எப்படி நல்லாயிருக்கனும்னு நீ நினைச்சியோ,அதே மாதிரிதான் மித்ரா என்னாலயும் உன்னை விட்டிட முடியாது...\"\n\"என்கிட்ட இதை சொன்னா நான் உன்னை விட்டுப் போயிடுவேன்னு நினைச்சியா மித்ரா...\n\"என்னை நீ என்னைக்குமே விட்டிட மாட்டன்னு எனக்குத் தெரியும் சரண்...ஆனாலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில எங்க என்னை நீ வெறுத்திடுவியோன்னு பயந்தேன்...அதான் உன்கிட்ட என் மனசை மறைச்சு உன்னை விட்டு கிளம்பினேன்...\"\n\"நீயே உன்னை வெறுத்திட சொன்னாலும் என்னால உன்னை வெறுக்க முடியாதுடி...என்னோட மித்துவை எனக்கு காதலிக்க மட்டும்தான்டி தெரியும்...\"\n\"உன்னை விட்டு என்னால விலகியிருக்கவும் முடியாது...யாருக்காகவும் எதுக்காகவும் உன்னை என்னால விட்டுக் கொடுக்கவும் முடியாது...\"\n\"எப்பவுமே நீ எனக்கு மட்டுமேதான்....இனிமே உன்னை எங்கேயும் விட்றதாவே இல்லை...\"\n\"இனிமே நீயே சொன்னாலும் உன்னை விட்டு நானும் எங்கேயும் போறதா இல்லை...என்னை இப்படியே இறுக்கிப் பிடிச்சுக்கோடா...இப்படியே உன்னோட அணைப்பிலேயே இருந்திடுறன்...\"\nநான் சொன்னதும் என் மூக்கோடு அவன் மூக்கை வைத்து உரசிக் கொண்டவன்,\n\"அப்படீங்களா மேடம்...\"என்றபடியே என்னை மெதுவாய் தூக்கி அவனோடு இறுக்கிக் கொண்டான்....\n\"இது போதுமா இல்லை....என்று இழுத்துக் கொண���டே என் இதழ்களை நோக்கிக் குனிந்தான்...\nஆனால் அவனிடம் நான் இன்னும் கேட்டுத் தெளிவுபெற வேண்டியவை சிலது இருந்ததால்...என் கையால் அவனது உதடுகளை பொத்திக் கொண்ட நான்,\n\"இப்போதைக்கு இதுவே போதும் சேர்...நான் இன்னும் உன்கிட்ட கேட்க வேண்டியது கொஞ்சம் பாக்கியிருக்கு...அதுக்கப்புறம்தான் மத்ததெல்லாம்...\"\n\"இப்போ இது ரொம்ப முக்கியமாடி...அப்புறமா பேசிக்கலாமே...\nஅவனது கண்களில் தெரிந்த ஏக்கம்..என்னை அவன் பக்கமாய் இழுத்துக் கொண்டாலும்...சிலதை இப்போதே தெளிவுபடுத்திக் கொண்டால் நல்லதென்றே தோன்றியது...\n\"இதை இப்போவே கேட்டாகனும்...இல்லைன்னா என் தலையே வெடிச்சிடும்...\"\n\"சரி என்னோட மித்துவோட தலையை பாதுகாக்குறதுக்காவது நான் மேடமோட டவுட்ஸ் எல்லாத்தையும் கிளியர் பண்ணிறன்...ஆனால் அதுக்கப்புறம் நான் பேசுற விதமே வேற...\"என்றவாறே என்னைப் பார்த்து கண்ணடித்தவன்,\n\"என்ன எல்லாம் கேட்கனுமோ எல்லாத்தையும் கேளு மித்ரா...இனியும் என்னால ரொம்ப நேரம் காத்திட்டிருக்க முடியும்னு தோனல....\"\nஇதுக்குமேல என்னாலையும்தான் முடியாதென்று மனதினுள்ளே நினைத்துக் கொண்ட நான்,வெளியே...\n\"நான் முதல் சொன்னதில எந்த மாற்றமுமே இல்லை மித்ரா... அவ என்னைக்குமே என்னோட பொண்ணுதான்...ஆனால்...\"என்று அவன் தொடங்கும் போதே,\n\"அம்மாமாமாமாமாமாமா...\"என்றவாறு என்னை இரு பிஞ்சுக் கரங்கள் அணைத்துக் கொண்டன...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அன்புடன் சகி (27-Oct-17, 9:51 pm)\nசேர்த்தது : உதயசகி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/328154/ndash-ndash", "date_download": "2019-04-18T14:48:35Z", "digest": "sha1:HVSVDEWFYEXZQP2WNMMAIFGYQO72PWPB", "length": 3135, "nlines": 90, "source_domain": "www.connectgalaxy.com", "title": "கரிப்பு மணிகள் – சமூக நாவல் – ராஜம் கிருஷ்ணன் : Connectgalaxy", "raw_content": "\nகரிப்பு மணிகள் – சமூக நாவல் – ராஜம் கிருஷ்ணன்\nநூல் : கரிப்பு மணிகள்\nஆசிரியர் : ராஜம் கிருஷ்ணன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 419\nகரிப்பு மணிகள் – சமூக நாவல் – ராஜம் கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/03/19/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-04-18T15:13:51Z", "digest": "sha1:VO4EV3KIPSLMYVCBKN3YNKMMM3774ULF", "length": 13796, "nlines": 92, "source_domain": "chennailbulletin.com", "title": "ஹார்மோன் சிகிச்சை புற்றுநோயால் பாதிக்கப்படலாம் – தி ஷில்லாங் டைம்ஸ் – Chennai Bulletin", "raw_content": "\nபெருவின் முன்னாள் ஜனாதிபதி தன்னைக் கொலை செய்கிறார்\nஐவானா டிரம்ப் 'உலக வங்கி வேலை மறுத்துவிட்டது'\nகால்பந்து ஆர்வலர்கள் கார்பின் வீட்டிற்குச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளனர்\nமடிரா பஸ் விபத்தில் குறைந்தபட்சம் 28 பேர் இறந்தனர்\nகியூபா வலிப்புத்தாக்கங்கள் மீது வழக்குகள் அனுமதிக்க அமெரிக்கா\nஹார்மோன் சிகிச்சை புற்றுநோயால் பாதிக்கப்படலாம் – தி ஷில்லாங் டைம்ஸ்\nஹார்மோன் சிகிச்சை புற்றுநோயால் பாதிக்கப்படலாம் – தி ஷில்லாங் டைம்ஸ்\nஒரு சமீபத்திய ஆய்வின் படி, தங்கள் புரோஸ்டேட் நீக்கப்பட்ட பிறகு ஹார்மோன் எதிர்ப்பு எதிர்ப்புகளை பெறும் ஆண்கள் இந்த சிகிச்சையைப் பெறாத ஆண்களைவிட 80 சதவிகிதம் மனத் தளர்ச்சிக்கு ஆளாகிறார்கள்.\nஆண்ட்ரோஜென் குறைப்பு சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு பிந்தைய அறுவை சிகிச்சை மன அழுத்தத்தை கண்காணிக்க வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.\nபல ஆண்கள், புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவை மனத் தளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் அதிகரித்து வருகின்றனர், தற்கொலை விகிதங்கள் யூரோலாஜிக்கல் புற்றுநோயாளிகளுக்கு அதிக விகிதத்தில் அதிகரித்து வருகின்றன. ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு தீவிரமான புரோஸ்டேட்ரோட்டாமிக்கு பிறகு ஹார்மோன் எதிர்ப்பு எதிர்ப்புகளை பெறும் ஆண்கள் மனச்சோர்வுக்கான அதிகரித்த போக்கு இருப்பதைக�� காட்டுகிறது.\n“கட்டி எதிர்ப்பு செல்கள் வளர்ச்சி கட்டுப்படுத்த எதிர்ப்பு ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. துரதிருஷ்டவசமாக, இது மனத் தளர்ச்சிடன் தொடர்புடையதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளோம் “என்று ஆன்னி சோபி ஃபிரெர்க், ஆய்வின் முன்னணி எழுத்தாளர் கூறினார்.\nடேனிஷ் புரோஸ்டேட் புற்றுநோய் பதிவிலிருந்து 5,570 பேர் மருத்துவ பதிவுகளை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தனர். அவர்கள் 773 அறுவை சிகிச்சைக்கு பிறகு மன அழுத்தம் சிகிச்சை என்று கண்டுபிடிக்கப்பட்டது. கூடுதல் ஹார்மோன் மருந்துகளால் சிகிச்சையளிக்கப்பட்ட ஆண்கள் கூடுதல் சிகிச்சையைப் பெறாத ஆண்களை விட 1.8 மடங்கு அதிகமாக மனத் தளர்ச்சி ஏற்படுவதாக கண்டறியப்பட்டது. தீவிரமான புரோஸ்டேட்ரோட்டியின் பின்னர் கதிரியக்க சிகிச்சை என்பது மனச்சோர்வுடன் தொடர்புடையதா என ஆய்வாளர்கள் சோதித்தனர், ஆனால் இந்த முடிவுகள் முடிவுக்கு வரவில்லை.\n“டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஆண்ட்ரோஜன் ஹார்மோன்களின் உற்பத்தி தடுக்கிறது. குறைந்த டெஸ்டோஸ்டிரோன் ஒரு மனிதனின் நல்வாழ்வை பாதிக்கக்கூடிய மற்ற ஆய்வுகள் நமக்குத் தெரியும், எனவே டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை கட்டுப்படுத்துவது, அதேபோல் குறிப்பாக புற்றுநோய் சிகிச்சையைப் போன்ற பெரிய மன அழுத்தத்திற்குப் பின்னர் இருக்கலாம். புரோஸ்டேட் புற்றுநோய் இல்லாத ஆண்களுடன் ஒப்பிடும்போது முக்கியமானது, புரோஸ்டேட்ரோட்டியுடன் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மனச்சோர்வு ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது “என்று ஃபிர்பர்க் விளக்கினார்.\nஃப்ரேர்பெர்க் படி, அறுவை சிகிச்சைக்குப் பிறகு, விறைப்பு குறைபாடு மற்றும் சிறுநீரக அசைவு ஆகியவை அடிக்கடி அறிகுறிகளாக இருக்கின்றன.\nமறுநிகழ்வு மற்றும் ஹார்மோன் சிகிச்சையின் போது, ​​இந்த அறிகுறிகள் மோசமடையக்கூடும் மற்றும் கூடுதலாக, மாற்றப்பட்ட உடல் தோற்றம் மற்றும் லிபிடோ இழப்பு ஆகியவை பொதுவானவை. இந்த சிகிச்சை விளைவுகள் மனச்சோர்வின் ஆபத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மூளை மூளை மையங்களை நேரடியாக பாதிக்கலாம்.\n25 சதவிகிதம் பேர் தீவிர முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதுடன் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் ஹார்மோன் சிகிச்சையை வழங்கலாம். ஹார்மோன�� சிகிச்சையை அறிமுகப்படுத்தியபின், இந்த ஆண்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவதற்கான அதிக ஆபத்தில் இருக்கும். காரணம், அறுவைசிகிச்சை தோல்விக்கு காரணமாக இருக்கலாம், இது நேரடியாக ஹார்மோன் கையாளுதல் அல்லது இரண்டும் ஏற்படுகிறது. (டி.என்.எஸ்)\n | டெக்கான் ஹெரால்டு – டெக்கான் ஹெரால்டு\nவலிமை பயிற்சி கொழுப்பு கல்லீரல் நோய் குறைக்க கூடும் – ஹான்ஸ் இந்தியா\nமூடுபனி: சென்செக்ஸ் 138 புள்ளிகள் அதிகரித்தது, நிஃப்டி 11,700 புள்ளிகளைக் கடந்தது; டாடா மோட்டார்ஸ் 7% – Moneycontrol.com லாபம் ஈட்டியது\nவோடபோன் ஐடியா டியூப்ளி டெலிகாம் சந்தையின் ஐடியாவை நீக்கியது, நீண்டகால தொழில்முயற்சிக்கான தொழில் நுட்பத்திற்கான தலைமை நிர்வாக அதிகாரி Optimistic – TelecomTALK\nகலகம் மின்சார மோட்டார் சைக்கிள் பின்புறமாக – பொதுவில் சோதனை துவங்குகிறது – ரஷ்லேன்\n2019 KTM டியூக் மற்றும் ஆர்சிசி விலை பட்டியல் – 6.5k வரை அதிகரித்துள்ளது – RushLan\nடாலரின் மதிப்பு ரூபாயில் 69.31 டாலராக உள்ளது – Moneycontrol.com\nசச்சின் பன்சால் வட்டுக்கோட்டில் மைக்ரோஃபினன்ஸ் நிறுவனம் வைத்து பேச்சுவார்த்தைகளில், தலைமை நிர்வாகி ஆகலாம் – பொருளாதார டைம்ஸ்\nஎஸார் ஸ்டீல் திவாலான வழக்கு – ஆர்.சி.எல்\nரிலையன்ஸ், ஒவ்வொரு மார்பு வலி இதயத் தாக்குதல் அல்ல, எல்.டி.பி. ஜட்டர்ஸ் மீது கோட்டக் லக்ஷ்மி ஐயர் – பொருளாதார டைம்ஸ்\nமாருதி சுசூகி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 டாப் பிரிவில் விற்பனை மார்ச் 2019 – கார் டிக்ஹோ\nபன்றி மூளையானது இறந்த பிறகும் உடலுக்கு வெளியே உயிரோடு இருப்பது – Nature.com\nஒடிசா டெலிவிஷன் லிமிடெட் – புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறிய புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு உதவும்\nஆரம்பகால நோயறிதல் மற்றும் Hemophilia உடன் குழந்தைகளுக்கு சிகிச்சைக்கான அணுகல் – APN நியூஸ்\nநியூயார்க்-மிச்சிகன் பயணத்தில் யூத மேன் ஸ்ப்ரேட்ஸ் மெசில்ஸ் – ஃபார்வர்டு\nபணியிட ஆரோக்கியம் டிரெட்மில்லில் 50 மில்லியன் அமெரிக்கர்களுக்கு, சோதனை முடிவுகள் மீண்டும் வந்துள்ளன, மேலும் அவை நல்லதல்ல – சிஎன்பிசி\nவிஞ்ஞானிகள் பெரிய மருத்துவ முன்னேற்றத்தில் 3D அச்சு இதயம் – ANI செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/velaikkaran-issue-dissolved/", "date_download": "2019-04-18T14:39:58Z", "digest": "sha1:6YCIHTF5DSVIVFI4HT2YHYIVLBVY42OK", "length": 12762, "nlines": 173, "source_domain": "newtamilcinema.in", "title": "வேலைக்காரன் விவகாரம்! விஷால் மவ��னம்? - New Tamil Cinema", "raw_content": "\n“சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு என்று சிறகை விரிக்க, இது ஒன்றும் பரப்பன அக்ரஹாரமல்ல. சங்கம்யா… சங்கம்” என்று பல்லை கடிக்கிறது பல உதடுகள். ‘கட்டுப்பாட்டுக்கு அடங்காதவங்களை கண்டந்துண்டமா வெளியேத்துங்க’ என்றும் கூட சிலர் பற்களை நறநறக்கிறார்கள். ஆனால் பதில் சொல்ல வேண்டிய சிவகார்த்திகேயனோ, பதில் கேட்க வேண்டிய விஷாலோ மவுனம் காத்து வருவதால், டென்ஷன் கோயிங் ஆன்…\nவிவகாரம் இதுதான். நேற்று காலை நாளேடுகளில் ‘வேலைக்காரன்’ படத்திற்காக ஒரு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. பல லட்சம் வாரியிறைக்கப்பட்டு இப்படி கொடுக்கப்படும் விளம்பரங்களால், சம்பந்தப்பட்ட படத்திற்கு அட்ராக்ஷன்தான். என்றாலும், எல்லா தயாரிப்பாளர்களாலும் இப்படி அரை கோடி முக்கால் கோடி செலவு செய்து விளம்பரம் கொடுக்க முடியாதல்லவா அதனால் தயாரிப்பாளர் சங்கமே தனக்குள் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கியிருந்தது. எந்த தயாரிப்பாளரும் அவரவர் படங்களுக்கு விளம்பரம் கொடுக்கும் போது இந்த அளவுகளை மீறக்கூடாது என்று கட்டம் கட்டியிருந்தார்கள். நாளிதழில் கால் பக்கம் என்பதுதான் அதிகப்படியான விளம்பரம். ஆனால் நேற்று நடந்தது முற்றிலும் விதி மீறல். அத்து மீறல். ஆணவம். திமிர் என்று ஆளாளுக்கு சொல் வீச ஆரம்பித்துவிட்டார்கள். உடனே நியாயம் வேணும் என்றும் குரல் கொடுக்க….\nசங்கத்தின் தலைமை பலத்த மவுனத்திலிருக்கிறது. இத்தனைக்கும் நேற்று நடந்த செயற்குழுவில் இது பற்றி பேச்சை எடுத்தவர்களின் வாயையும் அடைத்துவிட்டாராம் விஷால். ஏன் முன்னோர்கள் போட்ட விதியை முதலில் மீறியவங்க யாரோ முன்னோர்கள் போட்ட விதியை முதலில் மீறியவங்க யாரோ அவங்க மேலதான் முதல்ல நடவடிக்கை எடுக்கணும் அவங்க மேலதான் முதல்ல நடவடிக்கை எடுக்கணும் சிவகார்த்திகேயன் கடைசியாதானே தப்பு பண்ணினார் என்பது விஷால் பக்க நியாயமாக இருக்கலாம்.\nசரி… விதியை மீறிய முன்னோர்கள் யார் யார் படத்தை சொல்லிவிடுகிறோம். ஆளை கண்டு பிடிச்சுக்கோங்க.\nவிக்ரமின் பத்து எண்ணுறதுக்குள்ள, விஜய்யின் பைரவா, ரஜினியின் கபாலி.\nஆக… முனீஸ்வரன்னா அருவா, முனுசாமின்னா மொக்க பிளேடுன்னுதான் காலம் ஓடும் போல\nவேலைக்காரன் படம் பார்த்த தோழர் நல்லக்கண்ணு\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய நயன்தாரா\nநயன்��ாராவுக்காக படம் பார்த்த மோகன்ராஜா\nபிற நடிகைகளுக்கு நயன்தாராதான் ரோல் மாடல்\n வார்த்தை விளையாட்டில் மதன் கார்க்கி\nஐயோ… சிவகார்த்திகேயனின் தலையிலேயும் கைய வச்சுட்டாங்களே…\nரஜினி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அதிரடி அபராதம்\nட்விட்டரிலிருந்து விலகிய சிம்பு மீண்டும் வர வாய்ப்புண்டா\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nரசிகர்களை பதம் பார்த்த விஜய் சேதுபதியின் செக்யூரிடிகள்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\n என்ன பண்ண காத்திருக்காரோ இளையராஜா\nகட்சித் துவங்கிய கமலின் கதி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் / விமர்சனம்\nஜுலை காற்றில் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/cunning-prabhupada/", "date_download": "2019-04-18T14:49:09Z", "digest": "sha1:BNZSQBBTL4QGLSM6GADZJCK7FM7PORHQ", "length": 12326, "nlines": 114, "source_domain": "tamilbtg.com", "title": "தந்திரக்கார பிரபுபாதர் – Tamil BTG", "raw_content": "\nஜகதீஸ கோஸ்வாமி மற்றும் ஷததண்ய ஸ்வாமியின் பேட்டியிலிருந்து\nமதுத்வீஸ தாஸர் மும்பை இஸ்கானின் தலைவராக இருந்தார். ஆயினும், இந்தியர்களுடன் இணைந்து சேவை புரிவதில் அவர் தமக்கிருந்த அதிருப்தியை பிரபுபாதரிடம் தெரிவித்தார், தமக்கு வேறொரு பிரச்சாரத் துறையை விரும்பினார். இந்தியர்களின் மனதை அறிய முடியவில்லை என்றும் அவர்கள் தந்திரக்காரர்களாக உள்ளனர் என்றும் கூறிய அவர், தம்மால் இந்தியர்களுடன் இணைந்து செயல்பட முடியாது என்று கூறினார்.\nபிரபுபாதர் உடனடியாகக் கூறினார், “நானும் இந்தியன்தான். என்னையும் தந்திரக்காரனாக நினைக்கின்றாயா\nமிரண்டுபோன மதுத்வீஸர், “இல்லை, இல்லை. ஸ்ரீல பிரபுபாதரே, உங்களை அவ்வாறெல்லாம் நினைக்கவில்லை,” என்றார்.\nஸ்ரீல பிரபுபாதர் தொடர்ந்து கூறினார், “ஆம், உண்மையில் நான் தந்திரக்காரனே. ஏனெனில் உ���்கள் அனைவரையும் கிருஷ்ணரிடம் சரணடைய வைக்க நான் செய்த தந்திரத்தினுள் நீங்கள் அகப்பட்டுக் கொண்டீர்கள், இதிலிருந்து உங்களால் வெளியேற முடியாது.”\nஉலக வாழ்வில் மூழ்கியிருந்த ஜீவன்களை கிருஷ்ணரிடம் சரணடையச் செய்த ஸ்ரீல பிரபுபாதர் உலகின் தலைசிறந்த தந்திரக்காரர்.\nகண்களுக்குப் புலப்படாத கடவுளைக் காணுதல்\nகண்களுக்குப் புலப்படாத கடவுளைக் காணுதல்\nமேற்கத்திய பண்பாடே பிரச்சனைகளுக்கான காரணம்\nமேற்கத்திய பண்பாடே பிரச்சனைகளுக்கான காரணம்\nபச்சைப் புல், காய்ந்த புல்\nபச்சைப் புல், காய்ந்த புல்\nஉங்களிடம் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லாவிடில், கிருஷ்ணரின் பெயரைச் சொல்லுங்களேன்\nஉங்களிடம் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லாவிடில், கிருஷ்ணரின் பெயரைச் சொல்லுங்களேன்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (49) நாஸ்திகம் (4) ஞான வாள் (47) தத்துவம் (38) குரு (12) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (37) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (36) பொது (126) முழுமுதற் கடவுள் (26) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (21) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (23) ஸ்ரீமத் பாகவதம் (79) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (73) ஸ்ரீல பிரபுபாதர் (166) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (72) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (75)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஇராமர் பாலம் கட்டியவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்\nகண்களுக்குப் புலப்படாத கடவுளைக் காணுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=68", "date_download": "2019-04-18T15:30:37Z", "digest": "sha1:7W3ZPJ4OYW2MLS4MCBB3YW2D546PJELN", "length": 73391, "nlines": 160, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n2:124. (இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.\n2:125. (இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.\n2:126. (இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்; அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.”\n2:127. இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “எங்கள் இறைவனே எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இ���ுக்கின்றாய்” (என்று கூறினார்)\n2:130. இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.\n2:131. இன்னும், அவரிடம் அவருடைய இறைவன் “(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார்.\n2:132. இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.”\n2:133. யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள் அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.\n2:134. அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது; அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.\n2:135. “நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அப்படியல்ல (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை” என்று (நபியே (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை” என்று (நபியே\n)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் ���றைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.\n2:140. “இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா (நபியே) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார் அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார் இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.”\n2:258. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே) நீர் கவனித்தீரா இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.\n2:259. அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன; (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்” என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்” என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்” என்று அவரைக�� கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர் இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை; ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரணிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்; இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது: அவர், “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று கூறினார்.\n2:260. இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான்.\n3:33. ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.\n இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள் அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலு��் இறக்கப்படவில்லையே; (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா\n3:66. உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள் அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.\n3:67. இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்; அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.\n3:68. நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.\n3:74. அவன் தன் ரஹ்மத்தை(அருளை)க் கொண்டு தான் நாடியோரைச் சொந்தமாக்கிக் கொள்கின்றான்; இன்னும் அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.\n) நீர் கூறும்: “அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்; அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை.”\n3:96. (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.\n3:97. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.\n4:54. அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.\n4:125. மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்ராஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார் இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.\n) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.\n6:74. இப்ராஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், “விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர் நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழி கேட்டில் இருப்பதை நிச்சயமாக பார்க்கிறேன்” என்று கூறியதை நினைத்துப்பாரும்.\n6:75. அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்ராஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம்.\n6:83. இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.\n) நீர் கூறும்: “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்ராஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை.\n9:70. இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்ராஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள் தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை; எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.\n9:114. இப்ராஹீம் (நபி) தம் தந்���ைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை; மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார் - நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.\n11:69. நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) “ஸலாம்” (சொன்னார்கள்; இப்ராஹீமும் “ஸலாம்” (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.\n11:74. (இது கேட்டு) இப்ராஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.\n11:75. நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார்.\n (அம்மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் இதைப் பற்றி வாதிடாது) இ(வ்விஷயத்)தை நீர் புறக்கணியும்; ஏனெனில் உம்முடைய இறைவனின் கட்டளை நிச்சயமாக வந்துவிட்டது - மேலும், அவர்களுக்குத் தவிர்க்கமுடியாத வேதனை நிச்சயமாக வரக்கூடியதேயாகும்.\n12:6. இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன் மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.”\n12:38. “நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல; இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை.\n இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற���றுவாயாக” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).\n15:51. இன்னும், இப்ராஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக\n16:120. நிச்சயமாக இப்ராஹீம் ஒரு வழிகாட்டியாகவும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும் (நேரான பாதையில்) சார்ந்தவராகவும் இருந்தார்; மேலும், அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.\n16:121. (அன்றியும்) அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக அவர் இருந்தார்; அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இன்னும் அவரை நேர் வழியில் செலுத்தினான்.\n16:122. மேலும் நாம் அவருக்கு இவ்வுலகத்தில் அழகானவற்றையே கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையிலும் அவர் ஸாலிஹானவர்களில் (நல்லவர்களில் ஒருவராக) இருப்பார்.\n) பின்னர் “நேர்மையாளரான இப்ராஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்” என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை.\n) இவ்வேதத்தில் இப்ராஹீமைப்பற்றியும் நினைவு கூர்வீராக நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் - நபியாகவும் - இருந்தார்.\n19:46. (அதற்கு அவர்) “இப்ராஹீமே நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா நீர் (இதை விட்டும்) விலகிக்க கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லாலெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்றார்.\n19:58. இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.\n21:51. இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் - அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம்.\n21:60. அதற்கு (அவர்களில் சிலர்) “இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்ராஹீம் என்று பெயர் ���ொல்லப்படுகிறது” என்று கூறினார்கள்.\n21:61. “அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்; அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு” என்று சொன்னார்கள்.\n எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ” என்று (அவர் வந்ததும்) கேட்டனர்.\n21:69. (இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு” என்று நாம் கூறினோம்.\n22:26. நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து “நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக” என்று சொல்லியதை (நபியே\n22:43. (இவ்வாறே) இப்ராஹீமுடைய சமூகத்தினரும் லூத்துடைய சமூகத்தினரும் (பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்).\n22:78. இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.\n26:69. இன்னும், நீர் இவர்களுக்கு இப்ராஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக\n29:16. இன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்” என்று கூறிய வேளையை (நபியே\n29:31. நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, “நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறினார்கள்.\n நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.\n37:83. நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர் தாம்.\n37:104. நாம் அவரை “யா இப்ராஹீம்\n37:109. “ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)\n ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக\n42:13. நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.\n43:26. அன்றியும், இப்ராஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி: “நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்” என்று கூறியதையும்;\n51:24. இப்ராஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா\n53:37. (அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா\n57:26. அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்.\n60:4. இப்ராஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் ��ழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி: “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்): “எங்கள் இறைவா உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”\n87:19. இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2009/10/saturnplanet.html", "date_download": "2019-04-18T14:36:08Z", "digest": "sha1:C2WKX6WVBSAKYTAMYTGGFRGJJK7Y4I46", "length": 7877, "nlines": 170, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சனிபகவான் எப்படி செயல்படுகிறார்?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசூரியனின் புற ஊதாக்கதிர்களே சனி பகவான் ஆவார்.ஒரு மனிதனுக்கு ஏழரைச்சனி அல்லது அட்டமத்துச்சனி காலங்களில் இந்த புற ஊதாக்கதிர்கள்,இந்த மனிதனின் உடலில் எதிர்மறை அதிர்வுகளை (Negative Vibrations) உருவாக்கி, மந்தம், மறதி, வெறுப்புணர்வு,கோபம்,பகை,விரையம் இவற்றால் ஸ்தம்பிக்கவைக்கிறார் என்பதை இன்றைய நவீன அறிவியல் கண்டறிந்துள்ளது.\n26.6.2009 முதல் 21.12.2011 வரை கன்னிராசிக்காரர்களுக்கு ஜன்மச்சனியும், கும்பராசிக்காரர்களுக்கு அட்டமச்சனியும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.இந்த ராசியைச் சேர்ந்த ஆண்,பெண்,குழந்தைகள்,அலிகள்,நாடுகள்,மாநிலங்கள்,நகரங்கள் என அனைவருக்கும் மேற்கூறிய குணாதிசயங்கள் உருவாகியிருக்கும்.\nநன்றி:ஜோதிட அரசு,பக்கம் 12,ஜோதிட மாத இதழ் அக்டோபர் 2009.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nபணம் சார்ந்த பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள்\nஎட்டாம் தேதியில் பிறந்து இந்த உலகத்தில் தலையெழுத்த...\nஒருவரது ஆயுள்பலம் அதிகரிக்க ஆலோசனைகள்\nநவகைலாசங்கள் இருக்கும் நெல்லை மற்றும் தூத்துக்குடி...\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கேதுபகவானின் கோவில்\nகணினிக்கல்வியைத் தேர்ந்தெடுக்க சில ஆலோசனைகள்\nஒரு லட்சியத்தை அடைய, ஒருவருக்கு இருக்கவேண்டிய இயல்...\nஇராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2009\nசில பண மொழிகள்:அனுபவ உண்மைகள்\nஎப்போது நாம் நமது பாரம்பரியத்துக்கு மதிப்பளிக்கப்ப...\nநமது மனநிலை எப்படி இருக்க வேண்டும்\nஅபூர்வ செவ்வாய்ப் பெயர்ச்சி பலன்கள்\nவானவியல் உண்மைகளைக் கண்டறிந்த தமிழர்கள்\nஸ்ரீஇராமச்சந்திரமூர்த்தியின் பிறந்த தேதிபற்றிய நவீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38697", "date_download": "2019-04-18T14:40:41Z", "digest": "sha1:RZ3JVJH7N2MBGRMOWKYDMZTWVGU7YAIJ", "length": 10309, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "‘கனா’ டீஸர் வெளியீடு? | Virakesari.lk", "raw_content": "\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nஎல்லை நிர்ணய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் - ஹர்ஷன ராஜகருணா\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து \"டிக் டாக்\" செயலி நீக்கம்\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் கனா படத்தின் டீஸர் மற்றும் ஓடியோ இம்மாதம் 23 ஆம் திகதி வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் தெ���ிவித்தார்.\nதொலைகாட்சி தொகுப்பாளர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைக் கொண்டவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது முதன்முறையாக தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். இவர் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘கனா.’ இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், இளவரசு, ரமா, முனீஷ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.\nதினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் குறித்த படத்திற்கு தீபு நைனன் தோமஸ் என்பவர் இசையமைத்திருக்கிறார். படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அருண் ராஜா காமராஜ்.\nசாதாரண குடும்பத்தில் பிறந்து துடுப்பாட்ட வீராங்கனையாக திகழவேண்டும் என்று எண்ணும் ஒரு பெண்ணின் இலட்சியம் நிறைவேறியதா அல்லது சமூக அரசியல், விளையாட்டு உலக அரசியல், ஆணாதிக்க அரசியல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதா அல்லது சமூக அரசியல், விளையாட்டு உலக அரசியல், ஆணாதிக்க அரசியல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதா என்பதை விவரிப்பதே இந்த கனா.\nஇதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்க, அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடித்திருக்கிறார். படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால் இதன் டீஸர் மற்றும் ஓடியோவை ஓகஸ்ட் 23 ஆம் திகதியன்று வெளியாகும் என்று தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nதொலைக்காட்சி நடிகைகள் அனுஷா ரெட்டி, பார்கவி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்\n2019-04-18 19:20:21 அனுஷா ரெட்டி பார்கவி மரணமடைந்துள்ளார்\nவாக்களிக்க சென்ற சிவகார்திகேயனுக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு, வாக்களிக்க ஏராளமான பொதுமக்கள்,நடிகர்கள் உட்பட பலர் சென்று தனது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.\n2019-04-18 14:22:55 இந்தியா தேர்தல் சிவகார்திகேயன்\nகாதலியுடன் திருமண நிச்சயம் செய்து கொண்ட மஹத்\nமங்காத்தா மூலம் நடிகராக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் மஹத். இவருக்கும், இவருடைய நீண்ட நாள் காதலியான பிராச்சி மிஸ்ராவுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\n2019-04-18 13:15:30 காதலி திருமண நிச்சயம் மஹத்\n‘ தர்பார்’ இல் இயக்குனர��ன் வாரிசு\nமுன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும்‘ தர்பார்’ படத்தில் மறைந்த இயக்குனர் மகேந்திரனின் வாரிசும், இயக்குனருமான ஜோன் மகேந்திரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\n2019-04-17 18:49:33 தர்பார் வாரிசு ஜோன் மகேந்திரன்\nஇசைஞானி இளையராஜாவின் இசையில் பின்னணி பாடகர் கே. ஜே.யேசுதாஸ் பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.\n2019-04-16 16:54:52 இளையராஜா கே.ஜே.யேசுதாஸ் ரம்யா நம்பீசன்\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\nயாழ்-மீசாலை பகுதியில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=94", "date_download": "2019-04-18T14:40:50Z", "digest": "sha1:5KFYLF7MZEDUBJ3SYMPAFVUJ3IMHWLWW", "length": 8524, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொழும்பு | Virakesari.lk", "raw_content": "\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் உள்ளிட்ட இருவரை நாடு கடத்தியது டுபாய்\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nஎல்லை நிர்ணய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் - ஹர்ஷன ராஜகருணா\nஉலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது \nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)\nதாய்வானில் 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்ட வரலாறுகளே அதிகம் - நஸீர் அஹமட்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து \"டிக் டாக்\" செயலி நீக்கம்\nகார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து\nஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன் காரணமாக கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகிய...\nதினேஸ், டலஸ், கம்பன்பில ஆகியோருக்கு நீதிமன்றம் தடை\nபா���ாளுமன்ற உறுப்பினர்ளாக தினேஸ் குனவர்தன, டலஸ் அழகப்பெரும மற்றும் உதய கம்பன்பில ஆகியோர் எதிர்வரும் மேதினம் முதலாம் திகதி...\nசிவராமின் கொலைக்கு நீதி கேட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரியும் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடை...\nலலித் கொத்தலாவல பிணையில் விடுதலை\nசெலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலவை, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம்...\nமாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப் புகைப்பிரயோகம்\nபல்கலைக்கழக மருத்துவப்பீட மாணவர்கள் கொழும்பு - கோட்டை பகுதியில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை...\nபஸ்ஸில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி\nகாலி - கொழும்பு பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த முதியவரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெ...\nவிபத்து காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு.\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கெண்டைனர் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் குறித்த பகுதிக்கான போக்குவரத்து ஒரு வழி பாதையி...\nஆமர் வீதிப் பகுதியில் பாரிய தீ அனர்த்தம்\nகொழும்பு ஆமர் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் பாரிய தீ பரவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nகொம்பனி வீதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது\nகொழும்பு, கொம்பனி வீதியில் பொலிஸார் நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்ய...\nசம்பந்தனுக்கு எதிராக கொழும்பில் சத்தியாக்கிரகம்\nஎதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்மொன்று தற்...\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nதமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்\nமாகந்துரே மதூஷின் சொத்து விபரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை\nவடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது\nயாழ்-மீசாலை பகுதியில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/archives/725", "date_download": "2019-04-18T15:32:14Z", "digest": "sha1:CWEMG37Z4GSUH2XEQW4ZKZAIMFYUL6CV", "length": 15303, "nlines": 139, "source_domain": "eelam247.com", "title": "வவுனியாவில் சட்டவிரோத சீனிப்பாணி தேன் உற்பத்தி நிலையம் முற்றுகை! - Eelam247", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு இலங்கை வவுனியாவில் சட்டவிரோத சீனிப்பாணி தேன் உற்பத்தி நிலையம் முற்றுகை\nவவுனியாவில் சட்டவிரோத சீனிப்பாணி தேன் உற்பத்தி நிலையம் முற்றுகை\nவவுனியாவில் இன்று அதிகாலை 5.00மணியளவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தேன் உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.\nஇதில் வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்வதற்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையிலிருந்த 116 சீனிப்பாணிப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா பொது சுகாதாரப்பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.\nபொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவல் ஒன்றினடிப்படையில் ஓமந்தை சுகாதாரப்பரிசோதகர், நொச்சிமோட்டை சுகாதாரப்பரிசோதகர் கூட்டாக இணைந்து வவுனியா பொது சுகாதாரப்பரிசோதகதர் தலைமையில் சமயபுரம் பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத தேன் உற்பத்தி நிலையம் இன்று அதிகாலை முற்றுகையிடப்பட்டுள்ளது.\nஇதன்போது சீனிப்பாணியை தேன் என்று தெரிவித்து 116 போத்தல்களில் அடைக்கப்பட்ட சீனிப்பாணி மலையகப்பகுதிகளில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படவிருந்துள்ளது விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.\nஇவ்வாறு உற்பத்தியாளரின் பெயர் விபரங்கள் திகதியிடப்பட்ட சுற்றுத்துண்டுகள் ஒழுங்கு முறைப்படி காணப்படாத எந்தவொரு தேன் போத்தல்களையும் அல்லது உணவுப் பொருட்களையும் பொதுமக்கள் கொள்வனவு செய்யவேண்டாம். இவ்வாறு சீனிப்பாணியை தேன் என்று தெரிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட பல சட்டவிரோத போத்தல்கள் எங்களால் கைப்பற்றப்பட்டுள்ளது தேன் கொள்வனவு செய்யும்போது உற்பத்தியாளரின் சுற்றுத்துண்டு இல்லாத பொருட்களை கொள்வனவு செய்யவேண்டாம். என்று பொது மக்களை கேட்டுக்கொள்கின்றோம்.\nஉரிய சுகாதார முறைப்படி மேற்கொள்ளப்படாமல் சொப்பின் பையில் இட்டு மோட்டார் சைக்கிளில் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பாண் பனிஸ் கடதாசிப் பையில் வேறு தேவைகளுக்குப்பயன்படுத்திய பாண் பெட்டியிலிருந்த உரப்பை என்பன���ும் இன்று காலை மரக்காரம்பளை வீதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் குறித்த நபரின் பாண் பெட்டியைக் கைப்பற்றி திருத்தவேலைகள் மேற்கொள்வதற்காக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது இதனையும் கருத்திற்கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக சுகாதார விதிமுறைகளுக்கு அற்ற முறையில் உணவுப்பண்டங்களைத் தொடர்ந்தும் விற்பனை செய்து வருகின்றார்கள்.\nஇவ்வாறு இன்றைய தினம் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் சட்டவிரோத தேன் உற்பத்தி நிலைய உரிமையாளருக்கு எதிராகவும் பாண் விற்பனைக்கு எடுத்துச் சென்ற விற்பனையாளருக்கு எதிராகவும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுந்தைய கட்டுரையாழில் நடந்த மிகப் பெரும் பயங்கரம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிறுவன்\nஅடுத்த கட்டுரைபூநகரி கௌதாரி முனையில் காற்றலை மற்றும் சோலார் மின் உற்பத்தி\nதொடர்புடைய செய்திகள் ஆசிரியரிடமிருந்து மிகவும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: முக்கிய வீரர்கள் இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nகடைசி நேரத்தில் அதிரடி காட்டிய பாண்டியா: மீண்டும் வீழ்ந்த பெங்களூரு\nபிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான ஜே.கே.ரித்திஷ் மரணம்\nதஞ்சாவூரில் 89% வாக்குவங்கி NTKயிடம் அதிரவைக்கும் கருத்துக்கணிப்பு\nவடக்­கில் 4,142 ஏக்­கர் நிலம் படை­யி­ன­ரின் வசம் \n அரியாலையில் 100க்கு மேற்பட்ட பனைமரங்கள் வேரோடு அழிப்பு\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: முக்கிய வீரர்கள் இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.\nகடைசி நேரத்தில் அதிரடி காட்டிய பாண்டியா: மீண்டும் வீழ்ந்த பெங்களூரு\nமும்பை அணிக்கெதிரான போட்டியில் மீண்டும் பெங்களூரு அணி தோல்வியை தழுவியுள்ளது. ஐபிஎல் தொடரில் 31 வது லீக் போட்டியில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும்,...\nபிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான ஜே.கே.ரித்திஷ் மரணம்\nஜே.கே ரித்திஷ் காணல் நீர், நாயகன், பெண் சிங்கம் படத்தில் நடித���தவர். அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வந்து ஹிட்டான LKG படத்தில் அரசியல் வாதியாக நடித்திருந்தார்.\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: news@eelam247.com\n© பதிப்புரிமை 2019 ஈழம் 247\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: முக்கிய வீரர்கள் இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nகடைசி நேரத்தில் அதிரடி காட்டிய பாண்டியா: மீண்டும் வீழ்ந்த பெங்களூரு\nபிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான ஜே.கே.ரித்திஷ் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cricketaddictor.com/cricket/south-africa-cricketers-did-not-live-up-to-expectations-says-coach-ottis-gibson/", "date_download": "2019-04-18T14:39:24Z", "digest": "sha1:2U4EH33JVRVYJMFDZUWX5EMDXBA4Y6HI", "length": 7456, "nlines": 45, "source_domain": "tamil.cricketaddictor.com", "title": "நாங்கள் பட்ட அசிங்கத்திற்கு நாங்களே காரணம் ; புலம்பும் தென் ஆப்ரிக்கா கோச் !! - tamil.cricketaddictor.com", "raw_content": "\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \nஸ்மித்திற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாகிறார் ரஹானே \nநாங்கள் பட்ட அசிங்கத்திற்கு நாங்களே காரணம் ; புலம்பும் தென் ஆப்ரிக்கா கோச் \nநாங்கள் பட்ட அசிங்கத்திற்கு நாங்களே காரணம் ; புலம்பும் தென் ஆப்ரிக்கா கோச்\nஇந்திய அணியுடனான ஒருநாள் தொடரை இழந்ததற்கு எங்கள் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என்று தென் ஆப்ரிக்கா அணியின் பயிற்சியாளர் கிப்சன் தெரிவித்துள்ளார்.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.\nஇந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி மூன்று போட்டியில் வெற்றியும், தென் ஆப்ரிக்கா அணி ஒரு போட்டியிலும் வெற்றியும் பெற்ற நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.\nஇதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்ச் செய்த இந்திய அணிக்கு ரோஹித்ச் சர்மா சதம் அடித்து கை கொடுத��ததன் மூலம் தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nஇதனையடுத்து எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா வீரர்கள் வழக்கம் போல் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் தென் ஆப்ரிக்கா அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஇதன் மூலம் இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி கைப்பற்றியுள்ள முதல் தொடர் இதுவாகும்.\nஇந்நிலையில் இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்ரிக்கா அணியின் பயிற்சியாளர் கிப்சன் “இந்த தோல்விக்கு எங்கள் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற பேட்டிங்கே காரணம். ஐந்தாவது போட்டிக்கு முன்தாக தொடரை சமன் செய்வதற்கு ஒரு வாய்ப்பு இருந்தது, ஆனால் இப்பொழுது அந்த வாய்ப்பும் இல்லை. அதிலும் இந்திய அணி 280 ரன்களுக்குள் சுருட்டியதால் வெற்றி நிச்சயம் என நம்பினோம், ஆனால் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே இந்த தோல்விக்கு காரணம்.\nஎன்னதான் தவறு எங்கள் மேல் இருந்தாலும், இந்திய அணி நிச்சயம் இந்த வெற்றிக்கு தகுதி வாய்ந்த அணி, இந்திய அணியின் டாப் அர்டர் பேட்ஸ்மேன்கள் எங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தனர் என்று தெரிவித்துள்ளார்.\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nநீங்களே சொல்லுங்க என்ன தான் பண்ணலாம்… ரசிகர்களிடம் உதவி கேட்கும் கொல்கத்தா \nதென்ஆப்பிரிக்க அணி நெருக்கடியில் இருக்கிறது: ஹசிம் ஆம்லா\nகுடும்பத்திற்காக கவுண்டி கிரிக்கெட்டை உதறி தள்ளும் பெய்லி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/3-rasigargal-song-about-vijay/", "date_download": "2019-04-18T14:45:51Z", "digest": "sha1:AXUHU4Q67UD4E6U6H3HODNAONZRQU5FZ", "length": 6955, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் நடித்த 59 படங்களின் தலைப்புகளும் இடம்பெறும் பாடல் - Cinemapettai", "raw_content": "\nவிஜய் நடித்த 59 படங்களின் தலைப்புகளும் இடம்பெறும் பாடல்\nவிஜய் நடித்த 59 படங்களின் தலைப்புகளும் இடம்பெறும் பாடல்\n‘இளைய தளபதி’ விஜய்யின் பெருமையை உணர்த்தும் விதமாக மலையாளத்தில் ‘3 ரசிகர்கள்’ எனும் பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. அறிமுக நடிகர்கள் நடிக்கும் இப்படத்தை விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் இயக்கி வருகிறார்.\nஇப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் இதுவரை வெளியான விஜய்யின் 59 படங்களின் தலைப்புகளும் இடம்பெறுமாம். மேலும் இப்படத்தில் விஜய் பற்றிய பல தகவல்களும் இடம்பெறுகிறதாம்.\nRelated Topics:சினிமா செய்திகள், விஜய்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-changed-name-new-name-you-know/", "date_download": "2019-04-18T14:17:22Z", "digest": "sha1:XWCIIKVPN4SNILTJYFQSAIAVTOMYP6AZ", "length": 7736, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "பெயரை மாற்றிய நடிகை சதா! புதுப் பெயர் என்ன தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nபெயரை மாற்றிய நடிகை சதா புதுப் பெயர் என்ன தெரியுமா\nபெயரை மாற்றிய நடிகை சதா புதுப் பெயர் என்ன தெரியுமா\nஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சதா. அதன் பின் அஜித், மாதவன், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஒரு பெரிய ரவுண்டு வந்தவர். அவரது அப்பா மகாராஷ்டிராவை சேர்ந்த இஸ்லாம் மதத்தவர், அம்மா வங்கி வேலை செய்பவராம்.\nஜெயம், அந்நியன், உன்னாலே உன்னாலே போன்ற பல வெற்றிகளை குவித்தவருக்கு தற்போது பட வாய்ப்புகளே இல்லை, அவரும் வடிவேலுவிற்கு ஜோடியாக கூட நடித்து பார்த்துவிட்டார், ஆனால் ஒரு படமும் ஓடவில்லை.\nஇதன் கார���மாக பெயரியல் நிபுணர் ஒருவரை சந்தித்து தனது பெயரை மாற்றித் தரும்படி கூறியுள்ளார். அவரது அறிவுரைப்படி சதா தன் பெயரை சதா செய்யது என்று மாற்றிக்கொண்டுள்ளார்.\nஇனியாவது தனக்கு ஒரு நல்ல வழி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார் சதா சாரி சதா செய்யது.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/do-you-know-your-favorite-cinema-celebrities-were-born-in-any-city/", "date_download": "2019-04-18T15:06:01Z", "digest": "sha1:GE57NF467M2JH36DVK4LK3PUXYVFIT2I", "length": 7555, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "உங்கள் அபிமான சினிமா பிரபலங்கள் எந்த ஊர்களில் பிறந்தார்கள் என்று தெரியுமா?? - Cinemapettai", "raw_content": "\nஉங்கள் அபிமான சினிமா பிரபலங்கள் எந்த ஊர்களில் பிறந்தார்கள் என்று தெரியுமா\nஉங்கள் அபிமான சினிமா பிரபலங்கள் எந்த ஊர்களில் பிறந்தார்கள் என்று தெரியுமா\nஉலகில் மக்களுக்கு நாளுக்கு நாள் சினிமா மோகம் அதிகமாகி கொண்டு தான் இருக்கின்றது.சினிமாவில் என்ன நடக்கிறது என்று இணையம் மூலம் நொடிப்பொழுதில் தெரிந்து கொள்கின்றார்கள்.\nஅதே போல சினிமாவில் நடிக்கும் பிரபலங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வமும் அதிகமாக இருக்கத்தான் செய்கின்றது. தற்போது ஊடகங்களில் பிரபலங்களின் வாழ்க்கையை வெட்ட வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றார்கள்.\nஅவர்கள் செய்யும் அணைத்து விடயங்களும் வெளி உலகிற்கு தெரிந்து விடும். அவ்வாறு சினிமா பிரபலகள் எந்த ஊர்களில் பிறந்தார்கள் என்று இங்கே காணுங்கள்.\nRelated Topics:சினிமா செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sibiraj-refuses-to-act-in-a-lip-lock-kiss-why-do-you-know/", "date_download": "2019-04-18T14:59:54Z", "digest": "sha1:5Z7NQLITGUMCGCC2EMMCJP6SQECTARTY", "length": 7636, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் ! ஏன் தெரியுமா - Cinemapettai", "raw_content": "\nலிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் \nலிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் \nநடிகர் சிபிராஜ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சத்யா படத்தில் நடித்து வருகிறார். இவர் விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தை இயக்கியவர். சத்யா படத்தில் ரம்யா நம்பீசன், வரலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.\nஇந்த படத்தில் லிப் லாக் முத்தக்காட்சி ஒன்று இருக்கிறதாம். இதில் சிபியை நடிக்க சொல்லி இயக்குனர் காட்சியை விளக்கி சொன்னாராம். ஆனால் எவ்வளவோ அவர் சொல்லியும் சிபி மறுத்து விட்டாராம்.\nகாரணம் படம் வெளிவந்த பிறகு சிபியின் மகன் அதை தியேட்டரில் பார்த்தால் நன்றாக இருக்காத��� என்பது தானாம். மேலும் இப்படத்தின் கதையே காணாமல் போன குழந்தையை கண்டுபிடிப்பது தானாம்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/?p=793", "date_download": "2019-04-18T15:20:50Z", "digest": "sha1:T2IWRT6WPO3GHNUPKFD7W4H66KHXKW25", "length": 8505, "nlines": 97, "source_domain": "newjaffna.net", "title": "யாழ் நீதிமன்ற கைதிகளுக்கு போதைபொருள் கொடுத்தவர் சிக்கினார் – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள், குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nயாழ் நீதிமன்ற கைதிகளுக்கு போதைபொருள் கொடுத்தவர் சிக்கினார்\nயாழ்ப்பாண நீதிமன்றத்தில் கைதிகளுக்கு தேவையான ஹெரோயின் போதைப்பொருளைக் கைமாற்றிய மர்மநபரை பொலிஸார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாகவும் அவர் தற்போது யாழ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்ற��ு. அதில் சிறைக் கைதி ஒருவர் முற்படுத்தப்பட்டார். அந்த வழக்கில் மற்றொரு சந்தேகநபரும் மன்றில் முன்னிலையானார். அவர் இந்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nவழக்கு விசாரணை நிறைவடைந்தவுடன் வழக்கின் எதிரிக் கூண்டிலிருந்த கைதியிடம் மற்றைய சந்தேகநபர் சிறிய பொதி ஒன்றை கைமாற்றிக்கொண்டதை சிறைச்சாலை உத்தியோகத்தர் கண்டுள்ளார். அவர் அதனைத் தடுக்க முற்பட்ட போது சரையைக் கொண்டு வந்தவர் அதனை எதிரிக் கூண்டுக்குள் போட்டுள்ளார்.\nவிரைந்து செயற்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் முகுந்தன், அந்தச் பொதியை எடுத்து சம்பவம் தொடர்பில் நீதிவானின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். பொதியை ஆராய்ந்து அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றப் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நீதிவான் கட்டளையிட்டார்.\nயாழ்.இளைஞனை வெளிநாட்டில் உயர் கல்வி என ஏமாற்றிய நபர் நீதிமன்று கொடுத்த உத்தரவு\nடாண் உரிமையாளரை கைது செய்ய பணிப்பு\nவடமாகாணத்தில் தெருநாய் மேய்க்க வந்தவனுக்கு கிளிநொச்சி நீதவான் அதிரடி உத்தரவு\nAbout the Author: குடாநாட்டான்\nயாழ் சைவ இந்து மதத்தை மதிக்கும் மகிந்த குடும்பம்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nயாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – இருவருக்கு வலைவீச்சு\nயாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்\nயாழில் இரு பெண்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்திய கல்வி அதிகாரி\nபாக்கிறவன் கேணயன் எண்டால் பசுமாட்டுக்கும் குஞ்சாமணி எழும்பும்\nயாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய த on யாழில் இருக்கும் காதலரே காதல் என்பது காலுக்கு கீழ் உருவாகுவது இல்லை\nகம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன் – NEW JAFFNA on யாழில் TYO-TCC கம்சாஜினி தொடர்பான தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTIwMA==/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-245-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-18T14:56:28Z", "digest": "sha1:FNPWIFUH54NCXDRUZKLKKYE5CZPGT4WV", "length": 5453, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 06.00 மணியிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 06.00 மணிவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்புகளில் 10 ஆயிரத்து 170 போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவதற்காக விசேட சுற்றிவளைப்புகள் நேற்று முதல் நாடாளவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும்,... The post மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nதீயில் நாசமான பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க உதவத் தயார்: யுனெஸ்கோ அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் தேர்தல் முடிந்தது: அடுத்த அதிபர் யார்\nஇயற்கை மீது கைவைத்ததால் வந்த வினை\nவிண்வெளியில் ஓராண்டுக்கு மேல் தங்கி சாதனை படைக்கிறார் அமெரிக்க வீராங்கனை\nபெரு நாட்டின் மாஜி அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக எம்.பி மீது ஷூ வீச்சு\nமேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா\nகூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா... \nவிதிமுறைகளை மீறி மோடி ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரி சஸ்பெண்ட்\nபண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சட்ட விரோதமாக பணத்தை மாற்றியவர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nமதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nவிளாத்திகுளம் அருகே அ.தி.மு.க. வேட்பாளர் காரில் இருந்து ரூ.1.25 கோடி பணம் பறிமுதல்\nதிருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம்\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவு\nடெல்லி கேபிடல்ஸ் எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTMyNA==/%E2%80%98%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E2%80%99-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E2%80%93-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-18T15:19:36Z", "digest": "sha1:L6RUOEC5PZZJDYD4VDZZNOEJ3DJ2NO77", "length": 5781, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "‘பட்டி மற்றும் வீதி’ திட்டங்களினுாடாக இலங்கையை ஏமாற்றும் சீனா – அமெரிக்கா குற்றச்சாட்டு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\n‘பட்டி மற்றும் வீதி’ திட்டங்களினுாடாக இலங்கையை ஏமாற்றும் சீனா – அமெரிக்கா குற்றச்சாட்டு\n‘பட்டி மற்றும் வீதி’ திட்டங்களின் ஊடாக இலங்கை உட்பட பல நாடுகளின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்துவதுடன், அவற்றின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் சீனா செயற்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. சீனாவினால் பல கோடி அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கப்படும் நவீன பட்டுப் பாதையின் ஆரம்ப முயற்சியின் மூலம் சர்வதேச ரீதியாக சிறப்பான கடற்படை ஒன்றினை தன்னிச்சையாக ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளதாக கடற்படை அதிகாரி ஜோன் ரிச்சட்சன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்று இந்தத்... The post ‘பட்டி மற்றும் வீதி’ திட்டங்களினுாடாக இலங்கையை ஏமாற்றும் சீனா – அமெரிக்கா குற்றச்சாட்டு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nதீயில் நாசமான பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க உதவத் தயார்: யுனெஸ்கோ அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் தேர்தல் முடிந்தது: அடுத்த அதிபர் யார்\nஇயற்கை மீது கைவைத்ததால் வந்த வினை\nவிண்வெளியில் ஓராண்டுக்கு மேல் தங்கி சாதனை படைக்கிறார் அமெரிக்க வீராங்கனை\nபெரு நாட்டின் மாஜி அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக எம்.பி மீது ஷூ வீச்சு\nமேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா\nகூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா... \nவிதிமுறைகளை மீறி மோடி ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரி சஸ்பெண்ட்\nபண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சட்ட விரோதமாக பணத்தை மாற்றியவர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nநாடு முழுவதும் இதுவரை ரூ.2632.73 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் ஆணையம்\nமதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nவிளாத்திகுளம் அருகே அ.தி.மு.க. வேட்பாளர் காரில் இருந்து ரூ.1.25 கோடி பணம் பறிமுதல்\nதிருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம்\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTgwNA==/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-04-18T14:40:24Z", "digest": "sha1:4LO2UOKXP4ZVIRBY7AISVVHYQAFR42LP", "length": 5710, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆஸ்திரேலியாவில் பரபரப்பு: உலகின் ஆபத்தான பறவை தாக்கியதில் முதியவர் பலி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஆஸ்திரேலியாவில் பரபரப்பு: உலகின் ஆபத்தான பறவை தாக்கியதில் முதியவர் பலி\nகான்பெர்ரா: ஆபத்தான பறவையை வளர்த்து வந்த 75 வயது முதியவர் அந்த பறவையால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவின் வடக்கு பிளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த மார்வின் ஹாஜோஸ் என்பவர் தனது பண்ணை வீட்டில் பல அரிய வகை பறவைகளை வளர்த்து வந்தார். அவற்றுள் உலகின் ஆபத்தான பறவை இனத்தை சேர்ந்த கசோவோரிஸ் (Cassowaries) என்ற பறவையையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கசோவோரிஸ் பறவையால் மார்வின் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 5.6 அடி வரை வளரக்கூடிய பறக்க முடியாத இந்த பறவை இன்னும் அந்த பண்ணை வீட்டில் தான் இருக்கிறது என்று போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக எம்.பி மீது ஷூ வீச்சு\nமேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா\nகூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா... \nவிதிமுறைகளை மீறி மோடி ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரி சஸ்பெண்ட்\nபண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சட்ட விரோதமாக பணத்தை மாற்றியவர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவு\nடெல்லி கேபிடல்ஸ் எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nகூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: சாகு\nபோடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ\nஈரோடு அருகே தனியார் துணிப்பை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து\nஐபிஎல் டி20 தொடரில் இன்று.... டெல்லி கேப்பிடல்ஸ்-மும்பை இண்டியன்ஸ் மோதல்\nபந்துவீச்சாளர்கள் அசத்தலில் சன்ரைசர்ஸ் அபார வெற்றி\nஉலக கோப்பை மாற்று வீரர்களாக பன்ட், ராயுடு, சாய்னி\nஆஸி.,க்கு முதல் கோப்பை | ஏப்ரல் 14, 2019\n‘லக்கி’ தினேஷ் கார்த்திக் * உற்சாத்தில் விஜய் சங்கர் | ஏப்ரல் 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cricketaddictor.com/cricket/i-will-take-a-call-on-my-career-after-2019-yuvraj-singh/", "date_download": "2019-04-18T15:27:49Z", "digest": "sha1:76FLZIGLSQAMY2W7KGMNIKAWDI2EFU4V", "length": 7179, "nlines": 44, "source_domain": "tamil.cricketaddictor.com", "title": "2019ம் ஆண்டு வரையாவது கிரிக்கெட் விளையாட விடுங்கள்; யுவராஜ் சிங் !! - tamil.cricketaddictor.com", "raw_content": "\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \nஸ்மித்திற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாகிறார் ரஹானே \n2019ம் ஆண்டு வரையாவது கிரிக்கெட் விளையாட விடுங்கள்; யுவராஜ் சிங் \n2019ம் ஆண்டு வரையாவது கிரிக்கெட் விளையாட விடுங்கள்; யுவராஜ் சிங்\n2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் மிக முக்கியமானவரான யுவராஜ் சிங், ஒரு காலத்தில் உலக கிரிக்கெட் அணிகளுக்கு தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் சிம்ம சொப்பமான விளங்கியவர்.\nஐ.பி.எல் தொடரிலும் இவருக்கான விலை ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வருகிறது. இந்த முறை பஞ்சாப் அணி மீண்டும் இவரை ஏலத்தில் எடுத்தது. இந்திய அணியில் இவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் இவர் விரைவில் ஓய்வு பெறுகிறார் என்ற வதந்தியும் அவ்வப்போது பரவும்.\nஇந்நிலையில் யுவராஜ் சிங், சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து ஓபனாக ப��சியுள்ளார்.\nஇது குறித்து இன்னும் சில காலம் கிரிக்கெட் விளையாட வேண்டும். அதற்கான முழு உடல் தகுதியும், மன வலிமையும் என்னிடம் உள்ளதாக அறிகிறேன். தான் ஓய்வு பெற சரியான தருணம் இது தான் என்ற எண்ணம் எனக்கு வரும்போது நிச்சயம் நானாக ஓய்வு பெற்று விடுவேன். இன்னமும் ஒவ்வொரு போட்டியையும் நான் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன். என்னதான் ஐ.பி.எல் உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் விளையாடினாலும் இந்திய அணிக்காக விளையாடுவது போல் வராது. இந்திய அணிக்காக விளையாடுவது எனக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும்.\nகிரிக்கெட்டில் எனது பயணம் மிக சுவாரஸ்யமானது, பல இக்கட்டான நிலைகளை சந்தித்துள்ள நான், அதில் இருந்து கடும் போராட்டித்திற்கு பிறகே மீண்டு வந்துள்ளேன். கேன்சர் போன்ற கொடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இன்னும் நிறைய உதவிகள் செய்ய காத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nநீங்களே சொல்லுங்க என்ன தான் பண்ணலாம்… ரசிகர்களிடம் உதவி கேட்கும் கொல்கத்தா \nதென்ஆப்பிரிக்க அணி நெருக்கடியில் இருக்கிறது: ஹசிம் ஆம்லா\nகுடும்பத்திற்காக கவுண்டி கிரிக்கெட்டை உதறி தள்ளும் பெய்லி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-stakes-a-new-site-its-wild-membranous-hq-009317.html", "date_download": "2019-04-18T15:28:40Z", "digest": "sha1:NMFTDNAHEX4GYJR67VVARO36KDMZVDRJ", "length": 12497, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google Stakes Out a New Site for Its Wild, Membranous HQ - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி ���ொல்வது என்ன\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\n அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா\nகூகுள் புதிய தலைமையகம் போகலாம் வாங்க, இப்படி ஒரு அலுவலகத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க\nகடந்த மாதம் கூகுள் நிறுவனம் புதிய தலைமையகத்தை வடிவமைக்கும் பணிகளை துவங்கியது அனைவரும் அறிந்ததே. கலிஃபோர்னியா மாகணத்தின் மௌன்டெய்ன் வியு என்ற இடத்தில் கூகுள் நிறுவனம் சுமார் 2.2 மில்லியன் சதுர அடி நிலத்தை வாங்கியது. இத்தனை பிரம்மாண்ட இடத்தில் கூகுள் நிறுவனத்தின் புதிய அலுவலகம் எப்படி இருக்கும் என யோசிக்கின்றீர்களா.\nஇப்படியும் ஸ்மார்ட்போன்களா, எங்கிருந்து டா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க\nதொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் கூகுளின் புதிய அலுவலகத்தின் மாதிரி புகைப்படங்களின் பட்டியலை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் நிறுவனத்தின் புதிய கட்டிடங்களின் வெளிபுற மாதிரி தோற்றம்.\nகூகுளின் புதிய அலுவலகங்களை வடிவமைக்க டானிஷ் நிறுவனமான பிக் மற்றும் லண்டனை சேர்ந்த தாமஸ் ஹெதர்விக் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபுதிய அலுவலகம் கிட்டத்தட்ட 2.3 மில்லியன் சதுர அடியில் உருவாகின்றது.\nபுதிய அலுவலகம் முற்றிலும் வித்தியாசமானதாகவும் அழகாகவும் வடிவமைக்கப்படும் என்பதையே இந்த புகைப்படங்கள் வெளிகாட்டுகின்றன.\nகூகுளின் புதிய நிறுவனம் தங்களது பணியாளர்களின் குடும்பத்தாருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்று கூறப்படுகின்றது.\nபுதிய அலுவலகத்தின் நான்கு கட்டிடங்கள் கண்ணாடிகளின் மூலம் வடிவமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.\nஅழகிய மரங்கள் மற்றும் காற்றோட்டமான சூழலில் புதிய அலுவலகம் இருக்கும் என்று இந்த புகைப்படங்களே உணர்த்துகின்றன.\nகூகுளின் புதிய நிறுவனம் காடுகளின் மத்தியில் அமைந்திருக்கும் வித்தியாச நகரமாக இருக்கும் என்றும் கூறலாம்.\nஇந்த இடம் எப்படி இருக்கின்றது.\nஇதுவும் கூகுள் அலுவலகம் தாங்க.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமெரிக்காவில் நாசா நடத்திய போட்டியில் இந்திய மாணவர்களுக்கு 4 விருது.\nபிளிப்கார்ட்டில் அசுஸ் டேஸ் துவக்க���்: மலிவு விலை தரமான போன்கள்.\nஏப்ரல் 24: 32எம்பி செல்பீ கேமராவுடன் ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/vandi-movie-release-news-updates/", "date_download": "2019-04-18T15:28:54Z", "digest": "sha1:GGEYV5AWLCIH4Y4Y3YSAOAJJZ5LHZI2S", "length": 6800, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "எஸ் ஃபோகஸ் நிறுவனம் விநியோகிக்கும் பாதையில் *வண்டி*", "raw_content": "\nஎஸ் ஃபோகஸ் நிறுவனம் விநியோகிக்கும் பாதையில் *வண்டி*\nஎஸ் ஃபோகஸ் நிறுவனம் விநியோகிக்கும் பாதையில் *வண்டி*\nதமிழ் திரை உலகில் அவ்வப்போது சில அற்புதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். கதை அம்சமுள்ள படங்கள் சமீபமாக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.\nஇந்த படங்களின் வரிசையில் அடுத்து வர இருக்கும் படம் தான் “வண்டி”.விதார்த் நடிப்பில், ரூபி பிலிம்ஸ் என்னும் புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஹஷீர் தயாரிப்பில், புதிய இயக்குநர் ரஜீஸ் பாலா இயக்கும் இந்தப் படத்தின் தமிழ் நாடு திரை அரங்கு உரிமையை பெற்று இருப்பவர் எஸ் focuss நிறுவனத்தின் நிறுவனர் , பிரபல வினியோகஸ்தரும், தயாரிப்பாளருமான எம் சரவணன்.\nசென்னை 28 பாகம் 2, பவர் பாண்டி உள்ளிட்ட பல வெற்றி படங்களை வினியோகித்த இவருடைய தயாரிப்பில், ஜி வி பிரகாஷ்-பார்த்திபன் நடிப்பில் உருவான “குப்பத்து ராஜா” வெகு விரைவில் வெளி வர உள்ளது.\n“என் நிறுவனத்தின் பிரதான நோக்கமே தரமான படங்களை தொடர்ந்து வெளி இடுவதுதான். “வண்டி” படத்தின் விநியோக உரிமையை பெற்று , படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் மும்முரமாக உள்ளேன்.\nஒரு தரமான படத்துக்கு உற்ற துணையாக promotions மற்றும் மார்க்கெட்டிங் அமைந்து விட்டால் அந்த படத்தின் வெற்றிக்கு யாரும் தடை விதிக்க முடியாது.\nஅந்த வகையில் சிறந்த கதை அமைப்பு, காட்சி அமைப்பு, எங்களது நிறுவனத்தின் விளம்பரம் ஆகிய அனைத்தையும் கொண்ட “வண்டி” வெற்றி பாதையில் பயணிக்கும் என உறுதியாக கூறுகிறேன்” என்கிறார் எம் சரவணன்.\nஎஸ் ஃபோகஸ் நிறுவனம் விநியோகிக்கும் பாதையில் *வண்டி*, கேரளா தயாரிப்பாளர்கள் வண்டி, ஜிவி பிரகாஷ் பார்த்திபன் குப்பத்து ராஜா, ரஜீஸ் பாலா, ரூபி பிலிம்ஸ் வண்டி, வண்டி எஸ் ஃபோகஸ் நிறுவனம்\nமீண்டும் மாமியார்-மருமகன் பற்றிய படம் *களவாணி மாப்பிள்ளை*\nரஜினி��ின் *பேட்ட* எப்போ ரிலீஸ்..; கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்\n‘குப்பத்து ராஜா’-வின் ரேஸியான ஸ்க்ரிப்ட்டால் பார்த்திபன் பரவசம்\nசென்னை சார்ந்த திரைப்படங்களின் முகமாக இருந்து…\nஒரு பக்கம் உற்சாகம் மறுபக்கம் பதட்டம்…. ‘குப்பத்து ராணி’ ஓபன் டாக்\nஜிவி. பிரகாஷ், பார்த்திபன் இணைந்துள்ள குப்பத்து…\nசெய்-வண்டி உள்ளிட்ட ஆறு தமிழ் படங்கள் நவ-23ல் ரிலீஸ்\nநாளை மறுநாள் நவம்பர் 23ஆம் தேதி…\nவாங்க ஒரு ரவுண்டு போலாம்; வைஷாலியை மேடையிலேயே அழைத்த ஜான்விஜய்\nவிதார்த், சாந்தினி, ஜான் விஜய், சூப்பர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87165", "date_download": "2019-04-18T15:16:20Z", "digest": "sha1:ALR6XAMG5M5PL4WIR2VGT2ILCFUD22SU", "length": 26649, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "தினமலர் 33, மதமும் தேசியமும்", "raw_content": "\nதினமலர் 33, மதமும் தேசியமும்\nஅரசியல், இதழ், கட்டுரை, சமூகம்\nஇப்போது அடிக்கடி கேட்கப்படும் கேள்வி ஒன்று உண்டு காந்தி ஏன் நேருவை முன் நிறுத்தினார். உண்மையில் காந்தியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மிகவும் நெருக்கமானவர் பட்டேல்தான். நேரு காந்தியின் கிராம சுயராஜ்ய சிந்தனைகளை முழுமையாக நிராகரித்தவர். காந்தியின் எளிமை நேருவைக் கவர்ந்ததில்லை. காந்திக்கும் நேருவுக்கும் இடையே 1947 வாக்கில் சுதந்திரம் கிடைத்தபிறகு எந்த வகையான அரசு இங்கே அமையவேண்டுமென்பதில் கடுமையான கடித வாக்குவாதங்கள் நடந்தன. காந்தியின் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு நேரு செவி சாய்க்கவில்லை.\nஇருந்தும் நேருவையே தனது வாரிசாக காந்தி சுட்டிக் காட்டினார். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தலில் காந்தியின் வாரிசாக தன்னை முன் நிறுத்திக் கொண்டதனால்தான் வரலாறே வியக்கும்படியாக பெரும்பான்மையைப்பெற்று நேரு ஆட்சி அமைத்தார். இந்தியாவுக்கு வலுவான ஓர் அரசியல் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அளித்தார்.\nஏன் காந்தி நேருவை முன்னிறுத்தினார் என்பதற்கான காரணம் ஒன்றேதான். நேரு சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட மதச்சார்பின்மை கொண்டவர். பட்டேல் மீது அந்த நம்பிக்கை இந்தியாவில் இருந்த இஸ்லாமியர்களுக்கு இருக்கவில்லை. ஒருவகையில் காந்தி அளித்த செய்தியே அதுதான். இந்த தேசம் மதச்சார்பின்மையையே அதன் அடிக்கட்டுமானமாகக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் இங்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் என்று பலமதத்தினர் வாழ்கிறார்கள். இது அனைத்து மதத்தினருடைய நாடாக இருக்க வேண்டும் .அப்போது மட்டுமே நாம் சிறந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்ல முடியும்\nசுதந்திரத்தை ஒட்டி இந்தியா முழுக்க இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே ஏற்பட்ட மதக்கலவரங்களும் அதன் விளைவான கசப்புகளும், அவநம்பிக்கைகளும்தான் காந்தியை பிற அனைத்தையும் விட முதன்மையாக மதச்சார்பின்மை என்ற எண்ணத்தை நோக்கித் தள்ளின. ஐரோப்பாவில் நவீனத் தேசியம் என்பது கத்தோலிக்க மதத்தின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தொடங்கியது. எனவே ஜெர்மனி ,பிரான்ஸ், இங்கிலாந்து முதலிய நாடுகள் மதத்திற்கு எதிரான ஒரு பண்பாட்டுத் தேசியத்தை அங்கே உருவகித்துக் கொண்டிருந்தன. அதுமொழியைச் சார்ந்திருந்தது\nமொழிவழித்தேசியம் அங்கு மொழிச்சிறுபான்மையினரிடத்து அச்சத்தையும் விலக்கத்தையும் ஏற்படுத்தியதனால் அதையும் உதறி எந்தவிதமான பழைமையான பண்பாட்டையும் அடிப்படையாகக்கொள்ளாத நவீனத் தேசியத்தை நோக்கி அவர்கள் வந்தார்கள். ஆனால் நவீனத் தேசியம் என்னும் கருத்து ஐரோப்பாவில் இருந்து ஆசியாவிற்கு வந்தபோது அனைத்து இடங்களிலுமே மதம் அதில் ஒரு முக்கியமான பங்கு வகித்தது.\nஏனெனில் மதத்தின் அடிப்படையில் மக்களைத் திரட்டுவது எளிது. மக்களை ஒன்றாகத் திரட்டும் குறியீடுகளை மதத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே மக்கள் ஒன்றாகத் திரளும் அமைப்புகளும், விழாக்களும் மததில் கொண்டிருக்கும். ஐரோப்பியர்கள் அரேபியாவில் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியபோது அரேபியா மத அடிப்படையில்தான் எதிர்த்தது. அங்கிருந்து மத ரீதியாக ஒருங்கிணைந்து அரசியல் எதிர்ப்பை உருவாக்கும் போக்கு வலுவாக உருவாகியது\nஇந்தியாவில் நேரடியாக மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தும் போக்கு சுதந்திரப்போராட்டம் தொடங்கியபோதே உருவானது. இந்தியாவின் சுதந்திரப்போராட்டமே இந்துமதச்சீர்திருத்த இயக்கங்களான பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், ராமகிருஷ்ண மடம் போன்றவற்றின் தொடர்ச்சியாக உருவானதுதான். ஆகவே மதத்தில் இருந்த பல்வேறு குறியீடுகளை எடுத்து பயன்படுத்தினர் .பாரத் மாதா என்ற உருவமும் சரி, வந்தே மாதரம் என்ற கோஷமும் சரி மதத்தில் இருந்துவந்தவை\nகிலா���த் இயக்கம் இந்தியாவில் மதத்தில் இருந்து கிளைத்த ஓர் அரசியல் இயக்கம். அதன்பின் 1924-ல் முஸ்லீம் லீக் ஆரம்பிக்கப்பட்டது அதற்கடுத்த வருடமே நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் மதம்சார்ந்த தேசிய உருவகங்கள் வலுப்பெறத் தொடங்கின. இதே போக்கையே இலங்கையில் நாம் காண்கிறோம். அநகாரிக தம்மபாலா என்பவர் சிங்கள இன பௌத்தத்தை அங்குள்ள தேசியத்தின் அடிப்படையாக முன் வைத்தார். பௌத்ததின் அரசியல் முகம் அப்படித்தான் ஆரம்பமாகியது.\nஎப்போது மதம் தேசியத்தின் அடிப்படையாக அமைகிறதோ அப்போதே அதற்குள் உள்ள பிற மதங்கள் எதிர்நிலை எடுக்க ஆரம்பிக்கின்றன. அந்தத் தேசியத்தை எதிர்க்கும் அன்னிய சக்திகள் அப்பிரிவினையை பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றன. 1918ல் இந்தியாவுக்குத் திரும்பி காங்கிரஸ் அரசியலில் ஈடுபட ஆரம்பித்த காந்தி இங்கிருந்த தேசியப்போராட்டத்தில் இருந்த மத அம்சத்தை கூர்ந்து நோக்கினார். திலகர் போன்றவர்கள் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி உருவாக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் சிறுபான்மையினரை அன்னியப்படுத்திவிடும் என எண்ணினார்\nஅந்த எல்லையை உடைத்து இந்து முஸ்லிம் இருவரும் இணைந்த ஒரு தேசிய உணர்வு இங்கே பிறக்க வேண்டுமென்று காந்தி விரும்பினார். ஆகவே அவர் இங்கே உருவாகிவந்த முதல் இஸ்லாமிய அரசியலியக்கமான கிஃலாபத் அமைப்பை ஆதரித்தார். இந்து முஸ்லிம் அவநம்பிக்கையை பிரிட்டிஷார் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று அவர் எண்ணினார். ஆனால் கிலாஃபத் இயக்கத்திலிருந்து இந்தியாவில் இஸ்லாமிய மதவாதம் எழுந்தது. அதற்கு எதிர்வினையாக இந்துதேசியவாதம் எழுந்தது. இஸ்லாமிய தேசியவாதம் பிரிட்டிஷாரால் வளார்க்கப்பட்டு கடைசியில் தேசத்தை உடைத்தது.\nசுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் இரண்டு வாய்ப்புகள் நமக்கு இருந்தன. நவீன ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசியம். அது எதிர்காலத்தை நோக்கியது. இன்னொன்று மதத்தை நோக்கிய தேசியம். இறந்தகாலத்தை நோக்கியது அது.\nசென்ற சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் இஸ்லாமியத்தீவிரவாதம் வலுவாக வேரூன்றி வருகிறது. சௌதி அரேபியாவை மையமாகக் கொண்ட வஹாபி,சலாஃபி இயக்கங்கள் இஸ்லாமிய மதத்தை வெறுமொரு அரசியலாகக் குறுக்கி அதைக் கொண்டு உலகத்தை வென்று ஆதிக்கம் செலுத்த முனைகின���றன. அவை மனிதாபிமானம் அற்ற தீவிரவாதத்தை தங்கள் வழியாகக் கொண்டுள்ளன. இஸ்லாமிய தீவிரவாதத்துக்கெதிராக உலகெங்கும் உருவாகும் கோபத்தை இங்குள்ள இந்து தேசியம் தனக்காக பயன்படுத்திக் கொண்டுள்ளது. விளைவாக அது இங்கு வளர்ந்து ஆட்சியை பிடித்துள்ளது\nஇஸ்லாமியர்களின் ஓங்கி ஒலிக்கும் குரல்கள் அனைத்துமே இந்த் வஹாபி,சலாஃபி இயக்கங்களோடு தங்களை இணைத்துக் கொள்பவையாக உள்ளன என்பதே இங்கே இந்துதேசியம் மேலும் மேலும் வளர வழியமைக்கிறது. ஆக, காந்தி எதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தாரோ அந்தப்போக்கு மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது.\nஏன் மதம் தேசியத்தின் அடிப்படையாக இருக்கக்கூடாது. ஒன்று பெரும்பான்மையினரின் மதத்தை சார்ந்து தேசியம் அமைக்கப்படுமென்றால் சிறுபான்மையினர் அதற்குள் இயல்பாக இருக்க முடியாது அவர்கள் அந்நியப்படுவார்கள் மிகச்சிறுபான்மையினர் என்றாலும் அனைவருக்கும் இடமுள்ள ஜனநயகமே நவீன வாழ்க்கைக்கு உரியது. அது பெரும்பான்மையினரின் பெருந்தன்மையாலோ கருணையாலோ அளிக்கப்படுவதாக இருக்கக்கூடாது. அது இயல்பான அடிப்படை உரிமையாக இருக்கவேண்டும். அப்படி உணரப்படவும் வேண்டும்\nஅத்துடன் மதத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்கும்போது அந்த மதத்தின் நிறுவனங்களையும் நம்பிக்கைகளையும் கட்டுப்படுத்துபவர்களின் அதிகாரம் அரசுக்குள் ஊடுருவுகிறது. எந்த மதமாக இருந்தாலும் மதத்தின் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் எப்போதும் பழமையானவர்களாகவே இருப்பார்கள். ஏனெனில் அமைப்பின் பழமையைக் கட்டிக் காப்பதே அவர்களது பொறுப்பு ஆனால் ஒர் அரசு முற்போக்கானதாகவும் எதிர்காலத்தை நோக்கி செயல்படக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதில் பழமைவாதிகளின் செல்வாக்கு இருக்குமென்றால் தேசம் அழியும். அரேபிய தேசங்களில் நாம் பார்ப்பதும் பாகிஸ்தானில் நாம் காண்பதும் மதப் பழமைவாதிகள் அரசைக் கட்டுப்படுத்துவதனால் விளையும் பின்னடைவுகளையே.\nஇறுதியாக எந்த ஒரு மதமும் தொடர்ச்சியாக தன்னை புதுப்பித்தபடியே வரவேண்டும். ஒவ்வொரு மதத்திற்குள்ளும் மதச்சீர்திருத்தவாதிகள் எழுந்து ஏற்கனவே இருக்கும் நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் உடைக்க முயலவேண்டும். நாம் இன்று வழிபடும் நாராயணகுரு, வள்ளலார் போன்றவர்கள் பெரும் மதச்சீர்திருத்தவாதிகளே. மதம��ம் அரசாங்கமும் ஒன்றாக இருக்கும்போது மதப்பழமைவாதிகள் எதிர்க்க முடியாத ஆற்றல் பெறுவார்கள். மதத்துக்குள் புதுச்சீர்திருத்தவாதிகள் எழமுடியாமல் ஆகும். விளைவாக அந்த மதமே தேங்கி நிற்க நேரும். இதுவும் அரேபியநாடுகளில் நாம் காண்பது.\nஇக்காரணத்தால்தான் எதன் பொருட்டும் மதம் அரசியலாகக் கூடாது. எக்காரணத்தாலும் மதஅடிப்படையிலான தேசியம் அமையக்கூடாது தேசியம் என்பது வளர்ச்சியின் அடிப்படையில், ஒத்துப்போவதின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும் .காந்தி இந்தியர்களுக்கு அளித்துச் சென்ற பொறுப்பு அதுதான். வாக்களிக்க கையில் ஓட்டுச்சீட்டை ஏந்தும் ஓர் இந்தியன் காந்திக்கு அந்த வாக்குறுதியை அளித்திருக்கிறான் .\nTags: தினமலர் 33, மதமும் தேசியமும்\nகிளி சொன்ன கதை 4\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 29\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 54\nநான் கடவுள் ஏழாம் உலகம் : ஒரு விவாதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்���ுரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2018/05/6.html", "date_download": "2019-04-18T15:42:00Z", "digest": "sha1:MKGJ5BN3OWUWJIC6AYBXOIXV5GKYW53S", "length": 14416, "nlines": 228, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "எழுத்துப் பிழைகள்! - 06 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\n - 06 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 1\nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், மே 23, 2018 | அதிரை அஹ்மத் , எழுத்துப் பிழைகள்\nஎழுத்துப் பிழைகள் – 6 ஒவ்வாத ஒற்றுப் பிழை\nசென்ற பதிவில் சில ஒற்றுப் பிழைகளையும், அவற்றைக் களைய வழி காட்டும் சில இலக்கண வரம்புகளையும் பற்றி அறிந்தோம். பெரும்பாலோர் இதில் கவனம் செலுத்தாமல், மீண்டும் மீண்டும் பிழையாக எழுதி வருவதால், இதனை இன்னும் விரிவாக விளக்கவேண்டிய கடப்பாடு எமக்குண்டு.\nதமிழிலக்கணப் பகுப்புகளில், ‘ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’ என்ற விதியொன்று உண்டு. இதைக் கண்டு அஞ்சற்க ஒவ்வொரு சொல்லாக இதனை விளக்குவோம். ‘ஈறு’ என்பது, ஒரு சொல்லின் இறுதி எழுத்தைக் குறிக்கும். ‘கெட்ட’ என்பது, இல்லாமல் போன என்பதன் குறிப்பாகும். ‘எதிர்மறை’ என்பது, எதிரான என்று பொருள்படும். ‘பெயரெச்சம்’ என்பது, ஒரு பெயர்ச்சொல் முடியாமல் எஞ்சி நிற்பதைக் குறிக்கும். இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். இதன் எடுத்துக்காட்டுகளாக – அறியாத, ஆகாத, இல்லாத, ஈடில்லாத, உணர்வில்லாத, ஓயாத, காணாத போன்ற எதிர்மறைச் சொற்களைக் காட்டலாம்.\nஇடையில் ஒரு சிறு விளக்கம். அதாவது, இரண்டு சொற்கள் அடுத்தடுத்து வருகின்றன. அவற்றுள் முதல் சொல்லை ‘நிலைமொழி’ என்று, அதற்கடுத்து வரும் சொல்லை, ‘வருமொழி’ என்றும் பகுக்கும் தமிழிலக்கணம்.\nமேற்சொன்ன எடுத்துக்காட்டுகளை நிலைமொழிகளாகக் கொண்டால், அவற்றை அடுத்து வரும் வருமொழிகள் க, ச, த, ப, ஆகிய வல்லின எழுத்துகளைக் கொண்டு தொடங்கினால், நிலைமொழியின் இறுதியில் ஒற்று மிகும். அப்பாடா... இவ்வளவு விளக்கமா ஆம்; வேண்டும்போது விளக்கித்தான் ஆகவேண்டும்.\nமேற்கண்ட ‘அறியாத, ஆகாத, இல்லாத, ஈடில்லாத, உணர்வில்லாத, ஓயாத, காணாத’ எனும் சொற்களை, ஈறு கெட்ட எதிர்ம��ைப் பெயரெச்சங்களாக மாற்றி எழுத வேண்டுமாயின், அறியா, ஆகா, இல்லா, ஈடில்லா, உணர்வில்லா, ஓயா, காணா என்று ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களாகவும் எழுதலாம். அவ்வாறாயின், அவற்றுக்குப் பின் இருக்கும் வருமொழி மேற்கண்டபடி, க, ச, த, ப, ஆகிய வல்லின எழுத்துகளைக் கொண்டு தொடங்குமாயின், நிலைமொழியின் இறுதியில் ஒற்றெழுத்து மிகும். இவ்வாறு:\nஅறியாப் பிள்ளை, ஆகாச் செயல், இல்லாத் துணை, ஓயாப் பணி.\nஈறு கெடாமல் நிலைமொழி முழுமையாக இருந்தால், ஒற்று சேர்த்து எழுதுவது பெருங்குற்றம்\nஅறியாதப் பிள்ளை, ஆகாதச் செயல், இல்லாதத் துணை, ஓயாதப் பணி என்றெல்லாம் எழுதினால், என்னைப் போன்ற வாசகன் ஏற்றுக்கொள்ள மாட்டான் ஆனால், நம்மில் மிகப்பலர் இப்படித்தான் எழுதுகின்றனர் ஆனால், நம்மில் மிகப்பலர் இப்படித்தான் எழுதுகின்றனர் திருத்திக்கொள்ள வேண்டும் என்பதுவே எனது வேட்கை.\nReply வெள்ளி, அக்டோபர் 26, 2018 3:37:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\n - 07 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]\n - 06 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]\n - 05 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]\n - 04 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]\n - 03 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]\n - 02 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]\n - 01 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaarigan-vaarththaiviruppam.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2019-04-18T14:35:38Z", "digest": "sha1:SMEXL4BSSWK6VVQ5JUOJEMLLMPVQFUK5", "length": 55658, "nlines": 299, "source_domain": "kaarigan-vaarththaiviruppam.blogspot.com", "title": "வார்த்தை விருப்பம்: தீவிரத் தலையாட்டல்", "raw_content": "\nசில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரைவாக தாண்டிச் சென்றுகொண்டிருந்த ஒரு சமயத்தில் திடுமென ஒரு சானல் ஒன்றில் நான் நின்றேன். அங்கே ஒரு இசைக் கலைஞரை கர்நாடக இசையில் பாண்டித்யம் பெற்ற பெண் ஒருவர் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். பொதுவாக கர்நாடக இசை என்றால் வயலின், கடம், மிருதங்கம், தம்புரா என்ற சம்பிரதாய வாத்தியக் கலைஞர்கள் இல்லாமல் இங்கே பேசிக்கொண்டிருந்தவர் ஒரு கிடார் இசைஞர். கர்நாடக இசையில் எவ்வாறு கிடார் ஊடுருவியது என்று எனக்கு மகா வியப்பு. உடனேயே நான் அந்த நிகழ்ச்சியை சுவாரஸ்வத்துடன் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.\nஅந்த கிடார் இசைஞரின் பெயர் ஸ்ரீதர் என்று நினைவு. ஒருவேளை பெயர் தவறாக இருக்கலாம். ஆனால் பார்ப்பதற்கு எதோ மைதா மாவில் உருட்டி எடுத்த வஸ்து போல இருந்தார். வெகு இயல்பாக பல தகவல்கள் அவரிடமிருந்து வந்தன. அவரை பேட்டி கண்ட அந்த கர்நாடக பாடகிக்கு() சாஸ்திரீய சங்கீதத்தை எட்டிப் பிடித்துவிட்ட மேற்கத்திய வாத்தியமான கிடாரின் மீது கடுமையான சம்பிரதாய கோபம் இருந்திருக்கவேண்டும். எப்படி கர்நாடக ராகங்களுக்கு கிடார் கொண்டு இசைக்க முடியும் என்ற நம்பாத கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் கேள்விகளில் மேற்கத்திய இசையையும் அதன் இசைக் கருவிகளையும் இழிவாக எண்ணும் தொனி யூகத்துக்கு இடமில்லாமல் தெறித்து விழுந்தது. (உண்மையில் கர்நாடக சங்கீதத்தில் வாசிக்கப்படும் அதன் ராக வளைவுகளோடு இரண்டற பிரிக்க முடியாத அளவுக்கு கலந்துவிட்ட வயலின் ஒரு மேற்கத்திய இசைக் கருவி.) அவரின் கேள்விகளுக்கு அந்த கிடார் இசைஞர் மிகத் துல்லியமாகவும் விளக்கமாகவும் பதில் அளித்தது ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நோக்கி அவர் நகர விரும்புவதை தெளிவாக நிரூபித்தது. ஒரு இடத்தில் கேள்வி கேட்ட பெண்மணி சொன்னது இது: \"ஆனா ஒரு விஷயம் பாருங்க, மேற்கத்திய இசை கேக்கறவங்க காலைதான் ஆட்டுவாங்க. நம்ம கர்நாடக இசை கேக்கறவங்க தலைய அசைப்பாங்க. அதாவது மேற்கத்திய இசை காலோடு முடிந்துபோற இசை. கர்நாடக இசையோ தலை வரை போகக்கூடியது. மேன்மையானது. மேற்கத்திய இசை போல கீழ்த்தரமானதல்ல\". இதைக் கேட்டதும் என்னைப்போலவே அதிர்ச்சியடைந்த அந்த ஸ்ரீதர் என்பவர் தன்னோடு பேசிக் கொண்டிருக்கும் அந்த பாசிஸ்ட் பெண்மணியின் அபத்தமான கருத்தை ஒரு சிறிய புன்னகையோடு உதாசீனம் செய்தார். பின்னர் அவர்கள் பேசியதெல்லாம் இங்கே வேண்டாத சங்கதி.\nநான் எழுத விழைந்தது இந்த பேட்டியைக் குறித்தல்ல. மாறாக அந்தப் பெண்ணின் prejudiced opinion எத்தனை ஆழமாக நமது பொது சிந்தனையில் ஊறிக் கிடக்கிறது என்பதை இதைப் படிப்பவர்களுக்குப் புரிய வைக்கவே. காலை ஆட்டுவதும் தலையை அசைப்பதும் ஒரு இசையின் தரத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான செயலாக ஒருவரால் முன்னிறுத்தப்படுவது எத்தனை மலிவானத் தீர்ப்பிடல் ஒரு வெட்டி விவாதத்திற்காக இதை எடுத்துக்கொண்டாலுமே இதில் சற்றும் உண்மை இல்லை. பொதுவாக நாம் தாளத்துடன் ஒன்றிக்கும் போது நமது கால்கள் இயல்பாகவே அனிச்சை செயலாக தரையில் ரிதமாக இடிக்கத் துவங்கிவிடும். பாடல் அல்லது இசையின் சுவை அதிகரிக்க அதிகரிக்க நம் தலை போதையேறிய உணர்வுக்கு வந்துவிடும். அதன் நீட்சியே அந்தத் தலையாட்டல். மேலும் இந்தக் காலாட்டாலும் தலையாட்டாலும் ஒருவரின் விருப்பம் என்ற எளிமையான உடலசைவைத் தாண்டி வேறு புனிதமான அல்லது மர்மமான குறியீடுகள் கொண்டவையல்ல. சிலர் ஒரு குறிப்பிட்ட இசை அமைப்பாளரின் பாடலில் இரண்டாவது சரணத்தில் வரும் ஒரு சிறிய வயலின் துணுக்கு தன் உயிர்நாடியை தொட்டுவிட்டுச் செல்லும் என்று உளறுவதைப் போன்ற நகைச்சுவைதான் இது.\nஆனால் மேற்கத்திய இசைக்கும் தலையாட்டலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சொல்லப்போனால் இந்தத் தலையாட்டல் உண்மையிலேயே மேற்கத்திய இசையின் ஒரு இன்றியமையாத அங்கம். ஆங்கிலத்தில் இதை Headbanging என்பார்கள். ஹெட்பேங்கிங் மேற்கத்திய ராக் இசை கொடுத்த ஒரு திடீர் விபத்து. மேற்கத்திய இசை வல்லுனர்களின் கருத்துப்படி Led Zeppelin என்ற பிரிட்டிஷ் இசைக் குழுவினரின் அதிரடி இசையில் தூண்டப்பட்ட ரசிகர்கள் தங்கள் தலைகளை அரங்கத்தின் சுவர்களில் மோதிக்கொண்ட ஒரு நிகழ்வுடன் இந்தத் தலை மோதல் கலாச்சாரம் 1969இல் உருவானது. தொடர்ந்து மேற்கத்திய ஹெவி மெட்டல் இசைக் குழுக்களின் எல்லையற்ற தீரா இடி போன்ற இசையில் ரசிகர்களும் இசைஞர்களும் ஒரு சேர இந்தக் கலாச்சாரத்தை புதுப்பித்துக்கொண்டே வந்தார்கள். சில வேளைகளில் இவர்கள் தலையை ஆட்டும் வேகமும் ஆவே��மும் பார்ப்பவர்களுக்கு மயக்கம் வந்துவிடும் அளவுக்கு ராட்சதத்தனமாக இருக்கும். பொதுவாக ராக் இசையை கேட்கும் ஒருவரால் தலையை ஆட்டாமல் இருப்பது என்பது ஒரு அசாதாரண காரியம். ராக் என்ற அந்த மின்சாரத் துணுக்கு உங்களுக்குள் செல்லச் செல்ல உங்கள் தலை எதோ பெயரறியாத பிசிக்ஸ் விதிக்குட்பட்டு தானாகவே முன்னும் பின்னும் அசைய ஆரம்பித்துவிடும்.\nஇப்போது பதிவின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட அந்த பாசிஸ்ட் பெண்மணியின் தலையாட்டல் குறித்த கருத்தை ஒரு இசை ரசிகன் எந்த உண்மையின்படி நம்பமுடியும் அவர் மமதையுடன் சொல்லியது போன்ற பல புரையோடிய அபத்தங்கள் நம்மிடம் நங்கூரமிட்டு மன ஆழத்தில் தங்கியிருக்கின்றன.\nஇறுதியாக ஒரு மருத்துவக் குறிப்புடன் இந்தச் சிறிய பதிவை முடித்துக்கொள்ளலாம். ஹெட்பேங்கிங் நிஜத்தில் ஒரு ஆரோக்கியமான உடலசைவல்ல. இது ஒரு நல்ல இசை ரசனையின் அபாயமான வெளிப்பாடு. தொடர்ந்து இதில் ஈடுபடும் இசைஞர்கள், ரசிகர்கள் சில வருடங்களில் தலை, நரம்பு தொடர்பான புதிய வியாதிகளுக்கு தங்களை தயார் செய்துகொள்வதாக மேற்குலகில் தற்போது கண்டுபிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் இது மரணம் வரை கூட செல்லலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் இந்தச் சாத்தியம் இது ஒரு மிகத் தீவிரமான பழக்கமாக மாறும்போதுதான். அதுவரை யாருமில்லா தனியறையில் பதவிசாக உட்கார்ந்துகொண்டோ படுத்துக்கொண்டோ உங்களுக்குப் பிடித்த பாடலைக் கேட்டபடி தலையாட்டிக்கொண்டிருப்பதில் எந்தவித ஆபத்தும் இல்லை.\nஅடுத்து: இசை விரும்பிகள் XXVI -கவிதைக் காற்று.\nதிண்டுக்கல் தனபாலன் 24 May 2015 at 19:37\nஹெட்பேங்கிங் மரணம் வரை... உண்மையிலேயே பயமுறுத்துகிறது...\nஒரு அரைமணி நேரம் செலவு செய்து படிக்கவேண்டும் என்று நினைத்தேன் இரண்டு நிமிடத்தில் முக்கியமான இசப்பதிவோன்றை தரமுடியும் என்று நிருபித்துவிட்டீர்...\nஇசையைக் கேட்கையில் காலாட்டுவதும் தலையாட்டுவதும் இயல்பானது. ஒரு ரிப்ளெக்ஸ் ஆக்க்ஷன். ஆனால் காலை ஆட்டினால் கீழ்தரம் என்றும் தலையை ஆட்டினால் உயர்ந்தது என்றும் இல்லாத விதிகளை ஆணித்தரமாக சொல்லும் மலிவான போக்கை எதிர்த்தே இந்தப் பதிவை எழுதினேன். மற்றபடி மரணம் என்பதெல்லாம் தலையை பேய்த்தனமாக ஆட்டினால்தான் உண்டு. கவலை வேண்டாம். நம் இசை அத்தனை வேகம் கொண்டதில்லை. இராவின் நிலாவே வா செல்லாதே வா போன்ற மெலடிகளைக் கேட்டுக்கொண்டு ஹெட்பேங்கிங் செய்வதெல்லாம் சாத்தியமில்லை.\nஉங்களுடைய main தொடருக்கு இடையில் வரும் இப்படிப்பட்ட விஷயங்களைத் தனியாகவே சிறு சிறு பதிவுகளாக எழுதிச்சென்றுவிடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் என்பதை இந்தப் பதிவு தெளிவாக விளக்குகிறது.\nகர்நாடக சங்கீதத்திற்குத் தலையாட்டுவது என்பதும் மேற்கத்திய சங்கீதத்திற்குத் தலையாட்டுவது என்பதும் ஒரே நேர்க் கோட்டில் வந்துவிடாது என்றுதான் நான் நினைக்கிறேன். கர்நாடக சங்கீதத்திற்கானத் தலையாட்டல் என்பது ஒரு மென்மையான நிகழ்வு. மேற்கத்திய பாடலுக்குக் கேட்பவர்கள் தலையாட்டுவதும் சரி, பாடுபவர்கள் அல்லது இசைப்பவர்கள் தலையாட்டுவதும் ஒரு அசுதரத்தனமான நிகழ்வு.\nஇதுதான் உசத்தி, இன்னது தரம் தாழ்ந்தது என்ற வாதங்களை வேண்டுமானால் நாம் புறக்கணிக்கலாம். ஆனால் இரண்டுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.\nதங்கள் வலைதளத்தில் நானும் என்னை இணைத்துக்கொண்டேன்.\nஇசை எனக்கும் பிடித்தமான சப்ஜெக்ட்தான், இனி வரும் பதிவுகளை தொடர்கிறேன்.\n இணையத்தின் கருணை அதிகம் கிடைக்காத பகுதியிலிருந்து என்னால் முடிந்த அளவுக்கு ஒரு பதிவு. இவ்வளவுதான் எழுத முடிந்தது. எனவே அடுத்த பதிவில் அரைமணி நேரம் செலவிடுங்கள்.\nஎன்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. ஆ ஆ அப்படியாவுக்கு ஆம் அப்படித்தான்...\n---உங்களுடைய main தொடருக்கு இடையில் வரும் இப்படிப்பட்ட விஷயங்களைத் தனியாகவே சிறு சிறு பதிவுகளாக எழுதிச்சென்றுவிடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் என்பதை இந்தப் பதிவு தெளிவாக விளக்குகிறது. ---\nஅப்படியெல்லாம் எண்ணவில்லை. என் நிலை அப்படி. தொடர்ந்து இணைய இணைப்பு கிடைக்கவில்லை. நீண்ட பதிவுக்கான கால அவகாசம் இப்போது இல்லை. எனவே ஒரு அவசர பதிவு. மெயின் மீல்ஸ் இல்லாதபோது டீ பிஸ்கட் இத்யாதிகளுடன் மதிய உணவை முடித்துக்கொள்வது போன்று..\n----இதுதான் உசத்தி, இன்னது தரம் தாழ்ந்தது என்ற வாதங்களை வேண்டுமானால் நாம் புறக்கணிக்கலாம். ஆனால் இரண்டுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.----\nகர்நாடக இசையும் மேற்கத்திய இசையும் poles apart. நீங்கள் முதலில் சொன்ன கருத்துக்காகத்தான் இதை நான் எழுதினேன். எதையும் முறைப்படி சொல்லவேண்டும். தேங்காயை உடைப்பது போல இது பெஸ்ட் அது வொர்ஸ்ட் என்று சொன்னால் சற்று முரண்பட வேண்டியிருக்கிறது.\nநல்ல பதிவு காரிகன்.. இந்திய இசை கலைஞர்கள் பலருக்கு தம் இசை ஒன்று தான் இசை தமக்கு மட்டும் தான் இசை ஞானம் என்ற தலை கனம் உள்ளது என்ற உண்மை பொதுவாக அறிந்ததே.\nநன்றாக நினைவிருக்கின்றது.... .இந்த தீவிர தலையாட்டல் என்பது அவரவர் தனி விருப்பம். கல்லூரி நாட்களில் ஒரு முறை என் அறையில் அமர்ந்து DEEP PURPLE என்ற குழுவின் Smoke on the Water என்ற பாடலை என்னுடைய வாக் மெனில் கேட்டு கொண்டு இருந்தேன். என் தலையாட்டலை பார்த்த நண்பன் ஒருவன் என்ன பாடல் நான் கேட்டு கொண்டு இருக்கின்றேன் என்று அறியாமலே.. Smoke on the Water பாடலை கேட்டு கொண்டு இருகின்றாயா என்றான். எப்படி கண்டுபிடித்தாய் என்று கேட்டதற்கு... உன் தலையாட்டல் காட்டி கடுத்து விட்டது என்றான். மேலும் அவன் .. இந்த பாடலை கேட்க்கையில் ... தலையை நன்றாக ஈரம் செய்து கொள். சொட்ட சொட்ட தண்ணீரை தலையின் மேல் ஊத்தி கொண்டு இந்த பாடலை கேட்டு பார்.. அந்த சுகமே அபாரம் என்றான். செய்து பார்த்தேன்.. உண்மையிலேயே அபாரம் தான்.\nஎன்னுடைய இந்த தலையாட்டல்.. ஆங்கில பாடல்களுக்கு மட்டும் அல்ல .. இளையராஜாவின் இசையில் ஒரு பாடல்.. \"கங்கை ஆற்றில் நின்று கொண்டு.. நீரை தேடும் பெண் மான் இவள் ...\" அந்த பாடலின் தபேலா (மிருந்தங்கமோ...) என்னை அறியாமல் என் தலையை ஆட்டி படைத்துவிடும்..\nஇசைக்கு ஏது மொழி.. இந்த அறியா பெண்மணியின் அரை அறிவுக்கு ஐயோ...\nஇதில் என்ன விசேஷம் என்றால், இந்த மாதிரி பெண் ஏதாவது உலரும் போது, நம்ம அல்லகைகள்.. ஆஹா... ஓ ஹோ .. என்று அவர்களை புகழ்வார்கள்..\nஎன்னடா இளையராஜாவை இழுக்காமல் ஒரு பதிவு காரிகனிடமிருந்து வருகிறதே என்று சந்தேகப்பட்டு வாசித்துக்கொண்டே வந்தால் ..' ஆகா வந்திரிச்சி ' என்பது போல் ஒரு வரியைச் சேர்த்து விட்டீர்கள்.\n///சிலர் ஒரு குறிப்பிட்ட இசை அமைப்பாளரின் பாடலில் இரண்டாவது சரணத்தில் வரும் ஒரு சிறிய வயலின் துணுக்கு தன் உயிர்நாடியை தொட்டுவிட்டுச் செல்லும் என்று உளறுவதைப் போன்ற நகைச்சுவைதான் இது.///\n'ஒரு இசையின் தரத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான செயலாக ஒருவரால் முன்னிறுத்தப்படுவது எத்தனை மலிவானத் தீர்ப்பிடல் ' என்று நீங்கள் கூறியிருக்கும் வார்த்தைகளிலிருந்தே உங்கள��க்கும் பதில் சொல்லலாம் . ஒருவரின் ஆத்மார்த்தமான உணர்வினை மலிவாக மதிப்பிடலோ தீர்ப்பிடலோ எப்படி நிஜமாகும் . விசு அவர்கள் தான் தலையாட்டி ரசித்த மேனாட்டுப் பாடலையும் ஒரு இளையராஜாவின் பாடலையும் சுட்டிக் காட்டியிருக்கிறாரே , அவரின் ரசனை மலிவானது என்று சொல்வீர்களா இது என்ன விதமான தீர்ப்பு இது என்ன விதமான தீர்ப்பு குமாரசாமியின் தீர்ப்பைப் போலல்லவா இருக்கிறது.\nகாரிகன். பின்னூட்டத்தையே பதிவு போல் எழுதும் தாங்களா இப்பதிவை எழுதியது(நம்பமுடியவில்லை ...)எனினும் நன்றாகவே இருக்கிறது .படிப்பதற்கு அலுப்பேற்படாத வகையில் ஓர் சிறிய பதிவு .வாழ்த்துக்கள் .இசைஞானியை இழுக்காவிட்டால் பதிவு முழுமையடையாது என்பதை தங்கள் கொள்கையாக கொண்டுள்ளீர்களோ\nமுதல் வருகைக்கு நன்றி. உங்களின் பதிவுகள் அனைத்தையும் படித்திருக்கிறேன். நீங்கள் இங்கு வருவது குறித்து மகிழ்ச்சி. தொடருங்கள்..\nகர்நாடக சங்கீதம் கேட்கும் பலருக்கு இந்த இசைதான் உயர்ந்தது என்ற எண்ணம் இருப்பதை நானறிவேன். அதனால்தான் இந்தப் பதிவை ஒரு ஆரம்பமாக எழுதினேன்.\nடீப் பர்பிள் குழுவின் ஸ்மோக் ஆன் த வாட்டர் பாடல் நிறைய பேருக்கு பிடித்த பாடல். கல்லூரி இசை நிகழ்சிகளில் இந்தப் பாடலைப் பாடாமல் இருக்கமாட்டார்கள். அதேபோல ஸ்கார்பியன் குழுவின் ஹாலிடே பாடல்.\nநீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த இளையராஜா பாடல் 83இல் வந்த ஆயிரம் நிலவே வா என்ற படப் பாடல். இராவின் 200 அல்லது 250 வது படம் என்று ஞாபகம்.\nஇசைக்கு மொழியில்லை என்று அடிக்கடி சிலருக்கு நினைவூட்டவேண்டியிருக்கிறது.\nஇராவைப் பற்றி எந்த எழுத்துமே நான் எழுதவில்லை. இருந்தும் உங்களுக்கு அப்படித் தோன்றுவது வினோதம்தான்.\nநண்பர் விசுவுக்கு பதில் சொல்லிவிட்டேன். அவரைப் போலவே நானும் சில இரா பாடல்களை நன்றாக ரசித்தவன்தான்.\nஅந்த குமாரசாமி குறிப்பு தேவையில்லாத அரசியல் இடைச்செருகல்.\nஇணையம் அவ்வப்போது கை விட்டுவிடுவதால் ஒரு திடீர் சின்ன பதிவு. அடுத்த பதிவில் சரிகட்டி விடலாம். பொறுமையோடு என் பதிவுகளைப் படிப்பதற்கு நன்றி.\n-----இசைஞானியை இழுக்காவிட்டால் பதிவு முழுமையடையாது என்பதை தங்கள் கொள்கையாக கொண்டுள்ளீர்களோ\nஇளையராஜா என்றாலே போதும். இந்த அடைமொழியெல்லாம் எனக்கு அலர்ஜி. இரா வை பற்றி நான் எங்குமே எழுதவில்லை இதில். என்னைப��� பொருத்தவரை இசை மிகப் பெரியது. அதில் நீங்கள் குறிப்பிடும் நபர் ஒரு சிறு புள்ளி.\n\" உண்மையில் கர்நாடக சங்கீதத்தில் வாசிக்கப்படும் அதன் ராக வளைவுகளோடு இரண்டற பிரிக்க முடியாத அளவுக்கு கலந்துவிட்ட வயலின் ஒரு மேற்கத்திய இசைக் கருவி \"\nஉங்களின் பரந்துபட்ட, ஆழமான இசை அறிவை உணர்த்தும் வரிகள் \n\" அவர் மமதையுடன் சொல்லியது போன்ற பல புரையோடிய அபத்தங்கள் நம்மிடம் நங்கூரமிட்டு மன ஆழத்தில் தங்கியிருக்கின்றன. \"\n விருந்தோம்பல், கற்பு போன்றவற்றுக்கெல்லாம் ஏகபோக உரிமை நாம் மட்டும்தான் என்றும் மேலைநாட்டினர் அனைவரும் குடித்து கூத்தாடி, ஒழுக்கமற்று வாழுபவர்கள் என்பதும்போன்ற அபத்தங்கள் \n\" இது ஒரு நல்ல இசை ரசனையின் அபாயமான வெளிப்பாடு... \"\nசிறிதானாலும் காரம் குறையாத பதிவு \n( எனது வலைதளத்தில் தங்களின் பின்னூட்டத்துக்கான என் பதிலை படியுங்களேன்... \nவருகை மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.\n விருந்தோம்பல், கற்பு போன்றவற்றுக்கெல்லாம் ஏகபோக உரிமை நாம் மட்டும்தான் என்றும் மேலைநாட்டினர் அனைவரும் குடித்து கூத்தாடி, ஒழுக்கமற்று வாழுபவர்கள் என்பதும்போன்ற அபத்தங்கள் \nஇதைத்தான் நான் சொல்லவந்தேன். என் பள்ளிப் பருவத்திலிருந்தே இதுபோன்ற கருத்துக்களை நான் எதிர்த்து நிறைய நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். நான் குறிப்பாக உணர்த்தியதை நீங்கள் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள் . சில சமயங்களில் ஒரே அலைவரிசையில் நாம் இருப்பதுபோல தோன்றுகிறது.\nஉங்களின் பொறுமை பதிவைப் படித்து, வியந்து,பின்னூட்டம் அளித்து, இன்று காலைதான் எனக்கான உங்களின் பதிலைப் படித்தேன். எனக்காக எழுதியுள்ளதாக நீங்கள் சொல்லியிருப்பது என்னை திடுக்கிட வைத்தது. ஒரு சந்தோஷ திகைப்பு. நன்றி. இணையத்தில் சந்தித்தாலும் உங்களின் ஆத்ம நண்பர்கள் வட்டத்தில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு அடுத்த நன்றி. பதிவுகளில் மீண்டும் சந்திப்போம்.\n பின்னூட்டத்துடன் வந்தேன்... \" புனித வியாபாரிகள் \" பதிவை காணோம் \n\"புனித\" வியாபாரிகள் என்றொரு பதிவை நேற்று வெளியிட்டு நேற்றே எடுத்தும் விட்டேன்.\nநண்பர் ஒருவர் தினகரன் குடும்ப ஊழியம் செய்யும் நிறுவனத்திடமிருந்து வந்திருந்த நிதி திரட்டும்(என்ன ஒரு வேடிக்கையான பெயர்) கடிதம் ஒன்றை என்னிடம் காண்பித்து ,\"எப்படியெல்லாம் கொள்ள���யடிக்கிறாங்க பாருங்க.\" என்றார். செங்கலுக்கு 300, 3000 என்று அச்சிட்டு இவ்வளவு கொடுத்தால் உங்களுக்காக நாங்கள் ஜெபிப்போம் என்று வாக்குறுதிகள் அள்ளி வீசியிருந்தார்கள். எனக்கு இந்த குழுமத்தின் நடவடிக்கைகள் அறவே பிடிக்காத ஒன்று. அவர்களை நவீன கொள்ளைக்காரர்கள் என்று நினைப்பவன். எனவே அந்த கடிதத்தை பிரசுரித்து \"புனித\" வியாபாரிகள் என்ற தலைப்பில் நேற்று ஒரு பதிவு எழுதினேன்.\nநண்பர் திரு மது எஸ் வந்தார். அந்த நிறுவனம் கோடி கோடியா இந்நேரம் குவிச்சுருப்பாங்க என்றார். மேலும் என் பதிவு மூலம் இன்னும் சில கோடிகள் அவர்களுக்கு வருமானம் வரலாம் என்று சொல்லி என்னை திடுக்கிட வைத்தார். இதை அடுத்து வந்த அமுதவன் அவர்கள் நீங்கள் எதற்கு இவர்களுக்கெல்லாம் விளம்பரம் செய்கிறீர்கள் என்று ஒரு கேள்வி வைத்தார். இரண்டாவது முறை திடுக்கிடல் எனக்கு நடந்தது. அதுவரை அப்படியான ஒரு பார்வை எனக்கில்லை. மேலும் அவர்கள் சொல்வது எனக்கு சரியென்றே பட்டது.\nஎன் பதிவைப் படித்துவிட்டு சில ஜென்மங்கள் ஆன் லைன் மணி ட்ரான்ஸ்பர் முறையில் சில ஆயிரங்களை அனுப்பிவைக்கக்கூடிய அபாயமான சந்தர்ப்பம் இருந்ததால் உடனே அந்தக் கடிதத்தை நீக்கிவிட்டு பதிவை மட்டும் வெளியிடலாம் என்று அந்த கடிதத்தை நீக்கினால் பதிவு மட்டும் இளையராஜாவின் இண்டர்லூட் போல பொருத்தமில்லாமல் தொங்கி நின்றது. சரி. கொள்ளையடிப்பவர்கள் அடிக்கட்டும் அதற்கு என் எழுத்து ஒரு காரணமாக இருக்ககூடாது என்ற எண்ணத்தில் மொத்தப் பதிவையுமே ஒரே வினாடியில் டிலீட் செய்துவிட்டேன். ஆனாலும் அதே தலைப்பில் பின்னர் இது போன்ற மத வியாபாரிகளை சாடி ஒரு பதிவு எழுத தீர்மானித்துள்ளேன்.\nநீங்கள் இத்தனை விரைவில் வருவீர்கள் என்று தெரிந்திருந்தால் இன்னும் சில மணி நேரங்கள் அதை விட்டு வைத்திருப்பேன். மன்னிக்கவும்.\nமதங்கள் மனிதனை பிரித்து அலைக்கழிப்பதை போல வேறெதுவும் உண்டா என தெரியவில்லை \nசில ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் இனி வரும் தலைமுறையினர் மதங்களை மீறிய மனித நேயத்துடன் வாழ்வார்கள் என நம்பினேன்... ஆனால் இன்றைய சூழல் இன்னும் மோசம் மிகவும் பக்குவப்பட்டவர்கள் என நாம் நப்புபவர்கள் கூட மதம் என்று வந்துவிட்டால் மரத்தில் ஏறி விடுகிறார்கள் மிகவும் பக்குவப்பட்டவர்கள் என நாம் நப்புபவர்கள் கூட மத���் என்று வந்துவிட்டால் மரத்தில் ஏறி விடுகிறார்கள் மதம் ஒரு ஓப்பியம் என்பது தான் எத்தனை உண்மை \nமதங்கள் தோன்றியதோ, தோற்றுவிக்கப்பட்டதோ... எப்படியிருந்தாலும் மனிதனை பண்படுத்துவதுதான் அவற்றின் நோக்கம்.\nஆனால் அந்தந்த மதங்களின் பிரச்சாரகர்களாய் தங்களை முன்னிறுத்திக்கொள்ள தொடங்கியவர்கள் தொண்டு என்ற நிலையிலிருந்து மதங்களை தங்களின் பிழைப்பாக மாற்றியதின் விளைவே நீங்கள் குறிப்பிட்ட மத வியாபாரிகள் \nஇவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கீறார்கள். இறைவனை ஏதோ அரசியல் கட்சி தலைவரை போல உருவகப்படுத்தி இவர்கள் அள்ளிவீசும் வாக்குறுதிகளையும், திரட்டும் நிதியையும் நினைத்தால்...\nவாழ்வின் எல்லா கதவுகளையும் தட்டி சோர்ந்த எளிய பாமரனின் உழைப்பு சேர்த்த சில ரூபாய்களைக்கூட இந்த அட்டைகள் உறீஞ்சுவதுதான் வேதனை \nஎன்னை சோர்ந்து போக செய்யும் சமூக விசயங்களில் மதம் முதலாய் நிற்கிறது காரிகன் \nஎது எப்படியோ, நீங்கள் பதிவை நீக்கியது சரி...\n\" அதே தலைப்பில் பின்னர் இது போன்ற மத வியாபாரிகளை சாடி ஒரு பதிவு எழுத தீர்மானித்துள்ளேன். \"\nஉங்களின் அடுத்த பதிவே அதுவாக இருக்கட்டும் காரிகன். உங்களை போன்றவர்களால்தான் மிச்சமிருக்கும் மனித நேயமும் காக்கப்படும் \nஎன் பின்னூட்டத்தின் விளைவே இது என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது\nஎனது உறவினர் இருவர் ஒரு சாமியார் பற்றி விமர்சித்துக் கொண்டிருந்தனர். நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்.\nஇருவருமே அந்த சாமியாரின் வித்தைகளை விமர்சித்துத்தான் பேசிக்கொண்டிருந்தனர்\nதிடீர் திருப்பமாக இரண்டாவதாக பேசிய நபர் சரி இந்த வித்தைகளை அந்த சாமியார் என்று செய்வார் என ஆவலுடன் கேட்டார்.\nஎனக்குப் புரிந்துவிட்டது எனது முதல் பங்காளியின் அறிவியல் பூர்வமான விமர்சனத்தில் கலந்து கொண்ட இரண்டாவது பங்காளி மெல்ல மெல்ல அந்த சாமியாரிடம் ஒரு ஈர்ப்பை வளர்த்துகொண்டுவிட்டான் அதுவும் அந்த அரைமணி நேரத்தில்\nபல ஆண்டுகள் ஆகியும் இந்த சம்பவம் எனக்கு மறக்க முடியாததாக இருக்கிறது ..\nநாம் விமர்சிக்கும் பொழுது நம்மை அறியாமலே சிலர் ஆதரவாளர்களாக மாறிவிடுகிறார்கள்.\nநீங்கள் சொன்னதும் அமுதவன் அவர்களும் அதையே குறிப்பிட்டதும் சரிதான் நான் ஏவிய ஏவுகணை இலக்கு தவறுகிறது என்று புரிந்தது. அதனால்தான் அந்�� அவசர அறுவைச் சிகிச்சை.\nவேறு கோணத்தில் என் பதிவை கண்டு கருத்து கூறியதற்கு நன்றி.\nகாரிகன், இதற்கு முன்பே வந்திருந்தாலும், இடையில் தொடரவில்லை....ஸாரி...\n//அவரை பேட்டி கண்ட அந்த கர்நாடக பாடகிக்கு() சாஸ்திரீய சங்கீதத்தை எட்டிப் பிடித்துவிட்ட மேற்கத்திய வாத்தியமான கிடாரின் மீது கடுமையான சம்பிரதாய கோபம் இருந்திருக்கவேண்டும். எப்படி கர்நாடக ராகங்களுக்கு கிடார் கொண்டு இசைக்க முடியும் என்ற நம்பாத கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் கேள்விகளில் மேற்கத்திய இசையையும் அதன் இசைக் கருவிகளையும் இழிவாக எண்ணும் தொனி யூகத்துக்கு இடமில்லாமல் தெறித்து விழுந்தது. (உண்மையில் கர்நாடக சங்கீதத்தில் வாசிக்கப்படும் அதன் ராக வளைவுகளோடு இரண்டற பிரிக்க முடியாத அளவுக்கு கலந்துவிட்ட வயலின் ஒரு மேற்கத்திய இசைக் கருவி.) //\nவயலின் என்று சொல்ல வந்தோம்....அதற்குள் நீங்களே குறிப்பிட்டு விட்டீர்கள்....ஆம்..இன்னும் சொல்லப்போனால் கிட்டாரில் ப்ரசன்னா அவர்கள் கர்நாடக சங்கீதத்தைப் பின்னி பெடலெடுப்பார் என்பது அந்தப் பாடகிக்குத் தெரியாமலா இருக்கும் சாக்ஸ், மாண்டெலின், கீ போர்டில் எல்லாம் கர்நாடக சங்கீதம் எல்லாம் இவர் கேட்டிருக்க மாட்டாரோ சாக்ஸ், மாண்டெலின், கீ போர்டில் எல்லாம் கர்நாடக சங்கீதம் எல்லாம் இவர் கேட்டிருக்க மாட்டாரோ\nஅருமையான பதிவு....ஹெட்பேங்கிங்க் பற்றி ..நீங்கள் சொல்லி இருப்பது ஆம்...அது மூளையில் ஹெமடோமாஸ், அனியுரிசம் ஏற்படுத்த வாய்ப்புண்டு...மட்டுமல்ல கழுத்தில் உள்ள ஆர்டிரிஸ் பாதிப்புள்ளாகலாம் இப்படி நிறைய சொல்லலாம்தான்....\nஆனால் கர்நாடக சங்கீதமும், மேற்கத்திய இசையும் வேறு வேறு துருவங்கள்.....கர்நாடக சங்கீதத்தில், சங்கராபரணமும், மோஹனமும் அந்த ஸ்வரங்களை வைத்து மேற்கத்திய இசை போல பாட/வாசிக்க முடிந்தாலும்......தலை அசைப்பு இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது இல்லயா என்பது எங்கள் தாழ்மையான கருத்து.....\nதலையாட்டல் நல்லதுதான். அது தீவிரமாகும் போதுதான் சிக்கலே.\nஒரு வேளை அந்த கிடார் இசைஞர் பிரசன்னாவாக இருக்கலாம். நீங்கள் சொல்வதுபோல மாண்டலின் போன்ற மேற்கத்திய கருவிகளே கர்நாடக இசைக்குள் பிரவேசித்துவிட்ட காலகட்டத்தில் அந்தப் பெண் காட்டிய அலட்சியம் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.\nநீங்கள் கூ��ிய கருத்தையே அமுதவன் அவர்களும் குறிப்பிட்டிருந்தார். மேற்கத்திய இசைக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள வேறுபாடுகள் தெரிந்ததே. அதற்காக அது மோசம் இது தரம் என்று முத்திரை குத்துவதைதான் தவறு என்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6276&cat=Education%20News", "date_download": "2019-04-18T15:27:12Z", "digest": "sha1:GFQ3SOAHHZ6NDDYAIDMSFACJ4NXDEVFY", "length": 6341, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nசிபிஎஸ்இ தேர்வுகள் நாடு முழுவதும் தொடங்கியது: 24 லட்சம் பேர் எழுதினர்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தமிழகத்தில் 46 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர். நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதுகின்றனர். சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வும், 12ம் வகுப்பு தேர்வும் இன்று ஒரே நாளில் தொடங்கியதுது. 12ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 20ம் தேதி முடிகிறது. இந்த தேர்வில் தமிழகத்தில் மட்டும் 16 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். 10ம் வகுப்பு தேர்வு 26ம் தேதி முடிகிறது. இந்த தேர்வில் தமிழகத்தில் 30 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுவதாக சிபிஎஸ்இ தென்மண்டல இயக்குநர் சுதர்ஷன்ராவ் தெரிவித்துள்ளார். சென்னை மண்டலத்தில் அடங்கிய தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, அந்தமான், உள்ளிட்ட பகுதிகளில் 12ம் வகுப்பு தேர்வை 70 பேரும், 10ம் வகுப்பு தேர்வை 1 லட்சத்து 70ம் பேரும் எழுதுகின்றனர். நாடு முழுவதும் 3537 தேர்வு மையங்களில் 13,73,853 பேர் 10ம் வகுப்பு தேர்விலும், 3164 தேர்வு மையங்களில் 12ம் வகுப்பு தேர்வில் 10,40,368 பேரும் இன்று தேர்வில் பங்கேற்றனர். மாணவ மாணவியர் தேர்வு தொடங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வு மைய வளாகத்துக்குள் வந்து விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 30 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வு அறைக்குள் வந்துவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தேர்வுக்கான எழுது பொருட்கள் அனைத்தும் மாணவர்கள் கொண்டு வர வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. அத்துடன் தேர்வுகளை கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள், பறக்கும் படைகள் ஆகியவற்றை சிபிஎஸ்இ அமைத்திருந்தது. கேள்வித்தாள் கட்டுகள் அனைத்தும் 4 உதவி கண்காணிப்பாளர்கள் முன்னிலையில்தான் பிரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்��ிருந்தது. பார்வையற்ற மாணவர்கள் 391, கற்றலில் குறைபாடு உடையவர்கள் 988, காதுகேளாதோர், வாய் பேச இயலாதோர் 225, உடல் ஊனமுற்றோர் 904, மனவளர்ச்சி குன்றியோர் 147 பேர் 10ம் தேர்வில் பங்கேற்கின்றனர். 12ம் வகுப்பு தேர்வில் பார்வையற்ற 363 பேர் உள்பட மொத்தம் 2066 பேர் பங்கேற்கின்றனர். மேற்கண்ட மாற்றுத் திறன்கொண்ட மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக கூடுதலாக 1 மணி நேரத்தை சிபிஎஸ்இ அனுமதித்துள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=22531", "date_download": "2019-04-18T15:02:31Z", "digest": "sha1:7RXLXOVUWFVFDGOLP4QXCYVRRDO5UOW3", "length": 11474, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "பாரீஸ் நகரில் குடிபோதைய", "raw_content": "\nபாரீஸ் நகரில் குடிபோதையில் 6 பேருக்கு கத்திக்குத்து\nபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில், குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், சாலையில் நின்று கொண்டிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது. குற்றச்செயல்கள் அதிகமாக நடக்கும் கேரே டு நார்ட் ரெயில் நிலையத்துக்கு அருகே இச்சம்பவம் நடந்தது.\n6 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.\nசம்பவம் நடந்த 2 மணி நேரத்துக்கு பிறகு, அந்த மர்ம நபர் மற்றொரு பகுதியில் பிடிபட்டார். அவர் குடிபோதையில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் பயன்படுத்திய கத்தியும் அருகே கிடந்தது. அந்த ஆசாமியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.\nசுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில்...\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nமன்னம்பிட்டிய பகுதியில் கிழைமோர் குண்டு...\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி......Read More\nமக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம்......Read More\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; விடிவுகாலம்...\nமக்களவைத் தேர்தலுக்கு பின் இந்திய மக்களுக்கு ஒரு நல்ல விடிவுகாலம்......Read More\nஇலங்கையின் நல்லிணக்க செயல்முறை மற்றும் நிலையான அபிவிருத்திக்கு மேலும்......Read More\nவேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார......Read More\nஸ்ரீலங்காவின் பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின்......Read More\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார்......Read More\nவீட்டுத்திட்டம் வழங்கப்படுவது தொடர்பில் வலி.வடக்கு பிரதேசத்தில்......Read More\nவடமராட்சியின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரதான......Read More\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட பிரபல......Read More\nஒன்லைனில் ரயில் பயணச் சீட்டுக்கள்;...\nஒன்லைனில் பயணச்சீட்டுக்களைப் பெறும் புதிய நடைமுறையை ரயில்வே திணைக்களம்......Read More\nபல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை\nஇன்று இரவு மத்திய, சபரகமுவ, தென், ஊவா, வடமேல், வட மத்திய மற்றும் மேல்......Read More\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக......Read More\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\nவெளிநாட்டு மாணவர் மீது தொடரும்...\nசிட்னியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வழக்கம் போல சென்று......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/02/blog-post_5245.html", "date_download": "2019-04-18T14:16:29Z", "digest": "sha1:5NSEPUJBEHQZDNUIR72IOWUNRG4MJEOM", "length": 14040, "nlines": 206, "source_domain": "www.suryakannan.in", "title": "சூ���்யா கண்ணன்: விண்டோஸ் எக்ஸ்பி - பூட் ஆகாத கணினியை சரி செய்ய..", "raw_content": "\nவிண்டோஸ் எக்ஸ்பி - பூட் ஆகாத கணினியை சரி செய்ய..\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில் கீழே உள்ளது போன்ற பிழைச்செய்தி கருப்புத் திரையில் வந்திருக்கலாம்.\nஎன்றோ பிழைச் செய்தி வந்திருக்கலாம். எத்தனை முறை Restart செய்தாலும் கணினி பூட் ஆகாமல் இதே செய்தி தொடர்ந்து வரும். safemode சென்றாலும் இதே நிலைதான்.\nஇந்த நிலையில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை மறுபடி நிறுவாமல் இதனை சரிசெய்ய என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம்.\nமுதலில் வருகின்ற பிழைச் செய்தியை சரியாக புரிந்து கொள்ளுங்கள். அதாவது, \\WINDOWS\\SYSTEM32\\CONFIG\\SOFTWARE என வருகிறதா அல்லது \\WINDOWS\\SYSTEM32\\CONFIG\\SYSTEM என வருகிறதா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். (SOFTWARE / SYSTEM).\nஇந்த பணியை நாம் Windows Recovery Console லில் செய்ய வேண்டும். மிகச் சில கணினிகளில் மட்டுமே இது நிறுவப்பட்டிருக்கும். இது போன்ற கணினிகளில் பூட் ஆப்ஷனில் Windows Recovery Console என்பது பட்டியலிடப்பட்டிருக்கும்.\nஒரு வேளை உங்கள் கணினியில் இந்த வசதி நிருவப்படவில்லை எனில், உங்களுடைய விண்டோஸ் XP பூட் CD யை உபயோகித்து பூட் செய்து கொள்ளுங்கள். இனி கீழே தரப்பட்டுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள Repair திரை வரும் வரை தொடருங்கள்.\nஇந்த திரையில் 'R' கீயை அழுத்தினால் Recovery Console வந்துவிடும்.\nமேலே உள்ள படத்தில் குறிப்பிட்டிருப்பது போல்,\n(C: என்பது ரிப்பேர் செய்யப்போகும் இயங்குதளம் அமைந்துள்ள ட்ரைவ்)\nஇது சரியெனில் 1 டைப் செய்து என்டர் கொடுத்து, Administrator கடவு சொல்லை டைப் செய்யவும். (விண்டோஸ் பதியும் பொழுது பெரும்பாலானோர் Administrator க்கு கடவு சொல்லை கொடுப்பதில்லை, அப்படியிருந்தால் வெறுமனே என்டர் கொடுத்தால் போதுமானது).\nC:\\WINDOWS> என்ற ப்ராம்ப்ட் வரும், இங்கு கீழ்கண்ட கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.\n(Corrupt ஆன கோப்பு SYSTEM ஆக இருந்தால் மேலே உள்ளதைப் போலவும் SOFWARE ஆக இருந்தால் கீழே உள்ளதைப் போலவும் கொடுக்கவும். இதில் 'C:' என்பது உங்கள் கணினியில் எந்த ட்ரைவில் இயங்குதளம் நிருவப்பட்டிருக்கிறதோ அதனை குறிக்கிறது. உங்கள் கணினிக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளவும்)\nபிறகு, EXIT கொடுத்து பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்யுங்கள். இனி உங்கள் கணினி பூட் ஆகும்.\nRelated Posts : விண்டோஸ் ட்ரிக்ஸ்\nவிளக்கமான தகவலுக்கு நன்றி, சூர்யா கண்ணன்.\nரொம்ப எளிதா இருக்கு நண்பரே\nஉபுண்ட்டு பற்றி சில சந்தேகங்கள் இருக்கு, அதையும் கொஞ்சம் போடுங்க\nவிளக்கமான தகவலுக்கு நன்றி, சூர்யா கண்ணன்.//\n// நட்புடன் ஜமால் said...\nரொம்ப எளிதா இருக்கு நண்பரே\nமிகவும் அருமையான தகவல் நன்றி சூரியா கண்ணன்\nஉங்கள் கட்டளைக்கு காத்திருக்கும் மெளஸ் பாயிண்டர்\nபென் ட்ரைவில் மறைந்துபோன ஃபோல்டர்களை மீட்டெடுக்க\nகூகிள் க்ரோம் உலாவிக்கான Webpage Screenshot நீட்சி...\nஒரு கணினியில் ஒரே சமயத்தில் பல மௌஸ்களை இயக்குவது இ...\nகூகிள் தமிழ் உள்ளீடு (Google IME)\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் - விளக்க புத்தகம் டவுன்...\nநெருப்புநரியில் படங்களை உண்மையான அளவில் பார்க்க\n.. - ஜிமெயில் ட்ரிக்ஸ்\nநெருப்பு நரி உலாவியில் வேகமாக உலாவ - பாகம் - 2\nவிண்டோஸ் எக்ஸ்பி - பூட் ஆகாத கணினியை சரி செய்ய..\nவீடியோ DVDகளை AutoPlay செய்ய\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/09/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/31067/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2019-04-18T15:25:02Z", "digest": "sha1:G3JZEOQBSM2G642OUF5MOT74X6UDM32S", "length": 13253, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "இராமர் பாலம் என்பது வெறும் கட்டுக்கதை அல்ல! | தினகரன்", "raw_content": "\nHome இராமர் பாலம் என்பது வெறும் கட்டுக்கதை அல்ல\nஇராமர் பாலம் என்பது வெறும் கட்டுக்கதை அல்ல\nநாசா செயற்கைக்ேகாள் ஆதாரங்களுடன் வெளிவரும் உண்மை\nஇந்தியாவில் இருந்து இராமர், பாலம் அமைத்து தனது படைகளுடன் இலங்கை சென்றார். அங்கு இராவணணுடன் போரிட்டு, கடத்திச் செல்லப்பட்ட தனது மனைவி சீதாவை இராமர் மீட்டார்.\nஇதன் கதையை 'இராமாயணம்' என்று வால்மீகி எழுதியுள்ளார். இந்தியாவில் பல்வேறு மொழிகளில் இராமாயணம் உள்ளது. இதை தமிழில் கம்பர் எழுதியதால் 'கம்பராமாயணம்' என்று அழைக்கப்படுகிறது.\nஇந்தியாவையும் இலங்கையும் இணைக்கும் விதமாக மணல் மற்றும் பாறைக் கற்களால் பாலம் போன்று கட்டப்பட்டதை போல் தென்பட்டு வந்தது. இப்பாலம் தனுஸ்கோடி முதல் தலைமன்னார் வரை இ��ுந்தது என்று கூறப்படுகிறது. இதை ஒரு சிலர் 'ஆதாம் பாலம்' என்றும் 'இராமர் பாலம்' என்று நம்பி வந்தனர். ஒரு சிலர் இயற்கையாக உருவான மணல் மேடு என்று கூறி வந்தனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் இராமர் பாலம் குறித்து கருத்துமோதலுக்கு பஞ்சம் ஏற்பட்டதில்லை.\nஇராமர் பாலம் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்தன. இது இயற்கையான மணல் மேடா இல்லை இராமர் படைகளுடன் செல்லும் போது உருவாக்கப்பட்டதா என்று சந்தேகம் நிலவி வந்தது.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த 'சயன்ஸ் சேனல்' நடத்திய ஆய்வில் இராமர் பாலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇராமர் பாலம் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் இதை மனிதர்கள்தான் கட்டியுள்ளனர் என்றும் ஆய்வுகளின் முடிவின்படி 'சயன்ஸ் சேனல்'அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும் 'நாசா' விண்வெளி ஆய்வு மைய அதிநவீன செயற்கைக்கோள் உதவியுடன் வீடியோவையும் வெளியிட்டது. ஆய்வின்படி எடுக்கப்பட்ட கற்கள் மற்றும் மணல் மேடு குறித்து வெளிநாட்டு ஆராய்சியாளர்கள் கூறியதாவது:\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாலம் இருந்துள்ளது. மணல் மற்றும் கிடைத்த கற்களை பார்க்கும் போது, இராமர் பாலம் அமைக்கப்பட்ட பிறகே மணல் மேடு ஏற்பட்டுள்ளது. மணல் மேடுகளின் வயது சுமார் 7 ஆயிரம் ஆண்டுகள் ப​ைழமையாவை.\nஇவ்வாறு அந்த வீடியோ தொகுப்பில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இராமர் பாலம் இருப்பது குறித்து தெளிவாக காட்டியது. துல்லியமான அதிநவீன செயற்கைக்கோள் உதவியுடன் இராமர் பாலம் இருப்பதை காண முடிந்தது. மேலும் அந்த வீடியோ இந்தியா முழுவதும் அல்லாமல் உலம் முழுக்க பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற...\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு...\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம்\nமஹியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக...\nஉலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு\nஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது....\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் ��டுகாயம்\nயாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி...\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும்...\nகண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம், முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த...\nநதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு\nபிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம்...\nஅத்தம் இரவு 9.25 வரை பின் சித்திரை\nசதுர்த்தசி இரவு 7.26வரை பின் பூரணை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/03/", "date_download": "2019-04-18T15:29:40Z", "digest": "sha1:QJ4W5JB5HHY4J6TCKEXZAFPONYSNML3Z", "length": 8927, "nlines": 87, "source_domain": "www.thamilan.lk", "title": "March 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஅரசியல் அனுபவம் இல்லாத நகைச்சுவை நடிகர் ஒருவர் உக்ரேய்ன் ஜனாதிபதியாக தெரிவாகும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.\nபோதைப்பொருள் வர்த்தகர்கள் ஆட்சியை தீர்மானிப்பவர்கள்.ஆனால் அவர்களுக்கெதிரான நடவடிக்கையை நிறுத்தமாட்டேன் – ஜனாதிபதி ட்விட்\nபோதைப்பொருள் வர்த்தகர்கள் ஆட்சியை தீர்மானிப்பவர்கள்.ஆனால் அவர்களுக்கெதிரான நடவடிக்கையை நிறுத்தமாட்டேன் - ஜனாதிபதி ட்விட் Read More »\nஐ.பி.எல் – ஐதராபாத் அணி வெற்றி\nஐ.பி.எல் கிரிக்கெட் 11-வது லீக் போட்டியில் ,ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. Read More »\n டெஸ்ட் கெப்டனுக்கு பொலிஸ் பிணை வழங்கியதில் சர்ச்சை – தனக்கு தெரியாது என்கிறார் ட்ரெப்பிக் டீ.ஐ.ஜி அஜித் ரோஹண \n* பொலிஸ் பிணை வழங்கிய விவகாரத்தை ஆராய்ந்தார் பொலிஸ் மா அதிபர்.\n* நாளை காலை திமுத் நீதிமன்றத்தில் ஆஜராகும் சூழ்நிலை Read More »\nவேண்டாம் மதமாற்றம் – பாப்பரசர்\nஇஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள மொரோக்கோவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ், மதமாற்ற செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாமென கத்தோலிக்கர்களை கேட்டுள்ளார்.\nபோதைப்பொருள் மரணதண்டனை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் திகதி தீர்மானித்தாயிற்று – மைத்ரி\nபோதைப்பொருள் மரணதண்டனை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் திகதி தீர்மானித்தாயிற்று - மைத்ரி Read More »\nநாளை காலை 9 மணிக்கு களனியில் ஜனாதிபதி முன்னிலையில் சுமார் 770 கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்படும் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் இப்போது நடக்கின்றன.\nநாளை காலை 9 மணிக்கு களனியில் ஜனாதிபதி முன்னிலையில் சுமார் 770 கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்படும் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் இப்போது நடக்கின்றன. Read More »\nமன்னார் ,அம்பாறை, புத்தளம், முல்லைத்தீவு , வவுனியா, குருநாகல், மொனராகலை, அம்பாந்தோட்டை ,கம்பஹா மாவட்டங்களில் அதிகமான உஷ்ணம் – கூடுதலான நீரைப் பருகுங்கள்..\nமன்னார் ,அம்பாறை, புத்தளம், முல்லைத்தீவு , வவுனியா, குருநாகல், மொனராகலை, அம்பாந்தோட்டை ,கம்பஹா மாவட்டங்களில் அதிகமான உஷ்ணம் - கூடுதலான நீரைப் பருகுங்கள்.. Read More »\nகாஸா எல்லையில் இஸ்ரேலிய படைகளின் துப்பாக்கி சூட்டில் 4 பலஸ்தீனர்கள் பலி\nஅமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை கடந்த வருடம் ஜெருசலேம் நகருக்கு இடம் மாற்றியமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீனர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு... Read More »\nதமிழகத்தில் 6 மணி நிலவரப்படி 69.55% வாக்குப்பதிவு\nபொலிஸ் பரிசோதகர் இருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் – கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் உட்பட நால்வர் விளக்கமறியலில்\n சஜித்தை பிரதமராக்கும் திட்டம் ரணிலின் காதுகளுக்கு சென்றது – சஜித் ஆதரவு எம் பியே போட்டுக்கொடுத்தார் \nவடகொரியாவின் புதிய அதிரடி – புட்டினை சந்திக்கிறார் கிம் ஜோங்\n சஜித்தை பிரதமராக்கும் திட்டம் ரணிலின் காதுகளுக்கு சென்றது – சஜித் ஆதரவு எம் பியே போட்டுக்கொடுத்தார் \nவங்கிக் கொள்ளையில் ஐ.தே .க ஈடுபட்டதா – சஜித்தின் பேச்சால் கொதித்தார் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77340/tamil-news/Two-heroines-in-Tholkodu-Thola.htm", "date_download": "2019-04-18T14:24:26Z", "digest": "sha1:IIZ4A7BXX5V3P64DPPL3FN2A3Z2V4YZP", "length": 10217, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தோள் கொடு தோழாவில் 2 ஹீரோயின் - Two heroines in Tholkodu Thola", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும் | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு | மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல். | மகனை இயக்குகிறாரா விக்ரம் | மகனை இயக்குகிறாரா விக்ரம் | தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் | தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி | மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் | விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் | ரவுடி பேபி - 40 கோடி சாதனை | என் ஓட்டு வீணாகிவிட்டது : ரமேஷ் கண்ணா ஆதங்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதோள் கொடு தோழாவில் 2 ஹீரோயின்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரோஜா மாளிகை படத்தை தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம், அடுத்ததாக தயாரிக்கும் படம் தோள் கொடு தோழா. கதாநாயகனாக ஜெய் ஆகாஷ், போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். மூன்று புதுமுகங்களாக ஹரி, ராகுல், பிரேம் நடிக்கிறார்கள்.\nகதாநாயகிகளாக மும்பையை சேர்ந்த அக்ஷிதா, பெங்களூரை சேர்ந்த ஜெயஸ்ரீ நடிக்கிறார்கள். இவர்கள் தவிர நாசர், ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ பீட்டர் இசை அமைக்கிறார். புதுமுக இயக்குனர் கவுதம் இயக்குகிறார்.\nபடம் பற்றி அவர் கூறியதாவது: படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்கிற நினைப்பில் எல்லோரும் படிக்கிறார்கள். எல்லோருக்கும் அரசாங்கத்தால் வேலை கொடுக்க முடியாது. அப்படி வேலை கிடைக்காதவர்கள் தவறான பாதைக்கு மாறி விடுகிறார்கள். அப்படி படித்த நான்கு மாணவர்களின் வாழ்க்கை பதிவு தான் தோள் கொடு தோழா. தன்னம்பிக்கை சிந்தனையை வளர்க்கும் விதமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது. என்றார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதுப்பறிவாளன் 2 : விஷால் ஆர்வம் 23 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரே\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ராகவா லாரன்ஸ்\nநடிகை : வேதிகா ,ஓவியா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/1284/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/4", "date_download": "2019-04-18T14:34:35Z", "digest": "sha1:MGI6MVMJUTPV7YD6O2ZJ6XTL4B3II6AD", "length": 6485, "nlines": 226, "source_domain": "eluthu.com", "title": "வலி கவிதைகள் | Vali Kavithaigal", "raw_content": "\nவலி கவிதைகள் (Vali Kavithaigal) ஒரு தொகுப்பு.\nஇன்றய நாகரிக காதல் 555\nவலி வலிதானடி காதலில் 555\nஉன்னை வாழ்த்தி நான் வாழ்வேன் 555\nஉன் நினைவே சுகம்தாண்டி 555\nஉடலின் வலி தாங்கக்கூடியதே. மனதின் வலியினை தாங்க நிறைய பக்குவம் வேண்டும். இங்கே வலி கவிதைகள் (Vali Kavithaigal) என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தமிழ் கவிதைகள் மனதின் வலியினை அழகாக உணர்த்தும். நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பிரியமானவர்கள் நம்மை நிராகரிக்கும் வலி என்பது மிக கொடியது. வாழ்வின் நிஜங்களை உறவின் வலிகளை இங்கே உள்ள \"வலி கவிதைகள்\" (Vali Kavithaigal) மூலம் உணர்ந்து ரசித்து மகிழுங்கள்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/214626/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-04-18T14:32:27Z", "digest": "sha1:KG4ZUESC7GZQNUXBXFQF44UG6WBKTQ6H", "length": 4492, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "நீ காதலியில்லை என்தோழி கவிதைகள் | Kavithaigal", "raw_content": "\nநீ காதலியில்லை என்தோழி கவிதைகள்\nநீ காதலியில்லை என்தோழி 03\nநீ காதலியில்லை என்தோழி 02\nநீ காதலியில்லை என்தோழி கவிதைகள் பட்டியல். List of Kavithaigal in Tamil.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/how-protect-your-pc-from-deadly-malware-008721.html", "date_download": "2019-04-18T14:54:49Z", "digest": "sha1:BDWBNGXZWZPKCJOFMZX3M4HBTIGL5RWA", "length": 10145, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "How To Protect Your PC From Deadly Malware - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\n அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா\nகணினியை வைரஸ் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஇன்டெர்நெட் பயன்பாடு அதிகரித்திருப்பதை தொடர்ந்து அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றது எனலாம், அந்த வகையில் உங்கள் கணினியை இன்டெர்நெட் மூலம் ஏற்படும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்\nகணினியை இன்டெர்நெட் மூலம் ஏர்படும் பாதிப்புகளில் இருந்து பார்த்து காப்பாற்ற முதலில் தரமான ஆன்டிவைரஸ் மென்பொருளை இன்ஸ்டால் செய்ய வேண்டும்\nடெம்பரரி ஃப��ல்களை டெலீட் செய்ய வேண்டும், இதை செய்ய கணினியில் ஸ்டார்ட் மெனு சென்று - ஆல் ப்ரோகிராம்ஸ் - அக்சஸசரீஸ் - சிஸ்டம் டூல்ஸ் - டிஸ்க் க்ளீன் அப் சென்று டெலீட் டெம்பரரி ஃபைல் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்\nஃபயர்வால் தேவையில்லாத நெட்வர்க், மற்றும் ட்ரோஜான்களை கணினியினுள் அனுமதிக்காது.\nஈமெயில்களில் வரும் அட்டாச்மென்ட்களில் அதிக படியான வைரஸ்கள் நுழையும், அதனால் தேவையற்ற அட்டாச்மென்ட்களை பதிவிறக்கம் செய்யாதீர்கள்\nஉங்கள் கடவு சொற்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்\nரஷ்ய அதிபர் புதின்-கிம் ஜோங் உன் முதல்முறையாக சந்திப்பு.\nஉலகின் முதல் தானியங்கி எலக்ட்ரிக் பஸ் வால்வோ 7900 சிங்கப்பூரில் அறிமுகம்\nபிளிப்கார்ட்டில் அசுஸ் டேஸ் துவக்கம்: மலிவு விலை தரமான போன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/incredible-new-technologies-you-ll-see-2021-010370.html", "date_download": "2019-04-18T14:45:26Z", "digest": "sha1:FMMPHOB3CNYGBUWDM7ROUQO2VEKATBMJ", "length": 15302, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "INCREDIBLE NEW TECHNOLOGIES YOU’LL SEE BY 2021 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\n அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா\n2021 இப்படி தான் இருக்கும்..\nஉலக மக்களை வியப்பில் ஆழ்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் தொழில்நுட்ப துறை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் விரிவான தொகுப்பு தான் இது.\nதொழில்துறையில் ஏற்படும் வளர்ச்சியை கருத்��ில் கொண்டு 2021 ஆம் ஆண்டு வாக்கில் மக்கள் பயன்பாட்டிற்கு எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇன்றைய காலக்கட்டத்தில் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றது. ஸ்பேஸ் ஐலேண்டு, கேலக்டிக் சூட் மற்றும் ஆர்பிட்டல் டெக்னாலஜீஸ் போன்ற நிறுவனங்கள் எதிர்காலத்தில் விண்வெளி சுற்றுலாவை சாத்தியமாக்குவதோடு, ஐந்து நாட்களுக்கு சுமார் $1 மில்லியன் வரை கட்டணம் நிர்ணயிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.\nஅல்ட்ரா வைலட் கதிர்களில் இருந்து மனித தோல் மற்றும் கண்களை பாதுகாக்கும் சன்ஸ்கிரீன் மாத்திரைகள் அடுத்த ஆண்டு வாக்கில் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஉடலில் ஏற்படும் காயங்களை சரி செய்யும் லேசர் பேனா வகைகள் விரைவில் சாத்தியமாகும் என்பதோடு இதன் மூலம் ரத்தம் கசிவதை விரைவில் தடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஒரு நொடியில் சுமார் 100 ஜிபி டேட்டாகளை பறிமாற்றம் செய்யும் வழி முறை தான் டைல் பீக்.\nபூச்சி வடிவில் இருக்கும் ரோபோட் உளவாளிகள் எதிர்காலத்தில் மிகவும் சாதாரணமான தொழில்நுட்பங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதற்கு முன் இல்லாத அளவு மனித மூளைக்கு சமமான கணினி வகைகள் வாடிக்கையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இதன் பயன்பாடுகள் தற்சமயம் இருப்பதை விட அதிக மேம்படுத்தப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nமுற்றிலும் ஹைப்பர்லின்க்கள் சார்ந்த வெப் 1.0, சமூகம் சார்ந்த தகவல் பறிமாற்றம் வெப் 2.0 தற்சமயம் பயன்பாட்டில் இருக்கின்றது. எதிர்காலத்தில் வெப் 3.0 வாடிக்கையாளர்களை சமூகம் சார்ந்த தகவல்களை அதிகம் மேம்படுத்தப்பட்ட, தனித்துவம் வாய்ந்த அல்காரிதம் போன்றவைகளை கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.\nமிகவும் சிறிய அளவு மூலபொருட்களை கொண்டு அதீத சக்தியை உருவாக்குவதே பியுஷன் ரியாக்டர் ஆகும். இதற்கான ஆய்வுகள் ஏற்கனவே துவங்கியிருந்தாலும் இவை முழுமையாக நிறைவடைய 2030 வரை காத்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.\nவால்வோ நிறுவனம் உறுதியளித்திருக்கும் க��ராஷ்-ப்ரூஃப் கார்கள் 2020 ஆம் ஆண்டு வாக்கில் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வகை தொழில்நுட்பமானது ரேடார், சோனார் மற்றும் டிரைவர் அலெர்ட் சிஸ்டம் போன்றவைகளை கொண்டு சாத்தியமாக்கப்படலாம் என கூறப்படுகின்றது.\nஎதிர்கால தொழில்நுட்பங்களும் மக்கள் நலன் சாந்தே இருக்கும் என முந்தைய ஸ்லைடர்களின் மூலம் புரிந்து கொண்டிருப்பீர்கள். இதே போல் தொழில்நுட்ப துறையில் எவ்வாறான வளர்ச்சிகளை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிண்டோஸ் 10 : நமக்கு தெரியாமலேயே நம்மை கண்காணிக்கும் வெப் கேமிராவை டிஸேபிள் செய்வது எப்படி\nநீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சிறந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம். ஆ முதல் ஃ வரை.\nஉலகின் முதல் தானியங்கி எலக்ட்ரிக் பஸ் வால்வோ 7900 சிங்கப்பூரில் அறிமுகம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/28/natrajan.html", "date_download": "2019-04-18T15:22:35Z", "digest": "sha1:KVQXH5KWD4J6RK76ZKCZDITUP55427L7", "length": 19003, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுதாகரன் நண்பர் மீது நடராஜன் பாய்ச்சல் | natarjan refutes the charges on him - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nLok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு- வீடியோ\n2 min ago 2014 தேர்தலை மிஞ்சிய 2019 வாக்கு பதிவு.. மக்கள் திடீர் எழுச்சி.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்\n1 hr ago காலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\n1 hr ago \"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\n2 hrs ago திடீரென குவிந்த வாக்காளர்கள்.. கட்டுப்படுத்த திணறிய போலீஸ்.. கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nSports ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி\nMovies நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ண��வதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nFinance Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுதாகரன் நண்பர் மீது நடராஜன் பாய்ச்சல்\nமுதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் பணம் வாங்கியதாக சலாகுதீன் கூறியதைசசிகலாவின் கணவர் நடராஜன் மறுத்தார்.\nசுதாகரன் தான் நடத்தி வந்த மன்றத்தில் உதவியாளராக இருந்த கோபுஸ்ரீதரைத் தாக்கியதாகப் புகார் தரப்பட்டதைஅடுத்து, அவர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.\nஅவருடன் சேர்த்து அவரது நண்பர்களான தொழிலதிபர்கள் சலாகுதீன் மற்றும் மொய்தீன் ஆகிய இரட்டையர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மொய்தீன் சிறையில் உள்ளார். சலாகுதீன் தலைமறைவானார்.\nஇதற்கிடையில் சுதாகரன் நண்பர் சலாகுதீனின் மனைவி இர்பானா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த ஒருமனுவில் கூறியிருப்பதாவது:\nஎன் கணவருக்கும் சுதாகரனுக்கும் ஜெ.ஜெ. டிவி நடத்தப்பட்ட காலத்தில் தான் வியாபார ரீதியான சம்பந்தம்இருந்தது. ஆனால் இப்போது இல்லை.\nஜெயலலிதா சிறையிலிருந்த போது, அவரது வீட்டிலிருந்து நகைகளையும் பணத்தையும் சுதாகரன் திருடிவிட்டார்என்றும் அதை அவர் எங்கே வைத்திருக்கிறார் என்றும் என் கணவரிடம் மிரட்டிக் கேட்டார்கள்.\nஅதற்கு அவர் தெரியாது என்று சொல்லி விட்டார். இதனால் கோபமடைந்து, என் கணவரை பழி வாங்கவே அவர்மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர். மேலும், என் கணவரும் முதல்வர் ஜெயலலிதாவின் துணைச்செயலாளரும்டெலிபோனில் பேசிக் கொண்ட \"டேப்\" ஆதாரம் என்னிடம் உள்ளது என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.\nசுதாகரன் தான் எடுத்த பணத்தை யார் யாருக்கு கொடுத்தார் என்று சலாகுதீன், துணைச்செயலாளரிடம்டெலிபோனில் கூறியுள்ளார். அதன்படி, தனது சித்தப்பா நடராஜனுக்கும் ரூ.15 கோடி கொடுத்தார் என்றுகூறப்பட்டுள்ளது.\nஆனால், தான் பணம் எதுவும் வாங்கியதை மறுத்த சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியதாவது:\nநான் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள லண்டன் சென்றிர���ந்தேன். அதை முடித்துவிட்டு இப்போது தான் சென்னைவருகிறேன்.\nசலாகுதீன் மனைவி கொடுத்த புகாரில் நானும் பணம் வாங்கியதாகக் கூறப்ட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும்ஒரு குற்றவாளி முதல்வர் அலுவலகத்துக்கு நேரடியாக போனில் பேசியிருக்கிறார் என்றால் அதை என்னால் நம்பமுடியவில்லை.\nசலாகுதீன் தான் எனக்கு 5 ஆயிரம் டாலர் பணம் தர வேண்டும். கடந்த 93 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்த போதுஎன் நண்பரிடம் வாங்கிக் கொடுத்த அதை அவர் இன்னும் திருப்பித் தரவில்லை.\nமேலும் சுதாகரனுக்கு அவன் மதுரையில் ஒரு கல்லூரியில் படிக்கும்போது என் நகையை அடகு வைத்துக்கொடுத்தேன். அதையே திருப்பித் தரவில்லை.\nஎனக்கும் அவனுக்கும் பல ஆண்டுகளாக தொடர்பே இல்லை. அவன் கல்யாணத்துக்குக் கூட நான் போக வில்லை.இந்நிலையில் அவன் எனக்கு ரூ.15 கோடி கொடுத்திருக்கிறான் என்று சொல்வது காமெடியாக இருக்கிறது.\nஇவ்வாறு புகார் செய்திருக்கும் சலாகுதீன் மீது நான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப் போகிறேன் என்றுநடராஜன் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு\nவேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ. 500.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவுரை- வீடியோ வெளியீடு\nஇன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்\nரஜினியின் ஒரே பேட்டியில் அதிமுக ஹேப்பி அண்ணாச்சி.. \"காலா ஆதரவு கழகத்துக்கே\" என புளகாங்கிதம்\nயாரெல்லாம் சிக்கி சின்னாபின்னமாக போறாங்களோ.. மீண்டும் அதிமுக மேடைகளுக்கு திரும்புகிறார் விந்தியா\nஇருக்கிறதே இரண்டு இலைதான்.. ஒன்றில் முதல்வர்.. இன்னொன்றில் தமிழிசை.. ஆரத்தியில் இது வேற லெவல்\nபெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. அதிமுக- பாஜக ஓட்டு கேட்டு வராதீர்.. திருப்பூரில் அதகளப்படும் போஸ்டர்\nஓட்டுக்கு ரூ 500 தந்தால் வாங்காதீர்கள், ரூ.5 ஆயிரம் கேளுங்கள் - இளங்கோவன் சர்ச்சை பேச்சு\nஎதுக்குண்ணே அழறீங்க.. சரி சரி இலைக்கே போடறோம்.. முகத்தை தொடைங்க முதல்ல.. ஆண்டிப்ப���்டி கலகல\nசெம்மலையிடம் குத்து வாங்கிய சேலம் செந்தில்குமார்.. அதிமுகவிலிருந்து திமுகவுக்கு ஜம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/is-this-a-sad-thing-for-ajith-and-shalini-wedding-day/", "date_download": "2019-04-18T14:32:00Z", "digest": "sha1:N2YERLYUOD4QM7AM27NKG65RZDBLY3BW", "length": 7452, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித், ஷாலினி திருமண நாளில் அவர்களுக்கு இப்படி ஒரு சோகமா? - Cinemapettai", "raw_content": "\nஅஜித், ஷாலினி திருமண நாளில் அவர்களுக்கு இப்படி ஒரு சோகமா\nஅஜித், ஷாலினி திருமண நாளில் அவர்களுக்கு இப்படி ஒரு சோகமா\nஅஜித், ஷாலினி இருவரின் திருமண நாள் நேற்று (ஏப்ரல் 25). இதனால் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறி வந்தனர்.\nஆனால் இதில் என்ன சோகம் என்றால் அஜித்துக்கு, ஷாலினியை நேரில் சந்தித்து வாழ்த்து கூற வாய்ப்பு கிடைக்கவில்லை, ஏனெனில் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருக்கிறார்.\nசரி வீடியோ கால் செய்து வாழ்த்து கூறலாம் என்று பார்த்தாலும் அவர் இருக்கும் இடத்தில் சிக்னலே (Signal) இல்லையாம். கடைசியில் நள்ளிரவுதான் டவர் சிக்னல் கிடைத்து அஜித், ஷாலினி வீடியோ காலில் மனம் திறந்து தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்களாம்\nRelated Topics:அஜித், தமிழ் செய்திகள்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவி���்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vadivelu-shankar-movie-dropped/", "date_download": "2019-04-18T14:53:52Z", "digest": "sha1:ZY24RGS4JMTIM5EHLFBZUPA7LGDPSOBA", "length": 7897, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "'இம்சையே வேண்டாம்'... விலகினார் ஷங்கர் ! புலிகேசி இரண்டாம் பாகம் வருமா? - Cinemapettai", "raw_content": "\n‘இம்சையே வேண்டாம்’… விலகினார் ஷங்கர் புலிகேசி இரண்டாம் பாகம் வருமா\n‘இம்சையே வேண்டாம்’… விலகினார் ஷங்கர் புலிகேசி இரண்டாம் பாகம் வருமா\nபிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தயாரிக்க, இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு ஹீரோவாக நடித்து மெகா ஹிட் அடித்த படம் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி. இதன் இரண்டாம் பாகம் எடுக்க சமீபத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇயக்குனர் ஷங்கர் மற்றும் மொபைல் கம்பெனி லைகா இணைந்து தயாரிப்பதாக இருந்தது. கதை எல்லாம் ரெடியாக, வைகை புயல் கேட்ட சம்பளம் தான் பிரம்மாண்டத்தையே கிறுகிறுக்க வைத்திருக்கிறது. இந்த பட்ஜெட்டில் படம் பண்ணினால் மாட்டிக்கொள்ள வேண்டும் என்று ஷங்கர் பின்வாங்கிவிட்டாராம்.\nஇருந்தாலும் தன்னை விட்டால் வேறு யாரும் இந்த கதையில் நடிக்க முடியாது என்பதை உணர்ந்த வடிவேலு பிடிவாதம் பிடிப்பதால் இயக்குநர்தான் பாவம்… என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறாராம்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவெயில் காலத்தில் ���ன முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vishal-varalaxmi-breakup-reason/", "date_download": "2019-04-18T15:33:28Z", "digest": "sha1:BWT4WZBC7UE6RCAXFPZM7PCVFDEG54JL", "length": 11178, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஷால்- வரலட்சுமி! விளங்க முடியா அரசியல் கணக்கு! - Cinemapettai", "raw_content": "\n விளங்க முடியா அரசியல் கணக்கு\n விளங்க முடியா அரசியல் கணக்கு\nதெலுங்கும் தமிழும் ஒன்றாய் சேர்ந்து ‘தெலுஷ்’ ஆகிவிடும் என்று கணக்குப் போட்டால், அங்கு விழுந்ததய்யா கோடாலி. விஷால் வரலட்சுமி லவ் பிரேக் ஆகிவிட்டதாக நேற்றிலிருந்தே பரபரப்பு. இந்த ஜோடியின் காதல் வரலாறுக்கு வளவளவென முன்னுரை அவசியம் இல்லை. சுமார் ஒரு வருஷம் ஒரே வீட்டில் சேர்ந்தே வாழ்ந்தார்கள் என்கிற அளவுக்கு வலிமையான காதல் அது\nஅதில்தான் அநாவசியமாக ஒரு பொத்தல் விழுந்துவிட்டது நேற்று. “ஒரு நபர் தனது 7 ஆண்டு கால உறவை தன் மேனேஜர் மூலமாக முறித்துக் கொண்டார். உண்மையான காதல் எங்கே” என்று ட்விட் பண்ணியிருந்தார் வரலட்சுமி.\nகுணத்திலும், லொட லொட பேச்சிலும், அதிரடி ஆக்டிவிடீஸ்களிலும் வரலட்சுமி ஒரு இரும்புப் பெண்மணிதான். சந்தேகமில்லை. தனது காதலை முறித்துக் கொள்ள நேர்ந்தால், அல்லது தனது காதல் ‘பொங்கலில்’ ஏதேனும் பல்லி விழ நேரிட்டால் வரலட்சுமியின் ரீயாக்ஷன் இப்படியிருக்காது என்பதுதான் அவரை அறிந்தவர்களின் கருத்து. நேரடியாகவே விஷால் பெயரை குறிப்பிட்டு எழுதுகிற அளவுக்கு தில்லானவர்தான் அவர்.\nஅப்படியென்றால் அவர் குறிப்பிட்டிருப்பது யாரை எந்த காதல் ஜோடியை இதுதான் இப்போதைய சந்தேகம். வரலட்சமியிடம் விசாரித்தால், “அதில் நான் சொன்னது என் சொந்த வாழ்க்கை பற்றி அல்ல” என்று கூறிவிட்டார். தீர்ந்தது சந்தேகம். இருந்தாலும் இந்த ட்விட் பற்றி விஷால் ஏதேனும் கருத்து சொல்லியிருக்க வேண்டும் அல்லவா இந்த நிமிஷம் வரைக்கும் அவர் வாயை திறக்கவேயில்லை.\nஇதற்கிடையில் கோடம்பாக்கத்தில் சில முக்கியஸ்தர்கள் இது பற்றி கிசுகிசுக்கிறார்கள். விஷாலுக்கு தமிழ்நாட்டு அரசியல் மீது ஒரு கண் இருக்கிறது. ஆனால் தனது தெலுங்கர் இமேஜ் அதற்கு இடையூறாக இருக்கக் கூடாது. அதற்காகவே ஒரு தமிழ் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான ஸ்��ெப்தான் வரலட்சுமியை காதலித்து வந்தது. ஆனால் நடுவில் விஷாலுக்கு புத்திமதி சொன்ன சிலர், உங்கள் அரசியல் எதிர்காலத்திற்கு வரலட்சுமி சார்ந்திருக்கிற சாதியை விட, இன்னொரு சாதிக்கார பெண்ணாக இருந்தால் சரியாக இருக்கும் என்று கூறி, அந்த சாதி என்னவாக இருக்க வேண்டும் என்பதாகவும் கிளாஸ் எடுத்தார்களாம். ஆக சாதி ரீதியாக தன் காதலை விஷால் மாற்றிக் கொண்டிருக்கலாம் என்கிறார்கள்\nதலையை சுற்றி மூக்கை தொடலாம். ஆனால் மூக்கேக் கிளம்பிப் போய் தலையை சுத்துதே\nRelated Topics:தமிழ் செய்திகள், விஷால்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nநயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன். யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஎன்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா. அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்\nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/11/28184700/High-Court-bans-20-release-on-any-internet-platform.vpf", "date_download": "2019-04-18T15:35:27Z", "digest": "sha1:ST3QXDE3IWHSPNUIBW6M35KFDNH6QU3S", "length": 11060, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "High Court bans 2.0 release on any internet platform || ரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை + \"||\" + High Court bans 2.0 release on any internet platform\nரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை\nரஜின��� நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நாளை திரைக்கு வருகிறது. இப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடைக்கோரி தயாரிப்பு நிறுவனம் லைகா கேட்டுக்கொண்டது. தமிழ் ராக்கர்ஸ் உள்பட 2,000 இணையதள முகவரிகளை தாக்கல் செய்து லைகா நிறுவனம் கோரிக்கையை விடுத்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டது. சட்டவிரோதமாக பதிவேற்றங்களை அனுமதிக்கக்கூடாது என இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n1. ரஜினியின் தர்பாரில் புதிய வில்லன்\nரஜினியின் தர்பாரில் புதிய வில்லன் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n2. தேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம்: கமல்ஹாசன்\nரஜினியிடம் பேசும்போது ஆதரவு தருவதாக சொன்னார், ஆதரவு தரக் கோரி மீண்டும் மீண்டும் வலியுறுத்த முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.\n3. போலி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து ஏமாற வேண்டாம் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட்டு அதிகாரி வேண்டுகோள்\nபோலி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து ஏமாறவேண்டாம் என்று பொதுமக்களுக்கு பாஸ்போர்ட்டு அதிகாரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.\n4. ரஜினிகாந்தின் அடுத்த படம்\nரஜினிகாந்த் நடித்து, கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷ னில் வெளிவந்த ‘பேட்ட’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\n5. ரஜினியின் “பேட்ட”, அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படங்கள் வெளியானது -ரசிகர்கள் கொண்டாட்டம்\nரஜினியின் “பேட்ட”, அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படங்கள் இன்று வெளியாகி உள்ளன. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\n1. அ.தி.மு.க.-பா.ஜ.க.-பா.ம.க. தேர்தல் அறிக்கைகள் முரண்பாடுகளின் மொத்த உருவம்- மு.க.ஸ்டாலின்\n2. தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம்: ராஜ்நாத்சிங்\n3. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் மக்களுக்கு செய்தது அநியாயமும், அநீதியும்தான் -பிரதமர் மோடி\n1. கரூரில் அதிமுக - திமுக இடையே மோதலால் பதற்றம்\n2. தூத்துக்குடியில் பரபரப்பு: கனிமொழி வீடு-அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை தி.மு.க.வினர் ���ோராட்டம்-பதற்றம்\n3. கரூரில் இறுதி கட்ட பிரசாரத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் பயங்கர மோதல் வாகனங்கள் உடைப்பு; கல்வீச்சில் போலீஸ்காரர் காயம்\n4. நாமக்கல் சாலை விபத்தில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம்\n5. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578517682.16/wet/CC-MAIN-20190418141430-20190418163430-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}