diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_1494.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_1494.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_1494.json.gz.jsonl" @@ -0,0 +1,328 @@ +{"url": "http://cricketnanparkal.blogspot.com/", "date_download": "2018-12-19T04:42:26Z", "digest": "sha1:Z3ECC46UB3AYB2FYX2OITTM6XCDCNMW5", "length": 21656, "nlines": 149, "source_domain": "cricketnanparkal.blogspot.com", "title": "nanparkal/நண்பர்கள்", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nவணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந்தப்பக்கம் வரமுடியவில்லை.இப்போது குறும்பட துறையில் காலடி எடுத்து வைத்திருப்பதால் அதை அறிவிப்பதற்காக இந்த பதிவு. இன்று எனது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் குறும்படம் வலி இது பற்றிய உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்\nநான் இயக்கிவரும் முழுநீள படம் ஒன்றும் தயாராகி வருகின்றது அதில் இடம் பெரும் பாடல் ஒன்றினை காதலர் தினம் அன்று வெளியீடு செய்திருந்தோம் பாடலை கேட்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும் எங்கேயோ தூரத்தில் நான் போகிறேன் உன் வார்த்தையால்\nVJ.நிதன் நாயகனாகவும்,பவி நாயகியாகவும் இந்த படத்தில் நடிக்கின்றார்கள் இவர்களுடன் பரனி,சாருஜன்,கோபாலசிங்கம்,சுஜுவன் மற்றும் பலர் நடிக்கின்றார்கள் இவருகளுடன் நானும் முக்கிய பாத்திரம் ஒன்றி நடிக்கின்றேன்.விரைவில் படத்தை எதிர்ப்பாருங்கள்.குறைந்தளவு வளங்களை பயன் படுத்தி ஈழத்தில் கிளிநொச்சியில் இருந்து எங்களின் படைப்புக்கள் இவை இதற்கான உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றேன் நண்பர்களே.\nதமிழ் மணத்தில் இந்த பதிவை யாராவது திரட்டிகளில் இணைத்துவிடுங்கள் நண்பர்களே இல்லை உங்கள் பதிவுகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்\nLabels: சினிமா, சினிமா அலசல்\nபரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல்- இறுதிப்பகுதி\nரெஸ்ரொரண்டுக்குள் போய் அமந்துகொண்டோம்.ஏதே தோ உணவுகள் எல்லாம் வாங்கி வந்தார் வைஸ்னவி அக்கா ஆனால் எதையும் என்னால் சாப்பிடமுடியவில்லை மனம் முழுவதும் ஏதோ இனம்புரியாத வலி.என்ன ராம் சோகமாக இருக்கீங்க ஒன்றும் பேசமாட்டேன் என்கிறீங்க நான் போறன் என்று கவலையா என்று கேட்டார்\nLabels: காதல், பரந்தாமனின் (சு)வாசம்\nபரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல்-பகுதி-7\nகிருபாவின் போன் நம்பரைக்கண்டு பிடித்து கொடுத்தற்கு பிறகு ஊருக்கு போன வைஸ்னவி அக்காவிடம் இருந்து எந்த தொடர்பும் சில நாட்கள் இல்லை.நான் கூட நினைத்தேன் ��வருடன் போனில் கதைக்க தொடங்கிவிட்டார் போல அதான் பிசியாகிவிட்டார் என்று.ஏதோ சந்தோசமாக இருந்தால் சரி என்று நினைத்துக்கொண்டு நான் என் வேலையில் மூழ்கிவிட்டேன்.\nLabels: காதல், பரந்தாமனின் (சு)வாசம்\nபரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல் -பகுதி-6\nசின்ன வயதில் இருந்து குடும்ப உறவுகளிடம் இருந்து விலகியே இருந்திருக்கின்றேன் நான். குறிப்பிட்டு சொல்லப்போனால் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து உணவுகூட உண்டதில்லை.ஆனால் வைஸ்னவி அக்காவீட்டில் தம்பி,தங்கச்சி என்று எல்லோரும் ஒரு நண்பர்களைப்போல பழகுவதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது.நமக்கு கிடைக்காத ஒரு விடயத்தை பார்க்கும் போது ஆச்சரியம் வருவது இயல்புதானே.\nLabels: காதல், பரந்தாமனின் (சு)வாசம்\nபரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல்-பகுதி-5\nதேடல்கள் எப்போதும் சுகமானவை அதே நேரம் தேடப்படும் காரணங்களை பொருத்து அது ரணமானதாகவும் அமைந்துவிடும்.அதுவும் நமக்காக இல்லாமல் மற்றவர்களுக்காக தேடுவதில் கொஞ்சம் மனம் தளர்ந்தாலும் சலிப்புத்தன்மை வந்துவிடும்.வைஸ்னவி அக்காவுக்கான இந்த தேடலில் என்ன நடந்தாலும் சரி.சலிப்படையக்கூடாது.யாருமே என்னிடம் காட்டாத அன்பையும் பாசத்தையும் காட்டுகின்றார்.எனவே அந்த அன்பும்,பாசமும் எனக்கு வேண்டும்.எனவே அந்த அன்புக்காகவாவது கிருபாவை தேடிக்கண்டு பிடிக்கவேண்டும் என்ற வைராக்கியம் என் மனசில்.\nLabels: காதல், பரந்தாமனின் (சு)வாசம்\nஇங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே\nநண்பர்கள் தளம் பிடித்திருந்தால் பேஸ்புக்கில் லைக் பண்ணுங்கள்.\nநண்பர்கள் தளத்தின் அண்மைய பதிவுகள்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-...\nநண்பர்கள் தளத்தை வாசித்தவர்கள் இதுவரை\nமொத்த பதிவுகளையும் படிக்க: 100வது பதிவு (1) 150வது பதிவு (1) 200வது பதிவு (1) 7ம் அறிவு (1) அழகு (1) அனுபவப்பகிர்வுகள் (33) அனுபவம் (3) அன்பே எங்கே நீ (6) அன்பைத் தேடும் இதயம் (7) அஜித் (2) ஆடைகள் (1) ஆட்டோகிராப் (2) ஆண்கள் (2) ஆம்லா (1) ஆர்யா (1) இதயம் பேசுகின்றது (6) இரும்பு மனிதனுக்குள்ளும் ஒரு இதயம் (1) இலியானா (2) உலகக்கிண்ணம் (1) எனக்கு பிடித்தவை (13) எனக்குப்பிடித்த நடிகைகள் (2) என் உயிர் நீதானே (10) என் நண்பர்கள் (1) என்னைக் கவர்ந்த நிகழ்வுகள் (1) என்னைக் கவர்ந்த பிரபலங்கள் (7) ஒரு வருட பூர்த்தி (1) கங்குலி (16) கடவுள் (1) கடாபி (1) கமல் (2) கருப்பு (1) கவிதைகள் (6) கஜோல் அகர்வால் (2) காதலர் தினம் (2) காதல் (38) காப்பி அடித்தல் (1) காமடிப்பஞ்சாயத்து (2) காமம் (4) கிரிக்கெட் (77) கில்மா (3) குக் (1) குறும்படங்கள் (2) கேப்டன்கள் (2) சகுனி (1) சச்சின் (9) சஞ்சிகை (1) சந்தானம் (1) சரன்யா மோகன் (1) சனத்ஜெயசூர்யா (1) சிவாஜி (2) சிறுகதை (10) சினிமா (37) சினிமா அலசல் (2) சினிமா விமர்சனம் (10) சினிமாவிமர்சனம் (1) சின்மயி (1) சுவடுகள் தேடிய பயணம் (2) சுவாரஸ்ய தகவல்கள் (1) சுறா (1) சூர்யா (1) சே குவேரா (1) சேவாக் (3) டி.ஆர் (1) ட்டுவீடர் (1) தமிழ் எழுத்துக்கள் (1) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1) திருமணம் (1) திரைப்படம் (10) தொடர் (1) தொடர் பதிவு (2) தொடர்கதை (2) தோனி (11) த்ரிஷா (1) நடிகர்கள் (9) நடிகைகள் (14) நட்பு (2) நண்பர்கள் (6) நண்பன் (5) நண்பி (1) நல்ல நண்பர்கள் யார் (3) நன்றி (3) நாகேஷ் (1) நிகழ்வுகள் (1) நினைவுகள் (1) நேர்காணல் (1) படித்ததில் பிடித்தது (1) பட்டிமன்றம் (1) பதிவர் (1) பதிவர்கள் (3) பதிவுலக அரசியல் (2) பதிவுலகம் (24) பரந்தாமனின் (சு)வாசம் (8) பவர் ஸ்டார் (1) பவர்ஸ்டார் (1) பாக்கியராஜ் (2) பாடசாலை (1) பாடல்கள் (1) பாஸ்வேட் (1) பிடல் காஸ்ட்ரோ (2) பிறந்த நாள் (1) பெண்கள் (19) பேஸ்புக் (2) பொண்டிங் (1) பொண்ணுங்க (2) பொதுவானவை (11) போட்டோ கமண்ட் (1) மதம் (1) மழலைப்பருவம் (1) மனோரம்மா (1) மார்க் பவுச்சர் (1) மீள்பதிவு (2) முரளி (1) முரளியுடன் ஒரு மீள் நினைவுகள் தொடர் பதிவு. (8) மெகா சீரியல்கள் (2) மைகல் கிளார்க் (1) மைக்கல் க்ளார்க் (1) மொக்கை (16) மொழி (1) யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் தொடர் (12) யுவ்ராஜ் சிங் (1) ரஜனி (3) ராகுல் ராவிட் (2) ரிக்கிபொண்டிங் (1) ரோஸ் டெய்லர் (1) லக்ஸ்மன் (1) லிபியா (1) வரதட்சனை (1) வரலாற்றை மாற்றிய தாதா (11) வாழ்த்துக்கள் (2) விக்ரம் (1) விருது (2) விளையாட்டு (1) விஜய் (5) விஸ்பரூபம் (1) வேலாயுதம் (1) ஜ.பி.எல்.கங்குலி (3) ஜஸ்வர்யா ராய் (1) ஜொள்ளு (1) ஸ்மித் (3) ஹாலிவூட் படங்கள் (1) ஹிடல்ர் (1)\nநான் எழுத நினைத்த காதல் கடிதம்-(பரிசுப்போட்டிக்கான பதிவு)\nஎழுத மறந்த இல்லை எழுதமுடியாமல் போன காதல் கடிதம் என்ற தலைப்பில் பதிவர் சீனு அவர்கள் ஒரு போட்டி ஒன்றை அறிவித்து இருக்கின்றார்.அட நல்லா இருக...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nவணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்���ம்...\nஜ.சி.சி சாம்பியன் கிண்ணம்(மினி உலகக்கோப்பை )இதுவரை\nவரும் 6ம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாக இருக்கும் மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படுகின்ற ஜ.சி.சி சாம்பியன் 1998ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட...\nஎன் உயிர் நீதானே.....மனதை உருக்கும் ஓர் காதல் கதை\nஇந்தக்கதையில் வரும் பெயர்கள் ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. இது ஈழத்தில் நடந்த கதை.அதே உரைநடையில் வருகின்றது விவசாயத்தை பிரதான தொழி...\nசனத் ஜெயசூர்யா இலங்கை கிரிக்கெட்டின் நாயகன் (By-K.s.s.Rajh)\nபரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல்- இறுதிப்பகுதி\nரெஸ்ரொரண்டுக்குள் போய் அமந்துகொண்டோம்.ஏதே தோ உணவுகள் எல்லாம் வாங்கி வந்தார் வைஸ்னவி அக்கா ஆனால் எதையும் என்னால் சாப்பிடமுடியவில்லை மனம் மு...\nநமீதாவில் எனக்கு என்ன பிடிக்கும்\nமுஸ்கி- எனக்குப்பிடித்த சில சினிமா நடிகைகளில் அவர்களை ஏன் பிடிக்கும் என்பது பற்றிய பதிவு இது.எனவே சினிமா பிடிக்காதவர்கள்,நடிகைகளை பிடிக்கா...\nநட்பு பற்றி இந்த தொடரில் பேசுவோம் இது சில பகுதிகளைக்கொண்ட ஒரு குறும் தொடராக இருக்கும் குத்தினவன் நண்பனாக இருந்தாலும் அதைவெளியில் சொல்ல...\nகடந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் டாப் 10(Top-10)கதாநாயகிகள் ஒரு சிறப்பு பார்வை.\nதமிழ்சினிமாவில் எத்தனை கதாநாயகிகள் நடிக்க வருகின்றார்கள். சிலர் ஒரு சில படங்களுடன் காணாமல் போய்விடுகின்றனர். சிலர் வாய்புக்கள் இல்லாதனால் ஒ...\nஆடை அணியாமல் பெண்கள் அழகில்லையாஆடை அணிவதால் தான் அழகாக தெரிகின்றார்களாஆடை அணிவதால் தான் அழகாக தெரிகின்றார்களாபட்டிமன்றத்தில் பேசி பல்பு வாங்கிய நண்பனும் நானும்.\nவணக்கம் நண்பர்களே தலைப்பு கொஞ்சம் விவகாரமாக இருக்கு என்று நினைக்கிறீங்களா பதிவை வாசிக்காமல் யாரும் தவறாக எண்ணவேண்டாம் பதிவை படியுங்கள் தவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ootylivetoday.internationalnewstimes.com/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-19T02:59:56Z", "digest": "sha1:FSNYTHGBL6GNEHGXL2XJIQ7H7AL63DXN", "length": 26153, "nlines": 265, "source_domain": "ootylivetoday.internationalnewstimes.com", "title": "ootylivetoday", "raw_content": "\nகேன் வில்லியம்சன் கான், விராட் கோஹ்லி மற்றும் பலர் - கிரிக்கெட் நியூஸ் இன்று, 8 டிசம்பர் 2018 - ஸ்போர்ட்ஸ்வீடா\nரியல் மாட்ரிட் இருவர் 180 மில்லியன் டாலர் மதிப்பிலான சூப்பர்ஸ்டர்ஸ் துரதிர்ஷ்டத்தில் பெரும் அடியாக உள்ளார், பார்சிலோனா நட்சத்திரம் தனது எதிர்காலம் பற்\nலேபர்ஸ் நியூஸ்: லெப்ரான் ஜேம்ஸ் ஏமாற்றப்பட்டார், ஆனால் அதிகாரிகளை விமர்சிக்காமல் சாத்தியமான அபாயத்தை தவிர்க்கிறார் - LakersNation.com\nபாதுகாப்பில் உள்ள மருத்துவ காட்சி U மும்பைக்கு ஒரு உச்சிமாநாடு - புரோ கபாடி\nபுகாரி கபாடி 2018 ஹைலைட்ஸ்: யு மும்பா, தெலுங்கு டைட்டன்ஸ் வசூல் வெற்றிகள் - இந்திய எக்ஸ்பிரஸ்\n மெஸ்ஸி விமர்சனத்திற்கு பிறகு பிரளயம்\nவிம்பிள்டன் வேன் டிஜ்க் - ESPN.co.uk\nஐஎல்சி 2018, டெல்லி டைனமோஸ் Vs மும்பை நகரம்: மும்பை வீட்டிற்கு பின்னால் டெல்லி 4-2 என்ற வீட்டிற்கு வீசிய - இந்திய எக்ஸ்பிரஸ்\n'அழகிய ஆக்கிரமிப்பு' ஆய்வு நாம் ஏன் அழகிய குழந்தைகளையும் விலங்குகளையும் பிடிக்க விரும்புகிறோமோ - கிஸ்மோடோ இங்கிலாந்து\nஉங்கள் சிறியவர்களுக்கான குளிர்கால பாதுகாப்பு - வணிக தரநிலை\nஆசிய யுகம் - ராக்கெட் விபத்து - ரஷ்யா முதல் ஐஎஸ்எஸ் முதல் மனிதர் பயணத்தை தொடங்குகிறது\nஆசிய யுகம் - சீனாவின் நிலப்பரப்புக்கு முன்னோடியாக சீனா செயல்படுகிறது\nநிலவு வழியாக நாம் எப்படிப் பெறுவோம்: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முன்னால் சாலையில் ஒரு பார்வை - டைம்ஸ் ஆஃப் இந்தியா\nசாம்சங் கேலக்ஸி A8 ஸ்டார் இறங்கும் பக்கத்தில் DSLR புகைப்படம் பயன்படுத்தி சாம்சங் பிடித்து - GSMArena.com செய்தி - GSMArena.com\nGoAir புதிய ஆண்டு விற்பனை: இப்போது, ​​ரூ. பாதைகளை சரிபார்க்கவும், பிற விவரங்கள் - தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nஓம்ஃப் மற்றும் விண்டேஜ் மந்திரம் ஒரு கோடு கொண்டு, ஜனவரி கபூர் தனது சமீபத்திய அட்டையில் ஒரு பார்வை - Times Now\nMi A1 ஆண்ட்ராய்ட் பை பீட்டாவை பெறுகிறது - Notebookcheck.net\nசீனாவை ஹவாய் சி.எஃப்.ஓ. மெங் வென்ஜோ அல்லது முகம் விளைவுகளை விடுவிக்க கனடாவை வலியுறுத்துகிறது - டைம்ஸ் நவ்\nஹாக்கி உலகக் கோப்பை 2018, போட்டி 11: ஸ்பெயின் vs பிரான்ஸ், லைவ் ஸ்கோர், வர்ணனையாளர் & amp; மேம்படுத்தல்கள் - Sportskeeda\nபாதுகாப்பில் உள்ள மருத்துவ காட்சி U மும்பைக்கு ஒரு உச்சிமாநாடு - புரோ கபாடி\nடி.சி.எஸ்., டிஎன்சி நிராகரிக்கப்பட்டது. 77-ல் டெக்கான் ஹெரால்டு ஐஎன்-க்காக பன் சிஸ்டம் உருவாக்கப்பட்டது\nகுழந்தையின் கார் இடங்களில் நச்சு சுடர் retardants தீங்கு ஏற்படலாம், ஆய்வு கூறுகிறது - இந்தியா தொலைக்காட்சி செய்திகள்\nலேபர்ஸ் நியூஸ்: லெப்ரான் ஜேம்ஸ் ஏமாற்றப்பட்டார், ஆனால் அதிகா���ிகளை விமர்சிக்காமல் சாத்தியமான அபாயத்தை தவிர்க்கிறார் - LakersNation.com\nபுகாரி கபாடி 2018 ஹைலைட்ஸ்: யு மும்பா, தெலுங்கு டைட்டன்ஸ் வசூல் வெற்றிகள் - இந்திய எக்ஸ்பிரஸ்\nகேன் வில்லியம்சன் கான், விராட் கோஹ்லி மற்றும் பலர் - கிரிக்கெட் நியூஸ் இன்று, 8 டிசம்பர் 2018 - ஸ்போர்ட்ஸ்வீடா\nஆயுஷ்மன் குர்ரனாவின் மனைவி தஹிரா காஷ்யப்பின் இயக்குனராக அறிமுகமான மாதுரி தீட்சித் உள்ளே டைம்ஸ் - இப்போது டைம்ஸ்\nவிம்பிள்டன் வேன் டிஜ்க் - ESPN.co.uk\nஐஎல்சி 2018, டெல்லி டைனமோஸ் Vs மும்பை நகரம்: மும்பை வீட்டிற்கு பின்னால் டெல்லி 4-2 என்ற வீட்டிற்கு வீசிய - இந்திய எக்ஸ்பிரஸ்\nகுறைந்த விலை மிகவும் பிரபலமான ஆப்பிள் வாட்ச் அம்சம் - மேக் பழம்\nபுலாண்ட்ஷர் வன்முறை: ஒரு போலீஸ்காரரின் மகன், அவர் தத்ரி பாதிக்கப்பட்ட அக்லாக் - இந்திய எக்ஸ்பிரஸ்\n#GamingBytes: 'PUBG மொபைல்' மற்றும் 'குடியுரிமை ஈவில் 2' ஒரு குறுக்கு பெறுதல் - NewsBytes\nரோஜர் ஃபெடரர் நோவக் ஜோகோவிக் மற்றும் ஆண்டி முர்ரே ஆகியோரை விட மோசமானவர் - முல்லர் - எக்ஸ்பிரஸ்\nராகுல் காந்தி காங்கிரஸ் மந்திரிகளை மகளிர் மசோதாவை ஆதரிக்கிறார் - NDTV News\nமோக்லி: நெட்ஃபிக்ஸ் திரைப்படம் மெட்டோவுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி ஃப்ரீடா பிண்டோ, இந்தியாவுக்கு முக்கியம் - இந்துஸ்தான் டைம்ஸ்\nகுழந்தை பருவத்தில் தொற்றுநோய்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம்: ஆய்வு - டைம்ஸ் இப்பொழுது\nசூப்பர் ஸ்மாஷ் பிரதர்ஸ் அல்டிமேட் உள்ள ஃபால்கோ, மெட்டா நைட், டிடியி மற்றும் கிங் கே ரூல் ஆகியோருக்கு லீஃபென்னின் நாள் ஒரு அடுக்கு பட்டியலைக் காட்டிலும\nபிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் திருமணத்தில் சோஃபி டர்னர் ஜோக்ஸின் விளையாட்டுக்கு ஊக்கமளிக்கிறார் - NDTV News\nஎப்படி ஒரு பெண் அப்பாவி-தோற்றமளித்தது பருவம் கிட்டத்தட்ட அவளை கொலை - டெய்லி மெயில்\n\"ஃபில்ட் வெர்டா பேட்\": விராட் கோஹ்லி ஸ்டீவ் ஸ்மித், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் பந்து-டாம்பரிங் ஸ்கேண்டல் கிரிக்கெட் செய்திகள் - NDTV விளையாட்டு\nSpaceX கிறிஸ்துமஸ் இரவு உணவிற்கு விண்வெளி நிலையம் புகைபிடித்த வான்கோழி, பீன்ஸ் வழங்குகிறது - இந்தியா இன்று\nஜாதகம் இன்று, டிசம்பர் 4, 2018: மேஷம், மகர, டாரஸ், ​​ஸ்கார்பியோ, தனுசு, துலாம், ஜெமினி, புற்றுநோய் ஜோதிடம் கணிப்பு - இந்திய எக்ஸ்பிரஸ்\n2.0 பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு தினம் 5: ரஜினிகாந்த் - அக்ஷய் குமார் படம் ரூ\nநான்கு புதிய கறுப்பு துளை இணைப்புகளிலிருந்து - அர்ஸ் டெக்னிகியிலிருந்து இயற்பியல் வல்லுநர்கள் ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தனர்\nராம் கோயிலுக்கு வரவேண்டாம், ஆனால் நீங்கள் வாக்களித்தீர்கள்: RSS No.2 'Bhaiyyaji' ஜோஷிக்கு டெல்லி ராம் கோயில் பேரணி\nஇரண்டு ஆண்டுகள் கழித்து, உதய் கோட்டக் இப்போது குறிப்பு தடை மோசமாக நிறைவேற்றப்பட்டது என்கிறார் - பொருளாதார டைம்ஸ்\nராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 & amp; 500 பைக்குகள் பின்புற டிஸ்க் ப்ரேக் கிடைக்கும்; விலை ரூ. 1.28 லட்சம் - NDTVAuto.com\nரியல் மாட்ரிட் இருவர் 180 மில்லியன் டாலர் மதிப்பிலான சூப்பர்ஸ்டர்ஸ் துரதிர்ஷ்டத்தில் பெரும் அடியாக உள்ளார், பார்சிலோனா நட்சத்திரம் தனது எதிர்காலம் பற்\nசெயற்கை நுண்ணறிவு போக்குகள் 2019 ஆம் ஆண்டில் பார்க்க வேண்டும் - ஃபோர்ப்ஸ்\n3 வது டெஸ்ட்: பாகிஸ்தானின் கடைசி நாள் போட்டியில் யசிர் ஷா 3 விக்கெட் வீழ்த்தினார்.\nசீனாவை ஹவாய் சி.எஃப்.ஓ. மெங் வென்ஜோ அல்லது முகம் விளைவுகளை விடுவிக்க கனடாவை வலியுறுத்துகிறது - டைம்ஸ் நவ்\nபுலாண்ட்ஷர் வன்முறை: ஒரு போலீஸ்காரரின் மகன், அவர் தத்ரி பாதிக்கப்பட்ட அக்லாக் - இந்திய எக்ஸ்பிரஸ்\nடி.சி.எஸ்., டிஎன்சி நிராகரிக்கப்பட்டது. 77-ல் டெக்கான் ஹெரால்டு ஐஎன்-க்காக பன் சிஸ்டம் உருவாக்கப்பட்டது\n மெஸ்ஸி விமர்சனத்திற்கு பிறகு பிரளயம்\nபி.ஜி. பாஸ் 12 - டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தனது தாயின் முன் ஸ்ரீசாந்திற்கு ரோஹித் சுசந்தி மன்னிப்பு கேட்கிறார்\nராகுல் காந்தி காங்கிரஸ் மந்திரிகளை மகளிர் மசோதாவை ஆதரிக்கிறார் - NDTV News\nகுழந்தையின் கார் இடங்களில் நச்சு சுடர் retardants தீங்கு ஏற்படலாம், ஆய்வு கூறுகிறது - இந்தியா தொலைக்காட்சி செய்திகள்\nசூப்பர் ஸ்மாஷ் பிரதர்ஸ் அல்டிமேட் உள்ள ஃபால்கோ, மெட்டா நைட், டிடியி மற்றும் கிங் கே ரூல் ஆகியோருக்கு லீஃபென்னின் நாள் ஒரு அடுக்கு பட்டியலைக் காட்டிலும\nஈஷா அம்பானி திருமணம்: தீபிகா-ரன்வீர் உதய்பூர் செல்கிறார், அபிஷேகம் அரவிந்தாவுடன் நடிக்கிறார். வீடியோக்கள் பார்க்க - இந்துஸ்தான் டைம்ஸ்\nயுனிசெப் விருதுகள், இந்திய அரசியல்வாதி சுப்பிரியா சுலே குழந்தைகள் நலனுக்காக - சதீஷ் ரெட்டி\nஇரண்டு ஆண்டுகள் கழித்து, உதய் கோட்டக் இப்போது குறிப்பு தடை மோசமாக நிறைவேற்றப்பட்டது என்கிறார் - பொருளாதார டைம்ஸ்\nபாதுகாப்பில் உள்ள மருத்துவ காட்சி U மும்பைக்கு ஒரு உச்சிமாநாடு - புரோ கபாடி\nராம் கோயிலுக்கு வரவேண்டாம், ஆனால் நீங்கள் வாக்களித்தீர்கள்: RSS No.2 'Bhaiyyaji' ஜோஷிக்கு டெல்லி ராம் கோயில் பேரணி\nகுறைந்த விலை மிகவும் பிரபலமான ஆப்பிள் வாட்ச் அம்சம் - மேக் பழம்\nமோக்லி: நெட்ஃபிக்ஸ் திரைப்படம் மெட்டோவுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி ஃப்ரீடா பிண்டோ, இந்தியாவுக்கு முக்கியம் - இந்துஸ்தான் டைம்ஸ்\nசாம்சங் கேலக்ஸி A8 ஸ்டார் இறங்கும் பக்கத்தில் DSLR புகைப்படம் பயன்படுத்தி சாம்சங் பிடித்து - GSMArena.com செய்தி - GSMArena.com\nகுழந்தை பருவத்தில் தொற்றுநோய்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம்: ஆய்வு - டைம்ஸ் இப்பொழுது\nகூட்டு வலி அளவிடுதல் - தி அமெரிக்கன்ஸ்டன்\nஆசிய யுகம் - ராக்கெட் விபத்து - ரஷ்யா முதல் ஐஎஸ்எஸ் முதல் மனிதர் பயணத்தை தொடங்குகிறது\nஆசிய யுகம் - சீனாவின் நிலப்பரப்புக்கு முன்னோடியாக சீனா செயல்படுகிறது\nஎப்படி ஒரு பெண் அப்பாவி-தோற்றமளித்தது பருவம் கிட்டத்தட்ட அவளை கொலை - டெய்லி மெயில்\nGoAir புதிய ஆண்டு விற்பனை: இப்போது, ​​ரூ. பாதைகளை சரிபார்க்கவும், பிற விவரங்கள் - தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nபுற்றுநோயால் ஏற்படும் ஆபத்து காரணமாக ரத்த அழுத்தம் அதிகரித்தது - டேட்டன் டெய்லி நியூஸ்\nஐஎல்சி 2018, டெல்லி டைனமோஸ் Vs மும்பை நகரம்: மும்பை வீட்டிற்கு பின்னால் டெல்லி 4-2 என்ற வீட்டிற்கு வீசிய - இந்திய எக்ஸ்பிரஸ்\n2.0 பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு தினம் 5: ரஜினிகாந்த் - அக்ஷய் குமார் படம் ரூ\nலேபர்ஸ் நியூஸ்: லெப்ரான் ஜேம்ஸ் ஏமாற்றப்பட்டார், ஆனால் அதிகாரிகளை விமர்சிக்காமல் சாத்தியமான அபாயத்தை தவிர்க்கிறார் - LakersNation.com\n\"ஃபில்ட் வெர்டா பேட்\": விராட் கோஹ்லி ஸ்டீவ் ஸ்மித், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் பந்து-டாம்பரிங் ஸ்கேண்டல் கிரிக்கெட் செய்திகள் - NDTV விளையாட்டு\nகேன் வில்லியம்சன் கான், விராட் கோஹ்லி மற்றும் பலர் - கிரிக்கெட் நியூஸ் இன்று, 8 டிசம்பர் 2018 - ஸ்போர்ட்ஸ்வீடா\nSpaceX 64 ராக்கெட்டுகளுடன் Falcon 9 ராக்கெட் தொடங்குகிறது - டைம்ஸ் நவ்\nMi A1 ஆண்ட்ராய்ட் பை பீட்டாவை பெறுகிறது - Notebookcheck.net\nநான்கு புதிய கறுப்பு துளை இணைப்புகளிலிருந்து - அர்ஸ் டெக்னிகியிலிருந்து இயற்பியல் வல்லுநர்கள் ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தனர்\nபுதிய 'ஃபார் க்ரி நியூ டான்' கேம்லீல் வெளிப்பட்டது - காமிக்.காம்\nவிம்பிள்டன் வேன் டிஜ்க் - ESPN.co.uk\nகறுப்பு பணம்: சுவிஸ் வங்கி இரண்டு இந்திய நிறுவனங்களின் பெயர்களை வெளிப்படுத்தும் ஒரு பெரிய நடவடிக்கையில், பயம் பரவியது - செய்திகள் ப\nஓம்ஃப் மற்றும் விண்டேஜ் மந்திரம் ஒரு கோடு கொண்டு, ஜனவரி கபூர் தனது சமீபத்திய அட்டையில் ஒரு பார்வை - Times Now\n5G சாம்சங் கேலக்ஸி S10 அடிப்படையில் H1 இல் வெரிசோன் மீது தொடங்க உறுதி 2019 - Xda- உருவாக்குநர்கள்\nரோஜர் ஃபெடரர் நோவக் ஜோகோவிக் மற்றும் ஆண்டி முர்ரே ஆகியோரை விட மோசமானவர் - முல்லர் - எக்ஸ்பிரஸ்\nமுதல் 5G ஐபோன் அடுத்த ஆண்டு வெளியீடு: ஆப்பிள் திட்டமிடல் என்ன - இங்கே நிதி எக்ஸ்பிரஸ்\nஷாங்காயில் உள்ள வெளிநாட்டவர்கள் எச்.ஐ.வி சோதனை பற்றி விவாதிக்கின்றனர்\nஆசிய யுகம் - ராக்கெட் விபத்து - ரஷ்யா முதல் ஐஎஸ்எஸ் முதல் மனிதர் பயணத்தை தொடங்குகிறது\nகூட்டு வலி அளவிடுதல் - தி அமெரிக்கன்ஸ்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.in/news_details.php?/144/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/&id=41933", "date_download": "2018-12-19T04:07:22Z", "digest": "sha1:FYCUGQ2VQXSU4VOVW7VHPYSR7NK63TPQ", "length": 13408, "nlines": 93, "source_domain": "tamilkurinji.in", "title": " 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா நாளை தொடக்கம் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nவீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்\nஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா நாளை தொடக்கம்\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை தொடங்குகிறது.\nதாமிரபரணி சமவெளியில் தொடங்கும் பாபநாசம் முதல் கடலில்சேரும் குன்னக்காயல் வரையிலான 185 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள 144 படித்துறைகளிலும் அதிகாலையிலேயே விழா தொடங்குகிறது.\nகுருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்வதையொட்டி தாமிரபரணி புஷ்கரவிழா கொண்டாடப்படுகிறது.\n27-ம் தேதி வரை விழா நடைபெறுவதால் தாமிரபரணியில் நீராட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் துறவிகள், மடாதிபதிகள் நெல்லைக்கு செல்கின்றனர்.\nஆயிரக்கணக்கானோர் வருவதால் மகாபுஷ்கர விழாவிற்கு 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புஷ்கர விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை பாபநாசம் செல்கிறார்.\nவிழாவையொட்டி சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nவீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்\nதமிழகத்தை கடந்த மாதம் 16-ந்தேதி புரட்டிப்போட்ட கஜா புயல் கொடைக்கானலில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இங்குள்ள மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து ...\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nஒரே ஆண்டில்தான் இருவரும் முதன்முறை எம்.எல்.ஏ ஆனோம். நான் உழைத்து முதல்வராகியுள்ளேன். நீங்கள் உங்கள் அப்பா தயவால் வளர்ந்துள்ளீர்கள் என ஸ்டாலினை வம்பிழுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி.சேலம் மாவட்டம் ...\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nவங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக வங்கக் கடல் கொந்தளிப்புடன் ...\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு ��ன தகவல்\nசென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து ...\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டியில் மலைவாழ் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 172 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் ...\nகழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்\nவேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து ...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு\nசென்னையில் இருந்து 960 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் ஆந்திர கடற்கரையை ...\nதினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு\nஅமமுக-விலிருந்து டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய் கழகமான அதிமுக-விற்கு மீண்டும் வரலாம். அவர்களை ஏற்றுக்கொள்ள அதிமுக தயாராக உள்ளதாக முதல்வர் பழனிசாமி அழைப்பு ...\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கானத்துரை அடுத்த பனையூர், 2-வது தெருவில் வசித்து வந்தவர் ...\nகூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்\nசென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார். இதனால் கல்லூரியை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.சேலையூர் பேராசிரியர்கள் காலனியில் வசிப்பவர் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=57074", "date_download": "2018-12-19T04:30:36Z", "digest": "sha1:ZWRNIF6B6S7KLSZ64BFKIT4DVGZQCGXT", "length": 5531, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது\n(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலைக்குடா காளிகோவில் பகுதியில், சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டார் என்றசந்தேகத்தின்பெயரில் நபரொருவர் இன்று(11) வியாழக்கிழமை கொக்கட்டிச்;சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் நபரொருபர் ஈடுபடுவதாக, கிராமசேவையாளருக்கு கிடைத்த தகவலையடுத்து, கிராமசேவையாளர் குறித்த இடத்திற்கு சென்ற போது, மண்ணினுள் புதைக்கப்பட்ட நிலையில், இறப்பர் போத்தல் ஒன்றினுள் கசிப்பு காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் இளைஞர்களும் ஒன்றுகூடியுள்ளனர்.\nகுறித்த விடயம் தொடர்பில், பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கியதனைத் தொடர்ந்து, சிறிதுநேரத்தின் பின்னர் பொலிஸார், சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.\nஇப்பிரதேசத்தில், சட்டவிரோத கசிப்பு உற்பத்திகள் இடம்பெற்றுவருதாகவும், இதனைதடுக்குமாறும் கூறி, அண்மையில் அப்பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஆறு பிள்ளைகளைப் பெற்ற தாயொருவர், அறையொன்றில் சிறைவைக்கப்பட்ட நிலை\nNext articleதவறிழைப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு உயர்ந்தபட்ச தண்டனை\nமூதூர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nமுடங்கியது யாழ்ப்பாணம் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு\nஇடைக்காலத் தடை மீண்டும் நீடிக்கப்பட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58163", "date_download": "2018-12-19T04:30:58Z", "digest": "sha1:JNK3YATXCASGUXJKVOPZYT5DN4S2UIF2", "length": 4176, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "வவுனியா மாவட்டத்தில் அமைதியான முறையில் இடம்பெறும் வாக்களிப்பு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவவுனியா மாவட்டத்தில் அமைதியான முறையில் இடம்பெறும் வாக்களிப்பு\nவவுனியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் அமைதியான முறையில் இடம்பெற்றுவருகின்றது.\n5 உள்ளுராட்சி சபைகளுக்கும் 103 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இம்முறை ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 599 வாக்காளர்கள் வா���்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த தேர்தலில் 2000 அரச உத்தியோகத்தர்களும் 1500 பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nPrevious articleமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் சுமுகமான முறையில் வாக்களிப்பு\nNext articleவரிசையில் நின்று வாக்களித்த சனாதிபதி\nமட்டக்களப்பில் நேற்றும் பொலிசார் மீது தாக்குதல்\nகருணா அம்மானின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்.\nஅடுத்த மாத இறுதியில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள்\nதேவையான வளங்களை வைத்துக் கொண்டு பயன்படுத்த தெரியாமல் இருக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2018-12-19T03:12:46Z", "digest": "sha1:XN23KGRM566XPALRBP5SHYGMW6CRRUID", "length": 5531, "nlines": 50, "source_domain": "www.velichamtv.org", "title": "கல்லணைக் கால்வாயில் உடைப்பு….. தஞ்சை – பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து நிறுத்தம் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nகல்லணைக் கால்வாயில் உடைப்பு….. தஞ்சை – பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்\nIn: தமிழகம், மாவட்ட செய்திகள்\nகல்லணைக் கால்வாயில் உடைப்பு….. தஞ்சை – பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்\nதஞ்சாவூர் மாவட்டம் மேலஉழூரில் கல்யாண ஓடைக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுத் தண்ணீர் வெளியேறுவதால் பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.\nதஞ்சாவூர் மாவட்டம் மேலஉழூரில் கல்லணைக் கால்வாயின் கிளைக்கால்வாயான கல்யாண ஓடை உள்ளது. இந்த ஓடையில் பாசனத்துக்காகத் தண்ணீர் சென்றுகொண்டுள்ள நிலையில் ஓரிடத்தில் மரம் சாய்ந்ததால் கரை உடைந்து அந்த வழியாகத் தண்ணீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இதனால் மேலஉழூர், பரிதியப்பர் கோவில், கண்ணந்தங்குடி, தும்பச்சிக்கோட்டை, பொன்னாப்பூர் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட ஊர்களில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.\nஉடைப்பு வழியாகப் பாயும் தண்ணீர் தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் பாய்வதால் அந்த வழியாக வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கரையை அடைப்பதற்கான மணல் மூட்டைகள், சவுக்குக் கம்புகள் ஆகியன கொண்டுவரப்பட்டுள்ளன. தீயணைப்புப் ���டையினர், பேரிடர் மீட்புப் படையின் 36வீரர்களுடன் வந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கால்வாயில் தண்ணீரை நிறுத்தியபின்பே கரையை அடைக்கும் பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்தார்.\nPrevious Post: நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் பேட்டி\nNext Post: சிலைகளை புதைத்த விவகாரத்தில் தொழிலதிபர் கிரண் ராவின் ஊழியர்கள் 7 பேருக்கு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-19T03:29:01Z", "digest": "sha1:ZIM2IG77FJN7MHBYE2NG6SOWDSTYJEHY", "length": 35558, "nlines": 288, "source_domain": "bsubra.wordpress.com", "title": "பெண் பதிவர்கள் « Tamil News", "raw_content": "\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nPosts Tagged ‘பெண் பதிவர்கள்’\nஇணையத்து இளவரசிகள் – அவள் விகடன்\nபடங்கள்: ‘ப்ரீத்தி’ கார்த்திக், இரா.ரவிவர்மன், சௌந்தரவிஜயன்\nஇது பெண்களின் காலம். பாதையெங்கும் விரவிக் கிடக்கும் முட்களை ஒவ்வொன்றாகத் தூக்கி தூர வீசிவிட்டு தனக்கான வெற்றிப் பாதையை தானே அமைத்துக் கொள்ளும் நேரம். அந்த முன்னேற்றத்தின் டிஜிட்டல் அடையாளம்-தான் ‘பெண் வலைப்பதிவு (ப்ளாக் – blog) எழுத்தாளர்கள்’\n நம் ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனையோ சிந்தனைகள் பொதிந்திருக்கும். இந்த சமூகத்தின் மீதான கோபம், ஆதங்கம், சந்தோஷம், நேசம்.. இப்படி ஏதாவது ஒரு உணர்வு மனசின் ஒரு ஓரத்தில் நிச்சயம் கிடக்கும். அதையெல்லாம் சுதந்திரமாக எழுதுவதற்கு நமக்கே நமக்கென்று தனியாக ஒரு மேடை கிடைத்தால்.. அப்படியரு மேடைதான் வலைப்பதிவு\nஅப்படியெனில், ஏதோ மிகப் பெரிய விஷய-மாக்கும் என்று பயந்து விட வேண்டாம். சாதாரண இ&மெயில் ம���கவரியைப் போலவே நமக்கென்று ஒரு வலைப் பதிவையும் மிக எளிதாக.. இலவசமாக.. உருவாக்கிக் கொள்ள முடியும்.\nஅதனால்தான், இன்றைக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர் பதவி வகிக்கும் பெண்களில் இருந்து மானாமதுரையில் இருக்கும் இல்லத்-தரசி வரை ஒரு கலக்கு கலக்குகிறார்கள் வலைப்பதிவு என்ற மேடையில்\nஒரு காலத்தில் தமிழகத்தில் பேச்சாளராகவும் வழக்கறிஞராக-வும் வலம் வந்து, இப்போது அமெரிக்காவில் வசிக்கும் செல்வநாயகி ‘நிறங்கள்’ என்ற பெயரில் எழுதும் வலைப்பதிவு, மொழி நடையால் வசீகரிக்கிறது நம்மை. ‘‘எப்படி எழுத வந்தீர்கள் இங்கு..’’ என்று கேட்டால், தனது பிரத்யேக வார்த்தைகளிலேயே படபடக்கிறார்..\n‘‘உண்மையிலேயே தமிழகத்தை விட்டு இப்படி அயல் நாடுகளுக்கு வரும்போது நம் மண்ணின் மீதும் மொழியின் மீதும் ஆர்வம் அதிகரிக்கத்தான் செய்கிறது. மனதில் இருந்த ஏக்கம், வீட்டில் இருந்த கணினி.. இரண்டுமே என் தேடலுக்குத் தீனியானது. அப்போது கிடைத்த வரம்தான் இந்த வலைப்பதிவு.\nநான் வாசிக்கும் எழுத்துக்கள் எனக்குள் ஏற்படுத்-தும் பாதிப்புகளை, கேள்விகளை சுதந்திரமாக வெளியிடுவதற்கு மட்டுமல்ல.. என் பால்ய பருவத்-துச் சுவடுகளை, இந்திய மண்ணின் ஞாபகங்களை நாலு பேருக்குச் சொல்லி மகிழவும் இந்த வலைப்பதிவு உதவுகிறது.\nசிறு ஓடை, கொஞ்சம் கருவேல மரங்கள், சில ஓட்டு வீடுகள், நாட்டுப்புற மனிதர்கள்.. என்ற அடையாளங்களோடு என்னை ஆளாக்கிய பிரதேசங்-களை பல சமயங்களிலும் நான் கவிதைகளாகப் பதிவு செய்திருக்கிறேன்..’’ என்று சொல்லும் செல்வநாயகி ஏற்கெனவே, ‘பனிப்பொம்மைகள்’ என்ற பெயரில் கவிதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.\n‘‘எழுத்துக்கள் நோய்களைக் குணப்படுத்துவதற்குப் பதிலாகக் கிளறிவிடும்படியாக மாறிவிடக் கூடாது’’ என்று அழுத்தமாகப் பேசும் செல்வநாயகியின் வலைப்பதிவு முழுக்க அந்த அக்கறையைப் பார்க்க முடிகிறது.\nமொழியார்வம் மிக்க ஈழத்தமிழர்களின் பங்களிப்பு வலைப்பதிவுகளிலும் பளிச்சிடவே செய்கிறது. துயரம் கசியும் தன் எழுத்தால், ஈழத்தின் சோகங்களை அப்படியே கண்முன் நிறுத்துகிற தமிழ்நதி, ‘இளவேனில்’ என்ற தலைப்-பில் தன் வலைப்பதிவை அமைத்திருக்கிறார். புலம் பெயர்ந்த ஈழத் தமிழரான இவர், தற்போது சென்னையில் வசிக்கிறார்.\n‘‘கண்ணீர்த் துளி வடிவில் இருக்கும��� எங்கள் தேசத்திலிருந்து தெறித்துச் சிதறிய லட்சக்கணக்கான கண்ணீர்த் துளிகள்தான் நாங்கள். இன்று இணையமும் வலைப்பதிவும் எங்களை ஒன்றிணைத்திருக்கிறது என்றால், அதற்கு நாங்கள் நன்றி சொல்லியே தீர வேண்டும்’’ என்று உணர்ச்சிகரமாகத் தொடங்கியவர், தன்னைப் பற்றி விளக்கினார்.\n‘‘புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தபோது அங்குள்ள தமிழ்ப் பத்திரிகைகளில் கதை, கவிதை என்று நானும் ஏதோ எழுதிக் கொண்டிருந்தேன். மீண்டும் தாய்மண்ணுக்கே திரும்பிப் போக வேண்டும் என்ற என் முயற்சி முடியாமல் போகவே, தற்செயலாக சென்னையில் இருக்க வேண்டி வந்தது.\nஎங்கிருந்தாலும் எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்று மனது சொன்னாலும் இங்குள்ள பத்திரிகைகளில் என் எழுத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற தயக்கம் இருந்தது. தகுதியில்லாதவை என்று அவை திருப்பி அனுப்பப்பட்டால், அந்த நிராகரிப்பின் வலியைத் தாங்க முடியாத மனம் எனக்கு. அந்த நேரத்தில்தான் தோழி ஒருத்தி வலைப்பதிவைப் பற்றிச் சொல்லி, எனக்கான வலைப்பதிவை உருவாக்கியும் தந்தார்.\n‘நீங்கள் ஏன் துயரத்தையே எழுதுகிறீர்கள்..’ என்று பலரும் என்னிடம் கேட்பதுண்டு. ‘உதடுகள் கண்ணீரின் கரிப்புக்கும் நாசிகள் குருதியின் வாடைக்குமே பழக்கமாக்கப்பட்டிருக்கும் என் மக்களைப் பற்றிப் பேசும்போது சந்தோஷம் எப்படி இருக்கும்..’ என்று பலரும் என்னிடம் கேட்பதுண்டு. ‘உதடுகள் கண்ணீரின் கரிப்புக்கும் நாசிகள் குருதியின் வாடைக்குமே பழக்கமாக்கப்பட்டிருக்கும் என் மக்களைப் பற்றிப் பேசும்போது சந்தோஷம் எப்படி இருக்கும்..’ என்பதுதான் என்னுடைய பதில்’’ என்று தன்னை நியாயப்படுத்தும் தமிழ்நதி, அண்மையில் ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டு உற்சாகமாக இலக்கிய நடை போடுகிறார்.\nவலைப்பதிவைப் பொறுத்தவரை அதைப் படிக்கும் வாசகர்-கள் கூட அது பற்றிய தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய முடியும். இப்படிப்பட்ட கருத்துக்களாலேயே காரசாரமான விவாதங்கள் எழுந்து விடுவதும் உண்டு. அப்படி எந்த வலைப்பதிவில் பெண்களுக்கெதிரான கருத்துகள் பேசப்பட்டாலும் முதல் ஆளாக ஓடிச் சென்று தன் எதிர்ப்பை-பதிவு செய்பவர் ‘மலர்வனம்’ என்ற வலைப்பதிவை எழுதி வரும் லஷ்மி. இவரும் சென்னைவாசிதான்.\n‘‘இந்தக் காலத்தில் ஆணும் பெண்ணும் சமமாக சம்பாதித்து வாழ்க்கை நடத்தி-னாலும் எண்ணங்கள் மட்டும் மாறவேயில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பெண்களை மட்டம் தட்டும் வேலையை இணையத்திலும் செய்கிறார்கள். சினிமா–வில் பெண்களை அடி முட்டா-ளாகக் காட்டுவதைக் கண்டித்து சமீபத்தில் ஒரு பதிவு போட்டிருந்-தேன்.\n‘ஆண்களுக்கு இன்ட்டலக்ச்சுவல் பெண்- களைப் பிடிக்காது. டிகிரி முடித்து ரெண்டு வருஷம் வீட்டில் இருந்து விட்டு, தையல், சமையல் என்று கற்றுக் கொண்டு கல்யாணத்–துக்காகவே காத்திருக்கும் பெண்களைத்-தான் பிடிக்கும். அதைத்தான் சினிமாவில் காட்டுகிறார்கள்’ என்று ஒரு கருத்தை மெத்தப் படித்த நண்பர் ஒருவர் எழுதினார்.\nகற்பு பற்றி குஷ்பு வெளியிட்ட கருத்து போல அவரது இந்தக் கருத்து வலைப்-பதிவாளர்கள் மத்தியில் மிகப்-பெரும் விவாதமாகவே பற்றியெரிந்தது. ஆக்ரோஷமாகத் தொடங்கினாலும் ஆரோக்கியமான சிந்தனைகளோடு முடிவது-தான் இப்படிப்பட்ட விவாதங்-களின் சிறப்பு’’ என்று பரவசப்படும் லஷ்மி ஒரு சாஃப்ட்வேர் என்ஜினீயரும் கூட\n‘‘அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் வலைப்பதிவு எனக்கு அறிமுகமானது. பொதுவாகவே என் வேலையில் சின்னச் சின்ன டென்ஷன்களும் எரிச்சல்களும் சகஜம். அதை மறக்கவும் ஜெயிக்கவும் நிச்சயமாக இந்த வலைப்பதிவு உதவுகிறது’’ என்று சான்றிதழும் தருகிறார் லஷ்மி.\n‘சீரியஸான விவாதங்களுக்கு மட்டு-மில்லை.. ஜாலியாக கலாய்க்கவும் இங்கே ஆட்கள் இருக்கிறார்கள்’ என்பதற்கு அத்தாட்சிதான் ஈரோட்டைச் சேர்ந்த காயத்ரி. சேலத்திலுள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ‘காம்பியரிங்’ செய்யும் இவர், வலைப்பதிவு ஆரம்பித்து ஆறு மாதங்கள்தான் ஆகிறதாம். அதற்குள் உலகம் முழுவதிலும் இருந்து இவர் எழுத்துக்கு ரசிகர்கள் குவிகிறார்கள்.\n‘‘நான் வலைப்பதிவு தொடங்-கியதற்கு கிடைத்த பிரமாதமான பரிசு, நண்பர்கள்-தான். சில மாதங்களுக்கு முன்பு வரை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நட்பு வட்டமே இல்லாமல் இருந்த எனக்கு, இப்போது கடல் தாண்டி கண்டங்கள் தாண்டி முகம் தெரியாத நட்புகள் கிடைத்திருக் கின்றன.\nசமீபத்தில் வந்த என் பிறந்த நாளில் முந்தின நாள் இரவு தொடங்கி வரிசையாக இ&மெயிலிலும், செல்-போனிலும் வந்த வாழ்த்துச் செய்தி-களில் நனைந்து விட்டேன். இதற்கு முன் என் பிறந்த நாளை ��ான் இந்த அளவுக்குக் கொண்டாடியதே இல்லை.’’ என்று நெகிழும் இவர், சமீபத்தில் தன் காமெடிகளைக் குறைத்துக் கொண்டு, தமிழ் இலக்கியத்தில் உள்ள ‘குறுந்தொகை’ பற்றி எளிய முறையில் ஒரு கட்டுரை எழுத, அதற்கு வரவேற்பு அள்ளிக் கொண்டு போயிருக்கிறது. ‘‘இனிமேல் என்னை இலக்கியவாதியாகவும் பார்க்கப் போகிறீர்கள்’’ என்கிறார் நகைச்சுவை உணர்வு பொங்க.\nபெரும்பாலும் வலைப்பதிவு எழுதும் அனைத்துப் பெண்களுமே அறிந்த நபராக இருக்கிறார் பொன்ஸ் என்ற பூர்ணா. சென்னையைச் சேர்ந்த இவர், வலைப்-பதி வா-ளர்களுக்கான தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக் கொடுப்பதற்காக ‘வலைப்பதிவாளர் பயிற்சிப் பட்டறைகள்’ பலவற்றை நடத்தியவர். தற்போது அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் பொன்ஸிடம் பேசினால், பல ஆச்சர்ய தகவல்களைத் தருகிறார்.\n‘‘இன்றைய நிலையில் சுமார் 150 பெண்கள் வலைப்-பதிவு எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். இவர்களில் சுமார் நூறு பேரை ஒருங்கிணைத்து ‘மகளிர் சக்தி’ என்கிற திரட்டியை (வலைப்பதிவுகளை ஒன்று திரட்டும் இணைய தளம்) உருவாக்கியிருக்கிறோம். வலைப்பதிவு எழுதும் பெண்கள் இதில் பதிவு செய்து கொண்டால், அடுத்தடுத்த முறை தங்களது வலைப்பதிவில் அவர்கள் புதிய பதிவுகள் எழுதும்போது, அதை உடனே ‘மகளிர் சக்தி’யில் பார்க்கலாம்.\nகணினி துறையில் பெண்களின் எண்ணிக்கை பெருகிவரும் நிலையில், வலைப்பதிவு எழுதுபவர்களின் எண்ணிக்கையும் வரும் காலங்களில் அதிகரிக்கவே செய்யும்’’ என்கிறார் பளிச்சென்று.\nஇவர்கள் ஐந்து பேரும் ஒரு சாம்பிளுக்கு மட்டுமே. மற்றபடி வலைப்பதிவில் எழுதும் எல்லாப் பெண்களுமே தங்களுக்கான ஸ்பெஷல் எழுத்து நடையோடு தேர்ந்த இலக்கியவாதி போலத்-தான் எழுதுகிறார்கள். படித்து முடித்து, கை நிறைய சம்பாதித்தாலும் எழுதும் ஆர்வத்தை நிறுத்தி வைக்காமல் தங்களுக்கென்று ஒரு தளம் அமைத்துக் கொண்டவர்கள்தான் அனைவருமே.\nஇந்தக் காலப் பெண்களின் ‘தொழில்நுட்பம் சார்ந்த எழுத்துப் புரட்சி’ என்று இதற்குப் பட்டம் கொடுக்கலாமா என்றுகூடத் தோன்றுகிறது\n“பாவாடை காலிடற ஓடித் திரியும் குழந்தை-களில், நாதஸ்வர இசையில், மரங்களினி-டையே தெரியும் பிறைத் -துண்டில், வன்னி-மரத்தின் ஆழ்ந்த மௌனத் தில், யாரையும் புண்படுத்த முடியாத அந்தச் சூழலில் இறைத்-தன்மை இருக��கிறது. இறைத்தன்மை என்பது கல்லில் மட்டும் இருப்ப-தாக எவர் சொன்னது\n‘‘நீயும் நானும் பூமிக்கு வந்தபோது இருந்த ஆர்வம் இத்தனை வருடங்களிலும் எத்தனை முறை துளிர்த்திருக்க வேண்டும் சொட்டுச் சொட்டாய்க் குறையவிடலாமா அதை சொட்டுச் சொட்டாய்க் குறையவிடலாமா அதை வெளிவருவதற்காய் நமக்கும், வெளித்தள்ளுவதற்காய் அன்னையருக்கும் நிகழ்ந்த போராட்டங்களோடு–தானே பூமிக்கு வந்–தோம் வெளிவருவதற்காய் நமக்கும், வெளித்தள்ளுவதற்காய் அன்னையருக்கும் நிகழ்ந்த போராட்டங்களோடு–தானே பூமிக்கு வந்–தோம் தொடர்வதும் அதுதான். துவள்–வது எதற்கு தொடர்வதும் அதுதான். துவள்–வது எதற்கு\nநான் உயிர் வாழ விரும்புகிறேன்\n‘‘நான் கஸ்டப்பட்டு ப்ளஸ் டூ பரீட்சை எழுதி முடிச்சதும், ‘எப்பதான் உனக்கு பொறுப்பு வரும் காயத்ரி’ன்னு என் உள்மனசு பெஞ்ச் மேல நிக்க வச்சு கேள்வி கேட்டதால நான் அந்த விபரீத முடிவை எடுக்க வேண்டி வந்துச்சு. அதாங்க.. சமையல் கத்துக்குறது’ன்னு என் உள்மனசு பெஞ்ச் மேல நிக்க வச்சு கேள்வி கேட்டதால நான் அந்த விபரீத முடிவை எடுக்க வேண்டி வந்துச்சு. அதாங்க.. சமையல் கத்துக்குறது உடனே, ‘நான் இன்னும் கொஞ்சம் நாள் வாழணும்னு ஆசைப்படுறேன்’ அப்படினு சொல்லிட்டு சித்தி வீட்டுக்குப் போயிட்டான் என் தம்பி. நான் அசரலையே.. ‘அப்பா’னு ஒரு அப்பாவி ஜீவன் இருக்கும்போது எனக்கென்ன கவலை..\nஆனா, இன்னமும் எனக்கு சரியா டீ போட வராது. இதனால எங்க வீட்டுக்கு மழையில நனைஞ்சுக்கிட்டே விருந்தாளிக வந்தாலும், ‘ஜூஸ் சாப்பிடுறீங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=4532", "date_download": "2018-12-19T03:17:23Z", "digest": "sha1:BHUXEOTVBTFJVSY2STYZKINPDJEEAFAD", "length": 30924, "nlines": 61, "source_domain": "maatram.org", "title": "நினைவு கூர்தல் – 2016 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், இனப் பிரச்சினை, கட்டுரை, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nநினைவு கூர்தல் – 2016\nஇம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும் செறிவாகவும் இடம்பெற்றுள்ளன. வடமாகாண சப��� உத்தியோகபூர்வமாக நினைவு கூரப் போகின்றது என்ற செய்தி வெளிவந்ததிலிருந்து கூட்டமைப்பு பிரமுகர்கள் கடந்தவாரம் முழுவதும் ஓடி ஓடி விளக்கேற்றினார்கள். இதில் ஒருவித போட்டி நிலவியது எனலாம். யார் எங்கே விளக்கேற்றுவது என்பதில் அவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு எதுவும் இருக்கவில்லை. அவரவர் தமக்குரிய செல்வாக்குப் பிரதேசத்திற்குள் விளக்கேற்றுவதில் போட்டி போட்டார்கள். ஒவ்வொரு பிரமுகருக்கும் ஊருக்குள் ஒரு அல்லது பல அணுக்கத் தொண்டர்கள் இருப்பார்கள். அந்த அணுக்கத் தொண்டர்கள் குறிப்பிட்ட ஓரிடத்தில் விளக்கேற்றுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்கள். பிரமுகர்களும் விளக்கையேற்றி அதைப் படம் பிடித்து ஊடகங்களுக்கு அனுப்பினார்கள். அல்லது தமது சொந்த பேஸ்புக் பக்கத்தில் அதைப் பிரசித்தப்படுத்தினார்கள்.\nஇப்படியாக அரசியல்வாதிகள் போட்டி போட்டுக்கொண்டு விளக்கேற்றும் போது அந்த நிகழ்வில் பொதுமக்களை எந்தளவிற்குப் பங்காளியாக்கலாம் என்பது பற்றி குறைந்தளவே சிந்தித்திருப்பதாகத் தெரிகிறது. ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட இடங்களைத் தெரிவு செய்து விளக்கேற்றும் பொழுது அங்கு அப்படுகொலையில் இருந்து தப்பியவர்களையோ அல்லது அப்படுகொலையின் சாட்சிகளையோ கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையோ நண்பர்களையோ அழைத்திருந்திருக்கலாம். இந்த இடத்தில் விளக்கேற்றப் போகிறோம் என்பதை உள்ளூர் சிவில் அமைப்புக்களுக்கூடாக முன்கூட்டியே அறிவித்திருந்தால் பொதுமக்களைத் திரட்டியிருந்திருக்கலாம். ஆனால், இங்கு பிரச்சினை எதுவெனில் விளக்கேற்றியதற்கான பாராட்டை யார் பெறுவது என்ற போட்டியுணர்வுதான். இப்போட்டி காரணமாக பரவலாக விளக்கேற்றப்பட்டது. ஆனால் குறைந்தளவே பொதுமக்கள் இவற்றில் பங்கெடுத்திருக்கிறார்கள்.\nவவுனியா பிரஜைகள் குழுதான் தொடக்கத்திலேயே நினைவு கூர்தலுக்கு அழைப்பு விடுத்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மே 18ஐ கறுப்பு நாளாக அனுஸ்டிக்குமாறும், முல்லைத்தீவு மாவட்ட வர்த்தக சங்கத்தை நிகழ்வில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்திருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டுமே கடையடைப்பு இடம்பெற்றது. ஏனைய எல்லா தமிழ் மாவட்டங்களிலும் வாழ்க்கை வழமைபோல நகர்ந்தது. ஏனைய மா��ட்டங்களில் ஏன் கடையடைப்பு நடக்கவில்லை என்று கேட்டபோது வர்த்தக சங்கங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் அறிவிப்பு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. மே 18 இற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும்தான் கடையடைப்புச் செய்யவேண்டுமா என்று கேட்டபோது வர்த்தக சங்கங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் அறிவிப்பு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. மே 18 இற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும்தான் கடையடைப்புச் செய்யவேண்டுமா அது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மட்டுமேயான ஓர் இழப்பா\nமுள்ளிவாய்க்கால் எனப்படுவது முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் அது இப்பொழுது ஒரு புவியியல் வார்த்தை அல்ல. அது ஒரு அரசியல் பதம். அது ஒரு குறியீடு. அது ஒரு யுக முடிவின் இடம். மூன்று தசாப்தங்களுக்கும் மேலான ஓராயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இடம். மக்கள் எனப்படும் நீரில் இருந்து ஆயுதப் போராளிகள் எனப்படும் மீன்களை வடித்தெடுப்பதற்காக இறைச்சிக்கடையாக்கப்பட்ட ஒரு கிராமத்தின் பெயர் அது. ஈழத்தமிழர்களின் கூட்டுத் துக்கத்தின் குறியீடு அது. கூட்டு காயங்களின் குறியீடு. கூட்டு மனவடுக்களின் குறியீடு. அது இப்பொழுது ஒரு மாவட்டத்திற்கு மட்டும் சொந்தமான பெயர் அல்ல. அது முழு ஈழத் தமிழர்களுக்கும் சொந்தமான ஒரு பெயர். எனவே, துக்கம் அனுஸ்டிப்பதாக இருந்தாலும் சரி கடையடைப்பு செய்வதாக இருந்தாலும் சரி அதில் தாயகத்தில் உள்ள சகல மாவட்டங்களும் பங்கேற்றிருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏன்\nவடமாகாண சபையால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் பெருமளவிற்கு அரசியல்வாதிகளே பங்குபற்றியிருக்கிறார்கள். ஏறக்குறைய 200 இற்கும் குறையாத தொகையினர் பங்கு பற்றிய அந்நிகழ்வில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் அரசியல்வாதிகள் என்றும், 30 வீதத்தினர் ஊடகவியலாளர்கள் என்றும் கணக்கிடப்படுகிறது, ஒப்பீட்டளவில் குறைந்தளவு பொதுமக்களும், சிறிதளவு மதகுருக்களும் பங்குபற்றியிருக்கிறார்கள். தமிழ் தேசிய முன்னணி ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் நூற்றுக்கும் குறையாத பொதுமக்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். கிறிஸ்தவ மத அமைப்புக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் நூற்றுக்கும் குறையாத பொதுமக்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். மன்னாரிலும், கிளிநொச்சியிலும் ஓரளவுக்குப் பொதுமக்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். பெரும்பாலான நிகழ்வுகளில் பிறநாட்டு ஊடகவியலாளர்களும் பிரசன்னமாகியிருந்திருக்கிறார்கள். இம்முறை யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திலும் விளக்கேற்றப்பட்டிருக்கிறது. தமக்கு வாக்களித்த மக்களின் கூட்டு உளவியலை கவனத்தில் எடுக்கவேண்டிய ஒரு தேவை வடக்கில் உள்ள UNP பிரதானிகளுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதானிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கூட்டமைப்பின் தலைவருக்கு\nகிழக்கிலும் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. அங்கேயும் பங்குபற்றிய பொதுமக்களின் எண்ணிக்கையை நூற்றுக்கணக்கானது என்று சொல்ல முடியாது.\nயாழ். பல்கலைக்கழகத்திலும் கிழக்குப் பல்லைக்கழகத்திலும் மாணவர்கள் தனியாக துக்கம் அனுஸ்டித்திருக்கிறார்கள். மே 18ஆம் திகதி நிகழ்ந்த எல்லா நிகழ்வுகளோடும் ஒப்பிடுமிடத்து யாழ். பல்கலைக்கழகத்தில்தான் கூடுதலான தொகையினர் பங்குபற்றியிருக்கிறார்கள். மக்கள் போராட்டங்களின் கூர்முனை என்று வர்ணிக்கப்படுவது மாணவர் சக்தியாகும். ஆனால், தமது வணக்க நிகழ்வுகளில் பல்கலைக்கழகங்களையும் பங்காளியாக்க எந்தவொரு கட்சியாலும் முடியாமல் போயிற்று.\nஇவ்வாறாக வடக்குக் கிழக்கு முழுவதிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல்லா நினைவு கூர் நிகழ்வுகளிலும் பங்கேற்ற பொதுமக்களின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய ஆயிரத்தைத் தாண்டாது என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், நந்திக்கடலின் மறுகரையில் அமைந்திருக்கும் வற்றாப்பளை அம்மன் கோவிலில் இன்றும் நாளையும் உற்சவம். அதில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் கூடப் போகிறார்கள்.\nமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பில் சரியான கணக்கில்லை. இதில், ஐ.நா.வின் ஒரு கணக்கின்படி சுமார் 40 ஆயிரம் பேர்வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயின், இவர்களுடைய உற்றார் உறவினர் நண்பர்களில் எத்தனை விகிதமானவர்கள் மேற்படி நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார்கள் அவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைக்கும் ஒரு பொதுசன நிகழ்வாக அது ஒழுங்குசெய்ய��்படாததற்கு யார் பொறுப்பு அவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைக்கும் ஒரு பொதுசன நிகழ்வாக அது ஒழுங்குசெய்யப்படாததற்கு யார் பொறுப்பு அவரவர் தன்னியல்பாக புறப்பட்டுவருவார்கள் என்று இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. உள்ளுறையும் அச்சம் இப்பொழுதும் உண்டு. கண்காணிக்கப்படுகிறோம் என்ற பயப்பிராந்தி இப்பொழுதும் உண்டு. இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல்லா நிகழ்வுகளிலும் படைப்புலனாய்வுத் துறையினர் சிவில் உடையில் பிரசன்னமாகி இருந்ததாக ஊடகவியலாளர்களும் அரசியல்வாதிகளும் கூறுகிறார்கள். மக்கள் தாமாக முன்வந்து இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்குரிய ஒரு உளவியல் தயாரிப்பை ஏதாவது ஒரு கட்சியோ அல்லது பொது அமைப்போ செய்யவேண்டியிருக்கிறது.\nமுள்ளிவாய்க்கால் எனப்படுவது வன்னி கிழக்கில் ஒரு தொங்கல். ஏனைய மாவட்டங்களில் இருந்து அங்கு போவது என்றால் அதற்கொரு செலவு உண்டு. வழமையாக அரசியல் போராட்டங்களுக்காக பொதுமக்களை அணிதிரட்டும் பொழுது பயணச் செலவு சாப்பாட்டுச் செலவு தங்குமிடச் செலவு போன்ற செலவுகள் உண்டு. யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணிகளுக்காக வெளிமாவட்டங்களில் இருந்து மக்களை வருவிக்கும் பொழுது அதற்கென்று ஒரு வரவுசெலவுத்திட்டம் உண்டு. சாதாரணமாக வவுனியாவில் இருந்தோ அல்லது மன்னாரில் இருந்தோ யாழ்ப்பாணத்திற்கு பங்குபற்றுநர்களை அழைத்து வருவதாக இருந்தால் பயணச் செலவு மட்டும் ஒரு பேருந்திற்கு 20 ஆயிரத்திற்கும் குறையாமல் வரும். ஒரு பேருந்தில் குறைந்தது 40 பேர்வரை பயணிக்கலாம். இவர்களுக்கான உணவு மற்றும், தேநீர் செலவுகள் என்பவற்றைக் கணக்கிட்டால் கிட்டத்தட்ட 35 ஆயிரத்திற்கும் குறையாது. குறைந்தது 40 பேருக்கு இவ்வளவு செலவென்றால் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் மக்களை ஒன்று திரட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்\nஆட்சி மாற்றதிற்கு முன்பு வடக்கில் இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டங்களின்போது அவற்றில் பங்குபற்றுவதற்காக ஏனைய மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கான பயணச் செலவை சில அரசசார்பற்ற நிறுவனங்களோ அல்லது வெளிநாட்டு தூதரகங்களோ வழங்கியதாக ஒரு தகவல் உண்டு. மக்கள் போராட்டம் எனப்படுவது தனிய உணர்வுபூர்வமானது மட்டுமல்ல. அதற்கென்று ஒரு செலவுண்டு. அதற்கென்று ஒரு நிதி அடித்தளம் வே��்டும். அவ்வாறான ஒரு நிதி அடித்தளத்தை கட்டி எழுப்புவதென்றால் அதற்கு முதலில் இதுபோன்ற போராட்டங்களுக்கென்று ஒரு பொது ஏற்பாட்டுக்குழு உருவாக்கப்பட வேண்டும். அதாவது, வெகுசன அரசியலைக் குறித்த ஓர் ஆழமான தரிசனம் வேண்டும்.\nவெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பிரசன்னமாகியிருந்த நிலையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகளில் பொதுசனங்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களின் பங்களிப்பு குறைவாக இருந்தமைக்கு பெருமளவு பொறுப்பை அரசியல்வாதிகளே ஏற்க வேண்டும். உள்ளுறையும் அச்சம் ஒரு காரணம்தான் என்றாலும், நினைவு கூர்தலை எப்படி ஒழுங்கமைப்பது என்பது தொடர்பில் அரசியல்வாதிகளிடம் சரியான திட்டமிடல் இருக்கவில்லை. இதை இன்னும் கூராகச் சொன்னால் வெகுசனப் போராட்டங்கள் அல்லது வெகுசன நிகழ்வுகள் தொடர்பில் எந்தவொரு தமிழ்க்கட்சியிடமும், எந்தவொரு தமிழ் சிவில் அமைப்பிடமும் சரியான தரிசனம் இல்லை எனலாம். இதில் வயதால் இளையதும் ஆகப் பிந்திய அமைப்புமாகிய தமிழ் மக்கள் பேரவையும் தன்னிடம் அப்படிப்பட்ட வெகுசன அரசியலுக்கான தரிசனம் எதுவும் இருப்பதாக இதுவரையிலும் நிரூபித்திருக்கவில்லை.\nநினைவு கூர்தலை ஓர் ஒத்தியோகபூர்வ நிகழ்வாக ஒழுங்குபடுத்தியிருந்த மாகாணசபையும் அதை ஓர் மக்கள்மயப்பட்ட நிகழ்வாக ஒழுங்குபடுத்துவதற்குரிய எந்தவொரு ஏற்பாட்டையம் செய்திருக்கவில்லை. குறைந்தபட்சம் மாகாணசபையின் கட்டுப்பாட்டிலிருக்கும் பாடசாலைகளிலாவது காலை வணக்க நிகழ்வுகளின் போது கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்திருக்கலாம். அதைப்பற்றிக் கூட வடமாகாண சபையின் கல்வி அமைச்சு சிந்தித்திருக்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தனது பேஸ்புக் குறிப்பொன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.\nவடமாகாண அமைச்சர்கள் சிலர் தமது அமைச்சின் கீழ் வரும் விழாக்களை வெக விமரிசையாக ஒழுங்கு செய்வதுண்டு. அவ்வாறு பெருமெடுப்பிலான விழாக்களை ஒழுங்கு செய்யத் தேவையான அனுபவமும் ஆற்றலும் மிக்க அமைச்சர்கள் வடமாகாண சபையிடம் உண்டு. இது விடயத்தில் வடமாகணசபை தன்னுடைய வளங்களை ஏன் பிரயோகிக்க முடியாது போயிற்று\nநினைவு கூர்தலை ஒரு வெகுசன நிகழ்வாக திட்டமிடுவதென்றால் அதற்கு கட்சிசாரா பொதுக்குழு ஒன்றை உருவாக்கியிருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் தமிழ் மக்கள் பேரவையாவது அதுபற்றி சிந்தித்திருக்கலாம். இதுதொடர்பில் ஒரு கூர்மையான அவதானி பின்வருமாறு ஆலோசனை தெரிவித்திருந்தார், “ஈழப்போரில் முதலில் கொல்லப்பட்ட தமிழ் பொதுமகன் எங்கு கொல்லப்பட்டாரோ அங்கு முதலில் ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும். அதைத் தொடர்ந்து எங்கெல்லாம் கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்டார்களோ அந்த இடங்களுக்கெல்லாம் அந்தத் தீபத்தைச் ஏந்திச் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலில் பெரும் தீபம் ஒன்றை ஏற்றியிருந்திருக்கலாம்” என்று. ஆனால், தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது சிவில் அமைப்புக்களோ அப்படி எதையும் சிந்தித்திருக்கவில்லை. அரசாங்கம் இது விடயத்தில் தனது பிடியை ஓரளவுக்குத் தளர்த்தியிருந்த ஒரு பின்னணியில் ஆட்சிமாற்றத்தின் விரிவை பரிசோதிக்கக் கிடைத்த ஒரு அருமையான சந்தர்ப்பத்தை தமிழ்க்கட்சிகளும் தமிழ் சிவில் அமைப்புக்களும் தவறவிட்டுவிட்டனவா\nஇம்முறை ஒப்பீட்டளவில் பரவலாகவும் செறிவாகவும் தீபங்கள் ஏற்றப்பட்டன. ஆனாலும், தொகுத்துப் பார்த்தால் அது ஒரு வெற்றிகரமான வெகுசன நிகழ்வாக இருக்கவில்லை. கூடியபட்சம் அரசியல்வாதிகளின் நிகழ்வாகவும் குறியீட்டு நிகழ்வாகவும் ஒரு மையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படாத ஒரு நிகழ்வாகவும் காணப்பட்டது. அது எப்பபொழுது ஒரு வெகுசன நிகழ்வாக மாறும் அதை அவ்வாறு திட்டமிடுவதற்குரிய தரிசனமுடைய தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் யாருண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/australia-indians-warned-about-forged-marriages-for-settling-overthere-74989.html", "date_download": "2018-12-19T03:06:34Z", "digest": "sha1:ZRWT42RMOYKBNKQDFTYPDIRDKN673AFN", "length": 11674, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "ஆஸ்திரேலியாவில் குடியேற போலித் திருமண மோசடிகள்: இந்தியர்களுக்கு எச்சரிக்கை Australia: Indians warned about forged marriages for settling overthere– News18 Tamil", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் குடியேற போலி திருமண மோசடிகள்: இந்தியர்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராஜபக்சே நியமனம்\nசிறையில் இருந்து படம் பார்க்க வேண்டும் - நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு\nஉயிரைக் கொல்லும் துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸ்..\n’கஷோகி மரணத்துக்கு சவுதி இளவரசரே பொறுப்பு’- அமெரிக்கா தீர்மானம்\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஆஸ்திரேலியாவில் குடியேற போலி திருமண மோசடிகள்: இந்தியர்களுக்கு எச்சரிக்கை\nவெளிநாட்டை சேர்ந்த ஒருவர், ஆஸ்திரேலிய குடியுரிமைக் கொண்ட ஒருவரை திருமணம் செய்யும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதன்மூலம் அவர் அங்கு நிரந்தரமாக குடியேறலாம்.\nஆஸ்திரேலியாவில் உள்ள ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் திட்டமிட்ட திருமண மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என அங்கு நிரந்தரமாக குடியேற விரும்பும் இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சில திருமண ஏஜென்டுகள் அந்நாட்டு எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய நபராக செயல்பட்டு வந்த 32 வயது இந்தியரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் 4 ஆஸ்திரேலியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த நடவடிக்கையின் ஓர் அங்கமாக, கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடைய 164 வெளிநாட்டினரின் வாழ்க்கைத் துணைகளின் (கணவன் அல்லது மனைவி) விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய எவருக்கும் நிரந்தரமாக வசிப்பதற்கான விசா வழங்கப்படவில்லை.\nவெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர், ஆஸ்திரேலிய குடியுரிமை கொண்ட ஒருவரை திருமணம் செய்யும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதன்மூலம் அவர் அங்கு நிரந்தரமாக குடியேறலாம்.\nஆஸ்திரேலிய அரசின் கருத்துப்படி, மோசமான சமூக நிலையில் உள்ள ஆஸ்திரேலிய இளம்பெண்கள் இதில் குறிவைக்கப்படுகின்றனர். கணிசமான தொகை தருவதன் பெயரில் இப்பெண்களைச் சம்மதிக்க வைப்பதாகவும் கூறப்படுகின்றது.\nஇதற்காக சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நபரிடம் பெரும் தொகையை இத்திருமணத்தை ஏற்பாடு செய்யும் ஏஜென்ட் பெற்றுக் கொள்கிறார்.\nஇவ்வாறான திருமணங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய எல்லைப் படையின் விசாரணைத் தளபதி கிளிண்டன் சிம்ஸ், “இவ்வாறான திருமணங்கள் மூலமாக விசா பெற முயற்சி செய்பவர்கள், இதற்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு பணம் கொடுப்பதாலேயே நிரந்தர விசாவை பெற்று விட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டு���்,” எனக் கூறியுள்ளார்.\n2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு\nவிதவிதமான கெட்டப்பில் போராடும் ஆந்திரா எம்.பி. – அதகள புகைப்படங்கள்\n#IPLAuction: ரூ. 4 கோடிக்கு மேல் ஏலம்போன வீரர்கள்\nரூ.15 லட்சம் விரைவில் டெபாசிட் செய்யப்படும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை\nராணுவ தகவல் தொடர்புக்கான ஜிசாட்-7ஏ இன்று விண்ணில் பாய்கிறது\nபத்திரிகையாளர்களை சந்திக்க அச்சப்படும் பிரதமராக இருந்ததில்லை - மன்மோகன்சிங்\nஅங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஇன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/04/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-19T03:53:45Z", "digest": "sha1:BWC6DEYYTEAIUCXLBCTHJ6QXE3F5JBCB", "length": 9574, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "மாப்ளா பாடல்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடுக தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்\nஅரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிடப்பில் போடப்பட்ட சாலை பணி- பொதுமக்கள் அவதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகோழிக்கோடு மாவட்டம் மலபார் பகுதி களை உள்ளடக்கியது. இங்கு மாப்ளா முஸ்லிம் கள் உள்ளனர். இவர்களின் நாடோடிப்பாடல்கள் கேரளத்தில் பிரசித்தி பெற்றது. மாநாட்டு வளாகத் தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.கே. ஹம்சா, பிரபல மாப்ளா பாடகர் இ.எம்.குட்டி ஆகியோர் பாடல்களைப்பாடி பிரதிநிதிகளின் பாராட்டுக்களைப் பெற்றனர்.\nPrevious Articleகாட்டு யானையால் வீடு சேதம்\nNext Article நல்லுறவு மலர்க\nகுஜராத்தில் சரக்கு ரயில��� மோதியதில் 3 சிங்கங்கள் உயிரிழப்பு\nபாஜகவை முறியடிக்க அல்ல ஊழலை முறியடிக்க திண்டுக்கல்லில் கமலஹாசன் நழுவல் பேட்டி\nஉயர்மின் வழித்தடங்களை பூமிக்கடியில் கேபிள் மூலம் கொண்டு செல்ல சிபிஎம் வலியுறுத்தல்\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2/", "date_download": "2018-12-19T03:42:31Z", "digest": "sha1:VZ3NASLEZJSHZ2ND4WZYPZUKTUOFIFUW", "length": 15494, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாத போது வெற்றி பெற்றவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது", "raw_content": "\nமுகப்பு News Local News தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாத போது வெற்றி பெற்றவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது\nதமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாத போது வெற்றி பெற்றவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது\nதமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாத போது வெற்றி பெற்றவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது\nதமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளுராட்சி மன்றத் போட்டியிடாத போது வெற்றி பெற்றவர்கள் அதே கனவுடன் போட்டியிட வருவார்கள் அவர்கள��ு கனவு ஒருபோதும் பலிக்காது\nமட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளுராட்சி மன்றத் போட்டியிடாத போது வெற்றி பெற்றவர்கள் அதே கனவுடன் போட்டியிட வருவார்கள் அவர்களது கனவு ஒருபோதும் பலிக்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அதிகார சபைகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் திங்கட்கிழமை (01) மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – உள்ளுராட்சித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தகுதியான பலர் விண்ணப்பித்தார்கள். யாரைத் தெரிவு செய்வது என்பது எங்களுக்குப் பிரச்சினையாக இருந்தது.\nசில கட்சிகளுக்கு வேட்பாளர்களைப் பிடிப்பதற்காக பொய் பிரசாரம் செய்யப்பட்டது. மனுவில் கையொப்பமிடுவதற்காக வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூட வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வேட்பாளர்களை பிடித்துள்ளார்கள.\nகடந்த ஆட்சியில் கப்பம் பெற்று, எமது உறவுகளை காணாமல் ஆக்கப்பட்ட எமது பெண்கள் கற்பை இழக்ககூடிய சந்தப்பங்கள் ஏற்பட்டன பலர் துன்புறுத்தபட்ட சம்பவங்கள் நடைபெற்றன. இந்த நிலைமைக்கு அனுசரணையாக இருந்தவர்கள் எமது மக்கள் முன்னிலையில் வரப்போகிறார்கள். எமது தேசிய பிரச்சனைகளை இழுத்தடித்தவர்களும் வரப்போகிறார்கள்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பை கண்டு பயப்படுபவர்கள் எமது கட்சியைப் அதிகம் விமர்சிக்கிறார்கள். எமது வெற்றியை எவ்வாறாவது தடுத்துவிட வேண்டும் என பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.\nஇடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என கூறுகிறார்கள் இடைக்கால அறிக்கையை நிராகரிக்கச் சொல்பவர்களின் கைகளில் என்ன இருக்கு எப்பது அவர்களுக்கே தெரியாது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக ரெலோ, புளொட் என்பன இறுதிவரைக்கும் கைகோர்த்து நிற்கின்றார்கள். குழப்பி பிரிந்து சென்றவர்கள் அதற்குரிய தண்டனைகளை அனுபவிக்கும் காலம் நெருங்கிவிட்டது”\nரணிலுடன் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை – இரா. சம்பந்தன்\nநாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக நம்பிக்கை பிரேரணை\nஎங்களிடம் ஆயுதங்கள் இல்லை – நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nபல ஆண்டுகளாக ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், இளைஞர்கள் மத்தியில் உலகளவில் பிரபலமடைந்தார். அந்த பிரபலத்தை வைத்து தற்போது பாலிவுட் நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். பல படங்களில் கவர்ச்சியான பாடலுக்கு...\nபேட்ட படத்தில் சசிக்குமாரின் கதாபாத்திரம் இதுதான் – வெளியான போஸ்டர்\nபேட்ட படத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், சனந்த் ரெட்டி, மகேந்திரன், மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ்...\n2019 ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படவுள்ள வெளிநாட்டு வீரர்கள்\n2019 ஆண்டு ஐபில் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த ஏலத்தில் 1,003 வீரர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 346 வீரர்கள் தான் இறுதி பட்டியவுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 70 வீரர்கள்...\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்பியா\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் படல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கான இசையை டி இமான் வழங்கியுள்ளார். தற்போது இப்படத்தின்...\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nமலிங்க எத்தனை கோடிக்கு வாங்கப்பட்டார் ஐபில் ஏல விபரம் இதோ ஐபில் ஏல விபரம் இதோ\nஉங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து என்ன\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்பியா\nகணவரை காணவில்லை – கர்ப்பிணியாக கணவரை தேடும் நடிகை சோனியா\n2019 ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படவுள்ள வெளிநாட்டு வீரர்கள்\nரஜினி வேலை செய்யும் பெண்ணை நின்றுக்கொண்ட படம் பார்க்க வைத்தாரா\nதுரத்தியடிக்கப்பட்டவர்கள் பின்கதவால் வெட்கமின்றி வந்தார்கள்- சஜித் சாடல்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/google-stops-poonam-pandey/", "date_download": "2018-12-19T03:33:16Z", "digest": "sha1:JQFINB7WCWBUGZYJO2XZTTMP4ZTUVKDR", "length": 7637, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "நிர்வாண புகைப்படம் வெளியிட்ட முன்னணி நடிகைக்கு தடை போட்ட கூகுள்! - Cinemapettai", "raw_content": "\nநிர்வாண புகைப்படம் வெளியிட்ட முன்னணி நடிகைக்கு தடை போட்ட கூகுள்\nபிரபல மாடலும் நடிகையுமான பூனம் பாண்டே அவ்வப்போது சர்ச்சையான புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ\nஅந்தவகையில் இவர் தனக்கென ஒரு அப்ளிகேஷனை (App) அண்மையில் வெளியிட்டார். இதில் இவரைப்பற்றிய தகவல்கள் அனைத்தும் கிடைக்கும்படி செய்துள்ளார். கூடவே தனது நிர்வாண புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட கூகுள் நிறுவனம் இந்த அப்ளிகேஷனை உடனடியாக தடை செய்தது.\nஅதிகம் படித்தவை: பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர் – ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ பட மேக்கிங் வீடியோ \nபேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியானது.\nஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் “ஓ சாயாலி” பாடல் மேக்கிங் வீடியோ.\nஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்ச். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட் ப்ரோமோ வீடியோ 02 .\nவைரலாகுது ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத் நடிக்கும் “மணிகர்னிகா” பட ட்ரைலர் \nஅப்பாடி ஒரு வழியா யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா \n8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் இளம் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. யார் இவரை தெரியுமா \nமரண மாஸ் மோஹித் சர்மா, இந்த தகுதியை பூர்த்தி செய்த காரணத்தால் தான் அணியில் எடுத்தோம். சி எஸ் கே வின் நக்கல் ட்வீட்.\nவிஸ்வாசம் படத்தில் இடம்பெறாத அஜித் என்ட்ரி சாங்.. கவிஞர் அஸ்மின் பாடல் – வீடியோ\nவந்தா ராஜாவாதான் வருவேன் என கெத்தாக 5 கோடி ரூபாய்க்கு சி எஸ் கே திரும்பிய வீரர் .\nகுட்டி கெயில் அதாங்க சிம்ரோன் ஹெட்மயர். எவ்வளவு கோடிக்கு எந்த அணிவசம் சென்றார் தெரியுமா \n‘தூக்குத் துரை’ இடத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை.. ரூ. 1264 கோடி மத்திய அரசு ஒப்புதல்..\nஇந்தியாவை தோற்கடித்து சமன் செய்த ஆஸ்திரேலியா.. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் விவரம்\nபேட்ட படத்தின் கதை லீக் ஆனது..\nதன் அம்மாவின் சீமந்த புடவையை அணிந்த படி விருது வாங்கிய வரலக்ஷ்மி சரத்குமார். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஸ்வாசம் படத்தின் ���ொத்த சாதனைகள்..\nதுப்பாக்கிமுனை படத்தின் “பூவென்று சொன்னாலும்” எமோஷனல் வீடியோ பாடல்.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி அரசியல் முடிவு.. தாமரை தமிழ்நாட்டில் மலருமா இல்லையா\nசிம்புவின் மாநாடு கதையை கேட்டேன், தலையே சுற்றிவிட்டது – எடிட்டர் கே.எல் பிரவீன்.\nசாந்தினி தமிழரசன் – டான்ஸ் மாஸ்டர் நந்தா திருமண போட்டோ ஆல்பம். புதுமண தம்பதிகளை நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.\nயஷ் நடிப்பில் கே ஜி எப் படத்தின் “தீரா தீரா” பாடல் லிரிக்கல் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/two-actress-in-udhayanithi-movie/", "date_download": "2018-12-19T03:47:29Z", "digest": "sha1:CJ323UBFNPXN5INQWAUHNLDJTDZ7INHA", "length": 7951, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "உதயநிதி படத்தில் இரண்டு அழகிகள் ! - Cinemapettai", "raw_content": "\nHome News உதயநிதி படத்தில் இரண்டு அழகிகள் \nஉதயநிதி படத்தில் இரண்டு அழகிகள் \nவெண்ணிலா கபடி குழு, ஜீவா படங்களை தொடர்ந்து சுசீந்திரன் – விஷ்ணு விஷால் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் விஷ்ணுவுடன் உதயநிதி ஸ்டாலினும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஅதிகம் படித்தவை: சிம்பு புகழ்ப்பாடும் மஞ்சிமா மோகன்\nஇதில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் விஷ்ணுவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷும் நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து கௌதம் மேனன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்கள்.\nஒருவர் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்திலும் இன்னொருவர் தனுஷ் ஜோடியாக என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் நடித்து வருகிறார்கள். மேலும் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. .\nபேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியானது.\nஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் “ஓ சாயாலி” பாடல் மேக்கிங் வீடியோ.\nஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்ச். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட் ப்ரோமோ வீடியோ 02 .\nவைரலாகுது ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத் நடிக்கும் “மணிகர்னிகா” பட ட்ரைலர் \nஅப்பாடி ஒரு வழியா யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா \n8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் இளம் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. யார் இவரை தெரியுமா \nமரண மாஸ் மோஹித் சர்மா, இந்த தகுதியை பூர்த்தி செய்�� காரணத்தால் தான் அணியில் எடுத்தோம். சி எஸ் கே வின் நக்கல் ட்வீட்.\nவிஸ்வாசம் படத்தில் இடம்பெறாத அஜித் என்ட்ரி சாங்.. கவிஞர் அஸ்மின் பாடல் – வீடியோ\nவந்தா ராஜாவாதான் வருவேன் என கெத்தாக 5 கோடி ரூபாய்க்கு சி எஸ் கே திரும்பிய வீரர் .\nகுட்டி கெயில் அதாங்க சிம்ரோன் ஹெட்மயர். எவ்வளவு கோடிக்கு எந்த அணிவசம் சென்றார் தெரியுமா \n‘தூக்குத் துரை’ இடத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை.. ரூ. 1264 கோடி மத்திய அரசு ஒப்புதல்..\nஇந்தியாவை தோற்கடித்து சமன் செய்த ஆஸ்திரேலியா.. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் விவரம்\nபேட்ட படத்தின் கதை லீக் ஆனது..\nதன் அம்மாவின் சீமந்த புடவையை அணிந்த படி விருது வாங்கிய வரலக்ஷ்மி சரத்குமார். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஸ்வாசம் படத்தின் மொத்த சாதனைகள்..\nதுப்பாக்கிமுனை படத்தின் “பூவென்று சொன்னாலும்” எமோஷனல் வீடியோ பாடல்.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி அரசியல் முடிவு.. தாமரை தமிழ்நாட்டில் மலருமா இல்லையா\nசிம்புவின் மாநாடு கதையை கேட்டேன், தலையே சுற்றிவிட்டது – எடிட்டர் கே.எல் பிரவீன்.\nசாந்தினி தமிழரசன் – டான்ஸ் மாஸ்டர் நந்தா திருமண போட்டோ ஆல்பம். புதுமண தம்பதிகளை நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.\nயஷ் நடிப்பில் கே ஜி எப் படத்தின் “தீரா தீரா” பாடல் லிரிக்கல் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/12035235/Before-returning-to-ChennaiRajinikanth-received-a.vpf", "date_download": "2018-12-19T04:12:58Z", "digest": "sha1:PKBFROOXUQT5I6R6BERM7X2WNZOUDZSG", "length": 14517, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Before returning to Chennai Rajinikanth received a blessing from the leader of the Ramakrishna Mutt || சென்னை திரும்புவதற்கு முன் ராமகிருஷ்ண மடத்தின் தலைவரிடம் ரஜினிகாந்த் ஆசி பெற்றார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருச்சியில் கடும் பனிமூட்டம் : மலேசியாவிலிருந்துவந்த விமானம் கொச்சினுக்கு திருப்பி அனுப்பப்பட்டது, சென்னையிலிருந்து சென்ற விமானமும் சென்னைக்கே திருப்பி அனுப்பப்பட்டது | சபரிமலை அய்யப்பன் கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு டிசம்பர் 22 ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிப்பு |\nசென்னை திரும்புவதற்கு முன் ராமகிருஷ்ண மடத்தின் தலைவரிடம் ரஜினிகாந்த் ஆசி பெற்றார்\nபடப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்புவதற்கு முன்பு மேற்குவங்க மாநில ராமகிருஷ்ண மடத்தின் தலைவரிடம் நடிகர் ரஜினிகாந்த் ஆசி பெற்றார்.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த், படப்பிடிப்பு குழுவினரோடு மேற்குவங்கத்துக்கு சென்றிருந்தார். ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, நேற்று முன்தினம் இரவு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.\nசென்னை திரும்புவதற்கு முன்னதாக மேற்குவங்க மாநிலம் பேலூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு ரஜினிகாந்த் சென்று தியானத்தில் ஈடுபட்டார். அந்த மடத்தின் தலைவர் ஸ்மரனாநந்தா மகராஜை சந்தித்து ரஜினிகாந்த் ஆசி பெற்றார்.\nசென்னை திரும்பிய ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. அப்போது தமிழக அரசியல் நிலவரம், ரஜினிகாந்த் அறிவிக்க உள்ள கட்சியின் பெயர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.\nவெளியே வந்த தமிழருவி மணியன் நிருபர்களிடம் கூறுகையில், “ஒரு மாதம் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த் சென்னைக்கு திரும்பியிருப்பதால் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசினேன். மக்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அவர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார். ரஜினிகாந்த் சோர்வு எதுவும் இல்லாமல், உற்சாகமாக இருக்கிறார்” என்றார்.\n1. ரஜினிகாந்துக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\nகஸ்தூரிராஜாவுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், ரஜினிகாந்துக்கு எதிராக பைனான்சியர் முகன்சந்த் போத்ரா தாக்கல் செய்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.\n2. ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு\nரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகி உள்ளது.\n3. ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் டீசர் வெளியானது\nரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தின் டீசர் வெளியானது.\n4. ரசிகர்கள் எதிர்ப்பு : ரஜினியை பாடகர் சீனிவாஸ் விமர்சித்தாரா\nரஜினிகாந்த் நடித்து��்ள ‘பேட்ட’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது.\n5. ‘‘சினிமா துறைக்கு 2.0 பெருமை ஏற்படுத்தும்’’ பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\n‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நாளை திரைக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிருபர்களை சந்தித்தனர்.\n1. மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. கடற்படையில் 400 பேர் சேர்ப்பு - 10-ம் வகுப்பு படிப்பு தகுதி\n2. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் பதவி ஏற்றனர் - ம.பி.யில் விவசாய கடனை ரத்துசெய்து கமல்நாத் முதல் உத்தரவு\n3. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - டிப்ளமோ என்ஜினீயரிங் தகுதி\n4. சென்னை துரைப்பாக்கத்தில் மனைவி, 2 குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை\n5. விமான நிறுவனத்தில் வேலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-12-19T03:47:22Z", "digest": "sha1:UVBO45BDZMRI54H4X5EB2H7SDP7TO34E", "length": 12133, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "நடிகர் விஷால் மனு நிராகரிப்பு ஜெ.தீபா உள்பட 73 மனுக்களும் தள்ளுபடி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு\n300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்\nபிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது; அருண் ஜெட்லி\nமும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாப்போம் - பா���். உள்துறை அமைச்சர்\nபுதிய முதல்வர் கமல்நாத்துக்கு எதிர்ப்பு\nநடிகர் விஷால் மனு நிராகரிப்பு ஜெ.தீபா உள்பட 73 மனுக்களும் தள்ளுபடி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.\nதேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி தலைமையில் இந்த பரிசீலனை நடந்தது.\nபிற்பகல் 2.15 மணியளவில் நடிகர் விஷாலின் மனு மீதான பரிசீலனை நடைபெற்றது.\nவேட்பு மனு பரிசீலனை யின்போது சுயேச்சை வேட்பாளர்கள் தினேஷ், பிரேம்குமார் உள்ளிட்டோர் எழுந்து, ‘விஷால் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் போலியாக போடப்பட்டு இருப்பதாகவும், அவர் மீது உள்ள வழக்கு தொடர்பான விவரத்தை குறிப்பிடவில்லை என்றும், வங்கி கணக்கு தொடர்பான விவரங் கள் சரியாக குறிப்பிடவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர். எனவே, விஷால் மனுவை நிரா கரிக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினர்.\nஇதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி மனுவை ஆய்வு செய்து, நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.\nபிற்பகல் 2.30 மணியளவில் தேர்தல் அதிகாரிகள் உணவு இடைவேளைக்கு சென்றனர். அந்த நேர நிலவரப்படி, 72 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதாகவும், அதில் அ.தி.மு.க. வேட்பாளர் மது சூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரின் மனுக்கள் உள்பட 42 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், விஷால் மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.\nஉணவு இடைவேளை முடித்து, பிற்பகல் 3.30 மணியளவில் மீண்டும் மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.\nஎம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபாவின் மனு பரிசீலனைக்கு வந்தது.\nஅப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல்கள், ‘ஜெ.தீபா தாக்கல் செய்த வேட்பு மனுவில் பிரமாண வாக்குமூலம் பிரிவில் தகவல்களை பூர்த்தி செய்யவில்லை என்றும், மனுவில் பல்வேறு பிரிவுகளில் தகவல்களை பதிவு செய்யவில்லை என்றும் அவருடைய மனுவை நிராகரிக்க வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்தனர்.\nஇதையடுத்து அவருடைய மனுவை ஆய்வு செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி, ஜெ.தீபாவின் மனுவை நிராகரித்தார்.\nஅதைத்தொடந்து மாலை 5.20 மணியளவில் நடிகர் விஷாலின் மனு மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அவருடைய மனுவில் முன்மொழிந்ததாக கூறப்பட்ட 10 பேரில் சுமதி, தீபன், கார்த்திக்கேயன் ஆகிய 3 பேரும் தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்கு வந்தனர்.\nதேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம், ‘மனுவில் எங்கள் பெயர் போலியாக குறிப்பிடப்பட்டு, கையெழுத்து போடப்பட்டு இருக்கிறது என்றும், நாங்கள் மனம் உவந்து முன்மொழியவில்லை’ என்றும் தெரிவித்தனர்.\nஇதையடுத்து நடிகர் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.\nமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.\nபோலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, போராட்டத்தை முடித்துக்கொண்டு தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்கு மீண்டும் நடிகர் விஷால் சென்று, தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறினார்.\nதேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம், விஷால் தன்னிடம் இருந்த ஆடியோ ஆதாரங்களையும், மேலும் சில வாட்ஸ் அப் ஆதாரங்களையும் தாக்கல் செய்தார். அவர் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தனது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக விஷால் அறிவித்தார்.\nஆனால் நேற்று இரவு 11 மணி அளவில் விஷால் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. முன்மொழிவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.\nஇதன்படி மொத்தம் தாக்கல் ஆன 145 மனுக்களில் 72 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 73 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.\nஅமரர். மார்க்கண்டு உதயகுமார் & அமரர். உதயகுமார் வசந்தமாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9302", "date_download": "2018-12-19T04:19:16Z", "digest": "sha1:7DZAGOKXCAZK6IR5M3YWSQVNHZXWRAYD", "length": 6012, "nlines": 72, "source_domain": "globalrecordings.net", "title": "Dinka, Southwestern: Palioupiny மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 9302\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Dinka, Southwestern: Palioupiny\nதற்போது எங���களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nDinka, Southwestern: Palioupiny க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Dinka, Southwestern: Palioupiny\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://israelmwzff.onesmablog.com/How-bracelet-mala-can-Save-You-Time-Stress-and-Money--13118803", "date_download": "2018-12-19T04:15:57Z", "digest": "sha1:GJL4TWXAIX7RFZ3PZKPTY4WQ5J7BAHIT", "length": 6529, "nlines": 48, "source_domain": "israelmwzff.onesmablog.com", "title": "How bracelet mala can Save You Time, Stress, and Money.", "raw_content": "\nதேவர்கள் அனைவரும் தாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் வீணாகி விட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் சற்றே தூரத்தில் அசுரர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்டனர். அச்சமயம் ஸ்ரீஹரி ஆடவரின் சிந்தையை இழக்கச் செய்யும் சீரிய அழகுடைய பெண் வடிவில் ஜெகன் மோகினியாக அவர்கள் முன் தோன்றினார். அதுவரை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த அசுரர்கள் வாயடைத்து நின்றனர். இவ்வளவு அழகுடைய பெண்ணை தாங்கள் கண்டதே இல்லை, பிரம்மன் தங்களுக்காகவே இவளை படைத்திருக்கிறான் என்று வியந்தனர். அழகியே அனைவருக்கும் சொந்தமான ஒரு பொருளுக்கு நாங்கள் சுயநலத்தால் சண்டைப் போட்டுக் கொள்கிறோம். கஸ்யபர் மைந்தர்களான எங்களுக்கு பாரபட்சமின்றி சமஅளவில் பங்கிட்டுத் தா என்றனர். கஸ்யபர் புத்திரர்களே அனைவருக்கும் சொந்தமான ஒரு பொருளுக்கு நாங்கள் சுயநலத்தால் சண்டைப் போட்டுக் கொள்கிறோம். கஸ்யபர் மைந்தர்களான எங்களுக்கு பாரபட்சமின்றி சமஅளவில் பங்கிட்டுத் தா என்றனர். கஸ்யபர் புத்திரர்களே நீங்களோ பக்திமான்கள். ஓயாத ஆசையுடன் திரியும் ஓநாய் கூடப் பெண் அன்பிற்கு ஆளாகாது என்கிற உலகத்தில் புதிதாக வந்த என்னை எவ்வாறு நம்பினீர்கள், என வினவினாள். இவ்வாறு அவள் வினவியது மேலும் அவள் மேல் நம்பிக்கையை உண்டாக்கியது.\nகூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி திருமால் எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%93/", "date_download": "2018-12-19T04:35:11Z", "digest": "sha1:L4EAK2VX5JL22UMZQFLQCS7RPBGI3TXE", "length": 12223, "nlines": 187, "source_domain": "ippodhu.com", "title": "குவியும் பாராட்டுக்கள் | ippodhu", "raw_content": "\nமுகப்பு SOCIAL MEDIA போர் விமானத்தைத் தனியாக இயக்கி சாதனைப் படைத்த அவானிக்கு டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள்\nபோர் விமானத்தைத் தனியாக இயக்கி சாதனைப் படைத்த அவானிக்கு டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமிக்-21 ரக போர் விமானத்தைத் தனியாக இயக்கி சாதனைப் படைத்துள்ளார் இந்தியாவின் முதல் பெண் விமானியான அவானி சதுர்வேதி.\nகடந்த 2016ஆம் ஆண்டு, இந்திய விமானப்படையில் முதல் முறையாக, அவானி சதுர்வேதி, பவானா காந்த் மற்றும் மோகனா சிங் ஆகிய மூன்று பெண் விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரத்யேக பயிற்சிக்குப் பின்னர் பணியமர்த்தப்பட்டனர். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அவானி சதுர்வேதி, பிடெக் (கம்பியூட்டர் சயின்ஸ்) படித்தவர்.\nஇந்திய விமானப்படையில் சேர்ந்த அவானி, மற்றொரு விமானியின் துணையுடன் போர் விமானங்களை இயக்குவதில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப்படை தளத்தில், ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட சூப்பர் சானிக் மிக்– 21 ரக போர் விமானத்தை அவானி சதுர்வேதி தனியாக ஓட்டினார். இதன்மூலம், போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் இந்திய பெண் விமானி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதனையடுத்து அவருக்கு டுவிட்டரில் பாரட்டுகள் குவிகின்றன.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\nமுந்தைய கட்டுரைஜெயக்குமாரைக் கலாய்த்த கமல்\nஅடுத்த கட்டுரைகமல் ஏன் அரசியலுக்குத் தகுதியற்றவர் - எழுத்தாளர் சாரு நிவேதிதா\nஅமைதியான பிரதமர் என்ற போதும் நான் ஊடகங்களிடம் பேச பயப்பட்டது இல்லை – மன்மோகன் சிங்\nபொன். மாணிக்கவேல் மீதான புகார் பற்றி நடவடிக்கை எடுக்க பரிசீலனை: டி.ஜி.பி. அலுவலகம் அறிவிப்பு\nகோவில் பிரசாதத்தில் விஷம் ; உயிரிழப்பு 15 ஆனது; 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்; ஹனன் ஹமித்\n”கார் வேண்டாம், பைக் வேண்டாம்”: பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்\nதெரளி அப்பம் செய்வது எப்படி\n”சாயங்காலம் ஆறு மணிக்கு கிளம்பி காலை 4 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன்”: வெல்ஃபி வீடியோ\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/bharatiya-janata-party/page/2/", "date_download": "2018-12-19T04:29:30Z", "digest": "sha1:7FTMZDASRLRMS6P3Z2NER6TB62SDJWG5", "length": 14401, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "Bharatiya Janata Party | ippodhu - Part 2", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"Bharatiya Janata Party\"\nஅமித் ஷா வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி லோயா மாரடைப்பால் மரணிக்கவில்ல���: தடயவியல் நிபுணர்\nசிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை என தடவியல் துறையின் முன்னாள் தலைவர் கூறியுள்ளது இந்த விவகாரத்தில் மேலும் புயலைக் கிளப்பியுள்ளது. சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ...\nதேர்தலில் போட்டியிடப் போவதில்லை என உமா பாரதி அறிவித்தன் பின்னணி என்ன\nவரும் 2019ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், அடுத்த மூன்றாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவரும், மத்திய அமைச்சருமான உமா பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்,...\n’இதுதான் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம்’\nகர்நாடக பாரதிய ஜனதா கட்சி ஊழலில் உலக சாதனை படைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனையடுத்து, காங்கிரஸ், பாஜக தலைவர்கள்...\n’சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்’\nசிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பாக நேர்மையான முறையில் விசாரணை நடைபெற ஜனாதிபதியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற...\n’லோயா மர்ம மரணம்’: எதிர்க்கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன\nசிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பாக உண்மையான முறையில் விசாரணை நடைபெற ஜனாதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ...\n’முஸ்லிம்களுக்கு இங்கு என்ன வேலை’: பாஜக எம்.பி.யின் சர்ச்சைப் பேச்சு\nமுஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வினய் கட்டியார் பேசியுள்ளார். இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களை பாகிஸ்தானி என அழைப்பவர்களைத் தண்டிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் மசோதா...\n’டீ, ஸ்நாக்ஸ் செலவு 68.59 லட்சம் ரூபாய்’: சர்ச்சையில் சிக்கிய உத்தரகாண்ட் முதல்வர்\nஉத்தரகாண்ட் மாநில முதல்வர் அலுவலகத்துக்கு வந்த விருந்தினர்களுக்கு டீ மற்றும் ஸ்நாக்ஸ் வாங்க கடந்த 10 மாதங்க���ில் 68.59 லட்சம் ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின்...\nசிவசேனாவைத் தொடர்ந்து தெலுங்கு தேச கட்சியும் பாஜக கூட்டணியிலிருந்து விலகுகிறது\nபாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேச கட்சி விலகவுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய பொது பட்ஜெட்டை வியாழக்கிழமை (நேற்று), நிதியமைச்சர் அருண்ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் ஆந்திர...\n’லோயாவின் மரணம் இயற்கையானது-டி.ஒய்.சி’: லோயா மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்\nநீதிபதி லோயா மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளையும், உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது....\nலோயா மர்ம மரணம் தொடர்பான வழக்கு விசாரணை: நீதிபதிகளிடையே எழுந்த சர்ச்சையால் வேறு அமர்வுக்கு...\nநீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின்...\n123...8பக்கம் 2 இன் 8\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?nwsId=41093", "date_download": "2018-12-19T03:07:11Z", "digest": "sha1:RKP2WKPRBVDYM6CSLH2WKI4ZEZZ4XEF7", "length": 25054, "nlines": 100, "source_domain": "thaimoli.com", "title": "கேமரன்மலை தோற்றத்தை மைபிபிபி புத்தம் புதிதாக்கியுள்ளது", "raw_content": "\nகேமரன்மலை தோற்றத்தை மைபிபிபி புத்தம் புதிதாக்கியுள்ளது\nமகேன் சிவசங்கர், தாமான் லோபாக், சிரம்பான்\nவெற்றிகரமான 65ஆம் ஆண்டில் கால் பதித்துள்ளது மைபிபிபி கட்சி. அதிலும் புதிய தோற்றத்துடன் பீடு நடைபோடுகிறது. இந்த வளர்ச்சிக்கு முன்னதாக நீங்கள் பதவி ஏற்றுக்கொண்ட அந்த தருணத்தைக் கூறமுடியுமா\nஎன் வாழ்வில் நான் பார்த்த ஜெயித்த மிகப்பெரிய சவால் இதுதான். 1992ஆம் ஆண்டு முற்றிலும் அழிந்த நிலையில் இருந்த கட்சியினை மூடிவிட்டு வேறு ஏதேனும் கட்சியில் இணையுமாறு அப்போதைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.\nஎன்னிடத்தில் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையினால் இந்த கட்சியினை நான் வழிநடத்துகிறேன், இந்த கட்சி வலுப்பெறும், நான் நடத்திக் காட்டுகிறேன் என்று சவால் விடுத்து கட்சியின் தலைமைத்துவ பொறுப்பைக் கையில் எடுத்தேன். அழிந்த நிலையில் இருந்த கட்சியினை மேலோங்கச் செய்தேன். கட்சியை மூடிவிடுங்கள் என்று கூறிய அதே மகாதீரை, 1996ஆம் ஆண்டில் கட்சியின் மாநாட்டினை தொடக்கி வைக்க அழைத்தேன்.\nமுற்றிலும் அழிந்த ஒரு கட்சியினைப் புத்துயிர் பெறச் செய்தது உலகத்திலே இதுவே முதல் முறை என்று அவர் வியந்து பாராட்டினார். அதன் பிறகு சிறுக சிறுக இந்த கட்சிக்கு தேமுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இன்று 65 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், உலக வளர்ச்சிகும் நாட்டு மக்களின் தேவைக்கும் ஏற்றாற்போல நாமும் மாற வேண்டும் என்ற அடிப்படைச் சிந்தனையில் இந்தக் கட்சிக்குப் புதுப் பொலிவு வழங்கி மக்களிடத்தில் இந்தக் கட்சியின் தேவையினை உணர்த்தவே இந்த மறுமலர்ச்சித் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.\nஇந்தப் புதுமலர்ச்சி, பெயரோடு நின்று விடக்கூடாது, அதன் செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் மைபிபிபி பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள நாடெங்கும் நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று கேமரன்மலை தோற்றத்தையே புத்தம் புதிதாக்கியுள்ளது.\nஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி. கட்சி என்றாலே, அங்குப் பிரச்சினை இல்லாமல் இல்லை. மைபிபிபி கட்சியைப் பொறுத்தவரை, 2009ஆம் ஆண்டில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தைத் தவிர இத்தனை ஆண்டுகளாகவும் கட்சி இன்னும் கட்டுக்கோப்புடன் இருப்பதற்கு எது பலம் என்று நீங்கள் நம்புகின்றீர்கள் அப்படியே இருந்தாலும், அந்த உட்பூசல்களை நீங்கள் எப்படி களைகிறீர்கள்\n1993ஆம் ஆண்டில் பிபிபி கட்சிக்கு நான் தலைமையேற்றபோது இக்கட்சியை மீண்டும் படிப்படியாக வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. அப்போது கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் மத்தியில் ஒற்றுமை இருந்தது. ஒற்றுமையாக இருந்து சாதிப்போம் என்ற எண்ணத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டதால் இக்கட்சியில் பிளவுகள் ஏற்பட்டதில்லை.\nஅனைவரையும் அன்பாக அரவணைத்துச் செல்லும் ஒரு போக்கை மைபிபிபி உறுப்பினர்களிடையே காண முடியும். எல்லாரிடமும் அன்பாக பழகுவது, தலைவர், உறுப்பினர்கள் என்ற பேதம் இல்லை. மைபிபிபி அலுவலகத்துக்கு கட்சித் தொடர்புடையவர்கள் அலுவல் யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். கட்சியில் அந்த அளவுக்கு அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்துச் செல்லும் பண்பு போன்றவற்றால் மைபிபிபிகட்சியில் ஒற்றுமை நிலைத்திருக்கிறது.\nதலைவர்கள், உறுப்பினர்களை எளிதாக சந்திக்கலாம். உறுப்பினர்களும் தலைவர்களை எளிதாகப் பார்க்கலாம். ஒரு குடும்பம்போல் இந்தக் கட்சி வளர்க்கப்பட்டது. கட்சிக்கு வெளியில் எத்தனை பிரச்சினை வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் கட்சிக்குள் மரியாதை மட்டுமே இன்றுவரை உள்ளது.\n2009ஆம் ஆண்டில் கட்சியில் ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்சினைக்குக் கூட நாம் நல்ல முறையில் தீர்வு கண்டோம். அந்த பிரச்சினைகளுக்கு நாம் இப்போது நன்றி சொல்ல வேண்டும்.அந்த பிரச்சினையினால் கட்சியில் ஒற்றுமை மேலோங்கி இன்றுவரை ஒற்றுமையாக உள்ளது.\nலிங்கேஸ்வரன் கிருஷ்ணன், லெம்பா பெர்த்தாம்\nலெம்பா பெர்த்தாமில் வசிக்கும் ஓராங் அசால் சமூகத்தினருக்கு மைபிபிபியின் 'தத்துத் தந்தை' திட்டம் எதனை மையப்படுத்துகிறது\nகடந்த 4 ஆண்டுகளாக கேமரன்மலையில் ஓராங் அசால் மக்களை சந்தித்து வருகிறோம். அவர்களுக்குத் தேவை அடிப்படை பொருள்கள் மட்டுமல்ல; மாறாக, மனித மூலதனமும் அவசியமாகிறது.\nஇதைத்தாம் எங்களின் ஆய்வில் கண்டறிந்தோம். எனவே, ஒவ்வொரு கிராமத்தையும் 'தத்துத் தந்தை' எனும் பயன்மிக்க திட்டத்தை உருவாக்கினோம். கம்போங் சுங்கை தியாங், சுங்கை காபோக், சுங்கை செஹோங் ஆகிய மூன்று கிராமங்களையும் மைபிபிபி தத்தெடுத்துள்ளது.\nஇதன்வழி, ஓராங் அசால் மக்களின் நல்லது கெட்டது என எதுவாக இருந்தாலும், மைபிபிபி அங்கு இருக்கும். சம்பந்தப்பட்டவர்களின் அழைப்பை ஏற்று மைபிபிபி களத்தில் இறங்கத் தயாராக இருக்கிறது. அது முழுக்க முழுக்க அந்த மக்களை முன்னேற்றும் ஒரு திட்டமாகும்.\nகேமரன் மலையில், ஓராங் அசால் சமூகத்தின் நிலை இன்று எப்படி இருக்கிறது, கடந்த சில ஆண்டுகளாக தங்களின் சேவை அவர்களுக்கு எப்படி சேர்ந்துள்ளது\nஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு மனித மூலதனம் மிகப் பெரிய பங்கை ஆற்றுகிறது என்பதை நாம் உணர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான், மாற்றத்தைக் காண முடியும். இல்லையேல், எத்தனை பிரதிநிதிகள் வந்தாலும் மாற்றம் ஏற்படாது.\nஇங்குள்ள ஓராங் அசால் மக்கள் மீதான எனது அக்கறை குறித்து பலரும் பல்வேறு கேள்விகளை முன்வைக்கின்றனர். அது என் கடமை. கேமரன்மலையில் மைபிபிபி போட்டியிடவிருக்கிறது. அதற்கும் அவர்கள் முழுமையான ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.\nஅவர்களின் தேவைகளை மைபிபிபி கட்சி கட்டம் கட்டமாக மேற்கொண்டு வருகிறது. இன்றைய தலைமுறையினரின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதோடு, அவர்களுக்கான தேவைகளை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். ஓராங் அசால் மக்களுக்கு நாம் அவர்களின் பாணியிலேயே சென்று சேவை வழங்க வேண்டும்.\nஇதற்காகத்தான் கடந்த 4 ஆண்டுகளாக 'கேமரன்மலையை மீண்டும் வளமாக்குவோம்' என்ற திட்டம் கேமரன்மலையில் தீவிரமாக்கப்பட்டுள்ளது.\nஜஸ்விந்தர் மான், தாமான் மேடான், சிரம்பான்\nவரும் 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு, இளையோருக்காக வெளியிடப்பட்ட சிறப்புத் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து உங்கள் கருத்து என்ன\nதேசிய அரசியல் நீரோட்டத்தில் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம் மற்றொரு வரலாறாகும். எனவே, தேமுவின் இந்த திட்டமானது கண்டிப்பாக இளையோர்களின் வாழ்வை வளமானதாக்கும் என்ற நம்பிக்கையைப் பிறப்பித்துள்ளது.\nசவால்மிக்க இன்றைய யுகத்தில் இளையோர்களின் தத்தளிப்பை நன்கு உணர்ந்த அரசாக தேசிய முன்னணி திகழ்கிறது என்பதையும் இளையோருக்கான தேர்தல் கொள்கை அறிக்கை நிரூபிக்கின்றது. பணம் மட்டுமே வாழ்க்கையை வளமானதாக அமைத்துவிடும் என்ற எதிர்மறை சிந்தனைக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.\nபணத்தைத் தவிர்த்து மேலும் பல கூறுகளும் வளமான வாழ்வுக்கு உத்தரவாதம��� அளிக்கும் என்பதை மிகத் தெளிவாக உற்சாகத்துடன் எடுத்துக் கூறிய கைரிக்கும் கட்சி சார்பாக நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.\nவினோதினி வேலாயுதம், ஜாலான் ஈப்போ, கோலாலம்பூர்\nஉங்கள் வாழ்வில் இதுநாள் வரை மறக்க முடியாத நாள் எது\n10.10.1993 இந்த நாள் என் வாழ்வில் நான் மறக்க முடியாத ஒரு நாளாகும். அன்று தான் முதன் முதலாக பிபிபி எனப்படும் மக்கள் முற்போக்கு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள். தலைவர் பதவி நான் வேண்டாம் என்று கூறி பிடிவாதமாக இருந்த போதிலும், பல வேண்டுகோள்கள் கோரிக்கைகள் மூலம் அந்நாள் என் வாழ்வில் பெரும் திருப்பத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது.\nவழக்கறிஞராக, வலம் வந்த நான் அந்த நாளுக்குப் பிறகு எனது வேலை, நேரம், குடும்பம், நட்பு, பொழுதுபோக்கு, என்று இப்படி பல்வேறு நிலைகளில் இருந்து என்னை தியாகத்திற்கு அர்ப்பணித்துக்கொண்ட ஒரு நாள். இந்த நாள் என்னை இன்றும் தொடர்ந்து சிந்திக்க வைத்துக்கொண்டிருக்கிறது.\nஅந்த நாள் எனது பொறுப்புகளையும் கடமை உணர்ச்சியையும் அதிகரிக்க வைத்தது. கட்சி உறுப்பினர்கள் என் மீது வைத்திருந்த பாசத்தையும் நம்பிக்கையையும் புத்துணர்ச்சி பெற வைத்தது. எம் மக்களுக்கு நான் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய எதிர்காலத்தை திட்டமிட வைத்தது.\nஇன்னும் ஒருபடி மேல், அந்த நாள் என்னை இன்றும் விழிப்புணர்வுடன் சிந்திக்க வைத்துக்கொண்டிருக்கிறது. திரும்பி பார்க்கின்றேன் அந்த நாள் ஞாபகம் இன்றும் என் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. அது எனக்கு மறக்க முடியாத ஒரு சரித்திரம் வாய்ந்த நாளாகும்.\nபழமைகளை போற்றிப் புகழ்ந்து கொண்டிருப்பது நமது இயல்பாகி விட்டதால், இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு பலர் இன்னும் தங்களை மாற்றிக்கொள்லாமல் இருக்கின்றனர். இதனால், நமது சமுதாயம் பின்னடைவை சந்திக்குமா\nபழமைகளை போற்றிப் புகழ்ந்து கொண்டிருப்பது நமது இயல்பு. அதில் தவறொன்றுமில்லை. புதுமையை நோக்கியும் நாம் பயணப் படுகின்றோம். ஆனால், அந்தப் பாதையில் எதிர்ப்படும் துன்பங்களைக் கண்டதும் பாதியிலேயே பலர் தங்களின் புதுமையை நோக்கிய பயணத்தை மறந்துவிட்டு திரும்பிவிடுகிறார்கள்.\nஅறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளும், வசதி வாய்ப்புகளும் ஏதோ சில குறிப்பிட்ட பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில���ன மக்களுக்கு மட்டுமே வசப்படுவதாய், பயன் படுவதாய் இருக்கும் நிலையில் எல்லோருக்குமே இவை வசப்பட வேண்டுமே என கவலைப் படுவோரும் அதற்கான முயற்சிகளில் இறங்குவோரும் துன்பங்களைக் கண்டு துவண்டு போய்விடாமல் தங்களின் பயணத்தைத் தொடர்கிறார்கள்.\nவாழும் சமூகமானது பல்வேறு ஏற்றத் தாழ்வுகளோடு முன்னேற்றங்கள் இன்றி வேதனையைத் தரும். எனவே, நாம் காலத்திற்கு ஏற்றாற்போல மாறிக்கொள்வது தவறில்லை. காலம் அறிந்து செயல்படுவதே சிறந்ததாகும். அதுவே வாழ்வில் முன்னேற்றத்தையும் கொடுக்கும்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்\nகல்வியின் அடிப்படை நோக்கம் சிறந்த புள்ளிகளைப் பெறுவது மட்டுமல்ல\nபுதிய வியூகத்தில் தேமு இளம் வேட்பாளர் ஷாரில் - கோலலங்காட்டில் வெற்றி உறுதி\nபள்ளியில் நடக்கும் பகடிவதை, சண்டை, சச்சரவு மாணவர்களுக்கு தடுப்புக் காவல்\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nமனித மூளையின் எடை வளர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/horticultural-officer-posts-intn/", "date_download": "2018-12-19T03:30:10Z", "digest": "sha1:YHLWVKXE4TZOEMSRGQZH2XVBQVZAP76R", "length": 6894, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தோட்டக்கலை படித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி! – AanthaiReporter.Com", "raw_content": "\nதோட்டக்கலை படித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி\nதமிழக அரசில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஹார்டிகல்சர் (தோட்டக்கலை) துறையில் காலியாக உள்ள 130 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகாலியிட விபரம் : தோட்டக்கலை துணை இயக்குநர் பதவியில் 100 இடங்களும், தோட்டக்கலை அதிகாரி பதவியில் 30 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.\nவயது : 2017 ஜூலை 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பு அல்லது பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பை முடித்தவர்களாக இருந்தால் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகல்வித் தக��தி : தோட்டக்கலை துணை இயக்குநர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள், எம்.எஸ்சி., (ஹார்டிகல்சர்) முடித்திருக்க வேண்டும். தோட்டக்கலை அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்சி., (ஹார்டிகல்சர்) முடித்தவராக இருக்க வேண்டும்.\nதேர்ச்சி முறை : பொது எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.\nதேர்வு மையங்கள் : சென்னை, மதுரை மற்றும் கோவையில் தேர்வு நடத்தப்படும்.\nவிண்ணப்பிக்க : www.tnpscexams.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக்கட்டணம் 150 ரூபாய். விண்ணப்பக்கட்டணம் 200 ரூபாய்.\nகடைசி நாள் : 2017 டிச., 27.\nவிபரங்களுக்கு : ஆந்தை வேலை வாய்ப்பு\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nNextஜெ . நினைவுதினம்: அதிமுகவினர் அஞ்சலி\nசிலைக் கடத்தல் விசாரணை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மீதே புகார்\nஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி\nஇலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகிய ராஜபக்சே எதிர் கட்சி தலைவரானார்\nவிஜய் சேதுபதி & இயக்குனர் சீனு ராமசாமி கூட்டணியின் புதுப் பட ஷூட் ஸ்டார்ட்\nமதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகேபிள் & டிடிஹெச் ( டிவி) கட்டணம் ஜனவரி 1-ஆம் தேதி எகிறுது:- மத்திய அரசு முடிவு\nபிரபஞ்ச அழகி (மிஸ் யுனிவர்ஸ்) பட்டத்தை பிலிப்பைன்ஸ் கேட்ரியோனா கிரே வென்றார்\nராஜஸ்தான் : அசோக் கெலாட் முதல்வராக பதவியேற்றார் .. துணை முதல்வரானார் சச்சின் பைலட்\nஉங்களுக்கு வேலை கிடைக்காமல் போகட்டும் – இளம் ஊடகவியலாளர்களுக்குச் சாபம்\nசாடிஸ்ட் பிரதமர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Video_new.asp?id=94&cat=49", "date_download": "2018-12-19T04:27:51Z", "digest": "sha1:FTCZIBLS3EEPPAQ4MK37DAHIMKOXHDU3", "length": 7594, "nlines": 190, "source_domain": "www.dinakaran.com", "title": "Hanuman Jayanti Videos- Dinakaran Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video,,Tourism Videos,Special Programme Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசெய்திகள் சன் செய்தி நேரலை இன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம் மற்றவை ஆடி மாத அம்மன் தரிசனம் ஐய்யப்பன் பாடல்கள் சிவராத்திரி வைகுண்ட ஏகாதசி நவராத்திரி வைகாசி விசாகம் சிறப்பு பாடல்கள் பொங்கல்\nஹனுமான் ஜெயந்தி ஸ்பெஷல் : ஹனுமான் கவசம்\nஹனுமான் ஜெயந்தி ஸ்பெஷல் : ஹனுமான் மந்திரம்\nஹனுமான் ஜெயந்தி ஸ்பெஷல் : ஆடுகின்ற வாலலே பகைவரை\nஹனுமான் ஜெயந்தி ஸ்பெஷல் : ஹனுமான் பாடல்கள்\nஹனுமான் ஜெயந்தி ஸ்பெஷல் : ஆஞ்சநேய மைந்தா வாயுபுத்ரா\nஹனுமான் ஜெயந்தி ஸ்பெஷல் : ஓம் ஆஞ்சநேய மைந்தா நமோ\nஹனுமான் ஜெயந்தி ஸ்பெஷல் : ராமா ராமா ராமா\nஹனுமான் ஜெயந்தி ஸ்பெஷல் : ஹனுமானின் பிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/increases/", "date_download": "2018-12-19T03:14:16Z", "digest": "sha1:WE4OV2HQIGTWLQMEJDQJVD4FWHFE2OSX", "length": 61477, "nlines": 381, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Increases « Tamil News", "raw_content": "\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 40 சதவீதம் ஊதிய உயர்வு: 6-வது ஊதியக் குழு பரிந்துரை\nதில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 6 வது ஊதியக்குழுத் தலைவர் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா.\nபுதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.\nபுதிய ஊதிய விகிதத்தை 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்தவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.\nமுன் தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி, இரு தவணைகளில் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nநீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஊதியக் குழு தனது பரிந்துரைகளை நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தது.\nஇந்தப் பரிந்துரைகளை நிதியமைச்சகம் ஆய்வு செய்து அதை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும். மத்திய அமைச்சரவை இப் பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தும்.\nஇதன் மூலம் 40 லட்சம் ���த்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.\nபுதிய ஊதிய உயர்வு விகிதப்படி மத்திய அமைச்சரவைச் செயலரின் ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செயலரின் ஊதியம் ரூ. 80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதற்போதுள்ள அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து அதன் அடிப்படையில் புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஆண்டுதோறும் 2.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.\nதிறமைக்குப் பரிசு: திறமையான ஊழியர்களை ஊக்குவித்து பாராட்டும் வகையில் “திறமை அடிப்படையிலான ஊதிய உயர்வு’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்.\nவீட்டு வாடகைப்படி: வீட்டு வாடகைப்படி உள்பட பெரும்பாலான படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. குழந்தைகளின் கல்வி செலவு உதவித் தொகை ரூ. 50-லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் 40 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nமத்திய அரசுப் பணியில் உள்ள 35 கிரேடுகளை (பணி நிலை) 20 கிரேடுகளாக குறைக்கவும் ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது.\n50 சதவீத அகவிலைப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் ஊதியம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nராணுவ வீரர்களுக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்கவும் ஊதியக் குழு சிபாரிசு செய்துள்ளது.\nராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு இணையான பதவி வரை மாதப்படி ரூ. 6000- ஆக உயர்த்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊதியக் குழு பரிந்துரைகளால் அரசுக்கு 2008 – 09 நிதியாண்டில் ரூ. 12,561 கோடி கூடுதல் செலவாகும்.\nமுன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி தொகைக்கு ஆகும் செலவு ரூ. 18,060 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\n* அடிப்படை சம்பளத்தில் 40 சதவீதம் உ���ர்வு\n* 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி\n* முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி இரு தவணை\n* அதிகபட்சமாக அமைச்சரவை செயலரின் ஊதியம் ரூ. 90,000\n* கீழ்நிலை ஊழியரின் குறைந்தபட்ச\n* ஓய்வு பெறும் வயது 60 என்பதில் மாற்றமில்லை\n* பணி நிலை 35 கிரேடுகள் என்பது 20 கிரேடுகளாக குறைப்பு\n* மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவத்தினருக்கும் ஊதியம்\n* பிரிகேடியர் பதவி வரை மாதப் படி\n* வார வேலை நாள் 5 என்பதில் மாற்றமில்லை\n* ஆண்டுதோறும் ஊதிய உயர்வு 2.5 சதவீதம்\n* திறமை அடிப்படையில் கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு\n* மத்திய அரசு ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு\n* வீட்டு வாடகைப் படி உள்பட பெரும்பாலான படிகள் இரு மடங்காக உயர்வு\n* குழந்தைகளின் கல்விச் செலவுக்கான உதவித் தொகை ஆண்டுக்கு 50-திலிருந்து ரூ. 1000-ஆக உயர்வு\n* விடுதி மானியம் ரூ. 3 ஆயிரமாக உயர்வு\n* ஒரு பணி நிலையில், அதிகபட்ச ஊதியத்தை எட்டிய ஓராண்டுக்கு பிறகு, அவருக்குப் பதவி உயர்வு வழங்காவிட்டாலும் அடுத்த பணி நிலைக்கு உரிய ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.\nஉச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு\nபுதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள 6500 – 10,500 என்ற சம்பள விகிதத்தை 8700 – 34,800 என்று மாற்றி கிரேடு சம்பளம் ரூ. 4600-வுடன் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.\nகூடுதல் பதிவாளர், இணைப் பதிவாளர் பணிகளை இணைத்து அப் பதவிகளுக்கான ஊதிய விகிதம் 18,400 – 22,400 தற்போது 39,200 – 67,000 என்று உயர்த்தி கிரேடு ஊதியம் 9 ஆயிரத்துடன் வழங்கப்படும்.\n4 ஆண்டுகள் பணி முடிந்த சீனியர் ஜூடிசியல் உதவியாளர், சீனியர் தனி உதவியாளர், ரீடர், சீனியர் ஜூடிசியல் மொழி பெயர்ப்பாளர், நீதிமன்ற அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஊதியம் 6,500 – 10,500 என்பது தற்போது 8,000 – 13,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதுபோன்று பல்வேறு பணிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nமுப்படைத் தளபதிகளுக்கு ரூ. 90,000 ஊதியம்\nபுதுதில்லி, மார்ச் 24: தரைப்படை, விமானப் படை, கடற்படை தளபதிகளுக்கு ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்த ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது.\nதற்போது முப்படைத் தளபதிகளுக்கும் மாத ஊதியமாக ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ. 60 ஆயிரம் உயர்த்தி மொத்தம் ரூ. 90 ஆயிரம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசுப் பணியில் மத்திய அமைச்சரவை செயலருக்குத்தான் ரூ. 90 ஆயிரம் வழங்க ஊதியக்குழு சிபாரிசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்த ராணுவ வீரர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 40 சதவீத ஊதிய உயர்வு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஆணையத் தலைவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை ஊதியம்\nபுதுதில்லி, மார்ச் 24: பங்கு பரிவர்த்தனையைக் கண்காணிக்கும் “செபி’ அமைப்பு, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், காப்பீட்டு ஒழுங்கு முறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட பல்வேறு ஆணையங்களின் தலைமைப் பதவிகளுக்கு மாத ஊதியம் ரூ. 3 லட்சம் வரை உயர்த்தி 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.\nதிறமையான நபர்களை வெளியிலிருந்து இப் பதவிக்கு ஈர்க்கும் நோக்கில் ஊதியம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஊதியக் குழு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார்.\nஇந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ. 1.5 லட்சமும் ஆணையத்தின் தலைவருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nகார் மற்றும் வீடு அளிக்கப்படாவிட்டால் தலைமைப் பதவிக்கு ரூ. 3 லட்சமும் உறுப்பினர் பதவிக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்க குழு சிபாரிசு செய்துள்ளது.\nவேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும்: இந்திய கம்யூனிஸ்ட்\nஹைதராபாத், மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கருத்துக் கூறியுள்ளது.\nமத்திய அரசுப் பணி நிலைகள் 35 கிரேடுகளில் இருந்து 20 கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்புகள் குறையும் என்று அக் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறினார்.\nமூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஊழியர்களுக்கு வெகுவாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு கணிசமாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இந்தியா போன்ற ஏழை நாடுக்கு இது தேவையில்லை என்று அவர் கூறினார்.\nஊதியக் குழு பரிந்துரைகள்: மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம்\nசென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் தங்களுக்கு ஏமாற்றம் தருவதாக மத���திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் எம். துரைப்பாண்டியன் கூறினார்.\nஎங்களுடைய அனுபவத்தில் பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கும் ஊதியக் குழு அறிக்கையாக இது இருக்கிறது. நான்காம் நிலை ஊழியருக்கும், உயர்நிலை அதிகாரிக்கும் இடையிலான ஊதிய வேறுபாடு 12 விழுக்காடு அளவுதான் இருக்க வேண்டும் என்றபோதிலும், அந்தக் கோட்பாடு இப்போது மீறப்பட்டுள்ளது.\nநான்காம் நிலை ஊழியர்களின் ஊதிய உயர்வு 18 முதல் 25 விழுக்காடு வரைதான் உள்ளது. அமைச்சரவைச் செயலர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு, ஊதியக் குழு பரிந்துரை அமலுக்கு வரும் காலத்திற்கான நிலுவைத் தொகை மட்டுமே ரூ.17 லட்சம் வரை வரும்.\nசமூகத்தில் மிகவும் பின்தங்கியோர் அதிக அளவில் வேலைபார்க்கும் நான்காம் நிலை ஊழியர் பணிகள் இனிமேல் இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.\nமத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் காப்பீடு, வங்கித் துறைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திருத்தம் செய்யப்படுகிறது. அவருடைய மேற்பார்வையில் இயங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதியத் திருத்தம் செய்யப்படுகிறது. அதிலும்கூட நான்காம் நிலை ஊழியர்களுக்கு 18 விழுக்காடுதான் உயர்வு கிடைத்துள்ளது.\nவிலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது மிகவும் ஏமாற்றமான விஷயம்தான்.\nஇதைக் கண்டித்து புதன்கிழமை (மார்ச் 26) மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அடுத்தகட்டமாக அகில இந்திய அளவில் ஆலோசனை செய்து, போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.\n6-வது ஊதியக் குழு பரிந்துரை: “தனியாருடன் ஒப்பிடக் கூடாது’\nசென்னை, மார்ச் 24: நிதித்துறை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம்:\nஇந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடும் வகையில் ஏதும் இல்லை. தேர்தல்கால அறிவிப்புகள் போலத்தான் இதுவும் இருக்கிறது. உயரதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு நன்றாக இருக்கிறது என்றாலும், கீழ்நிலை அலுவலர்களுக்கு அதைப் போன்ற நிலை இல்லை. அதனால் அவர்கள் போராடக் கூடிய நிலை ஏற்படுமா என்று தெரியவில்லை. நான்காம் நிலை பணியிடங்களை ஒழித்துவிட மறைமுகமாக பரிந���துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை.\nஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பொருத்தவரை, தனியார் துறையில் தரப்படும் ஊதியத்துடன் ஒப்பிடக் கூடாது. அரசுப் பணியில் உள்ளவரை, வீட்டு வசதி, மருத்துவ வசதி, வாகன வசதி, கல்வி வசதி போன்றவை இருப்பதை மறந்துவிடக் கூடாது. பணிக் காலத்திற்குப் பிறகு ஓய்வூதியம் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதனியார் துறையில் இதைப் போன்ற எந்த வசதியும் கிடையாது.\nஎனவே, அரசுத் துறையில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தனியார் துறைக்குப் போய்விடுவார்கள் என்பதில் உண்மை ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.\n“ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குத் தரும் சம்பளம் மிகவும் குறைவுதான்’\nசென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி பெரும்பாலான அதிகாரிகளுக்கு உயர்த்தப்படும் ஊதியத்தில் 33 சதவீதம் வருமான வரியாகப் பிடித்தம் செய்யப்பட்டுவிடும் என்பதால், அவர்களின் கைக்குக் கிடைக்கும் கூடுதல் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூறுகின்றனர்.\nமத்திய அரசில் வருவாய்த் துறைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற எம்.ஆர். சிவராமன் (படம்) இதுபற்றிக் கூறியதாவது:\nஇப்போது உயர்த்தப்படும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் போக அரசுச் செயலாளர்களுக்கு ஏறத்தாழ ரூ.13,000 மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். அதன்படி பார்த்தால், அறிக்கையில் உள்ளவாறு நிறைய ஊதிய உயர்வு தரப்படுவதைப் போலத் தோன்றினாலும், வருமான வரி மூலமாக கணிசமான தொகை அரசுக்கே திரும்பச் சென்றுவிடும். அதனால், அரசுக்கு நிகர செலவு என்பது குறைவாகத்தான் இருக்கும்.\nஇயக்குநர், செயலாளர், இணைச் செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் ஏறத்தாழ 14 மணி நேரம் உழைக்கிறார்கள். நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவைகளுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டியுள்ளது. அவர்கள் மீது நிறைய பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதற்கேற்ப ஊதியம் நிர்ணயித்திருக்க வேண்டும்.\nதனியார் துறையில் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தைவிட இது மிகவும் குறைவானதாகும். செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்களின் செயல்பாடுகளுக்கு ஒரு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் அல்லது ரூ.3 லட்சம் என சம்பளம் தரலாம்.\nஇதுபோன்ற பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கு முன்பாக, பொதுமக்கள் முன்பாக நிறுத்தி, அவரின் சொத்து விவரம், பணித் திறன் போன்றவற்றைக் கேட்டுப் பதிவு செய்யலாம். அதில் திருப்தி ஏற்பட்டால் அப் பதவிக்கு நியமிக்கலாம். தகுதி, பணித் திறன் அடிப்படையில் அதிகமான சம்பளத்தைத் தரலாம் என்பதுதான் சரியானதாக இருக்கும்.\nவெளிநாடுகளில் உயரதிகாரிகளுக்கு வாகனங்கள் தரப்படுவதில்லை. இந்தியாவில் வாகனங்கள், அதற்கு ஓட்டுநர்கள் என தேவையற்ற செலவுகள் இருக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, மொத்தமாக ஒரு சம்பளத்தை உயரதிகாரிக்குக் கொடுத்துவிட்டால், வாகன ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்வார்கள். வாகனப் பராமரிப்பு போன்ற செலவுகள் அரசுக்கு மிச்சமாகும்.\nமேலும், சில துறைகளில் செயலர் அந்தஸ்துக்கு மேல் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியில் இருப்பது தேவையற்றது என்று அவர் கூறினார்.\nதற்போது தமிழக அரசுப் பணியில் இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறியதாவது:\n15 முதல் 20 ஆண்டு வரை அனுபவம் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை சம்பளம் தருவதற்குத் தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந் நிலையில் இப்போது செயலர் அளவில் ரூ.80 ஆயிரம் என சம்பளம் நிர்ணயித்திருப்பது போதுமானதல்ல. இதில் வரிகள் பிடித்தம் போக ரூ.50 ஆயிரம் அளவுக்குதான் கைக்கு வரும். ஆக, ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருப்பதைவிட கூடுதலாக ரூ.10 ஆயிரம் மட்டுமே கிடைக்கும்.\nஅனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, தக்க வைத்துக் கொள்வதற்கு இந்தச் சம்பள விகிதம் உதவாது. ஊதியக் குழு அறிக்கை அமலுக்கு வருவதற்காக பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இது அமலுக்கு வந்து, நிலுவைத் தொகைகள் கைக்கு வந்ததும் சில மாதங்களில் அவர்கள் விருப்ப ஓய்வு கேட்டு மனு செய்வார்கள்.\nவெளியில் மாதம் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். அதிலும் பெரும் பகுதி வருமான வரி பிடித்தத்தில் வராத வகையில் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். அதனால், அதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.\n20 ஆண்டு அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளியேறினால், அதிக அனுபவம் இல்லாத, புதிய அதிகாரிகளை வைத்துக் கொண்டு அரசு நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.\nஎனவே, அனுபவம் பெற்றவர்க���் வெளியேறாமல் தடுக்க வேண்டுமானால், தனியார் துறையில் உள்ள சம்பளத்துக்கு இணையான அளவுக்கு சம்பளம் தர அரசு முன் வர வேண்டும். ஏனெனில், 20 வருட அனுபவம் பெற்றவர்களை திடீரென உருவாக்கிட முடியாது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுத் துறையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்ப்பதே சிரமமாகிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.\nஊதியக் குழு பரிந்துரை: “பண வீக்கம் அதிகரிக்கும்’\nசென்னை, மார்ச் 24 : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத் தலைவருமான என். முருகன் கூறினார்.\nஊதியக் குழு பரிந்துரை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகள்:-\n“”மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்ட பிறகு, விலைவாசி வெகுவாக உயர்ந்துவிட்டது. மேலும் பண வீக்கமும் 4 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக அதிகரித்துவிட்டது. ஊதியக் குழு பரிந்துரை அமலாகும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும். இது தன்னிச்சையாக ஏற்படும்.\nசம்பள உயர்வு அவசியம்: இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட சம்பளக் கமிஷன்கள், விலைவாசி உயர்வு, தகுந்த ஊதிய ஊக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊதிய உயர்வு விகிதத்தை பரிந்துரை செய்தன.\nஆனால் இன்றைய காலகட்டத்தில் உலக தாராளமயமாக்கலுடன் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டு விட்டதாலும் தனியார் துறையில் மிக அதிக அளவு தொழிற்சாலைகள், தொழில் வாய்ப்புகள் பெருகியதாலும் அவற்றில் வேலை செய்வோருக்கு சம்பள விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன.\nஇதனால் பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு தனியார் வேலைக்குப் போக துணிந்து விட்டனர். அரசு வேலையில் சம்பளம் எனும் விஷயம்போக, சம்பளம் அல்லாத பல சலுகைகள் (உதாரணம்: பங்களா வசதி, வாகன வசதி உள்ளிட்டவை) இருப்பதால் கவர்ச்சி இருந்தது. ஆனால், தனியாரும் இத்தகைய வசதிகளைக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.\nஎனவே இந்த ஊதிய உயர்வு பரிந்துரை மிகவும் தேவையான ஒன்று. இந்த ஊதிய உயர்வாவது இல்லையெனில் அரசுப் பணிக்கு திறமையானவர்கள் வர மாட்டார்கள்.\nஊதியக் குழு பரிந்துரை காரணமாக அரசுக்கு ரூ.12,561 கோடி செலவாகும் எனக் க��றப்பட்டுள்ளது. விவசாயக் கடன் ரூ.60,000 கோடி அளவுக்குத் தள்ளுபடி, வருமான வரி வரம்பை அதிகரித்தது போன்ற சலுகைகளைக் கணக்கில் கொள்ளும்போது இது ஒன்றும் பெரிய செலவு அல்ல.\nகுறிப்பாக இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 3.2 கோடி சம்பளதாரர்களுக்கு அளிக்கப்பட்ட வருமான வரி வரம்பு உயர்வுச் சலுகையினால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய இழப்பு ரூ.30,000 கோடி.\nஆனால், இந்த சம்பள உயர்வு பரிந்துரையைப் பார்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களது ஊழியர்களுக்கும் அதே விகிதத்தில் மாநில அரசுகள் கொடுத்து விடும். இதுதான் நமது பழைய அனுபவம்.\nஇவ்வாறு கொடுப்பது மாநில நிதி நிலைமையை வெகுவாகப் பாதிக்கும். ஏனெனில் மத்திய அரசின் பொருளாதார நிலை வேறு, மாநில அரசுகளின் பொருளாதார நிலை வேறு” என்றார் முருகன்.\nதமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தால் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்வு\nதிருநெல்வேலி, செப். 26: தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தால் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nஆன்லைன் வர்த்தகத்தால் நமது நாட்டில் தங்கம் மற்றும் வைரம் போன்ற ஆடம்பர பொருள்களில் விலைகள் மட்டும் உயர்ந்து வந்தது. தற்போது மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரத் தொடங்கி இருக்கிறது.\nஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு பொருளின் மதிப்பில் 4 -ல் ஒரு பங்கு பணத்தை செலுத்தினாலே அந்த பொருளை வாங்குபவர் தனக்குரியதாக்கி விடலாம். அதாவது ரூ.1 கோடி மதிப்புள்ள பொருளுக்கு ரூ.25 லட்சம் செலுத்தினாலே அந்த பொருளை வாங்கி விடலாம். இதில் அந்த பொருளை வாங்கியவர், அடுத்தவருக்கு அந்த பொருளை விற்கும்போது தான் அந்த பொருளுக்குரிய முழு பணத்தையும் கொடுக்கின்றார்.\nஇதையே பெரிய வியாபாரிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்களை சில லட்சங்களை மட்டும் செலுத்தி அந்த பொருளை குடோன்களை விட்டு வெளியேறி விடாதவாறு செய்து விடுகின்றனர். இதேபோல் பல வியாபாரிகள் செய்வதினால் அந்த குறிப்பிட்ட பொருள் சந்தைக்கு வராமல் விலை கடுமையாக உயருகிறது.\nஇதில் கடந்த 2 மாதங்களில் மட்டும் அத்தியாவசிய பொருள்களின் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.\nஆன் லைன் வர்த்தகத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பது பருப்பு ��கைகள் தான். ஜூலை மாதத்துக்கு முன்பு வரை கிலோ கடலை பருப்பு ரூ. 34 இருந்தது தற்போது ரூ. 45 ஆக உயர்ந்து உள்ளது. இதே போல் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசி பருப்பு என்று அனைத்து ரகங்களுமே கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்து உள்ளன.\nவட மாநிலங்களில் அதிக மழை பெய்ததினாலும் பொதுவாக இந்த மாதங்களில் பருப்புகளின் விலை அதிகரிக்கும். ஆனால், இந்த ஆண்டு பருப்புகளின் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஆன்லைன் வர்த்தகம் தான் என்கிறார் திருநெல்வேலியை சேர்ந்த பருப்பு மொத்த வியாபாரி.\nஇதில் அந்த பொருள் வைத்திருந்த காலத்திற்காக போடப்படும் வட்டி நுகர்வோரிடம் இருந்தே மறைமுகமாக வசூலிக்கப்படுகிறது.\nஆன் லைனால் பருப்பின் விலை உயர்ந்தது போல், தற்போது சீரகம், பூடு, மைதா, ரவை, கடலை மாவு போன்ற பொருள்களின் விலையும் உயர்ந்து உள்ளது. இதில் கடலை மாவு கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.50 ஆக விலை உயர்ந்து இருக்கிறது.\nஇது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஏழை மக்கள் மேலும் ஏழையாக்க படுவதை தடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.\nஅன்புள்ள ஆசிரியருக்கு…: ஆன்லைன் வர்த்தகம்\n“ஏறினால் இறங்குவதில்லை’ – தலையங்கம் (17-2-07) படித்தேன்.\nபயறு வகைகள் விளைச்சல் முடிந்து, அறுவடையாகி, வழக்கமாக பிப்ரவரி மாதத்திலேயே விற்பனைக்குக் கடைகளுக்கு வருவது வழக்கம். அப்போது பயறு விலை கணிசமாகக் குறைந்திருக்க வேண்டும்.\nஆனால் கடந்த ஆண்டு விலை குறையாததற்கு வடமாநிலங்களில் பெய்த பெருமழையில் பயிர்கள் சேதமடைந்துவிட்டதே காரணம் எனக் கூறப்பட்டது.\nஇந்த ஆண்டு கனமழை இல்லை. பயிர்களும் சேதமடையவில்லை. அப்படி இருந்தும் விலை குறையவில்லை. எனவே பயறு வகைகள் விலை உயர்வுக்கு ஆன்லைன் வர்த்தகமே காரணம் என பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஎனவே மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் “ஏறிய விலைகள் இறங்கலாம்’.\nமுன்பேர வர்த்தக தடை எதிரொலி: கோதுமை விலை சரிவு; அரிசி விலை மாற்றமில்லை\nபுதுதில்லி, மார்ச் 2: கோதுமை முன்பேர வர்த்தகத்துக்கு மத்திய அரசு விதித்த தடையைத் தொடர்ந்து, கோதுமை விலை குறையத் தொடங்கியுள்ளது.\nமுன்பேர வர்த்தகத்தில் அரிசி பரிவர்த்தனை குறைவு என்பதால், அரிசி விலை மாற்றமின்றி அப்படியே நீடிக்கிறது என மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆலைகளுக்கான தாரா கோதுமை விலை குவிண்டாலுக்கு ரூ.1020 -ரூ.1035-ல் இருந்து, ரூ.1000 -1005 ஆகக் குறைந்தது. நாட்டு கோதுமை விலை குவிண்டாலுக்கு ரூ.1390 -ரூ.1590-ல் இருந்து ரூ.1200 -ரூ.1,550 ஆகக் குறைந்துள்ளது.\nமுன்பேர வர்த்தகத் தடையைத் தொடர்ந்து, இருப்பு வைத்திருப்பவர்களிடம் இருந்து, கோதுமையை வாங்குவதில் மாவு மில்களிடையே சுணக்கம் ஏற்பட்டதால் விலை குறையத் தொடங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2018-12-19T03:43:13Z", "digest": "sha1:6ZPX7GIS3FGQBMMDY3SYXZ2KIWFAFFH5", "length": 9531, "nlines": 59, "source_domain": "canadauthayan.ca", "title": "குஜராத் கலவரம்: காங்கிரசுக்கு சிக்கல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு\n300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்\nபிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது; அருண் ஜெட்லி\nமும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாப்போம் - பாக். உள்துறை அமைச்சர்\nபுதிய முதல்வர் கமல்நாத்துக்கு எதிர்ப்பு\nகுஜராத் கலவரம்: காங்கிரசுக்கு சிக்கல்\nகுஜராத் மாநிலத்தில், பீஹார், உ.பி., மற்றும் ம.பி., மாநில தொழிலாளர்கள் மீது நடந்து வரும் தாக்குதல்களுக்கு காங்., எம்.எல்.ஏ., தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில், பீஹார், உ.பி., மற்றும் ம.பி., மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் பலர் குடும்பங்களுடன் குஜராத் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தும் உள்ளனர். இச்சூழ்நிலையில்,கடந்த செப்., 28 ம் தேதி குஜராத்தில் ஹிமத்நகர் என்ற இடத்தில், 14 வயது சிறுமியை பீஹார் ஆசாமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇச்சம்பவத்திற்கு பிறகு, வெளி மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக பல ஆயிரம் பேர் குஜராத்தை விட்டு பீஹார், உ.பி., மற்றும் ம.பி., மாநிலங்களுக்கு ஓட துவங்கியுள்ளனர். இதன் காரணமாக ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகி விட்டது. பிரச்னையை தீர்க்கும்படி மூன்று மாநில முதல்வர்களும் குஜராத் மாநில முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇந்த தாக்குதல் தொடர்பாக, 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் ஷத்ரிய தாகூர் சேனா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த அமைப்பின் தலைவர் அல்பேஷ் தாகூர்.\nகுஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடக்கும் போது, பதிதார் எனப்படும் படேல் சமூகத்தை சேர்ந்த ஹர்திக் பட்டேல், தலித் சமூகத்தை சேர்ந்த ஜிக்னேஷ் மேத்வானி, தாகூர் சமூகத்தை சேர்ந்த அல்பேஷ் தாகூர் ஆகிய மூன்று பேர் பா.ஜ.,வுக்கு பெரும் குடைச்சல் கொடுத்தனர். இருப்பினும், அங்கு பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பெற்றது. இதில் அல்பேஷ் தாகூர் அந்த தேர்தலில் காங்., சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகுஜராத்தில் சமீபத்தில் நடந்த கலவரங்களுக்கு இவர் தலைமை வகிக்கும் அமைப்பினர் தான் காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது என பா.ஜ.,வினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அவரை கட்சியை விட்டு நீக்கும்படி காங்., தலைவர் ராகுலுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். குஜராத் துணை முதல்வர் நிதின் பட்டேல் கூறுகையில்,” கலவரங்களுக்கு யார் காரணம் என்பது நமக்கு நன்றாக தெரியும். அல்பேஷ் தாகூரிடம் இப்பிரச்னை குறித்து காங்., தலைவர் ராகுல் விசாரிக்க வேண்டும்,” என்றார்.\nடில்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜ., செய்தி தொடர்பாளர் சாம்பிட் பாத்ரா கூறுகையில்,” குஜராத், பீஹார் மற்றும் இந்தியா மீது ராகுலுக்கு உண்மையில் அக்கறை இருக்குமானால், காங்., கட்சியில் இருந்து அல்பேஷ் தாகூரை நீக்க வேண்டும். ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் எதை வேண்டுமானாலும் செய்யும் என்பதையே இது காட்டுகிறது,” என்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅமரர். மார்க்கண்டு உதயகுமார் & அமரர். உதயகுமார் வசந்தமாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2015/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-19T04:31:40Z", "digest": "sha1:LQ5UZIHU5DMQO3YQO5JXVDATD7SAOHY3", "length": 15605, "nlines": 182, "source_domain": "keelakarai.com", "title": "விபத்தில் சிக்கியவர்கள் நம் தாயாகவோ தந்தையாகவோ இருந்தால் நாம் இப்படிதான் போட்டோ எடுத்துக் கொண்டிருப்போமா ?? | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள��\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nHome கீழக்கரை செய்திகள் விபத்தில் சிக்கியவர்கள் நம் தாயாகவோ தந்தையாகவோ இருந்தால் நாம் இப்படிதான் போட்டோ எடுத்துக் கொண்டிருப்போமா \nவிபத்தில் சிக்கியவர்கள் நம் தாயாகவோ தந்தையாகவோ இருந்தால் நாம் இப்படிதான் போட்டோ எடுத்துக் கொண்டிருப்போமா \nPosted By: keelakaraion: June 16, 2015 In: கீழக்கரை செய்திகள், விழிப்புணர்வு கட்டுரைகள்No Comments\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nநேற்று இரவு கீழக்கரை ECR சாலையில் மனதை உருக்கும் ஒரு கோர விபத்து நடந்தது\nவிபத்தில் சிக்கிய மாருதி ஓம்னி வேன் அப்பளம் போல் நொறுங்கியது\nவிபத்தில் சிக்கியவர்கள் கீழக்கரையை சேர்ந்தவர்கள், வயதான கனவன் மனைவி மற்றும் திருமனம் முடிந்த மகள், டிரைவர் மாயாகுளத்தை சேர்ந்தவர்\nமதுரைக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்துக்கொண்டிருந்தவர்கள்\nதிருப்புலானி பெட்ரோல் பங்கை தாண்டிய உடன் சிறு பாலம் ஒன்று வரும்,\nஅவ்விடத்தில் சாலை சிறிது குறுகளாகும்,\nசாலையின் இரு புறமும் பாலத்திற்கு தடுப்பு சுவரும் அதை தொடர்ந்து நாலா புறமும் பெரிய இரும்பு தடுப்புகளும் இருக்கும்\nஇந்த இடத்தில் பொதுவாக வண்டிகளை “ஓவர் டேக்” செய்வது மிகவும் ஆபத்தானது,\nஅவசரத்திற்கு வண்டியை ஒதுக்குவதற்கு இடமே இருக்காது\nஇந்த இடத்தில் தான் விபத்து நடந்தது\n1) ஓவர் டேக் செய்ய கூடாத இந்த இடத்தில் இந்த ஓம்னி வேன், ஏதோ ஒரு வாகனத்தை ஓவர் டேக் செய்துள்ளது,\n2) வேகத்தை சற்று குறைத்து ஓவர் டேக் செய்யும் ஓம்னி வேன் முந்தி போவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏதோ ஒரு அடையாளம் தெரியாத வாகனம் ஓம்னி வேன் பஸ்ஸுடன் மோதும் வரை வழி கொடுக்காமல் சென்றுள்ளது\n3) குறுகிய சாலையில் எதிரே ஒரு வாகனம் இன்னொரு வாகனத்தை ஓவர் டேக் செய்துவருவதை பார்த்தும் ஓம்னியுடன் மோதிய பஸ் வேகத்தை குறைக்காமல், சற்று நின்று வராமல் வந்துள்ளது\nபல தவறுகள் நடந்துள்ளது இந்த விபத்தில்\nஓம்னியில் பின்னால் இருந்த இரு பென்களும் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்\nஇதில் வயதான பெண் சம்ப இடத்த���லேயே இறந்து விட்டார் (இன்னாலில்லாஹி)\nஅவருடைய மகள் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார், அவருடைய நிலமையும் மிகவும் மோசமாகவே உள்ளது\nஓம்னியில் முன்னால் இருந்த டிரைவரும் பெண்ணின் கனவரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டனர் (இன்னாலில்லாஹி)\nஇந்த டிரைவர் மற்றும் முதியவரின் நிலமைதான் மிகவும் மோசமாக இருந்தது\nபார்த்தவர்கள் அனைவரும் கண் கலங்கி நின்றனர்\nவிபத்தில் இந்த இருவருடைய உடல்களும் ஓம்னியில் நைந்துபோய் நன்றாக சிக்கிக் கொண்டிருந்தது\nதீயனைப்பு துறையினரும் பொது மக்களும் சேர்ந்து மிகவும் போராடி வாகனத்தின் முன்பகுதியை பிய்த்து முதலில் டிரைவரின் உடலை எடுத்தனர்\nஅடுத்து அந்த முதியவரின் உடலை எடுப்பதற்கு தான் மிகவும் போராட வேண்டியாதிகிப்போனது\nஅவரின் உடல் கடுமையாக சிதந்து போய் நொறுங்கிப் போன வாகனத்தில் நன்றாக அகப்பட்டுக்கொண்டது\nஒரு வழியாக போராடி வெளியே எடுத்து ஸ்டெச்சரில் வைத்த அந்த முதியவரின் உடலை பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உரைந்து போய் நின்றோம்\nமுதியவரின் உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்து போய் இருந்தது\nஎன் வாழ் நாளில் நேரில் கண்டிராத மிகக் கொடுரமான விபத்தாக இது இருந்தது\nஆனால் இதை அனத்தையும் தாண்டி அங்கு ஒரு கொடுமை நடந்தது\nஅனைவரும் அதிர்ச்சியில் உறைந்த போய் நின்ற அந்த இடத்தில் சிலர் தங்கள் மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்\nஇருட்டில் சிரமப்பட்டவர்களுக்கு தங்களின் மொபைல் போனில் உள்ள டார்ச் லைட்டை ஆன் செய்து உதவி இருக்கலாம்\nஅதை விடுத்து போட்டோ எடுக்க எப்படி மனம் வருகின்றது இவர்களுக்கு\nநண்பர்கள் தயவு செய்து விபத்து நடக்கும் இடங்களில் போட்டோ எடுக்கும் பழக்கத்தை நிறுத்தங்கள்\nவிபத்தில் சிக்கியவர்கள் நம் தாயாகவோ தந்தையாகவோ இருந்தால் நாம் இப்படிதான் போட்டோ எடுத்துக் கொண்டிருப்போமா\nபோட்டோ எடுக்க ஆசையாக இருந்தால் உடல்களை அப்புறப்படுத்திய பின்னராவது எடுங்கள்\nரத்த வெள்ளத்தில் கிடக்கும் இறந்தவர்களின் அலங்கோலங்களை போட்டோ எடுத்து உறவுகளை இழந்து தவிப்பவர்களின் மனதை தயவு செய்து மேலும் காயப்படுத்தாதீர்கள்\nநாளை இது போல் நமக்கும் நடக்கலாம்\nஇறந்தவர்களுக்காக நாம் துஆ செய்வோம்\nஇது போன்ற கோர விபத்துகளிலிருந���து நாம் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காப்பானாக ஆமீன்\nஅக்கறையுடன் கீழக்கரை டாட் காம்\nவபாத் அறிவிப்பு : பிரபுக்கள் தெரு\nபுறாக்கள் பறக்க விடும் பந்தயம்: ஹபீப் ஷபானுக்கு முதல் பரிசு\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்\nகீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்…\nகவனக்குறைவாக செயல்படும் கீழக்கரை நகர் மின்சார வாரிய அலுவலர்கள் : SDPI\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/nachiyammai-veedu-tamil-short-story.html", "date_download": "2018-12-19T03:43:13Z", "digest": "sha1:TH2PIST3WIWY6O4R4OSPEBSS6FM4NXLZ", "length": 42315, "nlines": 184, "source_domain": "tamil.malar.tv", "title": "நாச்சம்மை வீடு - கார்த்திகேயன் சுகதேவன் - சிறு கதை - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சிறு கதை நாச்சம்மை வீடு - கார்த்திகேயன் சுகதேவன் - சிறு கதை\nநாச்சம்மை வீடு - கார்த்திகேயன் சுகதேவன் - சிறு கதை\nமெய்யப்பண்ணா வந்துவிட்டான். டாலஸிலிருந்து ஃப்ராங்க் ஃபர்ட். ஃப்ராங்க் ஃபர்டிலிருந்து சென்னையென பறந்து, பறந்து வந்து சென்னையிலிருந்து ஒக்கூருக்கு சொகுசுக் காரில் வந்து எங்கள் நாச்சம்மை வீட்டில் அவன் இறங்கியபோது சொந்த பந்தமெல்லாம் பர,பரத்தது.\nஆச்சியும்,அய்த்தானும் வாயெல்லாம் பல்லாகிப்போனார்கள். தம்பியொண்டிக்கு கூட சந்தோஷம் தாளவில்லை. இருக்காதா, பின்னே... மெய்யப்பன் போடப்போகும் அந்த கையெழுத்துக்கு முள்ளங்கிப் பத்தையாய் மூன்றுகோடி ரூபாய் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிடைக்கப்போகிறதே...\nஎல்லோரும் பேசி முடிவு செய்தபிறகு நாச்சம்மை வீட்டை விற்கவேண்டுமென நான்தான் முதலில் மெய்யப்பண்ணாவுக்கு ஃபோன் செய்து கேட்டேன்.\n\"அண்ணே... நம்ம நாச்சம்மை வீடு ரொம்ப பழசாகிடுச்சுண்ணே... சுவரெல்லாம் கூட உளுத்துப்போச்சு...”\n”ஆச்சியும், அய்த்தானும் வித்துப்போடலாமுன்னு யோசனை சொல்லுறாக...”\n”காரைக்குடியில அவரு வூடுமட்டும் நல்லாருக்குதாம்மா... ஏன் அதைப்போயி விக்கட்டுமே இவரு...”\n”அதில்லைண்ணே... ஆளு பேரு அதிகமில்லாம இதை பராமரிக்கறதே சிரமமாயிருக்கு... அவரு சொல்லுறதும் ஓரளவுக்கு நிசந்தானே..”\n”வேணுமின்னா இன்னும் ஆயிரம், ரெண்டாயிரம் அதிகமா அனுப்பி வைக்கறேண்டா... அதை வச்சு பார்த்துக்கிடலாமே...”\n”இல்லைண்ணே... வெறுமனே காசு மட்டும் செலவு செய்துக்கிட்டு ஏன் வச்சுக்கணும்கறா நம்ம தம்பியொண்டி... அவ சொல்லுறதும் நியாயம்தானே... இந்த வீட்டாலே யாருக்கு என்ன லாபம் சொல்லுங்க...”\n”அது நம்ம முப்பாட்டனார் நம்ம முப்பாட்டியோட ஞாபகமா அவுக பேருல கட்டின வீடுடா... நம்ம பாரம்பரிய கவுரவம்டா...”\n”நானும் அப்படித்தான் சொன்னேன். ஆனா வயிறு கூழுக்கு அழும்போது, கொண்டை பூவுக்கு அழுவுமாங்கறா தம்பியொண்டி... உண்மையாவே அவனும் ரொம்ப கஷ்டப்படத்தாண்ணே செய்யுறான்...”\nஎதிர்முனையில் எந்த பதிலும் இல்லை. அதன்பிறகு அண்ணன் ஃபோனை கையில் வைத்துக்கொண்டு பேசவே முடியாமல் நின்றுவிட்டானென்று அண்ணமுண்டி பிற்பாடு ஃபோனில் பேசியதிலிருந்துதான் தெரிந்தது எனக்கு.\nநெடுநாள் போராட்டத்திற்குப் பிறகுதான் மெய்யப்பண்ணா இதற்கு ஒத்துக்கொண்டான். அதற்காகத்தான் அவன் இப்போது டாலஸிலிருந்து ஒக்கூர் வந்திருக்கிறான்.\nஅண்ணமுண்டி ஒரு சுற்று பெறுத்துவிட்டார்கள். மெய்யப்பண்ணாவும்தான். அவனது இரண்டாவது பிள்ளை சரவணனுடன் எங்கள் வீட்டு வாண்டுகள் ஓடிப் போய் ஒட்டிக்கொண்டதுகள்.\nசரவணன் வாஞ்சையாக குழந்தைகளை அணைத்துக்கொண்டான்.\nஎன்னைப் பார்த்து, ”ஹாய் சித்தப்பா...” என்றான்.\nகரைச்சான் மண்டையும், கடுக்கனுமாக இருபத்தைந்து வயதில் பார்த்த மெய்யப்பண்ணாவை மாடர்னாக பார்ப்பது போலிருந்தது, அவனைப்பார்க்கையில்.\n”ஹாய்... ஹவ் ஆர் யூ...”, என்றேன்.\nநன்றாக தமிழ் பேசினான். அவன் பேசப்போகும் ஆங்கிலத்துக்காக காத்துக்கொண்டிருந்த என் குழந்தைகளுக்குத்தான் ஏமாற்றமாகப் போய்விட்டது.\n”தமிழ் கடல் கடந்தும் நல்லாத்தாண்டா வாழுது...”, என்றான் மெய்யப்பண்ணா.\n”காப்பி குடிக்கிறீயளா...” - ஆச்சி கேட்டாள்.\n”இருக்கட்டும்... பொறவு குடிக்கலாம்... ”\nஅய்த்தான் ஏற்கனவே வாட்டர் கூலர்களை வரிசையாக முன் வைத்து அமர்வதற்கு சொகுசு நாற்காலிகளை பட்டாலையில் தயார் செய்து வைத்திருந்தார்.\nஆச்சி அரக்க, பரக்க ஓடிப்போய் தன் சேலை முந்தானையில் அவைகளை மெப்பனைக்குத் துடைத்தாள்.\n”போதும் செல்லம்மை... நாங்க உட்காருதோம்...” என்றபடியே அங்கு போய் உட்கார்ந்தான் மெய்யப்பண்ணா...\nமெய்யப்பண்ணாவுக்குத் தெரியும்... அந்த உபசரிப்பில் பாசமும் இருக்கிறது... பணம் கைக்கு வரப்போகிறதென்ற சந்தோஷமும் இருக்கிறதென்று.\nஎன்ன செய்ய... பணம் எல்லாம் செய்யுமே... காசு கொடுக்கப் போகும் கவுரவமும், அந்தஸ்தும், இனி காலத்துக்கும் கூட வருமே... சொகுசாக படுத்துக்கொண்டே வாழலாமே...\nஅப்பத்தா சிறு வயதில் சொன்ன பல வார்த்தைகள் இன்னமும் என் காதுகளில் அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருக்கிறது...\nஅதில் ஒன்று, “குந்தித் தின்றால் குன்றும் மாளும்...” என்ற சொலவடை. அப்பத்தா அது போல நிறைய சொல்லும்.\nஎங்கள் வமிசத்து ஆட்கள் படுத்து அனுபவிக்க வேண்டுமென கனவிலும் நினைக்கக்கூடாதாம். பத்து பைசாவைக் கூட கெட்டியாகப் பிடித்து வைக்கத் தெரியவேணுமாம்... இதை ஆத்தாளுக்கும் அப்பத்தா அடிக்கடி சொல்லும்.\nநாம் சேமிக்கும் காசு நமது கண்ணுக்குப் பின் நமது சந்ததிகளுக்குப் போய்ச்சேரவேண்டுமாம். அதை கவனமாக பாதுகாத்துக் கொடுக்க வேண்டியது மூத்தாரின் கடமை என்பது அவளது எண்ணமாக இருந்திருக்கலாம்.\nபரம்பரை, பரம்பரையாக ஓடி, ஓடி சேர்த்த காசு இது. வாழ்ந்த தலைமுறை இனி வாழப்போகும் தலைமுறைக்காக செய்த தியாகம் இது.\nஅவர்கள் வழியிலேயே நாமும் நமது சந்ததிகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.\nமூத்தவன் பழனியப்பன் வரவில்லை. அவன், அமெரிக்காவிலேயே ஒரு பெண்ணைப் பார்த்து காதல் திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டான். அண்ணமுண்டி அது விஷயமாய் ஒரு நாள் போனில் பேசியதைக் கேட்டுத்தான் அப்பச்சி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே சாய்ந்தார் சாய்வு நாற்காலியில்.\nமெய்யப்பண்ணா வந்ததில் வீடே குதூகலப்பட்டிருந்த அந்த வேளையிலும் எந்தவிதமான அசைவுகளுமின்றி அப்படியே கிடந்த எங்கள் வீட்டின் இன்னொரு ஜீவனையும் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தியே ஆகவேண்டும். அது வேறு யாருமில்லை. எங்கள் ஆத்தாதான் அது.\nஆண்களெல்லாம் ஒன்றாகக் கூடிப் பேசும் இடம் பட்டாலை. அரண்மனையைப் போலிருக்கும் எங்கள் வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் அங்கிருந்துதான் அது தொடங்கும். வீட்டிற்குள்ளேயே மிக உயரமாக இருக்கும் இடம் அந்த பட்டாலை. அங்கு போடப்பட்டிருந்த அந்த சாய்வு நாற்காலியில்தான் எங்கள் அப்பச்சி அன்று அப்படிச்சரிந்தார். வெகு நாட்களுக்குப் பிறகு அதில் அமர்ந்தபடியேதான் அவர் தன் உயிரையும் விட்டார். அன்றிலிருந்து ஆத்தாவும் அந்த சாய்வு நாற்காலியில்தான் ஸ்மரணையின்றிக் கிடக்கின்றாள்.\nமெய்யப்பண்ணா குடும்பத்துக்கு போடப்பட்ட இருக்கைக்கு சற்று அருகில்தான் ஆத்தாவும் அமர்ந்திருந்தது.\nஆத்தாவுக்குத் தெரியுமா..., மெய்யப்பண்ணா வந்ததும், அவன் எதற்காக ஒக்கூருக்கு வந்திருக்கிறானென்றும்.\nமருத்துவர்கள் ஆத்தாவுக்கு நினைவு இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். அவளுக்கு விருப்பம் இல்லாதபடியால்தான் அப்படிப் பேசமறுத்துக் கிடக்கிறாளென்றும் சொல்கிறார்கள். ஆனால், எங்களுக்கு அந்த நம்பிக்கையில்லை. அந்த தைரியத்தில்தான் வீட்டை விற்க முடிவு எடுத்தோம்.\n- மெய்யப்பண்ணா மருகிப்போய் நின்றான்.\nயாரும் பதில் பேசவில்லை. பொல, பொலவென கண்ணீர் விட்டான். மனசு பொறுக்கவில்லை. எனக்கும் அழுகை வந்தது. அவ்வளவு நேரமும் சந்தோஷமாக இருந்த ஒட்டுமொத்த குடும்பமும் இப்போது துவண்டு போனது.\nநான் அழுதபோது அழுது... நான் சிரித்தபோது சிரித்து... எனக்காக வாழ்ந்த என் சொந்தமே... உன்னைவிட வேரென்ன வேண்டுமெனக்கு...\nநாளைக்கு காலையில் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு சொல்லியிருக்கிறார் அய்த்தான். பார்ட்டி பணத்தோட வந்துடுவானாம். மறுநாள் காலையில ரிஜிஸ்ட்ரேஷன் என்பதால் இன்றைக்கு மதியம் சாப்பாடு ஆனதுமே கண்ணாத்தாள் கோவிலுக்கு போகவேண்டுமென ஏற்கனவே அண்ணமுண்டி ஃபோனில் எங்களுக்கு சொல்லியிருந்தார்.\nஆகவே மாலையில் கோவிலுக்கு போகும்போது சாப்பிடுவதற்கு பலகாரங்களெல்லாம் தயாராகிக்கொண்டிருந்தது.\nஇந்த பலகாரங்களைப் பற்றிச் சொல்லும்போது எனக்கு ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.\nஅப்போது ஆத்தா கந்தரப்பம், கருப்பட்டி பனியாரம், சீப்புச்சீடை, உக்கரை, வெள்ளைப்பனியாரம், பால்பனியாரம், தேன்குழல், கவுனியரிசி, மனகோலம் போன்ற இன்னும் பிற அயிட்டங்களும் வித, விதமாக நிறைய செய்து தரும்.\nஅடுப்படிக்குப் பக்கத்தில் பலகாரங்களுக்கு மாவு தயார் செய்வதற்காக குந்தாணிக்கல், அரவைக்கல் என்றிருக்கும். இது போக இட்டிலிக்கும், தோசைக்கும் மாவு எடுக்க ஆட்டுக்கல்லும், சட்டினிக்கு அம்மிக்கல்லும் இருக்கும். தடுக்கி விழுந��தால் இதில் ஏதேனும் ஒன்றில் விழுந்து மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டியதுதான்.\nகுழந்தைகளெல்லம் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும்போது எதற்காகவோ கோபத்தில் ஆச்சி என் தம்பியை அந்த ஆட்டுக்கல்லில் பிடித்து தள்ளிவிட்டது. அதில் மோதிய தம்பி கண்ணப்பனுக்கு லேசாக தலையில் அடிபட்டுவிட்டது.\n\"அய்யய்யோ... எலே சின்னவனே... ஆத்தாகிட்ட சொல்லிடாதடா... நான் உனக்கு பலகாரம் எடுத்து தாரேன்டா...” என்றாள் ஆச்சி பதறிப்போய்.\n- மெய்யப்பனும், நானும் கூடச்சேர்ந்து கேட்டோம்.\nஆச்சி வேறு வழியில்லாமல் எல்லோருக்குமாக சேர்த்து பலகாரத்தை எடுத்து வந்து தந்தது. அதற்கு முன்,\n”ரத்தம் வருதே... எப்படி நிறுத்தறது...”\n”காப்பித்தூளை எடுத்து வெச்சா சரியாயிடும்... வீட்டு இண்டு, இடுக்குகள்ல ஒட்டியிருக்கற நூலாம்படைகளையும் கொஞ்சம் எடுத்துட்டு வாங்க... அதையும் வச்சா நல்லது...”\nஎன தம்பியின் தலையில் ஏற்பட்ட காயத்துக்கு கொஞ்சம் காப்பிப்பொடியும், நூலாம்படையும் எடுத்து வந்து வைக்கப்பட்டது.\nஉசரமான மர பீரோவின் மீது கொட்டானிலும், மங்குச்சாமானிலும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த பலகாரங்களை ஆத்தாவுக்குத் தெரியாமல் ஸ்டூலைப் போட்டு எடுப்பதற்கான தைரியமும், உசரமும் ஆச்சிக்கு மட்டும்தான் உண்டு.\nஆனால் பிள்ளைகளுக்கு தலைக்கு எண்ணெய் தடவி விடும்போது ஆத்தா தம்பிக்கு அடிபட்டதையும், ஆச்சியின் திருட்டுத்தனத்தையும் கண்டுபிடித்துவிட்டது.\nஅப்பாவிடம் ஒரு பழக்கம் உண்டு. கோபம் வந்தால் பெல்டை எடுத்து விளாசி விடுவார். அன்றும் அப்படித்தான் அது முடிந்தது.\nவீட்டில் எல்லோரும் கண்ணாத்தா கோவிலுக்குச் சென்றபின் நானும் என் மனைவியும் மட்டும் ஆத்தாவுக்குத் துணையாக வீட்டிலேயே இருந்தோம்.\nஆத்தா ஏதோ முனகும் சப்தம் கேட்டது.\n”ஆத்தா... என்னத்தா வேணும்...”, என்றேன் அருகில்போய்.\nஅவள் என் தம்பியைப் பற்றித்தான் கேட்கிறாள்.\n”மூத்தவன் சீமைக்குப் போயிட்டான்... சின்னவன் அயித்தமவ வாலைப்புடிச்சுக்கிட்டு திரியுறான்... இந்த மங்குனிப்பயலுக்கு ஆருலே இருக்காக...”,என்று ஆத்தா அழ ஆரம்பித்துவிட்டது.\n”நீ கவலைப்படாதே ஆத்தா... அவனுக்கும் ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுடலாம்...”, என்றேன் நான்.\nநான் என் அயித்தை மகளான என் மனைவியை காதலித்தது மட்டும்தான் ஆத்தாளின் ஞாபகத்தில் உள்ளது. எங்களுக்கு கல்யாணம் ஆனதும், அதன்பின் தம்பிக்கும் ஆனதும் அவளுக்கு அவ்வப்போது மறந்துவிடுகிறது.\nஇந்த வீடு காதலையும், கல்யாணத்தையும் மட்டும் கண்ட வீடு இல்லை. எவ்வளவோ கஷ்ட, நஷ்டங்களையும் கண்ட வீடு.\nஎல்லா நேரங்களிலும் எங்களோடு கூட வந்த இன்னொரு சொந்தம் இந்த வீடு...\nஅதனால்தான் இதை இப்படி அனாதரவாக விட்டுச்செல்வதை நினைத்து; ஏதோ சொந்தத்தையே விட்டுப் போவதைப் போல வலிக்கிறது...\nதிரும்பிய பக்கங்களெல்லாம் ஞாபகச்சுவடுகளும்... பட்டுத் தெறித்து எதிரொலித்த எங்கள் சொந்தங்களின் குரல்களும்... ஒவ்வொரு சுவர்களுக்கும் சொந்தமாக கண்முன்னே நின்று மனதை அரிக்கிறது.\nரத்தத்தின் ஒவ்வொரு செல்களும் வேதனையைச் சுமந்து அழுகிறது, சத்தியமாக...\nஆனாலும் நிறுத்தத்தான் முடியுமா இதை...\nமாறும் சூழலுக்கேற்ப மாற்றிக்கொண்டு போகவேண்டிய நிர்ப்பந்தம்...\nமறுநாள் பொழுது விடிந்தது. ஆதவன்கூட சற்றே அழுது வடிந்துதான் மேக மூட்டத்தினிடையே மெலிதாக எட்டிப்பார்த்தான்.\n”ம்ம்...” என்று மறுபடியும் ஒற்றை வார்த்தையை மட்டும் சொன்னேன்.\n-என் மனைவி காப்பித்தம்ப்ளரும், டபராவுமாக நின்றிருந்தாள்.\n”நம்மூரு சசிவர்ண பிள்ளையாரை ஒரு தடவை பார்த்துட்டு வந்துடுவோமா...”\n”வேற வழியே இல்லையா... ”\n”இல்லையாம்... மனையடி சாஸ்திரப்படியே ஒரு வீட்டுல மூனு தலைமுறைகளுக்கு மேல வாழக்கூடாதாம்... ஜோஸியக்காரரு சொல்லுறாரு...”\n”உங்க அய்த்தான் சொல்லச்சொல்லி காசு கொடுத்திருப்பாரு... அவருக்கு காசு ஆசை... “\n”சத்தம் போட்டு சொல்லாதே... ஆச்சி காதுல விழுந்துடப் போவுது... பொறந்த மவ வேதனைப்படக்கூடாது...“\n”ம்க்கும்... எங்க ஆத்தாளுக்கு உங்க ஆத்தா கொடுத்த மரியாதையெல்லாம் மறந்துடுச்சோ...”\n”நேரம்கெட்ட நேரத்துல கண்டதைப் பேசாதே... சம்பந்தியா சண்டை எல்லா வீடுகள்லயும் இருக்கறதுதான்...”\n”சரி அதை விடுங்க... உங்க பங்காளி நாச்சியப்பன் வீட்டுல என்ன நடந்துச்சு... பழங்காலத்து வீடு... உத்திரம் இடிஞ்சு விழுந்து அவுக அப்பச்சியே செத்துப்போனாரு... அதுக்காக வித்துட்டா போயிட்டாக... இடிச்சு அப்பார்ட்மெண்டு கட்டி ஒவ்வொருத்தரும் அதே இடத்துல வாழலையா...”\n”இனி எப்போ, எங்கே இதுகள்லாம் ஒன்னா கூட முடியும்...”\n”எனக்கு மட்டுமில்ல... உங்க அண்ணமுண்டிக்கும் கூட இது பிடிக்கலை...”\n”அதுக்கு நாம மட்டும் புலம்பி எ���்ன ஆகப்போவுது....”\n”பிள்ளைகள்லாம் இந்த நாச்சம்மை வீட்டை விட்டுட்டு சின்ன வீட்டுக்கு எங்களை கூட்டிட்டு போகப் போறீயாம்மான்னுதுக... சின்ன வீட்டுல இதைப் போல ஓடியாட முடியுமான்னு கேட்குதுங்க... நான் என்ன பதில் சொல்லமுடியும் சொல்லுங்க... ”, என்றாள்.\nநான் எதுவும் பேசவில்லை. எனக்கும் பதில் தெரியவில்லை...\n”எங்க அப்பாவுடைய காலத்தில ஆத்துத்தண்ணி கிடைச்சது... என்னோட காலத்துல கிணறு கிடைச்சது... உம்புள்ளைக காலத்துல அதுகூட கிடைக்குமா தெரியாதுடா...” என்பார் எங்கள் அப்பச்சி.\nதீர்க்கதரிசி அவர். இப்போது நாங்கள் போகப்போகும் புதுவீட்டில் போர் தண்ணிதான். என் பிள்ளகளுக்கு தண்ணி எங்கிருந்து வருகிறதென்றே தெரியாது. அவர்களுக்கு இந்த நாச்சம்மை வீடும், எங்களின் கூட்டுக்குடும்ப கலாச்சாரமும்கூட அதைப்போல மறந்துபோனாலும் போய்விடும்....\nகாலம் அவர்களுக்கு அப்படியொரு பாடத்தை சொல்லிக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.\nவீட்டில் பிள்ளைகளெல்லாம் எழுந்துவிட்டார்கள் போல... ஒன்றுக்கொன்று ஓடிப்பிடித்து விளையாடும் சப்தம் கேட்டது. இனி நடக்கப் போவது தெரியாமல் அந்த வீட்டை அரக்க, பரக்க வலம் வந்ததுகள் அந்த சிறுசுகள். இனி இச்சப்தம் இந்த வீட்டில் கேட்காது. இந்த ரீங்காரம் இங்கு ஒலிக்காது... ஒவ்வொரு தூணாக, ஒவ்வொரு ஜன்னலாக பிரித்தெடுத்துப் போய்விடுவார்கள். சுவர்கள் கூட ஒரே நாளில் நொறுக்கப்பட்டுவிடும். தளத்தில் பதிக்கப்பட்ட பட்டியக்கற்கள் பார்த்துப் பார்த்து பெயர்த்தெடுக்கப்பட்டுவிடும். முகப்பும், வளவும், ஆல்வீடும், பல அடுக்குகளும் கொண்ட எங்கள் நாச்சம்மை வீடு இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இங்கு இருக்காது. வெட்ட வெளியாகிவிடும். இருந்த இடம் தெரியாமல் காணமல் போய்விடும்...\nபல தலைமுறைகளின் பாசத்தைக்கண்ட இந்த வீடு இனி இல்லாது போய்விடும்...\nகாலம் கடந்தும் பழைய வரலாறுகளை ஞாபகப்படுத்தும் இந்த நினைவுச்சின்னம் இனி மண்ணோடு மண்ணாகிவிடும்...\nஎங்கள் நாச்சம்மை வீட்டிற்கு ஏற்படப் போகும் முடிவு பற்றி நான் அப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போது....\nஅது தன் ஒவ்வொரு இலைகளாய் இழந்து, தனிமரமாய் வெயிலில் தகிக்கப் போவதாய் நான் எண்ணிக் கொண்டிருக்கும் போது....\nபட்டாலையில் மெய்யப்பண்ணாவின் குரல் திடீரென்று அலறிக் கூப்பாடு போட, ‘என்ன, ஏதென்று...’ அங்கு கூடிய ஒட்டு மொத்த குடும்பமும் உறைந்து போனது.\nகாரணம், பட்டாலையில் ஒத்தையாக ஈஸி சேரில் சாய்ந்திருந்த எங்களின் பாசத்திற்குரிய ஆத்தா இறந்துவிட்டது.... உடம்பும், உயிருமாய் வாழ்ந்த இந்த வீட்டின் மண்ணிலேயே உயிரை விட்டு, இங்கேயே உயிராய் கலந்துவிட்டது.\nஆம், இந்த நாச்சம்மை வீட்டை விட்டு வேறு எங்கு போகும் அந்த உயிர்...\nமருத்துவர்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். ஆத்தாவுக்கு நினைவு இருந்திருக்கிறது. இந்த நாச்சம்மை வீடு எங்கள் கையை விட்டு போவது அதற்கு தெரிந்திருக்கிறது. அதனால்தான் எங்களுக்கு முன்னேயே இதே இடத்தில் அது தன் உயிரை விட்டுவிட்டது.\nஎங்கள் ஆத்தாளை நாங்களே கொன்றுவிட்டோம்....\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வ���ும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/philpines.html", "date_download": "2018-12-19T04:20:48Z", "digest": "sha1:ABDGVJ2LKHKCC6MMOKSAJNAL2YA45ZRT", "length": 7673, "nlines": 65, "source_domain": "tamil.malar.tv", "title": "\"ராணுவ வீரர்கள் 3 பெண்கள் வரை கற்பழிக்கலாம் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome செய்திகள் \"ராணுவ வீரர்கள் 3 பெண்கள் வரை கற்பழிக்கலாம்\n\"ராணுவ வீரர்கள் 3 பெண்கள் வரை கற்பழிக்கலாம்\n\"ராணுவ வீரர்கள் 3 பெண்கள் வரை கற்பழிக்கலாம். தண்டனை கிடைக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன்\"\nஇப்படி சொன்னது பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ. அதாங்க, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவை 'விபச்சாரியின் மகன்'னு திட்டினாரே...அவரே தான்.\nநேத்து ராணுவ வீரர்கள் மத்தியில் பேசும்போது இப்படி சொல்லிருக்கார். ஆனா, ரொட்ரிகோவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பவும் 'சும்மா....ஜோக்குக்காக தான் அப்படி சொன்னேன்'னு சமாளிச்சிருக்கார்.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒ���்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/bofta-3rd-convocation-stills/", "date_download": "2018-12-19T03:40:11Z", "digest": "sha1:5CVR5P2SKARFVPBGHKYNGCJSR65SE2KB", "length": 3687, "nlines": 52, "source_domain": "www.aanthaireporter.com", "title": "போஃப்டா மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா! – AanthaiReporter.Com", "raw_content": "\nபோஃப்டா மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா\nPrevலொடுக்கு ’கருணாஸ்’ மீது குண்டர் சட்டம் – சென்னை போலீஸ் அதிரடி\nசிலைக் கடத்தல் விசாரணை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மீதே புகார்\nஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி\nஇலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகிய ராஜபக்சே எதிர் கட்சி தலைவரானார்\nவிஜய் சேதுபதி & இயக்குனர் சீனு ராமசாமி கூட்டணியின் புதுப் பட ஷூட் ஸ்டார்ட்\nமதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகேபிள் & டிடிஹெச் ( டிவி) கட்டணம் ஜனவரி 1-ஆம் தேதி எகிறுது:- மத்திய அரசு முடிவு\nபிரபஞ்ச அழகி (மிஸ் யுனிவர்ஸ்) பட்டத்தை பிலிப்பைன்ஸ் கேட்ரியோனா கிரே வென்றார்\nராஜஸ்தான் : அசோக் கெலாட் முதல்வராக பதவியேற்றார் .. துணை முதல்வரானார் சச்சின் பைலட்\nஉங்களுக்கு வேலை கிடைக்காமல் போகட்டும் – இளம் ஊடகவியலாளர்களுக்குச் சாபம்\nசாடிஸ்ட் பிரதமர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2018-12-19T03:08:33Z", "digest": "sha1:4BIAEV3EVJEIZAUOYA5NYZXN5GJZACCR", "length": 3234, "nlines": 49, "source_domain": "www.velichamtv.org", "title": "தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்படுகிறது ஸ்ரீதேவியின் உடல். | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nதனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்படுகிறது ஸ்ரீதேவியின் உடல்.\nதனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்படுகிறது ஸ்ரீதேவியின் உடல்.\nதனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்படுகிறது ஸ்ரீதேவியின் உடல்\nநடிகை ஸ்ரீதேவி, துபாயில் நடந்த உறவினர் திருமணத்தின்போது ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் துபாயில் இருந்து மும்பைக்கு தனிவிமானம் மூலம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கடுத்தக்கட்ட பணிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nPrevious Post: ஆதாரை வைத்து இப்படியும் திருடலாம்\nNext Post: ”அழகு முகம் மறைந்துவிட்டது” வைரமுத்து இரங்கல்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-12-19T03:59:13Z", "digest": "sha1:C4UMPYHJMG4KHLATJJM3RMCG3FNNWNES", "length": 4133, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பன்முகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அ��ைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பன்முகம் யின் அர்த்தம்\nபல வகையான செயல்பாடுகள், தன்மைகள், பரிமாணங்கள் போன்றவற்றைக் கொண்டது.\n‘அவருடைய பன்முகச் சாதனைகளைப் பாராட்டி அவருக்கு விருது அளிக்கப்பட்டது’\n‘பன்முகத் தன்மை கொண்ட நாவல்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/24030116/The-3rd-Test-against-South-Africa-Australian-team.vpf", "date_download": "2018-12-19T04:15:05Z", "digest": "sha1:OQL527GNQQZ4QNK6FQWE6Z645OX2P3OB", "length": 18432, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "The 3rd Test against South Africa: Australian team 245 runs || தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 245 ரன்கள் சேர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருச்சியில் கடும் பனிமூட்டம் : மலேசியாவிலிருந்துவந்த விமானம் கொச்சினுக்கு திருப்பி அனுப்பப்பட்டது, சென்னையிலிருந்து சென்ற விமானமும் சென்னைக்கே திருப்பி அனுப்பப்பட்டது | சபரிமலை அய்யப்பன் கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு டிசம்பர் 22 ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிப்பு |\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 245 ரன்கள் சேர்ப்பு + \"||\" + The 3rd Test against South Africa: Australian team 245 runs\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 245 ரன்கள் சேர்ப்பு\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 245 ரன்கள் எடுத்துள்ளது.\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது.\nஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று முனதினம் தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் (121 ரன்), ரபடா (6 ரன்) களத்தில் இருந்தனர்.\nஇந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 311 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. ரபடா 22 ரன்னிலும், மோர்னே மோர்கல் 4 ரன்னிலும் ‘ஸ்லிப்’ பகுதியில் கேட்ச் ஆனார்கள். டீன் எல்கர் 141 ரன்களுடன் (284 பந்து, 20 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்து இன்னிங்ஸ் முழுவதும் விளையாடி ஆட்டம் இழக்காமல் டீன் எல்கர் நிற்பது இது 3-வது நிகழ்வாகும். இந்த வகையில் வெஸ்ட் இண்டீசின் தேஸ்மான்ட் ஹெய்ன்சின் சாதனையை (இவரும் மூன்று முறை தொடக்க வீரராக இறங்கி கடைசி வரை களத்தில் இருந்துள்ளார்) சமன் செய்தார்.\nபின்னர் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேமரூன் பான்கிராப்ட்டும், துணை கேப்டன் டேவிட் வார்னரும் இறங்கினர். ‘நம்பர் ஒன்’ பவுலர் ரபடாவின் பந்து வீச்சில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்டிய வார்னர், அவரது இன்னொரு ஓவரின் முதல் இரு பந்துகளில் சிக்சர், பவுண்டரி ஓடவிட்டார். இதற்கு அடுத்த பந்தில் வார்னருக்கு (30 ரன், 14 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டம்பு சில தூரம் பல்டி அடித்தது.\nஅடுத்து வந்த உஸ்மான் கவாஜா (5 ரன்), கேப்டன் ஸ்டீவன் சுமித் (5 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. பான்கிராப்ட் தனது பங்குக்கு 77 ரன்கள் எடுத்தார். மிடில் வரிசை விக்கெட்டுகள் வேகமாக காலியானதால் 175 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தத்தளித்தது.\nஇந்த சூழலில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னும், நாதன் லயனும் ஜோடி சேர்ந்து தங்கள் அணியை கவுரவமான நிலைக்கு கொண்டு வந்தனர். இவர்கள் 9-வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் திரட்டினர். லயன் 47 ரன்களில் (38 பந்து, 8 பவுண்டரி) கேட்ச் ஆனார். 2-வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது. டிம் பெய்ன் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார். தென்ஆப்பிரிக்க தரப்பில் மோர்னே மோர்கல் 4 விக்கெட்டுகளும், ரபடா 3 விக்கெட்டுகளும், பிலாண்டர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.\nமுதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 301 ஆக (85 டெஸ்ட்) உயர்ந்தது. டொனால்டு, ஷான் பொல்லாக், நிதினி, ஸ்டெயின் ஆகியோருக்கு பிறகு 300-க்கு மேல் விக்கெட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்க பவுலர் என்ற சிறப்பை மோர்கல் பெற்றார். 33 வயதான மோர்கல் இந்த தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆட்டத்தில் அதிரடியாக 14 ��ந்துகளில் 30 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர், ரசிகர் ஒருவருடன் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டம் இழந்து மைதானத்தை விட்டு வெளியேறி ஓய்வறையை நோக்கி வார்னர் நடந்த போது, அருகில் வந்த ரசிகர் ஒருவர் ஏதோ கூற வார்னர் கோபமடைந்தார். அந்த ரசிகருடன் காரசாரமாக வாக்குவாதம் செய்தார். அந்த ரசிகரும் திட்டினார். பின்னர் மைதான பாதுகாப்பு ஊழியர் தலையிட்டு அமைதிப்படுத்தினார்.\n1. உலக கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலிய அணி போராடி வெற்றி\nஉலக கோப்பை ஆக்கி போட்டியில், ஆஸ்திரேலிய அணி போராடி வெற்றிபெற்றது.\n2. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி படுதோல்வி\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 152 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.\n3. 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு\n20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.\n4. வைரங்களுக்காக நாடு கடத்தப்படும் யானைகள்\nதென்ஆப்பிரிக்காவில் வைரச் சுரங்கத்துக்காக யானைகள் நாடு கடத்தப்படுகின்றன.\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது.\n1. மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்ட்யா சேர்ப்பு - பிரித்வி ஷா விலகல்\n2. வார்த்தை மோதலில் ஈடுபட்ட விராட்கோலி, டிம் பெய்னுக்கு நடுவர் எச்சரிக்கை\n3. ‘இவ்வளவு தொகைக்கு விலை போவேன் என்று எதிர்பார்க்கவில்லை’– வருண்\n4. ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடக்க��றது\n5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 287 ரன் இலக்கு: இந்திய அணி தோல்வியை தவிர்க்குமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-15/humour/143222-photo-comics.html", "date_download": "2018-12-19T03:04:40Z", "digest": "sha1:BMPJ7WH3BIBTEFVW7A7UDBJO7JCIWF7J", "length": 17353, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "சவாலே சமாளி! | Photo Comics - Politics - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-12-2018\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்...இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\n`18 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்’- மாவட்ட நிர்வாகம் அலட்சியம் நீதிமன்றம் அதிரடி\n‘பொதுமக்களை மிரட்டி மாமூல் வசூல்’ -வேலூர் போக்குவரத்து போலீஸார் அடாவடி\nவடரெங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு\n‘சேதங்களைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஒரு அனுதாப செய்தி'- பிரதமரை விமர்சித்த துரைமுருகன்\n`4 தலைமுறையா வாழும் இடத்தை விட்டு விரட்டும் வனத்துறை’ - மேகமலை மக்களின் கண்ணீர் கதை\n`டேய் விநாயகா சீக்கிரம் வந்துடு’- பிரியா விடைபெற்ற கோவை விநாயகன்\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப் பணி ஜனவரியில் தொடக்கம்\nஆனந்த விகடன் - 15 Aug, 2018\n“ஈழத்தமிழர்கள் காசு கொடுத்தால் நேசிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nமணியார் குடும்பம் - சினிமா விமர்சனம்\nதில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு\nகஜினிகாந்த் - சினிமா விமர்சனம்\nஅனுமதி இல்லை, ஆனாலும் ஊடுருவியிருக்கிறது\nஇன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை\nவிகடன் பிரஸ்மீட்: “நான் காதலித்தால்தான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே\nவீரயுக நாயகன் வேள்பாரி - 95\nசோறு முக்கியம் பாஸ் - 24\nசிவப்பு மச்சம் - சிறுகதை\nபிடுங்கப்பட்ட பூர்வீகக் கனவு - கவிதை\nகற்பனை: லூஸுப்பையன் - ஓவியங்கள்: கண்ணா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் ���ூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\n2019 - புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...\nமிஸ்டர் கழுகு: தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் விஜயபாஸ்கர்\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%821-16-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2018-12-19T03:42:59Z", "digest": "sha1:IERBS2O25ACK7VHCEXXFAKUC3E33DXHD", "length": 4842, "nlines": 54, "source_domain": "canadauthayan.ca", "title": "கார்த்தி சிதம்பரம் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு\n300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்\nபிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது; அருண் ஜெட்லி\nமும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாப்போம் - பாக். உள்துறை அமைச்சர்\nபுதிய முதல்வர் கமல்நாத்துக்கு எதிர்ப்பு\nகார்த்தி சிதம்பரம் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்பு சொத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர்.\nஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது வரும் 16க்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு, சிபிஐக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஅமரர். மார்க்கண்டு உதயகுமார் & அமரர். உதயகுமார் வசந்தமாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevakumaran.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-12-19T04:44:44Z", "digest": "sha1:Z2JBAC2B5V3QJLFANLX6UQHEM6R2ZOSG", "length": 19240, "nlines": 97, "source_domain": "jeevakumaran.com", "title": "யாவும் கற்பனை அல்ல…. | Jeevakumaran", "raw_content": "\nஎல்லோரும் சொல்வது போல முதல் நூல் என்பது ஒரு பிரசவவலி என்றோ… வயிற்றினுள் பெரிய பட்டாம் பூச்சி பறக்கும் உணர்வு என்றோ சொல்லும் அனுபவம் எனக்கு இருந்ததாக ஞாபகம் இல்லை.\nஅதற்கு காரணம் என் முதல் புத்தகம் வெளிவந்தது எனது 50 வயதில்.\nஎனவே வயதும் அதனுடன் இணைந்த வாழ்வனுபவமும் இணைந்து அந்த பெரிய பட்டாம் பூச்சியை எனது வயிற்றினுள் இருந்து வெளியேற்றியிருக்கலாம்.\nமேலாக ஒரு பதிப்பாளரைத்தேடி அவர் எனது புத்தகத்தை வெளியிடவேண்டும் என்ற நிலையில் இருந்து விலகி…முதல் நூலை வெளியிடும் பல எழுத்தாளர்கள் போல எனது முதலில் அந்த நூலை வெளியிடும் நிலைதான் இருந்தது.\n2008ல் இலங்கையில் போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலம் ஆகையால் இந்தியாவில் உள்ள ஒரு பதிப்பகம் மூலம் அதனைக் கொண்டு வருவதில் பல செயல்முறைக் கஷ்டங்களை தவிர்க்கலாம் என முடிவெடுத்திருந்தேன்.\nஒரு நூலின் உள்ளடக்கம் கணதியாக இருந்தாலும் அதன் தோற்றம் தாள்களின் தராதரம் உள்அமைப்பு மிகத்தரமானதாக இருக்க வேண்டும் என விரும்பினேன். எனவே ஜனராஞ்சமான புத்தக வெளியீட்டார்களை நெருங்காமல் என்னுடைய எண்ணங்களை புரிந்து கொள்ளக் கூடியவர்களைத் தேடினேன். அவ்வகையில் என்னைப் போல இலங்கைப் பின்னணியுடன் அவுஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து கொண்டு சென்னையில் பதிப்பகத்தை நடாத்திக் கொண்டிருந்த மித்ரா பதிப்பகத்தையும் அதன் நிறுவனர் எஸ்.பொ.வையும் நாடினேன்.\nஇலங்கை இலக்கிய உலகில் என்னைப் பெரிதாக அறிந்திராத திரு.எஸ்.பொ. என்னை வியப்புடன் பார்த்தார்.\nஅன்று பின்னேரம் அவர் மதுரை செல்ல ஆயத்தமாய் இருந்தார்.\n“இந்த புத்தகத்திற்கு நீங்கள் முன்னுரை எழுதித் தரவேண்டும்”, என்று கேட்பதற்குப் பதிலாக, ” இந்தக் கதைகளைப் படித்துப் பாருங்கள். அதன் பின்பு உங்களுக்கு முன்னுரை எழுதத் தோன்றின் எழுதித் தாருங்கள்”, என்றேன்.\n“சரி”, என்று ஒரு புன்முறுவலுடன் அந்த தொகுப்பை தனது பயணத்தின் பொழுது எடுத்துச் சென்றார்.\nமூன்றாம் நாள் அவர் பயணத்தால் வந்து தொலைபேசி எடுத்தார்.\n“காலை 7 மணிக்கு வாருங்கள் காலை உணவை பதிப்பகத்தில் என்னுடன் வைத்துக் கொள்ளலாம்”; என��றார்.\n முன்னுரை தயாராகப் போகின்றது என்று முடிவாயிற்று.\nகதைகளை பக்கம் பக்கமாக என்னுடன் விமர்சித்தார்.\nஅன்று பகல் மித்ரா பதிப்பகத்துக்கு வந்த திரு. செங்கையாழினிடம் எனது வெள்ளம் என்ற சிறுகதையை எடுத்துக் கொடுத்தார்.\nஅவரும் மிகவும் பாராட்டியபோது எனது புத்தகம் வெளிவந்தது போல மகிழ்ந்தேன்.\nதிரு. செங்கையாழியனை வாழ்வில் முதல் முதல் சந்தித்ததும் அன்றுதான்.\nஅவர் மறைந்த பொழுது ஒரு முற்றத்து நெடிய உயர்ந்த ஒற்றைப் பனை இந்த வடலியை வாழ்த்தியதை அன்றதான் உணர்ந்து கொண்டேன் என எனது நினைவை அவர் அஞ்சலி மலரில் பகிர்ந்து கொண்டேன்.\nதிரு. ‘நிலக்கிளி’ பாலமனோகரன்இ திரு. எஸ். பொ.இ விரிவுரையாளர் திரு. கந்தையா சிறிகணேசன்இ திருமதி ரேணுகா தனஸ்கந்தா ஆகியோரின் முன்னுரைஇ அணிந்துரைஇ மதிப்புரைஇ வாழ்ந்துரையுடன் அது தயாரானது.\nசிறுகதைகள் – கவிதைகள் – பிறப்பு முதல் இறப்பு வரையிலான “காலங்களும் கருத்தோட்டங்களும்” என்ற உரைவீச்சு நடை என மூன்றும் இணைந்த அந்;த நூலின் தொகுப்பு வேலைகள் ஆரம்பமான பொழுது அந்த அச்சகத்தில் பணியாற்றிய ஊழியர்களுடன் டென்மார்க்கில் இருந்து மின்னஞ்சல் வழியாக இணைந்து பிழை திருத்தம் மற்றும் வடிவமைப்பில் இணைந்து பணியாற்றினேன்.\nஅது மிக மிகச் சுவையான அனுபவம்.\nஇரு பகுதியும் தமிழில் தான் கதைத்தாலும்… அதனைப் புரிந்து கொள்ளும் விதமும்… பல தபபான விளக்கங்களும்…. சரியானதைப் பிழையாக்கி மீண்டும் பிழையாக்கிய அனுபவங்கள் மறக்க முடியாது.\nஇறுதிப் பதிப்புக்கு முதல்நாள் பகல் ஒரிடத்தில் “பேராசிரியரின் கண் முன்னே அந்தச் சிறுவன் கோணிப்பையுடன் தோன்றினான்” என்பதை “பேராசிரியரின் கண் முன்னே ; கோணிப்பையுடன் நின்றிருந்த அந்தச் சிறுவன் ஒரு பனையளவு உயரத்திற்கு உயர்ந்து சென்றான்”; எனத் திருத்தி விட்டு அடைப்புக் குறியினுள் (இப்படி மாற்றினால் நல்லாய் இருக்கும்) என எழுதி அனுப்பியிருந்தேன். அதன் அர்த்தம் எஸ.பொ. ஒரு தரம் பார்த்து அதனை அங்கீகரிக்கட்டும் என்று.\nஅன்று இரவு இறுதிப் பதிப்பிற்கு போவதற்று முதல் முதல் புத்தகமும் எனக்கு வந்திருந்தது.\nநடுநிசியைத் தாண்டி ஏதாவது பிழைகள் இருக்கா எனத் தேடிக் கொண்டிருந்தேன்.\n“பேராசிரியரின் கண் முன்னே ; கோணிப்பையுடன் நின்றிருந்த அந்தச் சிறுவன் ஒரு பனையளவு உயரத்திற்க��� உயர்ந்து சென்றான்”; (இப்படி மாற்றினால் நல்லாய் இருக்கும்) என இருந்தது.\nஇப்படி மாற்றினால் நல்லாய் இருக்கும் என்பதை தட்டச்சுக்கு பொறுப்பானவர் நீக்கவில்லை.\nஏமாற்றம் – கோபம் இரண்டையும் தாண்டி நான் சிரிக்கத் தொடங்கினேன்.\nபின்பு இதர பிழைகளும் திருத்தப்பட்டு இரண்டு நாள் பிந்தி புத்தகம் அச்சாகியது.\nமுதல் புத்தகத்தின் முதல் பிரதியை கொரியரில் அனுப்பவா என பதிப்பாளர்கள் கேட்டனர்.\nநான் 300 புத்தகத்தையும் முழுதாக அனுப்புங்கள் என்று சொன்னேன்.\nஅவர்களுக்கு வியப்பாய் இருந்திருக்கலாம் – தன் முதல் புத்தகத்தை கையில் எடுத்துத் தடவி தடவிப் பார்த்து தன் குடும்பம் சுற்றம் எல்லாம் காட்டி மகிழும் உலகத்தில் இப்படி ஒரு எழுத்தாளச் சன்னியாசி இருப்பாரா என்ற வியப்பாய் இருக்கலாம்.\nஇன்று வரை என்ன விருதுகள் கிடைத்தாலும் எத்தனை விருதுகள் கிடைத்தாலும் எழுத்துலகில் ஒரு சன்னியாசியாக இருக்கவே பிரியப்படுகின்றேன்.\nஇதிலிருந்து நான் தப்ப முடியவில்லை.\nஎனது 50 வயதை ஒட்டி சுமார் 50-75 நண்பர்களுடன் ஒழுங்கு செய்யப்பட்ட கோடைகாலச் சம்மர் கிறில் மாலையில் (இறைச்சி வாட்டி உண்ணும் விழா) எனது நூலை திரு. ‘நிலக்கிளி’ பாலமனோகரன் அறிமுகம் செய்து வைத்தார்.\nஎனது தயார் அதனைப் பெற்றுக் கொண்டார்.\nஅதனையடுத்து புத்தக வெளியீடு பெரிதளவில் ஒழுங்கி செய்யப்பட்டது.\nஇந்தற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்த பொழுது டென்டார்க்கில் வானம்.டிகே என்ற இணையத்தளத்தில் சித்திரங்களுக்கு கவிதை எழுதிக் கொண்டிருந்த இளையோர்கள் வர்ண நிறத்pல் தங்கள் கவிதைகளை ஒரு புத்தகமாக்க எனது உதவியை நாடினார்கள்.\nஎனது வழிநடத்தின் மூலம் மித்ரா பதிப்பகத்தினரைக் கொண்டு “மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும்” என்ற 100 வீத வர்ண நிறத்தாள்களில் வித்தியாசமான ஓர் அளவில் அது வெளியாகியது.\nபுலம் பெயர் தமிழரின் இளைய சந்ததியின் கவிதைத் தொகுப்பு என்ற பெருமையை அது பெற்றது.\nஉருவத்திலும் உள்ளடக்கத்திலும் அது மிகவும் கணதியான நூலாக கணிக்கப்பட்டு பல இடங்களில் அதற்கான விமர்சனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇலண்டனில் இருந்து நூல்தேட்டம் திரு. என். செல்வராஜாஇ தீபம் தொலைக்காட்சியில் இருந்து திரு. திருமதி. சாம் பிரதீபன்இ மற்றும் திருமதி. சிவகாமி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஎனது முதல் நூல் வெளியீட்டுடன் அடுத்த தலைமுறையினரையும் என் கையுடன் கை கோர்த்து அவர்களை முன்னால் கொண்டு வந்து நிறுத்தியதை இன்றும் என்னுள் நினைத்து மகிழ்வுறுகின்றேன்.\n“மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும்” என்பது “யாவும் கற்பனை அல்ல”.\nஇந்த வாக்கியம் என் முதல் கதைப்புத்தக விழாவில் இயல்பாகவே அமைந்தது.\nஇது என் இறுதிக் கதைப்புத்கம் வரை தொடர வேண்டும் என்பது என் பிரார்த்தனை.\nPrevious: நானும் என் எழுத்துகளும் – வீரகேசரியில் இருவாரங்கள் தொடராக வெளிவந்த கட்டுரை\nNext: ஆகஸ்ட் 11ம் ஏழுவருட அடர்மௌனமும்\nDr.siva til நோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன்.\nSmitha773 til ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்\nகார்த்திக் til போராட்டம் – சிறுகதை\nV.Thamizhmaraiyan til இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 (சிறுகதை)\nஇலையுதிர்காலம் 2. november 2018\nகோடை – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் 11. september 2018\nதாய் – தந்தை – மகள் : வி. ஜீவகுமாரன் 8. august 2018\nநோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன். 2. august 2018\n22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல் 22. juli 2018\nஉவமானம் + உவமேயம் = திரு. அ.முத்துலிங்கம் + 60 6. april 2018\nஎரிந்த தீயில் விரிந்த கனல் – சிவகாமியின் சபதம் – ஒரு பார்வை. – வி. ஜீவகுமாரன் 6. juli 2017\nபொரிவிளாங்காய் – சிறுகதை 2. juli 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=9396", "date_download": "2018-12-19T03:54:13Z", "digest": "sha1:OIEU32HEXM3535QI5XQQLHMJKZAHSZ5Y", "length": 17513, "nlines": 133, "source_domain": "www.lankaone.com", "title": "என்ன ஆனது இலங்கை அணிக்க�", "raw_content": "\nஎன்ன ஆனது இலங்கை அணிக்கு\nஇலங்கை அணிக்கு எதிரான 5-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை வென்ற இந்தியா, ஒருநாள் தொடரை 5-0 என்று ஒயிட்வாஷ் செய்தது.\nமுன்னதாக, கடந்த மாதத்தில் நடந்த டெஸ்ட் தொடரையும் இந்தியா 3-0 என்று ஒயிட்வாஷ் செய்த நிலையில், இந்தியாவின் முழுமையான வெற்றிக்கும், இலங்கை அணியின் படுதோல்விக்கும் 5 முக்கிய காரணங்களை இக்கட்டுரை அலசுகிறது.\nகடந்த மாதத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், 3 டெஸ்ட் போட்டிகளையும் சிறப்பாக வென்று இலங்கை அணிக்கு இந்திய அணி பெரும் அதிர்ச்சியளித்தது.\nமுதல்முறையாக இலங்கை மண்ணில் 3-0 என்று டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணிக்கு, டெஸ்ட் தொடரின் மகத்தான வெற்றி ஒருநாள் போட்டி தொடரை நம்பிக்கையுடன் தொடங்க உதவியது.\nடெஸ்ட் தொடரை மோசமாக தோற்றதால், அது இலங்கை அணியின் நம்பிக்கையை மிகவும் குலைத்து, ஒருநாள் தொடரிலும் பிரதிபலித்தது.\nஅதனால் சோர்வுடன் விளையாடிய இலங்கை அணி 5-0 என்று ஒருநாள் தொடரில் படுதோல்வி அடைந்துள்ளது.\nடெஸ்ட் தொடரிலும், ஒருநாள் போட்டி தொடரிலும் இந்திய அணி பெரும் வெற்றி பெற்றதற்கு இந்திய மட்டைவீச்சாளர்களின் அதிரடியும், நிதானமும் கலந்த பாணி பெரிதும் உதவியது.\nடெஸ்ட் தொடரிலும், அதேபோல் ஒருநாள் போட்டி தொடரிலும், பல கட்டங்களில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த போது, ரோகித், தவான் போன்றோரின் அதிரடி ஆட்டம், புவனேஸ்வர்குமார் மற்றும் டோனியின் நிதான ஆட்டம் ஆகியவை உதவியுள்ளன.\nஇதேபோல் அவ்வப்போது கே. எல். ராகுல், மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோரும் சிறப்பாக பங்களித்தனர்.\nசிகரம் வைத்தாற்போல் மிக சிறப்பாக விளையாடிய அணித்தலைவர் கோலி, அணியின் வெற்றிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார்.\nஅண்மையில் முடிவடைந்த ஒருநாள் தொடரில், நான்கு போட்டிகளில் இந்தியா இரண்டாவதாக பேட் செய்த நிலையில், குறைந்த அளவு இலக்கு நிர்ணயிக்க முடிந்ததற்கு முக்கிய காரணம் இந்திய பந்துவீச்சாளர்கள்தான்.\nஇதே போல், டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்று வென்றதற்கு இந்திய சுழல் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சு உதவியது.\nஅணியின் வேகப்பந்துவீச்சாளர்களும், சுழல் பந்துவீச்சாளர்களும் வெவ்வேறு தருணங்களில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளனர்.\nடெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் இலங்கை அணியால் பெரும் எண்ணிக்கையில் ரன்களை குவிக்கமுடியவில்லை.\nமுதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் மட்டைவீச்சாளர்கள் விக்கெட் இழப்பின்றி 14 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தனர்.\nஆனால், அந்த வலுவான நிலையை பின்னர் களமிறங்கிய வீரர்கள் வீணடித்துவிட்டனர். இதே போல் மற்ற போட்டிகளிலும் நிலைத்து விளையாடாத இலங்கை மட்டைவீச்சாளர்களால் பெரும் எண்ணிக்கையை குவிக்கமுடியவில்லை.\nஅணியின் முக்கிய வீரர்களில் ஓரிருவரை தவிர மற்ற யாரும் இந்த தொடர்களில் சிறப்பாக பங்களிக்கவில்லை.\nநேற்று முடிவடைந்த ஒருநாள் போட்டி தொடரில் இலங்கை பந்துவீச்சாளர்களில் தனஞ்ஜயவை தவிர மற்ற யாரும் எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை.\nடெஸ்ட் தொடரில் பல கட்டங்களில் உத்வேகம் குறைந்த நிலையில் காணப்பட்ட இலங்கை பந்துவீச்சாளர்களால் எதிர்பார்த்தபடி விக்கெட்டுகளை வீழ்த்தமுடியவில்லை.\nஇதேபோல் ஒருநாள் போட்டி தொடரிலும் நம்பிக்கை குறைந்த நிலையில் காணப்பட்ட இலங்கை பந்துவீச்சளர்களால் தங்கள் அணிக்கு கிடைத்த வலுவான நிலையை பயன்படுத்த முடியவில்லை.\nஎந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ......Read More\nசிறிலங்காவின் அரசியல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு......Read More\nநாம் செல்வச் செழிப்போடு வாழ செய்யக்கூடாதது...\nகாலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின்......Read More\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.......Read More\nஎதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டது தொடர்பாக,......Read More\nமஹிந்தவை சுற்றியுள்ள ஓநாய்களுடன் பயணிக்க...\nபாரிய கூட்டணி அமைத்துக்கொண்டு ஸ்தீரமான நாடொன்றை ஏற்படுத்துவதே எமது......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nதொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி அண்டிய பகுதிகளில் அதிக பனி......Read More\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்...\nமட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம்......Read More\nவிபத்தில் ஒருவர் பலி - இரு சிறுவர்கள்...\nஅக்கறைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில்......Read More\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்......Read More\nஅமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப்...\nபுதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப்......Read More\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த 8...\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்து மீன்பிடியில்......Read More\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்ம��ிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதோட்டத் தொழிலாளரின் துயரம் இந்தியா -...\n1948 ஆம் ஆண்டின் இலங்கை குடியுரிமைச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தால்......Read More\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/110033-i-want-a-girl-for-marriage-like-yuvan-shankar-raja-says-simbu.html", "date_download": "2018-12-19T03:41:04Z", "digest": "sha1:AWIDHELXZVXLBRELVVB6HU46HMGMHPHT", "length": 22075, "nlines": 399, "source_domain": "cinema.vikatan.com", "title": "``எனக்கு யுவன்ஷங்கர் குணங்களோட ஒரு பொண்ணு வேணுங்க..!’’ ’ரொமான்ஸ்’ சிம்பு | I want a girl for marriage like yuvan shankar raja says simbu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:33 (07/12/2017)\n``எனக்கு யுவன்ஷங்கர் குணங்களோட ஒரு பொண்ணு வேணுங்க..\nசிம்புவை சுற்றி பல பிரச்னைகள் மற்றும் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுவரும் நிலையல். நேற்று நடந்த 'சக்க போடு போடு ராஜா' திரைப்பட இசை வெளீயிட்டு நிகழ்ச்சியில் ரசிகர்கள் மற்றும் ஊடகம் முன்பு தோன்றினார். தன்னை சுற்றி இருக்கும் பிரச்னைகளுக்கு, குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கும் விதமாக அவர் பேசினார்.\nவிடிவி கணேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம், 'சக்க போடு போடு ராஜா\". இந்தப் படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகம��கி உள்ளார் நடிகர் சிம்பு. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. தனுஷ், யுவன் சங்கர்ராஜா, இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தனுஷ் பாடல்களை வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.\nஇந்த விழாவுல் சிம்பு பேசுகையில், \"நான் இசையமைப்பதற்கு பலர் காரணமாக உள்ளனர். அவர்களுக்கு இந்த மேடையில் நன்றி சொல்ல நினைக்கிறேன். நான், இளையராஜா சாரின் பாட்டைக் கேட்டு வளர்ந்தவன். அவர் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அடுத்து, மைக்கேல் ஜாக்சன் ஒரு இன்ஸ்பிரேஷன், எனக்கு இசையமைத்த அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி. பிரேம்ஜிவரை நான் அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடம் கற்றுள்ளேன்.\nஎனக்கு பாடல் எழுதிய அனைத்து பாடலாசிரியர்களுக்கும் நன்றி. வாலி சார், எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர், 'தம்' படத்தில் ஒரு பாட்டில் 'நான் சொன்னா நம்பு... உன் நண்பன்தானே சிம்பு' என்று எழுதினார். ‘இது அதிகமா இருக்கிறமாதிரி இருக்கு சார்’ என்றேன். அதற்கு வாலி சார், \"நீ என்றாவது ஒருநாள் பெரிய ஆள் ஆகிடுவ. அதற்கு நான் இன்னைக்கு எழுதித்தான் ஆகவேண்டும்\" என்றார், அதற்கு காணிக்கையாக நான் எழுதிய, ‘லூசுப் பெண்ணே' பாடலில் 'வாலி போல பாட்டெழுத எனக்குத் தெரியலையே\" என்று எழுதினேன். அவர் நம்மிடம் இல்லாதது வருத்தமாக உள்ளது. அவர் இடத்தை நிரப்பி வரும் வைரமுத்து சாருக்கு நன்றி. அமரர் கவிஞர் நா.முத்துகுமாரும் இங்கு இருந்திருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பார்.\nஏ.ஆர்.ரஹ்மான் சார் எனக்கு சிறு வயதில் இருந்தே பழக்கம். அவரும் எனக்கு பெரிய முன்னுதாரணம். இவர்களைத் தாண்டி, இசையமைக்கும் அளவு கற்றுக்கொடுத்தது யுவன் ஷங்கர் ராஜா சார்தான். எனக்கு வேண்டிய பாடல்களை கொடுத்து நான் என்ன டார்ச்சர் செய்தாலும் அதை பொருத்துக்கொண்டு, எதை உணர்கிறேனோ அதைப்புரிந்துகொண்டு இசையமைத்துக் கொடுப்பார். நான் அவரிடம், 'சார் உங்க ஜாதகம் இருந்தால் கொடுங்க சார். அதேமாதிரி பெண்ணை தேடிப்பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்று கேட்பதுண்டு.\nநான் யாரென எனக்கே புரியாதபோது, என்னை புரிந்துகொண்டு நான் கொடுக்கும் டார்ச்சர்களை தாங்கிக்கொண்டு' அப்படி ஒரு பெண் அந்த ஜாதகத்தில்தான் கிடைக்கும் என நம்புகிறேன். நான் யுவனின் கம்ப்யூட்டர் கீபோர்டில��� அமர்ந்து வேலைசெய்ததுண்டு. யாரும் அவ்வளவு எளிதில் நமக்கு அந்தமாதிரி விட்டுவிட மாட்டர்கள், யுவன் சாருக்கு நன்றி” என்றார்.\nசிம்பு யுவன் சந்தானம் தனுஷ் simbu\n”வாய்ப்பு மறுக்கப்படும் போதுதான், இரண்டு மடங்கு மூர்க்கமாவான் சிவா’’ – ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை’’ – ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-12-2018\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்...இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\n`18 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்’- மாவட்ட நிர்வாகம் அலட்சியம் நீதிமன்றம் அதிரடி\n‘பொதுமக்களை மிரட்டி மாமூல் வசூல்’ -வேலூர் போக்குவரத்து போலீஸார் அடாவடி\nவடரெங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு\n‘சேதங்களைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஒரு அனுதாப செய்தி'- பிரதமரை விமர்சித்த துரைமுருகன்\n`4 தலைமுறையா வாழும் இடத்தை விட்டு விரட்டும் வனத்துறை’ - மேகமலை மக்களின் கண்ணீர் கதை\n`டேய் விநாயகா சீக்கிரம் வந்துடு’- பிரியா விடைபெற்ற கோவை விநாயகன்\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப் பணி ஜனவரியில் தொடக்கம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\nமிஸ்டர் கழுகு: தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் விஜயபாஸ்கர்\n`டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண் '- வைரலான வீடியோ\n\"காலா, பரியன், ருத்ரா, கிறிஸ்டோபர், ஜானு, ஜோ...\" - 2018-ன் 'வாவ்' கதைகள்\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்... இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019455.html", "date_download": "2018-12-19T03:25:49Z", "digest": "sha1:L4DMMVGFPSW5LLZDQE3TIED4D44NTOOS", "length": 5730, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "அழிந்து போன லெமூரியா கண்டமும் அழியாத அரிய உண்மைகளும்", "raw_content": "Home :: வரலாறு :: அழிந்து போன லெமூரியா கண்டமும் அழியாத அரிய உண்மைகளும்\nஅழிந்து போன லெமூரியா கண்டமும் அழியாத அரிய உண்மைகளும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதொலைந்து போன நடை வண்டிகள் குடிஅரசு தொகுதி (4) - 1927 (1) பழம் பதிகள்\nவியக்க வைக்கும் மருத்துவச் செய்திகள் சைவ - வைணவ நெறிமுறைகள் ராஜன் மகள்\nமகாபாரதம் முதல் பாகம்: பூர்வகதை அமுதே மருந்து படிக்கப் படிக்கச் சிரிப்பு\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/thiruttuppayale-2-movie-new-stills/", "date_download": "2018-12-19T04:24:06Z", "digest": "sha1:3LI6G2TTMDMUJGSZ3LNZASLWMGE5P4OE", "length": 3821, "nlines": 52, "source_domain": "www.aanthaireporter.com", "title": "திருட்டுபயலே 2 – நியூ ஸ்டில்ஸ்! – AanthaiReporter.Com", "raw_content": "\nதிருட்டுபயலே 2 – நியூ ஸ்டில்ஸ்\nPrevஜெ. மரணம் குறித்து விசாரணை ; ஆணையத்தில் புகார் மனு அளிக்க கடைசி நாள்\nNextபூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதால் 2018-ல் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்\nசிலைக் கடத்தல் விசாரணை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மீதே புகார்\nஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி\nஇலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகிய ராஜபக்சே எதிர் கட்சி தலைவரானார்\nவிஜய் சேதுபதி & இயக்குனர் சீனு ராமசாமி கூட்டணியின் புதுப் பட ஷூட் ஸ்டார்ட்\nமதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகேபிள் & டிடிஹெச் ( டிவி) கட்டணம் ஜனவரி 1-ஆம் தேதி எகிறுது:- மத்திய அரசு முடிவு\nபிரபஞ்ச அழகி (மிஸ் யுனிவர்ஸ்) பட்டத்தை பிலிப்பைன்ஸ் கேட்ரியோனா கிரே வென்றார்\nராஜஸ்தான் : அசோக் கெலாட் முதல்வராக பதவியேற்றார் .. துணை முதல்வரானார் சச்சின் பைலட்\nஉங்களுக்கு வேலை கிடைக்காமல் போகட்டும் – இளம் ஊடகவியலாளர்களுக்குச் சாபம்\nசாடிஸ்ட் பிரதமர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiravidan.in/news/category/lifestyle/health/", "date_download": "2018-12-19T04:39:44Z", "digest": "sha1:2DC5LP75ZEZ67SHGSL5QMMWGC5P3XRTH", "length": 3778, "nlines": 101, "source_domain": "thiravidan.in", "title": "Health - திராவிடன் செய்திகள்", "raw_content": "\nதமிழக அரசுப் பணி: 56 லேப் அசிஸ்டெண்ட் பணிக்கு நேரடி தேர்வு\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nசெவ்வாய் கிரகத்தை தொடர்ந்து வியாழன் கிரகத்திலும் தண்ணீர் கண்டுபிடிப்பு\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை\nநடிகர் அஜித்துடன் இணைந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள்\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nசெவ்வாய் கிரகத்தை தொடர்ந்து வியாழன் கிரகத்திலும் தண்ணீர் கண்டுபிடிப்பு\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை\nநடிகர் அஜித்துடன் இணைந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள்\nPart of திராவிடன் news\nPart of திராவிடன் news", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-13-8-2017/", "date_download": "2018-12-19T04:13:38Z", "digest": "sha1:QNM5SAQPUOPQLONJS6VFDD6YAMCA3WFO", "length": 12138, "nlines": 100, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 13/8/2017 | இன்றைய ராசிபலன் ஆடி (28) ஞாயிற்றுக்கிழமை - Aanmeegam", "raw_content": "\nToday rasi palan 13/8/2017 | இன்றைய ராசிபலன் ஆடி (28) ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிபலன் 13/8/2017 ஆடி (28) ஞாயிற்றுக்கிழமை\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வெளி உணவை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். நண்பர் ஒருவர் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்வார். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். போராடி வெல்லும் நாள்.\nமிதுனம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங் கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல\nசெய்தி வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். பெருந் தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nகடகம்: பிரச்னைகளை சமாளிக்கும் மனோ பலம் அதிகரிக்கும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமா கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். சாதிக்கும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோவப்படாதீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nதுலாம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதனுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுப்படுத்து வீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nமகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஓரளவு பணவரவு உண்டு ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உ���ரும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உற்சாகமான நாள்.\nமீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உடல் நலம் சீராகும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்…\nToday rasi palan 15/8/2017 | இன்றைய ராசிபலன் ஆடி (30) செவ்வாய்க்கிழமை\nToday rasi palan 12/8/2017 | இன்றைய ராசிபலன் ஆடி (28) சனிக்கிழமை\nநவராத்திரி விழா வந்தது எப்படி\nThiruporur Murugan Temple திருப்போரூர் முருகன் கோவில்...\nமகிமை நிறைந்த ஓம் நம சிவாயா என்ற மந்திரம் | om namah...\nஇன்றைய ராசிபலன் 31/03/2018 பங்குனி 17 சனிக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 2/17/2018, மாசி 5, சனிக்கிழமை |...\nToday rasi palan 12/8/2017 | இன்றைய ராசிபலன் ஆடி (28) சனிக்கிழமை\n150 வருடத்திற்க்கு ஒரு முறை வரும் அற்புதம் நிறைந்த...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/tells/item/1262-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D,-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-19T03:18:00Z", "digest": "sha1:TD33TMBFGFYO4OT7RFODKS56UA2HKKFP", "length": 5578, "nlines": 111, "source_domain": "samooganeethi.org", "title": "சீமான், நாம் தமிழர்", "raw_content": "\nசென்னையில் “கல்வி வரலாறு” சிறப்பு நிகழ்ச்சி.\nபேர்ணாம்பட்டில் \" பொற்காலம் திரும்பட்டும் \" நிகழ்ச்சி\nதிருச்சியில் நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள்… நிகழ்ச்சி\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\n‘’அரசாங்கம் கருத்துக் கேட்பதுபோலத்தான் நாங்களும் கருத்துக் கேட்கிறோம். இந்தத் திட்டத்துக்காக 90 சதவிகித மக்கள் விரும்பித்தான் நிலத்தைக் கொடுத்தார்கள் என முதல்வர் சொல்கிறார். அப்படியென்றால், அந்த மக்களைச் சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது. எட்டு வழிச் சாலை என்பது வேகப் பயணம் அல்ல, அது வேகமான மரணம். காரைப் பற்றி கவலைப்படுபவர்கள் நீரையும் சோறையும் பற்றிக் கவலைப்படுவதில்லை. பேரழிவை நோக்கி இந்த தேசம் நகர்ந்துகொண்டிருக்கிறது. எட்டு வழிச் சாலைபற்றிப��� பேசினாலே கைது என்றால், இது ஜனநாயக நாடா எட்டுவழிச் சாலை போன்ற ஒப்பந்தங்களின்மூலம் பணத்தைக் குவிக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாடு திறந்தவெளி சிறைச்சாலையாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/47994-sarkar-issue-health-department-notices-to-vijay-murugadoss.html", "date_download": "2018-12-19T03:39:26Z", "digest": "sha1:DGHCB63C46LYDBOK66KPY6YWQS3DXLG7", "length": 10069, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘சர்கார்' சர்ச்சை: விஜய், முருகதாஸூக்கு நோட்டீஸ் ! | 'Sarkar issue' health department notices to Vijay, Murugadoss !", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\n‘சர்கார்' சர்ச்சை: விஜய், முருகதாஸூக்கு நோட்டீஸ் \nசமீபத்தில் வெளியான சர்கார் பட போஸ்டரில் உள்ள புகைப்‌பிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு பொது சுகாதாரத்துறை நோட்டீல் அனுப்பியுள்ளது.\nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. இந்தபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஜூன் 21 ஆம் தேதி வெளியானது. போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போல் இருந்ததால் அதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன. சில கட்சிகளும் அந்தக் காட்சியை நீக்க வேண்டும் என கடுமையாக எதிர்த்தன.\nஇந்நிலையில் புகை பிடித்தபடி உள்ள விஜய்யின் படத்தை இணையதளங்களில் இருந்தும், சமூக வலைதளங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்று நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு பொதுசுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உடனடியாக நீக்காவிட்டால�� சட்டப்‌பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புகைப்பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு திரைத்துறையை சார்ந்தவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.\nபிராத்வெயிட் அபார சதம்: மீண்டும் சரிந்தது பங்களாதேஷ்\n100% தேர்ச்சிக்காக மாணவர்கள் தேர்வு எழுதுவதை தடுத்தால் ஓராண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரயிலை பிடிக்க ஓடி காயம்பட்ட “விஜய் தேவரகொண்டா”\n” - ஜெயக்குமார் கேள்வி\nபராமரிக்க முடியாததால் விற்பனைக்கு வரும் மல்லையாவின் குதிரைகள்\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’படப்பிடிப்பு தொடங்கியது\nகுட்கா முறைகேடு... அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று விசாரணை..\nதிரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியில் நீடிப்பதாக கே.பாக்யராஜ் அறிவிப்பு\n”தினகரன் ஃப்பியூஸ் போன பல்பு” - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\n”விஜய் மல்லையா திருடன் இல்லை”: நிதின் கட்கரி\nநாடாளுமன்றத்தில் வாஜ்பாய் திருவுருவப்படம் : டிச.25ல் திறப்பு\n'கே.எல்.ராகுலுக்கு முதலில் டிக்கெட் கொடுத்து ஊருக்கு அனுப்பவும்' சுனில் கவாஸ்கர் காட்டம்\nரயிலை பிடிக்க ஓடி காயம்பட்ட “விஜய் தேவரகொண்டா”\n“ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்க” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிமான பயன்பாட்டிற்கான ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் \n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிராத்வெயிட் அபார சதம்: மீண்டும் சரிந்தது பங்களாதேஷ்\n100% தேர்ச்சிக்காக மாணவர்கள் தேர்வு எழுதுவதை தடுத்தால் ஓராண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48761-wriddhiman-saha-to-undergo-shoulder-surgery-amidst-air-of-confusion.html", "date_download": "2018-12-19T03:01:28Z", "digest": "sha1:MJKBYVW3SBXJ5Y6HAYUEOF2OJIEJTTAQ", "length": 11769, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபிஎல் போட்டியால் வந்த சோதனை - சாஹாவுக்கு தோள் பட்டையில் ஆப்ரேஷன் | Wriddhiman Saha to undergo shoulder surgery amidst air of confusion", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nஐபிஎல் போட்டியால் வந்த சோதனை - சாஹாவுக்கு தோள் பட்டையில் ஆப்ரேஷன்\nஇந்திய அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்தை கேட்ச் பிடித்த போது, சாஹாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. ஆனால், அந்த காயத்தை சாஹா பெரியளவில் பொருட்படுத்தாமல் விட்டு விட்டார். அதோடு, அந்த காயத்தோடு ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்றார்.\nஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியின் போது சஹாவுக்கு பெருவிரலில் காயம் ஏற்பட்டது. அதேபோல், இரண்டு மூன்று முறை அவர் டைவ் அடித்து பிடித்த போது காயம் பெரிதானது.\nஇதற்கு சிகிச்சை பெற்று வந்த தால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தற்போது, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சாஹா பங்கேற்கவில்லை. தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.\nதற்போது, சாஹாவுக்கு தோள் பட்டையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாட தொடக்கத்திலோ இந்த சிகிச்சை செய்யப்படவுள்ளது. காயத்தின் தன்மை தீவிரமடைந்துள்ளதால், நீண்ட காலம் இந்திய அணிக்காக அவர் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.\nவிருத்திமான் சாஹாவின் உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறி��்தும் பிசிசிஐ விரிவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் விருத்திமான் சாஹாவுக்கு இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் இந்த மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்த சிகிச்சையை டாக்டர் லொனார்டு ஃபங்க் அளிக்க உள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள், ஆலோசனைகள் அடிப்படையிலேயே இந்த அறுவை சிகிச்சை நடைபெறுகிறது” என தெரிவித்துள்ளது.\n“வெளியிலிருந்து நெருக்கடி கொடுக்காதீர்கள்” - போட்டுடைத்த டிராவிட்\nநாட்டில் சிறந்த ஆட்சி நடைபெறும் மாநிலம் எது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இந்தத் தலைப்பே தப்பு”- லஷ்மண் புத்தகம் பற்றி சவுரவ் கங்குலி\nஉலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா\n“அஸ்வின் மிகவும் ஆபத்தானவர்” - சுனில் கவாஸ்கர் பாராட்டு\n“பயிற்சி ஆட்டம் வேறு.. நிஜ ஆட்டம் வேறு” - இஷாந்த் கூறும் களம்\nவிராட், சச்சினை விட தோனிக்கே அதிக ரசிகர் பட்டாளம் - ஆய்வில் தகவல்\n“வம்புக்கு போகமாட்டோம், ஆனால்.. வந்ததை விட மாட்டோம்” - கோலி பளிச் பேட்டி\nஆஸி.க்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்திய அணி அறிவிப்பு\nதோனியிடம் பழைய ஆட்டத்தை எதிர்பார்ப்பது தவறு - கபில்தேவ் ஓபன் டாக்\nதோனியை ஏன் எல்லோரும் நேசிக்கிறார்கள் தெரியுமா - இந்த வீடியோவை பாருங்கள் \n'கே.எல்.ராகுலுக்கு முதலில் டிக்கெட் கொடுத்து ஊருக்கு அனுப்பவும்' சுனில் கவாஸ்கர் காட்டம்\nரயிலை பிடிக்க ஓடி காயம்பட்ட “விஜய் தேவரகொண்டா”\n“ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்க” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிமான பயன்பாட்டிற்கான ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் \nதமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பவர்களுக்கு பதிலடி - ஆர்.பி உதயகுமார்\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வெளியிலிருந்து நெருக்கடி கொடுக்காதீர்கள்” - போட்டுடைத்த டிராவிட்\nநாட்டில் சிறந்த ஆட்சி நடைபெறும் மாநிலம் எது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65098", "date_download": "2018-12-19T04:31:55Z", "digest": "sha1:CDEL5ZTGZAPSHOX3VBAIIBVDSUPQZYIQ", "length": 5620, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "பிரதி அமைச்சர் காதர் மஸ்தானின் பொறுப்பிலிருந்து இந்துமத விவகார பிரிவு நீக்கப்படும் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபிரதி அமைச்சர் காதர் மஸ்தானின் பொறுப்பிலிருந்து இந்துமத விவகார பிரிவு நீக்கப்படும்\nபிரதி அமைச்சர் காதர் மஸ்தானின் பொறுப்பிலிருந்து இந்துமத விவகார பிரிவு நீக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nமீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நேற்று நியமிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில், இந்து மதத்தைச் சாராத ஒருவரிடம் இந்து மத விவகாரம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளமைக்கு அதிருப்தி வெளியிடப்பட்டது.\nஇதையடுத்தே, குறித்த விடயதானத்தை பிரதி அமைச்சர் காதர் மஸ்தானின் பொறுப்பிலிருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேநேரம், இந்துமத விவகார பிரதி அமைச்சு விடயதானத்தை காதர் மஸ்தானின் பொறுப்பிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தாம் கோரியிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nPrevious articleதிருமலையில் ஆரம்பமாகியது காணாமல் போனோருக்கான மக்கள் கருத்தறியும் முதல் அமர்வு\nNext articleகாணாமல் போனவர்களுக்கான அலுவலகமானதுசட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகும்.இதற்கு சிவில் அமைப்பக்கள் ஒத்துழைக்க வேண்டும்\nமூதூர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nவடக்கு விவகாரத்தில் பல மாற்றங்கள் – வவுனியாவில் கைகலப்பு\nமாணவர்களுக்கு பாலியல் தொடர்பான கல்வியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதன் மூலம் எயிட்ஸ் நோயை கட்டுப்படுத்த முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/04/Vajrasana-steps-and-it-benefits.html", "date_download": "2018-12-19T03:15:36Z", "digest": "sha1:WTYKHMTBQ6S26WS3TE43SBJGVG6ZMGC5", "length": 4325, "nlines": 112, "source_domain": "www.tamilxp.com", "title": "வஜ்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும் - TamilXP", "raw_content": "\nHome Health வஜ்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nவஜ்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nஉடம்பில் உள்ள அனைத்து அவயங்களையும் வலுப்படுத்தும் ஆசனம் வஜ்ராசனம் ஆகும்.\nதரைவிரிப்பில் அமர்ந்து இருகால்களின் மூட்டுக்களையும் தரையில் அழுத்தமாக பதியும்படி செய்து இருகால்களையும் உட்புறமாக மடக்க வேண்டும்.\nமுதுகுக்கு பின்புறம் இரு உள்ளங்கால்களும் மேல்நோக்கி இருக்கும், இந்நிலையில் குதிங்கால் மீது ப்ருஷ்ட பாகத்தை வைத்து உட்கார வேண்டும்.\nஇரு உள்ளங் கைகளும் இருமூட்டுகள் மீது இருக்க வேண்டும். சுவாசத்தை நன்றாக இழுத்து பின் வெளியிட வேண்டும். இதுவே வஜ்ராசனம் ஆகும்.\nஉடம்பு வஜ்ரம் போல் ஆகும்\nஇரு கால்களும் வலுவுரும், அழகுரும்.\nமார்பு, வயிறு சமபந்தமான பிணிகள் எதுவும் அணுகாது.\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை\nகூகுள் சர்ச் செய்ததால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண்\nஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் என்ன\nசென்னையை நோக்கி வருகிறது “பெத்தாய்” புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://atheismtemples.wordpress.com/2014/06/23/woman-molested-by-a-dravidian-priest-threatened-with-dire-consequences-with-his-political-clout/", "date_download": "2018-12-19T04:14:48Z", "digest": "sha1:3TTL4EEYV7ZIBAQAKHCD7SKGAYWV3IZI", "length": 32903, "nlines": 65, "source_domain": "atheismtemples.wordpress.com", "title": "நாத்திக திராவிட அரசியல் ஆதிக்கத்தில், இன்னொரு பெண், புண்ணிய சேத்திரத்தில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்: பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதோடு, அரசியல் துர்பிரயோகமும்சேர்ந்துள்ளது. | நாத்திகமும்-ஆலயநிர்வாகமும்", "raw_content": "\n« திராவிட கழகத்தினர், நாத்திகர்கள், இந்துவிரோதிகள் கோவில் இடங்களில் நுழைவதே வேவு பார்ப்பதற்கு, “ஔரங்கசீப் வேலை” செய்வதற்கு என்று இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டாமோ\nநாத்திக திராவிட அரசியல் ஆதிக்கத்தில், இன்னொரு பெண், புண்ணிய சேத்திரத்தில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்: பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதோடு, அரசியல் துர்பிரயோகமும்சேர்ந்துள்ளது.\nநாத்திக திராவிடஅரசியல் ஆதிக்கத்தில், இன்னொரு பெண், புண்ணிய சேத்திரத்தில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்: பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதோடு, அரசியல் துர்பிரயோகமும் சேர்ந்துள்ளது.\nகணேச மூர்த்தி, ஜெயலலிதா பேரவை நகர செயலர்: ஜெயலலிதா பேரவை நகர செயலர் கைது, தோஷம் கழிக்க கடற்கரைக்கு வந்த பெண்ணிடம், பாலியல் ரீதியாக அத்துமீறி அடாவடியில் ஈடுபட்டபோது, தட்டிக் கேட்டவரை தாக்கியதாக, அ.தி.மு.க., பிரமுகர் கைது செய்யப் பட்��ுள்ளார் என்று செய்திகள் வந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் வடக்குத் தெருவை சேர்ந்தவர், கணேசமூர்த்தி, 34; அ.தி.மு.க., ஜெ., பேரவை நகர செயலர். தேவிபட்டினம் பூசாரிகள் சங்க உறுப்பினராகவும் உள்ளார். அதாவது பூஜாரியாக உள்ளார், எங்கு எப்படி பூஜாரி பயிற்சி பெற்றார், எப்படி உறுப்பினர் ஆனார் என்று தெரியவில்லை. நவபாஷன கடற்கரைக்கு, தோஷம் கழிக்க வரும் பக்தர்களிடம், கட்டணம் வசூலிப்பதில் ஈடுபட்டிருந்தார். இவரது உறவினர், கட்டணம் வசூலிக்க டெண்டர் எடுத்துள்ளார். ஆட்சி மாறினாலும், திராவிட பாரம்பரியத்தில் கோவிலை வைத்துக் கொண்டு சுரண்டல் வேலைகளில் ஈடுபடுவது, திராவிட கட்சிகள் என்பது எடுத்துக் காட்டுகின்றன.\nபரிகார பூஜை செய்ய ஏஜென்டுகள், டென்டர், கமிஷன்: என்னத் தான் பகுத்தறிவு, நாத்திகம் பேசினாலும், மனங்களில் வக்கிரம் இருக்கும் போது அவற்றையே உபயோகப்படுத்தி குற்றங்களில் ஈடுபட்டு நியாயப்படுத்தும் போக்கைத்தான் கடந்த 60 ஆண்டுகளாக திராவிட ஆத்திகர்கள் பார்த்து வருகின்றனர். செருப்புக்கு, சிறுநீர் கழிக்க போன்ற சாதாரண விசயங்களில் டென்டர் என்று சொல்லி லட்சங்களை அள்ளுகின்றனர். இவையெல்லாம் கட்சிக்காரர்களுக்குத் தான் கொடுக்கப் படுகின்றன. இந்நிலையில் பரிகாரபூஜை என்றால் சொல்ல வேண்டுமா திராவிடக் கட்சிக்காரர் டென்டர் எடுத்திருக்கிறார்; அவரது உறவினரான கணேசமூர்த்தி என்பவர் தான் பூஜாரி; இவர் எப்படி பூஜாரியாக செயல்பட்டு வருகிறார் எனேறு எந்த திராவிடப் பழங்களும் கேட்டதாகத் தெரியவில்லை.\nகுழந்தை பிறந்த போது தொப்புள் கொடி சுற்றிய நிலையில் பிறந்ததால் பரிகாரம்:கடந்த, 14ம்தேதி இரவு, 8:00 மணிக்கு, நவபாஷன தலத்திற்கு, திருப்பத்தூரில் இருந்து ஒரு பெண், குழந்தைகளுடன் தோஷ பரிகாரம்செய்ய வந்திருந்தார்[1]. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அப்பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்த போது தொப்புள் கொடி சுற்றிய நிலையில் பிறந்ததால் பரிகாரம் செய்ய குடும்பத்தினர் அந்த பெண்ணை, குழந்தையுடன் தேவிபட்டினம் கோயிலுக்கு அழைத்து வந்தனர். அந்த பெண்ணை மட்டும் இரவு 8 மணிக்கு நவபாஷாண கோயிலுக்குள் கணேசமூர்த்தி தனியாக அழைத்து சென்றுள்ளார். பூஜையின் போது அருகில் யாரும் இருக்கக் கூடாது என உடன் வந்திருந்த அந்த பெண்ணின் உறவினர்களிடம் கூறியுள்ளார். கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் கோயில் கடலுக்குள் உள்ளதால், கோயில் வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை கரையில் நிற்பவர்களால் பார்க்க முடியாது. இதை சாதகமாக்கிக் கொண்ட கணேசமூர்த்தி, பரிகார பூஜை செய்வதாக கூறி அழைத்து சென்ற அந்த பெண்ணை நிர்வாணமாக்கியுள்ளார்[2]. சிறிய லிங்கத்தை வைத்து பெண்ணின் உடல் முழுவதும் 108 முறை தடவி கொடுத்து, சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார்[3]. கணேசமூர்த்தியின் இந்த பூஜை குறித்து, பெற்றோரிடம் அந்த பெண் உடனடியாக சொல்லவில்லை. ஊருக்கு சென்றதும் தனக்கு நடந்த கொடுமைகளை கூறி கதறி அழுதுள்ளார். தேவிபட்டினத்தை சேர்ந்த டூரிஸ்ட் கைடு கற்பூரசுந்தரம் என்பவர் தான் பரிகார பூஜைக்காக கணேச மூர்த்தியை சிவகங்கையை சேர்ந்த பெண்ணின் உறவினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் உறவினர்கள் கற்பூரசுந்தரத்திடம் தெரிவித்துள்ளனர். கோபமடைந்த கற்பூரசுந்தரம், கணேச மூர்த்தியை சந்தித்து தட்டி கேட்டுள்ளார்.\nஅரசியல் ஆவணத்துடன் கொலை மிரட்டல் விடுத்த திராவிட பூஜாரி: கற்பூரசுந்தரம் கணேச மூர்த்தியை கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணேசமூர்த்தி, கற்பூரசுந்தரத்தை தாக்கினார். ‘நான் அ.தி.மு.க.,வில் ஜெ., பேரவை கிளைச் செயலர் பொறுப்பில் இருக்கிறேன். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’ எனவும் சொல்லியிருக்கிறார் கணேச மூர்த்தி[4]. கற்பூரசுந்தரத்தை தாக்கி, கட்சி அதிகாரத்தைக் காட்டிக் கொண்டதுடன் கணேச மூர்த்தி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து, கற்பூரசுந்தரம் புகார் கொடுத்தார் தேவி பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து, கணேச மூர்த்தியை கைது செய்துள்ளனர். இந்த விஷயம் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட, கணேச மூர்த்தியை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, உத்தரவிட்டிருக்கிறார்[5]. அவருடன் கட்சியினர் எவ்விதத் தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என்றும் உத்தரவில் சொல்லப் பட்டிருக்கிறது[6].\nதிராவிடம் நாத்திகம் சட்டம் மீறல்\nதிராவிட-நாத்திக ஆட்சியில் கண்டவர்கள் எல்லாம் பரிக்கார பூஜை செய்து கொடுக்கிறார்களாம்: பரிகார பூஜைகள் செய்யவும், தோஷம் கழிக்கவும், வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள், தேவி பட்டினம் கடற்கரைக்���ு தினமும் வருகின்றனர். அவர்களிடம், புரோக்கர்களே பரிகாரம் செய்வதாக ஏமாற்றி, அடாவடி வசூலில் ஈடுபடுகின்றனர். “புரோக்கர்கள்” என்றால் திராவிடக் கட்சிகளின் ஆத்திகப் போர்வைவில் நாத்திகர்கள், அயோக்கியர்கள், ரௌடிகள், பொறுக்கிகள், குற்றவாளிகள் முதலியோர் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்களைக் கட்டுப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரியுள்ளனர். பரிகார பூஜைகளுக்கு கட்டண நிர்ணயம், குறிப்பிட்ட கால நிர்ணயம், பூஜை செய்வோருக்கு அடையாள அட்டை போன்றவற்றை வழங்க, அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nபோலீஸார் குற்றமீறல் சட்டப் பிரிவுகளை விடுத்து வேறு பிரிவுகளில் புகார் பதிவு செய்தல்: இது குறித்து கற்பூர சுந்தரம் தேவி பட்டினம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் பெண்ணுக்கு நடந்த சில்மிஷ கொடுமைகளையும் விரிவாக தெரிவித்துள்ளார். கணேச மூர்த்தியை போலீசார் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் மட்டும் இன்று கைது செய்தனர். பெண்ணை நிர்வாணப் படுத்தி மோசமாக நடந்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை[7]. இதையறிந்த தேவி பட்டினம் பாஜ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் தேவி பட்டினம் போலீசில் தனியாக புகார் அளித்துள்ளார். இதில், யாத்திரை வந்த பெண் பக்தரிடம் மோசமாக நடந்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து கணேச மூர்த்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்[8].\nதிராவிட பூஜாரியின் வழக்கமான பலாத்கார லீலைகள்: இரவில் தான் பூஜை[9] கணேச மூர்த்தி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை வருமாறு: யாத்திரை வந்த பெண் பக்தர்களிடம் இது போன்று சில்மிஷங்களை தொடர்ந்து கணேச மூர்த்தி செய்து வந்துள்ளார். வெளியூர் பக்தர்கள் என்பதால் வெளியே சொன்னால் தங்களுக்குத் தான் பிரச்னை என கருதி மவுனமாக சென்றுள்ளனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கணேச மூர்த்தி தொடர்ந்து இத்தகைய நிர்வாண பூஜை என்ற பெயரில் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார். இளம் பெண்கள் என்பதால் இரவு 8 மணிக்கு மேல்தான் பூஜையை செய்வாராம். அப்போது தான் பெண்ணின் உறவினர்களுக்கு தெரியாமல், கோயில் மறைவில், கடலுக்குள் த���து இஷ்டப்படி சில்மிஷங்களை செய்யமுடியும் என்பதால் இந்த டெக்னிக்கை கையாள்வாராம். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபோலிகளுக்கு எப்போது வரும் தடை: போலிகளுக்கு எப்போது வரும் தடை என்று தினமலர் கேட்டுள்ளது. ஆனால், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் போலிகள் மட்டுமல்ல திராவிட பூஜாரிகள், திராவிட அரசியல் ஏஜென்டுகள் மற்றும் நாத்திக புரோக்கர்கள். வெளியூரை சேர்ந்த பெண் பக்தர்களிடம் கணேச மூர்த்தி தனது சில்மிஷங்களை அரங்கேற்றியுள்ளார். தோஷம் கழிக்க நிர்வாண பூஜை அவசியம் என்று கூறி கடந்த சில ஆண்டுகளாகவே பெண் பக்தர்களை குறி வைத்து இந்த பரிகார பூஜைகளை செய்துள்ளார். இளம்பெண்கள் என்றால் இரவு 8 மணிக்கு மேல் தான் பூஜையை செய்ய வேண்டும் என்பாராம். கோயில் வளாகத்தில் இது போன்ற போலி ஆசாமிகள் ஏராளமானோர் திரிகின்றனர். இரவு நேரங்களில் பரிகார பூஜை நடத்த தடை விதிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்[10]. விடுதலை இச்செய்தியை போட்டு கிண்டலடித்தது விமர்சனம் செய்துள்ளது[11]. பெண்மையை பலாத்காரம் செய்து அரசியல் கட்சி போர்வையில் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பது அவனின் வன்மத்தைத் தான் காட்டுகிறது. இத்தகைய மிருகங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப் படவேண்டும்.\nமுரண்பட்ட சித்தாந்தங்களும், தொடரும் குற்றங்களும்: ஜெயலலிதா மறுபடியும் முதலமைச்சர் பதவியில் ஆட்சி செய்து வரும் நிலையில் இத்தகைய பலாதகாரங்கள், அத்துமீறல்கள் முதலியவை நடந்து வருகின்றன. ஒரு பெண் ஆட்சி செய்யும் போது, இப்படி தொடர்ந்து பாலியல் பலாத்காரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் அரசியல், மதம், ஜாதி, பணக்காரன் என்ற ரீதியில் அவைகள் ஒன்று செய்திகள் வெளியிடுவதோடு நின்று விடுகின்றன. கருணாநிதி ஜெயலலிதாவை “ஆரிய அம்மையார்” என்று இன்று வரை ஆரிய-திராவிட இனவாத அடிப்படையில் அழைத்து / எழுதி வருகிறார். சரித்திர ரீதியில் அச்சித்தாந்தம் குப்பையில் போனப் பிறகுக் கூட தமிழகத்தில் தான் அதனை பொறுக்கி வைத்துக் கொண்டு இன்றும் துவேசத்தைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர்; ஜாதித் தீயை ஊதிக் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர்; ஒரு பார்ப்பன / ஆரிய முதலமைச்சர் ஆட்சியில் கோவில் நிர்வாகம் முதலியவை ஒ���ுங்காக நடக்க வேண்டும் என்றுள்ள மக்கள் எதிர்பார்ப்பு சட்டப்படித்தான் இருக்கிறது. இது கடவுள் நம்பிக்கையின் மீது ஆதாரமானதே தவிர ஜாதியின் மீதான நம்பிக்கை அல்ல. கோவில் வருவாயில், மக்களின் வரிப்பணத்தில் நடக்கும்போது, அவர்கள் அவ்வாறே பார்ப்பார்கள். ஆனால், ஒரு திராவிடக் கட்சிக்கு தலைவராக இருந்து கொண்டு, இன்னொரு திராவிடக் கட்சி தலைவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் அல்லது தானும் அத்தகைய திராவிடப் பாரம்பரியங்களுக்கு சளைக்கவில்லை என்று இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருந்தால், அரசியல் தொடர்புள்ளவர்கள், அதனை வைத்துக் கொண்டு பணம் பண்ணத்தான் பார்ப்பார்கள்.\nகோவில்களில் குற்றங்கள் ஏற்படுவது, திராவிட-நாத்திக ஆலய நிர்வாகத்தினால்தான்: திராவிட-நாத்திக ஆலய நிர்வாகத்தில் ஆத்திகப் போர்வைவில் நாத்திகர்கள், அயோக்கியர்கள், ரௌடிகள், பொறுக்கிகள், குற்றவாளிகள் முதலியோர் இருக்கிறார்கள், இருக்கத்தான் செய்வார்கள். தமிழக திராவிட ஆட்சியில் உள்ளவர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு, தொடர்புள்ளவர்களுக்கு லஞ்சம் என்பது சாதாராண விசயம் தான். செய்யவேண்டிய வேலைக்கும் கையூட்டு கொடுத்தால் தான் திராவிட அரசு ஊழியன் வேலை செய்வான். எப்படி பள்ளி-கல்லூரி, போக்குவரத்து-போலீஸ், மருத்துவம் போன்ற துறைகளில் வேலைக்கு லட்சங்கள் கொடுத்து, கோடிகளை அள்ள வருகிறார்களோ, கோவில் நிர்வாகத்திற்கு வருபவர்களும் அத்தகைய ஊழல் எண்ணங்கள், லஞ்சலாவண்ய எதிர்பார்ப்புகள், மாமூல் வசூல்கள் என்ற நிலையில் தான் இருப்பார்கள். இவற்றுடன் மற்ற எதிர்பார்ப்புகளும் சேரும்போது, சமூகத்தைச் சீரழிக்கும் வேலைகளிலும் ஈடுபடுவார்கள். திருச்செந்தூர் கோவிலில் கொலை, பழனி கோவிலில் விக்கிரத்தையே சுரண்டும் அரசியல், உண்டியல்கள் உடைப்பு, கோவில் நிலம் அபகரிப்பு என்பதெல்லாம் கடந்த 60 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் நடந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே, ஒன்று நம்பிக்கையுள்ளவர்கள், குறைந்த பட்சம் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள், இந்துக்கள் தாம் கோவில் நிர்வாகத்தில் ஈடுபடுத்த வேண்டும். அவர்களை எக்காரணத்திற்கும் அரசியல்வாதி கூட்டில் சேர்க்கக் கூடாது. அபொபொழுதுதான், இத்தகைய அநியாயங்கள், பாலியல் குற்றங்கள் முதலிவவற்றை அழிக்க முடியும்.\n[1]தினமலர், தோஷம்கழிக்கபெண்ணிடம்அத்துமீறல்: சில்மிஷஅ.தி.மு.க., பிரமுகர், ஜூன்.17, 2014\n[6]தினமலர், பெண்ணிடம்அத்துமீறியஅ.தி.மு.க., பிரமுகர்நீக்கம்: முதல்வர்உத்தரவுக்குகட்சியினர்வரவேற்பு, 18-06-2014\n[10] தினகரன்,ராமநாதபுரம்அருகேநடந்தகொடுமைகோயிலுக்குள்பெண்ணுக்குநிர்வாணபூஜை: பரிகாரம்என்றபெயரில்அத்துமீறல், ஜூன்.18,2014\nகுறிச்சொற்கள்: அநியாயங்கள், அயோக்கியர்கள், கணேச மூர்த்தி, கணேசமூர்த்தி, குற்றவாளிகள், தேவிபட்டினம், நாத்திகர்கள், பரிகாரம், பள்ளி-கல்லூரி, பாலியல் குற்றங்கள், பூஜை, பொறுக்கிகள், போக்குவரத்து-போலீஸ், மருத்துவம், ரௌடிகள்\nThis entry was posted on ஜூன்23, 2014 at 11:25 முப and is filed under அநியாயங்கள், அயோக்கியர்கள், கணேச மூர்த்தி, கணேசமூர்த்தி, குற்றவாளிகள், ஜெயலலிதா பேரவை, தேவிபட்டினம், நவபாஷாணம், நாத்திகர்கள், பள்ளி-கல்லூரி, பாலியல் குற்றங்கள், பொறுக்கிகள், போக்குவரத்து-போலீஸ், மருத்துவம், ரௌடிகள்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/11/17/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-18%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-12-19T03:58:06Z", "digest": "sha1:ATH3GJ6TT5TLP3SCRP6M67NFWA5YPDIB", "length": 16558, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "டிச.18ல் கோட்டை முன்பு ஆர்ப்பாட்டம் பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனம் முடிவு", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடுக தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்\nஅரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிடப்பில் போடப்பட்ட சாலை பணி- பொதுமக்க��் அவதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»டிச.18ல் கோட்டை முன்பு ஆர்ப்பாட்டம் பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனம் முடிவு\nடிச.18ல் கோட்டை முன்பு ஆர்ப்பாட்டம் பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனம் முடிவு\nதமிழகத்தில் பணியாற்றும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாலைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமைக் கோரிக்கைகளை முன்வைத்து டிசம்பர் 18 ஆம் தேதி சென்னையில் கோட்டை முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தமிழக பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.\nதிருப்பூர் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனக் கூட்டம் தலைவர் சி.பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.கருமலையான், சிஐடியு மாநில உதவித் தலைவர் எம்.சந்திரன், சம்மேளனப் பொருளாளர் எம்.அசோகன் உள்பட மாநில நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கோவையில் மாநில மாநாடு இதில் பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில மாநாட்டை 2019 ஜனவரி 26 ஆம் தேதி கோவையில் நடத்துவது என்றும், 25ஆம் தேதி அங்கு பஞ்சாலைத் தொழிலாளர் பேரணி, பொது மாநாடு நடத்துவது, இதில் மாநிலம் முழுவதும் பஞ்சாலைத் தொழிலாளர்களைப் பங்கேற்கச் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு பயிற்சியாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய குறைந்தபட்ச கூலி ரூ. 421-ஐ பல இடங்களில் வழங்குவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நிரந்தரத் தன்மையுடன் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் அதை விட குறைவாகவே வழங்கப்படுகிறது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ரூ.600-க்கு குறைவில்லாமல் ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசு நடத்துகின்ற கூட்டுறவு பஞ்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பல ஆண்டுகள் பணிபுரிந்தும் நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.\nகூட்டுறவு பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு ரூ. 421-க்குகுறைவில்லாமல் ஊதியம் கிடைக்கச் செய்யவும், தமிழக அரசுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என் டி சி ஆலைகளில் ஊதிய உயர்வு கிடைக்கச் செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளோடு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் முன் வைத்துள்ள 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8, 9 தேதிகளில் நடைபெற இருக்கின்ற நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆலை வாயில்களில் கேட் கூட்டங்கள் நடத்தி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குவது, ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பிரச்சாரம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப் பட்டது. தமிழகத்தில் பஞ்சாலைகளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை. தினக்கூலி, கேம்ப் கூலி, விடுதி பெண்கள் திட்டம் என்ற பெயர்களில் உழைப்புச் சுரண்டல் நடைபெறுகிறது. பஞ்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச கூலி தீர்மானிக்க வேண்டும். பயிற்சியாளர்களுக்கு ரூ.421 அனைவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் ரூ.4,000 கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து டிசம்பர் 18 ஆம்தேதி சென்னையில் கோட்டை முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது.\nPrevious Articleசிபிஐயின் தன்னிச்சையான வழக்கு பதிவிற்கான பொதுஅனுமதிக்கு இரண்டு மாநிலங்களில் தடை\nNext Article அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்வு பஞ்சலிங்க அருவியில் வெள்ளம்\nஅலகுமலையில் குடிநீர் தராமல் புறக்கணிப்பு பொங்கலூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nவேலை நிறுத்த ஆயத்தப்பணிகள் 30 இடங்களில் பிரச்சார கூட்டங்கள் நடத்துவது என தீர்மானம்\nஅடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பா��ு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-raasipalan-27-6-2017/", "date_download": "2018-12-19T04:08:13Z", "digest": "sha1:S2Y2HQDJK6YAO2TMLBSYFEPHWSJOJUU7", "length": 12273, "nlines": 97, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 27/6/2017| Raasiapalan for today - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 27/6/2017 செவ்வாய்க்கிழமை\n_மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். நன்மை கிட்டும் நாள்._\n_ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர்.எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்._\n_மிதுனம்: கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். முகப்பொலிவுக் கூடும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்._\n_கடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிலவேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கணவன்-மனை விக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்._\n_சிம்மம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வரும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழ���யர்களுடன் மோதல்கள் வேண்டாமே. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்._\n_கன்னி: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்._\n_துலாம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்களுக்காக சில உதவிகள் செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதிக்கும் நாள்._\n_விருச்சிகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்._\n_தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத் தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்._\n_மகரம்: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதம் வந்து போகும். எதிர் பாராத சந்திப்பு நிகழும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்து பேசு வார். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர் வீர்கள். இனிமையான நாள்._\n_கும்பம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப் பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண் டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்._\n_மீனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ���டையை விரிவுப்படுத்துவீர்கள். உத் யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்…\nஇன்றைய ராசிபலன் 28/6/2017 புதன்கிழமை| today raasi palan\nhow to live long life | ஆயுள் விருத்தி பெற நாம் செய்ய...\nசிவன் உடல் முழுதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம்...\nஇன்றைய ராசிபலன் 1/5/2018 சித்திரை 18 செவ்வாய்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 7/1/2018 மார்கழி (23)...\nஇன்றைய ராசிபலன் 27/2/2018 மாசி (15), செவ்வாய் கிழமை...\nஇன்றைய ராசிபலன் 28/2/2018 மாசி (16) புதன் கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 28/1/2018 தை (15) ஞாயிற்றுக்கிழமை |...\nதிருப்பதி கோவிலில் தினசரி நடக்கும் வியக்க வைக்கும்...\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\nகருடபுராணம் சொல்லும் நன்மைகள் | Garuda puranam...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://commonmannews.in/main/romeo-juliet-movie-new-stills/", "date_download": "2018-12-19T03:35:20Z", "digest": "sha1:WVAUIWHL3ZROWXFK3YVIMBHNC5OEKH26", "length": 3685, "nlines": 77, "source_domain": "commonmannews.in", "title": "Romeo Juliet Movie New Stills - CommonManNews", "raw_content": "\nஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது\nஅனைவரின் ஆதரவைப் பெற்ற ‘நட்பே துணை’ படத்தின் முதல் பாடல்\nரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\nNext Article சென்சாரில் சிக்கிச் சின்னா பின்னமாகும் படங்கள் ‘திலகர்’ படத்தின் இயக்குநர் குமுறல்\nஎவ்வளவு செலவு ஆச்சுன்னு சிவகார்த்திகேயன் சொல்லவே இல்ல – அருண்ராஜா காமராஜ்\nரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\nவிஜய் இயக்கும் “ இது என்ன மாயம் “ விக்ரம்பிரபு - கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்கள்\nசமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் 'ஆண்தேவதை' தாமிரா இயக்குகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/672", "date_download": "2018-12-19T04:24:23Z", "digest": "sha1:Y7TNWSIBMTAGFGQILL4SEAJUURHXGQ5U", "length": 10403, "nlines": 181, "source_domain": "frtj.net", "title": "நோன்பின் நேரம் அதிகமாக இருந்தால் அந்த நோன்பை விட்டு விடலாமா?அந்த நோன்பை விட்டதற்கு என்ன பரிகாரம்? | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்��ான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nநோன்பின் நேரம் அதிகமாக இருந்தால் அந்த நோன்பை விட்டு விடலாமாஅந்த நோன்பை விட்டதற்கு என்ன பரிகாரம்\nஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nநோன்பின் நேரம் அதிகமாக இருந்தால் அந்த நோன்பை விட்டு விடலாமாஅந்த நோன்பை விட்டதற்கு என்ன பரிகாரம்\nபதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமார்க்கத்திற்கு முரணான காரிங்களை செய்பவர்கள் TNTJ உறுப்பினராக இருக்கலாமா\nநபிகள் நாயகம் மாமனிதர் ஏன்\nபிரேக்கிங் நியூஸ் என்ற நோய் இரண்டாம் உரை உரை : அப்துல் கரீம்\nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-12-19T04:35:31Z", "digest": "sha1:DH3X566AJSL4OIH7M2CPOBRJ534YCNLF", "length": 13795, "nlines": 202, "source_domain": "ippodhu.com", "title": "அதிமுக எதிர்ப்பு | ippodhu", "raw_content": "\nமுகப்பு உள்ளூர்ச் செய்திகள் ‘தேனி நியூட்ரினோ திட்டத்துக்கு பொதுமக்களின் கருத்தைக் கேட்க வேண்டிய அவசியமில்லை'; அதிமுக எதிர்ப்பு\n‘தேனி நியூட்ரினோ திட்டத்துக்கு பொதுமக்களின் கருத்தைக் கேட்க வேண்டிய அவசியமில்லை'; அதிமுக எதிர்ப்பு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nதேனியில் நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nதேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இந்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் மூலம் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், தற்காலிகமாக இத்திட்டத்தை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. இதனிடையே நியூட்ரினோ திட்டத்தைக் கைவிடும் எண்ணம் ஏதுமில்லை என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது.இத்திட்டத்தால் கதிர்வீச்சு அபாயம் இருக்காது என்றும், பொதுமக்களி கருத்துகளைக் கேட்க வேண்டியதில்லை எனவும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது.\nஇது குறித்து பேசிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பிதுரை, நியூட்ரினோ திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கும் என்றார்.\nஇதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children\nமுந்தைய கட்டுரைஉ.பி.இடைத்தேர்தல்: 2 தொகுதிகளிலும் பாஜகவுக்கு பின்னடைவு, மீடியாவுக்கு அனுமதியில்லை\nஅடுத்த கட்டுரைஉபி இடைத்தேர்தல்: சமாஜ்வாதி தொண்டர்கள் உற்சாகம்; பீகாரிலும் பாஜகவுக்கு பின்னடைவு\n6 மாதங்களில் இலவச வீட்டு மனை: அரசாணை வெளியீடு\nஜெயலலிதா மரணம்: சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி ஆணையம் கடிதம்\n174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nபீகார் முடிவுகள்: ஜெயலலிதாவுக்கு ஏன் சந்தோஷம்\nஇந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகும் ப்ரித்திகா யாஷினிக்கு வாழ்த்துகள்\nவிகடன் அச்சக ஊழியர்க���் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\nஅமைதியான பிரதமர் என்ற போதும் நான் ஊடகங்களிடம் பேச பயப்பட்டது இல்லை ...\nபருவநிலை மாற்றமும், இயற்கை பேரிடர்களும்: அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை\nபொன். மாணிக்கவேல் மீதான புகார் பற்றி நடவடிக்கை எடுக்க பரிசீலனை: டி.ஜி.பி. அலுவலகம் அறிவிப்பு\nராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்; பேனர்களை அகற்றாத அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nஅமைதியான பிரதமர் என்ற போதும் நான் ஊடகங்களிடம் பேச பயப்பட்டது இல்லை – மன்மோகன் சிங்\nபருவநிலை மாற்றமும், இயற்கை பேரிடர்களும்: அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை\nபொன். மாணிக்கவேல் மீதான புகார் பற்றி நடவடிக்கை எடுக்க பரிசீலனை: டி.ஜி.பி. அலுவலகம் அறிவிப்பு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivasinnapodi1955.blogspot.com/2011/05/blog-post_5013.html", "date_download": "2018-12-19T03:03:21Z", "digest": "sha1:RVR4MC4LNIJGWSRC4F6CHYDNODFVQUXB", "length": 96646, "nlines": 305, "source_domain": "sivasinnapodi1955.blogspot.com", "title": "எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்: சற்சூத்திர கோட்பாட்டாளர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்ட கந்த முருகேசனார் ----------------------------------------------- Blogger Template Style Name: Rounders 2 Date: 27 Feb 2004 Updated by: Blogger Team ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ body, .body-fauxcolumn-outer { background:#ccc; margin:0; text-align:center; line-height: 1.5em; font:x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif; color:#000000; font-size/* */:/**/small; font-size: /**/small; } /* Page Structure ----------------------------------------------- */ /* The images which help create rounded corners depend on the following widths and measurements. If you want to change these measurements, the images will also need to change. */ #outer-wrapper { width:740px; margin:0 auto; text-align:left; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #main-wrap1 { width:485px; float:left; background:#ffffff url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_bot.gif\") no-repeat left bottom; margin:15px 0 0; padding:0 0 10px; color:#000000; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } #main-wrap2 { float:left; width:100%; background:url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_top.gif\") no-repeat left top; padding:10px 0 0; } #main { background:url(\"http://www.blogblog.com/rounders2/rails_main.gif\") repeat-y left; padding:0; width:485px; } #sidebar-wrap { width:240px; float:right; margin:15px 0 0; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } .main .widget { margin-top: 4px; width: 468px; padding: 0 13px; } .main .Blog { margin: 0; padding: 0; width: 484px; } /* Links ----------------------------------------------- */ a:link { color: #bb3300; } a:visited { color: #cc6633; } a:hover { color: #cc6633; } a img { border-width:0; } /* Blog Header ----------------------------------------------- */ #header-wrapper { background:#771100 url(\"http://www2.blogblog.com/rounders2/corners_cap_top.gif\") no-repeat left top; margin-top:22px; margin-right:0; margin-bottom:0; margin-left:0; padding-top:8px; padding-right:0; padding-bottom:0; padding-left:0; color:#ffffff; } #header { background:url(\"http://www.blogblog.com/rounders2/corners_cap_bot.gif\") no-repeat left bottom; padding:0 15px 8px; } #header h1 { margin:0; padding:10px 30px 5px; line-height:1.2em; font: normal bold 200% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #header a, #header a:visited { text-decoration:none; color: #ffffff; } #header .description { margin:0; padding:5px 30px 10px; line-height:1.5em; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { margin-top:0; margin-right:28px; margin-bottom:0; margin-left:43px; font-size:85%; line-height:2em; text-transform:uppercase; letter-spacing:.2em; color:#881100; } .post { margin:.3em 0 25px; padding:0 13px; border:1px dotted #bbbbbb; border-width:1px 0; } .post h3 { margin:0; line-height:1.5em; background:url(\"http://www2.blogblog.com/rounders2/icon_arrow.gif\") no-repeat 10px .5em; display:block; border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; padding-top:2px; padding-right:14px; padding-bottom:2px; padding-left:29px; color: #333333; font: normal bold 135% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } .post h3 a, .post h3 a:visited { text-decoration:none; color: #333333; } a.title-link:hover { background-color: #bbbbbb; color: #000000; } .post-body { border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; border-bottom-color:#ffffff; padding-top:10px; padding-right:14px; padding-bottom:1px; padding-left:29px; }", "raw_content": "\nஎனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்\nசெவ்வாய், 24 மே, 2011\nசற்சூத்திர கோட்பாட்டாளர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்ட கந்த முருகேசனார்\nமனித நேயம் கொண்ட மானிடனாக வாழ்ந்த ஒரு உண்மை மனிதரான கந்த முருகேசனார் பற்றி எழுதுமாறு என்னுடைய நண்பர்கள் நீண்டகலாமாக என்னை வற்புறுத்தி வந்தார்கள்.\nமானிடம் மரணித்த சமூகச் சூழலில் அடங்கிக் கிடப்பதும் அழுவதும் தொழுவதும் விதி என்று செயலற்ற முடங்கிருந்;த எங்களை “மனிசங்கடா நீங்கள் மனிசங்கடா என்னைப் போல அவனைப்போல உரியுள்ள மனிசங்கடா” என்று உணரவைத்து எங்களுக்கு தன்னம்பிக்கையூட்டி, சமூக அநீதிகளை எதிர்த்துப்போராடும் வல்லமையை எங்களுக்குத் தந்த அந்த உன்னதமான மனிதரைப்பற்றி எழுதுவதென்பது அவ்வளவு எழிதான விடயமல்ல.\nஉண்மையான தமிழ் அடையாளத்தையும் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களையும் தமிழர் மெய்யியலையும் தேடிய அந்த மனிதர் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் கந்த முருகேசனாராகும்.\nதென் புலோலியை பிறப்பிடமாகக் கொண்ட அவர் ஆறுமுகநாவலரின் சற்சூத்திரக் கோட்பாட்டை நிராகரித்து ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை வலியுறுத்தினார். ‘அன்பே சிவம்’ என்பது தான் அவரது மெஞ்ஞானமாக இருந்தது. ‘மனிதர்கள் எல்லோரும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு செலுத்தவேண்டும்’ என்றும் ‘ஒவ்வொரு மனிதனும்; அடுத்தவரை நேசிப்பதிலும் அடுத்தவர்களுக்குரிய மரியாதையை கொடுப்பதிலும் தான் மனிதம் என்ற சொல்லுக்குரிய அர்த்தம் வெளிப்படுகிறது’என்றும் கூறிவந்தார்.\nமனிதனை மனிதன் பிறப்பைக் கொண்டு இழிவுபடுத்தும் இந்துத்துவ வர்ணக் கோட்பாட்டை கடுமையாக விமர்சித்த அவர், இது தமிழர்களதுஅடையாளமோ பண்பாடோ இல்லை என்றும் அடித்துச் சொன்னார்.\n‘சாதி இரண்டொழிய வேறில்லை, சாற்றுங்கால்நீதி வழுவா நெறி முறையின்-மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி….’ என்பதே உண்மையான தமிழர் மரபு என்றும் வலியுறுத்தி வந்தார்.\nஇன்று தமிழ் தாத்தா கந்த முருகேசனார் என்று கேட்டால், அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஒரு சிலரையும் அவருடைய உறவினர்களையும் தவிர மற்றவர்கள் தெரியாது என்றே செல்வர்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சி மந்திகை பகுதியில் பருத்தித்தித்துறை யாழ்ப்பாணம் நெடுஞ்சாலை அருகே நிறுவப்பட்டள்ள அவரது சிலையும்,தென் புலோலியில் உபய கதிர்காமத்துக்கு அண்மையில் அவர் வாழ்ந்த வீடிருந்த பகுதிக்குச் செல்லும் கந்த முருகேசனார் வீதி என்ற பெயரும் தான் இன்று அவர் ஞாபகார்த்தமாக இருக்கின்றன.\nஏராளமான செய்யுள்களையும், இலக்கண நூல்களையும், தமிழர்; மெய்யியல் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதிய போதிலும் அவை எதுவுமே வெளியே வரவில்லை. அவரது பெயர் யாழ்ப்பாணப் புலவர் மரபிலிருந்து திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டதைப் போல அவரது எழுத்துக்களும் யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தின் கருத்தியல் வறுமைக்கு இரையாகிவிட்டன.\nதமிழ் மக்களின் அறிவுக் கண்ணை திறப்பதற்காக அவர் நடத்தி வந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் மூன்று மாதங்கள் கல்வி கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து.\nஅந்த மூன்று மாதங்களில் அவர் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் இப் போது 45 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் அதே வீச்சோடு என்னுள் ஆளமாகப் பதிந்திருக்கிறது.\nஅந்த அற்புதமான மனிதரை நான் சந்தித்த முதல் சந்��ிப்பே ஒரு சுவாரசியமான சந்திப்பாகும்.\nஅதாவது நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட 1962 ம் ஆண்டு மார்கழி மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை காலையில் எனது அம்மாவும் அப்பாவும் என்னை அந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடுவதற்காக அழைத்துச் சென்றனர்.\nபுது உடுப்பு, புதுச் செருப்பு, புதுச் சிலேட்டு, புதுப் பென்சில், புதிய பாலபோதினி 3 ம் வகுப்பு தமிழ் புத்தகம், புதுப் புத்தகப் பை என்று எல்லாமே புதிதாக கிடைத்த சந்தோசத்தோடு நான் அப்பாவின் கையை பிடித்துக் கொண்டு உற்சாகமாக நடந்து சென்றேன்.\nஎங்கள் வீட்டிலிருந்து அந்தப் பள்ளிக்கூடம் ஒரு அரை மைல் தூரத்திலேயே இருந்தது.எழுவாக்கை எனப்படும் வயல் வெளியின் வடக்குப் பக்கத்தினுடாகவே இந்தப் பள்ளிக் கூடத்துக்கு செல்ல வேண்டும். (வல்லிபுரக் கோவிலுக்கு இந்த வயல் வெளியின் கிழக்கப் பக்கமாகச் செல்லவேண்டும்.) நாங்கள் சென்ற போது சூரிய மேலே வந்துவிட்டதால் அதிகாலையில் அந்த வயல் வெளிக்கு அப்பால் உள்ள ஆனை விழுந்தான் வெளியில் பார்த்த கொள்ளிவால் பேய்களின் பயம் இப்போது இருக்கவில்லை.\nஆனால் ‘அந்த புதுப் பள்ளிக் கூடத்தில் வாங்கில்லை அல்லது கதிரையில இருந்து படிக்க விடுவார்களோ என்ற ஏக்கமும் கதிர்காமர் வாத்தியாரைப் போல யாராது வாத்தியார் என்னுடைய புது உடுப்பை வாழைத் தடலாலை அடிச்சி ஊத்தையாக்கிப் போடுவாரோ என்ற ஏக்கமும் கதிர்காமர் வாத்தியாரைப் போல யாராது வாத்தியார் என்னுடைய புது உடுப்பை வாழைத் தடலாலை அடிச்சி ஊத்தையாக்கிப் போடுவாரோ’ என்ற பயமுமே அப்போது இருந்தது.\nநாங்கள் அந்தப் பள்ளிக் கூடத்தை அண்மித்த போது… ‘அறங்செய்ய விரும்பு’ ‘ஆறுவது சினம்’ ‘இயல்வது கரவேல்’ ஈவது விளக்கேல்’ என்ற ஒளவையாருடைய ஆத்தி சூடியையும் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’’ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்ற கொன்றை வேந்தனையும் அங்கு படிக்கின்ற பிள்ளைகள் உரத்த குரலில் கூட்டாகச் செல்வது காற்றில் மிதந்து வந்தது.\nநாங்கள் அந்தப் பள்ளிக் கூடத்துக்காகச் சென்ற அந்த வீதியின் ஒரு திருப்பத்தில் மா மரங்கள் பால மரங்கள், தென்னை மரங்கள், பனை மரங்கள், கமுகு (பாக்கு) மரங்கள் வாழை மரங்கள் என்ற பல்வகை மரங்களும் செம்பரத்தை மணி வாழை ரோஜா மல்லிகை கனகாம்பரம் என்று நிறைய பூமரங்களும்; நிரம்பிய ஒரு சோலை இருந்தது. அந்தச் சோலையைத்தான் நான் படிக்கப் போகும் புதுப் பள்ளிக் கூடம் என்று எனது பெற்றொர் எனக்குக் காண்பித்தனர்.\n‘பள்ளிக் கூடம் என்ற பெரிய கட்டிடங்கள் இருக்கும். கதிரை மேசைகள் இருக்கும்’என்று எண்ணிக்கொண்ட சென்ற எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.\nஅந்தச் சோலையின் நடுவே ஒரு பெரிய மால் என்ற சொல்லுகின்ற ஒரு ஓலைக் கொட்டகையும் அதற்கு அருகே ஒரு சிறு குடிசையும் இருந்தன. ஆங்காங்கே உயரமாக வளாந்திருந்த மாமரம் பலா மரங்களுக்கு இடையே சிறு சிறு வட்டக் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தக் குடில்களின் தரையில் கடற்கரை மணல் போடப்பட்டிருந்தது.அந்த மணலில் இருந்து தான் பிள்ளைகள் பாடம்படித்துக் கொண்டிருந்தார்கள். பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைப் பாத்தவுடன் என்னுடைய ஏமாற்றம் இன்னும் அதிகரித்தது.\n இந்தப்பள்ளிக் கூடத்திலையும் நிலத்தில் இருந்துதான் படிக்க வேண்டி இருக்கிறதே’ என்று நான் சலித்தக்கொண்டேன். ஆனால் எல்லோருமே நிலத்தில் இருந்து படித்ததை பார்த்த போது நான் எற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மந்திகை பள்ளிக் கூடத்தை விட பறவாயில்லை என்ற திருப்தி ஏற்பட்டது.\nஇதேவேளை அந்தப் பள்ளிக் கூடம் இருந்த அந்த சோலைக் காணிக்குள் அங்காங்கே தடுப்பு வேலிகள் போடப்பட்ட பகுதிக்கள் நான்கு ஐந்து மான்களும் பல முயல்களும் மேயந்துகொண்டிருந்தன..\nஇன்னொரு புறத்திலே பல மயில்களும் ஏராளமான புறாக்களும் பஞ்சவர்ணக் கிளிகள் உட்பட பல வகையான கிளிகளும் இருந்தன. இந்த மான்களையும் மயில்களையும் பஞ்சவர்ணக் கிளிகளையும்; நான் அதுவரை பாலபோதினி பாடப்புத்தகத்தில் இருந்த படங்களில் தான் பார்த்திருக்கிறேன். அவற்றையெல்லாம் நேரில் பாhர்த்த போது எனக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது.\nஆனால் அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. எனது பெற்றோர் அந்த மிருகங்களையும் பறவைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை அழைத்துக் கொண்டு அந்தச் சோலையின் நடுப்பகுதியில் இருந்த மாலை (பெரிய கொட்டகை) நோக்கிச் சென்றனர்.\nஅந்த மாலின் முன்பகுதியின் இரண்டு பக்கத்திலும் இரண்டு முளம் (ஏறக்கறைய ஒரு மீட்டர்) உயரத்தக்கு பெரிய விசாலமான மண்ணாலான திண்ணைகள் அமைக்கப்பட்டிருந்தன. வலது பக்க திண��ணையில் ஒரு பாய் விரிக்கப்பட்டு அதில் எராளமான ஏட்டுச் சுவடிகளும் பல புத்தகங்களும் வைக்கப்பட்டிருந்தன. இடது பக்கத் திண்ணையிலே மான் தோல் விரிக்கப்பட்டு அதன் மேல் தமிழ் தாத்தா என்று அழைகக்ப்பட்ட கந்த முருகேசனார் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.\nநல்ல சிவந்த நிறம்.பஞ்சு போன்று வெள்ளையாக நரைத்த தலை மயிர். அதே நிறத்திலான நிண்டதாடி. இடுப்பில் மட்டும் நான்கு முள வேட்டி. நெற்றியல் தீருநீற்றுப் பூச்சு அகண்ட மர்பிலும் அடத்தியான சௌ;ளi முடி என்று அவரது தோற்றத்தையும் அவர் அமர்ந்திருந்த விதத்தையும் நான் முதல் முதலாக பார்த்த போது, ஒரு சில விநாடிகள் எனக்கு பயத்தில் நெஞ்சு அடைத்து, தொண்டைத் தண்ணிர் வற்றி, பேச்சோ அழுகையோ வராத ஒருவிதமான திகில் நிலைக்கு தள்ளப்பட்டேன்.\nஅம்மா எனக்கு அடிக்கடி கூறும் புராணக் கதைகளில் வரும் முனிவர்களுடைய ஞாபகம் தான் வந்தது. ‘புளிய மரத்தில் முனி இருக்கும், முனியடிக்கும் ஆட்களை கொண்டு பேயிடும்’ என்கின்ற கதைகளெல்லாம் எனக்கு அந்தக் கணத்தில் நினைவுக்கு வந்தது.\n‘நான் குழப்படி செய்யிறதால அம்மாவும் அப்பாவும் பள்ளிக் கூடத்தக்கு என்று பொய் செல்லி முனியிட்டை பிடிச்சுக் கொடுக்கிறதுக்கு கூட்டிவந்திருக்கினம்’ என்று நினைத்து அம்மாவை கட்டிப் பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டுக் கதற ஆரம்பித்தேன்.\n‘ஐயோ நான் இனி மேல் குழப்படி செய்ய மாட்டன். என்னை முனியிட்டை பிடிச்சுக் கொடுக்காதையுங்கோ. ஐயா..ஐயா (அப்பாவை நான் ஐயா என்று தான் கூப்பிடுவது வழக்கம்) அம்மாவிட்டை சொல்லணை. என்னை பிடிச்சசுக் குடுக்க வேண்டாம் எண்டு. நான் இனிமேல் குழப்படியே செய்யமாட்டன்’ என்று நான் கதறின கதறலால் அங்கே பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் பாடத்தை நிறுத்திவிட்டு எங்களையே பார்த்தார்கள்.\n“அப்பன் அழாதையடா அவர் முனி இல்லை. அவர் பெரிய வாத்தியார் .அவர் மனிசன் தான் பயப்பிடாதை. ஐயாவும் அம்மாவும் உன்Nhடை கூட இருக்கிறம்’ என்று அம்மா என்னை சமாதானப் படுத்தி எனது பயத்தை தெளிய வைக்க முயற்சித்தா.\nகந்த முருகேசனாருக்கு நான் ஏன் அப்படி கத்தி அழுகிறேன் என்பது புரிவில்லை. அவர் எனது அப்பாவிடமும் அம்மாவிடமும் அதற்கான காரணத்தை கேட்டுத் தெரிந்து கொண்டதும் “பேய் பிசாசு முனி என்று பிள்ளையை நல்லா பயப்பிட��த்திப் போட்டியள். இப்படிச் சின்ன வயதிலேயெ அதுகளை பயப்பபடுத்தினால் எப்படி அதுகளுக்கு தன்னம்பிக்கை வரும்” என்று அவர் அவர்களை கடிந்து கொண்டார்.\nஅத்தோடு என்னை தூக்கி தான் அமர்ந்திருந்த திண்னையில் இருத்தும்படி அம்மாவுச் சொன்னார்.\n‘நான் மாட்டன்.நான் மாட்டன் என்னை விடுங்கோ’ என்று நான் அம்மாவை இன்னும் இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டு கத்தி அடம்பிடிக்க அவர் தனது உதவியாளை அழைத்து எனது வயதுள்ள இரண்டு பொடியளை கூட்டி வந்து தனக்கு பக்கத்தில் இருத்தும்படி கட்டளையிட்டார்.\nஅவர்கள் வந்து இருந்ததும் ‘இப்ப பாத்தியே உன்னை போல பொடியள் அவருக்குப் பக்கத்தில இருக்கிறாங்கள்;. நீயும் பயப்பிடாமல் ஏறி இரு” என்ற அம்மா தைரியம் சொல்ல, நான் அவவை கட்டிப்பிடித்த பிடியை விடாமல் கழுத்தை திருப்பி அந்தப் பொடியளைப் பாத்தேன் . கொஞ்சம்; பயம் குறைந்தது.\nஅதை தெரிந்து கொண்ட அம்மா மெதுவாக என்னைத் தூக்கி அந்தத்திண்ணையில் இருத்தினா. அழுகை நின்றாலும் விம்மல் நிக்காத நிலையில், நான் அவவின் கையை பிடித்தக் கொண்டு தலையை குனிந்தவாறு அமர்ந்து கொண்டிருந்தேன். கந்த முருகேசனாரை நிமிர்ந்து பார்க்க எனக்கு தைரியம் வரவில்லை.\nஅவர் மொதுவாக எனது கையை பிடித்து இழுத்து என்னத் தூக்கி தனது மடியில் இருத்திக் கொண்டார். எனக்கு மறுபடியும் பயம் அதிகமாகிவிட்டது. விம்மி விம்மி அழுமை பீறிட்டு வரும் போல் இருந்து.\nஅவர் என்னை தடவி “பயப்பிடாத உன்ரை அப்பாவும் அம்மாவும் பக்;கத்தில் தான நிற்கினம். எதுக்கு பயப்பிட வேணும்” என்று சொல்லி ஆறுதல் படுத்தியதுடன், தான் சாப்பிடுவதற்கு வைத்திருந்த முந்திரிகைப் பழத்தை எடுத்து எனக்கு ஊட்டி விட்டார்.\nஏறக்குறைய 10 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்தச் சம்பவங்களை அங்கிருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் பாடம் படிப்பிப்பதையும் படிப்பதையும் விட்டு விட்டு பார்த்துக்கொண்டிருந்தனர்.\nகந்த முருகேசனார் அவர்களை ஒரு அதட்டுஅதட்டி விட்டு என்னப் பார்த்து “சின்னப் பொடியனின் (எனது தந்தையின்; பெயர் அது) சின்னப் பொடியா நாங்கள் பாடம் படிக்கலாமோ\nஅதற்கு நான் விம்மிக்கொண்டே சம்மதம் தெரிவித்து தலையாட்ட “உன்னுடைய பேரென்ன” என்று அன்போடு திருப்பிக்கேட்டார்.\nநான் “சிவ.. சிவன.. சிவநேச…மூர்த்தி என்று விம்மில் தடுக்க தடங்கித��� தடங்கி பதில் சொன்னேன்.\n“சிவநேசமூர்த்தி- சிவனுக்கு நேசமான மூர்த்தி அது யார் தெரியுமோ” என்று அவர் திருப்பிக்கேட்க, நான் தெரியாதென தலையாட்டினேன்.\n“தமிழ் கடவுளான முருகன். அவர்தான் சிவனுக்கு நேசமான மூர்த்தி என்று விளக்கமளித்த அவர் “சரி நான் இன்னொரு கேள்வி கேட்கப் போகிறேன் அதுக்கு பதில் சொல்லு பார்க்கலாம்” என்றார்.\nஅது என்ன கேள்வி என்று நான் அவரை நிமிர்ந்து பார்க்க, “உன்னுடைய பெயர் சிவநேசமூர்த்தி என்பது உனக்குத் தெரியும் ஆனால் நீ யார் என்பது உனக்குத் தெரியுமோ நீ யார் இதுக்கு பதில் சொல்லு பார்ப்போம்” என்றார்.\n“அதற்கு விடை தெரியால் நான் யோசனை செய்ய “இன்றைக்கு முதல் நாள் இவ்வளவும் போதும் நாளைக்கு உன்னுடைய விட்டிலை இருக்கிற எல்லாரிடமும் கேட்டு அதற்கான விடையை தெரிந்து கொண்டு வா” என்று சொல்லி என்னை மடியில் இருந்து இறக்கிவிட்டார்.\nஅத்துடன் எனது பெற்றோருக்கு மீண்டும் “பிள்ளையளை ஒருநாளும் சாமி பூதம் பேய் பிசாசு முனி என்று சொல்லி பயப்பிடுத்தாதையுங்கோ” என்று அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.\nநாங்கள் வெளியெ வந்தததும், கண்ட கண்ட புராணக் கதைகளை சொல்லி அம்மாதான் என்னை பயப்படுத்துவதாக அப்பா வழிக்கு வழி அவவை ஏசிக்கொண்டே வந்தார் .என்னுடைய சிந்தனை எல்லாம் ‘நான் யார்’ என்பதை பற்றியே இருந்தது\n என்ற இந்தக் கேள்வி ஒரு மிகச் சிறிய கேள்வியாக இருந்த போதிலும் அதற்குரிய விடையை கண்டுபிடிப்பதென்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.\nஎன்னுடைய அம்மா ,அப்பா, அப்பு (தாத்தா) ஆச்சி (பாட்டி) உற்றார் உறவினர் யாருக்குமே இந்தக் கேள்விக்கான விடை தெரியவில்லை. அன்று இரவு வரை எனக்குத் தெரிந்தவர்கள் நண்பர்கள் என்று எல்லோரிடமும் இந்தக் கேள்வியை கேட்டுப் பார்த்துவிட்டேன். யாருக்கும் அதற்கு சரியான பதில் சொல்லத் தெரியவில்லை.\n என்றால், அதற்குரிய பதில் ‘நீ சிவநேசன் சின்னப்பொடியனின் மகன்’ என்றே எல்லோரும் கூறினார்கள். எனக்கு என்னவோ அந்தப் பதில் சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை.\nஇரவு பாயில் படுத்துக் கொண்டு உறக்கம் வராமல் இதைப்பற்றியே நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.\n‘ உன்னுடைய பெயர் சிவநேசமூர்த்தி என்பது உனக்குத் தெரியும் ஆனால் நீ யாரென்றது உனக்குத் தெரியுமோ’ என்று கந்த முருகேசனார் கேட்ட அந்தக் கேள்��ியை திரும்பத் திரும்ப எனக்கு நானே கேட்டுப்பார்த்தேன்.\n‘நான் சின்னப்பொடியனினதும் இலட்சுமியினதும் ஒரே மகன். எனக்கு எட்டு வயது ஆகிறது.நான் ஒரு மாணவன்.’ என்பதற்கு அப்பால் வேறெதையும் என்னால் கண்பிடிக்க முடியவில்லை.\nமறுநான் காலையில் வழக்கம் போல அம்மாவுடன் கந்த முருகேசனாருடைய பள்ளிக் கூடத்தக்கு புறப்பட்டேன். அன்று அப்பா தனது தொழிலுக்கு சென்று விட்டதால் அம்மா மட்டும் என்னோடு வந்தா.\nநாங்கள் எழுவாக்கை வயல் வெளியைக் கடந்து தற்போது கந்த முருசேனார் வீதி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்த வீதியால் சென்ற போது எங்களை கண்டவர்களும் கடந்து சென்றவர்களும் ஒருமாதிரியாக முறாய்த்துப் பார்த்துக் கொண்டு சென்றார்கள்.\nநாங்கள் சென்ற அந்தப் பகுதி முழுக்க முழுக்க மேட்டுக் குடியினர் குடியிருக்கும் பகுதியாகும். பொதுவாக அந்தக்காலத்தில் (1955-65) நாங்கள் மேட்டுக் குடியினருடடைய குடியிருப்புக்களுடாக செல்லும் போது ஆண்கள் தோளில் துண்டோ சேட்டோ போடாமலும், பெண்கள் ஆடம்பரமாக உடையுடுத்தாமலும் செல்ல வேண்டும். மற்றப்படி சாதரணமாக உடை உடுத்திச் சென்றால் எங்களை யாரும் கணக்கில் எடுப்பதில்லை. அனால் அன்று எங்களை அவர்கள் பார்த்த பார்வையில் வித்தியாசம் தெரிந்தது. நான் புது உடுப்பும் புது செருப்பும் போட்டுக் கொண்டு போகின்றபடியினால் தான் அப்படிப் பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு எற்பட்டது.\nநாங்கள் பாடசாலையை நெருங்கிய போது வழக்கமாக காற்றில் மிதந்துவரும் பாடச் சத்தம் கேட்கவில்லை.அதற்குப் பதிலாக அந்தப் பாடசாலைச் சோலையிலிருந்த மாமரத்திலிருந்து இரண்டு குயில்கள் ஏட்டிக்குப் போட்டியாக கூவிக்கொண்டிருந்த சத்தம் மட்டுமே கேட்டது.\nபாடசாலை வளவுக்குள் நாங்கள் நுழைந்து போது மாணவர்கள் யாருமின்றி அது வெறிச்சோடிப்போய் இருந்தது. ‘ஏன் என்ன நடந்தது பள்ளிக் கூடம் இல்லையா’என்று நாங்கள் யோசித்தவாறு கந்த முருகேசனார் அமர்ந்தருக்கும் மாலை நோக்கிச் சென்றோம்.\nதான் வழக்கமாக அமரும் இடத்திலிருந்து ஏட்டுச் சுவடி ஒன்றை படித்துக் கொண்டிருந்தவர். என்னைக் கட்டதும் ‘வா..வா..வா.. சின்னப்பொடியனின் சின்னப்பொடியா’ என்று மகிழ்ச்சியோடு வரவேற்றார்.\n“ஏன் நயினார் இன்டைக்கு பள்ளிக் கூடம் இல்லையோ பொடியள் ஒண்டையும் காணேயில்லை’ என்று அம்மா தயக்கத்துடன் கேட்க அவருக்கு அடக்க முடியாத கோபம் வந்து விட்டது..\n“உங்களுக்கு எத்தினை தரம் சொல்லுறது நயினார் எண்டு கூப்பிட்டு கூழைப் கும்பிடு போடாதையுங்கோ எண்டு.” என்று கத்தினார். அந்தக்காலத்தில் நாங்கள் மேட்டக்குடி ஆண்களை; ‘நயினார்’ என்ற சொல்லியும், பெண்களை ‘நச்சியார் என்ற சொல்லியும் தான் அழைக்க வேண்டும்.\nஅவருடைய கத்தலில் அம்மா பயந்து போய் ஒடுங்கி நிற்க…\n“ஏன் இண்டைக்கு பள்ளிக் கூடம் நடக்கேல்லை எண்டு உனக்குத் தெரியுமா. உன்ரை மகனைத் நான் மடியில் தூக்கி இருத்திப் போட்டனாம். அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்திட்டனாம். ஓரு நளப்பொடியனை கந்த முருகேசன் எப்பிடி மடியில இருத்தி பாடம் சொல்லிக் கொடுக்கலாம் . உன்ரை மகனைத் நான் மடியில் தூக்கி இருத்திப் போட்டனாம். அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்திட்டனாம். ஓரு நளப்பொடியனை கந்த முருகேசன் எப்பிடி மடியில இருத்தி பாடம் சொல்லிக் கொடுக்கலாம் என்று எங்கடை ஆக்கள் என்னைப் பார்த்து கேள்வி கேக்கினம்;. அதனாலை தங்கடை பிள்ளையளை என்னட்டை படிக்க அனுப்ப மாட்டினமாம். போராட்டம் நடத்துகினமாம் போராட்டம்’ என்று பெரிந்து தள்ளினார்.\nஅப்போது தான் வழியில் நாங்கள் சந்தித்த கனவான்கள் கூட்டம் எங்களை முறைத்துப் பார்த்த பார்வைக்கு எனக்கு அர்த்தம் புரிந்தது.\nஅம்மாவை வீட்டுக்கு திரும்பிப் போய் விட்டு மத்தியானம் வந்து என்னை கூட்டிச்செல்லும்படி கூறிய கந்த முருகேசனார், என்னை தனக்குப் பக்கத்தில் கூப்பிட்டு இருத்தி ‘நீ பயப்பிடாதை நான் உனக்கு படம் சொல்லித் தாறன். உவங்கள் ஆர் வந்தாலும் வராட்டிலும் நான் உனக்கு படிப்பிக்கிறன்’என்றார்.\nஅந்த வயதில் எனக்கு அவர் சொன்ன அந்தச் செல்லின் அர்த்தமும் தாக்கமும் புரியவில்லை.ஆனால் வளர்ந்து பெரியவனாகி எனக்கு விபரம் தெரிந்தபோது அதை நினைத்து ,அந்த மாமனிதனுடைய துணிவையும் தமிழ் பற்றையும் நினைத்து வியப்படைந்திருக்கிறேன். அவரிடம் கல்விகற்க சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு பெருமைப்பட்டிருக்கிறென்.\n‘சைவமும் தமிழும் தமிழினத்தின் இரண்டு கண்கள்’ என்றும், ‘மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்’ என்றும் அந்தக்காலத்தில் பேச்சிலும் எழுத்திலும் கூறிவந்த யாழ்ப்பாணக் குடாநாட்டு அதிகார வர்க்கம், ‘சாதியம் என்பது மேன்���ைகொள் சைவ நீதியின் பிரிக்க முடியாத ஒரு அம்சம்’ என்று நம்பியது.\nநிலமும் கல்வியும் பட்டங்களும் பதவிகளும் சமூகத்தின் மீதான ஆளுமையும் தங்களுக்கு மட்டுமே உரித்தானவை என்றும் அவையெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்றும் இந்த அதிகார வர்க்கம் கதைவிட்டுக்கொண்டிருந்த போது, கந்த முருகேசனார் தன்னுடைய தமிழ் புலமையால் அதை மறுதலித்து மதம் கொண்ட யானை தன்னுடைய அழிவை தானே தேடிக்கொள்வதைப் போல மதம் பிடித்த தமிழனும் தன்னுடைய மதவெறியால் தன்னுடைய தலையில் தானே மண் அள்ளிப் போடுவான் என்று இன்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னர் துணிந்து சொல்லியிருந்தார்.\nஅன்று கந்த முருகேசனாருடைய பாடசாலையில் என்னைத் தனியே விட்டு;விட்டுச் செல்வதற்கு அம்மா தயங்கினா.நான் அழுது அடம்பிடிப்னோ என்ற பயத்தை விட சாதி வெறியர்கள் வந்து எனக்கு ஏதும் செய்துவிடுவார்களே என்ற பயமே அவவுக்கு அதிகமாக இருந்தது.\nஅதை அவ கந்த முருகேசனாரிடம் கூறியபோது “நான் இருக்கிறன் இங்கே ஒரு பயலும் வரமாட்டாங்கள் நீ பயப்பிடாமல் போயிட்டு வா” என்று கூறி அனுப்பி வைத்தார்.\nஅம்மா சென்றதும் என்னைக் கூர்ந்து பார்த்த கந்த முருகேசனார் “ நான் நேற்று உன்னிடம் ஒரு கேள்வி கேட்டனே… என்ன கேள்வி” என்று கேட்டார்.\n” என்ற கேள்வி என்று நான் சொல்ல…\n” என்று அவர் திருப்பிக் கேட்டார்.\nநான் தெரியும் என்றும் சொல்லமுடியாமல் தெரியாதென்றும் சொல்ல முடியாமல் தயங்க “எங்கே அதுக்கு பதில் சொல் பார்ப்போம்”; என்றார் அவர்.\n“நான் சின்னப்பொடியனினதும் இலட்சுமியினதும் ஒரே மகன். எனக்கு எட்டு வயது ஆகிறது.நான் ஒரு மாணவன்” என்று தயங்கித் தயங்கி சொன்னேன்.\nதனது கண்களை மூடி தனது வெண்தாடியை ஒரு நிமிடம் தடவிய அவர் தூரத்திலே புல் மேய்ந்து கொண்டிருந்த மானை காட்டி “அது என்ன\nநான் “மான்” என்று பதில் பதில் சொல்ல மயில்களைக் காட்டி “அது என்ன\nநான் “மயில்” என்று சொல்ல “அப்ப நீ என்ன ” என்று அவர் திருப்பிக்கேட்டார்.\nஅதற்கு உடனே பதில் சொல்லத் தெரியாமல் நான் தடுமாற … “அது மான் இது மயில் ….நீ…. மனிதன்” என்று ஒரு வித இராகத்தோடு உரத்து அழுத்திச் சொன்ன அவர்….\n“சரி மனிதன் என்றால் என்ன” என்று அடுத்த கேள்வியை கேட்டார்.\n‘மிருகங்கள் ஐந்தறிவு உள்ளவை, மனிதன் ஆறறிவு உள்ளவன்’ என்று அம்மா எனக்கு ஏற்கனவே சொல்லித்தந்தி��ுந்த படியால் “மனிதன் என்றால் ஆறறிவு உள்ளவன்” என்று நான் அவரது கேள்விக்கு துணிந்து பதில் சொன்னேன்.\nஎனது பதிலைக் கேட்டதும் தனது கண் புருவங்களை உயர்த்தி என்னை கூர்ந்து பார்த்த அவர் “ ஆறாவது அறிவு என்றால் என்ன\nஅதற்குரிய பதிலும் எற்கனவே எனக்குத் தெரிந்திருந்த படியால் “பகுத்தறிவு” என்று சொன்னேன்.\n” அவர் திருப்பக் கேட்க எனக்கு சரியான பதில் சொல்லத் தெரியவில்லை.\n“ பகுத்தறிவு என்றால் பகுத்து அறிவது .‘சரி பிழை -, நன்மை தீமை -நல்லது கெட்டது’ என்று எல்லாவற்றiயும் சீர்தூக்கிப்பார்த்து சரியான முடிவுக்கு வாறது.” என்று அவரே அதற்கு விளக்கம் சொன்னதுடன் “இங்கை இந்த இந்த மான்களை பார், மயில்களைப் பார், புறாக்களைப் பார் , கிளியளைப் பார் இதுகளுக்கு பகுத்தறிவு இல்லை எண்டு நாங்கள் சொல்லுறம்;. அதுகள் தங்களுக்குள் எவ்வளவு ஒற்றுமையா இருக்குதுகள்.ஆனால் பகுத்தறிவு இருக்கிறதா சொல்லிக் கொள்ளுற நாங்கள் சாதி சமயம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எண்டு சொல்லிக்கொண்டு ஒருதரை ஒருதரை உயர்த்தி தாழ்த்தி சண்டைபிடிச்சுக் கொண்டிருக்கிறம்.” என்று கூறி ஒரு பெருமூச்சுவிட்டார்.\n“மனிதன் என்றால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தவேண்டும். அவன்ரை மனதிலை கருணையும் இரக்கமும் இருக்க வேண்டும்.மற்றவைக்கு உதவி செய்ய வேணும் எண்ட குறிக்கோள் இருக்க வேணும். தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவன் தான் உண்மையான மனிதன். தியாகம் செய்கிறது தான் உண்மையான மனித குணம்.” என்று அவர் அன்று சொன்ன அந்த வார்த்தைகள் இன்றும் என் மனதில் ஆளமாக பதிந்திருக்கிறது.\n“முதலில் நீ மனிதன். அடுத்து தமிழன். அடுத்து சின்னப் பொடியன் இலட்சுமியின் மகன். இது தான் உன்னுடைய அடையாளம். இது தான் ‘நீ யார்’ என்ற அந்தக் கேள்விக்குரிய முழுமையான விடை” என்று அவர் விளக்கமாகச் சொன்னதும் நான் அதை மனதுக்குள் திரும்பச் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தேன்.;\n“ நீ மனிதன் எண்டது உனக்குத் தெரியும். அடுத்தது தமிழன். தமிழன்; எண்டால் என்னண்டு தெரியுமோ ஏன் நீ தமிழன் இதுக்கு பதில் சொல்லு பார்ப்போம்” என்று அவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்.\nநான் கொஞ்சநேரம்; அதைப் பற்றி யோசித்துப் பார்த்து விட்டு “ தமிழ் கதைக்கிற படியால் நான் தமிழன்” என்று பதில் சொன்னேன்.\n“இங்கே தமிழ் ஆக்கள் கொஞ்ச���் பேர் இங்கிலிஸ் கதைக்கினம். அப்ப அவை இங்கிலிஸ்காரரா” என்று அவர் எதிர் கேள்வி கேட்டார்.\nஎனக்கு குழப்பமாகப் போய்விட்டது. என்ன பதில் சொல்வதென்றே தெரிய வில்லை. நான் அப்பாவித் தனமாக அவரது முகத்தை பார்க்க….\nஅவர் “நல்லா யோசிச்சுப்பார் உன்ரை அப்பாவிட்டையும் அம்மாவிட்டையும் போய் கேட்டு நாளைக்கு எனக்கு வந்த பதில் சொல்லு” என்றார்.\nநான் “சரி” என்று தலையாட்டியதும் ….\nஅடுத்தது “நீ சின்னப்பொடியன்ரையும் இலட்சுமியின்ரையும் மகன் . சரி அவை இரண்டு பேரும் ஆருடைய பிள்ளையள் அவையைப் பற்றி தெரியுமோ\nஎனக்கு ஏற்கனவே அந்த விபரம் தெரிந்த படியால் “அப்புச்சிக்கு(அப்பப்பா) பெயர் வினாசி.அப்பாச்சி (அப்பம்மா) க்கு பெயர் சின்னாச்சி. அப்புக்கு (அம்மப்பா) பெயர் கணபதி ,ஆத்தை (அம்மம்மா)க்கு பெயர் வள்ளி” என்று உடனே சொன்னேன்.\n“சரி உனக்கு அவையின்ரை அப்பா அம்மா ஆரெண்டு தெரியுமோ என்று அடுத்த கேள்வி வந்தது. உண்மையில் அவர்களைப் பற்றிய விபரம் எனக்கு அப்போது தெரியாது.\nஅதை புரிந்து கொண்ட கந்த முருகேசனார்; ‘அவை யார்; எங்கே இருந்தவை. அவை என்ன செய்தவை; எங்கே இருந்தவை. அவை என்ன செய்தவை இப்ப எங்கை இருக்கினம் என்ற விபரங்களை யெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு மறுநாள் தனக்கு வந்த சொல்ல வேண்டும் என்றும் சென்னார்.\nஅன்று அத்துடன் படிப்பு முடிந்துவிட்டது. அம்மா வரும் வரை என்னை அங்கிருந்த மான்கள் மயில்கள் கிளிகள் எல்லாவற்றையும் சுற்றிப்பாக்கும்படி சொன்னார்.\nஎற்கனவே மந்திகைப் பள்ளிக் கூடத்தில் கதிர்காமர் வாத்தியாரிடம் பேச்சுவாங்கி அடிவாங்கி அவமானப்பட்டு அழுதுகொண்டு படித்தவந்த எனக்கு கந்த முருகேசனாரின் அனுகு முறையும் ஆவர் பாடம் சொல்லித் தந்த விதமும் எனக்கு மிகவும் பிடித்தவிட்டது. நிறைய தெரிந்து கொள்ளவேண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அது தூண்டியது.\nயாழ்ப்பாணப் புலவர் மரபு என்பது நெல்லைநாத முதலியார்,சின்னத்தம்பிப் புலவர் குமாரசாமிப் புலவர், மயில்வாகனப் புலவர்,சேமசுந்தரப்புலவர் என்று பலரை உள்ளடக்கிய ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது.\nயாழ்ப்பாணப் புலவர் மரபு அல்லது அறிஞர் மரபினுடைய கருத்தியல் தளம் என்பது ஆறுமுக நாவலருடைய சற்சூத்திரக் கோட்பாட்டை இயங்கியல் தளமாக கொண்டதாகவே இருந்த வந்தது, இருந்து வருகிறது.\nஅத�� மறுதலிக்கும் எவரும் அந்த மரபுக்கு உரிமை கொண்டாடவோ அல்லது அதற்குள் வரவோ முடியாது என்பது எழுதப்படாத ஒரு சட்டமாகும்.இதையும் ஒரு தேச வழமை சட்டம் என்று கூடச் சொல்லலாம்.\nகந்த முருகேசனார் இந்த மரபை உடைத்த படியினால் அல்லது அதை ஏற்க மறுத்தடியினால் அவரை இந்த சற்சூத்திர பரம்பரையினர் ஓரங்கட்டியதுடன் திட்டமிட்டு இருட்டடிப்பும் செய்து விட்டனர்\nகந்த முருகேசனார் பற்றிய வரலாற்றுத் தகவல்\nவடமராட்சியில் அமைந்துள்ள தென் புலோலியில் புற்றளை என்னும் கிராமத்தில் கந்தப்பர் தெய்வானைப் பிள்ளை தம்பதியருக்கு இரண்டாவது மகனாக 27.04.1902 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் 'உபாத்தியாயர்' என்றும் 'தமிழ்த் தாத்தா' என்றும் யாவராலும் அழைக்கப்பட்ட அறிஞர் கந்தமுருகேசனார். இப்பெரியாரின் வரலாறும் பணிகளும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.\nஅறிஞர் கந்தமுருகேசனார் ஒரு வறிய விவசாய குடும்பத்தில் பிறந்து தமது ஆரம்பக் கல்வியை தரம் 1 முதல் 4 வரை தட்டாதெரு மெ.மி.த. கலவன் பாடசாலையிலும் அதன் பின்னர் புலோலி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையென அழைக்கப்பட்ட வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் கற்றதுடன் கல்வியை வறுமையின் காரணமாக இடையில் நிறுத்தினார். இதன் பின்னர் ஈழமணி ஆசிரியர், புலவர் என்று அன்றைய காலத்தில் அழைக்கப்பட்ட க. முருகேசபிள்ளை என்ற பெரியாரிடம் சிறிது காலம் கந்தபுராணமும் நன்னூல் காண்டிகையுரையும் கற்றார். பின்பு நன்னூல் யாப்பிலக்கண காரிகை போன்ற சிற்றிலக்கணங்களையும் தொல்காப்பியம் போன்ற பேரிலக்கண நூல்களையும் தானாகவே எவரினதும் உதவியுமின்றிப் படித்து ஒரு தலைசிறந்த அறிஞரானார்.\nகந்த முருகேசனாருக்கு ஏறத்தாழ 25 ஆவது வயதில் கால்கள் வலுவிழந்தன. அதற்கு முன்பு புராணங்களுக்குப் பயன் சொன்னவர். பின்பு அதைத் தொடர முடியவில்லை. இளமைக்காலத்தில் கோயில்களில் புராணங்களுக்குப் பயன் சொன்ன இப்பெரியார் கால்கள் வலுவிழந்து, முடமான பின்னர் ஒரு நாத்திகவாதியாக மாறி விட்டார். நாத்திகவாதியாக மாறினாலும் இரவு, பகல் என்று பாராது சகலவற்றையும் கற்றுப் பாண்டித்தியம் அடைந்தார். சிறந்த சிந்தனையாளராக மாறி பொதுவுடைமை தத்துவங்கள் வாழ்க்கைத் தத்துவங்கள் யாவற்றையும் நன்கு கற்றார்.\nமேலும் 'தமிழ்த் தாத்தா' என்று யாவராலும் அழைக்கப்பட்ட கந்த முருகேசனாரின் உறைவிடம் இயற்கை அழகு படைத்த சூழலிலே அமையப்பெற்று 'தமிழகம்' என்ற நாமத்தை பெற்று அவ்வூர் மக்களுக்கு கல்விச் செல்வத்தை பாரியென வாரி வழங்கினார். கிரேக்க ஞானி சோக்கிரட்டீசின் விசாலமான நெற்றியும் உலகப் புகழ் பெற்ற வங்கக் கவி தாகூரின் கண்களும் ஆங்கில இலக்கிய மேதை பெர்னாட்ஷாவின் வெள்ளித் தாடியும் கொண்டவராக புலோலி மக்களின் மத்தியில் வாழ்ந்து வந்தார்.\nகந்தமுருகேசனாரின் உறைவிடம் 'தமிழகம்' ஒரு திண்ணைப் பள்ளிக்கூடமாக விளங்கிற்று. அதனை மகாகவி தாகூர் கண்ட 'சாந்திநிகேதன்' என்று அழைத்தால் மிகையாகாது. இப் பள்ளிக் கூடம் பாலர் வகுப்பு முதல் பண்டிதர், வித்துவான் வகுப்பு வரை எப்போதும் மாணாக்கர்களால் நிறைந்திருக்கும். இங்குதமிழ் மட்டுமின்றி சமயம், தர்க்கம், பூமி சாஸ்திரம், கணிதம் யாவும் இவரால் கற்பிக்கப்பட்டன. இக்கல்விக் கூடத்தில் ஒழுங்கு, கட்டுப்பாடு, அன்பு, அமைதி யாவும் பேணப்பட்டன. இத்துடன் கந்தமுருகேசனார் பல நூல்களை எழுதி வெளியிட்டிருந்தாலும் அவரின் 'நல்லை நாவலன் கோவை' 1930ஆம் ஆண்டு எழுதப்பட்டாலும் 69 ஆண்டுகளுக்குப் பின்பே புத்தக உருவாக முன்னாள் புலோலி வேலாயுதம் மகா வித்தியாலயத்தின் அதிபராகவும் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் இன்று பழைய மாணவர் சங்கத்தின் (கொழும்புக் கிளை தலைவராகவும்) சமாதான நீதிவானாகவும் இருக்கும் சே. ஏகாம்பரநாதனின் பெரு முயற்சியினால் வெளியிடப்பட்டது. உண்மையிலேயே ஏகாம்பரநாதனின் இந்த உயரிய பணியை நாம் பாராட்ட வேண்டும்.\n'தமிழ்த் தாத்தா' கந்த முருகேசனாருக்கு அறிஞர் அண்ணாத்துரை, இரா. நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகிய தமிழக அரசியல் தலைவர்களோடும், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பொன் கந்தையா, பீற்றர் கெனமன் போன்றவர்களோடு நேரடித் தொடர்பும் தபால் மூலத் தொடர்பும் கொண்டிருந்தார். ஈழத்தின் மிகப் பெரிய பகுத்தறிவுச் சிந்தனாவாதியாக, தமிழ் அறிஞராக, சமூக சீர்திருத்தவாதியாக, தர்க்கவாதியாக, பல்துறை விற்பன்னராக எல்லாவற்றிற்கும் மேலாக மனித நேயம் கொண்ட மானிடனாக வாழ்ந்த மாபெரும் கலைப் பொக்கிசமான கந்த முருகேசனார் 14.06.1965 ஆம் ஆண்டு தமது 63 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 6:53 பிற்பகல்\nமிக்க நன்றிகள்.அயலூரில் பிறந்து வளர்ந்தும் பெரிதாக கந்தமுருகேசனாரைப் பற்றி அறிந்திருக்கவில்லை. உங்களது பதிவினால் கொஞ்சம் அறியக் கூடியதாய் உள்ளது. என் கூடப் படித்தவர் ஒருவர் புற்றளையைச் சேர்ந்தவர்.அவரது இயற்பெயர், அதாவது பெற்றோர் முதலில் இட்ட பெயர் ரவீந்திரன். கந்தமுருகேசனார் தூய தமிழ்ப் பெயராக வை என்று உரிமையுடன் கூறி, நக்கீரன் எனப் பெயரிட்டாராம். நக்கீரனின் பெற்றோரும் அதை ஏற்றனராம். இதை நக்கீரனே சொல்லிக் கேட்டேன்.\nஎனது பதிவைப் படித்தத்தற்கு நன்றி குணபாலன்\nகந்த முருகேசனார் ஒரு அற்புதமான மனிதர்\nஅவரை பற்றி எழுதுவதானால் நிறைவே எழுதலாம்\nஎனது வேலைப் பழுவுக்கு மத்தியில் என்னால் எழுத முடிந்தது இவ்வளவு தான்\nசிலையடி கடந்து போய் ‘நல்லை நகர் நாவலர் பிறந்திலரேல்...’ படித்த எங்களுக்கு அங்கே சிலையாயிருப்பவர் பற்றித் தெரிந்திருக்கவில்லை... நாவலரையும் நாங்கள் சரியாகப் புரிந்திருக்கவில்லை. இப்போது கந்தமுருகேசனாரைப் பற்றித் தேடினால் சிவா சின்னப்பொடியிடமிருந்து மட்டுமே தகவல்கள் கிடைக்கின்றன. எல்லாம் நாவலர்தம் கைங்கர்யம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2ஜி ஊழல்: ம.பு.க. பார்வையில் தயாநிதி, சன் டிவி, மா...\nஜெயலலிதா டெல்லி பயணம்: சோனியாவை சந்திக்கிறார்\nஜெயலலிதாவுடன் சன் பிக்சர்ஸின் ஆடுகளம் படக் குழுவின...\nமத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்-தொலைத்தொடர்புத் ...\nசிறிலங்காவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஜெனிவாவில் ம...\nகனிமொழி ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nதிஹார் சிறையில் எப்படிப் பொழுதைக் கழிக்கிறார் ராசா...\nஇனப் படுகொலை: ஐரோப்பிய எம்பிக்கள் கூட்டம்-வைகோ பெல...\nடெல்லியில் ரணில்-பிரதமரை சந்திக்கிறார்: ஜெயலலிதாவை...\n'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி\nஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சனல்-4 காணொலிப்பதிவு ப...\nசிறிலங்காவை சீனாவும் கைவிட்டது - கவலையில் மகிந்த அ...\nகனிமொழி குறித்துக் கருத்துத் தெரிவிக்க பிரதமர் மன்...\nபோஸ்டர்களால் அழுகுணிப்போர் நடத்தும் அழகிரிக்கு எதி...\nகனிமொழி எம்.பி.க்கு ஜாமீன் கிடைக்குமா\nவெள்ளை துண்டுக்கு மாறும் கருணாநிதி: குருபெயர்ச்சிய...\nஅம்மை நோயால் இறப்பு அதிகரிப்பு\nகறுப்புப் பணம்.. தடுக்க, மீட்க குழு அமைத்தது மத்தி...\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய���ாக சோ.அய்யர் நியமனம்\nரசிகர்களை தலைநிமிர்ந்து வாழச் செய்வேன்...சீக்கிரம்...\nசித்திரை விஷூ திருநாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க ...\nசோனியாவுடன் தயாநிதி சந்திப்பு-கூட்டணியை காக்க முயற...\nகையை பிடித்து உட்கார வைக்கும் மரபு ஏன்\nஇந்தியர்களுக்கு விசா: இலங்கை புது முடிவு\nரஜினி தொடர்பில் நீடிக்கும் சர்ச்சை... உண்மை தான் எ...\nதிருவாரூர் அருகே பஸ் ஆற்றில் பாய்ந்து மூழ்கி 6 பேர...\nகலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் மாற்றம்\nஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக ஒத்துழைக்கும்-ஸ்...\nதென்காசி நகர்மன்ற கூட்டத்திற்கு பாம்புடன் வந்த கவு...\nசிறிலங்காவின் போர்க்கருத்தரங்கை புறக்கணிக்க வேண்டு...\nஇந்தோனேசியாவிலும் தொடர்கிறது பீரிசுக்கு நெருக்கடி\nகே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் ஊடாக சி...\nதமது பாட‌ல் இரு‌ப்பதா‌ல் சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை அரச...\nபோர்க்குற்றம்: ராட்கே மிலடிச் கைது\nஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா\nகருவிலேயே கருகும் பெண் சிசுக்கள்-30 வருடத்தில் 1.2...\nஇந்திய அணு உலையையும் வேவு பார்த்த டேவிட் கோல்மேன் ...\nசன் டிவி லாபம் ரூ.772 கோடி\nமீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட இந்திய காங்கிர...\nஇரண்டாம் உலக போரில் நாய்களை பயன்படுத்திய ஹிட்லர்\nஇந்தியாவை பகைத்துக் கொண்டால் சிறிலங்காவைத் தண்டிக்...\nமேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா முன்னிலையில் உடன்பாடு...\nகாங்கிரஸை வீழ்த்திய சீமான்': பினாங் துணை முதல்வர் ...\nலெனின் உடலைப் புதைப்பதா : ரஷ்யாவில் சர்ச்சை ஓயவில்...\nமுள்ளிவாய்க்கால் - எனக்கு நெருக்கமான 12 பேரது வாக்...\nமே 18 இன் பின்னரான சவால்களும் வாய்ப்புக்களும் - 1\nஜெவுக்கு புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்; கே.பி. ம...\nஅதிமுகவை வெற்றி பெறச் செய்தவர்கள் வருத்தப்பட வேண்ட...\nதமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகள் விடுதலை\nசோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன்-கருண...\nஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை: சிறிலங்காவுக்கு சீனா...\nராஜீவ் படுகொலையை அரசியலாக்க வேண்டாம்: ஜெவுக்கு காங...\nசோர்ந்துள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்த தி.மு.க., தி...\nகருணாநிதி-குலாம்நபி சந்திப்பு : கனி விவகாரத்தில் க...\nசற்சூத்திர கோட்பாட்டாளர்களால் இருட்டடிப்புச் செய்ய...\nஜெயலலிதாவை சோனியா டீ-பார்ட்டிக்கு அழைத்தாரா\nபிரான்ஸ்: தீவிரவாத செயலில் ஈடுபட்ட மதுரை வால��பர் க...\nஜெ.வை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்ப RAW முயற...\nகனிமொழி பிணைய மனு: ம.பு.க.வுக்கு டெல்லி நீதிமன்றம்...\nரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு\nமனதைப் பிழியும் காணொளி-மகளை நினைத்து துயருறும் கலை...\nஇன்றைய GTV செய்திகள் 23.05.2011 மதியம் 12.00 மணி ...\nகனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந...\nபழைய சம்பவங்களை மறந்து விட்டதா இந்தியா\" – கேள்வி ...\n2ஜி ஊழல்: பெரு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு பிணைய ...\nமக்களை திசை திருப்ப ஈழப் பிரச்சினையில் கருணாநிதி ப...\nஅமைச்சர் மரியம் பிச்சை சாவில் மர்மம்-சிபிசிஐடி விச...\nஏர்செல் விவகாரம்: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி...\nஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கனிமொழி, சரத...\nதிகார் சிறையில் கனிமொழி : இன்று சந்திக்கிறார் கருண...\nலண்டனைத் தாக்கி தகர்ப்போம்-அல் கொய்தா எச்சரிக்கை\n': கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ....\nமனதைப் பிழியும் காணொளி-மகளை நினைத்து துயருறும் கலை...\nசோனியாவை சந்திக்க மாட்டேன் ; கருணாநிதி\nதேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்: கொடநாட்டில் கிடா வெட...\nநான் கூறியதைக் கேட்டதுதான் கனிமொழி செய்த தவறு-கருண...\nவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: ...\nமகளை கட்டிப்பிடித்து ராஜாத்தி கண்ணீர்: கனிமொழி நாள...\nமே 18, 2009: துப்பாக்கிகளின் இறுதிச் சத்தம்\nகனிமொழியை ஜாமீனில் எடுக்க மு.க.அழகிரி டெல்லி விரைக...\nகனிமொழியை சிபிஐ கோர்ட்டில் சந்தித்த ராசாத்தி அம்மா...\nகனிமொழியின் புதிய முகவரி : நம்பர்-6 திகார் ஜெயில்\nஸ்பெக்ட்ரம் வழக்கு-சிபிஐ கோர்ட்டில் ராசா, கனிமொழி,...\nகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்\n15க்கு10 அடி சிறை அறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி...\nமகளுக்காக வருந்தும் தந்தையின் நிலையில் உள்ளேன்: கர...\nதிகார் ஜெயிலில் கனிமொழி அடைப்பு: நாளை கோர்ட்டில் ஆ...\nகனிமொழியைக் காண ராசாத்தி அம்மாள் விரைந்தார்-கருணாந...\nகனி‌மொழி கைது : கருணாநிதி அதிர்ச்சியில் நோயுற்றார்...\nகனிமொழி கைது-கருணாநிதி வீட்டில் திமுக முன்னணித் தல...\nகனிமொழியும் கைது-இனியும் காங். கூட்டணியில் திமுகவா...\nகனிமொழி கைதால் திமுக-காங். கூட்டணிக்குப் பாதிப்பில...\nகனிமொழியை -சிபிஐ கைது செய்தது கலைஞர் அதிர்ச்சி\nகனிமொழிக்கு 15 நாள் காவல்\nகனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு-சிபிஐ கைது செய்தது\nபிற்பகல் 1 மணிக்கு மே���் கனிமொழி ஜாமீன் மனு மீது தீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panithuligal.wordpress.com/2008/07/", "date_download": "2018-12-19T03:29:21Z", "digest": "sha1:QEPGXKDQZU2DFSAFDAKV76AWK6HQ64GV", "length": 6707, "nlines": 110, "source_domain": "panithuligal.wordpress.com", "title": "ஜூலை | 2008 | பனித்துளிகள்", "raw_content": "\nபகிர்ந்து கொள்ளப்படும்போது இன்பம் இரட்டிப்பாகிறது, துன்பம் பாதியாகிறது\nஎன்னை முந்திக்கொண்டுபோனார் ஒரு மனிதர்\nவிண்ணை எட்டியது அந்த இருசக்கரவாகனப் புகை\nமுந்தியதும் எனக்கு நேர் முன்னால் காறிஉமிழ்ந்தார்\nவந்ததே கோபம் எனக்கு, முயன்று முந்தினேன்\nவண்டியை நிறுத்திக் கேட்டேன் “அய்யா நலமா\nசண்டிக்குதிரை வண்டி மெதுவாக நின்றது.\nவியப்பில் ஆழ்ந்தார் மனிதர் – குரலில்\nதயக்கம் தோயக் கேள்வி எழுப்பினார்\nநீங்கள் துப்பிய எச்சில் என் சட்டைப்பைக்குள் விழுகையில்”\nசொல்லிமுடித்தேன்; அவர் முகமும் சுருங்கிற்று\n“உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய உமக்கு விருப்பம்\nஎனது வாழ்வும் எனக்கு விருப்பம்… ஆனால்,\nமனிதரை மனிதர் மதிப்பதுதான் – இந்த\nஉம்மைப் போலே பலகோடி பேரும்\nசாலையில் உமிழ்வது சாலவும் நன்றென்று\nகாலையில் யாரேனும் சொல்லிக் கொடுத்தனரா\nஉமிழ்நீர் இழந்தால் உம் உடல்நிலை சீர்கெடும்\nஉமிழ உமிழ, உயர்வான இந்த ஊர்கெடும்”\nஉருட்டி உருட்டி விழித்தார் மனிதர்\nகைகளைப் பிசைந்து பல்லைக் கடித்தார்\n“சங்கடப்படுத்துதல் என் நோக்கமல்ல அய்யா\nதங்களைத் திருத்துதல் என் நோக்கம்\nகடவுள் வாழ்வை மகிழ்ந்து கொடுத்தார்\nஅதைநாம் தினமும் உமிழ்ந்து கெடுத்தோம்\nநாளும் வைத்திருந்தால் தெரியும் அதன் அருமை”\nகோபமும் அவமானமும் அவரின் முகத்தில் தெரித்தன\nஅவர் என்னவானார் என்றும் நான் அறியவில்லை\nபிரிவுகள்: சமூகப்பார்வை, புலம்பல்கள் . . ஆசிரியர்: கணேஷ் . Comments: 4 பின்னூட்டங்கள்\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiravidan.in/news/2018/01/20/see-130-years-national-geographic-covers-two-minutes/", "date_download": "2018-12-19T04:40:37Z", "digest": "sha1:WX5H7JF3TZF5VAVJBCJSIC4N5IEZO2JK", "length": 3532, "nlines": 98, "source_domain": "thiravidan.in", "title": "See 130 years of National Geographic covers in two minutes - திராவிடன் செய்திகள்", "raw_content": "\nதமிழக அரசுப் பணி: 56 லேப் அசிஸ்டெண்ட் பணிக்கு நேரடி தேர்வு\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nசெவ்வாய் கிரகத்தை தொடர்ந்து வியாழன் கிரகத்திலும் தண்ணீர் கண்டுபிடிப்பு\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை\nநடிகர் அஜித்துடன் இணைந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள்\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nசெவ்வாய் கிரகத்தை தொடர்ந்து வியாழன் கிரகத்திலும் தண்ணீர் கண்டுபிடிப்பு\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை\nநடிகர் அஜித்துடன் இணைந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள்\nPart of திராவிடன் news\nPart of திராவிடன் news", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/12142434/1207085/Madras-HC-Madurai-bench-dissmissed-pettition-of-Amrutha.vpf", "date_download": "2018-12-19T04:27:00Z", "digest": "sha1:WHP5POFWOKR7WY6QVIQ4ZMSIXZFT4BGK", "length": 18361, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெயலலிதா மகள் என்பதற்கு ஆதாரமில்லை - அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம் || Madras HC Madurai bench dissmissed pettition of Amrutha seeking for DNA test", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜெயலலிதா மகள் என்பதற்கு ஆதாரமில்லை - அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\nபதிவு: அக்டோபர் 12, 2018 14:24\nஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை கோரி அம்ருதா தாக்கல் செய்த மனுவினை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. #Jayalalithaa #Amrutha #DNAtest\nஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை கோரி அம்ருதா தாக்கல் செய்த மனுவினை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. #Jayalalithaa #Amrutha #DNAtest\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் தன்னைப் பெற்ற தாய் என்பதை டி.என்.ஏ மாதிரி மூலம் உறுதிப்படுத்தி, அவரது உடலை மீண்டும் சடங்குகள் செய்ய தம்மிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை தமிழக அரசு தாக்கல் செய்தது.\n1980 ஆகஸ்ட் 14-ம் தேதி அம்ருதா பிறந்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அதே சமயத்தில் அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அதாவது 1980-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜெயலலிதா பங்கேற்ற சினிமா நிகழ்ச்சி வீடியோவில் அவர் கர்ப்பிணியாக இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது உறுதியாகி இருப்பதாக தமிழக அரசின் வழக்கறிஞர் வாதிட்டார்.\nஜெயலலிதாவின் சகோதரி என கூறப்படும் சைலஜா, அம்ருதாவை வளர்த்து வந்ததாக வழக்கில் வைக்கப்படும் வாதத்தில��� உண்மையில்லை எனக் குறிப்பிட்ட அரசின் வழக்கறிஞர், தனது சகோதரரி ஜெயலலிதா எனக்கூறி வார இதழுக்கு பேட்டியளித்த சைலஜாவுக்கு எதிராக சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவே அவதூறு வழக்கு தொடர்ந்ததற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.\nஇதற்கு பதிலளித்த அம்ருதா தரப்பு வழக்கறிஞர், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிக்க அம்ருதாவுக்கு மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், டி.என்.ஏ. சோதனை நடத்தினால் மட்டுமே தனது தரப்பு நியாயங்கள் உண்மை என்பது தெரிய வரும் என்றும் வாதிட்டார்.\nஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசின் வழக்கறிஞர், எந்த ஒரு ஆதாரங்களும் தாக்கல் செய்யாமல் டி.என்.ஏ சோதனைக்கு உத்தரவிடக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜெயலலிதாவின் வாழ்க்கை முழுவதும் மர்மமாகவே இருந்ததாக கருத்து தெரிவித்தார்.\nஇருதரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்கவும் டி.என்.ஏ. பரிசோதனை கோருவதற்கும் அம்ருதாவிடம் எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார். #Jayalalithaa #Amrutha #DNAtest\nஜெயலலிதா | அம்ருதா | சென்னை ஐகோர்ட்\nஅம்ருதா பற்றிய செய்திகள் இதுவரை...\nஜெயலலிதா ரத்த மாதிரி எங்களிடம் இல்லை- அப்பல்லோ மருத்துவமனை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்\nஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி\nஅம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை- ஐகோர்ட்டில் தீபா மனு\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nசி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது ஆல்ரவுண்டர் சிறுவனை ரூ.1.50 கோடிக்கு எடுத்தது ஆர்சிபி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: பிரப்சிம்ரன் சிங்கை 4.80 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nதமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: சாம் குர்ரானை ரூ. 7.20 கோடிக்கு எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் நீட்டிப���பு\nபெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் ராஜினாமா\nஇந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி- கைதான நபர்களின் வீடுகளில் என்ஐஏ சோதனை\nமகளிர் மட்டும் இடம் பெறும் ‘தேசிய பெண்கள் கட்சி’ தொடக்கம்\n‘கஜா’ புயல் பாதித்த மக்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி அருகே ‘பெய்ட்டி’ புயல் கரையை கடந்தது\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா\nஉடுமலை கவுசல்யா திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்\nமாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்\nதூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் - கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/events/meena-rasi-guru-peyarchi-palangal-2018/", "date_download": "2018-12-19T04:07:32Z", "digest": "sha1:MWWXIPOYKVOJNXCWFAATYP4XYEPENCP5", "length": 19467, "nlines": 113, "source_domain": "aanmeegam.co.in", "title": "Meena rasi guru peyarchi palangal 2018 | மீனம் குருப்பெயர்ச்சி", "raw_content": "\nஇந்த குருபெயர்ச்சி உங்களை வெற்றி பெற வைப்பதுடன், வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவ தாகவும் அமையும்\nஉங்கள் ராசிக்கு சனி பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வடைமாலை சாற்றி வழிபட்டு வருவது நல்லது. மேலும் சனிக்கிழமையில் திருப்பதி திருமலை வெங்கடாசலபதியை வழிபடுவதும் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். ஏழைகளுக்கும், துறவிகளுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானங்கள் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும். துர்க்கையையும் விநாயகரையும் வழிபட்டு வர நன்மைகள் நடக்கும்.\nதேனி மாவட்டம் வேதபுரி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி எனும் ஊரில் அருட்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதட்சிணா மூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.\nஅடிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக் கொடுக்காத நீங்கள் அடுத்தவர்களின் சுதந்திரத்தில் அநாவசியமாகத் தலையிட மாட்டீர்கள். சமயோஜித புத்தியால் எதையும் செய்து முடிக்கும் நீங்கள், எப்பொழுதும் பரபரப்பாக இருப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் மறைந்து கொண்டு எதையும் எட்டாக் கனியாக்கியதுடன், மனஅழுத்தத்தையும், எதிர்மறை எண்ணங்களையும், விபத்துகளையும் தந்து கொண்டிருந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்கு பாக்ய வீடான 9ம் வீட்டில் நுழைவதால் வாழ்வில் புது வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள். ‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு’ என்ற பழமொழிக்கேற்ப இனி தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும்.\n பொது நிகழ்ச்சிகளிலும் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டீர்களே இனி அந்த அவல நிலை மாறும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். வளைந்து கொடுத்தால் வானம் போல் உயரலாம் என்பதை உணருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தைவழி சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகளுக்கு தீர்வு கிடைக்கும். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த சொந்த, பந்தங்களெல்லாம் உங்கள் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள்.\nகுருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எப்போதும் ஏதாவது ஒரு கவலையும், சோகமுமாக இருந்த உங்கள் முகம் இனி மலரும். அழகு, இளமை கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். குரு உங்களின் 3ம் வீட்டை பார்ப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதரங்களால் பயனடைவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. குரு உங்களின் 5ம் வீட்டைப் பார்ப்பதால் முடிவு���ள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி குழந்தை தங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.\n04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். புது வேலை கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். அக்கம் பக்க வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் லாபாதிபதியும், விரயாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வேற்று மதத்தவர்கள் நண்பர்களாவார்கள். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் சுகாதிபதியும், சப்தமாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குரு செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி சொத்து கைக்கு வரும்.\nகுருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்\n13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 10ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் ஒரே நாளில் முக்கியமான இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வீண் பழிச் சொல் வரும். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்.\n10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார். மனைவிவழி உறவினர்களும் ஒத்தாசையாக இருப்பார்கள்.\nவியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். வேலையாள்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், ஸ்பெக்குலேஷன், உணவு, எண்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து சேர்வார். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள்.\nஉத்தியோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி தகுந்த பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் திறமையை மேலதிகாரி பாராட்டுவார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சக ஊழியர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.\nநல்ல கல்வி நிறுவனத்தில் மேல்படிப்பைத் தொடங்குவீர்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். இலக்கியம், ஓவியப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.\nஉங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களுடைய படைப்புகளுக்கு அரசாங்க விருதும் பாராட்டும் கிடைக்கும். மூத்த கலைஞர்களால் ஆதாயம் உண்டாகும்.\nஇன்றைய ராசிபலன் 07/03/2018 மாசி (23), புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 23/4/2018 சித்திரை (10) திங்கட்கிழமை |...\nமுக்தியை அருளும் சூல விரதம் | Soola viratham\nகருடபுராணம் சொல்லும் நன்மைகள் | Garuda puranam...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/22402-2/", "date_download": "2018-12-19T03:31:33Z", "digest": "sha1:3V47VN6NOWQYZZLELMMLMNPJC4LG5KZ7", "length": 7812, "nlines": 137, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் துப்புரவு பணி தீவிரம் - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் துப்புரவு பணி தீவிரம்\nஅதிரையில் துப்புரவு பணி தீவிரம்\nஇரவு நேரத்திலும் பேரூராட்சி���ின் சுத்தம் செய்யும் பணி…\nகடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கஜா புயல் அதிரையை மணிக்கு 111கிமி வேகத்தில் தாக்கியது. இதில் அதிரை பலத்த சேதத்தை சந்தியுள்ளது. இதனால் மரம், செடி கொடிகள் வேரோடு சாய்ந்து சின்னாபின்னமாக்கியது. இதனால் அதிரை உருக்குலைந்து காட்சி அளிக்கிறது.\nஇன்னும் குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஏதும் சரிவர கிடைக்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.\nஇந்நிலையில் அதிரை பேருராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிடக்கும் மரம் செடி கொடிகள் பொதுமக்களுக்கு இடையுறு தரும் வகையில் இருப்பதால் தஞ்சாவூர் பேருராட்சி துறை இயக்குனர் தலைமையில் இன்று காலை முதல் தொடங்கி சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.\nவெளியூர் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பேருராட்சிக்களுக்கு சொந்தமான சுத்தம் செய்யும் வாகனம் மற்றும் ஜேசிபிகளுடன் ஊழியர்களும் வந்துள்ளனர்.\nஅதிரை பகுதி மக்களின் நலன் கொண்டு இன்று காலை முதல் தொடங்கி இரவு என்று பாராமல் முழு வீச்சில் இப்பணியை விரைந்து செயல்படுத்திய தஞ்சை மாவட்ட பேரூராட்சி துறை இயக்குனர் அவர்களுக்கும் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.\nஇதில் அதிரை பேருராட்சி செயலாளர் ரமேஸ் , துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் உடன் இருந்து வருகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2018/06/blog-post_28.html", "date_download": "2018-12-19T04:25:14Z", "digest": "sha1:6A5OCZDJR67RWR57ULLYJW7QV6MT7DE3", "length": 45072, "nlines": 393, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்: தவறு செய்வது நாமா...? அல்லது நாம் நுகர்ந்த உணர்வா...? என்பதை நம்முடைய காவியங்கள் தெளிவாக்குகின்றன", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\nஓ...ம் ஈஸ்வரா... குருதேவா... உலக மக்கள் அனைவரும் அகஸ்தியரைப் போன்ற ம��ய் ஞானியாக வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.\n அல்லது நாம் நுகர்ந்த உணர்வா... என்பதை நம்முடைய காவியங்கள் தெளிவாக்குகின்றன\nஇராமாயணத்தை நாம் எப்படிப் படித்திருக்கின்றோம்...\nஇராமன் சாந்தமானவன்... நல்லவன். சின்னம்மா கைகேயி சூழ்ச்சி செய்து தன் மகனுக்குப் பட்டம் கட்ட வேண்டும் என்றும் இராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தசரதனிடம் அவர் கொடுத்த வரப்படி கேட்கிறது.\nதந்தையின் வார்த்தையைத் தட்டாத இராமனும் சீதாவும் காட்டுக்குள் சென்றார்கள். காட்டுக்குள் கல்லிலும் முள்ளிலும் அலைந்து மிகவும் சிரமப்பட்டார்கள்.\nபின் சீதாவை இராவணன் தூக்கிச் சென்றுவிட்டான். அதனால் இராமன் வேதனைப்பட்டான். சீதா கடுமையான அவஸ்தைகள் பட்டது என்று படித்துவிட்டு\n என்று சொல்லி வேதனைப்பட்டு நாம் அழுவதற்குத்தான் பழகியிருக்கின்றோமே தவிர\n2.அந்த இராமன் யார் என்று சொல்ல முடிகின்றதோ..\n3.வான்மீகி மாமகரிஷி உணர்த்திய உண்மைப் பொருளை அறியவில்லை...\n4.அறிய வேண்டும் என்று முயற்சிக்கவும் இல்லை.\n” என்று ரோட்டில் சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன சப்தம் என்று வேடிக்கை பார்க்கப் போகின்றீர்கள்.\nமிகவும் கோபமாகவும் ஆத்திரமாகவும் பேசுகின்றார்கள். பார்த்தவுடன்.. என்ன…. ரோட்டிலே.. இப்படிச் சண்டை போடுகிறார்கள் பார்... ரோட்டிலே.. இப்படிச் சண்டை போடுகிறார்கள் பார்... என்று வேடிக்கையாக நீங்கள் சொல்கின்றீர்கள்.\n சொல்லக் கூட இல்லை. ரோட்டிலே இப்படிச் சண்டை போடுகிறார்கள் என்று நினைக்கும் பொழுது கொஞ்ச நேரம் அந்தக் கோபம் அங்கேயே நின்று வேடிக்கை பார்க்கச் சொல்லும்.\nஅடுத்து நேராக வீட்டிற்கு வந்து சமையல் வேலையைப் பார்த்தீர்கள் என்றால் என்ன நடக்கும்... குழம்பை வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் போதும்.\n1.அந்தக் கார உணர்ச்சி இயக்கி\n2.இரண்டு மிளகாய் அதிகமாகப் போட்டுவிடுவீர்கள்.\n3.ஆனால் நீங்கள் தவறு செய்யவில்லை.\n4.அந்த உணர்வு இயக்கிக் காரத்தை அதிகமாகப் போட வைக்கும்.\n5.அப்புறம் நீங்களே எடுத்து ருசி பார்க்கும் பொழுது காரமாகத் தெரிகிறது.\nஉங்கள் பையன் வந்து சாப்பிட்டு “உஷ்ஷ்...” காரமாக இருக்கின்றது என்று சொல்வான். நீ எப்பொழுது பார்த்தாலும் காரமாகத்தான் இருக்கிறது என்று சொல்வாய். ஒழுங்காகச் சாப்பிடு என்று அவனை மிரட்டுவீர்கள்.\nஆனால் வீட்டுக்காரர் வந்து சாப்பிடும் பொழுது என்ன... குழம்பு காரமாக இருக்கிறது...\nநீங்கள் எங்கேயாவது ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு இங்கே வந்து அதே மாதிரி நான் ருசியாகச் சமைக்க வேண்டும் என்றால் அது எப்படி... என்று சொல்வீர்கள். சண்டை வந்துவிடும்.\n1.நாம் செய்த தவறை அதை மறைக்கத்தான் சொல்லும்.\nஅதனால் தான் ஆஞ்சநேயரை வலுவானவராகக் காண்பித்து இராமனுக்கும் சீதாவுக்கும்... “அவர் தான் காவல்..” என்று தெளிவாகக் காட்டியிருப்பார்கள்.\nஒரு வேப்ப மரம் என்ன செய்கின்றது... கசப்பான சத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டுள்ளது. தன் கசப்பின் வலுவால் வேறு எந்த மணத்தையும் தன் அருகிலே விடுவதில்லை.\nஅதே கசப்பான குணத்தை (மனக்கசப்பு) நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் பாக்கி நல்லதை யாராவது உங்களிடம் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா...\nநாம் வெறுப்பாக இருக்கும் பொழுது யார் எந்த நல்லதைச் சொன்னாலும் நம்மால் கேட்க முடியாது. அந்த வெறுப்பிலேயே தான் இருப்போம். அந்தக் குணத்தை மாற்ற மாட்டோம்... (உணர்வின் இயக்கம் அது). அதற்குப் பெயர் தான் ஆஞ்சநேயர்.\n1.அந்தக் கசப்பான சத்து சீதா\n2.கசப்பான உணர்ச்சிகளைத் தூண்டுவது அந்த எண்ணங்கள் இராமன்\n3.அந்தக் கசப்பான மணத்தை எண்ணும் பொழுது சீதாராமனாக “சொல்லாக மாறுகின்றது...\nஆனால் அந்த வலுவான கசப்பான நிலைகள் இயக்கி “சொல்வதையே சொல்லிக் கொண்டு...”\n1.என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது\n2.என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது என்று\n3.அந்தக் கஷ்டத்தையே பிடித்துக் கொண்டிருப்பீர்கள்.\nசூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கும் சத்துகள் அனைத்துமே சீதாலட்சுமி. உபதேச வாயிலாக இப்பொழுது நான் பேசக்கூடிய சக்தியெல்லாம் சீதா சுவை. சொல்லாக வருவது இராமன். நான் சொல்லக்கூடியதை நீங்கள் காதிலே கேட்டால் இராமனுடைய அம்பு.\nஆனால் அதே சமயத்தில் திருப்பித் திருப்பிச் சொன்னதையே சொல்கிறேன் என்று சொன்னால் ஆஞ்சநேயன்.\nஇப்படியெல்லாம் நமக்கு அர்த்தம் புரிகிற மாதிரித்தான் காவியங்களைப் படைத்துள்ளார்கள் ஞானிகள். இதை யாராவது நாம் மதிக்கின்றோமா...\nநம்முடைய காவியப் படைப்புகள் சாதாரணமானவை அல்ல.\n2.மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதையும்\n3.இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்ற பேருண்மைகளையும்\n4.எல்லோரையும் அறியச் செய்வதற்குப் படைக்கப்பட்டதே நம் ஞானிகளால் உருவாக்கப்பட்ட காவியங்கள்.\nஉயிர் நம்மை நேரடியாகத் துருவ நட்சத்திரத்திற்கே கொண்டு போய் நிறுத்தும்... எப்படி...\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஆன்மிகக் கேள்வி பதில் (13)\nஇன்றைய உலக நிலை (32)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (37)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (38)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (9)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (98)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (37)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (18)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (44)\nகுறை கூறும் உணர்வுகள் (22)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (34)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (16)\nசாமி கும்பிட வேண்டிய முறை (40)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (61)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (60)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (12)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (110)\nதியானிக்க வேண்டிய முறை (45)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (68)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (14)\nநம் கண்களுக்குண்டான சக்தி (39)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (9)\nநல்லதைக் காக்கும் சக்தி (34)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (65)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (7)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (88)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (15)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (87)\nபழனி முருகன் சிலை (14)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (34)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (14)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (28)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (21)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (11)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (51)\nவிதியை வெல்லும் மதி (5)\nமனிதர்கள் அன்று வாழ்ந்த வியாழன் கோளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்...\nநம் நாட்டிற்குள் தோன்றிய மகரிஷிகள் இந்த உலகம் உய்ய அவர்கள் எத்தனையோ நிலைகள் இங்கே படரச் செய்தது இந்தத் தமிழ் நாட்டில் தான். நான் (ஞ...\nநம்முடைய உணர்வுகள் பிறரை இயக்குவது பற்றியும் பிறரின் உணர்வுகள் நம்மை இயக்குவது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்...\nரேடியோ டிவி அலைகளை ஒலி/ஒளிபரப்பு செய்யும் போது வீட்டிலிருந்தே அந்தந்த ஸ்டேசனை நாம் திருப்பி வைத்து அதைப் பார்த்து கேட்டு மகிழ்கின்றோம்....\nதியானத்தில் எடுக்கும் அருள் சக்திகளை நான் பெறவேண்டும் என்று தனித்து எடுத்தால் வளர்ச்சி இருக்காது...\nயாம் சொல்லும் வழியில் இந்தத் தியானம் செய்பவர்கள் அனைவருமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும்... மகரிஷிகளின் ...\nவிடிய...விடிய.. உட்கார்ந்து தியானம் செய்தாலும்... ரோட்டில் நடந்து செல்லும் பொழுது காற்றின் மூலமாக வரும் தீமைகளை மாற்றியமைக்க உடனே ஆத்ம சுத்தி செய்து தான் ஆக வேண்டும்\nஉங்களை அறியாமலே சந்தர்ப்பவசத்தால் கொஞ்சம் சோர்வடைந்திருந்தால் என்ன நடக்கின்றது... அடுத்தவர்களை எண்ணி “இப்படிப் பேசுகிறானே... அப்படிப் ...\nஅகஸ்தியன் \"27 நட்சத்திரத்தின் சக்தியை\" ஏன் தனக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டான்…\nஇயற்கையின் இயக்கத்தின் பல உண்மைகளை அறிந்த அகஸ்தியன் தாவர இனங்களின் உணர்வையும் முழுமையாக அறிகின்றான். பச்சிலைகளைச் சாப்பிடும் போது உடலில...\nஆத்ம சுத்தி செய்யச் சொல்வதன் இரகசியம் - முழுமையான பயிற்சி\nகுடும்பங்களில் அடிக்கடி குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகள் நாமல்ல. நாம் நுகர்ந்த உணர்வுகளே நம்மை இயக்குகின்றது. உடனே ஆத்ம சுத்தி செய்து...\nசூறாவளிக்குள் சிக்கி அ���ிலிருந்து மீண்டு வந்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி\nமுந்தி எல்லாம் திருவிழாக் காலங்களில் வாண வேடிக்கை விடும் பொழுது ஒரு குழாய் வைத்திருப்போம். அந்தக் குழாயில் கந்தகத்தை எடுத்து வைத்து... ...\nஅகஸ்தியனுக்குச் சர்வ வல்லமையும் எப்படிக் கிடைத்தது…\nஆதியிலே விஷத்தின் இயக்கம் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது தோன்றும் மோதலின் தன்மையை முதன் முதலில் அறிகிறான் அகஸ்தியன். அதே சமயத்தில...\n“மழை பெய்ய வைக்கும் சக்தி…” ஒவ்வொருவருக்கும் உண்டு – மழையே இல்லை… என்று யாரும் சங்கடப்படாதீர்கள் மழை பெய்ய வேண்டும் என்று விண்ணிலே நினைவைச் செலுத்துங்கள் - மழை பெய்யும்…\nபயிர்கள் கொஞ்சம் வாடினால் போதும். விவசாயிகளும் சரி.. மக்களும் சரி.., உடனே என்ன நினைக்கின்றார்கள்... இங்கே மழையே இல்லை...\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் நேரடியாகப் பெறச் செய்யும் பயிற்சி...\nநமது தினசரி வாழ்க்கையில் எத்தனை வகையான குணங்களைத் தெரிந்தோ தெரியாமலோ எண்ணி எடுத்திருப்போம். அது அத்தனையும் அதற்குத்தக்க அணுக்களாக நம் உ...\nவயிறு வலி… வயிற்றில் புண்… (அல்சர்) நெஞ்சு எரிச்சல...\nநம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களையும் “நேரடியாக ஆ...\nஞானிகள் கொடுத்ததை அரசர்கள் மந்திர ஒலியாகப் பிரித்த...\nநாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்குள் (சுவாசம்) “நமக்க...\n“தம் கட்டி…” அழுத்தமான நிலையில் யாம் கொடுக்கும் சக...\n அல்லது நாம் நுகர்ந்த உணர்வா....\nகம்ப்யூட்டருக்குள் இருக்கும் பதிவு தான் (SOFTWARE)...\nஒருவர் கெட்டுப்போக வேண்டும் என்று எண்ணும் பொழுது ந...\nதீமைகளைப் “பஸ்பமாக்கிவிட்டு” உயிராத்மாவைப் “புடம் ...\nநம் எல்லை சப்தரிஷி மண்டலம் தான்...\n“மெய் ஞானிகளின் ஸ்டேசனை” உங்களுக்குள் அலைவரிசையாக ...\nஇராமன் ஆஞ்சநேயர் இராமபாணம் நாராயணன் ஆதிசேஷன் லட்சு...\nவெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பை... எண்ணையை வைத்து வ...\nசில நேரங்களில் நல்லது என்று தெரிந்தாலும்… அந்த நல்...\nவிஜய தசமி என்ற ”ஒளியின் சரீரமாக நாம் பெறுவோம்…\nஒவ்வொருவரையும் அகஸ்தியராக மாற்றச் செய்யும் \"தியானம...\nநாரதன் கனியை ஈசனுக்குக் கொடுப்பதாகக் கதைகள் உண்டு ...\nநம்முடைய மூதாதையர்களின் உயிராத்மாக்களை “விண்ணின் த...\n“உபதேச வாயிலாகத்தான்” உங்களுக்கு பேராற்றல்களையும் ...\nமெய் ஞானிகள் ஆவதற்கு மு���் அவர்கள் அனைவரும் ஒன்றும்...\n” என்ற உணர்வை எடுத்தால...\nவிநாயகர் சதுர்த்தி என்று “முற்றுப் புள்ளி வைத்து.....\n“உன்னை நான் தீர்த்துக் கட்டிவிடுகின்றேன்... பார்.....\nபூமிக்குள் விளைந்ததை உட்கொண்டு மனிதனாக வாழும் நாம்...\nபரிணாம வளர்ச்சியில் “அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ...\nவிண்ணுலகம் செல்லும் மெய் வழி...\nமாமகரிஷி ஈஸ்வராய தபோவனத்தில் அன்பர்களின் செயல்கள் ...\nகாயத்ரி - சூரிய நமஸ்காரம்…\nகருவிலிருக்கும் குழந்தைக்குக் கண்ணன் உபதேசிக்கின்ற...\nயாம் சொல்லும் பயிற்சியை எடுத்துக் கொண்டால் ஏவல்.. ...\nநம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்கள...\nநாராயணன் திரேதாயுகத்தில் சீதா இராமனாகத் தோன்றுகின்...\nதீமைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்ப...\nதுன்பத்தைப் போக்கும் என்னுடைய ஜாதகம்...\nகுருவின் உயிராத்மா விண் சென்ற உணர்வும் “அப்பொழுது ...\nஉங்கள் ஆயிரத்தெட்டு குணங்களிலும்... “தெய்வீக குணங்...\nநம் மனதிற்குள் வந்து மோதும் பல விதமான எண்ணச் சிதறல...\nமூலாதாரத்திலோ அல்லது முதுகுத் தண்டிலோ தட்டி ஏழுப்ப...\nநம் உயிரின் செயலாக்கங்களையும்… எண்ணங்களால் இயக்கப்...\n“நரசிம்ம அவதாரம்...” நர நாராயணன் - அதை நாம் சரியாக...\nவிண்ணின் ஆற்றல்களைப் பெறவேண்டும் என்றால் குருவின் ...\nதிருடும் நோக்கத்துடன் பொருளை அபகரிக்க நினைப்பவர்கள...\nநம் உயிரைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்...\nமந்திரவாதிகள் செய்யும் கரு மை (முட்டை) செய்வினை ஏவ...\n“பாரதம்...” மகாபாரதமாக எப்படி ஆனது...\nஅன்றாட வாழ்க்கையில் நாம் பகலில் நுகர்ந்த உணர்வுகள்...\nமுளைப்பாரி நிழலில் வெயிலை நாடி “நெடு…நெடு…\nகட்டுச் சோற்றுக்குள் எலியை விட்டால் எப்படி அதைத் த...\n“நமக்குள் தினசரி நடக்கும் போராட்டத்தைத்தான்…” மகாப...\nகௌரவர்கள் – “நம்முடைய கௌரவ குணத்தின்” இயக்க நிலைகள...\nகிரேதா... திரேதா... துவாபரகா.. கலி... கல்கி யுகங்க...\nஇந்த மனித உடலுக்குப் பின்… நாம் யாருடன்… “எங்கே செ...\nசீதா லட்சுமி கல்யாணராமா குகன் இராவணன் சூர்ப்பணகை –...\nநமக்குள் ஒருவருக்கொருவர் சண்டை எதனால் எப்படி வருகி...\nமழை பெய்ய வைக்கும் சக்தி எது…\nநம் வாயிலே சுரக்கும் உமிழ் நீரின் சத்துக்கொப்பத்தா...\nநாம் எடுக்கும் தியானத்தின் மூலம் “சூறாவளியைக் கூட ...\nநண்பன் மேல் பகைமையானால் நல்லதை எண்ணுகின்றோமா..\n“விபூதி வேண்டும்… விபூதி கொடுத்தால் போதும்…,” என்ற...\nபாம்பு சட்டையைக் உறிக்கின்ற மாதிரி மனித உடலை மாற்ற...\nசூரியனின் மூத்த மகன் வாலி (வானரப்படை) என்று ஏன் கா...\n“தீமை... தீயவர்கள்...” என்ற வார்த்தையைச் சொல்லாது ...\nபிறரை வேதனைப்படுத்திச் சேர்க்கும் பணத்தால் சந்தோஷம...\nமற்றவரைத் துன்புறுத்தி அவரைக் கொலை செய்ய வேண்டும் ...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/03/01/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-12-19T03:45:43Z", "digest": "sha1:CDE4F2H6BL5IFMOUM5SXA56L4T5HPRCA", "length": 34875, "nlines": 238, "source_domain": "noelnadesan.com", "title": "கோடையில் ஒரு விபத்து | Noelnadesan's Blog", "raw_content": "\n← துட்டன்காமன் மம்மியின் சாபம்\nமிருக இயல்புகளும், மனித எதிர்வினைகளாயும் ‘அசோகனின் வைத்தியசாலை’ நாவல் →\nஅவுஸ்திரேலியா கோடைகாலத்தில் சூரியன் தாமதமாக மேற்கில் அஸ்தமிப்பதால் எங்களது நாட்கள் நீண்டவை. ஐரோப்பா வடஅமெரிக்காபோல் கோடையில் இஙகு நீண்ட விடுமுறை கிடைப்பதில்லை. கோடை வெப்பம் நாற்பது டிகிரிக்கும் மேல் அதிகரித்து மனிதர்கள் விலங்குகள் மற்றும் தாவரங்களையும் வறுத்து எடுத்துவிடும் தன்மையுள்ளது.\nமெல்பனில் சூரியன் இரவு எட்டு மணிக்கு மேல்தான் மிகவும் மெதுவாக அசைந்தபடி அஸ்தமிப்பதால் எங்களைப் போன்ற சொந்த தொழில்செய்பவர்களது வேலை நேரமும் பகலோடு சேர்ந்து நீண்டு விடுகிறது.\nஇதனால் உடல் மனம் இரண்டும் களைத்து எப்போது வீடு செல்வோம் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. ஆனால் இன்னும்இரவாகவில்லைத்தானே மிருக வைத்தியர் இன்னமும் இருப்பார் என நினைத்துக்கொண்டு சிலர் தமது செல்லப்பிராணிகளை வைத்தியசாலைக்குகொண்டு வருவார்கள்.\nவெள்ளிக்கிழமை எனும்போது மனச்சோர்வு மலையாக மாறுவதால் சரியாக மாலை ஆறரை மணியிருக்கும்போது கிளினிக்கை மூடிக்கொண்டுவீடு செல்வதற்கு நானும் எனது நேர்சும் தயாராகிக் கொண்டிருக்கும்போது வாசலில் எங்களுக்கு மிகவும் அறிமுகமான மிஸ்டர் பாக்கர் தனதுஆறு வயது நாயை கையில் அணைத்தபடி வந்து நின்றார். எமக்குள் அபாயச்சங்கு ஒலித்தது.\nஏற்கனவே மூடிய கதவைத் திறந்து அவரை உள்ளே அழைத்தோம். அவரது கொக்கோ என்�� பெயருள்ள நாய், நிரந்தரமான காக்காய்வலிப்பு நோய் பீடிக்கப்பட்டு இருப்பதால் தினமும் காலை மாலை வேளைகளில் மாத்திரையில் தங்கியுள்ளது.\nசிலமாதங்களுக்கு முன்பாக முழங்காலில் பெரிய மூட்டின் சவ்வு அறுந்ததால் பெரிய ஓபரேசன் செய்து பல காலமாக அது மூன்று கால்களால்நடந்து இப்பொழுதுதான் நாலுகால் நாயாகியது. சில மனிதர்களைப்போல் கொக்கோவும் பல நோய்களைத் தன்னகத்தே நிரந்தரமாகக் கொண்டது.ஆறு வயதான சென்னிற கொக்கஸ் ஸ்பனியல் வகையை சேர்ந்த அந்த நாய் பாக்கரின் குடும்பத்தில் முக்கிய அங்கத்தினன். அந்தக்குடும்பத்தில் ஒரே மகனுக்கு ஓட்டிசம் என்ற மூளை வளர்ச்சி குறைபாடு இருப்பதால், அவன் இந்த நாயோடு மிகவும் தோழமையான ஈடுபாடுகொண்டவன்.அவனது மனதை சந்தோசமாக வைத்திருப்பதற்கு இந்த கொக்கோ ஒரு மருத்துவ கருவியாக (Therapeutic device) பயன்படுகிறது.\nமெல்பன் மாநகர தபால் நிலையத்தில் வேலை செய்துவிட்டு வந்திருக்கும் பாக்கரிடம் மாலை நேர போக்குவரத்து நெருக்கடி மற்றும்கொக்கோவின் நோய் வேலையால் திரும்பியிருந்த களைப்பு என்பன வயதான அவர் முகத்தில் இருளாகப் படிந்திருந்தது.\n‘கொக்கோ இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை. அத்துடன் வாந்தி எடுக்கிறது.’\nஉள்ளே அழைத்து பரிசோதித்தபோது பங்கியாரைஸ் எனப்படும் நோயாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ‘இரத்தம் எடுத்து பரிசோதனைசெய்வதுடன் இன்று இரவு சேலையினும் கொடுக்கவேண்டும். கொக்கா இன்று இரவு கிளினிக்கில்தான் இருக்கவேண்டும்” என்று நான்சொன்னவுடன் எனது நேர்ஸ் ஷரன் பாக்கரை வழியனுப்பி கதவை மூடினாள்.\nநான் நாயை பிடித்துக்கொண்டிருக்கும்போது இரத்தம் எடுப்பதற்கான ஆயத்தங்களை ஷரன் செய்துகொண்டிருந்தாள். மீண்டும் வாசலில் ஒரு பெண்முகம் தெரிந்தது. அழகிய இளமையான முகம். பாக்கர் போல் களைத்திராமல் இருந்த அந்த முகத்தில் – கண்களில் பரபரப்புத் தெரிந்தது.ஆனால,; அவளது கையில் எந்தச் செல்லப்பிராணியுமில்லை என்பது மனதிற்கு ஆறுதலாக இருந்தது.\nஅவளுக்காக ஷரன் மீண்டும் கதவைத் திறந்தபோது ‘வெýலிங்டன் ரோட்டில் உங்களது இடத்திலிருந்து அரைகிலோ மீட்டர் தூரத்தில் ஒரு நாய்அடிபட்டு காயத்துடன் வீதியில் கிடக்கிறது. அதை ஒருவராலும் அகற்ற முடியவில்லை. வீதிப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. நீங்கள்வந்து உதவி செய்யமுடியுமா\nஎனது நார்சுக்கோ கருணையான மனம். என்னைப் பார்த்து ‘உதவ முடியுமா\n கொக்கோவின் இரத்தத்தை சேகரித்து விட்டு சேலையின் ஏற்றவேண்டும். அதை யார் செய்வது நாங்கள் உதவமுடியும். ஆனால் கொக்கோவுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. அத்துடன் அதன் எஜமான் பாக்கரிடம் இருந்துவரும் பணம்தான் எம்இருவருக்கும் உணவிற்கு வருவதால் கொக்கோவைத்தான் முதலில் கவனிக்கவேண்டும். அதன் பிறகுதான் என்னால் தொண்டு செய்யமுடியும்.”என்றேன்.\n‘நம்மால் மட்டுமே செய்யமுடியும்” என்றாள் மீண்டும் ஷரன்.\nஅந்தப் பெண் எமது இந்த உரையாடலைக் கேட்டதும் அந்த இடத்தில் இருந்து மறைந்து விட்டாள்.\n‘இந்த நாயை எமது பொறுப்பில் பாக்கர் ஒப்படைத்திருக்கிறார். எனக்கும் உதவ வேண்டுமென்பதுதான் விருப்பமாக இருக்கிறது. ஆனால்கொக்கோவின் விடயத்தை முடித்து விட்டு இரத்தத்தை பரிசோதனைச்சாலைக்கு எடுத்துச்செல்லும்போது அந்தவழியால் போவோம்.அப்பொழுதும் எம்மால் உதவமுடியும்’ எனச் சொன்னாலும் – எப்படியும் நாம் எல்லாவேலைகளையும் முடிக்க அரைமணிநேரமாகிவிடும்.அப்பொழுது தெருவில் காயமடைந்த நாயின் பிரச்சினையை யாராவது தீர்த்துவிட்டிருப்பார்கள் என்ற எண்ணம்தான்; என் மனதில் மின்னல்கீற்றாக வந்து மறைந்தது.\nகொக்கோவின் இரத்தத்தை பரிசோதனை குழாயில் எடுத்துக் கொண்டு சேலையின் போத்தலை இரத்த நாளத்தோடு இணைத்துவிட்டுகிளினிக்கில் உள்ள நாய்க் கூடோன்றில் வைத்துவிட்டு ஷரனோடு எனது காரில் ஏறினேன்.\nஏற்கனவே யாராவது வந்து அடிபட்ட நாயை அகற்றி வீதிப் போக்குவரத்தை ஒழுங்கு பண்ணியிருப்பார்கள் என்ற நினைப்புடன் சிறிதுமயக்கமருந்து மட்டும் எடுத்துச் சென்றேன். ஊசி படுக்கை விரிப்பு மற்று நாய்வார் என்பனவற்றை ஷரன் கொண்டுவந்தாள்.\nவிபத்து நடந்த இடத்தில் நாங்கள் பார்த்த காட்சி எங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. காரில் நாய் அடிபட்டதால் மெல்பனில் இருந்துதென்கிழக்கே செல்லும் முக்கிய வீதியில் போக்குவரத்து கடந்த ஒரு மணிநேரமாக தடைப்பட்டது மட்டுமல்லாமல் அங்கு நின்ற பொலிஸ் – அம்புலன்ஸ் வாகனங்கள் அடிபட்ட நாயின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது.\nவெலிங்டன் வீதியின் மத்தியில் நாயை அடித்த கருப்பு டொயாட்டா கார் வீதியின் நடுவே நின்றது. காரின் உள்ளே ஒருவரும் இல்லை. அந்தஇடத்தில் வ��து பக்கமாக பொலிஸ்கார் ஒன்றும் இடது பக்கமாக இரண்டு வெள்ளை அம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றைச் சுற்றிகுறைந்தது இருபதுபேராவது கூட்டமாக நின்றார்கள். வீதியில் வந்த வாகனங்கள் கிளைப் பாதைவழியாக திருப்பி விடப்பட்டன.\nஅந்த வீதியில் மனிதர் ஒருவர் அடிபட்டிருந்தால் நிச்சயமாக பொலிசார் மக்களை அந்த இடத்தில் கூட விடமாட்டார்கள். மேலும் மக்களும்அங்கு செல்லமாட்டார்கள். அந்த இடத்தில் நிற்கும் எல்லோரும் அடிபட்ட நாய் மீது ஏற்பட்ட கருணையால் அதற்கு உதவ முடியுமா என்றஎண்ணத்துடன் நிற்கிறார்கள் என்றே நினைத்தேன்.\nஎனது காரை பாதை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த இடத்திற்கு நாங்கள் கொண்டுவந்த நாய் மருத்துவ பொருட்களுடன்;; சென்றோம்.\nஅங்கே – எனது கிளினிக்கிற்கு சற்று நேரத்துக்கு முன்னர் வந்து தகவல் சொன்ன அந்த அழகான இளம் பெண் என்னையும் ஷரனையும்வழிமறித்தாள். அவளது நீல நிறக்கண்களின் இமைகள் பட்டாம்பூச்சிபோல் சிறகடித்தன. தனது இரண்டு கைகளையும் விரித்துக் காட்டினாள்\n‘என்னை நாய் கடித்துவிட்டது.’ என்றாள் பதட்டத்துடன்.\nஅவளது விரல்கள் புதிதாகப் பறித்த பழுத்துச் சிவந்த மிளகாய்போன்று இரத்தத்தில் தோய்ந்து இருந்தது. கையில் பல காயங்கள் தெரிந்தன.\n‘நாயை பிடிக்கப்போனபோது கடித்துவிட்டது.” என்றாள்.\n‘தயவுசெய்து உடனே டொக்டரிடம் போங்கள். காயங்கள் ஆழமானதாகத் தெரிகிறது.’ – எனக் கூறிவிட்டு – அந்தக் காரைநோக்கி முன்னேறி காரின்அடியில் பார்த்தபோது முப்பது கிலோ நிறையுள்ள டோபமான் இன நாய் அங்கிருந்தது. கோரைப்பற்களுடன் கோபச் சிரிப்பைக்காட்டியது.\nஇதைப்பார்த்துவிட்டபின்பும் அந்த நாயின் அருகில் சென்றதற்கு அந்த இளம் பெண்ணின் துணிவா இல்லை அவளது கருணையா காரணம்என்பது கேள்வியாக மனதில் வந்து தொற்றியது.\nநான் குனிந்து பார்த்தபோது பொலிஸார் ஒருவர் வந்து ‘நீங்கள் யார்\nசுமார் முப்பது வயது நிரம்பிய அந்த ஆறடி உயரமான அந்த பொலிஸ்காரரின் முகத்தில் அவநம்பிக்கை தெரிந்தது.\nமீண்டும் காரின் கீழே குனிந்து பார்த்தபோது நாயின் கால் மட்டும் வெளித் தெரிந்தது. எங்களது பேச்சு சத்தம் கேட்டு காரின் அடியில் மேலும் உள்ளே ஊர்ந்துவிட்டது.\nஎன்னிடம் இருந்த மயக்கமருந்தை எடுத்துப் பார்த்தபோது பத்துக்கிலோ நாய்க்கு போதுமானதாக மட்டும் இர���ந்தது.\nஇரண்டு அம்புலன்சிலும் பணியிலிருக்கும் பராமெடிக்கல் இளைஞர்கள் வந்து\n‘என்னிடம் உள்ள மயக்கமருந்தை ஊசியால் ஏற்றப்போகிறேன். அது வேலை செய்யாதுவிடில் உங்களிடம் இருந்து கடன் வாங்க வேண்டிஇருக்கலாம். மயங்கிய நாயை மட்டுமே நாங்கள் தூக்கி வெளியே எடுக்க முடியும்.’ என்றேன்.\nஊசியை எடுத்துக்கொண்டு மீண்டும் பார்த்தபோது நாய் என்னை நோக்கி சிறிது அசைந்து வந்திருந்தது.\nஎனது நேர்சிடம் இருந்த விரிப்புத்துணியை நாயின் தலையில்போட்டு விட்டு வேகமாக காலில் ஊசி மருந்தை ஏற்றினேன்\nபராமெடிக்கல் இளைஞர்கள் – ‘இந்த ஒரு மணிநேர நாடகம் உங்களால் ஒரு முடிவுக்குவந்தது நல்லது” என்றார்கள்.\nஎங்களருகே நின்ற பொலிசாருக்கு இன்னமும் நம்பிக்கை வரவில்லை.\n‘எதற்கும் நாய் மயங்குவதற்கு ஐந்து நிமிடம்செல்லும்.’ என்றேன்\nஎன்னைப் பொறுத்தவரையில் அந்த ஐந்து நிமிடங்கள் ஐந்து மணித்தியாலம் போன்று இருந்தது.\nநாயை குனிந்து பார்த்தபோது அது இன்னமும் டோபமானின் கோரைப்பற்கள் தெரிய உறுமியது.\nபொலிஸ்காரரின் பார்வையில் ஏளனம் தெரிந்தது.\nநான் அம்புலன்ஸ் பராமெடிக்கல் இளைஞர்களிடம் சென்று ‘எனக்கு மோபின் தரமுடியுமா எனக்கேட்டேன். அவர்களில் ஒருவர் உடனே தனதுவைத்தியசாலை மருத்துவரிடம் கைத்தொலைபேசியில் பேசிவிட்டு எனக்கு ஊசியில் மோபினை தந்துவிட்டு எனது பெயரைகுறித்துக்கொண்டார்.\nமோபின் போன்ற மருந்துகள் வைத்தியர் அல்லது மிருகவைத்தியராலே மட்டுமே பாவிக்க முடியும். அதன் அளவு பாவித்த நோக்கம் என்பனபதிவேட்டில் பதியப்படவேண்டும்.\nமீண்டும் அதே பொலிஸார் வந்து ‘நான் இந்த இடத்தில் நடப்பதற்கு பொறுப்புக்கூறவேண்டும். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்\nஅவரது பேச்சு ஒருவிதத்தில் எனக்கு எரிச்சல் மூட்டினாலும் ‘ நான் கொடுத்த மருந்து போதாமையால் மீண்டும் சிறிதளவு கொடுக்கப்போகிறேன்.’ என்றேன்.\nநான் கொடுக்கவிருந்த மோபின் ஊசிமருந்தின் அளவு ஒரு எண்பது கிலோ மனிதனுக்குப் போதுமானது\nஅந்த மருந்து கொடுத்து இரண்டு நிமிடத்தில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லும் அம்புலன்ஸ் வந்தது. அதிலிருந்து இறங்கிய பெண்என்னிடம் நேரே வந்து விடயத்தை கேட்டாள். அப்பொழுது நாய் மயக்கமாகிவிட்டது.\n‘நாம் காருக்கு அடியில் இருந்து இழுத்து எடுக்கவேண்டும்’\nஇருவரும் கார���ன் அடியில் சென்று அவள் முன் கால்களையும் நான் பின்னங்கால்களையும் பற்றி இழுத்து – ஏற்கனவே இருந்த விரிப்பில்நாயை கிடத்திவிட்டு பின்பு அவளது அம்புலன்சிற்கு மாற்றினோம்.\nபொலிஸ்காரர் சிரித்த முகத்துடன் வந்து நன்றி சொன்னார்.\nஎங்களைப் பொறுத்தவரை வந்த விடயம் முடிந்துவிட்டது. எந்த அங்கீகாரத்துக்கும் காத்திராமல் எனது நேர்சும் நானும் கொக்கோவின்இரத்தத்தை அருகில் இருந்த இரத்த பரிசோதனைச்சாலையில் கொடுத்துவிட்டு பதினைந்து நிமிடத்தால் அதேவழியில் மீண்டும் வந்தபோதுதீயணைக்கும் எஞ்ஜின் வண்டி வந்து அந்தவீதியில் உறைந்திருந்த அடிபட்ட நாயின் இரத்;தத்தை கழுவிக்கொண்டு நின்றது. அப்போதும் அந்தபொலிஸார் அங்கே நின்றார்.\nகிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நின்று அந்த இடத்தில் வாகனப் போக்குவரத்தை நிறுத்தி மக்களை ஒழுங்குபடுத்தி நிலைமையைகட்டுக்குள்கொண்டு வந்து இறுதியில் அந்த இடத்தை கழுவும்வரையும் நின்ற அந்த பொலிஸ்காரர் மேல் எனக்கு மரியாதை ஏற்பட்டது.\n‘அவர்கள் நல்ல வேலை செய்கிறார்கள்” என்றேன் ஷரனிடம்.\n‘அது அவரது தொழில். நாம் இதை ஜீவகாருண்யமாக செய்கிறோம்’ என்றாள்.\n‘உண்மைதான். ஆனால் ஆரம்பத்தில் அந்த பொலிஸ்காரர் எனக்கு எரிச்சலூட்டியவர். இப்பொழுது அந்த எரிச்சல் இல்லை. அவரதுகடமையுணர்வு எரிச்சலைப் போக்கிவிட்டது.” என்றேன்.\nமீண்டும் கிளினிக் திரும்பிய பொழுது இருண்டுவிட்டது. அந்த நாள் எனக்கும் ஷரனுக்கும் நீண்ட வேலை நாளாகியது.\nகடமையும் காருண்யமும் இணைந்தால்….உலகம் எங்கோ சென்றுவிடும் என்று மனதில் நினைத்தவாறு காலதாமதத்துடன்வீட்டுக்குத்திரும்பினேன்.\n← துட்டன்காமன் மம்மியின் சாபம்\nமிருக இயல்புகளும், மனித எதிர்வினைகளாயும் ‘அசோகனின் வைத்தியசாலை’ நாவல் →\nOne Response to கோடையில் ஒரு விபத்து\nகடமையும் காருண்யமும் இணைந்தால்….உலகம் எங்கோ சென்றுவிடும் உண்மைச் சம்பவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி .\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமீகொங் நதிக்கரையில் மார்கரிட்டா டுராஸ் – த லவர்ஸ்(The Lovers)\nபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலைகளும் தூங்குதப்பா\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்கும் மரங்கள்\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்க… இல் Branap\nஅந்த ஆறு மாதங்கள் இல் Branap\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்க… இல் முருககபூபதி அவுஸ்திர…\nமாவீரர்நாள் வியாபாரம் இல் noelnadesan\nமாவீரர்நாள் வியாபாரம் இல் Branap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/editorial/1240-thalaiyangam-inaiya-thoondilkalai-aruttherivom.html", "date_download": "2018-12-19T03:54:43Z", "digest": "sha1:X43CLATCVTPYE3HUTMNU3YC4VY65WM7C", "length": 8466, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "இணைய தூண்டில்களை அறுத்தெறிவோம்! | thalaiyangam inaiya thoondilkalai aruttherivom", "raw_content": "\nஎந்தவொரு இலவசமும் ஏதோ ஒரு மறைமுக விலையைக் கொண்டிருக்கிறது. முகநூலில் பயனாளிகள் இட்ட தகவல்கள் எப்படி அமெரிக்கத் தேர்தலுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டன என்பதைக் கேள்விப்பட்டு உறைந்துகிடக்கிறது உலகம்\nமுகநூல் மட்டுமல்ல... இணையம் வழியே வரும் பல விஷயங்களும் கூடவே ஒரு நவீன ஒற்றனை நம்மைச் சுற்றி கட்டமைக்கின்றன என்பதை எத்தனை பேர் புரிந்துவைத்திருக்கிறோம் இந்த உச்சகட்ட பொருளாதார யுகத்தில் ‘பிக் டேட்டா’ எனப்படும் தனிநபர் பற்றிய பிரம்மாண்டமான தகவல் திரட்டு, மிகப் பெரிய மூலதனம் ஆகிவிட்டது.\nநமது பிறந்த நாள் தொடங்கி உடல் உபாதைகள் வரை நமக்கே தெரியாமல் நம்மிடமிருந்து கறந்துகொண்டு, பிறகு நம்மிடமே வந்து பொருட்களையும் சேவைகளையும் சத்தமில்லாமல் விற்றுக் கோடிகளைக் குவித்துக்கொண்டிருக்கின்றன வர்த்தக நிறுவனங்கள். தகவல் தொழில்நுட்பத் தனியார் ஜாம்பவான்கள்தான் இந்த வியாபாரத்துக்கு உறுதுணை.\nசம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சதி மூளை, அரசாங்கத்தின் கண்காணிப்பு இவற்றையெல்லாம் கேள்விக்குள்ளாக்கும் இந்தத் தருணத்தில், நம்மைப் பார்த்து நாமே சில கேள்விகள் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஆதார் விவகாரத்தில் அரசாங்கத்திடமே, ‘எங்கள் ரகசியங்களுக்கு பாதுகாப்பில்லை’ என்று குரல் கொடுக்கும் நாம், உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு சத்தமில்லாமல் வலைவீசும் இணையப் பொழுதுபோக்குத் தூண்டில்களில் எந்தப் பிரக்ஞையுமின்றி வீழ்ந்துகொண்டிருப்பதை எப்போது நிறுத்தப்போகிறோம்\nதம்முடைய அறிவையும் திறனையும் உண்மையான உறவுகளையும் வளர்த்துக்கொள்வதற்குச் சரியான முறையில் இணையத்தைப் பயன்படுத்துவது வேறு; பொழுதுபோக்கின் பெயரால் இணைய போதையில் அடிபட்டு வீழ்ந்து தொலைந்து நிற்பது வேறு மூலதனம் எ��்போதும் வாய் பிளந்து நிற்கும். நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாம் என்றால், நாம், சமூகம், இந்த அரசும்தான்\n‘நான் பத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்ததும் இல்லை, அமைதியான பிரதமராக இருந்ததும் இல்லை: மோடியை தாக்கிய மன்மோகன் சிங்\nவிராட் கோலியைக் கொண்டு போய் பீடத்தில் அமரவைத்துள்ளனர், அவர் நடத்தையோ மிகவும் ‘சீப்’ ஆக இருக்கிறது: மிட்செல் ஜான்சன் காட்டம்\n‘என்கிட்ட கையை நீட்டிப் பேசற வேலையெல்லாம் வேண்டாம்’: இஷாந்த் சர்மா-ஜடேஜா மோதலில் நடந்தது என்ன\n7 விதமான பந்துகளை வீசும் தமிழகத்தின் புதிர் ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்திக்கு அடித்தது ஜாக்பாட்: ரூ.8.4 கோடிக்கு கிங்ஸ் லெவன் ஒப்பந்தம்\nநெற்றிக்கண் திறக்கட்டும் 4: பாசம் எனும் மாயப்பிசாசு\n 4: மாயக்கண்ணாடி, மானசப் பலகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.jeno.in/2009/02/mp3.html", "date_download": "2018-12-19T03:58:16Z", "digest": "sha1:3RJWCIVLWWK3F6VX4Z42AWWEHNICKVYZ", "length": 5852, "nlines": 91, "source_domain": "tamil.jeno.in", "title": "மென்புத்தகங்களை mp3-ஆக மாற்ற! | தமிழ்த் தொழில்நுட்பம்", "raw_content": "\nஇனி மென்புத்தகங்களைப் படிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் புத்தகங்களை mp3-ஆக மாற்றுங்கள், பின் கேட்டுக்கொண்டே இருக்கலாம். \"Text-to-Speech\" converter-ஐ பற்றிப் பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். அது போலவே, spokentext.net என்பது \"Text-to-mp3\" converter ஆகும்(இணையதள சேவை ஆகும்).\nhttp://spokentext.net/ - எல்லா வகை எழுத்துக் கோப்புகளையும் (PDF, Word, plain text, PowerPoint, RSS feeds, emails, web pages, etc) audio கோப்புகளாக மாற்றிக்கொள்ளலாம். mp3 ஆகவும், ஐ-பாட்களுக்கேற்ற கோப்புகளாகவும் மாற்றிக் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், youtube videoகளைப் பிளாக்கில் பொதிவது போல, இந்த mp3 கோப்புகளையும் உங்கள் பிளாக்கில் பொதிந்து, தள வாசகர்களுடன், பகிர்ந்து கொள்ளலாம்.\nஇது ஆங்கிலத்துக்கு மட்டுமே என்று நினைக்கிறேன்.\nஆம், வடுவூர் குமார் அவர்களே. சொல்ல மறந்துட்டேன். மேலும், கோப்பு உள்ளிடும் போது, 1 mb-க்கும் குறைவாக இருக்க வேண்டுமாம். அதிகமாக இருந்தால், 2/3 துண்டுகளாக பிரித்து உள்ளிடவும்.\nரொம்ப நாள் கழித்து, பதிவு போட்டு இருக்கீங்க, போல. தொடர்ந்து லினக்ஸ் பற்றி பதிவு போடுங்க. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.\nகொஞ்சம் கனவு + நிறைய நம்பிக்கை=பாபு.\nவலை தளம் வடிவமைத்தல், கணினி பழுது நீக்கம், வலைப்பூ தொடங்குதல், மென்பொருள் நிறுவுதல், லினக்ஸ் குறித்த��� ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள். மின்னஞ்சல் & gtalk: 0123babu [at] gmail [dot] com தொலை பேசி: +91-9789008755\nகுறைந்த முதலீட்டில் அதிக வருவாயைத் தரும் Jeno SMS Marketing.\nமேலும் தகவல்களுக்கு, இங்கே சொடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_390.html", "date_download": "2018-12-19T03:12:47Z", "digest": "sha1:GGHREHMUI7WFGAWO3TOLTJ7HLS4WT7SP", "length": 7292, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அரசின் பொய் வேலைகளை மறைக்கும் தமிழ்த் கூட்டமைப்பின் ரகசியங்களை வெளிப்படுத்துவேன்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅரசின் பொய் வேலைகளை மறைக்கும் தமிழ்த் கூட்டமைப்பின் ரகசியங்களை வெளிப்படுத்துவேன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசு பொய் வேலைகள் செய்துகொண்டிருக்கின்றது, இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூடி மறைத்துக்கொண்டிருக்கின்றது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇந்த நல்லாட்சி அரசு மூன்று வருடங்களாக காணாமல் போனோர் அலுவலகத்தை அமைத்து கொண்டிருக்கின்றனர், அலுவலம் அமைக்க மூன்று வருடங்கள் தேவைப்பட்டால் அதனை நடைமுறைப்படுத்த எத்தனை வருடங்கள் தேவை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகொழும்பு, வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,\nஅன்று மக்களுக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதங்களை தமிழ் மக்கள் அறிந்து கொண்டால் என்ன நடக்கும்\nஅரசாங்கத்திடம் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு செய்த சேதம் எனக்குத் தெரியும். கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதங்களைப் பற்றி பின்னர் நான் வெளிப்படுத்துவேன்.\nகூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் வரப்பிரசாதங்களைப் பெற்று தமது பிள்ளைகளுக்கு வெளிநாடுகளில் வீடுகளை பெற்றுக்கொடுத்தமை, அவர்களுக்கு கல்வி சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுத்தமை எமக்குத் தெரியும். அதை நேரம் வரும்போது நான் வெளிப்படுத்துவேன்.\nமக்களை மீள்குடியேற்றும்போது, ஒரு தண்ணீர் போத்தலைக்கூட கூட்டமைப்பினர் மக்களுக்கு வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், சம்பந்தன் இன்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார், ஆனால் அவர் தமிழ் மக்களுக்கு எதனை பெற்றுக்கொடுத்தார் என அவர் தொடர்ந்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபெளசி உட்படமூவருக்கு அமைச்சு இல்லை : ஜனாதிபதி\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திர...\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் சஜித் \nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்ப...\nஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற அ.சேனை இருவரை காணவில்லை\nஅம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை கரை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/03/How-to-prevent-bone-Depreciation.html", "date_download": "2018-12-19T04:06:59Z", "digest": "sha1:CDEZXOCIN463NYM2WJK4HPYBARYDLFDT", "length": 18756, "nlines": 138, "source_domain": "www.tamilxp.com", "title": "எலும்பு தேய்மானத்தை தடுப்பது எப்படி - TamilXP", "raw_content": "\nHome Health எலும்பு தேய்மானத்தை தடுப்பது எப்படி\nஎலும்பு தேய்மானத்தை தடுப்பது எப்படி\nவயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.\nஎலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.\nகால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.\nஇதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஎலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.\nஎலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.\nஎலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.\nமேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.\nஇதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும்.\nஎலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.\nபாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.\nஉடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.\nபெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.\nஎனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nவயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழ��ொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.\nஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.\nபொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.\nபின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.\nஓட்ஸ் குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.\nஇத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.\nபிரட் தோசை: தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.\nபழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.\nசுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால���சியம் சத்து முழுமையாக கிடைக்கும்.\nஉலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.\nஅத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.\nஅதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.\nஅமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.\nமூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.\nஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.\nஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\nஇலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.\nஉளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை\nகூகுள் சர்ச் செய்ததால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண்\nஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் என்ன\nசென்னையை நோக்கி வருகிறது “பெத்தாய்” புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/sports/mens-hockey-world-cup-2018-opening-ceremony-73393.html", "date_download": "2018-12-19T03:06:39Z", "digest": "sha1:4OXG36CS4JRULVWZS6WWUXRNTF52VQQZ", "length": 7871, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "கோலாகலத்துடன் தொடங்கியது உலகக் கோப்பை ஹாக்கி | Men's Hockey World Cup 2018: Opening Ceremony– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » விளையாட்டு\nகோலாகலத்துடன் தொடங்கியது உலகக் கோப்பை ஹாக்கி: புகைப்படத் தொகுப்பு\nஉலகக் கோப்பை ஹாக்கித் தொடரின், தொடக்க நிகழ்ச்சி, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை விருந்து மற்றும் ஆடல், பாடலுடன் கோலாகலமாக புவனேஸ்வரில் நடைபெற்றது. அதன் புகைப்படத் தொகுப்பு.\n2018 உலகக் கோப்பை ஹாக்கி தொடர், கலை நிகழ்ச்சிகளுடன் புவனேஷ்வரில் தொடங்கியது. இந்த விழாவில், நடிகர் ஷாருக் கான், சர்வதேச ஹாக்கி ஃபெடரேஷன் தலைவர் நரிந்தர் பாத்ரா, ஹாக்கி அணிகளின் கேப்டன்கள் மற்றும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பங்கேற்றனர். (Image: PTI)\n2018 உலகக் கோப்பை ஹாக்கி துவக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை பாடினார். (Image: PTI)\nவிழாவில் பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் மற்றும் பல்வேறு கலைஞர்கள் நடனமாடி விழாவை சிறப்பித்தனர். (Image: PTI)\nஇறுதியாக 2018-ம் ஆண்டின் உலகக் கோப்பை ஹாக்கித் தொடருக்கான, அதிகாரப்பூர்வ பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடி அசத்தினார். (Image: PTI)\nவிழாவில், ஷாருக் கான், சர்வதேச ஹாக்கி ஃபெடரேஷன் தலைவர் நரிந்தர் பாத்ரா, ஹாக்கி அணிகளின் கேப்டன்கள் மற்றும் ஒடிசாமுதலமைச்சர் நவீன் பட்நாயக் . (Image: PTI)\nரூ.15 லட்சம் விரைவில் டெபாசிட் செய்யப்படும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை\nஅங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஇன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள்\nஎய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து செயல்பாட்டுக்கு வர தமிழக அரசு உதவும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nரூ.15 லட்சம் விரைவில் டெபாசிட் செய்யப்படும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை\nராணுவ தகவல் தொடர்புக்கான ஜிசாட்-7ஏ இன்று விண்ணில் பாய்கிறது\nபத்திரிகையாளர்களை சந்திக்க அச்சப்படும் பிரதமராக இருந்ததில்லை - மன்மோகன்சிங்\nஅங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஇன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.in/news_details.php?/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/nattu/kozhi/gravy/&id=39957", "date_download": "2018-12-19T04:20:05Z", "digest": "sha1:YPM5PGRCJF74CREUPHZGWAAM776UZIZB", "length": 4681, "nlines": 87, "source_domain": "tamilkurinji.in", "title": " நாட்டுக் கோழி கிரேவி nattu kozhi gravy , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிப��், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nவீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்\nஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\nநாட்டுக் கோழி கிரேவி | Nattu kozhi gravy\nதலை முடி அடர்த்தியாக வளர நெல்லிக்காய்\nஈசியான தக்காளி சாதம் | Easy Thakkali Sadam\nநாட்டுக் கோழி கிரேவி | Nattu kozhi gravy\nவெள்ளரிக்காய் தக்காளி சாலட் | Thakkali, vellarikkai salad\nவெண்டைக்காய் புளி பச்சடி | Vendakkai puli pachadi\nமெட்ராஸ் சாம்பார் | Medras sambar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/117812-t-rajendar-is-back-to-his-political-arena.html", "date_download": "2018-12-19T03:43:42Z", "digest": "sha1:YMX4RUV2MRNSYXSAXKNMOBAX6OWFUZWD", "length": 26656, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"கேள்வியில இருக்கு வம்பு, சிம்புவுக்கு சீவாதீங்க கொம்பு!' - 'லட்சிய தி.மு.க' டி.ஆரின் பன்ச் | T. Rajendar is back to his political arena", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:06 (28/02/2018)\n\"கேள்வியில இருக்கு வம்பு, சிம்புவுக்கு சீவாதீங்க கொம்பு' - 'லட்சிய தி.மு.க' டி.ஆரின் பன்ச்\nபெரியார், அன்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் என்னை வழி நடத்தும். இவர்களின் கொள்கைகளுக்கு நானொரு தத்துப் பிள்ளை. 2004-ல் தொடங்கப்பட்ட 'லட்சிய திமுக'வுக்குக் கடந்த 14 ஆண்டுகள் வனவாசம். இனி என் பாதை தனி. பயணம் தனி'' என உணர்ச்சிவசப்பட்டவராய் பேசினார் டி.ராஜேந்தர்.\n'வீட்டில் செய்தியாளர்களைச் சந்திக்கப் போகிறார் என்றதும், 'மகனின் (சிம்பு இரு தினங்களுக்கு முன்புதான் தமிழனுக்கொரு பிரச்னை என்றால் அரசியலுக்கு வருவேன் என்றார்) அரசியல் என்ட்ரி' என ஏதாவது இருக்குமா என எதிர்பார்த்தனர் செய்தியாளர்கள். ஆனால், இது 'அப்பாவின் 'ரீஎன்ட்ரி' (அதாவது புது உத்வேகத்துடனாம்) குறித்த பிரஸ் மீட் என்பது டி.ஆர் ஸ்பாட்��ுக்கு வந்ததும் தெரிந்துவிட்டது.\nபெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களுக்குப் பூக்கள் தூவி விட்டு மைக் முன் வந்தவரின் பேச்சில் அவரது வழக்கமான அடுக்கு மொழி தாண்டி ஆதங்கமும் ஆவேசமுமே தூக்கலாக இருந்தது.\n''தமிழக அரசியல் களத்துல இன்னைக்கு எம்.ஜி.ஆர் இல்லை. அவரது கொள்கைகளைத் தாங்கிப்பிடித்த ஜெயலலிதா இல்லை. கலைஞர் உடல்ரீதியா பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கார். இன்னைக்கு சிலர் அவர்கிட்ட போய் ஆசி வாங்கிட்டு கட்சி ஆரம்பிக்கிறாங்க. ஆனா, தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே இருந்துவந்த இக்கட்டான சூழ்நிலையில கலைஞரைத் தேடிப்போனவன் நான். பிரசாரப் பீரங்கியா திமுகவுக்காக நான் முழங்கிய மேடைகள் நிறைய. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில கலைஞர் கைது செய்யப்பட்டபோதெல்லாம் தர்ணா நடத்தினேன். இதெல்லாம் வரலாறு.\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-12-2018\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்...இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\n`18 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்’- மாவட்ட நிர்வாகம் அலட்சியம் நீதிமன்றம் அதிரடி\nபிறகு திமுகவிலிருந்து வெளியேறினேன். கலைஞர் அவர் வார்த்தையிலேயே சொல்லியிருப்பார், 'ஒருசில தவிர்க்க முடியாத காரணங்களால் கழகத்துல இருந்து விலகினேன்'னு. பிறகும் அந்த வரலாறு நிகழ்ந்தது. வைகோ பிரிஞ்சப்போ, கலைஞர் என்னைக் கூப்பிட்டார். என்னோட 'தாயக மறுமலர்ச்சிக் கழக'த்தைக் கலைச்சிட்டு தாய்க் கழகம் திரும்புனேன். ஆனா, அதுக்குப் பிறகு என்னெல்லாம் நடந்தது... பட்ட பாட்டுல பலவற்றைச் சொல்லமுடியாது. கடைசியில மூணு ரூபாய் உறுப்பினர் கார்டைப் புதுப்பிக்கலைனு சொல்லி கட்சியில இருந்து நீக்கினாங்க. அன்னைக்கு உதிச்சது 'லட்சிய தி.மு.க.'\nஆனாலும், மறுபடியும் கூப்பிட்டார் கலைஞர். 'சிறுசேமிப்புத் துறை துணைத் தலைவராக்கி அழகு பார்த்தார். கலைஞரோட தாய் உள்ளம் அது. கடைசியா 2014 தேர்தலுக்கு முன்னாடி கூப்பிட்டார். 'தம்பி டி,ராஜேந்தர் மீண்டும் கழகத்தில் இணைந்துள்ளதை வரவேற்கிறேன்'னு கைப்பட எழுதி, அந்தக் கடிதத்தையே எனக்குக் கொடுத்து அனுப்பினார். கலைஞருக்கு நான் அவரோட இருக்கணும்கிறது விருப்பம். இடையில புகுந்து தடுத்தது யார், யாரையும் நான் குத்தம் சொல்லலை. ஒரு சிலருக்குக் காரணமே இல��லாம ஒருத்தரைப் பிடிக்கும்; ஒரு சிலரைப் பிடிக்காது. இது அவரவர் பிராப்தம். என்னைப் பொறுத்தவரை கலைஞர் ஒரு சகாப்தம். அவரோட பல களங்கள்ல பணியாற்றியதையே நான் பெருமையா நினைக்கிறேன். அவர்தான் என்னோட குரு. ஒரு தடவை அவரை எதிர்த்துப் போட்டியிடச் சொன்னாங்க ஜெயலலிதா. அந்த வீட்டுல சாப்பிட்டு வளர்ந்தவன்னு சொல்லி மறுத்துட்டேன். அந்த திமுகதான் என் வீட்டைப் பிறகு இடிச்சது. பாரதத்துல துரோணாச்சாரியாக்கு சிஷ்யன் அர்ச்சுனன். ஆனா, துரோணரோட புள்ள அஸ்வத்தமா, அர்ச்சுனனை ஏத்துக்கலை. என் வாழ்க்கையிலயும் அஸ்வத்தமாவை படைச்சாயான்னு அந்த பிரம்மாவத்தான் கேக்கணும்\nஇப்பத்தான் எம்.ஜி.ஆர் அனுபவிச்சதை என்னால உணர முடியுது. அவரும் திமுகவில் இருக்கணும்னுதா நினைச்சார். ஆனா தூக்கியெறியப்பட்டார். அதே நிலைமைதான் எனக்கும். கறிவேப்பிலையாகப் பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்பட்டிருக்கேன்.\nபாஜக-வுல கூப்பிட்டாங்க. ஜெயலலிதா ராஜ்யசபா உறுப்பினர் ஆக்குறேன்னு கூப்பிட்டாங்க. எங்கேயும் போகாம நல்ல வேளையா லட்சிய திமுகவையும் கலைக்காம இருந்தேன். அது என்னோட தொலைநோக்குப் பார்வை.\nஎன் பார்வையில இன்றைய திமுக ஸ்டாலின் திமுக. ஆரம்பகால திமுகவுக்காகப் பாடுபட்டவனுக்கெல்லாம் இன்னைக்கு அங்கே இடமில்லை. வந்தவனைத் தூக்கி வெச்சுக் கொண்டாடுறாங்க. அதனால, இனி சட்டசபையோ பாராளுமன்றமோ தேர்தல்னு வந்துட்டா திமுகவை எதிர்த்து 'லட்சிய திமுக' களத்துல நிற்கும். கட்சியைத் தூசு தட்டிட்டேன். பெரியார், அண்ணாவோட, இனி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ரெண்டுபேரும் கூட என் கட்சிப் பெயர் பலகையில நிரந்தரமா இருப்பாங்க. இந்த நாலுபேரும் காட்டிய பாதையில என் புதுப் பயணம் புது உத்வேகத்துடன் தொடங்கியிருக்கு'' என்றவரிடம், 'வருங்காலத்தில் சிம்பு லட்சிய திமுக-வுக்குத் தலைமை தாங்க வாய்ப்புள்ளதா\nடி.ஆர் இப்படிச் சொன்னார், \"அரசியலுக்கு வந்து நான் படற பாடே சொல்லி மாளலை. அதனால, கேள்வியில இருக்கு வம்பு. சிம்புக்குச் சீவாதீங்க கொம்பு''.\n\"கமலுக்கு 29,000, ரஜினிக்கு 3,000, ஸ்ரீதேவிக்கு எவ்ளோ சம்பளம்\" '16 வயதினிலே' பட்ஜெட் சொல்லும் பாரதிராஜா #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-12-2018\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்...���னி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\n`18 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்’- மாவட்ட நிர்வாகம் அலட்சியம் நீதிமன்றம் அதிரடி\n‘பொதுமக்களை மிரட்டி மாமூல் வசூல்’ -வேலூர் போக்குவரத்து போலீஸார் அடாவடி\nவடரெங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு\n‘சேதங்களைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஒரு அனுதாப செய்தி'- பிரதமரை விமர்சித்த துரைமுருகன்\n`4 தலைமுறையா வாழும் இடத்தை விட்டு விரட்டும் வனத்துறை’ - மேகமலை மக்களின் கண்ணீர் கதை\n`டேய் விநாயகா சீக்கிரம் வந்துடு’- பிரியா விடைபெற்ற கோவை விநாயகன்\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப் பணி ஜனவரியில் தொடக்கம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\nமிஸ்டர் கழுகு: தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் விஜயபாஸ்கர்\n`டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண் '- வைரலான வீடியோ\n\"காலா, பரியன், ருத்ரா, கிறிஸ்டோபர், ஜானு, ஜோ...\" - 2018-ன் 'வாவ்' கதைகள்\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்... இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiravidan.in/news/2018/06/29/sitting-too-long-health-issue/", "date_download": "2018-12-19T04:42:25Z", "digest": "sha1:QN5LJYMVVJ474EI4KIEOFG6NUCR34HHF", "length": 8103, "nlines": 104, "source_domain": "thiravidan.in", "title": "ரொம்ப நேரம் உட்காராதீங்க - திராவிடன் செய்திகள்", "raw_content": "\nநம்மில் பலர் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள். காலை முதல் மாலை வரை குறைந்தது எட்டு மணி நேரம் அமர்ந்தபடி வேலை செய்ய நேர்கிறது. இப்படி அதிகநேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் அதிகம் என்கிறது ஓர் ஆராய்ச்சி முடிவு.\nதொடர்ந்து உட்கார்ந்திருப்பதை முடிந்தளவு தவிர்க்கலாம். உதாரணமாக, வேலைகளுக்கிடையே அவ்வப்போது எழுந்து நடக்கலாம் அல்லது பட���களில் ஏறி இறங்கலாம். உடன் வேலை செய்பவர்களுக்கு மெசேஜ் அனுப்புவதற்குப் பதில் நேரில் சென்று தகவல் சொல்லலாம்.\nமுன் பக்கமாக வளைந்தோ அல்லது 90 டிகிரியில் நேராகவோ உட்கார்வதைவிட 135 டிகிரி அளவில் சாய்ந்து உட்காருங்கள். இது முதுகில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும்.\nஒரே மாதிரயான நிலையில் நீண்டநேரம் அமர்ந்திருப்பதால், கழுத்து, தோள்பட்டைப் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் அழுத்தப்படுகின்றன. இதனால் ரத்த ஓட்டம் குறைந்து சோர்வு ஏற்படும்.\nநாம் ஓரிடத்தில் உட்கார்ந்ததும் நம் கால் தசைகளின் மின் செயல்பாடு நின்றுவிடும். அதாவது, ஒரு நிமிடத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் கலோரி எரிக்கப்படும் அளவு குறைந்துவிடும். கொழுப்பைக் குறைக்க உதவும் நொதிகளும் (என்சைம்) 90 சதவிகிதம் குறைந்துவிடும். இருக்கையில் உட்கார்ந்த இரண்டு மணி நேரத்தில் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலின் அளவு 20 சதவிகிதம் குறைகிறது. 24 மணி நேரம் கழித்து இன்சுலின் சுரப்பின் அளவு 24 சதவிகிதம் குறைந்து சர்க்கரை நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது. முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியிலும் கழுத்துப் பகுதியிலும் அதிகப்படியான அழுத்தம் ஏற்படுகிறது.\nநாம் கண்விழித்திருக்கும் நேரங்களில், ஒருநாளைக்கு 9 மணி நேரம் 20 நிமிடங்கள் அதிக உடல்உழைப்பு இல்லாத வேலைகளைச் செய்யலாம். 6 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை குறைந்த உடல்உழைப்புள்ள வேலைகளைச் செய்யலாம். ஆனால் 45 நிமிடங்கள் தீவிர உடல்உழைப்பு தேவை.\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nசெவ்வாய் கிரகத்தை தொடர்ந்து வியாழன் கிரகத்திலும் தண்ணீர் கண்டுபிடிப்பு\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை\nதமிழக அரசுப் பணி: 56 லேப் அசிஸ்டெண்ட் பணிக்கு நேரடி தேர்வு\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nசெவ்வாய் கிரகத்தை தொடர்ந்து வியாழன் கிரகத்திலும் தண்ணீர் கண்டுபிடிப்பு\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை\nநடிகர் அஜித்துடன் இணைந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள்\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nசெவ்வாய் கிரகத்தை தொடர்ந்து வியாழன் கிரகத்திலும் தண்ணீர் கண்டுபிடிப்பு\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை\nநடிகர் அஜித்துடன் இணைந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள்\nPart of திர���விடன் news\nPart of திராவிடன் news", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sex-toy-in-india/", "date_download": "2018-12-19T03:08:47Z", "digest": "sha1:RCYTC4264WVH7AAXR5XJHVM3CG6JPVJN", "length": 11660, "nlines": 136, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்தியாவில் அதிகரிக்கும் செக்ஸ் பொம்மைகள்.! கற்பழிப்பு குறையுமா? - Cinemapettai", "raw_content": "\nHome News இந்தியாவில் அதிகரிக்கும் செக்ஸ் பொம்மைகள்.\nஇந்தியாவில் அதிகரிக்கும் செக்ஸ் பொம்மைகள்.\nசெக்ஸ் பொம்மைகள்… வெகுசில பேருக்குதாங்க இது புது விஷயம், ஆனால் பல பேருக்கு இது நன்கு தெரிஞ்ச விஷயம்தாங்க.\nகாம விளையாட்டு பொருட்கள் சீனா, அமேரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, ஹாங்காங் போன்ற பல நாடுகளிலும் பட்டியாலாவுக்கு இணையா பட்டைய கிளப்பிட்டு வருதுங்க.\nஇதுல ஆண்களுக்கு தனியா, பெண்களுக்கு தனியான்னு விளையாட்டு பொருட்கள் இருக்கு. சிறு விளையாட்டு பொருட்களிலிருந்து ஆண், பெண் உருவம் கொண்ட பெரிய பொம்மைகள் வரை அனைத்தும் சந்தையில் கோடிக்கணக்கில் லாபகரமாய் விற்றுவருகிறது…\nஇப்போ இதனுடைய சந்தை நம்ம இந்தியா பக்கம் அதிகம் திரும்பிருக்குங்க… என்னதான் இந்த வருஷம் உலகளவில் எய்ட்ஸ் வியாதியால் இறப்போரின் எண்ணிக்கை பத்து லட்சம் பேராக குறைந்திருந்தாலும் இந்தியா இன்னும் Top லிஸ்ட்லதாங்க இருக்கு…\nஇதுக்கு வடிகாலா இந்த செக்ஸ் பொம்மைகள் இருக்கும்னு செக்ஸ் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க, மேலும் காம விளையாட்டு பொருட்களின் விற்பனை அதிகரிப்பு பாலியல் நோய்களினால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும்னு சொல்றாங்க.\nஏன்னா உயிரற்ற அந்த பொம்மைகளைகொண்டு உறவிலோ அல்லது சுய இன்பத்திலோ ஈடுபடும் ஒருவருக்கு பாலியல் சம்பந்த நோய்கள் வர வாய்ப்பே இல்லைங்க… ஆனாலும் பொம்மைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளனும்னு கண்டிஷன் இருக்கு, அதை மறந்தவங்களுக்கு எல்லா நோயும்தான் வரும்.\nஇது மட்டும் இல்லைங்க சமூகத்தில் நடக்கும் கற்பழிப்புகள், சிறுவர் சிறுமியர் வன்கொடுமை, மனநிலை பாதிப்பு, செக்ஸ் கொலைகள் போன்ற பல குற்றங்களுக்கு ஒரு மறுதீர்வா இந்த செக்ஸ் டாய்ஸ் இருக்குமாங்க…\nஉலக அளவுல ஆண்களைவிட பெண்களுக்குதான் அதிக காம விளையாட்டு பொருட்கள் இருக்குனு சொல்றாங்க…\nஇப்போ இதுக்கு ஆன்லைன்ல, டோர் டெலிவர், காஷ் ஆன் டெலிவரி எல்லாம் வந்துருச்சு… நான் மும்பை, கல்கத்��ான்னு எங்கையோ இருக்குறதை பேசலை சென்னை மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பெரு நகரங்கள் எல்லாத்துக்கும் இந்த பொம்மைகள் மறைமுகமா வந்துட்டு இருக்கு.\nசன்னி லியோனே சொந்தமா ஒரு டாய் ஷாப் வைச்சுருக்காங்க. வருங்காலத்துல என்ன நடக்குதுன்னு பாப்போம்.\nசினிமா பேட்டை: அய்யய்யோ பாவிப்பயலுக சினிமா பேட்டைல கண்ட கரும போஸ்ட்டிங்கையும் போடுரானுக நினைக்காதிங்க. ஒரு நல்லது நடக்குதுனா எதுவும் தப்பு இல்ல..\nபேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியானது.\nஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் “ஓ சாயாலி” பாடல் மேக்கிங் வீடியோ.\nஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்ச். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட் ப்ரோமோ வீடியோ 02 .\nவைரலாகுது ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத் நடிக்கும் “மணிகர்னிகா” பட ட்ரைலர் \nஅப்பாடி ஒரு வழியா யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா \n8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் இளம் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. யார் இவரை தெரியுமா \nமரண மாஸ் மோஹித் சர்மா, இந்த தகுதியை பூர்த்தி செய்த காரணத்தால் தான் அணியில் எடுத்தோம். சி எஸ் கே வின் நக்கல் ட்வீட்.\nவிஸ்வாசம் படத்தில் இடம்பெறாத அஜித் என்ட்ரி சாங்.. கவிஞர் அஸ்மின் பாடல் – வீடியோ\nவந்தா ராஜாவாதான் வருவேன் என கெத்தாக 5 கோடி ரூபாய்க்கு சி எஸ் கே திரும்பிய வீரர் .\nகுட்டி கெயில் அதாங்க சிம்ரோன் ஹெட்மயர். எவ்வளவு கோடிக்கு எந்த அணிவசம் சென்றார் தெரியுமா \n‘தூக்குத் துரை’ இடத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை.. ரூ. 1264 கோடி மத்திய அரசு ஒப்புதல்..\nஇந்தியாவை தோற்கடித்து சமன் செய்த ஆஸ்திரேலியா.. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் விவரம்\nபேட்ட படத்தின் கதை லீக் ஆனது..\nதன் அம்மாவின் சீமந்த புடவையை அணிந்த படி விருது வாங்கிய வரலக்ஷ்மி சரத்குமார். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஸ்வாசம் படத்தின் மொத்த சாதனைகள்..\nதுப்பாக்கிமுனை படத்தின் “பூவென்று சொன்னாலும்” எமோஷனல் வீடியோ பாடல்.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி அரசியல் முடிவு.. தாமரை தமிழ்நாட்டில் மலருமா இல்லையா\nசிம்புவின் மாநாடு கதையை கேட்டேன், தலையே சுற்றிவிட்டது – எடிட்டர் கே.எல் பிரவீன்.\nசாந்தினி தமிழரசன் – டான்ஸ் மாஸ்டர் நந்தா திருமண போட்டோ ஆல்பம். புதுமண தம்பதிகளை நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.\nயஷ் நடிப்பில் கே ஜி எப் படத்தின் “தீரா தீரா” பாடல் லிரிக்கல் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-12-19T04:09:22Z", "digest": "sha1:ZMESHOKZB7Y22IYBA5GTOATACFJRDPE5", "length": 10108, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ரணிலை பிரதமராக்கும் தேவை கூட்டமைப்பிற்கு இல்லை: செல்வம் அடைக்கலநாதன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமட்டக்களப்பில் மரபுரிமைமிக்க இடங்களை பாதுகாப்பதன் மூலம் வருமானத்தை ஈட்ட முடியும் – சிவம்\n75 நாட்கள் சிகிச்சை – ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு வழங்கப்பட்ட கட்டண விவரம் வெளியானது\nபேத்தாய் புயல்- ஆந்திராவில் 3.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்\nஉடன்பாடற்ற பிரெக்சிற் சாத்தியமற்றது: பிரித்தானிய வர்த்தக அமைப்புகள்\nமத்திய அரசு – ரிசர்வ் வங்கிக்கிடையிலான முரண்பாடுகளை தீர்க்கவேண்டும்: மன்மோகன் சிங்\nரணிலை பிரதமராக்கும் தேவை கூட்டமைப்பிற்கு இல்லை: செல்வம் அடைக்கலநாதன்\nரணிலை பிரதமராக்கும் தேவை கூட்டமைப்பிற்கு இல்லை: செல்வம் அடைக்கலநாதன்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக கொண்டுவரும் முனைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாக சிலர் பொய்ப்பிரசாரம் மேற்கொள்வதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.\nஅவ்வாறான ஒரு தேவை கூட்டமைப்பிற்கு இல்லையென்றும், அவரை பிரதமராக்கும் எந்ந முயற்சியையும் கூட்டமைப்பு முன்னெடுக்கப்போவதில்லையென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅத்தோடு, அரசியல்யாப்பு மீறப்பட்டுள்ளதால் அதற்கெதிராகவே கூட்டமைப்பு குரல்கொடுத்துள்ளதென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, ஏற்கனவே ரணிலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது, ரணிலிடம் கூட்டமைப்பு 14 கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், அதில் ஒன்றுகூட நடைமுறைப்படுத்தப்படவில்லையென்றும் செல்வம் எம்.பி. சுட்டிக்காட்டினா��்.\nஇந்நிலையில், கோரிக்கைகள் முன்வைக்கப்படும் விடயத்தில் கூட்டமைப்பு நிதானத்தை கடைப்பிடிக்குமென அவர் மேலும் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநிறைவேற்று ஜனாதிபதி முறையே கடந்தகால நெருக்கடிகளுக்கு காரணம்: மலிக்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையே கடந்த 52 நாட்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பிரச்சினைகளுக்கு தூண்ட\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் ஜே.வி.பி.யின் பிரேரணைக்கு ஐ.தே.க. ஆதரவு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க மக்கள் விடுதலை முன்னணியினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத\n2019 பெப்ரவரியில் வரவு – செலவுத் திட்டம்: அரசாங்கம்\nஎதிர்வரும் 2019ஆம் ஆண்டு பெப்ரவரியில் முழுமையான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்\nஎதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது\nநாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பம் சுமூகமடைந்துள்ள நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடவுள்ளது. சபா\nஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுப்போம்: ரோஹித்த அபே குணவர்தன\nஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபே குணவர்தன குறிப்பிட்டுள்ளார\nஉடன்பாடற்ற பிரெக்சிற் சாத்தியமற்றது: பிரித்தானிய வர்த்தக அமைப்புகள்\nமத்திய அரசு – ரிசர்வ் வங்கிக்கிடையிலான முரண்பாடுகளை தீர்க்கவேண்டும்: மன்மோகன் சிங்\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்: சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவீச்சு\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்\nநிதி அமைச்சை பெறுவதில் ரவி கருணாநாயக்க தீவிரம்\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/strachan-shrinath-innings-start.html", "date_download": "2018-12-19T03:55:04Z", "digest": "sha1:4DSLLTOSAPLXJBMPDBTRCFLRVJYBRBAW", "length": 7449, "nlines": 64, "source_domain": "tamil.malar.tv", "title": "ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்னிங்ஸ் ஸ்டார்ட் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்னிங்ஸ் ஸ்டார்ட்\nஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்னிங்ஸ் ஸ்டார்ட்\nகாற்று வெளியிடை படத்தில் கிரிஜாவாக நடித்து பெயர் பெற்றவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் ஹீரோயினாக தமிழில் இவன் தந்திரன் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.\nஇதைத்தொடர்ந்து தற்போது இவர் தெலுங்கில் ஹே கிருஷ்ணா முகுந்தா முராரே என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ரவிகாந்த் இயக்கும் இப்படம் ரொமான்டிக் காமெடியாக உருவாக உள்ளது.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/pgmadurai/", "date_download": "2018-12-19T04:32:08Z", "digest": "sha1:TTOX3CSSGML23MMMDNXAUQ3DZNJRDH27", "length": 3357, "nlines": 80, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "மதுரை | THF Islamic Tamil", "raw_content": "\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49454-one-man-standing-between-a-glorious-victory-and-a-heartbreaking-loss-kohli.html", "date_download": "2018-12-19T04:16:52Z", "digest": "sha1:WURFR55LNGE244UCYLPXCCSDVRRFJSRH", "length": 13480, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அசராமல் போராடிய விராட் கோலியும் அவுட் - கடைசி நேர திக்..திக்..திக் | One Man Standing between A glorious victory and a heartbreaking loss..Kohli", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்���ு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nஅசராமல் போராடிய விராட் கோலியும் அவுட் - கடைசி நேர திக்..திக்..திக்\nஇந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பர்மிங்ஹாமில் நடந்து வருகிறது. இது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆயிரமாவது டெஸ்ட் போட்டி. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 287 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 80 ரன்னும் பேர்ஸ்டோவ் 70 ரன்னும் எடுத்தனர்.\nபின்னர் களமிறங்கிய இந்திய அணி 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும், விராத் கோலி, அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 225 பந்துகளில் 149 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பின்னர் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் கரன் அதிரடியாக விளையாடி அதிகபட்சமாக 63 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். இந்திய அணி தரப்பில் இஷாந்த் ‌ஷர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nஇதனையடுத்து விளையாடிய இந்திய அணியில், மீண்டும் தொடக்க வீரர்கள் சொதப்பினர். முரளி விஜய் (6), ஷிகர் தவான் (13), கே.எல்.ராகுல் (13), ரகானே (2) என வந்த வேகத்தில் அனைவரும் நடையை கட்டினர். விராட் கோலி மட்டும் வழக்கம் போல் தனி ஆளாக களத்தில் நின்று ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள் வந்ததும் போவதுமாக இருந்தார்கள். நேற்று கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் சற்று நேரம் விராட் கோலிக்கு ஒத்துழைப்பு அளித்தார். 3ம் நாள் முடிவில், விராட் கோலி 43, தினேஷ் கார்த்திக் 18 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.\nஇன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலே மேற்கொண்டு 2 ரன்கள் மட்டும் சேர்த்து தினேஷ் கார்த்திக் அவுட் ஆனார். இது இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த ஜோடி நிலைத��து நின்று ஆடியிருந்தால் வெற்றி வாய்ப்புக்கு நெருக்கடி இருந்திருக்காது. பின்னர் விராட் கோலியுடன், ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானமாக விளையாடினாலும், அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி பாண்ட்யா சற்றே ரன்களை உயர்த்தினார். இதனால், விராட் - பாண்ட்யா ஜோடி இந்திய அணியை வெற்றிக் கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.\nஆனால், இடிபோல் விராட் கோலியின் விக்கெட் விழுந்தது. அப்பொழுது தான் விராட் அரைசதம் கடந்து இருந்தார். 51 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார் விராட். அதே ஓவரில் முகமது சமியும் டக் அவுட் ஆனார். வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரிகளை அடித்து நம்பிக்கையூட்டிய இஷாந்த் சர்மாவும் 11 ரன்னில் ஆட்டமிந்தார். 51 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.\nநெல்லை அருகே அருவியில் குளித்து மகிழ்ந்த தோனி..\n”விளம்பரங்களை நம்பி வீட்டில் பிரசவம் வேண்டாம்” அமைச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆஸி.டெஸ்ட்: பிருத்வி ஷா விலகல், பாண்ட்யா, மயங்க் அகர்வால் சேர்ப்பு\nவிராத் கோலி- டிம் பெய்ன் மோதிக்கொண்டது ஏன்\n“உலகின் மோசமான கிரிக்கெட் வீரர் விராட் கோலி” - நடிகர் நசீருதின் சாடல்\nவிராத் கோலியின் சர்ச்சை அவுட் ஆச்சரியமளித்தது: பும்ரா\n2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\n“இந்தத் தலைப்பே தப்பு”- லஷ்மண் புத்தகம் பற்றி சவுரவ் கங்குலி\nவிராட் கோலிக்காக விதிமுறைகளை மாற்றியது பிசிசிஐ - டயானா எடுல்ஜி\nRelated Tags : விராட் கோலி , இந்திய அணி , தினேஷ் கார்த்திக் , இங்கிலாந்து அணி , ஹர்திக் பாண்ட்யா , Virat kohli , Team India , Dinesh karthik , Harthik pandya\nநாடாளுமன்றத்தில் வாஜ்பாய் திருவுருவப்படம் : டிச.25ல் திறப்பு\n'கே.எல்.ராகுலுக்கு முதலில் டிக்கெட் கொடுத்து ஊருக்கு அனுப்பவும்' சுனில் கவாஸ்கர் காட்டம்\nரயிலை பிடிக்க ஓடி காயம்பட்ட “விஜய் தேவரகொண்டா”\n“ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்க” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிமான பயன்பாட்டிற்கான ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் \n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் மு��ல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநெல்லை அருகே அருவியில் குளித்து மகிழ்ந்த தோனி..\n”விளம்பரங்களை நம்பி வீட்டில் பிரசவம் வேண்டாம்” அமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64201", "date_download": "2018-12-19T04:31:33Z", "digest": "sha1:VA7YCQG4W2SDHQ777SXWPFNYRNDYRW76", "length": 6214, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "நோன்பை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nநோன்பை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்\nநோன்பை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் திட்டத்தில் கல்குடா ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யா – தௌஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி மாஞ்சோலை ஹிழ்றியா ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.\nகல்குடா ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யா – தௌஹீத் ஜமாஅத் தலைவர் அஷ்ஷேய்க் ஏ.ஹபீப் முஹம்மட் காஸிமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.\nமேலும் அதிதிகளாக பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் எச்.எல்.எம்.முகைதீன் பலாஹி, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் அப்துல் ஹமீட், பள்ளிவாயல் தலைவர் எஸ்.எம்.அபூபக்கர், சமுர்த்தி உத்தியோகத்தர் சாஜகான் அஷ்ஷேய்க் ஏ.ஆர்.எம்.நவாஸ் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nஇதன்போது மூன்னூறு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வழங்கி வைத்தார்.\nகல்குடா ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யா\nPrevious articleகாத்தான்குடி மீனவர்களை சந்தித்த மீன்பிடி பிரதியமைச்சர்\nNext articleகரடியனாறு விவசாயப் பயிற்சி நிலையத்திற்கு ஜனாதிபதியினால் முதற்கட்டமாக 25 மில்லியன் ஒதுக்கீடு…\nகளுவாஞ்சிக்குடியில் பல கடை உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை\nபெரியபோரதீவு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் அடிக்கல் நடும் நிகழ்வு\nகிழக்கின் முதலாவது மாற்றுத்திறனாளிகளுக்கான சாரணர் படை சத்தியப்பிரமாணம்.\nஏறாவூர் – றகுமானி��ா மகா வித்தியாலய மாணவர்களை ஊர்வலமாக அழைத்துச்சென்று பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகன நெரிசல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-12-19T03:36:55Z", "digest": "sha1:Q7WC56EREIFQTPV66KAM5KJRRV4TVWRI", "length": 4103, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ராஜதந்திரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ராஜதந்திரம் யின் அர்த்தம்\n(பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றோர் மேற்கொள்ளும்) சாமர்த்தியம், முன்யோசனை, தந்திரம் போன்றவற்றைக் கொண்ட வழிமுறை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/11/21/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2018-12-19T03:51:08Z", "digest": "sha1:STJKZURU43HBBJF3YQ6UCEJQPSAOVFIH", "length": 16894, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "இறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்த��� வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடுக தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்\nஅரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிடப்பில் போடப்பட்ட சாலை பணி- பொதுமக்கள் அவதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»கோயம்புத்தூர்»இறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nகோவை : கோவை அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை பூனை கடிக்கும் அதிர்ச்சி காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்துசெல்கின்றனர். இந்த அரசு மருத்துவமனை வளாகத்தில் நாய், பூனைகள் ஏராளமானவை உலாவி வருவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உள்ளிட்டோர் பெரும் அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை பூனை கடிக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்த விவரம் வருமாறு, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஆதரவற்ற 60 வயது மதிக்கதக்க பெண் நோயாளி ஒருவர் திங்களன்று இரவு உயிரிழந்தார். அவரின், உடலை பிணவறைக்கு உடனடியாக கொண்டு செல்லாமல் மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர். அப்போது, அந்த வார்டில் சுற்றித்திரிந்த பூனை ஒன்று தரையில் கிடத்தப்பட்டிருந்த இறந்த பெண்ணின் கால் கட்டை விரலை கடித்து இழுத்துள்ளது. இதை கண்ட அந்த வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தனர். இருப்பினும், ஊழியர்கள் உடனடியாக உடலை பிணவறைக்கு கொண்டு செல்லாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இதையடுத்து, நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அவசர அவசரமாக அப்பெண்ணின் உடல��� பிணவறைக்கு கொண்டு சென்றனர்.\nஇதற்கிடையே இறந்த பெண்ணின் உடலை பூனை கடிக்கும் காட்சிகளை செல்போனில் பதிவு செய்த அங்கிருந்தவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது இணையதத்தில்வேகமாக பரவிவருகிறது. இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன் கூறியதாவது, பூனை கடித்ததாக கூறும் பெண் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து கால்களில் புண்களுடன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர் அவரைவார்டில் சேர்த்தார். அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், திங்களன்று இரவு 9.45 மணியளவில் உயிரிழந்தார். நோயாளி பிரிவில் இருந்து 10.30 மணிக்கு அவரின் உடல் பிணவறைக்கு எடுத்து செல்லப்பட்டது. பூனை அவரை கடிக்க வில்லை. இறந்த பெண்ணின் உடலை பூனை கடித்தது என்பது முற்றிலும் தவறானது. அதேநேரம், மருத்துவமனையில் சுற்றி திரியும் பூனை, நாய், எலிகளை பிடிக்க மாநகராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஅதேநேரம், கோவை அரசு மருத்துவமனையில் ஆதரவற்றவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதில்லை எனவும், சம்பவம் தொடர்பாக வார்டில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டு ஊழியர்கள், முதுநிலை மருத்துவர்கள் உள்ளிட்டவர்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஇறந்த பெண்ணின் சடலத்தை கடித்த பூனை கோவை அரசு மருத்துவமனையின் அவலம்\nPrevious Articleதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\nNext Article ரூ. 1800 கோடி பாக்கியை வட்டியுடன் வழங்குக கரும்பு விவசாயிகள் மாநில மாநாடு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்…\nஜனவரி 9ல் சாலை மறியல் போராட்டம் அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு\nஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவக்கிடுக ஆயுர்வைத்திய சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஐம்மு காஷ்மீர�� : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/07-rajini-s-doctor-report-on-his-health-aid0136.html", "date_download": "2018-12-19T04:21:05Z", "digest": "sha1:M4GUEGTX3EU6LSVTOKN2H2MKYHPHSRSI", "length": 11750, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எப்படி இருக்கிறார் ரஜினி... என்ன சொல்கிறார் மருத்துவர்? | Rajini's doctor report on his health | எப்படி இருக்கிறார் ரஜினி... என்ன சொல்கிறார் மருத்துவர்? - Tamil Filmibeat", "raw_content": "\n» எப்படி இருக்கிறார் ரஜினி... என்ன சொல்கிறார் மருத்துவர்\nஎப்படி இருக்கிறார் ரஜினி... என்ன சொல்கிறார் மருத்துவர்\nசென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீரடைந்து வருவதாகவும் அவர் இப்போதே டிஸ்சார்ஜ் ஆகும் அளவுக்கு தெம்புடன் உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் சாய் கிஷோர் தெரிவித்தார்.\nகடந்த ஏப்ரல் 29-ந் தேதி ராணா படப்பிடிப்புக்காக சென்னையில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றிருந்தார். அங்கிருந்து வீடு திரும்பிய அவர் ஜீரண கோளாறு காரணமாக வாந்தி எடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் மைலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று அன்று மாலையே ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.\nஇந்த நிலையில் கடந்த 4-ந் தேதி இரவில் அவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. கடும் குளிர் ஜூரம், இருமல் ஏற்பட்டது. எனவே மீண்டும் இசபெல்லா ��ருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.\nரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கிஷோர் கூறியதாவது:\nரஜினிகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது இருமல், சளி மற்றும் காய்ச்சல் இருந்தது. எனவே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். தற்போது அவரது உடல் நிலை சீரடைந்து விட்டது.\nஇருமல், சளி மற்றும் காய்ச்சல் உடனடியாக குறைந்து விட்டது. அவர் டிஸ்சார்ஜ் ஆகும் தகுதியுடன் உள்ளார். ஆனால் மேலும் 2 நாட்கள் ஓய்வில் இருக்க ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே பாதுகாப்பு கருதி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவரை வைத்துள்ளோம். நாளை அவர் வீட்டுக்கு செல்வார்,\" என்றார்.\nபேட்ட படத்தின் கதை இது தானா\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருந்த பிரபல டிவி நடிகை கைது\nதிருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா: தீபிகா என்ன சொன்னார் தெரியுமா\nடொமாட்டோவுக்கும், ஜொமாட்டோவுக்கும் இடையே என்ன வித்தியாசம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/08/karnataka.html", "date_download": "2018-12-19T04:30:59Z", "digest": "sha1:YJEQ32BG2OS53TRU47KNBSW3FRDSO5VO", "length": 13349, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெடுமாறனைச் சந்திக்க கன்னட நடிகர்-நடிகைகள் முடிவு | karnataka fim industry has decided to meet nedumaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nநெடுமாறனைச் சந்திக்க கன்னட நடிகர்-நடிகைகள் முடிவு\nராஜ்குமாரை மீட்பதற்காக இனிமேல் தூது செல்ல முடியாது என்று மறுத்து விட்ட நெடுமாறனை சந்தித்துப்பேசுவதற்காக கர்நாடக திரைப்படத் துறையினர் சென்னை வருகின்றனர்.\nசென்னை வரும் அவர்கள் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கின்றனர். கன்னட நடிகர் ராஜ்குமாரைமீட்பதற்காக காட்டுக்குச் சென்று வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தூதுக்குழுவினர் புறப்பட்டனர்.\nஆனால் திடீரென்று நெடுமாறன் வர மறுத்துவிட்டதால் தூதுக்குழுவின் 6 வது பயணம் ரத்தானது.\nதன்னை ஒரு தேசத்துரோகி என்று தமாகா வினர் சட்டசபையில் குற்றம்சாட்டியதால் ஆத்திரமடைந்தபழ.நெடுமாறன் காட்டுக்குச் செல்ல மறுத்து விட்டார்.\nமனிதாபிமான அடிப்படையில் தாம் மேற்கொண்ட முயற்சியை தமாகாவினர் கொச்சைப்படுத்தி விட்டனர் என்றுஅவர் வருத்தம் தெரிவித்தார்.\nநெடுமாறனின் இந்த திடீர் முடிவால் ராஜ்குமார் மீட்பு விவகாரத்தில் பெரிய முட்டுக்கட்டை விழுந்தது. அதைநீக்குவதற்காக கர்நாடகத் திரைப்படத் துறையினர் சென்னை வருகின்றனர்.\nஅவர்கள் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கின்றனர். நெடுமாறனையும் சந்தித்துப் பேசி, மீண்டும்தூதுக்குழுவை காட்டுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nபேருந்துக்குள்ளேயே வைத்து அம்மாவை கொன்ற மகன்.. தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் நடத்த கொடூரம்\nசிரித்த முகத்துடன் இருக்கிறார் முதல்வர் பழனிசாமி.. சரோஜாதேவி புகழாரம்\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை... நேற்றைய விலையை தொடர்கிறது\nமருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்.. 2006-ன் அதிரடிகளை காட்ட மீண்டு வாங்க கேப்டன்\nபொன் மாணிக்கவேல் மீது 13 போலீஸ் அதிகாரிகள் பரபரப்பு புகார்.. நடவடிக்கை எடுக்க ரெடியாகிறது அரசு\nநடவடிக்கை எடுக்க முடியலையா.. வேலையை விட்ருங்க.. கட்சியில் சேர்ந்துடுங்க.. ஹைகோர்ட் சுளீர்\nபுதிய ஆதார் கிட் திட்டம்… வீடு தேடி வருவார்கள்.. தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி\nபோலீஸாரிடம் அடாவடி பேச்சு.. திமுக பெண் பிரமுகர் மீது பாய்ந்தது வழக்கு\nஅப்பல்லோவை தெறிக்க விட்டு.. பெங்களூர் சிறையிலும் சொகுசு வாழ்க்கையைத் தொடர்ந்த சசிகலா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://commonmannews.in/main/colors-tamil-media-meet-stills/", "date_download": "2018-12-19T04:20:30Z", "digest": "sha1:LA6QGB7XWW33TYXGFTVJOYD5YKQBNYSO", "length": 3681, "nlines": 78, "source_domain": "commonmannews.in", "title": "Colors Tamil Media Meet Stills - CommonManNews", "raw_content": "\nஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது\nஅனைவரின் ஆதரவைப் பெற்ற ‘நட்பே துணை’ படத்தின் முதல் பாடல்\nரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\nPrevious Articleதயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்\nஎவ்வளவு செலவு ஆச்சுன்னு சிவகார்த்திகேயன் சொல்லவே இல்ல – அருண்ராஜா காமராஜ்\nரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\nவிஜய் இயக்கும் “ இது என்ன மாயம் “ விக்ரம்பிரபு - கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்கள்\nசமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் 'ஆண்தேவதை' தாமிரா இயக்குகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/gallery-detail.php?nwsId=38704", "date_download": "2018-12-19T03:24:57Z", "digest": "sha1:EBVVRD3TBWIFY2ZXFXSUFMLXI6DK3EJV", "length": 20449, "nlines": 87, "source_domain": "thaimoli.com", "title": "Gallery Title - Thaimoli", "raw_content": "\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு வாழ்வின் இறுதி வரை கடைப்பிடித்த அறிஞர் அண்ணா\nதன் வசிய குரலால்... கவரும் எழுத்தால் எண்ணற்ற தம்பிகளை உருவாக்கி தமிழகத்தை ஆண்டவர் அறிஞர் அண்ணா. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணா��ின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும் இதனை தன் வாழ்நாளில் கடைசி வரை கடைப்பிடித்தார் அண்ணா.\nசி.என்.எ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதான் தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் 'தளபதி'. பெரியாரின் சீடராக வலம் வந்தபோது அப்படித்தான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு எல்லோருக்கும் அவர் அண்ணாதான். பெரியாரின் சீடராக, பெரியாரின் தளபதியாக இருந்த அண்ணா ஒரு கட்டத்தில் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விட்டுப் பிரிந்து 'திராவிட முனேற்ற கழகம்' என்ற தனிக் கட்சி கண்டார்.\nஇருந்த போதிலும் பெரியாரை தம் வாழ்க்கையில் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் என்று மகுடம் சூட்டி தலைவர் நாற்காலியை அவருக்காக ஒதுக்கி வைத்தார். அண்ணா மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் கரகரத்த குரல் வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். எழுத்தாற்றலும் பெற்றவர். அண்ணா தொடர்ந்து மணிக்கணக்கில் பொதுக் கூட்டங்களில் பேசக்கூடியவர். அதுவும் அடுக்கு மொழியில் பேசுவதில் அவரை மிஞ்ச தமிழகத்தில் ஆள் கிடையாது.\nஅப்படிப்பட்ட அண்ணா ஒரு கூட்டத்தில் வெறும் ஐந்து வினாடிகள் மட்டுமே பேசிய சம்பவமும் உண்டு. அது தேர்தல் நேரம். அவர் பேசியது \"மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களை தழுவுவதோ நித்திரை, உதயசூரியனுக்கு இடுவீர் முத்திரை\"......என்பதே அந்தப் பேச்சு.\nஅறிஞர் அண்ணா அவர்கள் 1962 லிருந்து 1967 வரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார். 1962இல் அண்ணா மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றி பெற்று சட்டசபையில் இடம்பெற்றிருந்த பொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு, மிகச் சாதுரியமாக பதிலளித்ததைக் கண்டு ஆளுங்கட்சியான காங்கிரச கட்சியே வியந்தது. அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றச்சாட்டு, 'அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை' என்பதுவே. அந்தக் குற்றச்சாட்டுக்கு அண்ணாதுரை அருமையாக பதில் கூறினார்.\n\"நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன் என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.\n1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னையும், கழகத்தையும் அதில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டதால் தமிழக மக்களின் பேராதரவு அவருக்கும்,தி.மு.க விற்கும் கிடைத்தது. 1967இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற தி.மு.கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அண்ணா தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களைக் கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தமது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார்.\nஅண்ணா தலைமுடி சீவமாட்டார். கண்ணாடி பார்க்க மாட்டார். மோதிரமும், கைக்கடிகாரமும் அணிவது கிடையாது. 'என்னை காலண்டர் பார்க்க வைத்து, கடிகாரம் பார்க்க வைத்து சூழ்நிலை கைதியாக்கிவிட்டதே இந்த முதல்வர் பதவி' என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார். மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அண்ணா அவர்கள் சாதுரியமாகப் பேசுவதில் வல்லவர். ஒரு முறை தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அண்ணாவைப் பார்த்து \"உங்களுடைய (ஆட்சியின்) நாட்கள் எண்ணப்படுகின்றன\" என்று சொன்னதும் அண்ணா அதற்கு,\" என்னுடைய ஒவ்வோர் அடியும் அளந்து வைக்கப்படுகிறது\" என்று பதிலடி கொடுத்தார்.\nதமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அவற்றில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தம்முடைய திராவிட சீர்திருத்தக் கருத்துகளை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. 'ஓர் இரவு' திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் (360 பக்கங்கள் கொண்டது) ஒரே நாள் இரவிலேயே எழுதி முடித்தார். எந்த பொதுக் கூட்டத்திற்கு வந்தாலும் தாமதமாகத்தான் வருவார். முன்னால் வந்தால் அடுத்தவரை பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள், அதனால் ஊருக்கு வெளியில் நின்று, 'அனைவர் பேச்சையும் கேட்டுவிட்டு கடைசியில் வருகிறேன்' என்பார்.\nஆங்கிலத்தில் ஆழ்ந்த புலமைக் கொண்டவர் அண்ணா. அவரது ஆங்கிலப் பேச்சாற்றல் ஆங்கிலேயரையே வியக்கவைக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டது. யேல் (yale) பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய உரை ஒரு வரலாற்றுச் சம்பவம். யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார் அண்ணா, உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கிலஎழுத்துகளான ‘A,B,C,D' ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா' எனக் கேட்டார்.உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூறை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் 'D' என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார். ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் Because என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார். \"Nosentence ends with because because‘Because' is a conjunction\".\n\"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு\" என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும். அதுபோன்றே \"எதையும் தாங்கும் இதயம் வேண்டும், மறப்போம் மன்னிப்போம், கத்தியை தீட்டாதே புத்தியைத் தீட்டு, எங்கிருந்தாலும் வாழ்க, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒளி விளக்கு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, இவைபோன்ற பிரபலமான வசனங்களும் அண்ணாவின் எழுத்தாற்றலுக்கும், பேச்சாற்றலுக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.\nவாழும்போதும் சரித்திர நாயகனாக வாழ்ந்த அண்ணா தம் இறப்பிலும் ஒரு சாதனையைப் படைத்துவிட்டார். ஆம், அண்ணாவின் இறுதி அஞ்சலியின் போது திரண்ட கூட்டம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம். 1806ஆம் ஆண்டு மறைந்த பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன், 1970ஆம் ஆண்டு மறைந்த எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் ஆகியோருக்குக் கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது உலக சாதனை புத்தகமான 'கின்னஸ்'.\nஅண்ணாவின் மனைவியார் பெயர் ராணி. இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. தம் அக்கா மகள் சௌந்தர்யாவின் குழந்தைகளான பரிமளம், கௌதமன், இளங்கோ, ராஜேந்திரன் ஆகியோரை தத்தெடுத்து ��ளர்த்தார். முதல்வராக அவர் இருந்து மறைந்த போது அவரிடம் இருந்த சொத்துக்கள் காஞ்சிபுரத்தில் ஒரு ஏக்கர் நிலம், ஒரு வீடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு, நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் ரூ.5000, மைலாப்பூர் இந்தியன் வங்கியில் ரூ.5000. இவை மட்டும்தான் அவர் விட்டுச் சென்ற சொத்துக்கள். ஆனால் எண்ணற்ற தம்பிகளை தமிழ்நாட்டு மக்களுக்காக உருவாக்கி வைத்து விட்டு மறைந்தார் அண்ணா.\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்\nதிருவள்ளுவர் சிறப்புகள் திருக்குறளின் சிறப்புகளே\nபூக்களை எப்படி, எப்போது சூடவேண்டும் என்னென்ன நன்மைகள் என்று தெரியுமா\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு வாழ்வின் இறுதி வரை கடைப்பிடித்த அறிஞர் அண்ணா\nஇயற்கைக்கு நன்றி போற்றும் திருநாள்\nஉலக நுகர்வோர் தினம்: நமது உரிமையை இழக்க வேண்டாம்\nஅடிக்கடி கொட்டாவி வர இதெல்லாம் காரணமா\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி...\nமனித மூளையின் எடை வளர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48582-england-captain-eion-morgan-said-about-3rd-odi-won.html", "date_download": "2018-12-19T04:07:56Z", "digest": "sha1:VQF3LPFMSTUSVB76X7S2RKEFS3KDGPAZ", "length": 12833, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இந்தியா எங்களை தண்டித்தது” - மனம்திறந்த இங்கிலாந்து கேப்டன் | England Captain Eion Morgan said about 3rd ODI Won", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச��சர் அருண் ஜெட்லி\n“இந்தியா எங்களை தண்டித்தது” - மனம்திறந்த இங்கிலாந்து கேப்டன்\nட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய அணி தங்களை தண்டித்ததாக இங்கிலாந்து அணியின் கேப்டன் மார்கன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா-இங்கிலாந்து இடையேயான 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி லீட்ஸில் உள்ள ஹேட்டிங்க்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 2 (18) ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அவருடன் களமிறங்கிய ஹிகர் தவான் 44 (49) ரன்கள் சேர்த்தார். கேப்டன் விராட் கோலி 71 (72) ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷித் வீசிய பந்தில் போல்ட் ஆனார். பின்னர் வந்த தோனி 42 (66), தாகூர் 22 (13), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்குமார் தலா 21 ரன்கள் சேர்த்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது.\n(இதையும் படிங்க : “மற்ற ஸ்பின்னர்களிடம் இல்லாத ஒன்றை குல்தீப்பிடம் பார்த்தேன்” - மிரண்டு போன மார்கன்)\nஇதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எளிதில் எட்டியது. அந்த அணியில் ரூட் 100 (120) ரன்கள் எடுத்தார். கேப்டன் இயான் மார்கன் 88 (108) ரன்கள் சேர்த்தார். அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸ் 27 (27) மற்றும் ஜானி 30 (13) ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பின்னர் வந்த ரூட் மற்றும் மார்கனே நிதானமாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தனர். அவர்களின் நிதானமான ஆட்டம் இந்திய வீரர்களின் பந்துவீச்சை மழுங்கடிக்கச் செய்தது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றி கோப்பையை வென்றது.\nஇதுதொடர்பாக பேட்டியளித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் மார்கன், “சிறப்பான ஆட்டம். இது எங்கள் பந்துவீச்சாளர்களால் சாத்தியமானது. வுட் மற்றும் வில்லி சிறப்பாக விளையாடினர். நாங்கள் வாய்ப்பு கிடைக்கும் போது அதைப்பயன்படுத்திக் கொண்டோம். இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்திய அணி 300 அல்லது 320 ரன்கள் அடிப்பார்கள் என எதிர்பார்த்தேன். அதை எங்கள் ஸ்பின் பவுலர்கள் கட்டுப்படுத்திவிட்டனர். எங்கள் வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில், இந்திய அணி எங்களை தண்டித்தது. ஆனால் அதன்பின்னர் நாங்கள் இதுவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். இதனால் நாங்கள் ஒரு திறமை வாய்ந்த அணியாக உருவெடுப்போம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.\nசுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ: வைரல் வீடியோ\nமதராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறிய தினம் இன்று\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'எல்லாம் பழசு இரண்டே பேர் புதுசு' சாதிக்குமா சிஎஸ்கே \nமுதல் டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்த்த ஆஸ்திரேலியா \n“உலகின் மோசமான கிரிக்கெட் வீரர் விராட் கோலி” - நடிகர் நசீருதின் சாடல்\n“இந்தாண்டில் மட்டும் 95 புலிகள் உயி‌ரிழப்பு” - சர்வே முடிவு\nஇலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்பு\nநியூசி. டெஸ்ட்: சவுதி வேகத்தில் சுருண்டது இலங்கை\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nவிசா விவகாரம் : புதிய மாலத்தீவு அதிபர் இந்திய வருகை\nஇலங்கை பிரதமராக நாளை பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே..\nநாடாளுமன்றத்தில் வாஜ்பாய் திருவுருவப்படம் : டிச.25ல் திறப்பு\n'கே.எல்.ராகுலுக்கு முதலில் டிக்கெட் கொடுத்து ஊருக்கு அனுப்பவும்' சுனில் கவாஸ்கர் காட்டம்\nரயிலை பிடிக்க ஓடி காயம்பட்ட “விஜய் தேவரகொண்டா”\n“ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்க” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிமான பயன்பாட்டிற்கான ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் \n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ: வைரல் வீடியோ\nமதராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறிய தினம் இன்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=52421", "date_download": "2018-12-19T04:31:52Z", "digest": "sha1:OMCUAPBYJGPNH32WRR2NWKQWAXHYDPGO", "length": 6337, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "காணி விடயத்தில் அதிகாரிகளை குறை கூறுவது பொருத்தமற்றது. கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகாணி விடயத்தில் அதிகாரிகளை குறை கூறுவது பொருத்தமற்றது. கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர���\nமுறாவோடை காணி விடயத்தில் அதிகாரிகளை குறை கூறுவது பொருத்தமற்றது. அரசியல்வாதிகளே இதற்கான தீர்வினை முன்வைக்க வேண்டும் என கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.\nமுறாவோடை காணி விடயம் சம்பந்தமாக வலயக்கல்வி பணிப்பாளரினை அரசியல்வாதிகள் குற்றம் சுமத்துவது சரியா என வினாவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்\nவலையக்கல்வி பணிப்பாளர் கல்வியுடன் சம்பந்தப்பட்ட நிர்வாகி அவரை இதனுடன் இணைத்துக் கொள்வது பொருத்தமற்ற ஒன்றாகும். முதலாவது இப்பிரச்சினையை தீர்த்துவைக்கும் மானப்பாங்குடன் அனைவரும் இந்த விடயத்தில் செயற்படவேண்டும்.\nஇதையெல்லாம் ஒரு அதிகாரியுடன் இணைக்ககூடாது இதனை சம்மந்தப்பட்ட நபர்களை அழைத்து இரண்டு தரப்பாரின் கருத்துக்களை கேட்டு எவரும் பாதிக்காத வண்ணம் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஇந்த விடயத்தில் எவரையும் குற்றம் சாட்டுவது பொருத்தமானதாக தென்படவில்லை இதனை அரசியல்வாதிகளே கையாள வேண்டும். நாங்களே இதில் தலத்தில் நின்று தீர்வினை பெற்றுக் கொடுக்க முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அதை விடுத்து இதனை அதிகாரிகளை வைத்தோ அல்லது அவர்களை குற்றம் சாட்டுவதுன் மூலம் தீர்வு காணமுடியாது. என அவர் இதன்போது தெரிவித்தார்\nPrevious articleகிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக எச்.டி.கே.எஸ்.கபில ஜயசேகர\nNext articleகிழக்கு மாகாண சபையின் 82 வது அமர்வு 29ஆம் திகதி\nமூதூர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nமாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவுமாறு கோரிக்கை\nகொழும்பு அரசியல் செல்வாக்குடன் குடியேற்றம் செய்யும் நேக்கில் மட்டக்களப்பில் காடுகள் தீயிட்டு அழிப்பு- மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/95058-singer-pop-shalini-inverview.html", "date_download": "2018-12-19T03:58:32Z", "digest": "sha1:QXPNN2B6IGFAZ6KMJIED6QPLRGCNH5J2", "length": 25121, "nlines": 399, "source_domain": "cinema.vikatan.com", "title": "''என் பையனுக்காக தேடினேன்... நானே பயிற்சியாளர் ஆனேன்!'' - 'பாப்' ஷாலினியின் புது அவதாரம் | Singer pop shalini inverview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:44 (11/07/2017)\n''என் பையனுக்காக தேடினேன்... நானே பயிற்சியாளர் ஆனேன்'' - 'பாப்' ஷாலினியின் புது அவதாரம்\n\"சினிமாவுல நிறையவே வொர்க் பண்ணிட்டேன். இப்போ, சில வருஷங்களாகக் குழந்தைகள் பட்டாளத்துடன் என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக நகர்ந்துட்டிருக்கு. அது, பெரிய சந்தோஷத்தைக் கொடுக்குது\" என உற்சாகமாகப் பேசுகிறார், பிரபல பின்னணிப் பாடகி 'பாப்' ஷாலினி.\n''பாப் பாடல்களால் புகழ்பெற்ற உங்களை இப்போவெல்லாம் சினிமா மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பார்க்க முடியறதில்லையே'' என்று கேட்டதும், மெல்லிய புன்னகையுடன் ஆரம்பிக்கிறார் ஹாலினி.\n\"சின்ன வயசுல தியேட்டர் ஆர்டிஸ்ட்டாக பல மேடைகளில் ஆடிப் பாடி நடிச்சேன். பதினைஞ்சு வயசுலயே 'நாம் இருவர் நமக்கு இருவர்' படத்தில் 'ஐலேசா ஐலேசா' பாட்டுப் பாடி சினிமாவுக்குள் வந்தேன். தொடர்ந்து சினிமா, மேடை நிகழ்ச்சிகளில் பிஸியா வொர்க் பண்ணினேன். பதினான்கு மொழிகளில் ஆயிரக்கணக்கான சினிமாப் பாடல்களையும், தனி ஆல்பங்களையும் பாடினேன். நான் அதிகமா பாடினது, பாப் பாடல்கள்தான். என் சினிமா என்ட்ரி சமயத்தில் நடிகை ஷாலினியும் பீக்ல இருந்ததால, 'பாப்' எனக்கு அடைமொழியாச்சு. ஒரு கட்டத்தில் சினிமாவில் ஒரே மாதிரி பாடறோம்னு எண்ணம் வந்தது. அதனால், சினிமா சான்ஸ் குறைஞ்சப்போ வருத்தப்படலை. கவனத்தை கணவர், குழந்தை மேல் திருப்பினேன். குடும்ப லைஃப் எனக்கு மனநிறைவைக் கொடுத்துச்சு. என் பையனை சில பயிற்சி வகுப்புகளுக்கு அழைச்சுட்டுப் போக ஆரம்பிச்சேன். அதுதான் குழந்தைகள் சூழந்த உலகத்துக்குள் நான் நுழைய காரணமா இருந்தது\" என்கிற ஷாலினி, குழந்தைகளுக்கான மல்டி டேலன்ட் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்.\n\"என் பையன் ஆதித்யாவுக்கு மியூசிக், டான்ஸ், ஆக்டிங் எனப் பல திறமைகளுக்கான பயிற்சிகள் ஒரே இடத்தில் கிடைக்கணும்னு ஆசைப்பட்டேன். நிறைய முயற்சி செய்தும் அப்படி ஒண்ணு அமையலை. நமக்குத்தான் டான்ஸ், மியூசிக் தெரியுமே. நாமே பயிற்சி கொடுக்கலாமேனு என் பையனிடம் ஆரம்பிச்சேன். இந்தக் காலத்து குழந்தைகள் பலருக்கும் ஆக்டிங், டான்ஸ், மியூசிக் எனப் பல விஷயங்கள் தனித்தனியா கிடைக்குது. அவை எல்லாத்தையும் ஒரே இடத்தில் கொடுக்கும் ஒரு பயிற்சி பட்டறைதான் நான் நடத்தும் 'ட்ரெஷர் ட்ரோவ் புரொடக்‌ஷன்'. இங்கே நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுக்கிறோம். நான் நல்லா ஸ்கிரிப்ட் எழுதுவேன். அதில், இந்தியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வ��ஷயங்கள் இருக்கும். அப்படி, 12 மாநிலங்களில் நடக்கும்படியான காட்சி அமைப்புகளால் ஸ்கிரிப்ட் தயார்செய்வேன். பேக்கிரவுண்டு போட்டோ விஷூவல்ஸோடு, அந்தக் கதைக்கான வசனம், நடனம், மியூசிக், பாட்டு, நடிப்பு எனப் பல விஷயங்களைக் குழந்தைகள் சேர்ப்பாங்க. அஞ்சு மாசத்துக்கு...குறிப்பா வீக் எண்ட் நாட்களில் இந்த வகுப்புகள் நடக்கும். அதில், பல துறையின் பிரபலங்கள் பங்கேற்று சொல்லிக்கொடுப்பாங்க. வாய்ஸ் பிராக்டீஸ், மியூசிக் சொல்லிக்கொடுக்கிறதில் என் பங்கு அதிகமா இருக்கும்.\nபயிற்சி முடிஞ்சதும் பிரமாண்டமான ஸ்டேஜ் ஷோ நடக்கும். அந்த ஃபைனல் நிகழ்ச்சியைப் பார்க்க நிறைய பிரபலங்கள், பல அமைப்புகளைச் சேர்ந்தவங்க வருவாங்க. அவங்க குழந்தைகளின் திறமையைப் பார்த்து மதிப்பிடுவாங்க. இது, அந்த குழந்தைகளுக்கு பல தளங்கள்ல வாய்ப்புக் கிடைக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும். 'ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் லண்டன்' சான்றிதழோடு, வருஷத்துக்கு 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான செலவில் நடக்கும் இந்த ஃபைனல் நிகழ்ச்சியால் நிறைய குழந்தைகளின் திறமை வெளிவருது. குழந்தைகள் கூச்ச சுபாவம் இல்லாம எல்லா இடங்களிலும் தனித்துவமா செயல்பட முடியும். நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் கலந்துகொள்ளும் இந்த வருடத்துக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் ஆரம்பிக்குது. குழந்தைகளோடு பயணிக்கிற அனுபவம் ரொம்பவே சுவாரஸ்யமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்குது\" என்கிற ஹாலினி, மக்கள் கொடுத்த 'பாப்' பட்டத்தை நினைத்து இப்போதும் நெகிழ்கிறார்.\n\"சினிமாவுல கனெக்டடாக இல்லாட்டியும், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கேன். சமீபத்தில்கூட என் குழந்தைப் பருவ புகைப்படங்களை மெர்ஜ் பண்ணி வீடியோவாக அப்லோடு செஞ்சேன். அதைப் பார்த்து பலரும், 'பாப் ஷாலினியா உங்க குரலை, டான்ஸை ரொம்பவே மிஸ் பண்றோம்'னு சொன்னாங்க. மக்கள் எனக்குக் கொடுத்த 'பாப்' அடைமொழியை எப்பவும் மறக்கமாட்டேன். மீண்டும் சினிமா வாய்ப்பு வந்தால் நிச்சயம் பாடுவேன். தனிப்பட்ட முறையிலயும் நிறைய ஆல்பங்களை செய்வேன். எப்பவும் மக்களை சந்தோஷப்படுத்திட்டே இருக்கணும். அதுதான் என் ஆசை\" எனப் புன்னகைக்கிறார் ஷாலினி.\n“ஜெயலலிதா முதல்வராக இருந்த அதே அறை... அதே சேர்” - உருகிய பியூஷ் கோயல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-12-2018\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்...இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\n`18 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்’- மாவட்ட நிர்வாகம் அலட்சியம் நீதிமன்றம் அதிரடி\n‘பொதுமக்களை மிரட்டி மாமூல் வசூல்’ -வேலூர் போக்குவரத்து போலீஸார் அடாவடி\nவடரெங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு\n‘சேதங்களைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஒரு அனுதாப செய்தி'- பிரதமரை விமர்சித்த துரைமுருகன்\n`4 தலைமுறையா வாழும் இடத்தை விட்டு விரட்டும் வனத்துறை’ - மேகமலை மக்களின் கண்ணீர் கதை\n`டேய் விநாயகா சீக்கிரம் வந்துடு’- பிரியா விடைபெற்ற கோவை விநாயகன்\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப் பணி ஜனவரியில் தொடக்கம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\nமிஸ்டர் கழுகு: தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் விஜயபாஸ்கர்\n`டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண் '- வைரலான வீடியோ\n\"காலா, பரியன், ருத்ரா, கிறிஸ்டோபர், ஜானு, ஜோ...\" - 2018-ன் 'வாவ்' கதைகள்\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்... இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-6/electronics", "date_download": "2018-12-19T04:24:16Z", "digest": "sha1:2IQ5N25GKXM5SWD75VVZXZK74VFOAPN6", "length": 12467, "nlines": 206, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 6 | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த இலத்திரனியல் கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்331\nகேம���ா மற்றும் கேமரா பதிவுகள்108\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்38\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்28\nகாட்டும் 1-25 of 1,461 விளம்பரங்கள்\nகொழும்பு 6 உள் இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஇலத்திரனியல் கருவிகள் - பொருட்களின் பிரகாரம்\nகொழும்பு 6 பிரதேசத்தில் கையடக்க தொலைபேசிகள் விற்பனைக்கு\nகொழும்பு 6 பிரதேசத்தில் கணினி துணைக் கருவிகள் விற்பனைக்கு\nகொழும்பு 6 பிரதேசத்தில் கணனிகள் மற்றும் டேப்லெட்கள் விற்பனைக்கு\nகொழும்பு 6 பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள் விற்பனைக்கு\nகொழும்பு 6 பிரதேசத்தில் கேமரா மற்றும் கேமரா பதிவுகள் விற்பனைக்கு\nகையடக்க தொலைபேசிகள் - வர்த்தக நாமத்தின் பிரகாரம்\nகொழும்பு 6 பிரதேசத்தில் SAMSUNG கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகொழும்பு 6 பிரதேசத்தில் APPLE கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகொழும்பு 6 பிரதேசத்தில் HUAWEI கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகொழும்பு 6 பிரதேசத்தில் NOKIA கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகொழும்பு 6 பிரதேசத்தில் HTC கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nஇலத்திரனியல் கருவிகள் - வகையின் பிரகாரம்\nகொழும்பு 6 பிரதேசத்தில் ஆடியோ மற்றும் MP3 விற்பனைக்கு\nகொழும்பு 6 பிரதேசத்தில் மின்னணு முகப்பு விற்பனைக்கு\nகொழும்பு 6 பிரதேசத்தில் வேறு இலத்திரனியல் கருவிகள் விற்பனைக்கு\nகொழும்பு 6 பிரதேசத்தில் வீடியோ கேம்ஸ் விற்பனைக்கு\nகொழும்பு 6 பிரதேசத்தில் தொலைகாட்சிகள் விற்பனை��்கு\nஇலத்திரனியல் கருவிகள் - நகரங்கள் பிரகாரம்\nகொழும்பு பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகம்பஹா பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகுருநாகல் பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகண்டி பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகளுத்துறை பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/12001403/GSD-in-Delhi-rally-The-petition-to-the-Prime-Minister.vpf", "date_download": "2018-12-19T04:14:04Z", "digest": "sha1:OASTKJFFQPL5QSNZCCKY6QIKGXQ662CR", "length": 17046, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "GSD in Delhi rally The petition to the Prime Minister demanding the exemption from tax || டெல்லி பேரணியில் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி பிரதமரிடம் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருச்சியில் கடும் பனிமூட்டம் : மலேசியாவிலிருந்துவந்த விமானம் கொச்சினுக்கு திருப்பி அனுப்பப்பட்டது, சென்னையிலிருந்து சென்ற விமானமும் சென்னைக்கே திருப்பி அனுப்பப்பட்டது | சபரிமலை அய்யப்பன் கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு டிசம்பர் 22 ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிப்பு |\nடெல்லி பேரணியில் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி பிரதமரிடம் மனு\nடெல்லி பேரணியில் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி பிரதமரிடம் மனு கொடுப்போம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவரும், அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் தேசிய முதன்மை துணை தலைவருமான ஏ.எம். விக்கிரம ராஜா நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nவரலாற்று சிறப்புமிக்க காந்திமார்க்கெட்டை கள்ளிக்குடி பகுதிக்கு மாற்றும் அறிவிப்பு கடந்த ஓராண்டு காலமாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகாந்திமார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டால் 3 ஆயிரம் வியாபாரிகள் மற்றும் அவர்களை சார்���்து இருக்க கூடிய 30 ஆயிரம் குடும்பத்தினர், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த பிரச்சினை தொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் விரைவில் தமிழக முதல் - அமைச்சரை சந்தித்து பேச இருக்கிறோம்.\nடெல்லியில் வருகிற 23, 24 மற்றும் 25-ந்தேதிகளில் அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. 28 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கவேண்டும், 5 மற்றும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி மட்டுமே வசூலிக்க வேண்டும். இப்படி செய்தால் தான் வரி ஏய்ப்பை தடுக்க முடியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த அவற்றை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும், 60 வயதான வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். பேரணி முடிவில் பிரதமர் மோடியை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம்.\nஆன்லைன் வர்த்தகத்தினால் அமெரிக்காவில் ஏராளமான கடைகள் மூடப்பட்டு விட்டன. தமிழகத்திலும் அது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை விதிக்கவேண்டும். தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இவற்றை திறக்க முதல் அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி கொடுத்து வருகிறார்கள். அதுபோன்ற ஒரு சூழலை தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வணிகர்களின் சக்தி என்ன என்பதை காட்ட இருக்கிறோம்.\nஇவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் வெ. கோவிந்தராஜுலு உடன் இருந்தார்.\n1. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரம் அடையும் முத்தரசன் பேட்டி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.\n2. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது திருநாவுக்கரசர் பேட்டி\nவருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பிரகாசமா��� இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.\n3. 8–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஜாக்டோ– ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி\nகோர்ட்டில் தீர்வு கிடைக்காவிட்டால் வருகிற 8–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ– ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறினார்.\n4. “நான்கு வழிச்சாலை திட்டத்தில் ஊழல் நடந்ததாக கூறுவது வேடிக்கையானது” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nநான்கு வழிச்சாலை திட்டத்தில் ஊழல் நடந்ததாக கூறுவது வேடிக்கையானது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\n5. இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு நன்மை கிடைக்காது பழ.நெடுமாறன் பேட்டி\nஇலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு நன்மை கிடைக்காது என பழ.நெடுமாறன் கூறினார்.\n1. மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. கடற்படையில் 400 பேர் சேர்ப்பு - 10-ம் வகுப்பு படிப்பு தகுதி\n2. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் பதவி ஏற்றனர் - ம.பி.யில் விவசாய கடனை ரத்துசெய்து கமல்நாத் முதல் உத்தரவு\n3. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - டிப்ளமோ என்ஜினீயரிங் தகுதி\n4. சென்னை துரைப்பாக்கத்தில் மனைவி, 2 குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை\n5. விமான நிறுவனத்தில் வேலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalachuvadu.com/register", "date_download": "2018-12-19T03:28:17Z", "digest": "sha1:6USWAYKP6TNXQNWMUM2OM5BO4FC2WQ6V", "length": 4629, "nlines": 70, "source_domain": "www.kalachuvadu.com", "title": "காலச்சுவடு | Register", "raw_content": "\nஎன்ன சொல்வாய், சுஜாதாவின் இரு நாவுகள்\nவீடு அடையா வ��ளி, புகைவண்டியின் கணப்பயணம்\nஎய்தற் கரியது, கடும் புனல்\nஎம்.எஸ்: முதலாமாண்டு நினைவு அஞ்சலி\nஅஞ்சலி - ந. முத்துசாமி (1936 -2018)\nஅன்று பூட்டிய வண்டி வந்துசேர்ந்த இடம்\nநாடக எழுத்தில் உச்சம் தொட்டவர்\nஅரசு - ரிசர்வ் வங்கி மோதல்கள்\nசபரிமலை தீர்ப்பும் அதன் எதிர்ப்பாளர்களும்\nஇன்று பெண்கள் நேற்று ஈழவர்கள்\nசட்டத்தின் சாமியும் மறுக்கும் சந்நிதானமும்\nஜேசுதாசன் நூற்றாண்டு நினைவுக் கட்டுரை - கவிதையை ஆராதிக்க வேண்டாம்\nகடிதக் கருவூலம் - மூலபாட ஆய்வுக்கான உரையாடல்\n“ஆண்மை“ச் சொல்லாடல்களும் ஆதிக்கச் சாதியுடனான உரையாடலும்\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://commonmannews.in/main/kollywood-goes-heads-heels-love-ratchasan/", "date_download": "2018-12-19T02:59:26Z", "digest": "sha1:FWRXVF4CTTUI37ZLJVTZLTMJU3ABOJV3", "length": 23107, "nlines": 108, "source_domain": "commonmannews.in", "title": "Kollywood goes heads over heels in love with Ratchasan - CommonManNews", "raw_content": "\nஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது\nஅனைவரின் ஆதரவைப் பெற்ற ‘நட்பே துணை’ படத்தின் முதல் பாடல்\nரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\nஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையினரும் ராட்சசனின் வெற்றியை கொண்டாடுகிறார்கள். நாயகன் விஷ்ணு விஷால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒரு நடிகர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். நல்ல கதைகளையே தயாரிப்பவர் என்ற பெயரை தக்க வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் டில்லி பாபு. இயக்குனர் ராம்குமார் தமிழ் சினிமாவின் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார். நிறைய புதிய பட வாய்ப்புகள் அவரை நோக்கி வந்த வண்ணம் உள்ளது. ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து வினியோகிக்கும் திறமையாளர் என்ற பெயரை தக்க வைத்திருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் தன்னுடைய சிறப்பான இசையால் மரியாதை செலுத்துகிறார். பார்வையாளர்கள் திரைப்படத்தை பார்ப்பதில் மட்டுமல்லாமல், அதை பற்றி வெளியில் சிலாகித்து பேசுவதில் பெருமை அடைந்து வருகிறார்கள். ராம்குமார் இயக்கத்தில் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி.டில்லி பாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மண்ட் ஆர்.ஸ்ரீதர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். விஷ்ணு விஷால், அமலா பால், முனீஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ராட்சசன் படம் மக்கள் மத்தியில் பரவலான பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதலாவதாக, ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் பாராட்டு மழையை தொடர்ந்து, தமிழ் சினிமா பிரபலங்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டின் மிகச் சிறப்பான திரில்லர் திரைப்படம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.\nபடம் பற்றி கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.\nநடிகர் தனுஷ் – “ராட்ச்சன் வாவ் மிகச்சிறப்பாக உருவாகியுள்ள ஒரு திரில்லர். புத்திசாலித்தனமான மற்றும் ஸ்டைலான மேக்கிங். பலவீனமான இதயம் உடையவர்களுக்கான படம் இது இல்லை. சீட்டிம் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர். நான் படத்திற்குள் மூழ்கி விட்டேன். ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள்”.\nஇயக்குனர் வெங்கட் பிரபு – “ராட்சசன் தமிழ் சினிமாவில் சிறந்த சைக்கலாஜிக்கல் திரில்லர்களில் ஒன்று. சினிமா காதலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். இயக்குனர் ராம்குமார், விஷ்ணு விஷால், அமலா பால், ஜிப்ரான், ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ராட்சசனின் ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள். படத்தின் தீவிரத்தை நான் விரும்பினேன்.\nதயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் – “மிகவும் தீவிரமான படம், படத்தின் பல எதிர்பாராத திருப்பங்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது. இந்த ஆண்டின் சிறந்த த்ரில்லர் என்று கூறலாம். விஷ்ணு விஷால் எப்போதுமே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். படத்தில் நடித்த அனைவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ராம்குமார் சிறப்பாக கதையை எழுதியிருக்கிறார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஜிப்ரான் இசை மிகப்பெரிய பலம்.\nஇயக்குனர் ரோஹின் வெங்கடேசன் (அதே கண்கள்) – ராட்சசன் படத்தின் ஜானருக்கு உண்மையாக இருக்கிறது. ராம்குமார் அற்புதமாக எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை கொடுத்த ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆகியோருக்கு பாராட்டுக்கள். இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் சவுண்ட் சின்க் சினிமா, ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் மற்றும் எடிட்டர் ஷான் லோகேஷ் ஆகியோர் அபாரமாக பணியாற்றியிருக்கிறார்கள்.\nஇயக்குனர் சக்திவேல் – “பிரில்லியண்ட் 2018ல் அனைத்து மொழிகளிலும் வெளியான திரில்லர் படங்களுடன் ஒப்பிடும்போது இது ஒரு சிறந்த த்ரில்லர். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியில் இருந்து ஒரு தரமான படைப்பு. விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமாருக்கு என் பாராட்டுக்கள். இயக்குனர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு பாடம்.\nஇயக்குனர் கார்த்திக் ராஜு – “இயக்குனர் ராம்குமாரின் மிகவும் பலமான திரைக்கதைக்கு மீது வாவ் விஷ்ணு விஷால் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அமலா பால் மற்றும் ராம்தாஸ் ஆகியோர் பெரும் பணியை செய்துள்ளனர். இந்த திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக மிக தரமாக உள்ளது. ஜிப்ரான் இசை மேலும் மதிப்பை கூட்டியிருக்கிறது. இது ஒரு நிச்சயிக்கப்பய் பிளாக்பஸ்டர். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.\nஇயக்குனர் ஃபெரோஸ் – “ராட்சசன் சிறப்பாக உருவாக்கப்பட்ட, இருக்கை நுனிக்கு வர வைக்கும் ஒரு திரில்லர் படம். ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. விஷ்ணு விஷால் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்திருக்கிறார். இயக்குனர் ராம்குமாரின் முழு முயற்சியும் படத்தில் தெரிகிறது. ஜிப்ரானின் பின்னணி இசை அருமை.\nஇயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா – இயக்குனர் ராம்குமார் குழுவில் இருந்து ஒரு சிறந்த திரில்லர் படம். அனைத்து துறைகளும் நன்றாக உழைத்திருக்கிறார்கள். இது தீவிரமான திரைப்படம். திரையரங்குகளில் இந்த படத்தை பாருங்கள்.\nநடிகர் சாந்தனு பாக்யராஜ் – “விஷ்ணு விஷால் உங்கள் கேரியரில் சிறந்த ஒரு படம். தமிழ் சினிமாவுக்கு இயக்குநர் ராம்குமார் ஒரு அசாதாரண சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தந்திருக்கிறார். அமலா பால் மற்றும் மற்ற நடிகர்களும் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ஜிப்ரான் பின்னணி இசை படம் முழுக்க மிரட்டுகிறது. இந்த நல்ல படத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும்.\nஇயக்குனர் சீனு ராமசாமி – “இந்த ஆண்டின் மிகச்சிறந்த திரில்லர் படம். விஷ்ணு விஷால், இயக்குனர் ராம்குமார் மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்.\nநடிகர் கருணாகரன் – “ராட்சசனின் வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பார்ப்பதில் மகிழ்ச்சி. விஷ்ணு விஷால் மற்றும் ராம் திகிலை ஏற்படுத்தும் இந்த திரில்லர் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.\nஇயக்குனர் கௌரவ் நாராயணன் – “சீட்டின் நுனிக்கு வரவைத்த இந்த அர்த்தமுள்ள சைக்கோ த்ரில்லர் படத்தை முழுமையாக ரசித்தேன். விஷ்ணு விஷால் நடிப்பும், அவரது உடல் மொழியும் நன்றாக இருக்கிறது. அமலா பால் இயற்கையான மற்றும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜிப்ரானின் இசை உச்சம். கேமரா மற்றும் எடிட்டிங் சிறப்பு. இயக்குனர் ராம்குமார் மற்றும் மொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள்.\nராணா டக்குபதி – “வாழ்த்துக்கள் விஷ்ணு விஷால் ‘ராட்சசன்’ படத்தை பற்றி நல்ல நல்ல விஷயங்களை கேள்விப்படுகிறேன். விரைவில் படத்தை பார்க்கிறேன்.\nஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது\nஅனைவரின் ஆதரவைப் பெற்ற ‘நட்பே துணை’ படத்தின் முதல் பாடல்\nஎவ்வளவு செலவு ஆச்சுன்னு சிவகார்த்திகேயன் சொல்லவே இல்ல – அருண்ராஜா காமராஜ்\nரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\nவிஜய் இயக்கும் “ இது என்ன மாயம் “ விக்ரம்பிரபு - கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்கள்\nசமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் 'ஆண்தேவதை' தாமிரா இயக்குகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/president-of-india-come-and-met-karunanidhi-in-hospital/", "date_download": "2018-12-19T03:05:35Z", "digest": "sha1:FZRRRNBF4JXIERTDYPDSENXFII5233OA", "length": 8609, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கருணாநிதி உடல் குறித்து நேரில் விசாரித்தார் ஜனாதிபதி! – AanthaiReporter.Com", "raw_content": "\nகருணாநிதி உடல் குறித்து நேரில் விசாரித்தார் ஜனாதிபதி\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்து விசாரித்து விட்டு போனார்.\nவயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இதைய டுத்து, காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணா நிதி அவர்களை தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , மலேசியா சட்டமன்ற உறுப்பினர், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர், தமிழ் திரையுலக நடிகர்கள், கேரளா முதல்வர் பினராயி விஜயன் என பலரும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து கேட்றிந்தனர்.\nஇதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவிரி மருத்துவமனைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை விமான நிலையத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், சபாநாயகர், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா உள்ளிட்டோர் வரவேற்றனர். ஜனாதிபதி வருகையை ஒட்டி காவிரி மருத்துவமனையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது\nபின்னர் ஜனாதிபதி தன் ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், திரு கருணாநிதி அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.\nPrevஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி : ஃபைனலில் வெள்ளி வென்றார் சிந்து\nNextமதுரை மாநகரை சிதற விட்ட “சீமராஜா” இசைத்திருவிழா\nசிலைக் கடத்தல் விசாரணை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மீதே புகார்\nஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி\nஇலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகிய ராஜபக்சே எதிர் கட்சி தலைவரானார்\nவிஜய் சேதுபதி & இயக்குனர் சீனு ராமசாமி கூட்டணியின் ப���துப் பட ஷூட் ஸ்டார்ட்\nமதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகேபிள் & டிடிஹெச் ( டிவி) கட்டணம் ஜனவரி 1-ஆம் தேதி எகிறுது:- மத்திய அரசு முடிவு\nபிரபஞ்ச அழகி (மிஸ் யுனிவர்ஸ்) பட்டத்தை பிலிப்பைன்ஸ் கேட்ரியோனா கிரே வென்றார்\nராஜஸ்தான் : அசோக் கெலாட் முதல்வராக பதவியேற்றார் .. துணை முதல்வரானார் சச்சின் பைலட்\nஉங்களுக்கு வேலை கிடைக்காமல் போகட்டும் – இளம் ஊடகவியலாளர்களுக்குச் சாபம்\nசாடிஸ்ட் பிரதமர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/category/photo-gallery/event-gallery/page/5/", "date_download": "2018-12-19T04:17:36Z", "digest": "sha1:X4T5I47CF4XG3EHGVINR6IFCNK6AE65O", "length": 6472, "nlines": 58, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Event Gallery | Nikkil Cinema - Page 5", "raw_content": "\nமத்திய நேரடி வரி வசூல் வாரியத்தின், தன்னிகரற்ற நிர்வாகத்தின் தலைமையின் கீழ், ஸ்ரீ சுஷில் குமார், IRS, முதன்மை தலைமை வருமான வரி ஆணையாளர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அவர்களின் சீரிய முயற்சியால், ஸ்ரீ யஷ்வந்த் யு சவான், IRS, முதன்மை ஆணையர்- 9, சென்னை அவர்களால், வருமான வரி கருத்தரங்கம், சென்னையில் உள்ள தி மதராஸ் கிரானா அசோசியசன் கட்டிடத்தில், 26-09-2018 அன்று நடைபெற்றது. இந்தக்கருத்தரங்கில் பேசிய ஸ்ரீ யஷ்வண்ட் யு சவான், வருமானவரிச்சட்டத்திற்கு உட்பட்டு, வரவு செலவு கணக்கு புத்தகங்களை பராமரிப்பதன் ...\nதமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை – அறிக்கை மற்றும் புகைப்படங்கள்\nSeptember 9, 2018\tComments Off on தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை – அறிக்கை மற்றும் புகைப்படங்கள்\nமாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கும், மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கும் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையின் வேண்டுக்கொள். வணக்கத்துக்குரிய பெருமக்களே 27 ஆண்டுகளாக கொடுஞ்சிறையில் தமது வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கும் நம் பிள்ளைகள் பேரரிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் உங்களால் விடுதலை பெற்று சுதந்திரக்காற்றை சுவாசித்து தத்தமது தாய்தந்தையரோடும் சகோதர சகோதரிகளோடும் மகன்களோடும் மகள்களோடும் தமக்கென எஞ்சியிருக்கும் வாழ்வை மேற்கொள்ளும் வரம் பெறக் காத்திருக்கிறார்கள��. நெடிய மதில்களுக்கிடையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D-117_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-12-19T03:43:39Z", "digest": "sha1:TJLBRCBSZ746J3XETMUJ2IPMFSJSP5UE", "length": 9406, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "லொக்கீட் எப்-117 நைட்கோக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎப்-117 நெவாடா மலைக்கு மேலாகப் பறக்கிறது, 2002\nUS$42.6 மில்லியன் (பறப்புச் செலவு)\nUS$111.2 மில்லியன் (சராசரிச் செலவு)[3]\nலொக்கீட் எப்-117 நைட்கோக் (Lockheed F-117 Nighthawk) என்பது ஒற்றை இருக்கை, இரட்டைப்பொறி கரவு தாக்குதல் வானூர்தியாகும். லொக்கீட் மறைவுப் பிரிவினால் உருவாக்கப்பட்ட இதனை ஐக்கிய அமெரிக்க வான்படை இயக்கியது. எப்-117 \"காவ் புளு\" என்ற வானூர்தியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுடன், கரவு தொழில்நுட்பம் கொண்ட முதலாவது இயங்கு திறன் கொண்ட வானூர்தியுமாகும். இதன் கன்னிப் பறப்பு 1981 இல் இடம்பெற்று, 1983 இல் செயற்பாட்டு கொள்திறன் நிலையை அடைந்தது.[1] இது 1988 இல் வெளிப்பட முன் மறைவாகவே இருந்தது.[4]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் F-117 Nighthawk என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 05:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mohan-lal-condemns-actress-kidnapping-044852.html", "date_download": "2018-12-19T03:08:56Z", "digest": "sha1:WF3I47KIUZNXNVWDZFJ2WJDEWPMQZF76", "length": 10843, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகைக்கு நடந்த கொடூரம்... மோகன்லால், அமலா பால் கடும் கண்டனம்! | Mohan Lal condemns actress' kidnapping - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகைக்கு நடந்த கொடூரம்... மோகன்லால், அமலா பால் கடும் கண்டனம்\nநடிகைக்கு நடந்த கொடூரம்... மோகன்லால், அமலா பால் கடும் கண்டனம்\nகொச்சி: பிரபல நடிகை ஒருவர் கடத்தி, மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு நடிகர் மோகன்லால், நடிகை அமலா பால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nபிரபல நடிகை கடத்தல் விவகாரம் இப்போது இந்திய திரைத் துறையினரை பெரும் அதிர்ச்சிக்கும் பதட்டத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. இனி ட்ரைவர்களை நம்பி எப்படி காரில் பயணிப்ப��ு என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.\nஇந்த கொடிய சம்பவத்துக்கு நடிகர் மோகன்லால் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், ''இந்த துயரமான தருணத்தில் அவருக்காக வேதனைப்படுகிறேன். இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவருக்கு தாமதமின்றி நீதி கிடைக்க வேண்டும்.\nமெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் செல்வதைவிட, இத்தகைய கொடூரமான செயல்களை செய்வது பற்றி குற்றவாளிகள் சிந்திக்க கூட விடாமல், தடுத்து நிறுத்தும் வகையில் சட்டம்-ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்துவதை சமூகம் உறுதி செய்ய வேண்டும். அந்தத் தேவை எழுந்துள்ளது,'' என்றார்.\nநடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவத்துக்கு மலையாள நடிகர் சங்க தலைவர் இன்னோசன்ட் எம்.பி., நடிகர் பிருத்விராஜ், நடிகைகள் மஞ்சு வாரியார், ரீமா கலிங்கல், டைரக்டர் மேஜர் ரவி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nநடிகை அமலா பால், பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு, அவரைத் துன்புறுத்தியவர்களை வன்மையாகக் கண்டித்துள்ளார்.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅம்பானி மகள் திருமணத்தில் அமிதாப், ஆமீர் ஏன் உணவு பரிமாறினார்கள் தெரியுமா\nடொமாட்டோவுக்கும், ஜொமாட்டோவுக்கும் இடையே என்ன வித்தியாசம்\n75வது நாளில் 96: ஜானுவை ரசிகர்கள் கொண்டாட 'இது, இது' தான் காரணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/france-in-a-situation-to-impose-emergency-74955.html", "date_download": "2018-12-19T03:07:35Z", "digest": "sha1:DVSOSADU5ODE3WC5JW2XOCJFBKX6BYS2", "length": 10012, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "பிரான்ஸில் அவசர நிலை பிரகடனப்படுத்தும் சூழல் | france in a situation to impose emergency– News18 Tamil", "raw_content": "\nபிரான்ஸில் அவசர நிலை பிரகடனம்- வீரியம் அடையும் கலவரம்\nஇலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராஜபக்சே நியமனம்\nசிறையில் இருந்து படம் பார்க்க வேண்டும் - நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு\nஉயிரைக் கொல்லும் துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸ்..\n’கஷோகி மரணத்துக்கு சவுதி இளவரசரே பொறுப்பு’- அமெரிக்கா தீர்மானம்\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nபிரான்ஸில் அவசர நிலை பிரகடனம்- வீரியம் அடையும் கலவரம்\nபிரான்ஸ் நாட்டில் போராட்டம் கலவரமாக மாறியுள்ளதால் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nபிரான்ஸ் கலவரம் (Image reuters)\nபிரான்ஸ் நாட்டில் கலவரம் வீரியம் அடைந்து வருவதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.\nபிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nபோராட்டங்களின் போது முகமூடி அணிந்து இளைஞர்கள் பலர் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாட்டின் அமைதி நிலை சீர்குழைந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் அரசு சார்பில் போராட்டங்களில் ஈடுபடுவர்கள் வன்முறையை விடுத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.\nஇதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை பிரான்ஸ் நாட்டின் செய்தித் தொடர்பாளர் பெஞ்சமின் க்ரீவெக்ஸ் வெளியிட்டுள்ளார். ஆனால், போராட்டங்கள் யார் தலைமையில் நடக்கிறது என்பது தெரியாததால் யாரை அழைத்துப் பேசுவது என அரசு குழப்ப நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nதற்போது அரசு அதிகாரிகளுடன் போராட்டத்தை நிறுத்துவது குறித்தும் போராட்டக்காரர்களுடன் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தை குறித்தும் அதிபர் மேக்ரான் ஆலோசித்து வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்த���ல் அவசர நிலை பிரகடனம் குறித்தும் ஆலோசித்து பிரான்ஸ் அரசு முடிவெடுக்கும் எனக் கூறப்படுகிறது.\nமேலும் பார்க்க: நாட்டின் 23வது தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று பதவியேற்றார்.\n2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு\nவிதவிதமான கெட்டப்பில் போராடும் ஆந்திரா எம்.பி. – அதகள புகைப்படங்கள்\n#IPLAuction: ரூ. 4 கோடிக்கு மேல் ஏலம்போன வீரர்கள்\nரூ.15 லட்சம் விரைவில் டெபாசிட் செய்யப்படும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை\nராணுவ தகவல் தொடர்புக்கான ஜிசாட்-7ஏ இன்று விண்ணில் பாய்கிறது\nபத்திரிகையாளர்களை சந்திக்க அச்சப்படும் பிரதமராக இருந்ததில்லை - மன்மோகன்சிங்\nஅங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஇன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aammaappa.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-12-19T04:21:14Z", "digest": "sha1:BFL2RLAMUTGGO6AA3WEGMZY5ZL2KCWW5", "length": 28791, "nlines": 405, "source_domain": "aammaappa.blogspot.com", "title": "அம்மா அப்பா: நட்பில் விளைந்த!....", "raw_content": "\n_/\\_ வணக்கம் _/\\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்\nநீரும் நிலமும் மனிதன் வாழ்வில் அடுத்த பகுதி தொடங்கும் முன் ஒரு சிறிய இடைவெளியில் நண்பர்களுடன் ஒரு இனிய உறவுகள். நான் பதிவு தொடங்கியதிலிருந்து நண்பர்களும் அவர்களின் உறவுகளும் மேலோங்கி இருப்பதை என்னால் உணரமுடிகின்றது. அப்படிப்பட்ட உறவுகளால் என் எழுத்தின் வேகமும் மேன்மையும் பெருகின்றது என்பதை நினைத்து பார்க்கின்றேன். என் இனிய நண்பர்களுக்கு நண்பர்கள் தின நாளில் வாழ்த்துகளுடன் என் நன்றிகளையும் சமர்ப்பணம் செய்கின்றேன்.\nஎங்கிருந்தோ கிடைக்கும் நண்பர்களின் ஊக்கமும் அவர்கள்பால் கிடைக்கும் பாராட்டுகளும் என்னை திக்குமுக்காட வைத்துவிடும். இன்னும் சிலர் நண்பர்கள் தங்களுக்குள் கொடுக்கும் விருதுகளை வழங்கி மகிழ்கின்றார்கள். அப்படிதான் எனக்கும் கிடைக்கும் விருதுகள் மகிழ்ச்சி கடலில் மூழ்க செய்துவிடுகின்றது. அந்த மகிழ்ச்சியின் ஆதாரமாக இன்றும் நண்பர் யோகராஜ் சந்திரகுமார் சந்ருவின் பக்கம் பதிவர் நண்பர்கள் விருதை கொடுத்து மகிழப்படுத்தினார். அதே போல் நண்பர் SUREஷ்(பழனியிலிருந்து) க��வுகளே.., 100 நண்பர்களுக்கு இந்த பதிவர் நண்பர்கள் விருதை கொடுத்து சாதனை செய்துள்ளார். அந்த 100 நண்பர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சியே.... என்னை நண்பர்களில் ஒருவனாக ஏற்று விருதையும் கொடுத்து மகிழ்வித்த நண்பர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும். அவர்களுக்கு என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்\nஇந்த விருதின் மரபுப்படி நானும் சில நண்பர்களுக்கு கொடுக்க வேண்டுமாம். என்னை பொருத்தவரை அனைத்து நண்பர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஆனால் என் சோம்பலின் காரணமாகவும் பணியிடத்து பழுவின் காரணமாகவும் பத்து நண்பர்களுக்கு கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு என் இதயத்தில் விருதுகளை வழங்க முடிவு செய்துள்ளேன். அனைத்து என் நண்பர்களுக்கும் என் இனிய நண்பர்கள்தின வாழ்த்துகள்\n7.கார்திகை பாண்டியன் - பொன்னியின் செல்வன்\nஇன்னும் என் இதயங்களின் அனைத்து நட்புகளும்\nLabels: பதிர்வர் வட்டம். நட்பு\nநட்பால் இணைந்த இதயங்களை வாழ்த்தும் இந்த திருநாளில் \"நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்\" (வாழ்க நாடோடிகள்) என்பதால்....உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\n எனக்கும் விருதை அளித்து விட்டீரா......சரி...சரி...\nவிருது பெற்ற‌ அனைவருக்கும் வாழ்த்துகள்...\nவிருது பெற்ற‌ அனைவருக்கும் வாழ்த்துகள்...\nவாழ்த்துகள நண்பா. விருதுக்கு நன்றிங்க‌\nநன்றி நண்பரே.. எல்லோருக்கும் வாழ்த்துகள்\nநண்பர்கள் தின வாழ்த்துகள்... விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்...\n//எங்கிருந்தோ கிடைக்கும் நண்பர்களின் ஊக்கமும் அவர்கள்பால் கிடைக்கும் பாராட்டுகளும் என்னை திக்குமுக்காட வைத்துவிடும்//\nஉங்களுக்கும்... விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nநட்பால் இணைந்த இதயங்களை வாழ்த்தும் இந்த திருநாளில் \"நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்\" (வாழ்க நாடோடிகள்) என்பதால்....உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//\nஉங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துகள்\n எனக்கும் விருதை அளித்து விட்டீரா......சரி...சரி...//\nஉங்களுக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்\nவணக்கம் டொன் லீ... இயல்பு வாழ்க்கைக்கு வந்துவிடீர்களா...\nவிருது பெற்ற‌ அனைவருக்கும் வாழ்த்துகள்...\nவிருது பெற்ற‌ அனைவருக்கும் வாழ்த்துகள்...\nஉங்களுக���கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்\nவாழ்த்துகள நண்பா. விருதுக்கு நன்றிங்க‌//\n// கார்த்திகைப் பாண்டியன் said...\nநன்றி நண்பரே.. எல்லோருக்கும் வாழ்த்துகள்//\nநண்பர்கள் தின வாழ்த்துகள்... விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்...//\n//எங்கிருந்தோ கிடைக்கும் நண்பர்களின் ஊக்கமும் அவர்கள்பால் கிடைக்கும் பாராட்டுகளும் என்னை திக்குமுக்காட வைத்துவிடும்//\nஉங்களுக்கும்... விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...///\nஉங்களுக்கும் என் வாழ்த்துகள் சார்\nஉங்கள் அன்பிற்கு மிக்க நன்றி\nஉங்கள் அன்பிற்கு மிக்க நன்றி\nஅருமை நண்பரே.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்\n//மற்றவர்களுக்கு என் இதயத்தில் விருதுகளை வழங்க முடிவு செய்துள்ளேன்//\nநண்பா.. உங்க இதயத்தோட லின்க் கொஞ்சம் குடுங்க.. நான் பார்க்கனும் :-))))\nஞானசேகரன்,திரும்பவும் ஒரு அன்பு விருதா\nபலதரப்பட்ட முரண்பாடுகள் கருத்தில் இருந்தாலும் காற்றில் கை கோர்த்து கதைகள் பேசி நட்போடு கலந்து உறவாடிக்கொண்டிருக்கிறோம்.அற்புதமான தருணங்கள் இவை.இன்னும் தொடர்ந்திருப்போம்.\nவிருதுக்கு நன்றி தோழரே.......உங்கள் நட்பெனும் மழையில் நனையவிட்டமைக்கும்.......\nநண்பர்கள் தினம் அன்று நண்பனிடமிருந்து விருது..அரிது.. நன்றி சேகர் நட்புக்கு சரியான நாள் பார்த்து தான் பகிர்ந்து இருக்கிறீர்கள் ... நன்றிப்பா..\nஅருமை நண்பரே.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்\n//மற்றவர்களுக்கு என் இதயத்தில் விருதுகளை வழங்க முடிவு செய்துள்ளேன்//\nநண்பா.. உங்க இதயத்தோட லின்க் கொஞ்சம் குடுங்க.. நான் பார்க்கனும் :-))))///\nவணக்கம் நண்பா.. உங்களுக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்தும்..\nமிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் நண்பா\nஞானசேகரன்,திரும்பவும் ஒரு அன்பு விருதா\nபலதரப்பட்ட முரண்பாடுகள் கருத்தில் இருந்தாலும் காற்றில் கை கோர்த்து கதைகள் பேசி நட்போடு கலந்து உறவாடிக்கொண்டிருக்கிறோம்.அற்புதமான தருணங்கள் இவை.இன்னும் தொடர்ந்திருப்போம்.\n// முனைவர் சே.கல்பனா said...\nவிருதுக்கு நன்றி தோழரே.......உங்கள் நட்பெனும் மழையில் நனையவிட்டமைக்கும்.......//\nநண்பர்கள் தினம் அன்று நண்பனிடமிருந்து விருது..அரிது.. நன்றி சேகர் நட்புக்கு சரியான நாள் பார்த்து தான் பகிர்ந்து இருக்கிறீர்கள் ... நன்றிப்பா..//\n// அன்புடன் அருணா said...\nவாருங்கள் சக்தி வாழ்த்துகளும் பாராட்டுகள���ம்\nஉங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள் தோழா\n// தமிழ் வெங்கட் said...\nஉங்களுக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பா\nசிங்கபூர் வானொலி ஒலி 96.8\nஇவர்களால்தான் நான் உற்சாகமாக இருக்கிறேன்\nநான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.\nதமிழில் தட்டச்சு செய்ய‌ (அழகி , எ‍‍-கலப்பை)\nநாம் தீண்டாதவரை இயற்கை இயற்கையாக இருக்கும்\nநாம் தீண்டாதவரை இயற்கை, இயற்கையாகவே இருக்கும்\nஇதுவரையில் ஒன்றின் மேல் ஒன்று\nகாந்தியும் நேரும் கலந்துரையாடல் - காதில் கேட்டவை\nஎன்னை அழைத்த தொடர் இடுகை...\nமூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல...\nபச்சை முத்து தாத்தாவும் நானும்...\nசோதனை பதிவு (நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகு...\nநீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-5\nநீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-4\nநீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-3\nதமிழ் இணைய நூலகம்- குழந்தைகள்\nஆரம்பக் கல்வி- அனிமேஷன் பாடங்கள்\nமதுரைத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் மின்பதிப்புகள்\nopen reading room தமிழ் மின் நூல் நூலகம்\nசெந்தமிழ். ஓ ஆர் சி\nதமிழ் நாடு அரசு பாடநூல்கள்\nதமிழ் நூலகம் (இலங்கை பிரிவு)\n_/\\_ வணக்கம் _/\\_ \"அம்மா அப்பா\" வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53392-topic", "date_download": "2018-12-19T03:37:12Z", "digest": "sha1:BKFSNQE4IR5VU37YV2CK2KMCWRP42REB", "length": 11472, "nlines": 102, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "வாட்ஸ் அப் பகிர்வு - நகைச்சுவை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» நல்லதும் அவனே, கெட்டதும் அவனே...\n» பல்சுவை - தொடர் பதிவு\n» ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க....\n» தோணி கபடி குழு\n» அம்மா நடிகையா நானா முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை\n» விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா\n» அமலாபாலுக்கு வந்த, 'பீவர்\n» தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய, அஜீத்\n» பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது\n» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\n» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\n» மீண்டும் பிரபாசுடன் இணையும் அனுஷ்கா\n» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )\n» துணை ( கலைநிலா கவிதை)\n» நிறைவு - கவிதை\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\nவாட்ஸ் அப் பகிர்வு - நகைச்சுவை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவாட்ஸ் அப் பகிர்வு - நகைச்சுவை\nRe: வாட்ஸ் அப் பகிர்வு - நகைச்சுவை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் ��ந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/11/blog-post_9291.html", "date_download": "2018-12-19T03:41:58Z", "digest": "sha1:37ITDO4ANXTDWJWBJODKY66H4JA4Y7FV", "length": 21610, "nlines": 303, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்���ளைத்தேடி........: எவ்வளவு பெரிய உண்மை!!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nஎன வாழ்வின் இருபக்கங்களையும் கண்டு மனிதர்கள் புலம்பிக்கொண்டிருக்க. சங்கஇலக்கியத்தில் புறநானூற்றுப் பாடல் ஒன்று அழகான விளக்கத்தைச் சொல்லிச் செல்கிறது.\nசிலகாலம் முழுநிலவாக இருக்கிறது, சில காலம் குறைநிலவாக இருக்கிறது.\nஅறியாத மக்களுக்கும் இந்த நிலவு என்ன பாடம் சொல்கிறது தெரியுமா\nஎன்பதுதான் அந்தத் வாழ்வியல் தத்துவமாகும்.\nஇந்த அடிகளுக்கான சூழலும், உரையாசிரியர்களும் வாழ்க்கை நிலையாமை என்றே பொருள் கொண்டு சொன்னாலும். கால மாற்றங்களுடன் இப்பாடலை ஒப்பிட்டு நோக்கும்போது மனம் பெருவியப்படைகிறது.\nநிலையாமை என்னும் எல்லையைக் கடந்து இந்தக் கோட்பாட்டை,\nஎன பலநிலைகளில் ஒப்புநோக்கிப் பார்க்கமுடிகிறது.\nஒப்பு நோக்கத்தக்க சித்தர் பாடல்\nபிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;\nதோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;\nபெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;\nஉணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;\nபுணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்\nLabels: அனுபவம், சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள், வாழ்வியல் நுட்பங்கள்\nஉண்மையை சொல்லிட்டீங்க முனைவரே... நன்றி...\nதங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தனபாலன்.\nமிக அருமையான பதிவு.....பகிர்வுக்கு மிக்க நன்றி....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nதங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி\nதங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சுரேந்திரன்.\nவாழ்வியல் தத்துவத்தை அழகாக எடுத்து காட்டியுள்ளீர்கள்\nதங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி உஷா அன்பரசு\nதங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கவிஞரே\nஅன்றே சொன்னதை இன்னும் அழகாக விளக்கி வைக்கும் உங்களுக்கும் நன்றி குணா \nதங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஹேமா\nஉண்மை வாழ்வை தத்துவத்துடனும் விளக்கத்துடனும் கூறியுள்ளீர்கள் அருமை\nதங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தொழிற்களம் குழு\nசிறப்பான விளக்கம். பகிர்வுக்கு நன்றி முனைவரே...\nதங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்\nஒரு எலியும் மூன்று காக்கைகளும்\nதங்கம் நேற்று - இன்று - நாளை\nஇந்த உலகம் ஒரு நாயின் வால்.\nமின்வெட்டை சமாளிக்க எளிய வழிகள்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/48681-thalapathy-64-will-be-direct-on-mohan-raja.html", "date_download": "2018-12-19T04:30:47Z", "digest": "sha1:GOE3SSE52RUNC7TDHZYIM5SHJCASZNII", "length": 11674, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர் | thalapathy 64 will be direct on mohan raja", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\n‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர்\n‘விஜய்64’ படத்தின் இயக்குநர் யார் என்பது பற்றி தகவல் கசியத் தொடங்கியுள்ளது.\nதற்போது விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து ‘விஜய்63’ படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த பஞ்சாயத்து இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக ‘விஜய்64’ படத்தின் இயக்குநர் யார் என்பது பற்றிய செய்திகள் வலம் வர தொடங்கி விட்டன.\nவிஜய் 63வது படத்தில் ‘சதுரங்கவேட்டை’ இயக்குநர் வினோத் படத்தில் நடிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏறக்குறைய இந்தத் தகவல் உறுதி என்றே தெரிகிறது. இந்தப் படத்தினை சங்கிலி முருகன் தயாரிக்க இருப்பதாக தெரிகிறது. இதற்கு இடையில் அட்லியின் பெயரும் அடிப்பட்டு வந்தது. ஆனால் அந்தத் தகவல் எந்த அளவுக்கு உறுதியானது என்பதில் சிக்கல் நீடிக்கிறது. வசூல் ரீதியாக ‘மெர்சல்’ வெற்றிப் படமாக அமைந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் அது வெளியாகவில்லை. ஆகவே தயாரிப்பு அளவில் கையை கடித்தது. எனவே தன்னால் ஏற்பட்ட சங்கடங்களை சரி செய்யும் நோக்கில் விஜய், மீண்டும் இயக்குநர் அட்லிக்கு ஒரு வாய்ப்பை கொடுத்து தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நஷ்டக் கணக்கை சரி செய்யலாம் என திட்டமிடுகிறார் எனக் கூறப்பட்டது. ஆனால் விஜய்யின் வட்டாரம் அதனை இல்லை என்றே மறுக்கிறது.\nஇந்நிலையில் ‘விஜய்63’ படத்தை வினோத் இயக்குவது உறுதிதான் என்கிறனர் விஜய் வட்டாரத்தினர். அதைத்தொடர்ந்து ‘விஜய்64’ படத்தை மோகன் ராஜா இயக்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மோகன் ராஜா தனது படக்குழுவினருடன் கடுமையான கதை விவாதத்தில் இருக்கிறார். விஜய்யே அவரை அழைத்து, “நான் (‘விஜய்64’) உங்களுடன் இணைகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று வாக்குறுதி கொடுத்திருப்பதால் அவரது குழுவினர் உற்சாகமாக கதைக் காட்சிகளை தீர்மானிப்பதில் வேகம் காட்டி வருகிறார்கள்.\nஇரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்\nகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மீண்டும் ரஜினிகாந்த்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\n20ஆம் தேதி வரை முருகதாஸை கைது செய்ய தடை - உயர்நீதிமன்றம்\nஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n‘ரஜினிகாந்த்166’ ஷூட்டிங் மார்ச்சில் ஆரம்பம்\n“படங்களுக்கு வரிவிலக்கு கோர மாட்டோம் என உறுதியளிப்பீர்களா” - அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி\n - ‘சர்கார்’ படக்குழு விளக்கம்\n“இன்றைய அரசியலை தோலுரித்துக் காட்டிய படம் சர்கார்” - கருணாஸ் எம்.எல்.ஏ\nமுன் ஜாமீன் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் உயர் நீதிமன்றத்தில் மனு\n“சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல” - கமல் காட்டம்\nநாடாளுமன்றத்தில் வாஜ்பாய் திருவுருவப்படம் : டிச.25ல் திறப்பு\n'கே.எல்.ராகுலுக்கு முதலில் டிக்கெட் கொடுத்து ஊருக்கு அனுப்பவும்' சுனில் கவாஸ்கர் காட்டம்\nரயிலை பிடிக்க ஓடி காயம்பட்ட “விஜய் தேவரகொண்டா”\n“ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்க” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிமான பயன்பாட்டிற்கான ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் \n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்\nகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மீண்டும் ரஜினிகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/tirunelveli/alangulam-2/", "date_download": "2018-12-19T04:20:45Z", "digest": "sha1:UURLEAYDNHTBQOE6YNBDVXCC6E2PC7HM", "length": 8815, "nlines": 110, "source_domain": "www.supportaiadmk.org", "title": "Alangulam (State Assembly Constituency) - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்\nஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளர் எப்சி கார்த்திகேயன், வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் ஷேக்முகைதீனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.\nதனக்கு அசையும் சொத்துக்களாக ரூ.30 லட்சத்து 51 ஆயிரத்து 758 ரூபாயும்,அசையா சொத்துக்களாக ரூ. 24 லட்சத்து 18 ஆயிரத்து 400-ம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆலங்குளம் தொகுதி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் எப்சி கார்த்திகேயன் பிரசாரம் தொடக்கம்\nஆலங்குளம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் ஆலங்குளத்தில் திறக்கப்பட்டது. தொடர்ந்து வேட்பாளர் எப்சி கார்த்திகேயன் பிரசாரத்தை காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பிரசாரத்தை தொடங்கினார். வெண்ணிலிங்கபுரம் கிராமத்தில் வேட்பாளர் எப்சி கார்த்திகேயன் வாக்குச் சேகரித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., ஆலங்குளம் நகரபஞ்சாயத்து தலைவர் சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2018-12-19T03:42:56Z", "digest": "sha1:P6LMJWQKE45QINJA7BEQHY3DI55DV4TO", "length": 6176, "nlines": 83, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் கே.ஜே.சுரேந்தர்", "raw_content": "\nTag: actor akash harirudran, actress janaki, director k.j.surendar, Maaya Bimbam Movie, Maaya Bimbam Movie Trailer, இயக்குநர் கே.ஜே.சுரேந்தர், நடிகர் ஆகாஷ் ஹரிருத்ரன், நடிகை ஜானகி, மாய பிம்பம் டிரெயிலர், மாய பிம்பம் திரைப்படம்\n‘மாய பிம்பம்’ படத்தின் டிரெயிலர்..\nபரத் – அபர்ணா வினோத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\nசமுத்திரக்கனி-எம்.அன்பழகன் கூட்டணியில் ‘அடுத்த சாட்டை’ திரைப்படம்\n‘கடைசி எச்சரிக்கை’ படத்தின் டீசரை வெளியிட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு..\nஇன்றைய தமிழகச் சூழலுக்கு ஏற்ற திரைப்படம் ‘அடங்க மறு’..\nகாசுக்கு ஆசைப்படும் காசுரர்களைப் பற்றிய படம் ‘காசுரன்’..\n‘ராஜ பீமா’ படத்தில் ஆரவ்வுடன் ஜோடி சேர்ந்த ஓவியா..\nவிமல் – டயானா சாம்பிகா நடிக்கும் ‘தி புரோக்கர்’ திரைப்படம் துவங்கியது..\n‘தேவ்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது..\nஜானி – சினிமா விமர்சனம்\nபோனி கபூர் தயாரிப்பில் ஹிந்தி ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் அஜீத்..\n“சீதக்காதியாகவே மாறிவிட்டார் விஜய் சேதுபதி” – இயக்குநர் பாலாஜி தரணிதரன் பாராட்டு..\n‘மிஸ் மெட்ராஸ்-2௦16’ கதாநாயகியாக அறிமுகமாகும் ‘அமையா’ திரைப்படம்\nதியேட்டர் முன் பதிவில் புதிய திட்டம் – ‘கோகோ மாக்கோ’ பட இயக்குநரின் முயற்சி\nயோகி பாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஇயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\nபரத் – அபர்ணா வினோத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\nசமுத்திரக்கனி-எம்.அன்பழகன் கூட்டணியில் ‘அடுத்த சாட்டை’ திரைப்படம்\n‘கடைசி எச்சரிக்கை’ படத்தின் டீசரை வெளியிட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு..\nகாசுக்கு ஆசைப்படும் காசுரர்களைப் பற்றிய படம் ‘காசுரன்’..\n‘ராஜ பீமா’ படத்தில் ஆரவ்வுடன் ஜோடி சேர்ந்த ஓவியா..\nவிமல் – டயானா சாம்பிகா நடிக்கும் ‘தி புரோக்கர்’ திரைப்படம் துவங்கியது..\n‘தேவ்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது..\nஜானி – சினிமா விமர்சனம்\nமஹத்-யாஷிகா ஆனந்த் நடிக��கும் புதிய படத்தின் துவக்க விழா..\n‘இதுதான் காதலா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தின் மச்சமான ஸ்டில்ஸ்..\nஇயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\n‘சித்திரம் பேசுதடி-2’ படத்தின் டிரெயிலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/03/benefits-of-Curry-leaves.html", "date_download": "2018-12-19T03:14:18Z", "digest": "sha1:V5IME66LGXOTI7DPCRDT25EYAZIQVXV6", "length": 17256, "nlines": 137, "source_domain": "www.tamilxp.com", "title": "கறிவேப்பிலையின் மருத்துவ குணங்களும் அதன் பலன்களும் - TamilXP", "raw_content": "\nHome Health கறிவேப்பிலையின் மருத்துவ குணங்களும் அதன் பலன்களும்\nகறிவேப்பிலையின் மருத்துவ குணங்களும் அதன் பலன்களும்\nசுவைக்காகவும் நறுமணத்துக்காகவும் கறிக்குச் சேர்க்கப்படும் கறிவேப்பிலை பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. சிலர் உணவு உண்ணும்போது கறியில் இருக்கும் கறிவேப்பிலையை எடுத்து வெளியில் போட்டுவிட்டு உண்பர்;\nநல்லதொரு மூலிகை மருந்தைப் புறக்கணிக்க விரும்பின் அவ்வாறு செய்யலாம். கறிவேப்பிலையின் உயிரியற் பெயர் முறயா கொயனிகீ (Murraya koenigii). பேச்சு வழக்கில் இருக்கும் வேறு பெயர்கள்: கறுவேப்பிலை, கறுகப்பிலை, கருவேப்பிலை.\nகறிவேப்பிலையின் தோற்றம் வேம்பு இலையின் தோற்றத்தைப் போன்றே இருக்கும். அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த இலைகள் தனித்தனி இலைகளாக அல்லாமல், கொத்து கொத்தாகவே காணப்படும்; ஒவ்வொரு கொத்திலும் 10-20 இலைகள் இருக்கும்.\nகறிவேப்பிலைகள் உடைய மரத்தை “கறிவேப்பிலை மரம்” அல்லது “கறுவேம்பு மரம்” என்றழைக்கப்படும். இம்மரங்கள் அதிகம் உயரமானதாகவோ, பருமன் மிக்கதாகவோ அல்லாமல் சிறிய வகை மரங்களாகும். நான்கு முதல் ஆறு (4-6) மீட்டர் வரையிலான உயரம் கொண்டதாகவே இருக்கும்.\nகறிவேப்பிலையில் உயிர்ச்சத்து பி, பி2, ஏ, சி, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.\nஈரல் புற்றுநோய் உயிரணுக்களின் (HepG2) பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றது என ஆய்வொன்று தெரியப்படுத்துகின்றது.\nஇதுமட்டுமல்லாது அக்குறிப்பிட்ட உயிரணுக்களில் ஏற்படக்கூடிய உயிரணு-தன்மடிவையும் (apoptosis) தூண்டுகின்றது. இதனால் ஹெப்ஜீ2 வகை புற்றுநோய்க் கலங்கள் அழிகின்றன. இது புற்றுநோயைக் கட்டுப்படுத்துகின்றது.\nஇதன் இந்தச் செயலுக்கு கறிவேப்பிலையில் உள்ள கிரினிம்பைன் (girinimbine) எனும் காரப்போலி (ஆல்க்கலாய்டு) காரணமாகும். ஆய்வாளர்கள் இதனை கறிவேப்பிலையில் இருந்து பிரித்தெடுத்து ஆய்வுகூடத்தில் வளர்ச்சியுறும் புற்றுநோய் உயிரணுக்களில் இதனைப் பரிசீலித்தனர். மனிதரில் இன்னமும் பரிசீலனை நடைபெறவில்லை.\nஆய்வுகூடத்தில் இசுத்ரேப்டோசோடோசின் (streptozotocin) எனும் வேதியற்பொருள் மூலம் இன்சுலின் சுரக்கும் உயிரணுக்கள் சேதப்படுத்தப்பட்ட எலிகள் இப்பரிசோதனைக்குப் பயன்பட்டன.\nஇவற்றில் இதன் மூலம் செயற்கையாக நீரிழிவு உருவாகியது. வாய் மூலம் கறிவேப்பிலையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பதார்த்தம் முப்பது நாட்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது.\nஎலியில் குருதி குளுக்கோசு, வெல்லமேற்றப்பட்ட ஈமோகுளோபின், யூரியா, யூரிக் அமிலம், கிரியடினைன் போன்றவை குறைந்து கொள்வது அவதானிக்கப்பட்டது. கறிவேப்பிலை இன்சுலின் சுரப்பதைத் தூண்டுகின்றது என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகியது.\nஒட்சிசன் எமக்குத் தேவையான வாயு. இது இரு மூலக்கூறாகக் காணப்படுகிறது (O2), எமது உடம்பில் நிகழும் வேதியல் மாற்றங்களின் போது இது உடைபட்டு தனித்தனி உருபாக உருமாறுகிறது (oxygen radicals = O.).\nஇந்தத் தனி “O.” ஆனது வேறு வேதியல் பொருட்களுடன் சேரும் நிகழ்வு ஒட்சியேற்றம் என்கின்றோம். இதே ஒட்சியேற்றம் உதாரணமாக டி.என்.ஏயில் நடை பெற்றால் கலங்களின் அமைப்பு மாறுபடும் அதுவே புற்று நோயை வழிவகுக்க உதவும்.\nஇவ்வாறு உயிரணுக்கள் ஒட்சிசன் தனிஉருபால் பாதிப்படையாமல் இருக்க கறிவேப்பிலையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பதார்த்தம் துணை புரிகின்றது. இதன் மூலம் இதய நோய், புற்றுநோய்கள், வாத நோய்கள், நீரிழிவு போன்றன கட்டுப்படுத்தப்படலாம்.\nஇந்த நோய்கள் அனைத்திலும் உயிரணுக்கள் ஒட்சிசன் தனிஉருபால் சேதமடைவது நிகழ்கின்றது. இது தற்போதைக்கு ஏட்டளவில் மட்டுமே சாத்தியமாக உள்ளது, இதற்குரிய விரிவான ஆய்வுகள் நடைபெறவில்லை.\nபுற்றுநோயைத் தடுக்கவல்லது எனக் கருதப்படுகின்றது.\nநீரிழிவு நோயை கறிவேப்பிலை கட்டுப்படுத்துகின்றது.\nஇதய நோயைக் (தமனிக்கூழ்மைத் தடிப்பு) குணமாக்கின்றது.\nவாய்புண்ணைக் குணப்படுத்தும்; பல் ஈறு வலுவாகும்.\nவயிற்று உபாதைகள்: சமிபாடின்மை, மலச்சிக்கல் போன்றவற்றைப் போக்கும்.\nஇவை செவி வழிவந்த மருத்துவக் குறிப்புகளாகும். இவற்றின் உண்மைத் தன்மை பரிசீலனைக்குரியது.\nவெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலை மென்று சாப்பிட வேண்டும். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 இலை மென்று சாப்பிடலாம் அல்லது கறிவேப்பிலையை நிழலில் நன்றாக உலர்த்தி காயவைத்து பொடிப் பொடியாக ஆக்கி கசாயம் செய்து காலை மற்றும் மாலை அருந்தி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கலாம். 3 மாதம் சாப்பிட நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும்.\nஇளம் வயதில் நரையைத் தடுக்க கறிவேப்பிலை பயன்தரும். அதுமட்டுமல்லாது நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி நீங்க சாத்தியக்கூறுகள் உண்டு.\nகறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலோ அல்லது தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சி ஆறவைத்து அதை தினமும் தலையில் தேய்த்து வந்தாலோ இளநரை மாறும்.\nகறிவேப்பிலையை நன்றாக சுத்தம் செய்துவிட்டு நீரில் அலசி அதனுடன் சிறிதளவு சின்ன வெங்காயம், இஞ்சி, சீரகம், 2 பூண்டு பல், புதினா அல்லது கொத்தமல்லியை கலந்து நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு கலக்கி மதியஉணவில் சாதத்தோடு கலந்து உண்டு வந்தால் மன உளைச்சல், மன இறுக்கம், மன அழுத்தம் குறைந்து மனநிலை சீராகும் மாறும். உடல் புத்துணர்வு பெரும்.\nகறிவேப்பிலை குமட்டல், சீதபேதியால் வரும் வயிற்று உழைவு, நாட்பட்ட காய்ச்சல் நீங்கும். இக்கறிவேப்பிலையால் பித்த மிகுதியால் வந்த பைத்திய நோய்களும் விலகுவதாகச் ‘சித்தர் வாசுட நூலில்’ உள்ளன.\nஇதன் இலை, பட்டை, வேர் இவைகளை கசாயம் செய்து கொடுத்தால் பித்தம், வாந்தி நீங்கும்.\nநிழலில் உலர்த்திய கறிவேப்பிலையை இத்துடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட, மந்த பேதி, மலதோஷம், மலக்கட்டு, கிரகனி, கழிச்சல்நோய், பிரமேகட்டு நோய்கள் குணமாகும்.\nகறிவேப்பிலையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட குடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.\nகறிவேப்பிலை ஈர்க்கின் முலைப்பாலிட்டு இடித்து சாறு பிழிந்து கிராம்பு, திப்பிலி சேர்த்து மூன்றுமுறை குழந்தைகளுக்கு ஊட்ட வாந்தி நிற்கும். பசி மற்றும் உணவு உண்ணும் வேட்கை ம��குதிப்படும்.\nகறிவேப்பிலையை மிளகு, சீரகம், சுக்கு என்பனவற்றுடன் சேர்த்து வறுத்து அதனைப் பொடியாக்கி உப்புச் சேர்த்து சோற்றுடன் உண்ணவும் பசி மிகைப்படும்.\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை\nகூகுள் சர்ச் செய்ததால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண்\nஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் என்ன\nசென்னையை நோக்கி வருகிறது “பெத்தாய்” புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/feb/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D---%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2862018--1.html", "date_download": "2018-12-19T03:02:45Z", "digest": "sha1:IAMIMFWD4EC6NUXPIKJZFZZNSHY2HR2E", "length": 24848, "nlines": 199, "source_domain": "www.dinamani.com", "title": "பாடல்கள் எழுதிய இயக்குநர் - கவிஞர் முத்துங்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nபாடல்கள் எழுதிய இயக்குநர் - கவிஞர் முத்துங்கம்\nBy DIN | Published on : 12th February 2018 10:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -39\nதிருத்தணியைச் சேர்ந்த கேசவராம் என்ற டாக்டரும் இன்னொருவரும் சேர்ந்து \"மூக்கணாங்கயிறு' என்றொரு படம் தயாரித்தார்கள். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விசுவநாதன் தான் இசைமைப்பாளர்.\n\"இந்தப் பாட்டை வேறொரு கவிஞரை வைத்து எழுத வேண்டும் என்று டைரக்டர் சொன்னார். முத்துலிங்கமும் காமெடியாக எழுதுவார்; அவரை வைத்து எழுதலாம் என்று நான்தான் சொன்னேன்'' என்றார் எம்.எஸ்.வி.\nஎடிட்டர் பாஸ்கர் டைரக்ட் செய்த பாக்கியராஜ் நடித்த \"பாமா ருக்மணி' என்ற படத்தில் எழுதினீர்களே ஒரு பாடல்\n\"கதவைத்திறடி பாமா - என்\nபார்த்தவன் சிரிப்பாண்டி பத்தினிப் பெண்டாட்டி\nதாப்பாழைப் போடாதே - அடி\nஆயிரம் ஆனாலும் வீட்டுக்குள்ளே வச்சுக்கோ\nஅது மாதிரி காமெடியான பாடல் இது.\nநடிகை மனோரமா பாடுவது போல் பாடல் வருகிறது. நாற்பது வயதாகியும் மனோரமாவுக்கு கல்யாணம் நடக்கவில்லை. யாரும் அவரைக் காதலிக்கவும் இல்லை. மனோரமா அலுவலகத்தில் வேலை பார்க்கும் தன்னை விட வயதில் இளையவரான நடிகர் கார்த்திக் மீது அவருக்குக் காதல் ஏற்படுகிறது. அது ஒரு தலைக்காதல். அப்போது கார்த்திக்கைப் பார்த்து ரொமான்டிக்காக மனோரமா பாடவேண்டும். சிந்தித்து எழுத வேண்டுமென்று நினைக்காமல் யோசிக்காமல் எழுதுங்கள்'' என்றார்.\n'' என்றேன். \"பாசவலை' படத்தில் \"மச்சான் உன்னைப் பார்த்து மயங்கிப் போனேன் நேத்து'' என்று ஒரு பாடலை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். சரணம் எழுத ரொம்ப நேரம் யோசித்தார். யோசிக்காமல் \"சும்மா எதையாவது எழுது. நீ எழுதுவது எல்லாம் பாட்டுத்தான்' என்றேன்.\n\"முத்தாத கத்திரிச்செடி - கொத்தோட பூத்த கொடி - முத்துப்போல் சிரிச்சபடி - சுத்திச் சுழலும் சித்திரக்கிளி' என்று அவர் பாட்டுக்கு எழுதிவிட்டார். லொள், லொள், லொள்\" என்று ஆரம்பமாகும் அந்தப் பாடல்.\nஅந்தப் பாடலைப் பாடிய ராஜாமணி என்ற பாடகிக்கு \"லொள் லொள் ராஜாமணி' என்று அடைமொழியே வந்து விட்டது. யோசிக்காமல் எழுதிய அந்தப் பாடல் ஹிட்டானதைப் போல் இந்தப் பாடலும் ஹிட்டாக வேண்டும்.\nநானே உங்களுக்குப் பல்லவியில் முதலடியைச் சொல்கிறேன் என்று,\nஎன்று ஆர்மோனியம் வாசித்துக் கொண்டே பாடிக் காட்டினார்.\n\"என்னைக் - கட்டிப்பிடிச்சுக் காதல் பண்ண\n'' என்றேன். \"நன்றாக இருக்கிறது. அப்புறம்...'' என்றார் எம்.எஸ்.வி.\n\"எப்ப மேரேஜு - எனக்கு\n\"சபாஷ். இதுதான் பல்லவி'' என்று மீண்டும் பல்லவியை நான் எழுதிய வார்த்தைகளோடு பாடினார். பாடிவிட்டு சரணத்திற்கு டியூன் போடும்போது,\n\"பப்பாளிப் பழமே நீ பதுக்கி வச்ச சக்கரை'\nஎன்று அவரே வார்த்தையோடு பாடி, \"இதற்கு அடுத்த வரிகளை யோசிக்காமல் \"டக்'கென்று சொல்லுங்கள். பார்க்கலாம்'' என்றார். சொன்னேன். \"நன்றாக இருக்கிறது. இது மாதிரி இன்னும் இரண்டு சரணம் எழுதுங்கள்'' என்றார். மூன்று சரணத்தையும் எழுதி அவரிடம் காட்டினேன். என் முகவாயைப் பிடித்து உருவி \"சபாஷ்'' என்று மீண்டும் பாராட்டினார்.\nதயாரிப்பாளர், டைரக்டருக்கெல்லாம் அந்தப் பாட்டு ரொம்பப் பிடித்துவிட்டது. எல்.ஆர். ஈஸ்வரி அந்தப் பாடலைப் பாடியிருப்பார். அந்தப் பாடல் இதுதான்.\nஇந்த ரொமான்சு - என்னைக்\nகட்டிப் பிடிச்சுக் காதல் பண்ண\nஎப்ப மேரேஜு - எனக்கு\nபப்பாளிப் பழமே நீ பதுக்கிவச்ச சக்கரை\nதக்காளிப் பழமே நான் தாவிவந்தேன் இக்கரை\nகொய்யாத பழம் நான் என்னைக் குருவிகூடக் கொத்தலே\nகல்யாண சகுனம் பாத்தேன் கழுதை கூடக் கத���தலே\nஆபீசு பைலைப் பாத்து அலுத்து போச்சு மாப்பிளே\nஅன்றாடம் நீயும் நானும் ஆடவேணும் பீச்சுலே\nஎல்லாமே கொதிக்குதய்யா ஏங்கிவிட்டே மூச்சுலே\nதன்னாலே மயங்குறேன் உன் சரசமான பேச்சுலே\nஏங்காணும் மாப்பிளை உனக் கென்னைக் கண்டா வெக்கமா\nஇப்போதே டெüரிப் பணம் லட்சம்தாரேன் ரொக்கமா\nஅஞ்சோட அஞ்சு வச்சா ஆகமொத்தம் பத்துங்க\nஆலோலம் பாட்டுப் பாடி டப்பாங்குத்துக் குத்துங்க''\nஇந்தப் பாடல் அந்தப் படத்தில் பிரபலமான பாடலாக அமைந்தது. படமும் ஐம்பது நாள் ஓடியது.\nஇந்தப் படத்தின் இயக்குநர் \"கல்லூர் சுப்பையா' என்பவர்.\nநான் பாடல் எழுதும்போது எழுத்தாளர் மெர்வின், \"வெற்றிமேல் வெற்றி', \"மாநகரக் காவல்' போன்ற பல படங்களை இயக்கிய தியாகராசன் ஆகியோர் உடன் இருந்தனர். அவர்கள் இருவரும் அந்தப் படத்தின் கதை விவாதத்தில் கலந்து கொண்டவர்கள். இவர்களில் தியாகராசன் இயக்கிய \"வெற்றி மேல் வெற்றி' என்ற படத்தில் விஜய் ஆனந்த் இசையில் மூன்று பாடல்கள் எழுதி இருக்கிறேன்.\nஇயக்குநர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் டைரக்டர் செய்த படங்களில் \"நன்றிக் கரங்கள்' என்ற படமும் ஒன்று. \"வெற்றி மேல் வெற்றி' என்ற படத்தைத் தயாரித்தவர் சிவஸ்ரீ பிக்சர்ஸ் அதிபர் மணி ஐயர். அவர் தான் \"நன்றிக் கரங்கள்' படத்தின் தயாரிப்பாளர்.\nஅவரது முழுப் பெயர் சுப்பிரமணிய ஐயர். எனக்கு மிகவும் வேண்டியவர். எம்.ஜி.ஆர். அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். \"எம்.ஜி.ஆருக்கு ஆத்மார்த்தமாக வேண்டிய கவிஞர் முத்துலிங்கம்'' என்று பல விழாக்களில் என்னைப் பற்றிப் பேசியிருக்கிறார்.\n\"நன்றிக் கரங்கள்' படத்திற்குப் பாட்டெழுதும்போது, \"ஆங்கிலம் கலந்து நகைச்சுவையோடு எழுத வேண்டும் முத்துலிங்கம். எழுதுவீர்களா'' என்றார் டைரக்டர். \"\"நீங்கள் காட்சியைக் சொல்லுங்கள் சார்'' என்றேன்.\n\"\"மூன்று பெண்கள் பாடுகிறார்கள். முதல் பெண் ரொம்ப சாது. பயந்த சுபாவம் உள்ளவள். எல்லோர் மீதும் அன்பு செலுத்துபவள். அடுத்த இரண்டு பெண்களும் மேல்நாட்டு நாகரிகத்தைக் கடைப்பிடிப்பவர்கள். துடுக்குத்தனம்\nஉடையவர்கள். மூவரும் அக்காள் தங்கைகள். மேல் நாட்டு நாகரிகத்தைக் கடைப்பிடிக்கும் பெண்கள் பாடும்போது தான் ஆங்கிலம் கலந்து எழுத வேண்டும். அதே நேரத்தில் நகைச்சுவையாகவும் அது இருக்க வேண்டும்'' என்றார்.\nபடத்தின் இசையமைப்பாளர்கள் சங்கர்கணேஷ். முதல் பெண் பாடுவதற்கான பல்லவியை தத்தக் காரத்தில் பாடிக் காட்டினார்கள்.\nவீட்டைச் சுத்தும் பூனைக் குட்டி\n'' என்றார் டைரக்டர். \"\"கேட்டிருக்கிறேன்'' என்றேன். \"அது பூனைக் குட்டிக்காக எழுதியது. நீ எழுதப் போவது ஒரு நாய்க் குட்டிக்காக'' என்றார். \"\"நாய்க்குட்டியா பாடப் போகிறது'' என்றேன். \"இல்லை. நாய்க்குட்டியைப் பார்த்து அந்தப் பெண் பாடுகிறாள். உன்னுடைய அப்பா அம்மா யாரென்று தெரியுமா உன் உறவு முறையெல்லாம் தெரியுமா என்று நாய்க்குட்டியை அன்போடு கேட்பது போல இருக்கவேண்டும்'' என்றார்.\n\"உங்க - அம்மா யாரு தெரியுமா\nஅத்தை பாட்டி அக்கா தங்கச்சி\n- என்று பல்லவியை எழுதியதோடு\nடியூனுக்கேற்ப ஒரு சரணமும் எழுதினேன். \"நன்றாக இருக்கிறது. அடுத்த இரண்டு பெண்கள் பாடுவது போல் ஆங்கில வார்த்தையுடன் ஆரம்பிக்க வேண்டும். நீ எழுது. அதற்கு டியூன் போட்டுக் கொள்ளலாம்'' என்றார்.\nஒருத்தி :- கண்டிஷன் - ஒரு\nநான் - பாய் பிரண்டோடு ஆடுவேன் - தினம்\nபைவ் ஸ்டார் ஓட்டலை நாடுவேன் - அதைத்\nதட்டிக்கேட்டா ஹஸ்பெண்டை - நான்\nமற்றொருத்தி :- பியூட்டி உலகத்தின் குயின் - நான்\nபிறரை மயக்கும் ஒயின் - எனக்கு\nவெஸ்டன் ஸ்டைல்தான் டேஸ்டு - நான்\nஎதிலும் வெரி வெரி பாஸ்டு.\nநான் - டிரைலர் பார்த்துக் கணவனைத்\nதேர்ந்தெடுக்கும் லேடி - என்\nபுரூஸ்லி போலே கராத்தே வீரன்\nகட்டணும் எனக்குத் தாலி - நான்\nபோடும் கட்டளை மீறி நடந்தால்\nஇப்படி எழுதியதை நான் சொன்னதும் என்னைக் கை குலுக்கிப் பாராட்டினார். \"வாலிதான் இப்படியெல்லாம் எழுதுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீயும் அவரைப்போல் எழுதுகிறாய். வாலி கூட \"கற்பகம்' படத்தில் எழுதும்போது \"இந்தப் பூங்குயில் கூட்டம் பண்பாடும்' என்று எழுதிவிட்டு அடுத்த வரி எழுதுவதற்கு ரொம்ப நேரம் யோசித்தார். நான்தான் \"இந்த மான்குட்டி கேட்டுக் கண்மூடும்' என்று வரியைச் சொல்லி பாட்டை முடிக்கச் சொன்னேன்.\nஆனால் நான் எதுவும் வார்த்தைகள் சொல்லாமலேயே நீயே எழுதிவிட்டாய். வெரிகுட்'' என்றார். இந்தப் பாடலை வாணி ஜெயராமும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடினார்கள்.\nகே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்குநர், வசனகர்த்தா மட்டுமல்லர். அவர் கதை வசனம் எழுதிய \"தெய்வப்பிறவி' என்ற படத்தில் \"கட்டடத்துக்கு மனைப் பொருத்தம் அவசியம் - நம் காதலுக்கு மனப்பொருத்தம�� அவசியம்' என்ற பாடலையும் சிவாஜி-பத்மினி நடித்த \"எதிர்பாராதது' என்ற படத்தில் \"சிற்பி செதுக்காத பொற்சிலையே' என்ற பாடலையும், \"உத்தம புத்திரன்' படத்தில் \"உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதனாலே' என்ற பாடலையும் இவை போன்ற பல பாடல்களையும் எழுதியவர் இவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-12-19T04:10:15Z", "digest": "sha1:UZQKORUPA5WWICHGOR2JWVBTUOFTQL6D", "length": 9198, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை நிறைவேற்றக்கோரி மனுத்தாக்கல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமட்டக்களப்பில் மரபுரிமைமிக்க இடங்களை பாதுகாப்பதன் மூலம் வருமானத்தை ஈட்ட முடியும் – சிவம்\n75 நாட்கள் சிகிச்சை – ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு வழங்கப்பட்ட கட்டண விவரம் வெளியானது\nபேத்தாய் புயல்- ஆந்திராவில் 3.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்\nஉடன்பாடற்ற பிரெக்சிற் சாத்தியமற்றது: பிரித்தானிய வர்த்தக அமைப்புகள்\nமத்திய அரசு – ரிசர்வ் வங்கிக்கிடையிலான முரண்பாடுகளை தீர்க்கவேண்டும்: மன்மோகன் சிங்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை நிறைவேற்றக்கோரி மனுத்தாக்கல்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை நிறைவேற்றக்கோரி மனுத்தாக்கல்\nநிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளின் மரண தண்டனையை உடனே நிறைவேற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகித இரவு, டெல்லியில், ஓடும் பஸ்சில் ‘நிர்பயா’ (கற்பனை பெயர்) என்ற மருத்துவ மாணவி, கற்பழித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, முகேஷ், ப��ன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் போன்ற 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டடு, கடந்த ஜூலை 9ஆம் திகதி உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.\nஇந்நிலையில் குறித்த 4 பேருக்கும் இன்னும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை, என்றும் இதனை உடனே நிறைவேற்ற உத்தரவிடக்கோரியும், அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா என்ற சட்டத்தறிணி;, உச்ச நீதிமன்றத்தில் நேற்று பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோதைப்பொருள் ஒழிப்புச் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி உத்தரவு\nபோதைப்பொருள் ஒழிப்புச் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜன\nகாவிரி மேலாண்மைக்கு நிரந்தர தலைவர் – உச்ச நீதிமன்றில் தமிழக அரசு வழக்கு\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொட\nஅலோக் வர்மாவின் அதிகாரத்தை ஒரே நாளில் பறித்தது ஏன் – உச்ச நீதிமன்றம் கேள்வி\nகுற்றப்புலனாய்வு திணைக்கள இயக்குநர் அலோக் வர்மாவின் அதிகாரத்தை ஒரே நாளில் பறித்தது ஏன் என உச்ச நீதிம\nபுதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனம் செல்லுபடியாகும் – உச்சநீதிமன்றம்\nபுதுச்சேரி சட்டசபைக்கு, மாநில அரசின் பரிந்துரையின்றி மூன்று பேரை சட்டமன்ற உறுப்பினர்களாக நியமனம் செய\n25 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களும் நீட்தேர்வு எழுத முடியும் -உச்ச நீதிமன்றம்\n25 வயதிற்கு மேற்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களும் நீட்தேர்வு எழுத முடியும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால\nஉடன்பாடற்ற பிரெக்சிற் சாத்தியமற்றது: பிரித்தானிய வர்த்தக அமைப்புகள்\nமத்திய அரசு – ரிசர்வ் வங்கிக்கிடையிலான முரண்பாடுகளை தீர்க்கவேண்டும்: மன்மோகன் சிங்\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்: சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவீச்சு\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்\nநிதி அமைச்சை பெறுவதில் ரவி ���ருணாநாயக்க தீவிரம்\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8/", "date_download": "2018-12-19T04:20:17Z", "digest": "sha1:D5XLIE3SIFUVH4VCYQACRX5CG5VOTLSN", "length": 13806, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "மாவன் அத்தபத்துவின் பிறந்த தினம் இன்று: விஷேட தொகுப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ள மலையக இளைஞர்கள்\n‘கனா’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியானது\nமட்டக்களப்பில் மரபுரிமைமிக்க இடங்களை பாதுகாப்பதன் மூலம் வருமானத்தை ஈட்ட முடியும் – சிவம்\n75 நாட்கள் சிகிச்சை – ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு வழங்கப்பட்ட கட்டண விவரம் வெளியானது\nபேத்தாய் புயல்- ஆந்திராவில் 3.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்\nமாவன் அத்தபத்துவின் பிறந்த தினம் இன்று: விஷேட தொகுப்பு\nமாவன் அத்தபத்துவின் பிறந்த தினம் இன்று: விஷேட தொகுப்பு\nமுயற்சி திரு வினையாக்கும் என்பதற்கு உயிரூட்டிய ஒரு கிரிக்கெட் குறித்து தான், இன்றைய தினம் வெற்றிக்கிண்ணம் உங்களுக்கு அறியத்தரவுள்ளது.\nஅதுவும் அவரது 48ஆவது பிறந்த தினத்தில், அவரின் பெருமையை எடுத்துக்கூறுவதில் ஆதவன் விஷேடமாக பெருமைக் கொள்கின்றது.\nமாவன் அத்தபத்து, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் என அனைவராலும் அறியப்பட்ட ஒரு வீரர்.\nஎனினும் அவர் தனது ஆரம்ப கிரிக்கெட் வாழ்க்கையில், எவ்வாறான சாவல்களை சந்தித்து, உச்சம் தொட்டார், பேசப்படும் வீரராக உருவெடுத்தார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\n1990ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது, தனது கிரிக்கெட் அத்தியாயத்தை தொடங்கிய மாவன் அத்தபத்து, ஆரம்பத்திலேயே கடும் விமர்சனத்துக்குரிய வீரராக அனைவராலும் பார்க்கப்பட்டார்.\nஅதற்கு மிக முக்கிய காரணம் அவரது ஆரம்ப டெஸ்ட் போட்டிகளின் ஓட்டங்களும், திறனும் தான்.\nஅவர் விளையாடிய முதல் ஆறு போட்டிகளில் 0,0,0,1,0,0 என்ற மந்தமான துடுப்பாட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தார்.\nஇதனால் இரசிகர்களின் வெறுப்பும், அணி நிர்வாகத்தின் நெருக்கடியும் அவர் மீது அதிகரித்தது. பிற்காலத்தில் கடுமையான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளின் பின், தன்னை வலுவான வீரராக மாற்றிக் கொண்டார்.\nஅதன்பிறகு தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொடங்கிய மாவன் அத்தபத்து, காலப்போக்கில் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமான வீரராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.\nதொடர்ச்சியாக ஒட்ட வேட்டையை தொடர்ந்த மாவன் அத்தபத்து, டெஸ்ட் போட்டிகளில் ஆறு இரட்டை சதங்களை விளாசி அனைவரையும் வியப்பிலும் ஆழ்த்தினார்.\nஅதன்பிறகு ஆரம்ப போட்டிகளில் சோபிக்காமையினால் அவரை தூற்றிய அனைவரும் அவரின் புகழ் பாட தொடங்கினர்.\n17 வருட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 90 போட்டிகளில் விளையாடிய அவர், 5502 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 6 இரட்டை சதங்கள், 16 சதங்கள், 17 அரைசதங்கள் அடங்கும்.\nடெஸ்ட் போட்டிகளில் மட்டும் சாதித்தால் போதாது என எண்ணிய அவர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்.\n1990ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் ஆரம்பமானது முதல், 2007ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டி வரை அவர், 260 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nஇதில் 259 இன்னிங்சுகளில் துடுப்பெடுத்தாடிய அவர், 8529 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 11 சதங்கள், 59 அரைசதங்கள் அடங்கும். சாரசரி 37.57 ஆகும். இதுதவிர அவர் இரண்டு ரி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.\nஇவ்வாறு மகத்தான வீரராக வலம் வந்த மாவன் அத்தபத்து, இறுதியில் பல கசப்பான அனுபவங்களுடனும், முரண்பாடுகளுடனும் தனது ஓய்வை அறிவித்தார்.\nஆரம்பமும் பிரச்சினை, முடிவும் பிரச்சினை என்ற போதிலும் இடைப்பட்ட காலத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி, தன்னை சிறந்ததொரு வீரராக நிலைநிறுத்திக்கொண்ட மாவன் அத்தபத்துக்கு, இன்றும் பல இலட்ச இரசிர்கள் உள்ளனர் என்பதனை நிச்சயமாக இந்த தருணத்தில் நினைவுக்கூர வேண்டும்.\nமாவன் அத்தபத்துவின் பிறந்தநாளான இன்று அவரின் புகழ் பாடிய திருப்தியோடு இந்த தொகுப்பை ஆதவன் முடித்துக் கொள்கின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n2 கோடி அடிப்படை விலை – அஞ்��லோ மத்தியூஸ் ஏலம்போகவில்லை\n2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 8 அணி\nவேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம் – ஐ.சி.சி. அதிரடி\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு சர்வதேச கிரிக்கட் சபையினால் அபராதம் விதிக்கப்ப\nபாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: பிலாண்டர் விலகல்\nமூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக தென்னாபிரிக்கா செல்லவுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று\nஆஸி அணிக்கெதிராக எஞ்சியுள்ள இரு போட்டிகளுக்கான இந்தியா அணி அறிவிப்பு\nஉலக கிரிக்கெட் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட்\nகுசல்- மெத்தியூஸின் இணைப்பாட்டத்தால் வலுவான நிலையில் இலங்கை அணி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவ\nஇரண்டாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ள மலையக இளைஞர்கள்\n‘கனா’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியானது\nஉடன்பாடற்ற பிரெக்சிற் சாத்தியமற்றது: பிரித்தானிய வர்த்தக அமைப்புகள்\nமத்திய அரசு – ரிசர்வ் வங்கிக்கிடையிலான முரண்பாடுகளை தீர்க்கவேண்டும்: மன்மோகன் சிங்\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்: சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவீச்சு\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்\nநிதி அமைச்சை பெறுவதில் ரவி கருணாநாயக்க தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-19T03:39:41Z", "digest": "sha1:RJDOJYLJLOWQUSCKJ2KGBWV4BYXZCT5B", "length": 5826, "nlines": 54, "source_domain": "canadauthayan.ca", "title": "தகவல் திருட்டு விவகாரம்: 'பேஸ்புக்' நிறுவனரிடம் அமெரிக்க பார்லி. குழு விசாரணை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு\n300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாத��ரியார்\nபிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது; அருண் ஜெட்லி\nமும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாப்போம் - பாக். உள்துறை அமைச்சர்\nபுதிய முதல்வர் கமல்நாத்துக்கு எதிர்ப்பு\nதகவல் திருட்டு விவகாரம்: ‘பேஸ்புக்’ நிறுவனரிடம் அமெரிக்க பார்லி. குழு விசாரணை\n2016 அமெரிக்கா அதிபர் தேர்தலின் போது குடியரசு கட்சி வேட்பாளரான டெனால்டு டிரம்ப் தேர்தல் பிரசாரத்திற்கு கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் சேவை செய்தது. இந்த நிறுவனத்துக்காக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பயனாளர்கள் பதிவு செய்திருந்தவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க், மன்னிப்பு கோரினார்.\nஇந்நிலையில் தகவல்திருட்டு தொடர்பாக மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் அமெரிக்க பாராளுமன்ற குழு விசாரணை நடத்த உள்ளது. இதையடுத்து ஜூகர்பெர்க் . செனட் சபை, பிரதிநிதிகள் முன்பும், நாளை பிரதிநிதிகள் சபை முன்பும் ஆஜராக உள்ளார். இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், தகவல்திருட்டு என்னுடைய தவறு தான். அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன் என பார்லி.குழுவிடமும் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅமரர். மார்க்கண்டு உதயகுமார் & அமரர். உதயகுமார் வசந்தமாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/pudukkottai/alangudi-2/", "date_download": "2018-12-19T03:34:31Z", "digest": "sha1:EFUDTGQXY4CAFYBJFHBQ3AXBHE6LEVTX", "length": 13306, "nlines": 126, "source_domain": "www.supportaiadmk.org", "title": "Alangudi - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nஆலங்குடி அதிமுக வேட்பாளர் வாக்குச���கரிப்பு\nஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் ஞான.கலைச்செல்வன் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஆலங்குடி தொகுதிக்குள்பட்ட அறந்தாங்கி வடக்கு ஒன்றியப் பகுதிகளான வல்லவாரி, மாங்குடி, ஆவணத்தான்கோட்டை,இராஜேந்திரபுரம்,தொழுவங்காடு,பெரியாளூர்,நெய்வத்தளி,மேற்பனைக்காடு, வேம்பங்குடி மேற்கு, வேம்பங்குடி கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.\nவேட்பாளருடன் திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் துரை.தனசேகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் டி.வேலாயுதம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ப.அரசன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் த.செல்வராஜ், எஸ்.முகமது ஷாஜகான், கூட்டமைப்பு தலைவர் என்.நெவளிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மு.ரெங்கையன், எஸ்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.\nஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்\nகட்சிக்கு உழைத்தவர்கள், நல்லவர்களைத் தவிர்த்து பணபலம் மிக்கவர்களுக்கே திமுகவில் வாய்ப்பளிக்கப்படுகிறது என்றார் முன்னாள் அமைச்சர் திருச்சி என்.செல்வராஜ்.\nஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் ஞான. கலைச்செல்வனை ஆதரித்து கீரமங்கலம், கொத்தமங்கலம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை வேன் பிரசாரம் மூலம் வாக்குச்சேகரித்த அவர் மேலும் பேசியது: அதிமுக ஜனநாயகம் மிக்க கட்சி. அதனால்தான் கட்சிக்காக உழைக்கும் அடிமட்டத் தொண்டனுக்குக்கூட தேர்தலில் போட்டியிட அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வாய்ப்பளிக்கிறார். அதிமுக முத்தரையர்களுக்கு எதிரான இயக்கமல்ல. திமுகவில் முத்தரையர்களுக்கு 4 தொகுதிகளே வழங்கப்பட்டுள்ளன. அதிமுகவில் 7 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும்,இதுபோன்று அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை மக்கள் தொடர்ந்து பெற மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். அதற்கு ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் ஞான. கலைச்செல்வனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார்.\nஆலங்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஞான.கலைச்செல்வன் திருவரங்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பு\nஆலங்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஞான.கலைச்செல்வன் நேற்று த��ருவரங்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதையொட்டி திருவரங்குளம் சிவன் கோவிலில் சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிக்கு சென்று அர்ச்சனை செய்து விட்டு, திருவரங்குளம் கடைவீதி, கோவில் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு அவர் ஓட்டு கேட்டார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வி.சி.ராமையா, திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் துரைதனசேகரன், திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மாஞ்சன்விடுதி ராஜேந்திரன், அவை தலைவர் தமிழ்மணி உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thiraimozhionline.com/2017/03/27/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2018-12-19T04:33:10Z", "digest": "sha1:XV4QCG44OGRCYEZUTK7Z2UMYIU3RMGTX", "length": 7100, "nlines": 107, "source_domain": "thiraimozhionline.com", "title": "இதோ காதல் வானம் (காதல் பகடை) – திரைமொழி", "raw_content": "\nஇதோ காதல் வானம் (காதல் பகடை)\nஇயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் சின்னத்திரைப் படைப்புக்கள் பெருமளவு அவரது வெள்ளித்திரைப் பாணியிலேயே அமைந்திருந்தன. குறிப்பாக அவர் சித்தரிக்கும் பெண் கதாப்பாத்திரங்கள், திரைப் பிரபலங்களை முக்கிய பாத்திரத்தில் பயன்படுத்தியமை (ஆரம்பக் காலகட்டத்தில்), பாடல்களினூடே கதையை விவரிக்கும் பாங்கு எல்லாமே அவர் திரைப்படங்களில் பயன்படுத்திய உத்திகள் தான். எனவே அவரது சின்னத்திரைத் தொடர்களில் கூடப் பாடல்களுக்குப் பஞ்சமே இருந்ததில்லை.\nஅன்றைய முன்னணித் திரை நட்சத்திரங்களான ரகுமான், மோகினி மற்றும் வேணு அர்விந்த் இணைந்து நடித்த காதல் பகடை தொடரில் உன்னி கிருஷ்ணன் குரலில் இடம்பெறும் அழகான தமிழ் கசல் (Ghazal) வையறாவைச் சேர்ந்த பா��ல் இது. டைட்டிலில் பாடல்கள் இளந்தேவன் எனவும், இசை வி.ஆர்.சம்பத்செல்வன் எனவும் குறிப்பிடப்படுகிறது; மேலதிக விவரங்கள் இல்லை. இதன் ஆர்மோனிய இசையும், மெல்ல நடை போடும் தபேலாவும் எப்பொழுது கேட்டாலும் கொஞ்சம் கிறங்கடிக்கவே செய்யும். ஒரு முறை கேட்டுத்தான் பாருங்களேன்…\nஇதோ காதல் வானம் என் கை தொடாத தூரம்\nஉருகி உருகி இதயம் கரையுதே\nஏன் இந்த பொய் மௌனமே\nஸ்வரமே ஸ்வரமே காதல் ஸ்வரமே\nஎன் தேகம் என் ஜீவன் நான் உனக்கே தருவேனே\nஸ்வரமே ஸ்வரமே காதல் ஸ்வரமே\nஇது மண்ணின் மேல் பெண்ணின் மேல் சத்தியம் சத்தியம்\nPrevious அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் (சந்திரலேகா)\nஇதயத்தைக் காணவில்லை (உன்னைக் கொடு என்னைத் தருவேன்)\nஇந்த வீணைக்கு தெரியாது (ரயில் சிநேகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://twliii.com/2018/09/25/%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2018-12-19T03:03:59Z", "digest": "sha1:56DR6IBY4CKYJK27WRAFJTO33VW6AHPV", "length": 4941, "nlines": 148, "source_domain": "twliii.com", "title": "ப – பரிசுத்த தேவனே – twliii", "raw_content": "\nப – பரிசுத்த தேவனே\nபார்க்கும் இடம் எல்லாம் தேன் ஓடும் தேசம் நீர்\nபூவுலகில் உம்மைப்போல் யாருண்டு தேவனே\nபசித்தவன் இளைப்பாறும் குளிர் தரும் நிழலே\nமரித்தவனை எழுப்பிடும் ஜீவனே, என் சுவாசமே.\nபைந்தமிழ் பாடல் அவன் கேட்கும் போதினிலே\nபாதம் கல்லில் இடறாதபடி தாங்கி\nநித்தம் நடத்தும் தூய நல் பணியாளரே\nபுயலில் நான் வசிக்கும் தாவரமும் நீயே.\nஇரவில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்\nஎன்றும் நடத்தும் நல் தேவனே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2018-12-19T03:16:10Z", "digest": "sha1:LSC5WPK64OFBO3RAWO2ACBG72YVC6A2Y", "length": 10428, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "நிர்வாணமாக நடித்தமை தொடர்பில் மனம் திறந்த நடிகர்!", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip நிர்வாணமாக நடித்தமை தொடர்பில் மனம் திறந்த நடிகர்\nநிர்வாணமாக நடித்தமை தொடர்பில் மனம் திறந்த நடிகர்\nபில்லா 2 படத்தில் இளம் பில்லாவாக நடித்தவர் யாராக இருக்கும். தெரிந்துவிட்டதா யார் என்று. நடிகர் அசோக் செல்வன் தான். சூது கவ்வும், பிசா, தெகிடி என பல படங்களில் நடித்தவர்.\nதற்போது கூட்டத்தில் ஒருத்தன் படத்திலும் நடித்துள்ளார். ஊடக நேர்காணலில் கலந்துகொண்டார். இப்படத்தில் உடலில் துணியில்லாமல் ஓடுவது போல ஒரு காட்சி உள்ளது.\nஇது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் எனக்கு நடிக்க வேண்டிய பிரஷர் இருந்தது. இதுபோன்று நடித்தது இதுவே முதல் முறை. இது வித்தியாசமான ஒரு அனுபவத்தை கொடுத்தது. படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது என அவர் கூறியுள்ளார்.\nராணுவ நடவடிக்கைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் ஜாக்\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nபல ஆண்டுகளாக ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், இளைஞர்கள் மத்தியில் உலகளவில் பிரபலமடைந்தார். அந்த பிரபலத்தை வைத்து தற்போது பாலிவுட் நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். பல படங்களில் கவர்ச்சியான பாடலுக்கு...\nபேட்ட படத்தில் சசிக்குமாரின் கதாபாத்திரம் இதுதான் – வெளியான போஸ்டர்\nபேட்ட படத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், சனந்த் ரெட்டி, மகேந்திரன், மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ்...\n2019 ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படவுள்ள வெளிநாட்டு வீரர்கள்\n2019 ஆண்டு ஐபில் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த ஏலத்தில் 1,003 வீரர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 346 வீரர்கள் தான் இறுதி பட்டியவுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 70 வீரர்கள்...\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்பியா\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் படல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கான இசையை டி இமான் வழங்கியுள்ளார். தற்போது இப்படத்தின்...\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nமலிங்க எத்தனை கோடிக்கு வாங்கப்பட்டார் ஐபில் ஏல விபரம் இதோ ஐபில் ஏல விபரம் இதோ\nஉங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து என்ன\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்பியா\nகணவரை காணவில்லை – கர்ப்பிணியாக கணவரை தேடும் நடிகை சோனியா\n2019 ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படவுள்ள வெளிநாட்டு வீரர்கள்\nரஜினி வேலை செய்யும் பெண்ணை நின்றுக்கொண்ட படம் பார்க்க வைத்தாரா\nதுரத்தியடிக்கப்பட்டவர்கள் பின்���தவால் வெட்கமின்றி வந்தார்கள்- சஜித் சாடல்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth9122.html", "date_download": "2018-12-19T03:15:26Z", "digest": "sha1:R4CDXCFYA26STGAF3BCH4MLFQNQECWV2", "length": 4852, "nlines": 122, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nபாலகுமரன் சிறுகதைகள் பாகம்-2 மகாபாரதம் பாகம்-2 ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் பாகம்-1\nஆன்மீகச் சிந்தனைகள் நாரதர் கதைகள் கங்கை கொண்ட சோழன் பாகம்-3\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2015/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-12-19T04:31:26Z", "digest": "sha1:IEY5IJXYMGBP3ZDNW44GIONWPGNNFIHZ", "length": 12917, "nlines": 155, "source_domain": "keelakarai.com", "title": "பாம்பன் ரெயில் பாதை வரலாறு!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nHome டைம் பாஸ் சுற்றுலாச் செய்திகள் பாம்பன் ரெயில் பாதை வரலாறு\nபாம்பன் ரெயில் பாதை வரலாறு\nபல நூற்றாண்டு காலமாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் தீவு வழியாக வர்த்தக உறவு இருந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இலங்கைக்கு தேயிலை தோட்ட வேலைக்கு சென்று வந்தனர். வாணிபமும் செய்து வந்தனர்.\n அவர்கள் மண்டபத்தில் இருந்து பாம்பன் வழியாக படகில் தனஷ்கோடி துறைமுகம் சென்று அங்கிருந்து கப்பலில் இலங்கை தலைமன்னார் சென்று வந்தனர்.\n1876-ம் ஆண்டு பயணிகள் வசதிக்காக மண்டபத்துக்கும், தனுஷ்கோடி துறைமுகத்துக்கும் இடையே (பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக) 1876-ம் ஆண்டு பாம்பன் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.\n1914-ல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. பின்னாளில் இந்த ரெயில் பாலத்தின் அடியில் கடலில் கப்பல்கள் சென்று வருவதற்கு வசதியாக தூக்கு பாலமாக மாற்றி அமைக்கப்பட்டது.\nமதுரையில் இருந்து செல்லும் ரெயில்கள் மண்டபத்தில் இருந்து கடல் பாலத்தில் சென்று பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக தனுஷ்கோடி துறைமுகததுக்கு செல்லும்.\nஅப்போது தனுஷ்கோடி துறைமுகம் பெரிய துறைமுகமாக விளங்கியது. மதுரையில் இருந்து வரும் ரெயில் தனுஷ்கோடி கப்பலில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலுக்குள் சென்று நேரடியாக பயணிகளை இறக்கிவிடும் வசதியும் இருந்தது.\nஇந்த கடல் ரெயில் பாலத்தின் மொத்த தூரம் 2.45 கிலோ மீட்டர் ஆகும். கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் ரெயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது.\nஆங்கிலேய என்ஜினீயர் ஷெஷ்கர் கட்டியதால் இந்த ரெயில் பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி தீவு அழிந்தது. ரெயில் பாதையும் சேதம் அடைந்தது. ராமேசுவரம் வரை உள்ள ரெயில் பாதை சீரமைக்கும் பணி நடந்தது. 1966-ம் ஆண்டில் மீண்டும் மண்டபம்- ராமேசுவரம் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது.\nஇந்த நிலையில் ராமேசுவரம் தீவுக்கு பஸ், கார்கள் சென்று வர வசதியாக மண்டபத்துக்கும், ராமேசுவரத்துக்கும் இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டது.\nஅப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி அடிக்கல் நாட்டினார். 1986-ம் ஆண்டு முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி வாகனங்கள் செல்லும் மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதற்கு மறைந்த இந்திராகாந்தி பெயர் வைக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 2.23 கமீட்டர் ஆகும்.\nஇந்த பாலத்தின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு நேரடி வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.\nஇந்த மேம்பாலம் இந்தியாவின் 2-வது மிக நீளமான கடல்பாலம் ஆகும். (முதல் பாலம் மும்பை பாந்திரா- வொர்லி இடையே உள்ளது.)\nஇந்த மேம்பாலத்தையொட்டியே ரெயில் பாலம் உள்ளது. ரெயில் பாலம் பழமையானது என்பதால் கடல்அரிப்பை தடுக்க 6 மாதத்துக்கு ஒருமுறை பாலத்தின் தூண்களில் அலுமினியம் பூசப்பட்டு வந்தது.\n60 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசினால் ரெயில்கள் நிறுத்தப்படும். தற்போது நூற்றாண்டு பழமை வாய்ந்த ரெயில் பால தூணில் கப்பல் மோதியதால் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.\nகீழக்கரையில் ஃபய்ஸ் & ரைஸ் புதிய உணவகம்\nவபாத் அறிவுப்பு – தெற்க்குத்தெரு \nஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே தேர்வு\nமாவீரர் தினத்தில் மக்களின் எதிர்ப்புணர்வை இலங்கை அரசிற்கு ஆதரவாக மடைமாற்றும் அரசியல் அபாயம்\nதொட்டால் எரிக்கும்… அமேஸான் காட்டுக்குள் ஓடும் வெந்நீர் நதி\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_160004/20180613171516.html", "date_download": "2018-12-19T04:03:38Z", "digest": "sha1:PSMLZF2MDHI6GICNEPCJ5OAMU5QUJQWN", "length": 10714, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "ஏர்செல் மேக்சிஸ் பண மோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்", "raw_content": "ஏர்செல் மேக்சிஸ் பண மோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nபுதன் 19, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஏர்செல் மேக்சிஸ் பண மோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஏர்செல் மேக்சிஸ் பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக, அமலாக்கத் துறை டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.\nமேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார்.\nஇதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் இரு நிறுவனங்களின் ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு செப்டம்பரில் முடக்கியது. இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக, அமலாக்கத் துறை டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.\nமுன்னதாக இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் புதிய குற்றப்பத்திரிகை புதன்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், கார்த்தி சிதம்பரம் மற்றும் சிலரின் பெயர்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தியிடம் ஏற்கெனவே நடத்திய விசாரணையின்போது, அவர் கூறிய பதில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி தில்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார விவகாரங்களுக்கான நீதிமன்றத்தில் புதனன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த குற்றப்பத்திரிக்கையானது சுமார் 65 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. அத்துடன் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டப்பிரிவு 45-ன் கீழ் அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு இருந்தன. குற்றப்பத்திரிக்கை மீதான விவாதங்கள் வரும் ஜுலை 4-ஆம் தேதியன்று நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுமென்று தெரிகிறது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\n99 % பொருட்களை 18% குறைவான வரியின் கீழ் கொண்டு வரத் திட்டம்: பிரதமர் மோடி பேட்டி\nவிவசாய கடன் தள்ளுபடி செய்யும் வரை பிரதமரை தூங்க விட மாட்டேன்: ராகுல் திட்டவட்டம்\nபிரதமர் பதவியில் இருந்து மோடியை அகற்றி விட்டு கட்கரியை நியமிக்க கோரிக்கை: ஆர்.எஸ்.��ஸ் அதிர்ச்சி\nவிவசாயிகளின் ரூ.6,100 பயிர்க்கடன் தள்ளுபடி: பதவியேற்றவுடன் சத்தீஸ்கர் முதல்வர் அதிரடி\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: 2 லட்சம் பக்தர்கள் திரண்டனர்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தியை ஜன. 11 வரை கைது செய்ய தடை நீடிப்பு\nபுதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அச்சிட்ட தேதியை வெளியிட வேண்டும்: தகவல் ஆணையம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1289", "date_download": "2018-12-19T03:35:43Z", "digest": "sha1:B4VYIBFFC3XMPZETG73LZUUNMYLXIM2F", "length": 16373, "nlines": 346, "source_domain": "nellaieruvadi.com", "title": "என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா! ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nஎன்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா\n“”இந்தப் பெண்கள் போத்திக்கொண்டு போனால்\nஎதிரே வரும் ஆண் புலி பார்த்து\nஎந்தப் பெண் புலியும் அஞ்சுவதில்லை,\nஎந்திரிச்சக் கையோட – பெண்ணை\nகாவிப் பாம்பு வேதம் ஓதுகிறது,\nஅதை உன் சீதை செய்திருந்தால்\n“பையா, பையா” எனக் கை கூப்பி\nமகளிர் மட்டும் பேருந்துக்கு ஓட்டுநர்\nமாமிசத் துண்டல்ல – பெண்\nபாலியல் உணர்வின் ஆண் திமிரை\nஆசிட் வீச்சில் பலியான வித்யா,\nபெண்ணை விற்று காசு பார்க்கும்\nஇது போலி ஜனநாயகம் மட்டுமல்ல\nவர்க்கப்போராட்டம் வெளுத்த வெளுப்பினால் தான்\nஆண்மை நீக்கம் எத்தனை பேருக்கு\nமறுகாலனியத்தை இந்த மண்ணை விட்டு நீக்கு\n3/1/2018 12:16:03 PM சிரியா: நாம் யாருக்காக வாழ்கின்றோம் அம்மா\n1/6/2018 4:28:41 AM இமைகளின் பார்வைகள் - ஏர்வாடி சிந்தா peer\n12/7/2017 10:48:52 PM டிசம்பர் 6 - நீதியின் மறுபக்கம் peer\n6/3/2017 2:28:53 AM நோன்பு - கவிக்கோ அப்துல் ரகுமான் peer\n5/29/2017 4:54:47 AM மாட்டுக்கறிவாசனை வீசும் நான் புனிதமற்றவள்தான்.. peer\n8/31/2015 12:23:43 AM நல்லூருக்கு உதாரணமாய்.. எங்கள் ஊர் ஏர்வாடி .... Hajas\n3/4/2015 1:24:13 AM மாட்டுக்கறி - எங்கள் வாழ்வு (தெலுங்கு கவிதையின் தமிழாக்கம்) peer\n11/21/2014 12:33:45 PM சொந்த மண்ணில் சொந்தங்களோடு..... peer\n10/30/2012 குர்பானி ஆடு - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 ஒரு மழை இரவு... - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 கண் இழந்த அரசு - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 விவாக முறிப்பில்....- ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 தேடல் - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 போர்த்தழும்புகள் - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 எதை சாதித்தன ஏவுகனைகள் - ஏர்வாடிசிந்தா peer\n7/16/2012 தேர்வில் வெல்ல தேவையானவைகள் peer\n7/16/2012 திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா… peer\n7/28/2010 ஹிஜாப் தரும் சுதந்திரம்\n1/6/2009 உமறு இப்னு அல்-கத்தாப் கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களில் முக்கியமானவருமாவார் என்று சொல்லல sohailmamooty\n1/5/2009    இலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது sohailmamooty\n1/4/2009 பாலஸ்தீன பாலகனே jasmin\n12/23/2008 புஷ்ஷை செருப்பால் அடித்த மாவீரன்\n12/17/2008 செருப்பின் புனிதம் peer\n12/13/2008 நாமும் - இப்ராஹிம் (அலை) அவர்களும் jasmin\n3/15/2006 பணம் பணமறிய அவா\n3/15/2006 விட்டுவிடுங்கள் அவனை... sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/category/sportsnewstamil/foot-ball/", "date_download": "2018-12-19T03:56:28Z", "digest": "sha1:FY5MCRMJMCZ3FPE32QXEORMPFIUDZXEZ", "length": 64494, "nlines": 602, "source_domain": "tamilnews.com", "title": "Foot Ball Archives - TAMIL NEWS", "raw_content": "\nபுஜாராவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து தொடரில் இந்தியா 1-4 எனத் தோல்வியை தழுவியது. india vs west indies loved cheteshwari,tamil cricket news,news in tamil,tamilnews.com இந்திய தொடக்க பேட்ஸ்மேன்கள் ஆன ...\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபோர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனாக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகின் தலைசிறந்த வீரரான இவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார். சுமார் 9 ஆண்டு காலம் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார். nike deeply concerned juventus shares drop amid,tamil sports news,foot ...\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஅமெரிக்காவைச் சேர்ந்த கேதரின் என்ற 34 வயது பெண்மணியே, கடந்த 2009 ஆம் ஆண்டு ரொனால்டோ தம்மை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளவர். பலமுறை தாம் மறுப்பு தெரிவித்தும் ரொனால்டோ பலவந்தமாக தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அது மட்டுமின்றி இந்த தகவல்களை வெளியிடாமல் ...\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nபீபாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை குரோஷியா நாட்டின் லுகா மாட்ரிச் வென்று சாதனைப் படைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து உலகில் ரொனால்டோவும், மெஸ்ஸியும் ஆதிக்கம் செலுத்தி வந்திருந்த நிலையில் இந்த ஆதிக்கத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் லுகா மாட்ரிச். luka modric wins fifa men best ...\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nபிரேசில் அணியின் முன்னணி கால்பந்து வீரர்களில் முக்கிய இடம் வகிப்பவர் நெய்மர். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றிரவு PSG ரேன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. 90 நிமிடத்தில் PSG 3-1 முன்னிலைப் பெற்றிருந்தது. neymar gives jersey crying boy ...\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபயிற்சியாளராக புதிய அவதாரம் எடுத்துள்ள ஆர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் டியேகோ மாரடோனா தலைமையில், டொராடோஸ் டி சினாலோவா அணி முதல் வெற்றியை சந்தித்துள்ளது. மெக்ஸிகோவில் நடைபெறும் கிளப்புகளுக்கு இடையேயான கால்பந்தாட்டத்தில், டொராடோஸ் அணி தனது சக 2-ஆவது டிவிஷன் அணியான கஃபேடலேரோஸை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. maradona ...\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\n(France team especially talent 07 Muslim players reason behind victory) பிரான்ஸ் உதைபந்தாட்ட அணி 2018 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை சுவீகரித்தது. பல கட்ட போட்டிகளை கடந்து இறுதியில் குரேஷியா அணியுடன் களம் கண்டு வெற்றி வாகை சூடியது. இறுதிப் போட்டியில் அபாரமாக களமாடி ...\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\n(fifa world cup final viral match invaders tamil news) உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. போட்டி நடக்கும் போதே சிலர் மைதானத்திற்குள் ஓடி வந்துள்ளனர். ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து கோப்பையின் இறுதிப்போட்டி இன்று இடம்பெற்றது ...\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n16 16Shares(fifa world cup final won france mass celebration eiffel tower) பிரான்ஸ் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றதைப் போலவே, அந்த அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ்க்கும் இது இரண்டாவது சாதனையாகும். 21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் 4-2 ...\n பிரான்ஸ் 2 ஆம் முறை வெல்லுமா – புதிய சாதனைக்கு குரேஷியா தயாரா\n(football will croatia beat france win world cup tamil news) ஃபிபா உலகக் கோப்பை இறுதி கட்ட கிளைமாக்ஸை தொட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஃபீஃபா போட்டியின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா மோத உள்ளன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2 ...\nஇங்கிலாந்தை வெளுத்துக் கட்டிய பெல்ஜியம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது\n(belgiam won england ends win world cup tamil news) 21 வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியின் 3 வது இடத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வெளுத்துக் கட்டியது பெல்ஜியம் அணி. ரஷ்யாவில் இடம்பெறும் 21 வது ஃபிபா உலகக் கோப்பை ...\n2022 ஃபீஃபா கால்பந்து திருவிழாவும், கட்டாரில் புரளும் பணமும்\n3 3Shares(fifa world cup qatar 2022 russian income 3000 crores) உலக நாடுகளின் கோடிக்கணக்கானவர்கள் பார்த்து மகிழும் ஃபீஃபா கால்பந்து திருவிழா தற்போது ரஷ்யாவில் கோலாகலமாக நடைபெற்று வருவதுடன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், போட்டிகளை நடத்தும் நாட்டுக்கும் கோடிக்கணக்கான பணத்தை ஈட்டிக் ...\nபோராடி தோற்றது பெல்ஜியம் – இறுதிப் போட்டியில் பிரான்ஸ்\n(tamilnews france meet belgium semi finals fifa world cup) உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. இலங்கை நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் ...\nரஷ்யா மற்றும் குரேஷியா ஆட்டம் சமநிலை – பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு\n(tamilnews russia meet croatia quarter finals fifa world cup) பீஃப்பா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதியில் ரஷ்யாவும், குரேஷியாவும் போட்டியிட்டன. ஆரம்பத்தில் சற்று மந்தமாக இருந்த போட்டி, 31 வது நிமிடத்தில் ரஷ்யாவின் செர்ரிஷேப் சிறப்பான கோல் அடித்தார். அதையடுத்து ரஷ்யா 1-0 என ...\nஅரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து – சுவீடன் 2-0 என தோல்வியை தழுவியது\n(football fifa world cup 2018 sweden vs england match) உலகக்கிண்ண கால்பந்து காலிறுதியில் சுவீடனை 2-0 என வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. உலகக்கிண்ண கால்பந்து திருவிழா ரஷியாவில் இடம்பெற்று வருகிறது. இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகிய 3 வது காலிறுதி ...\nஅபார ஆட்டத்தால் பிரேசிலை வெளியேற்றிய பெல்ஜியம் – அரையிறுதிக்குள் நுழைந்தது\n(WorldCup 2018 FifaWorldCup 2018 BRABEL BELBRA Brazil vs Belgium) உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து பெல்ஜிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. பிஃப்பா கால்பந்து திருவிழா ரஷியாவில் இடம்பெற்று வ���ுகின்றது. லீக், நாக் அவுட் ...\nஅரை இறுதியில் பிரான்ஸ் நுழைந்தது\n(tamilnews football uruguay meet france quarter finals fifa world cup) இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற உருகுவே அணியின் வலுவான தடுப்பாட்டத்தை சிதறடித்து அரை இறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ். இன்று நடந்த ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து காலிறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் ...\nகடத்தப்பட்ட தந்தையை கைவிட்டு நாட்டுக்காக விளையாடிய நைஜீரிய அணித் தலைவர்… : கவனத்தை ஈர்த்த சம்பவம்\n78 78Sharesபிபா உலகக்கிண்ணத்தின் குழுநிலை போட்டிகளுடன் நைஜீரிய அணி வெளியேறியிருந்தது.John Obi Mikel father kidnapped news Tamil இந்நிலையில் நைஜீரிய அணி, ஆர்ஜன்டீன அணிக்கெதிரான குழுநிலை போட்டியில் மோதவிருந்த தினத்தில் அந்த அணியின் தலைவர் ஜோன் ஒபி மைக்கலின் தந்தை கடத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஜுன் ...\nஉலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றுள்ள “தமிழீழம்” அணி… : வெளியாகும் கடும் எதிர்ப்பு\n107 107Sharesகொனிஃபா (CONIFA) என்ற சுயாதீன உதைப்பந்தாட்ட கழகங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்படும், உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில் ‘தமிழீழம்’ அணி சேர்க்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தமிழீழம்’ அணியை இம்முறை கொனிஃபா உலகக்கிண்ணத்தில் இணைத்தமைக்கு, பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. CONIFA world football cup 2018 news ...\nஇங்கிலாந்துக்கு எதிராக சமநிலை 1-1 கொலம்பியாவின் மினா அபார ஆட்டம்\n(tamilnews england meet colombia knock match fifa world cup) 21 வது ஃபிபா உலகக் கோப்பையின் கடைசி நாக் அவுட் ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 என முன்னிலையில் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் மினா கோலடிக்க 1-1 என கொலம்பியா சமநிலையை உருவாக்கியது. ரஷ்யா, உருகுவே, ...\nசுவிஸை வெளியேற்றி காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது ஸ்வீடன்…\n(Sweden chance play quarter finals beating Switzerland football) ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் சுவீடன் காலிறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சுவிட்சர்லாந்துடன் மோதிய சுவீடன் 1-0 என சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. ...\nதோற்றாலும் இதயங்களை வென்ற ஜப்பான் – கடைசி நிமிடத்தில் மைதானத்தில் அமைதி\n(tamilnews football japan players action stunned world) இந்த வருட கால்பந்து உலகக் கோப்பையில் எதிர்பார்த்த அணிகள் தோல்வி அடைந்து வெளியேறினாலும், பலருடைய இதயங்களை நொறுங்க வைத்தது ஜப்பானின் தோல்வி. தோல்வி அடைந்தாலும் உலக மக்களின் இதயங்களை கவர்ந்ததுடன், புதிய பாடத்தையும் கற்றுத் தந்துள்ளது ஜப்பான் அணி. ...\nசுவிஸை 1-0 என வென்றது ஸ்வீடன் ஒரு வழியாக காலிறுதிக்கு நுழைந்தது\n(football sweden meet switzerland knock match fifa world cup) 50 வது ஆட்டமாக இடம்பெற்ற இன்றைய கால்பந்து உலகக் கோப்பையில் மிகவும் போரடிக்க வைத்த ஆட்டமாக ஸ்வீடன், சுவிட்சர்லாந்து ஆட்டம் அமைந்தது. உலகக் கோப்பையில் தனது 50 வது ஆட்டத்தில் ஸ்வீடன் மந்தமாக விளையாடினால், சுவிட்சர்லாந்து ...\nஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து பெல்ஜியம் காலிறுதியில் நுழைந்தது\n(WorldCup BELJPN BelgiumvJapan Football WorldCupRussia2018 FIFA) உலக கிண்ண கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் பெல்ஜியம் அணி 3 – 2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்குள் முன்னேறியுள்ளது. உலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ...\n 16 வது முறையாக உலகக் கிண்ண காலிறுதிக்குள் காலடி\n(football brazil enters quarters fifa world cup 16th time) 21 வது ஃபிபா உலகக் கோப்பையின் காலிறுதிக்கு ஐந்து முறை சாம்பியனான பிரேசில் 16 வது முறையாக நுழைந்து சாதனை புரிந்துள்ளது. ஜெர்மனி மாத்திரமே இதுவரை 16 முறை காலிறுதிக்கு நுழைந்துள்ளது. இன்று நடந்த நாக் ...\nமொஹமது சாலாஹ்வின் ஒப்பந்தக் காலத்தை நீடித்த லிவர்பூல்\nலிவர்பூல் அணியின் முன்னணி வீரர் மொஹமது சாலாஹ்வின் ஒப்பந்தக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மொஹமது சாலாஹ் கடந்த 2017ம் ஆண்டு லிவர்பூல் அணியில் இணைந்து விளையாடி வருகின்றார். இதுரையில் 52 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 44 கோல்களை அடித்துள்ளார். அதுமாத்திரமின்றி தொழில்முறை உதைப்பந்தாட்ட வீரர்கள் சங்கத்தின், 2017ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் ...\nபெனால்டி ஷுட் அவுட்டால் வெளியேறிய ஸ்பெயின்… : குரோஷியாவும் தகுதி\nபிபா உலகக்கிண்ணத்தில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளும் பெனால்டி ஷுட்-அவுட் மூலமாக நிறைவுக்கு வந்தது. உலகக்கிண்ணத்தின் நொக்கவுட் சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில், தொடரின் மீதான எதிர்பார்ப்பும், விறுவிறுப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. நொக்கவுட் சுற்றின் ஆரம்பத்தில் பிரபல அணிகளான ஆர்ஜன்டீனா மற்றும் போர்த்துகல் அணிகள் தோல்வியடைந்து வெளியேறியிருந்தன. இந்நிலையில் ...\nகாலிறுதிக்குள் நுழைந்தது உருகுவே – மெஸ்ஸியைத் தொடர்ந்து ரொனால்டோ அணியும் வெளியேற்றம்\n(uruguay meet portugal knock match fifa world cup articlecontent) 21 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் எடின்சன் கவானி 2 கோல்கள் அடிக்க 2-1 என போர்ச்சுகல் அணியை வென்று காலிறுதிக்கு நுழைந்தது உருகுவே. மெஸ்ஸியின் அர்ஜென்டினாவைத் தொடர்ந்து ...\n – நாக் அவுட் சுற்றில் அசத்துவாரா ரொனால்டோ\n(tamilnews france meet argentina first knock match fifa world cup) 21 வது ஃபிபா உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுகள் இன்று ஆரம்பமாகின்றன. இன்று இரவு 11.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் உருகுவேயை சந்திக்கிறது போர்ச்சுகல். இதுவரை நாக் அவுட் சுற்றில் கோலடிக்கவில்லை என்ற ...\nமோசமான தோல்வியை சந்தித்த ஆர்ஜென்டினா – உலகக் கோப்பையில் மிகப் பெரிய சறுக்கல்\n(tamilnews argentina faced humiliating defeat fifa world cup) 21 வது உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸிடம் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா வெளியேறியுள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மிகப் பெரிய தோல்வியை அர்ஜென்டினா சந்தித்துள்ளது. 21 வது ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூ���ி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அ��சு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE/", "date_download": "2018-12-19T03:07:32Z", "digest": "sha1:MTWJVO5KPWIPDLALCCYD2CV6RBW6B573", "length": 3865, "nlines": 50, "source_domain": "www.velichamtv.org", "title": "தூத்துக்குடி, நாகை துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nதூத்துக்குடி, நாகை துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதூத்துக்குடி, நாகை துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nகடலூர், நாகை, தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nவங்ககடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் சீற்றமாகக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்றும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நாகை, கடலூர், புதுச்சேரி, எண்ணூர், காரைக்கால், தூத்துக்குடி, உள்ளிட்ட துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nPrevious Post: சி.பி.எஸ்.இ. 12 -ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்துக்கான வினாத்தாள் மாற்றம்\nNext Post: தேசதுரோக வழக்கில் பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2018-12-19T04:09:32Z", "digest": "sha1:IN6O3D3QEMU24MRFTDS4EDIBNXG7KMD6", "length": 4425, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அரசியலமைப்புச் சபை | Virakesari.lk", "raw_content": "\nதிருமலை முருகன் ஆலய காணியை தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமிக்க முயற்சி\nபடையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nசுதந்திரக்கட்சி அதிருப்தியாளர்களிற்கு சிறிசேன கடும் எச்சரிக்கை\nஎன்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார் - ஜே.வி.பி.\nஅரசாங்கத்தில் இணைந்துகொண்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு\nஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்தார் விஜித் விஜேமுனி சொய்சா\nஜனாதிபதி தலைமையில் ஐ.ம.சு.மு. கூட்டம் ஆரம்பம்\nArticles Tagged Under: அரசியலமைப்புச் சபை\nதொடர்ந்து 3 நாட்களுக்கு கூடவுள்ள அரசியலமைப்பு சபை\nபுதிய அரசியலமைப்பை வௌியிடுவது தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக, அரசியலமைப்புச் சபை ஒக்டோபர் 30ம் திகதி முதல் தொ...\nஉயர்நீதிமன்ற நீதியரசரை நியமிக்க அனுமதி\nஉயர்நீதிமன்ற நீதியரசராக கே.டி.சித்திரசிறியை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த பரிந்துரையை ஏற்ற அரசியல...\nபடையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nஎன்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடு��்துள்ளார் - ஜே.வி.பி.\n\"நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் தேவை ஏற்பட்டுள்ளது\"\nநிறைவேற்றதிகாரத்தால் நாட்டுக்கு பாதிப்பே ஏற்படும் - மலிக் சமரவிக்ரம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-oct-8th/", "date_download": "2018-12-19T03:56:10Z", "digest": "sha1:ZSADTER45X3DB2WVGFEYVMBW2ZGV2X3J", "length": 5673, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 8, 2018 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 19, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 8, 2018\nமேஷம்: உங்கள் மனதில் சோர்வு ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும்.\nரிஷபம்: பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் குளறுபடி சரிசெய்ய புதிய அணுகுமுறை தேவைப்படும்.\nமிதுனம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்திட கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள்.\nகடகம்: வெற்றி நோக்கில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலம் உண்டாகும். ஆதாயம் அதிகரிக்கும்.\nசிம்மம்: பிறர் சொல்லும் அவதுாறு பேச்சை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது.\nகன்னி: பேச்சு, செயலில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறு சரி செய்வதால் வளர்ச்சி சீராகும்.\nதுலாம்: கருணை நிறைந்த மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும்.\nவிருச்சிகம்: உங்கள் மீது சிலர் பொறாமை கொள்வர். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது.\nதனுசு: நண்பரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவால் வளர்ச்சி பெறும்.\nமகரம்: உறவினரிடம் பேச நினைத்த விஷயம் மாறி போகலாம். தொழில்,வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகும்.\nகும்பம்: கடந்த கால உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் கூடுதல் உழைப்பால் சீராகும்.\nமீனம்: எதிர்மறையாக இருந்த சூழ்நிலை மறையும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற தகுந்த பணிகளில் ஈடுபடுவீர்கள். லாபம் உயரும்.\nநோட்டா- திரைப்பட விமர்சனம் →\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 3, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 2, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/14/church.html", "date_download": "2018-12-19T03:31:47Z", "digest": "sha1:FU46I6FGR6NBBLUGV3CXFDFDZGRY7SSP", "length": 13269, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | pak hand in church blasts exposed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nசர்ச் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் பாக். தீவிரவாத அமைப்பு\nகர்நாடகம், ஆந்திரம், கோவா ஆகிய மாநிலங்களில் கடந்த ஆறு வாரங்களில் சர்ச்களில் நடந்தகுண்டுவெடிப்புகளுக்கு பாகிஸ்தான்ஆதரவு தீந்தார் அஞ்சுமான் என்ற தீவிரவாத அமைப்புதான்காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nஇந்த மாநிலங்களில் மத்திய புலனாய்வுத்துறை நடத்திய விசாரணையில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.அஞ்சுமான் அமைப்புக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜியா உல் ஹசன் ஆதரவு தருகிறார். இந்த முக்கியத்தகவல் தற்போது பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைதாகி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் இப்ராகிம் கூறியுள்ளார்.\nமேலும், சிறுபான்மையினருக்கு எதிராக வாஜ்பாய் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தவும், இதன்மூலம், அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகவும் இப்ராஹிம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.\nகோவையில் உள்ள சர்ச்சுகளில் குண்டு வைத்து தகர்க்கவும் திட்டமிட்டிருந்ததாகவும் அவர்கூறியுள்ளதாகத் தெரிகிறது. பெங்களூர் சர்ச்சில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில், அப்துல் ரகுமான்சித்திக், ஜக்கீர் ஆகியோர் இறந்தனர். இதில் காயமடைந்த இப்ராஹிம், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இவர்கள் 3 பேரும் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள்.\nகடந்த மார்ச் மற்றும் மாதங்களில் கோவா சென்று மாருதி காரை இப்ராகிம் வாங்கியுள்ளார். மே21-ம் தேதி முதல் குண்டுவெடிப்பில் இந்தக் கும்பல் ஈடுபட்டது. ஜியா உல்ஹசன், வருடத்திற்கு ஒருமுறைஇந்தியா வருவார். பாகிஸ்தானில், ஜமாத் ஹிஸ்புல்லா முஜாகிதீன் என்ற அமைப்பை நிறுவியுள்ளார்.இதற்கு மர்தான், லாகூர், கராச்சி, பைசலாபாத், ராவல்பிம்டி, சர்கோதா ஆகிய ஊர்களில் கிளைகள்உள்ளன.\nஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிராவில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளதாகத்தெரிகிறது. மே 21-ம் தேதிக்குப் பிறகு இதுவரை 12 குண்டுவெடிப்புகளில் இவர்களுக்குத் தொடர்புஉள்ளது. கடைசியாக பெங்களூர் செயின்ட் பால் சர்ச்சில் இவர்கள் குண்டு வைத்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/11/14/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-12-19T03:57:18Z", "digest": "sha1:EJ32U4YPA4NC4N6Z3PSSY5QIA73YIMWQ", "length": 12072, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "ராணுவ தளவாட உற்பத்தி தனியாருக்காக? பாதுகாப்புத்துறை ஊழியர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு…!", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடுக தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்\nஅரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிடப்பில் போடப்பட்ட சாலை பணி- பொதுமக்கள் அவதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»ராணுவ தளவாட உற்பத்தி தனியாருக்காக பாதுகாப்புத்துற��� ஊழியர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு…\nராணுவ தளவாட உற்பத்தி தனியாருக்காக பாதுகாப்புத்துறை ஊழியர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு…\nமத்திய அரசுக்கு எதிராக, மத்தியப் பாதுகாப்புத்துறை ஊழியர்கள், ஜனவரி மாதம் போராட்டம் அறிவித்துள்ளனர்.\nபாதுகாப்புத் துறையை தனியார் மயமாக்குவதற்குக் கண்டனம் தெரிவித்து, ஜனவரி 23 முதல் 25 வரை மூன்று நாட்களுக்கு இப்போராட்டம் நடைபெறும் என்று ராணுவப் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சங்க நிர்வாகி ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.\nஎதைத் தனியார் மயம், உலகமயம் ஆக்க வேண்டும்; எதை ஆக்கக் கூடாது என, பிரதமர் மோடிக்கு தெரியாது என்றெல்லாம் கூற முடியாது. மோடி தெரிந்தேதான் எல்லாவற்றையும் செய்து மோசமான புதிய இந்தியாவை தயாரிக்கிறார். எனவேதான், இராணுவத்திற்கான ஆயுதங்களை தயாரிக்கும் உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுகாப்புத்துறையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்க உள்ளனர் என்று ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.\nராணுவ தளவாட உற்பத்தி தனியாருக்காக பாதுகாப்புத்துறை ஊழியர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு...\nPrevious Articleபந்துவீசும் போது ரத்த வாந்தி : மரண பயத்தில் ஓய்வு முடிவை அறிவித்த வீரர்…\nNext Article ரூ. 12 ஆயிரம் கோடியைப் புழக்கத்தில் விடும் ரிசர்வ் வங்கி..\nஅரசியல் சாசனம், தலித் உரிமை பாதுகாத்திட வியாழனன்று தில்லியில் பேரணி…\nரபேல் ஊழலை விசாரிக்க கூட்டுக் குழு அமைத்திடுக : நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி…\nஉயர் சாதியினர் கோபமே பாஜக தோல்விக்கு காரணமாம் : ஆர்எஸ்எஸ் அவிழ்த்து விடும் புதுக்கதை…\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் ந��� அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/08/10094103/1182852/nagathamman-temple-1008-paal-kudam.vpf", "date_download": "2018-12-19T04:27:47Z", "digest": "sha1:KDCQ6XX5I2AIANRD3MXERLIPQYSB5ZFA", "length": 14512, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவொற்றியூர் நாகாத்தம்மன் கோவில் ஆடி திருவிழா - 1,008 பால்குட ஊர்வலம் || nagathamman temple 1008 paal kudam", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருவொற்றியூர் நாகாத்தம்மன் கோவில் ஆடி திருவிழா - 1,008 பால்குட ஊர்வலம்\nநாகாத்தம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டுபெண்கள், சிறுவர், சிறுமிகள் உள்பட 1,008 பக்தர்கள் தலையில் பால் குடம் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.\nநாகாத்தம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டுபெண்கள், சிறுவர், சிறுமிகள் உள்பட 1,008 பக்தர்கள் தலையில் பால் குடம் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.\nதிருவொற்றியூர் கார்கில் நகரில் 60 அடி உயர பிரித்தியங்கிரா தேவி சிலை அமைந்துள்ள நாகாத்தம்மன் கோவில் ஆடி திருவிழா நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் விழாவின் முதல் நாளான நேற்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இருந்து பெண்கள், சிறுவர், சிறுமிகள் உள்பட 1,008 பக்தர்கள் தலையில் பால் குடம் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பால்குட ஊர்வலத்தை முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தொடங்கி வைத்தார்.\nஅப்போது பக்தர் ஒருவர் உடலில் அலகு குத்தி பறவை காவடியில் தொங்கியபடியும், பறவை காவடி அமைந்துள்ள வேனை 2 பக்தர்கள் தங்கள் முதுகில் அலகு குத்தி இழுத்தபடியும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.\nமேலும் சில பக்தர்கள் முனிவர், அம்மன் உள்ளிட்ட மாறுவேடங்கள் அணிந்தும், உடலில் ஊசியால் எலுமிச்சை பழங்கள் மற்றும் தென்னங்குலையை அலகு குத்தி இழுத்தபடியும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்த��� கடன் செலுத்தினார்கள். விழாவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது.\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nசி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது ஆல்ரவுண்டர் சிறுவனை ரூ.1.50 கோடிக்கு எடுத்தது ஆர்சிபி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: பிரப்சிம்ரன் சிங்கை 4.80 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nதமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: சாம் குர்ரானை ரூ. 7.20 கோடிக்கு எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஇன்று ராப்பத்து உற்சவம் 2-வது நாள்: மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் புறப்பாடாகிறார்\nவைகுண்ட ஏகாதசி: காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு\nதிருவண்ணாமலை கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு\nஇறை தொண்டு செய்யும் அரையர் சேவை\nஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு ஏன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி அருகே ‘பெய்ட்டி’ புயல் கரையை கடந்தது\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா\nஉடுமலை கவுசல்யா திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்\nமாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்\nதூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் - கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-12-19T04:00:49Z", "digest": "sha1:CZTSDAJAHIMRU6H6UKDVNUVUFTVWKWC2", "length": 9584, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "உலக சாதனையை முறியடிக்கும் முயற்சியில் பிரித்தானிய நீச்சல் வீரர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n75 நாட்கள் சிகிச்சை – ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு வழங்கப்பட்ட கட்டண விவரம் வெளியானது\nபேத்தாய் புயல்- ஆந்திராவில் 3.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்\nஉடன்பாடற்ற பிரெக்சிற் சாத்தியமற்றது: பிரித்தானிய வர்த்தக அமைப்புகள்\nமத்திய அரசு – ரிசர்வ் வங்கிக்கிடையிலான முரண்பாடுகளை தீர்க்கவேண்டும்: மன்மோகன் சிங்\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்: சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவீச்சு\nஉலக சாதனையை முறியடிக்கும் முயற்சியில் பிரித்தானிய நீச்சல் வீரர்\nஉலக சாதனையை முறியடிக்கும் முயற்சியில் பிரித்தானிய நீச்சல் வீரர்\nபிரித்தானிய கடலில் சுமார் 2000 மைல் தூரத்திற்கு நீந்தி, உலக சாதனை ஒன்றினை முறியடிக்கும் முயற்சியில் நீச்சல் வீரர் ரோஸ் எட்ஜ்லி ஈடுபட்டுள்ளார்.\nபிரித்தானியாவை சுற்றி சுமார் 2000 மைல் தூர பயணத்தை ஜூன் முதலாம் திகதி ஆரம்பித்த எட்ஜ்லி நேற்று(செவ்வாய்கிழமை) திகதி 900 மைல் தூரத்தை நிறைவு செய்திருந்தார்.\nஇந்நிலையில் 1998 ஆம் ஆண்டு அத்லான்டிக் குறுக்காக 73 நாட்கள் நீந்தி சாதனை படைத்த பெனாய்ட் லுகொம்ட்டின் சாதனையை ரோஸ் எட்ஜ்லி முறியடித்துள்ளதாக அவருடைய குழுவினர் தெரிவிக்கின்றனர்.\nஇந்த சாதனை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.\nஇது குறித்து கருத்துரைக்கும் எட்ஜ்லி, புதிய சாதனையை உருவாக்குவது உற்சாகமாக இருக்கிறது. ஆனால் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்கிறார்.\nஆறுமணிநேரம் கடலில் நீந்தியும் ஆறு மணிநேரம் படகின் உதவியுடன் ஓய்வெடுத்தும் நீந்திக் கொண்டிருக்கும் எட்ஜ்லி தனது சவாலை நிறைவு செய்த பின்னரே கரைதிரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉடன்பாடற்ற பிரெக்சிற் குறித்து அமைச்சரவையில் விவாதம்\nஉடன்பாடற்ற பிரெக்சிற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வது தொடர்பாக பிரித்தானிய அமைச்சரவையில் விவாதிக்கப்\n9 வயதில் டாக்டராகும் 14 உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரியான சிறுமி\nஒன்பது வயதுடைய நெல்லையைச் சேர்ந்த பிரிஷா ���ன்ற சிறுமி யோகாவில் 14 உலக சாதனைகளை படைத்துள்ளார். இதனை கௌ\nமீண்டுமொரு ஆயுதப்போராட்டத்துக்கு தமிழ் மக்களுக்கு விருப்பமில்லை: பிரித்தானிய தூதரக அதிகாரிகள்\nஇலங்கையில் மீண்டும் ஆயுதப்போராட்டமொன்றினை நடத்தும் எண்ணம் தமிழ் மக்களிடமோ புனர்வாழ்வு பெற்ற போராளிக\nபிரித்தானியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கமில்லை: ஜேர்மனி\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் தொடர்பிலான செய்திகள் தற்போது ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. இனி அந\nஉடன்பாடற்ற பிரெக்சிற் சாத்தியமற்றது: பிரித்தானிய வர்த்தக அமைப்புகள்\nமத்திய அரசு – ரிசர்வ் வங்கிக்கிடையிலான முரண்பாடுகளை தீர்க்கவேண்டும்: மன்மோகன் சிங்\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்: சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவீச்சு\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்\nநிதி அமைச்சை பெறுவதில் ரவி கருணாநாயக்க தீவிரம்\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-19T04:09:34Z", "digest": "sha1:MVHXMCBXWBO7B6RZDQQ6LPCRLPKERZAY", "length": 9753, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "குமாரசுவாமி நந்தகோபனின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமட்டக்களப்பில் மரபுரிமைமிக்க இடங்களை பாதுகாப்பதன் மூலம் வருமானத்தை ஈட்ட முடியும் – சிவம்\n75 நாட்கள் சிகிச்சை – ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு வழங்கப்பட்ட கட்டண விவரம் வெளியானது\nபேத்தாய் புயல்- ஆந்திராவில் 3.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்\nஉடன்பாடற்ற பிரெக்சி��் சாத்தியமற்றது: பிரித்தானிய வர்த்தக அமைப்புகள்\nமத்திய அரசு – ரிசர்வ் வங்கிக்கிடையிலான முரண்பாடுகளை தீர்க்கவேண்டும்: மன்மோகன் சிங்\nகுமாரசுவாமி நந்தகோபனின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு\nகுமாரசுவாமி நந்தகோபனின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆரம்ப தலைவரான ரகு என்றழைக்கப்படும் குமாரசுவாமி நந்தகோபனின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது.\nஇதன்போது நந்தகோபனின் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டதுடன் அதற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் நந்தகோபனின் சகோதரர் கு.நளினகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் நா.திரவியம், பிரதித் தலைவர் க.யோகவேள், கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், மகளிர் அணி தலைவர் செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nகுமாரசுவாமி நந்தகோபன் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாதோரினால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தடை நீக்கம்\nமட்டக்களப்பு மாநகர சபையினால தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் 4 பேருக்கு எதிராக நிறை\nமுன்னுக்கு பின் முரணான சாட்சியங்கள்: சந்திரகாந்தனின் வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி\nமுன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைவருமான சிவநேசதுரை சந்திர\nஒன்றிணைந்து ஆட்சியமைக்க சம்பந்தனுக்கு அழைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு திறந்த மனதுடன் பேசுவதற்குத் தயாராக\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மீது தாக்���ுதல்\nமட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பா\nஇணைந்த வடகிழக்கை ஏற்றிருந்தால் பேரவலத்தை தவிர்த்திருக்கலாம்: பிரசாந்தன்\nவடகிழக்கினை இணைத்து மாகாணசபை உருவாக்கப்பட்டபோது அதனை ஏற்றுக்கொண்டிருந்தால் முள்ளிவாய்க்கால் பேரவலம்\nஉடன்பாடற்ற பிரெக்சிற் சாத்தியமற்றது: பிரித்தானிய வர்த்தக அமைப்புகள்\nமத்திய அரசு – ரிசர்வ் வங்கிக்கிடையிலான முரண்பாடுகளை தீர்க்கவேண்டும்: மன்மோகன் சிங்\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்: சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவீச்சு\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்\nநிதி அமைச்சை பெறுவதில் ரவி கருணாநாயக்க தீவிரம்\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2018/03/12.html", "date_download": "2018-12-19T04:02:48Z", "digest": "sha1:5L7H4OKYNDSPEDXR25NGMCCKZ5W33TBE", "length": 16214, "nlines": 318, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கலிப்பா மேடை - 12", "raw_content": "\nகலிப்பா மேடை - 12\nகலிப்பா மேடை - 12\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஓங்கி யுலகளந்த உத்தமன் பேர்பாடி,\nநாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்,\nதீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து,\nஓங்கு பெருஞ்செந்நெ லுாடு கயலுகள,\nபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,\nதேங்காதோ புக்கிருந்து சீர்த்த முலைபற்றி\nவாங்கக், குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்,\nநீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்\nகறவைகள் பின்சென்று கானஞ்சேர்ந் துண்போம்,\nஅறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து, உன்றன்னைப்\nபிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்,\nகுறைவொன்றும் இலலாத கோவிந்தா, உன்னோடு\nஉறவேல் நமக்கிங் கொழிக்க வொழியாது,\nஅறியாத பிள்ளைகளோம் அன்பினாய் உன்றன்னைச்\nசிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே\nநீ தா��ாய் பறையேலோர் எம்பாவாய்\nதிருப்பாவை, திருவெம்பாவை இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பாவால் பாடப்பட்டவையாகும்.\nநாற்சீரடிகள் எட்டு ஒரே எதுகையில் வரவேண்டும். வெண்டளையில் அமைய வேண்டும் 1, 3 ஆம் சீர்களில் மோனை வர வேண்டும். அடி இறுதிக்கும் அடுத்த அடி முதலுக்கும் [வெண்பாவைபோல்] வெண்டளை கட்டாயமில்லை. ஆனால் அவ்விடத்தில் மா முன் நேர் மட்டும் வராது.\nமேலுள்ள இரண்டாம் பாடலில் அடியின் இறுதியில் மாச்சீர் வர அடியின் தொடக்கம் நிரையில் உள்ளதைக் கண்டுணர்க.\nமுகநுால் குழுமங்களில் இப்பாடலின் இலக்கணத்தை உரைத்தவர்கள், அடி இறுதிக்கும் அடுத்த அடி முதலுக்கும் மா முன் நேர் மட்டும் வராது என்பதைச் சொல்லாமல் விடுத்தனர். பயிற்சிபெறும் அன்பர்கள் பலர் பிழையாக இப்பாடலை எழுதியுள்ளனர்.\nநீங்கள் விரும்பிய பொருளில் இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.\n\"பாவலர் பயிலரங்கம்\" என்ற குழுவில் இணைந்து தங்கள் இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்\nகாலைக் குளிர்காற்றுக் காதல் மணம்வீசும்\nசோலை மலர்கள் சுடர்கண்டு வாய்மலரும்\nமேலைத் திருக்கோயில் மீட்டோசை நன்கொலிக்கும்\nமாலை பலசாற்றி மாலை வணங்கிடவே\nமாலை உரைத்தமொழி மாதே மறந்தனையோ\nஓலைக் குடிலுக்குள் இன்னும் உறங்குதியோ\nஆலைத் தெருமுனையில் அன்பே..நான் காத்துள்ளேன்\nஅருங்குரல் மீட்டி அழைத்ததுவே காலையினை\nபெருங்குரல் இட்டுப் பிழைக்கின்ற பால்வண்டி\nகருநிறக் கண்ணனைக் கண்டு தொழுதிடவே\nவரும்மனம் இன்றி மறந்து கிடப்பதுவோ\nஒருமனங் கொண்டுநான் ஓதும் மொழிகேட்டுச்\nசுருள்கோரை விட்டுத் திருக்கண் மலர்வாயே\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 22:30\nஇணைப்பு : இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா, கலிப்பா, கலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா\nஆசிரியப்பா மேடை - 1\nவெண்பா மேடை - 63\nகலிப்பா மேடை - 12\nகலிப்பா மேடை - 11\nவிருத்த மேடை - 35\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக��� கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2018-12-19T03:39:53Z", "digest": "sha1:IRNTHWUSABBX7F5ZY2WEBEWKKVOA3VBT", "length": 16020, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லாவின் அசாத்திய சதங்கள்: நியூஸி.யை வெளியேற்றியது வங்கதேசம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு\n300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்\nபிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது; அருண் ஜெட்லி\nமும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாப்போம் - பாக். உள்துறை அமைச்சர்\nபுதிய முதல்வர் கமல்நாத்துக்கு எதிர்ப்பு\nஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லாவின் அசாத்திய சதங்கள்: நியூஸி.யை வெளியேற்றியது வங்கதேசம்\nகார்டிப்பில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா நம்ப முடியாத சதங்களை அடிக்க நியூஸிலாந்து அணி தோற்று வெளியேறியது.\nநியூஸிலாந்து முதலில் பேட் செய்து 265 ரன்களை எடுக்க இலக்கை விரட்டிய வங்கதேசம் முதலில் 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் பிறகு 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து, வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருந்தது..\nஆனால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த எழுச்சியாகக் கருதப்படும் வெற்றியை வங்கதேசம் எட்டியதற்குக் காரணம் ஷாகிப் அல் ஹசன் (114), மஹ்முதுல்லா (102 நாட் அவுட்) ஆகியோர் இணைந்து சாதனை உடைப்பு 224 ரன்களை 5-வது விக்கெட்டுக்குச் சேர்த்து நியூஸிலாந்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச கனவுகளையும் குழிதோண்டி புதைத்தது. 47.2 ஓவர���களில் 268/5 என்று அபார வெற்றி பெற்றது வங்கதேசம்.\nகிரிக்கெட் வெறி நாடான வங்கதேசத்தில் இந்த வெற்றி நிச்சயம் ஒரு நாட்டார் வழக்காறாக மாறிவிடும்.\nகிவிகளை டைகர்கள் காலி செய்தனர். கண்டிப்பாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் இப்படிப்பட்டதொரு எழுச்சியைக் கூற வேண்டுமெனில் 17/5 என்ற நிலையில் 1983 உலகக்கோப்பையில் கபில்தேவின் அனைத்து கால மிகச்சிறந்த 175 நாட் அவுட்டினால் இந்தியா எழுச்சியுற்றதைத்தான் ஒப்பிட முடியும்.\n2005-ல் ஆஸ்திரேலியாவை முதன் முதலாக வங்கதேசம் வீழ்த்திய அதே மைதானத்தில் நேற்று திகைப்புக்குரிய இந்த வெற்றியை வங்கதேசம் பெற்றது. இதன் மூலம் 3 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இன்று மோதும் ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.\nஷாகிப்தான் முதலில் சதம் எட்டினார், 111-வது பந்தில் டாப் எட்ஜ் சிக்ஸ் அவரது சதத்தை உறுதி செய்தது. சதத்தை கொண்டாடும் விதமாக டிரெண்ட் போல்ட் பந்தை இரண்டு இடிபோன்ற ஷாட்களில் பவுண்டரிக்கு விரட்டினார். பிறகு பவுல்டு ஆனார். ஆனால் அப்போது வங்கதேசத்துக்குத் தேவை 9 ரன்களே. இது ஷாகிபின் 7-வது சதமாகும். மஹமுதுல்லா தனது 3-வது சதத்தை அடித்தார். இன்றைய வங்கதேச பவுலிங் ஹீரோ மொசாடெக் ஹுசைன் வெற்றி பவுண்டரியை விளாசினார்.\nமுன்னதாக டிம் சவுதியின் ஸ்விங் மற்றும் வேகத்துக்கு வங்கதேச அணியின் முன்வரிசை பேட்டிங் பெயர்ந்து விழுந்தது. தமிம் இக்பாலை 2-வது பந்திலேயே எல்.பி. யில் வீழ்த்தினார். பிறகு சவுமியா சர்க்கார், சபீர் ரஹ்மான் இருவரையும் வீழ்த்தினார், சவுமியா சர்க்கார் எல்.பி.ஆக, சபிர் ரஹ்மான் லேசாக உள்ளே வந்து வெளியே எடுத்த பந்தில் ரோங்கியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் வங்கதேசம் 12/3 என்று தடுமாறியது.\nபிறந்தநாள் கண்ட முஷ்பிகுர் ரஹிமின் மிடில் ஸ்டம்பை ஆடம் மில்ன பதம் பார்த்த போது வங்கதேசம் 33/4. இந்நிலையில் ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கைக்கான சாதனையை வங்கதேசம் செய்யு என்றே இந்நிலையில் எதிர்பார்க்கப்பட்டது.\nபிறகு ஷாகிப், மஹ்முதுல்லாவின் உறுதி தெரிந்தது. ரன்கள் சீரான முறையில் வந்து கொண்டிருந்தன. 62 பந்துகளில் ஷாகிப் உல் ஹசன் தனது 35-வது ஒருநாள் அரைசதத்தை எடுத்தார். மஹ்முதுல்லாவும் ஷாகிபும் சேர்ந்து 107 பந்துகளில் 100 ரன்கள் கூட்டணி அமைத்தனர். ஷாகிபைத் தொடர்ந்து மஹமுதுல்லா 58 பந்துகளில் அரைசதம் கண்டார். இருவரும் இணைந்து வெற்றிக்கு 114 பந்துகளில் 121 ரன்கள் தேவை என்ற நிலைக்கு உயர்த்திய பிறகு கேன் வில்லியம்சனின் பந்தை மஹமுதுல்லா சிக்சருக்குத் தூக்கி, ஆட்டம் எப்படி திரும்பிவிட்டது பார் என்பதைக் காட்டினார்.\nகடைசி 10 ஓவர்களில் 70 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸ்ட்ரைக் பவுலர் சவுதியிடம் வந்தார் வில்லியம்சன், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை, சாத்துமுறைதான் தொடர்ந்தது. சவுதையை மேலேறி வந்து கவர் திசையில் ஒரு சவட்டு சவட்டினார், பந்து பவுண்டரியில் கதறியது. அடுத்த ஓவரில் சாண்ட்னரை மஹ்முதுல்லா லாங் ஆஃபில் கிழித்தார். அதே ஓவரில் மிட்விக்கெட்டில் தள்ளி விட்டு 2 ரன்களை எடுத்த போது வங்கதேச ஒருநாள் கிரிக்கெட்டில் எந்த ஒரு விக்கெட்டுக்குமான அதிகபட்ச கூட்டணி ரன்கள் சாதனையை எட்டினர் மஹ்முதுல்லா, ஷாகிப் ஜோடி. இதற்கு முன்பாக 2015-ல் தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம் இணைந்து 130 பந்துகளில் 178 ரன்களைச் சேர்த்ததே சாதனையாக இருந்தது.\nநீஷமைக் கொண்டு வந்தார் அப்பர் கட் ஷாட்டில் ஷாகிப் அல் ஹசன் பந்தை பறக்க விட்டார். நியூஸிலாந்து பந்து வீச்சு ஒரு கட்டத்துக்குப் பிறகு வெறும் ஷார்ட் பிட்ச் பந்து வீச்சாக அமைந்தது அந்த அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.\n46-வது ஓவரில் மில்னவின் லெக்ஸ்டம்ப் ஷார்ட் பிட்ச் பந்தை ஃபைன் லெக் திசைக்கு அப்படியே அனுப்ப சிக்ஸ் ஆனது, ஷாகிபின் சதமும் ஆனது. 115 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 114 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் பவுல்டு ஆனார். ஷாகிப். இதே ஓவரில் மஹ்முதுல்லா மீண்டும் ஒரு லெக் ஸ்டம்ப் பந்தை ஸ்கொயர்லெக்கில் தூக்கி விட்டு பவுண்டரியுடன் சதம் கண்டார். 48-வது ஓவரின் 2-வது பந்தில் ஸ்லிப், கல்லிக்கு இடையில் மொசாடெக் ஹுசைன் பந்தை பவுண்டரிக்கு விரட்ட 4 ரன்கள், வெற்றி ரன்கள் ஷாகிப் அல் ஹசன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.\nவங்கதேசம் 33/4 என்ற நிலையிலிருந்து திகைப்புக்குரிய வெற்றியை ஈட்டியது ஒரு புறம் அசாத்தியமானது என்றால், நியூஸிலாந்து தங்களை நொந்து கொள்ள வேண்டியது எதற்காகவெனில் தங்கள் பேட்டிங்கின் போது கடைசி 10 ஓவர்களில் 62 ரன்களை மட்டுமே எடுத்ததற்காக. இதில் 4 விக்கெட்டுகளையும் இழந்தனர், பகுதி நேர ஸ்பின்னர் மொசாட்கெ ஹுசைனிடம் அடுத்தடுத்து மடத்தனமான பேட்டிங்கினால் விக்��ெட்டுகளைப் பறிகொடுத்தது நியூஸிலாந்தை விட்டு இன்னமும் இம்மாதிரி வரலாற்றுத் தமாஷ்கள் அகலவில்லை என்பதையே காட்டுகிறது.\nஅமரர். மார்க்கண்டு உதயகுமார் & அமரர். உதயகுமார் வசந்தமாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sport-38401885", "date_download": "2018-12-19T04:03:13Z", "digest": "sha1:KA4J7E6E5ARVKZLXLQAWDZ32XDPIK2Q3", "length": 7819, "nlines": 111, "source_domain": "www.bbc.com", "title": "'ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பெறுவதில் மகிழ்ச்சியே' - BBC News தமிழ்", "raw_content": "\n'ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பெறுவதில் மகிழ்ச்சியே'\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n2016-ஆம் ஆண்டுக்கான ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) சிறந்த கிரிக்கெட் வீரராக, இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nImage caption 2016 ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரராக அஸ்வின் அறிவிப்பு\nஅதே போல், 2016 ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர் விருதும் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. மேலும், ஐசிசி டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.\nஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன.\nஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் அஸ்வின் ஆவார். முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இந்திய வீரர்கள் ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதுகளை வென்றுள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption 'ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பெறுவதில் மகிழ்ச்சியே'\nதனக்கு ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது அறிவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அஸ்வின் குறிப்பிடுகையில், ''சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்களை தொடர்ந்து என் பெயர் இந்த விருதுக்கு அறிவிக்கப்பட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே'' என்று தெரிவித்தார்.\nஇந்த விருதினை தன் குடும்பத்தினருக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்த அஸ்வின், 2016-ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுகளையும், 336 ரன்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52065-topic", "date_download": "2018-12-19T03:36:30Z", "digest": "sha1:2EL3LRKVSY74IQKQ4BN6FPF5ZRTSNQ4V", "length": 14958, "nlines": 163, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "முக நூல்பற்றிய கவிதைகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» நல்லதும் அவனே, கெட்டதும் அவனே...\n» பல்சுவை - தொடர் பதிவு\n» ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க....\n» தோணி கபடி குழு\n» அம்மா நடிகையா நானா முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை\n» விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா\n» அமலாபாலுக்கு வந்த, 'பீவர்\n» தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய, அஜீத்\n» பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது\n» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\n» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\n» மீண்டும் பிரபாசுடன் இணையும் அனுஷ்கா\n» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )\n» துணை ( கலைநிலா கவிதை)\n» நிறைவு - கவிதை\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nநேரம் அதிகம் -இப்போ .....\nகிழிந்த ஆடையின் நூல் ....\nவிட்ட தவறை காட்டுகிறது ....\nRe: முக நூல்பற்றிய கவிதைகள்\nநூலை நூற்று விடா��ே ....\n( முக நூல் காதலருக்கு சமர்ப்பணம் )\nRe: முக நூல்பற்றிய கவிதைகள்\nமுக நூலை மூடி சென்றாய்\nஉன்னை எப்படி திட்டுவது ...\n( முக நூல் காதலருக்கு சமர்ப்பணம் )\nRe: முக நூல்பற்றிய கவிதைகள்\nRe: முக நூல்பற்றிய கவிதைகள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149882-topic", "date_download": "2018-12-19T03:45:55Z", "digest": "sha1:JO5S5XOG7E7KFLEUIJJ4G6L4LKEZWZW4", "length": 22788, "nlines": 181, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மேகதாது அணை விவகாரம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இதற்கு யாராவது விடை சொல்லுங்க...\n» அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..\n» பேனர்களை அகற்ற தயக்கமா- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\n» முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» `கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்’ - கொந்தளிக்கும் விவசாயிகள்\n» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை\n» வாட்ஸ் & வோல்ட் & ஆம்ப் இவற்றிற்குண்டான தொடர்பு என்ன\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து...\n» எப்படி அம்மா பிடிப்பது...\n» வாய் விட்டுப் படிப்பது வாய்ப்பாடு...\n» நல்லதும் அவனே, கெட்டதும் அவனே...\n» கேபிள் டிவி, டிடிஎச் வாடிக்கையாளர்களே உஷார்: ஜனவரி 1 முதல் உங்கள் பட்ஜெட் அதிகரிக்கும் அபாயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:15 pm\n» அருமையான எருமை மாடுகள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:48 pm\n» துபாயில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தும் இந்தியச் சிறுவன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:43 pm\n» பட்டாம் பூச்சி-ரா.கி.ரங்கராஜன் -தெளிவான மின்நூல்\n» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\n» திருச்சி முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:16 pm\n» ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:14 pm\n» மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:05 pm\n» சவுதி, கத்தார் உட்பட 18 நாடுகளில் வேலை செய்வோருக்கு இ-மைகிரேட் பதிவு: ஜன.1 முதல் கட்டாயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:40 am\n» நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை: ராமதாஸ் கண்டனம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:31 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:22 am\n» தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:17 am\n» 'தமிழ் சினிமா வளர்ந்த கதை' நுாலிலிருந்து:\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:26 am\n» ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:17 am\n» கொடுப்பதற்கு மனம் இல்லையா\n» ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:13 am\n» ரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் கையெழுத்து\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:09 am\n» பி.சி.கணேசன் எழுதிய, 'அண்ணாவின் அரசியல்' நுாலிலிருந்து:\n» ஆந்திராவை புரட்டி போட்ட பெய்ட்டி புயல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:00 am\n» உலக சுற்றுலா தினம் - கவிதை\n» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்\n» அறம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம்\n» உலக அழகியானார் பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்\n» ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு\n» 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்\n» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்\n» கற்பக தரு 30: பனையோலைக் கொழுக்கட்டை\n» கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி\n» ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை\n» ரயிலில் போகாமலேயே ‘விர்ச��சுவல் ரியாலிட்டி’யில் சுற்றுலா அனுபவம்\n» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்\n» ஒரு அருமையான குட்டிக் கதை…\n» மார்கழி மாதம்- ஓசோன் ரகசியம்\n» சாலையோரம் - என் முதல் முயற்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபுதுடில்லி : மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இன்று (டிச.,07) டில்லி செல்ல உள்ளார்.\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று டில்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (டிச.,06) சட்டசபையை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி உள்ள நிலையில் கவர்னர் இன்று டில்லி செல்ல உள்ளார். அதனால் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி புயல் சேதத்தை நேரில் பார்வையிட வரவில்லை என்று தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இன்று பிற்பகல் கவர்னர் பன்வாரிலால் டில்லி செல்கிறார். மாலையில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து மேகதாது விவகாரம் மற்றும் கஜா புயல் பாதிப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து நேரில் விளக்கம் அளித்து ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: மேகதாது அணை விவகாரம்\nமுதலில் மேகதாது அணை திட்டம் ஒப்புதலை வாபஸ் வாங்க வேண்டும்.\nஓடுகிறது இந்த சூழலில் இது வேறா\nRe: மேகதாது அணை விவகாரம்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: மேகதாது அணை விவகாரம்\nஅரசிய��் லாபம் தேடுகிறார்கள். எதிர் கட்சியினர் குறை கூறுது ஒன்றே தன் தொழிலாக கொண்டு செயல்படுகின்றனர்..\nRe: மேகதாது அணை விவகாரம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.jeno.in/2009/02/twitter-50.html", "date_download": "2018-12-19T04:03:11Z", "digest": "sha1:7U4QVYS6XRSDMIO3N4IBFUQ5OCBD3TTX", "length": 6064, "nlines": 137, "source_domain": "tamil.jeno.in", "title": "உங்கள்Twitter-ஐ அப்டேட் செய்திட 50 வழிகள் | தமிழ்த் தொழில்நுட்பம்", "raw_content": "\nஉங்கள்Twitter-ஐ அப்டேட் செய்திட 50 வழிகள்\nநமது செயல்களை நண்பர்களுக்கு அறிவிப்பதற்காக Twitter.com-ன் இணைய சேவை பயன்படுகிறது. பலரும், Twitter.com இணையதளம் சென்றே அப்டேட் செய்கிறார்கள். அதை விட பல எளிய வழிகள் உள்ளன. அதை இங்கே பார்ப்போம்.\nஇந்த இணைய தளத்தின் தளஓடையை (RSS Feed) அப்டேட் செய்ய twitterfeed.com என்ற இணைய தளம் தரும் சேவையை பயன்படுத்துகிறேன். கீழே இதைப் போன்று சேவை தரும் வேறு ஐம்பது தளத்தின் முகவரி கொடுத்துள்ளேன்.\nமறக்காமல், உங்களுக்குப் பிடித்த இணைய தள சேவையை இங்கே குறிப்பிடவும். எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nIndioss.com - ஐ Twitter-ல் தொடர இங்கே செல்லவும்.\nகொஞ்சம் கனவு + நிறைய நம்பிக்கை=பாபு.\nவலை தளம் வடிவமைத்தல், கணினி பழுது நீக்கம், வலைப்பூ தொடங்குதல், மென்பொருள் நிறுவுதல், லினக்ஸ் குறித்து ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள். மின்னஞ்சல் & gtalk: 0123babu [at] gmail [dot] com தொலை பேசி: +91-9789008755\nகுறைந்த முதலீட்டில் அதிக வருவாயைத் தரும் Jeno SMS Marketing.\nமேலும் தகவல்களுக்கு, இங்கே சொடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/02/blog-post.html", "date_download": "2018-12-19T03:17:53Z", "digest": "sha1:JQKVB3YQR5E7NKG4RGN2ECCC5QVGMLUK", "length": 4591, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கிடுகு கூரை, மூங்கில் இருக்கையென அழகிய மிக் மெக் ரெஸ்டுரண்ட் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகிடுகு கூரை, மூங்கில் இருக்கையென அழகிய மிக் மெக் ரெஸ்டுரண்ட்\nஅட்டாளைச்சேனையில் மிக்மெக் ரெஸ்டுரண்ட் திறக்கப்பட்டுள்ளது,\nஇயற்கையான மூங்கில், கிடுகினால் செய்யப்பட்ட அழகிய இடம், டயர்களால் செய்யப்பட்ட இருக்கைகள், லாம்���ு விளக்குகள் என அமர்ந்நதிருந்து உண்ணக்கூடிய இடவசதியையும் கொணடிருக்கிறது மிக் மெக்.\nசர்வதேச அனுபவமிக்க செப். அப்துல்லாஹ்வின் கைவண்ணதில் உருவாகும் சைனீஸ், தாய், வெஸ்ரன், இந்தியன், சிறீலங்கன் உணவு வகைகளை ஓடர் செய்தும் அங்கு சென்றும் பெற்றுக்கொள்ளலாம்.\nமிக மெக் ரெஸ்டுரண்ட், பிரதான வீதி, அட்டாளைச்சேனை 02.\nபெளசி உட்படமூவருக்கு அமைச்சு இல்லை : ஜனாதிபதி\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திர...\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் சஜித் \nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்ப...\nஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற அ.சேனை இருவரை காணவில்லை\nஅம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை கரை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=44111", "date_download": "2018-12-19T03:11:20Z", "digest": "sha1:VPJNRONQC3HL4243TWJG2EMEW6QXDEOS", "length": 13538, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "குழந்தைகளின் உடல் உள ஆர�", "raw_content": "\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – வெளியானது முக்கிய புள்ளிவிபரம்\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக ரொறன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ரொறன்ரோவின் அண்மைய புள்ளிவிபரங்களை ரொறன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை வெளியிட்டுள்ளது. அந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே மாணவர்களின் உடல் உள திறன் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.\nஅத்துடன் குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததுடன் ஒப்பிடுகையில் தற்போது குறைவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.\nஅந்த வகையில் மாணவர்களின் உடல் ஆராக்கியம் மற்றும் உளவளத் திறன் என்பன கடந்த ஐந்து ஆண்டுகளில படிப்படியாக குறைவடைந்து வந்துள்ளமை தெரியவருகிறது.\n2,20,000 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிபரம் தொகுக்கப்பட்டுள்ளதாக தெரிவ��க்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் உளவளத் திறனானது 69 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும், 7ஆம் வகுப்பு மாணவர்களின் உளவளத் திறன் 87 சதவீதத்தில் இருநது 80 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஅத்துடன் கடந்த 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 7இலிருந்து 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களின் இயல்பான உடல் வளச் செயற்பாடுகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசிறுவர்கள் வயதாகும் போது சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதாகவும், இவர்களில் ஆண்களை விடவும் பெண்களே அதிக நேரத்தை இணையத்தில் செலவிடுவதாகவும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.\nவடக்கு- கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும்...\nவடக்கு- கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோமென மக்கள் விடுதலை......Read More\n20 புதிய அமைச்சர்கள் இன்றைய தினம் சத்திய...\nபுதிய அமைச்சர்கள் இன்றைய தினம் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக......Read More\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச் செய்கையை...\nஎதிர்வரும் சிறுபோகத்தின் போது மகாவலி வலயங்களில் நெற் பயிர்ச்......Read More\nபடையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணிகள்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணிகள் நேற்று (18)......Read More\nஊடகங்களிடம் பேச அஞ்சிய பிரதமராக நான்...\nகாங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை ‘மவுன......Read More\nயுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே வாங்கியது...\nமுதல் சுற்றில் விலைபோகாத யுவராஜ் சிங்கை, 2-வது சுற்றில் மும்பை இந்தியன்ஸ்......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nதொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி அண்டிய பகுதிகளில் அதிக பனி......Read More\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்...\nமட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம்......Read More\nவிபத்தில் ஒருவர் பலி - இரு சிறுவர்கள்...\nஅக்கறைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில்......Read More\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்......Read More\nஅமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப்...\nபுதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப்......Read More\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த 8...\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்து மீன்பிடியில்......Read More\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதோட்டத் தொழிலாளரின் துயரம் இந்தியா -...\n1948 ஆம் ஆண்டின் இலங்கை குடியுரிமைச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தால்......Read More\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/myanmar-officials-arrest-93-rohingya-refugees-who-tried-to-escape-to-malaysia-74941.html", "date_download": "2018-12-19T03:21:37Z", "digest": "sha1:CRNLK2X27U3HX4KQQFBCF5MGVIKJRJIT", "length": 11048, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "மலேசியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகள் கைது Myanmar officials arrest 93 Rohingya refugees who tried to escape to Malaysia– News18 Tamil", "raw_content": "\nமலேசியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகள் கைது\nஇலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராஜபக்சே நியமனம்\nசிறையில் இருந்து படம் பார்க்க வேண்டும் - நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு\nஉயிரைக் கொல்லும் துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸ்..\n’கஷோகி மரணத்துக்கு சவுதி இளவரசரே பொறுப்பு’- அமெரிக்கா தீர்மானம்\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nமலேசியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகள் கைது\nமேற்கு ரக்ஹைன் மாநிலத்தில் அமைந்துள்ள முகாம்களில் இருந்து தப்பிய இந்த ரோஹிங்கியாக்கள், கடல் வழியாக மலேசியாவை அடையும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.\nரோஹிங்கியா அகதிகள் (கோப்புப் படம்)\nமியான்மரிலிருந்து மலேசியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகளை மியான்மர் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.\nமேற்கு ரக்ஹைன் மாநிலத்தில் அமைந்துள்ள முகாம்களில் இருந்து தப்பிய ரோஹிங்கியா மக்கள், கடல் வழியாக மலேசியாவை அடையும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.\nஇதுகுறித்து மியான்மரின் தென் கடலோர பகுதியின் அரசு இயக்குனர் மோ ஜா லட் கூறுகையில், ‘முகாம்களிலிருந்து தப்பி வந்த அவர்கள் மலேசியாவுக்கு செல்லும் நோக்கத்தில் வந்துள்ளனர்’ என்றார். அவர்களை மீண்டும் முகாம்களுக்கே அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதேபோல், கடந்த நவம்பர் 16-ல் மியான்மரின் வர்த்தக மையமாக அறியப்படும் யாங்கோன் அருகே படகு ஒன்றிலிருந்த 106 ரோஹிங்கியாக்கள் கைது செய்யப்பட்டனர். மலேசியா செல்ல முயன்ற அவர்கள், படகு என்ஜின் பழுதான நிலையில் மியான்மர் அதிகாரிகளிடம் சிக்கியிருந்தனர். இத்துடன், தெற்கு ரக்ஹைன் கடல் பகுதியிலிருந்து மலேசியா செல்ல முயற்சித்த 80 ரோஹிங்கியா அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.\nமியான்மர் கடல் பகுதியில் மழையின்றி அமைதியான வானிலை காணப்படுவதால், இவ்வாறான படகு வழிப்பயணங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. அந்த வகையில், சமீப வாரங்களில் படகு வழியாக மலேசியாவில் தஞ்சமடையும் 3 முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.\nகடந்த ஆகஸ்ட் 2017-இல் மியான்மரில் ஏற்பட்ட தொடர் வன்முறைகள் மற்றும் ராணுவத்தின் தேடுதல் வேட்டை காரணமாக 8 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர். இதேபோல், முந்தைய வன்முறைகளில் வெளியேறிய 40,000-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அ���திகள் இந்தியாவில் அகதிகளாக வசித்து வருகின்றனர்.\n2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு\nவிதவிதமான கெட்டப்பில் போராடும் ஆந்திரா எம்.பி. – அதகள புகைப்படங்கள்\n#IPLAuction: ரூ. 4 கோடிக்கு மேல் ஏலம்போன வீரர்கள்\nசாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்க முயற்சி: பிரதமர்\nரூ.15 லட்சம் விரைவில் டெபாசிட் - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nஉங்களுக்கு மலர் டீச்சரை பிடிக்காமல் போகும் - சாய் பல்லவி\nரூ.15 லட்சம் விரைவில் டெபாசிட் செய்யப்படும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை\nராணுவ தகவல் தொடர்புக்கான ஜிசாட்-7ஏ இன்று விண்ணில் பாய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiravidan.in/news/2018/07/17/bsp-pitches-dabang-mayawati-says-rahul-cant-be-pm/", "date_download": "2018-12-19T04:37:19Z", "digest": "sha1:QUQ7AEG44MQTIYF3RCCIT27X6QETGYSG", "length": 10924, "nlines": 108, "source_domain": "thiravidan.in", "title": "​“ராகுல் காந்தியால் எப்போதும் பிரதமராக முடியாது”: மாயாவதி கட்சியின் மூத்த தலைவர் பேச்சால் சலசலப்பு! - திராவிடன் செய்திகள்", "raw_content": "\n​“ராகுல் காந்தியால் எப்போதும் பிரதமராக முடியாது”: மாயாவதி கட்சியின் மூத்த தலைவர் பேச்சால் சலசலப்பு\nராகுல் காந்தியின் தாயாரான சோனியா காந்தி, இந்தியர் இல்லை என்ற காரணத்தால் ராகுலாக் பிரதமராக முடியாது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பேசியுள்ளது கூட்டணி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சி திடீர் கூட்டணி அமைத்தது.\n2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவினை எதிர்கொள்ளும் வகையில் இந்த கூட்டணி இருக்கும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி 2019ல் தனது கட்சி பெரும்பான்மை பெற்றால் பிரதமராவேன் என்று கூறியிருந்தார். கூட்டணி கட்சிகளின் சார்பில் ராகுல்காந்தி பொதுவான பிரதமர் வேட்பாளராகவே இருப்பார் என்று அரசியல் நோக்கர் கருதினர்.\nஇந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தேசிய தேசிய ஒருங்கிணைப்பாளர்களான வீர் சிங் மற்றும் ஜெய் பிரகாஷ் சிங் ஆகியோர், 2019 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து நிர்வாகிகளிடம் பேசினர், அப்போது கட்சியின் தலைவரான மாயாவதி நாட்டின் பிரதமராவதற்கு இதுவே உகந்த நேரம், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்கொள்ளும் துனிச்சல் அவரிடம் மட்டுமே உள்ளது என்று ஜெய் பிரகாஷ் சிங் கூறினார்.\nகர்நாடகாவின் முதலமைச்சராக குமாரசாமி ஆனதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் மாயாவதி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை எதிர்கொள்ளும் துனிச்சல் அவர் ஒருவரிடம் மட்டுமே உள்ளது\nமேலும் அவர் தலித்களுக்கான தலைவர் என்பதையும் தாண்டி, அனைத்து இன மக்களிடமும் ஆதரவு பெற்றுள்ளார் என்றார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர் தந்தையை போல அல்லாமல் பார்ப்பதற்கு அவரின் தாயாரான சோனியா காந்தி போன்று உள்ளார். சோனியா வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் ராகுலுக்கு பிரதமராகும் தகுதி எப்போதும் இல்லை என்றார்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவிக்க காங்கிரஸ் தலைவர்கள் மறுத்துவிட்ட நிலையில், பாஜகவின் தேசிய ஊடக பிரிவு தலைவர் அனில் பலூனி, “பாராளுமன்றத்தில் ஒரு சீட் இல்லை என்றாலும் கூட யார் வேண்டுமென்றாலும் பிரதமர் பதவிக்காக கனவு காணலாம். 44 சீட்கள் மட்டுமே கொண்ட ராகுல்காந்தியும் பிரதமராக கனவு காண்கிறார், அதே நேரத்தில் ஒரு சீட் கூட இல்லாத மாயவதியும் பிரதமர் பதவிக்காக கனவு காண்கிறார்” என்றார்.\nஜெய் பிரகாஷ் சிங்கின் பேச்சால் கூட்டணி கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக அறிந்த மாயாவதி, கட்சியின் கொள்கைக்கு எதிராகவும், கூட்டணித் தலைவருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுத்ததாகவும் கூறி ஜெய் பிரகாஷ் சிங்கின் கட்சிப் பதவி உடனடியாக பறிக்கப்படுவதாக மாயாவதி அறிவித்துள்ளார்.\nTags: பிரதமராகமாயாவதி கட்சிமுடியாதுமூத்த தலைவர்ராகுல் காந்தி\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nசெவ்வாய் கிரகத்தை தொடர்ந்து வியாழன் கிரகத்திலும் தண்ணீர் கண்டுபிடிப்பு\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை\nதமிழக அரசுப் பணி: 56 லேப் அசிஸ்டெண்ட் பணிக்கு நேரடி தேர்வு\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nசெவ்வாய் கிரகத்தை தொடர்ந்து வியா���ன் கிரகத்திலும் தண்ணீர் கண்டுபிடிப்பு\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை\nநடிகர் அஜித்துடன் இணைந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள்\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nசெவ்வாய் கிரகத்தை தொடர்ந்து வியாழன் கிரகத்திலும் தண்ணீர் கண்டுபிடிப்பு\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை\nநடிகர் அஜித்துடன் இணைந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள்\nPart of திராவிடன் news\nPart of திராவிடன் news", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/camera-lenses/telephoto+camera-lenses-price-list.html", "date_download": "2018-12-19T03:41:02Z", "digest": "sha1:CLPQKVZYKYTOPH4WVQIBYFFGZILZAV2F", "length": 24692, "nlines": 474, "source_domain": "www.pricedekho.com", "title": "டெலிபோட்டோ கேமரா லென்செஸ் விலை 19 Dec 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nடெலிபோட்டோ கேமரா லென்செஸ் India விலை\nIndia2018 உள்ள டெலிபோட்டோ கேமரா லென்செஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது டெலிபோட்டோ கேமரா லென்செஸ் விலை India உள்ள 19 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 179 மொத்தம் டெலிபோட்டோ கேமரா லென்செஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு கேனான் எப் ௮௫ம்ம் ப 1 ௨ல் ஈ ஸ்ம் லென்ஸ் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Amazon, Flipkart, Naaptol, Ebay போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் டெலிபோட்டோ கேமரா லென்செஸ்\nவிலை டெலிபோட்டோ கேமரா லென்செஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு நிகான் அபி ஸ் மிக்கோர் ௪௦௦ம்ம் ப 2 ௮கி எட் வர லென்ஸ் Rs. 6,70,994 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ௫௨ம்ம் விடுங்களே டெலிபோட்டோ லென்ஸ் போர் நிகான் ட௬௦ ட௩௧௦௦ ட௫௧௦௦ Rs.1,503 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. யோங்ன்னுவ் டெலிபோட்டோ Camera Lenses Price List, கேஸ் லாஜிக் டெலிபோட்டோ Camera Lenses Price List, ஓம் டெலிபோட்டோ Camera Lenses Price List, ரியோ டெலிபோட்டோ Camera Lenses Price List, றொல்லேய் டெலிபோட்டோ Camera Lenses Price List\nரஸ் 1907 5000 அண்ட் பேளா\nரஸ் 30000 50001 அண்ட் பாபாவே\nசிறந்த 10டெலிபோட்டோ கேமரா லென்செஸ்\nகேனான் எப் ௨௦௦ம்ம்ப் 2 ௮ல் ஈ ஸ்ம் டெலிபோட்டோ லென்ஸ்\n- லென்ஸ் டிபே Telephoto\n- மினிமம் அபேர்டுரே 32\n- விஎவ் அங்கிள் 12 Degrees\nடோக்கின அட் க்ஸ் 116 ப்ரோ டிஸ் அபி 11 ௧௬ம்ம் ப 2 8 போர் கேனான் டிஜிட்டல் சிலர் லென்ஸ்\n- லென்ஸ் டிபே Telephoto\n- லென்ஸ் போர்மட் DX\n- மினிமம் அபேர்டுரே F/22\n- விஎவ் அங்கிள் 104 - 84\nநிகான் அபி ஸ் மிக்கோர் ௨௮ம்ம் ப 1 ௮கி லென்ஸ்\n- லென்ஸ் டிபே Telephoto\n- மினிமம் அபேர்டுரே 16\n- விஎவ் அங்கிள் 53\nசிக்மா 150 ம்ம் 2 8 எஸ் டக் ரோஸ் ஹஸ்ம் போர் கேனான்\n- லென்ஸ் டிபே Telephoto\n- லென்ஸ் மக்னிபிகேஷன் 4.23611111111111E-02\n- மினிமம் அபேர்டுரே f22\n- விஎவ் அங்கிள் 16.4\nநிகான் ௨௪ம்ம் ப 2 ௮ட் அபி லென்ஸ் எஸ் போர்மட்\n- லென்ஸ் டிபே Telephoto\n- விஎவ் அங்கிள் 61\nலென்ஸபாபிய காம்போசர் ப்ரோ வித் டபுள் கிளாஸ் ஆப்டிக் போர் நிகான் லென்ஸ்\n- லென்ஸ் டிபே Telephoto\nசிக்மா 18 250 3 5 6 3 டச் ரோஸ் ஹஸ்ம் போர் நிகான்\n- லென்ஸ் டிபே Telephoto\n- லென்ஸ் மக்னிபிகேஷன் 7.33796296296296E-04\n- மினிமம் அபேர்டுரே f22\n- விஎவ் அங்கிள் 69.3 - 5.7\nசோனி 7 5 300 ப 4 5 6 லென்ஸ்\n- லென்ஸ் டிபே Telephoto\n- மினிமம் அபேர்டுரே f/28-32\nடோக்கின ரேபிலேஸ் 300 ம்ம் பி௬ 3 மஃ மேக்ரோ 4 3 லென்ஸ்\n- மினிமம் அபேர்டுரே F/6.3\n- விஎவ் அங்கிள் 4 8\nசோனி டைட் 18 ௨௫௦ம்ம் ப 3 5 6 3\n- லென்ஸ் டிபே Telephoto\n- மினிமம் அபேர்டுரே F/22 - 40\nசிக்மா 150 ம்ம் 2 8 எஸ் டக் ரோஸ் ஹஸ்ம் போர் நிகான்\n- லென்ஸ் டிபே Telephoto\n- லென்ஸ் மக்னிபிகேஷன் 4.23611111111111E-02\n- மினிமம் அபேர்டுரே f22\n- விஎவ் அங்கிள் 16.4\nநி���ான் அபி ஸ் மிக்கோர் 200 400 ம்ம் ப ௪கி எட் வர ஈ லென்ஸ் ப்ளாக்\n- லென்ஸ் போர்மட் FX\nநிகான் 30 ௧௧௦ம்ம் ப 3 8 5 6 வர மிக்கோர் 1 கிஸ் போர்மட் நிகான் 1 லென்ஸ்\n- லென்ஸ் டிபே Telephoto\n- மினிமம் அபேர்டுரே F/16\n- லென்ஸ் டிபே Telephoto\n- மினிமம் அபேர்டுரே F/22 - 32\nசிக்மா 150 500 ம்ம் பி௫ 6 3 டக் ஹஸ்ம் போர் கேனான் டிஜிட்டல் சிலர்\n- மினிமம் அபேர்டுரே 22\n- விஎவ் அங்கிள் 16.4 - 5\nரொக்கினோன் எட்௫௦௦ம் B ஈரோஸ் ௫௦௦ம்ம் பி௬ 3 முற்றோர் லென்ஸ் போர் கேனான் ஈரோஸ் பழசக்\n- லென்ஸ் டிபே Telephoto\nநிகான் 80 ௨௦௦ம்ம் ப 2 ௮ட் எட் அபி ஹாய் பௌர்ப்பினுள் லென்ஸ்\n- லென்ஸ் டிபே Telephoto\nமிக்கோர் அபி 70 ௩௦௦ம்ம் ப 4 5 6 கி வித் லென்ஸ் ஹூட்\n- லென்ஸ் டிபே Telephoto\n- லென்ஸ் போர்மட் FX/35mm\n- மினிமம் அபேர்டுரே f/32\nரொக்கினோன் பெ௧௪ம் ஸ் ௧௪ம்ம் பி௨ 8 அல்ட்ரா விட்டே லென்ஸ் போர் சோனி ஆல்பா பழசக்\n- லென்ஸ் டிபே Telephoto\nநிகான் ௮௫ம்ம் ப 1 ௪கி அபி ஸ் எஸ் லென்ஸ்\n- லென்ஸ் டிபே Telephoto\n- லென்ஸ் போர்மட் FX/35mm\n- மினிமம் அபேர்டுரே f/16\nநிகான் ௮௫ம்ம் ப 1 ௪ட் ஐபி எஸ் லென்ஸ்\n- லென்ஸ் டிபே Telephoto\n- லென்ஸ் போர்மட் FX/35mm\n- மினிமம் அபேர்டுரே f/16\nநிகான் ௩௫ம்ம் ப 1 8 கி அபி ஸ் டிஸ் லென்ஸ் டிஸ் போர்மட்\n- லென்ஸ் டிபே Telephoto\n- லென்ஸ் மக்னிபிகேஷன் 0.16x\n- விஎவ் அங்கிள் 44 degrees\nநிகான் 70 ௨௦௦ம்ம் வர ஈ ப 2 ௮கி எட் அபி ஸ் எஸ் லென்ஸ்\n- லென்ஸ் டிபே Telephoto\n- லென்ஸ் மக்னிபிகேஷன் 0.25x\n- விஎவ் அங்கிள் 34 s - 12 s\nநிகான் 80 ௪௦௦ம்ம் ப 4 5 5 ௬ட் எட் லென்ஸ் எஸ் போர்மட்\n- லென்ஸ் டிபே Telephoto\n- லென்ஸ் மக்னிபிகேஷன் 0.15x\n- விஎவ் அங்கிள் 46 degrees\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/112623-chinnamuttam-fishermen-go-for-their-work-after-two-months.html", "date_download": "2018-12-19T03:19:08Z", "digest": "sha1:JL727BM4HCTJUIOUJGZHCWSC33TK2XKS", "length": 17465, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற சின்னமுட்டம் மீனவர்கள்! | Chinnamuttam Fishermen go for their work after two months", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:30 (04/01/2018)\nஇரண்டு மாதங்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற சின்னமுட்டம் மீனவர்கள்\nகன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில், மீன்பிடித் துறைமுகம் அமைந்துள்ளது. இந்தத் துறைமுகத்தைத் தங்கு தளமாகக் கொண்டு 236 விசைப்படகுகள்மூலம் மீனவர்கள் மீன்பிடித்துவருகின்றனர். தினந்தோறும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்குச் செல்லும் மீனவர்கள், இரவு 9 மணி முதல் கரை திரும்ப வேண்டும். ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி தர வேண்டும் என்று, மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு இந்தப் பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nஆனால், அதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. காலையில் மீன்பிடிக்கச் செல்லும்போது மீன் வளத்துறை அலுவலகத்தில் டோக்கன் பெற்றுதான் கடலுக்குச் செல்ல வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த நவம்பர் மாதம் முதல் சின்ன முட்டம் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அதன்பின், ஒகி புயல் பாதிப்பு காரணமாகவும் மீனவர்களின் படகுகள் சேதமடைந்து கடலுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.\nஇந்த நிலையில், 2 மாதங்களுக்குப் பிறகு சின்னமுட்டம் துறைமுகத்திலிருந்து 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்மூலம் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்களின் வலையில் விலை உயர்ந்த மீன்கள் சிக்கும் என்பதால், கேரளா உள்பட வெளி மாவட்ட வியாபாரிகளும் சின்ன முட்டம் துறைமுகத்துக்கு வரத்தொடங்கியிருக்கிறார்கள். இதனால், சின்ன முட்டம் துறைமுகம் மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளது.\nசின்னமுட்டம் மீனவர்களின் fishermen Chinnamuttam port\n' - மு.க.ஸ்டாலின் பதில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-12-2018\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்...இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\n`18 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்’- மாவட்ட நிர்வாகம் அலட்சியம் நீதிமன்றம் அதிரடி\n‘பொதுமக்களை மிரட்டி மாமூல் வசூல்’ -வேலூர் போக்குவரத்து போலீஸார் அடாவடி\nவடரெங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு\n‘சேதங்களைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஒரு அனுதாப செய்தி'- பிரதமரை விமர்சித்த துரைமுருகன்\n`4 ��லைமுறையா வாழும் இடத்தை விட்டு விரட்டும் வனத்துறை’ - மேகமலை மக்களின் கண்ணீர் கதை\n`டேய் விநாயகா சீக்கிரம் வந்துடு’- பிரியா விடைபெற்ற கோவை விநாயகன்\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப் பணி ஜனவரியில் தொடக்கம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/tamilnadu/page/254/", "date_download": "2018-12-19T04:35:01Z", "digest": "sha1:QLAOHZL4TEZMIWU7254QYDNVEGFXSZHS", "length": 5485, "nlines": 127, "source_domain": "keelakarai.com", "title": "தமிழக செய்திகள் | KEELAKARAI | Page 254 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுக்குழு – புதிய நிர்வாகிகள் தேர்வு\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் இரண்டு நாள் மாநில பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் கட்சியின் ஆண்டறிக்கை, நிதி அறிக்கை தாக்கல் மற...\tRead more\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/02/Parts-of-women-that-helps-orgasam.html", "date_download": "2018-12-19T03:15:30Z", "digest": "sha1:XOMR3HY33IXEBPENC3UMP746FU6IT2X7", "length": 8697, "nlines": 112, "source_domain": "www.tamilxp.com", "title": "பெண்களை உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் பாகங்கள் - TamilXP", "raw_content": "\nHome Relationships பெண்களை உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் பாகங்கள்\nபெண்களை உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் பாகங்கள்\nஉறவு எவ்வளவு பெரிய அருமருந்து என்பது நம்மிடையே பல பேருக்கு தெரியும். முற்க்காலத்தில் சொல்லப்பட்ட ஒரு பழமொழி “தினம் ஒரு ஆப்பிள் சாப்பி��்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இல்லை” என்று ஒன்று உண்டு.\nஅதேபோல் தினம் ஒரு உச்சம் கண்டால் நோய்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த உச்சக்கட்டம் பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை மருந்து மாத்திரை தருவதைவிட இந்த முழுமையான உச்சம் தருகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.\nசரி, அது என்ன உச்சம் (ஆர்கஸம்) அது எப்படி இருக்கும், அதனை பெண்கள் பல விதங்களில் உணர்கிறார்களாம். அவைகளை நாம் இங்கு பார்ப்போம்.\nஜி ஸ்பாட் – உறவு என்று வந்தால் அனைவரும் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை இதுதான். ஜி-ஸ்பாட் எங்கே இருக்கும் எப்படி இருக்கும் என்று கேட்டால் 99 சதவிகித பேருக்கு தெரியாது. சிலர் இது ஒரு கற்பனை என்கிறார்கள். ஒரு சில நிபுணர்கள் அப்படி ஒண்றும் இல்லை என்கிறார்கள்.\nஆனால் உண்மையில் பெண்ணுருப்புக்குள் ஏற்ப்படும் ஒரு வித உணர்ச்சி. பெண்கள் உணர்ச்சி வெள்ளத்தில் பொங்கும் பொழுது பெண்ணுருப்பு வாய்ப்பகுதியில் அதிக இரத்தம் ஓட்டம் இருக்கும், அவ்விடத்தில் ஆணுருப்போ அல்லது விரலே படும்பொழுது உணர்ச்சி பன்மடங்கு ஆகிறது. இதுவும் ஒரு வகையான உச்சம்தான்.\nகிளிட்டேரிஸிலும் ஆர்கஸம் – பெண்களின் உடலிலயே மிகவும் உணர்ச்சிகரமான பகுதி இந்த கிளிட்டேரிஸ்தான். இப்பகுதியில் உணர்ச்சிகரமான நரம்புகள் இருப்பதால் இவை எளிதில் துண்டப்படுகின்றன.\nஇதனை நாவலோ அல்லது விரலலோ துண்டிவிட்டால் எளிதில் உச்சத்தை அடையலாம் ஆனால் உச்சத்தை அடைய சற்று நேரம் ஆகும். தாமதமானலும் பிரம்மாதமாக இருக்கும்.\nமுன் விளையாட்டுகள் – உச்சி முதல் பாதம் வரை சில பல சில்மிஷங்கள், முத்தங்கள், தழுவல்கள் இப்படி ஏகப்பட்ட காம விளையாட்டுக்கு பிறகுதான் உணர்ச்சி பெருக்கெடுத்து உச்சத்தை உணர்வார்கள். உச்சம் லேட் ஆனாலும் லேட்டஸ்டாக வரும்.\nமார்புகளில் உச்சம் – மார்புகளும் மிகவும் உணர்ச்சிகரமான பாகம், மற்றும் ஆண்களுக்கும் அதன்மேல் ஒரு மோகம் இருக்கிறது. அதற்கு சரியான காரணம் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை. மேலும் மார்பங்களை சுவைப்பது, மிருதுவாக கசக்குவது, தழுவுதன் முலம் உச்சத்தை எட்டிவிடலாம்.\nவாய்வழி உச்சம் – வாய்வழி உறவின் முலமும் உச்சத்தை அடைய முடியும். முத்தமிடுதல், நாவல் தழுவுதல், உறிஞ்சுதல் போன்றவற்றை செய்யும் பொழுது உணர்ச்சி பெருக்கொடுத்து ஒடும். ஆனால் எங்கே, எப்படிச் செய்ய வேண்டும் என்பதை தெரிந்த கொண்டு ஈடுப்பட்டால் அவை சந்தோஷத்தை அவை மேலும் அதிகரிக்கும்.\nஇந்த நேரத்தில் உடலுறவு மிகவும் நல்லது\nஇடுப்புக்கு உடற்பயிற்சி செய்தால் தாம்பத்யம் சிறப்பாக இருக்கும்\nஉங்களவரை உறவுக்கு வரவழைக்க என்ன செய்யலாம்\nகூகுள் சர்ச் செய்ததால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண்\nஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் என்ன\nசென்னையை நோக்கி வருகிறது “பெத்தாய்” புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41913.html", "date_download": "2018-12-19T04:25:56Z", "digest": "sha1:KZBPFNDTAH4VLMGWXD6TXWCDE7OOYWQ2", "length": 22333, "nlines": 402, "source_domain": "cinema.vikatan.com", "title": "''எனக்கு பிரபாகரனைப் பிடிக்கும்!'' | இனிகோ பிரபாகர், inico prabakar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:21 (24/01/2014)\n'அழகர்சாமியின் குதிரை’, 'சுந்தரபாண்டியன்’, 'ரம்மி’ எனத் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்துவரும் இனிகோ பிரபாகரனிடம் ஓர் அரட்டை...\n''இனிகோ பிரபாகரன் பற்றிக் கொஞ்சம்\n'' திருநெல்வேலிக்குப் பக்கத்தில் முத்துலாபுரம், என்னுடைய சொந்த ஊர். மதிய நேரத்திலும் குயிலும் சேவலும் கூவுகிற கிராமம். ஊர்த் திருவிழாவில் நாடகம் போடுவதை டவுசர் போட்ட வயசுலேயே பார்த்த எனக்கு, நடிப்பு ஆசை வந்திருச்சு. அதனால், நான் இல்லாத பள்ளி நாடகங்கள் கிடையாது. என் ஆசையெல்லாம் எப்படியாவது பெரிய நடிகன் ஆகிடணும். சினிமானு சொன்னதும், என் அம்மாவும் கண்ணைக் கசக்க ஆரம்பிச்சாங்க. வேற வழி இல்லாம பி.ஏ., படிச்சுக்கிட்டே சினிமாவுக்கு டிரை பண்ண ஆரம்பிச்சு, முட்டி மோதி இப்போ நான் ஒரு நடிகன்.\nசினிமாதான் இலக்குனு முடிவு பண்ணதுக்கு அப்புறம் நம்பிக்கையோட காத்திருந்தேன். ஸ்கிரீன்ல கிராஸ் பண்ணிட்டுப் போற சான்ஸ்தான் எனக்குக் கிடைச்சது. 'வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் நான்தான் ஹீரோவா நடிக்க இருந்தது. ஏன்னா, சுசீந்திரன் சாருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். ஆனா, சில காரணங்களால அது முடியலை. அவருடைய 'அழகர்சாமியின் குதிரை’யில மெயின் கேரக்டர் கொடுத்தார். அடுத்து 'சுந்தரபாண்டியன்’ பார்த்தவங்களுக்கு, என்னோட முகம் முழுசாப் பதிஞ்சது. அடுத்து வரப்போற 'ரம்மி’, என் கேரியரை மாத்திடும்.''\n''உங்களைத் தாண்டிப் போற, உங்க செட் நடிகர்களைப் பார��த்தா பொறாமையா இருக்குமே\n விஜய் சேதுபதி, தினேஷ்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா அடிச்சு விளையாடுறதைப் பார்த்துக் கைதட்டி ரசிக்கணும்னுதான் தோணுது. எல்லா இடமும் அவ்வளவு ஈஸியா கிடைச்சுடாது. தமிழ் சினிமாவில் நடிகரா, இயக்குநரா இருக்கிறவங்க, ஆகப்போறவங்க... எல்லோருக்குமே ஒரு கதை இருக்கும். அவ்ளோதான். அவங்களுக்குக் கிடைச்ச மாதிரி, எனக்கும் ஒரு நாள் கிடைக்கும். அதுக்கு இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுவோமே\n''இந்த இடைவெளியில், ஏன்டா சினிமாவுக்கு வந்தோம்னு சலிப்பு வந்ததா\n'' 'அழகர்சாமியின் குதிரை’ படத்துல நடிச்சிட்டிருந்தப்போ, ஒரு அம்மா ஓடிவந்து, என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு அழுதாங்க. 'என்னோட மகன் இறந்துட்டான்ப்பா... உன்னைப் பார்த்தா, என் மகனைப் பார்க்கிற மாதிரியே இருக்கு. உன்கூட ஒரு போட்டோ எடுத்துக்கவா’னு கேட்ட அந்த அம்மாவோட வார்த்தை போதும். அது எனக்குக் கிடைச்ச பாராட்டு இல்லே... விருது.''\n'' 'ஐ லவ் யூ...’னு யாராச்சும் ரோஜாப்பூ நீட்டி இருக்காங்களா\n''நீட்டியிருக்காங்க. ஆனா, கண்டிப்பா யார் எங்கே எப்போங்கிற டீட்டெயிலை இங்கே நீட்ட மாட்டேன். ஏன்னா, இன்னும் நிறைய லவ் பண்ண வேண்டியிருக்கு.''\n'' முதல் படத்தில் லட்சத்தில் சம்பளம் வாங்குறவங்க, அடுத்து கோடிக்குப் போயிடுறாங்க. இதுல நீங்க எப்பிடி\n''படத்துக்கு ஹீரோவா நடிக்கிறதை விட, கதைக்கு ஹீரோவா நடிக்கணும். அதுதான் என் ஆசை. 'இனிகோ கேரக்டர் அப்படியே என்னை ரிஃப்ளெக்ட் பண்ணுதுடா’னு சொன்னாப் போதும். அந்த மாதிரிக் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள்ல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சாலே போதும். அந்த வாய்ப்புதான், நான் வாங்குகிற சம்பளத்துக்கான அட்வான்ஸ்.''\n''உங்க பெயர் ரொம்ப நல்லா இருக்கு. உண்மையான பெயர்தானா\n''இனிகோ மட்டும்தான் ஒரிஜினல் பெயர். 'பிரபாகரன்’கிற பெயர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால் நானேதான் அதைச் சேர்த்துக்கிட்டேன்.''\nஇனிகோ பிரபாகர் inico prabakar\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாங்கிரஸின் விவசாயக் கடன் தள்ளுபடி எதிரொலி - 2 மாநிலங்களில் சலுகைகளை வாரி இறைத்த பா.ஜ.க\nஐந்தாவது முறையாக கோல்டன் ஷூ - ரொனால்டோவை முந்தி மெஸ்ஸி அசத்தல்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-12-2018\n``நான் என்றுமே பத்திரிகையாளர்களைச் சந்திக்கப் பயந்த���ில்லை\"- மோடியை மறைமுகமாகச் சாடும் மன்மோகன் சிங்\n`டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண் '- வைரலான வீடியோ\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்... இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\n`பேச்சுவார்த்தை நடத்தினால் ஏமாற்றமே மிஞ்சும்’ - மேக்கே தாட்டூ பிரச்னையில் ஒரே கருத்தை முன்வைக்கும் அரசியல் கட்சியினர்\nகரூரில் காலியாகும் ம.தி.மு.க கூடாரம்... அ.தி.மு.க-வில் ஐக்கியமாகும் நிர்வாகிகள்\n`18 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்’- மாவட்ட நிர்வாகம் அலட்சியம் நீதிமன்றம் அதிரடி\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\n`டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண் '- வைரலான வீடியோ\nமிஸ்டர் கழுகு: தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் விஜயபாஸ்கர்\n\"காலா, பரியன், ருத்ரா, கிறிஸ்டோபர், ஜானு, ஜோ...\" - 2018-ன் 'வாவ்' கதைகள்\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்... இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=91", "date_download": "2018-12-19T04:20:28Z", "digest": "sha1:Z4K33YOQ2HR5X47IR2USW2V53POEEJG2", "length": 12839, "nlines": 73, "source_domain": "maatram.org", "title": "ஊடகம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\nசகாதேவன் நிலக்‌ஷன் கொல்லப்பட்டு 10 வருடங்கள்\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌ஷன் இனந்தெரியாதோரால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டு இன்றோடு 10 வருடங்களாகின்றன. ஊடகத்துறையில் புகுந்து பெயர் பெற வேண்டுமென்ற கனவுடன் வாழ்ந்தவர் நிலக்‌ஷன். அதற்குள் அவருடைய உயிரைப் பறித்தனர் அதிகார பலம் கொண்டவர்கள். யாழ். குடாநாட்டில் இரவு 9.00 மணியிலிருந்து அதிகாலை 6.00 மணி…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்\nபட மூலம், Selvaraja Rajasegar “வேலை முடிந்து பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நான், எம்புல்தெணிய சந்தியில் இறங்கி, நடைபயணமாக வீடு சென்றுகொண்டிருந்தேன். அன்றைய காலப்பகுதியில் தொடர்ச்சியாக எனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக சொந்த வீட்டிலிருந்து விலகி பாதுகாப்புக்காக வாடகை வீடொன்றில் வாழ்ந்துவந்தேன். ஒரு…\nஊடகம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nவெள்ள நிவாரணமும் ஊடக ஒழுக்கமும்\nபட மூலம், Eranga Jayawardane Photo இன்று நாட்டிலுள்ள பெரும்பாலான தொலைக்காட்சி நிறுவனங்கள் பல பெயர்களை வைத்துக்கொண்டு சமூக நலச் சேவைகளைச் செய்துவருகின்றன. தற்போது வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை இதனூடாக செய்து வருகின்றன. தெளிவாகக் கூறுவதானால், இந்தத் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களைக்…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள்\nபடம் | Roar.lk ட்ரோன்கள் (Drones) என்று அழைக்கப்படுகின்ற ஆளில்லா விமானங்களின் பயன்பாடும் துஷ்பிரயோகமும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகின்ற நிலையில், ஊடகத்துறையில் அவற்றின் பயன்பாடு தொடர்பில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற சில போக்குகள் குறித்து சிந்தித்துப் பார்ப்பது பயனுடையதாக இருக்கும். தீங்கானதாக நோக்கப்படுகின்றதும் அஞ்சப்படுகின்றதுமான…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\nகாணாமல்போய் 10 வருடங்கள்; ஊடகவியலாளர் சுப்ரமணியம் ராமச்சந்திரன் எங்கே\nயாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரான சுப்ரமணியம் ராமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் 2007 பெப்ரவரி 15 அன்று காணாமல்போனார். இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று வரை அவரது நடமாட்டம் பற்றி அறியமுடியவில்லை….\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்\nலசந்த; ஊடகம் தொடர்பாக உணர்வைத் தூண்டிய மனிதன்\nபடம் | SrilankaBrief அனைவராலும் வெகுசன ஊடகம் தொடர்பான உணர்வை இன்னொருவரிடம் ஏற்படுத்த முடியாது. இந்த விடயம் தொடர்பாக தர்க்க ரீதியான அறிவு கொண்டவருக்கே அப்படியான உணர்வை ஏற்படுத்த முடியும். ஊடகம் தொடர்பான உணர்வை தன்னோடு இருந்தவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் லசந்த விக்கிரமதுங்க என்ற ஊடகவியலாளரால்…\nஊடகம், ஊடகவியலாளர்கள், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் புலிகளா\nஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் தங்கள் எதிர்பார்ப்புகளை நல்லாட்சி அரசாங்கம் பூர்த்திசெய்யும் என்று தமிழர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதிலும் குறிப்பாக கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, தாக்குதலுக்குள்ளான தமிழ் ஊடகவியலாளர்களின், ஊடகப் பணியாளர்களின் உறவுகள் வெகுவாக நம்பியிருந்தார்கள். நல்லாட்சிக்கு ஒரு வயதாகிவிட்ட போதிலும் இன்னும் அந்த எதிர்பார்ப்பில் ஒரு…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nசாத்தானிடம் வேதம் ஓத அழைப்பது போல…\nபடம் | கட்டுரையாளர் ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைப்போரை தண்டனையிலிருந்து விடுவிப்பதை முடிவுக்குக் கொண்டுவரும் சர்வதேச தினம் இன்றாகும் (International Day to End Impunity for Crimes against Journalists). 2013ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் (A/RES/68/163)…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\nகொல்லப்படாத நிமலராஜனும் பிபிசியும் – வாக்குமூலம்\nபடம் | TransCurrents பிபிசி சிங்கள சேவையின் முன்னாள் தலைமை ஆசிரியர் ப்ரியத் லியனகேவால் எழுதப்பட்டு ‘லங்கா நிவ்ஸ் வெப்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது, (தலைப்பு மாற்றப்பட்டுள்ளது). ### நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு பதினாறு ஆண்டுகள் கடந்துள்ளன. படுகொலையாளிக்கு இன்னும்…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, மனித உரிமைகள்\nபடம் | Main Photo, Selvaraja Rajasegar, (மீரியாபெத்தையில் மண்சரிவு இடம்பெற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நினைவுநாள் நிகழ்வில் வேதனையில் அழுதுகொண்டிருக்கும் பெண்ணொருவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கைத்தொலைப்பேசியை நீட்டி கருத்து கேட்டபோது எடுக்கப்பட்ட படம்) மனசாட்சியற்ற, இன்னொருவரின் வேதனையை வியாபாரம் செய்யும் ஊடகக் கலாசாரத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2018/06/blog-post.html", "date_download": "2018-12-19T04:03:56Z", "digest": "sha1:ELU5GIPI3V5AGTYTTCCGO2OXGSYJ7SQU", "length": 48756, "nlines": 398, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்: மற்றவரைத் துன்புறுத்தி அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வு ஒரு சாந்தமான மனிதனுக்கு எப்படி வருகின்றது...?", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\nஓ...ம் ஈஸ்வரா... குருதேவா... உலக மக்கள் அனைவரும் அகஸ்தியரைப் போன்ற மெய் ஞானியாக வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.\nமற்றவரைத் துன்புறுத்தி அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வு ஒரு சாந்தமான மனிதனுக்கு எப்படி வருகின்றது...\nஒருவன் அரக்கத்தனமாக மற்றவர்களைத் தாக்குகின்றான். அவன் உடலில் விளைந்த உணர்வுகளை நாம் நுகரப்படும் போது அது வாலி. அந்த அரக்கத்தனமான உணர்வுகளை நாம் நுகர்ந்தால் உடனே நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் நடுங்கத் தொடங்கிவிடுகின்றது.\nஅவனுடைய கார உணர்ச்சிகளும் போக்கிரித்தனமான செயல்களையும் தாங்காது நம் உடல் நடுங்கத் தொடங்கிவிடுகின்றது. சிந்திக்கும் செயலும் இழந்து விடுகின்றது.\n1.சிந்திக்கும் செயல் இழக்கப்படும் போது\n2.அவன் நம்மைத் தாக்கிக் கொல்வதற்கு முன்\n3.அவனைத் தாக்க வேண்டும் என்ற உணர்வுகள் நமக்கு வருகின்றது.\nவக்கீலுக்குப் படித்துச் சட்டங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட மகாத்மா காந்திஜி தென்னாப்பிரிக்காவில் கோர்ட்டில் வாதாடும் பொழுது இந்த உண்மைகளை அறிந்து உணர்கின்றார்.\n1.எதனால் ஒருவன் மற்றவனைக் கொலை செய்கின்றான்...\n2.சாந்தமானவன் ஒரு கொலைக்கு எப்படிக் காரணமாகின்றான்...\n3.அந்த இயக்கத்தின் உண்மையை உணர்கின்றார்.\nஅரக்கத்தனமாக இருக்கும் ஒருவன் மற்றவனைத் துன்புறுத்தி அவனைக் கொலை செய்கின்றான். ஆனால் சாந்தமாக இருக்கும் ஒருவன அவனை உற்றுப் பார்த்து அந்தக் கொலை செய்யும் உணர்ச்சிகளை நுகரப்படும் போது இவனுக்குள்ளும் “கொலை செய்யும் உணர்வுகள்” வந்து விடுகின்றது.\nபோக்கிரியோ அவன் தான் வாழ வேண்டும் என்பதற்காகப் பிறரைக் கொன்று குவித்து அதன் வழி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று செயல்படுத்துகின்றான்.\nஅதை அவன் நுகரப்படும் போது \"ஓ...ம் நமச்சிவாய\" அவன் உடலாக மாறுகின்றது. நுகர்ந்த உணர்வுகள் அந்த எண்ணங்களாக அவனைச் செயல்படுத்தத் தொடங்கி விடுகின்றது. ஆகவே \"சிவாயநம ஓ...ம்\"\nஅத்தகைய கெடுதல் செய்பவனின் உணர்வினை நாம் நுகர நேர்ந்தால் \"சிவாய நம ஓம்\"\n1.நம்மையும் அந்த உணர்வாக இயக்கச் செய்யும்.\n2.அவன் அசுர உணர்வுகள் நமக்குள் இயக்கி\n3.நம் உடலிலுள்ள நல்ல அணுக்களையும் அது மாற்றி அமைக்கத் தொடங்கி விடுகின்றது.\nஉதாரணமாக ஒரு புழுவை ஒரு குளவி எடுத்துத் தாக்குகிறது. அந்த விஷம் புழுவின் உடல் முழுவதும் படர்கின்றது. புழுவின் உடலை உருவாக்கிய அணுக்களில் குளவியின் விஷங்கள் ஊடுருவிய பின்\n1.புழுவின் உயிரின் துடிப்பால் அந்த உணர்வுகள் மாறி\n2.புழு... “குளவியின் ரூபமாக” மாறுகின்றது.\nஇதைப் போல அந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகளை காந்திஜி உணர்கின்றார். இராமாயணத்தை முழுமையாகக் கற்றுணர்ந்தவர் காந்திஜி.\nநாம் நுகரும் உணர்வுகள் எதுவோ அதன் வழி தான் எண்ணங்கள் வருகின்றது. அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது. அந்த உணர்ச்சிக்கொப்பத் தான் நம் செயல் என்ற நிலைகளைத் தெளிவாக உணர்கின்றார் காந்திஜி.\nஇவர் இருப்பதோ தென்னாப்பிரிக்கா. அந்நிய நாட்டார் படையெடுத்து அங்கே இருக்கும் எளியவர்களைக் கொடுமைப்படுத்துகின்றனர். அங்கே வாதிட்டு நல்லவர்களைக் காக்க வேண்டும் என்று எண்ணினார் காந்திஜி.\nஆனால் வசதி படைத்தோர் அசுர உணர்வு கொண்டு ஏழ்மையாக உள்ளோரை அடிமைப்படுத்திப் பல கொலைகளைச் செய்து தன் செல்வத்தை வைத்துக் கொலையில் இருந்து மீண்டிடும் நிலையைச் செயல்படுத்துகின்ரனர்.\nஅப்பொழுது தான் “நாம் படித்தது இதற்காகத்தானா...” என்று காந்திஜி சற்று சிந்திக்கின்றார்.\n1.ஒருவன் செய்யும் தவறிலிருந்து அவனை மீட்கவும்\n3.கொலைகாரன் செய்யும் தவறிலிருந்து அவனைத் தவறிலிருந்து திருத்தவும் தான் நாம் சட்டக் கல்வி கற்றோமே தவிர\n4.தவறு செய்பவனை மீண்டும் காக்கவும்\n5.தவறில்லாத பாமர மக்கள் மீண்டும் மீண்டும் துயர்பட வேண்டும் என்பதற்காக\n6.நாம் சட்டக் கல்வி கற்கவில்லை..\n7.இராமயாணத்தைக் கற்றுணர்ந்ததனால் இவ்வாறு தெளிவாகச் சிந்திக்கத் தொடங்குகின்றார்.\nஒருவன் வெறுப்படைந்து கொதிப்புடன் செயல்படுத்தும் உணர்வுகளை வெளிப்படுத்தினான் என்றால் அந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்தப்புலன் அறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கின்றது. அதாவது சூரியனின் பிள்ளையாக (வாலி) மாறுகின்றது.\nகோபத்தால் ஒருவனைக் கொலை செய்ய வேண்டும் என்ற வெறி கொண��ட உணர்வுடன் பேசும் போது அதைச் சூரியனின் காந்தப்புலன் அறிவு கவர்கின்றது.\nஅந்தக் கொலை உணர்வுடன் இருப்பவனை இன்னொருவன் உற்றுப் பார்த்து அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வை நுகர்ந்தான் என்றால் அவனிடமிருந்து தப்ப எண்ணுகின்றான்.\nஆனால் கொலை உணர்வின் தன்மை கொண்டவனின் உணர்வுகள் தப்பி ஓடியவன் உடலிலே அதிகமாகும் போது அதே வலிமை கொண்டு\n1.கொலை செய்ய வேண்டும் என்ற அதே உணர்வு\n2.இவனுக்குள் வளர்ச்சி அடைந்து... வளர்ச்சி அடைந்து...\n3.இவனையும் கொலை செய்யும் உணர்விற்கே தூண்டுகின்றது என்ற நிலையை உணர்கின்றார் காந்திஜி.\nஅதாவது ஒருவன் கொலை செய்து வாழ வேண்டும் என்று எண்ணுகின்றான். அந்த உணர்வின் சத்தை மற்றொருவன் நுகரப்படும் போது அந்தக் கொலையின் உணர்வுகள் அவனுக்குள் பெருகிப் பெருகி அதன் வலிமை கொண்டு\n2.கொலை செய்வோனைக் கொலை செய்திட வேண்டும்... என்ற நிலைகள் இப்படி உருவாகின்றது.\n\"ஓ...ம் நமச்சிவாய.. சிவாய நம ஓ...ம்.\" அவன் நுகர்ந்த உணர்வுகள் இவன் உடலில் இயக்கப்பட்டு “அவனை வீழ்த்த வேண்டும்...” என்ற உணர்வுகள் இங்கே தோன்றுகின்றது என்பதனைத் தெளிவாக உணர்கின்றார்,\nஆனால் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் இயற்கையின் உண்மையின் உணர்வினை அறிந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.\nஅதிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி நம் பூமிக்குள் கொண்டு வருகின்றது. 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வான்மீகி ஒரு கொலைகாரராக இருந்தாலும் அவர் சந்தர்ப்பம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்கின்றார்.\nஅதை நுகர்ந்த பின் தன்னை அறிந்து இராமாயணக் காவியத்தையே படைத்தார். ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்.\nஅந்த வான்மீகி கொடுத்த இராமாயணக் காவியத்தைப் படித்துணர்ந்த காந்திஜி அந்த அருள் உணர்வுகளை நுகர்ந்து மக்களைக் காக்கும் மகாத்மாவாக மாறினார். இராமாயணத்தைப் படித்த நிலைகள் கொண்டு தான் அவர் எதை எடுத்தாலும் “ராம்... ராம்...” என்று சொல்வார்.\nமகாத்மா காந்திஜியின் அருள் உணர்வுகளை நாம் நுகர்ந்தால் நம்மை அறியாது இயக்கும் பகைமை உணர்வுகளிலிருந்து விடுபட முடியும். சாந்தமும் விவேகமும் ஞானமும் நமக்குள் ��ெருகும்.\nஉயிர் நம்மை நேரடியாகத் துருவ நட்சத்திரத்திற்கே கொண்டு போய் நிறுத்தும்... எப்படி...\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஆன்மிகக் கேள்வி பதில் (13)\nஇன்றைய உலக நிலை (32)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (37)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (38)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (9)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (98)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (37)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (18)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (44)\nகுறை கூறும் உணர்வுகள் (22)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (34)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (16)\nசாமி கும்பிட வேண்டிய முறை (40)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (61)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (60)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (12)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (110)\nதியானிக்க வேண்டிய முறை (45)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (68)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (14)\nநம் கண்களுக்குண்டான சக்தி (39)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (9)\nநல்லதைக் காக்கும் சக்தி (34)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (65)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (7)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (88)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (15)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (87)\nபழனி முருகன் சிலை (14)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (34)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (14)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (28)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (21)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (11)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (51)\nவிதியை வெல்லும் மதி (5)\nமனிதர்கள் அன்று வாழ்ந்த வியாழன் கோளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்...\nநம் நாட்டிற்குள் தோன்றிய மகரிஷிகள் இந்த உலகம் உய்ய அவர்கள் எத்தனையோ நிலைகள் இங்கே படரச் செய்தது இந்தத் தமிழ் நாட்டில் தான். நான் (ஞ...\nநம்முடைய உணர்வுகள் பிறரை இயக்குவது பற்றியும் பிறரின் உணர்வுகள் நம்மை இயக்குவது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்...\nரேடியோ டிவி அலைகளை ஒலி/ஒளிபரப்பு செய்யும் போது வீட்டிலிருந்தே அந்தந்த ஸ்டேசனை நாம் திருப்பி வைத்து அதைப் பார்த்து கேட்டு மகிழ்கின்றோம்....\nதியானத்தில் எடுக்கும் அருள் சக்திகளை நான் பெறவேண்டும் என்று தனித்து எடுத்தால் வளர்ச்சி இருக்காது...\nயாம் சொல்லும் வழியில் இந்தத் தியானம் செய்பவர்கள் அனைவருமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும்... மகரிஷிகளின் ...\nவிடிய...விடிய.. உட்கார்ந்து தியானம் செய்தாலும்... ரோட்டில் நடந்து செல்லும் பொழுது காற்றின் மூலமாக வரும் தீமைகளை மாற்றியமைக்க உடனே ஆத்ம சுத்தி செய்து தான் ஆக வேண்டும்\nஉங்களை அறியாமலே சந்தர்ப்பவசத்தால் கொஞ்சம் சோர்வடைந்திருந்தால் என்ன நடக்கின்றது... அடுத்தவர்களை எண்ணி “இப்படிப் பேசுகிறானே... அப்படிப் ...\nஅகஸ்தியன் \"27 நட்சத்திரத்தின் சக்தியை\" ஏன் தனக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டான்…\nஇயற்கையின் இயக்கத்தின் பல உண்மைகளை அறிந்த அகஸ்தியன் தாவர இனங்களின் உணர்வையும் முழுமையாக அறிகின்றான். பச்சிலைகளைச் சாப்பிடும் போது உடலில...\nஆத்ம சுத்தி செய்யச் சொல்வதன் இரகசியம் - முழுமையான பயிற்சி\nகுடும்பங்களில் அடிக்கடி குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகள் நாமல்ல. நாம் நுகர்ந்த உணர்வுகளே நம்மை இயக்குகின்றது. உடனே ஆத்ம சுத்தி செய்து...\nசூறாவளிக்குள் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி\nமுந்தி எல்லாம் திருவிழாக் காலங்களில் வாண வேடிக்கை விடும் பொழுது ஒரு குழாய் வைத்திருப்போம். அந்தக் குழாயில் கந்தகத்தை எடுத்து வைத்து... ...\nஅகஸ்தியனுக்குச் சர்வ வல்லமையும் எப்படிக் கிடைத்தது…\nஆதியிலே விஷத்தின் இயக்கம் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது தோன்றும் மோதலின் தன்மையை முதன் முதலில் அறிகிறான் அகஸ்தியன். அதே சமயத்தில...\n“மழை பெய்ய வைக்கும் சக்தி…” ஒவ்வொருவருக்கும் உண்டு – மழையே இல்லை… என்று யாரும் சங்கடப்படாதீர்கள் மழை பெய்ய வேண்டும் என்று விண்ணிலே நினைவைச் செலுத்துங்கள் - மழை பெய்யும்…\nபயிர்கள் கொஞ்சம் வாடினால் போதும். விவசாயிகளும் சரி.. மக்களும் சரி.., உடனே என்ன நினைக்கின்றார்கள்... இங்கே மழையே இல்லை...\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் நேரடியாகப் பெறச் செய்யும் பயிற்சி...\nநமது தினசரி வாழ்க்கையில் எத்தனை வகையான குணங்களைத் தெரிந்தோ தெரியாமலோ எண்ணி எடுத்திருப்போம். அது அத்தனையும் அதற்குத்தக்க அணுக்களாக நம் உ...\nவயிறு வலி… வயிற்றில் புண்… (அல்சர்) நெஞ்சு எரிச்சல...\nநம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களையும் “நேரடியாக ஆ...\nஞானிகள் கொடுத்ததை அரசர்கள் மந்திர ஒலியாகப் பிரித்த...\nநாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்குள் (சுவாசம்) “நமக்க...\n“தம் கட்டி…” அழுத்தமான நிலையில் யாம் கொடுக்கும் சக...\n அல்லது நாம் நுகர்ந்த உணர்வா....\nகம்ப்யூட்டருக்குள் இருக்கும் பதிவு தான் (SOFTWARE)...\nஒருவர் கெட்டுப்போக வேண்டும் என்று எண்ணும் பொழுது ந...\nதீமைகளைப் “பஸ்பமாக்கிவிட்டு” உயிராத்மாவைப் “புடம் ...\nநம் எல்லை சப்தரிஷி மண்டலம் தான்...\n“மெய் ஞானிகளின் ஸ்டேசனை” உங்களுக்குள் அலைவரிசையாக ...\nஇராமன் ஆஞ்சநேயர் இராமபாணம் நாராயணன் ஆதிசேஷன் லட்சு...\nவெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பை... எண்ணையை வைத்து வ...\nசில நேரங்களில் நல்லது என்று தெரிந்தாலும்… அந்த நல்...\nவிஜய தசமி என்ற ”ஒளியின் சரீரமாக நாம் பெறுவோம்…\nஒவ்வொருவரையும் அகஸ்தியராக மாற்றச் செய்யும் \"தியானம...\nநாரதன் கனியை ஈசனுக்குக் கொடுப்பதாகக் கதைகள் உண்டு ...\nநம்முடைய மூதாதையர்களின் உயிராத்மாக்களை “விண்ணின் த...\n“உபதேச வாயிலாகத்தான்” உங்களுக்கு பேராற்றல்களையும் ...\nமெய் ஞானிகள் ஆவதற்கு முன் அவர்கள் அனைவரும் ஒன்றும்...\n” என்ற உணர்வை எடுத்தால...\nவிநாயகர் சதுர்த்தி ���ன்று “முற்றுப் புள்ளி வைத்து.....\n“உன்னை நான் தீர்த்துக் கட்டிவிடுகின்றேன்... பார்.....\nபூமிக்குள் விளைந்ததை உட்கொண்டு மனிதனாக வாழும் நாம்...\nபரிணாம வளர்ச்சியில் “அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ...\nவிண்ணுலகம் செல்லும் மெய் வழி...\nமாமகரிஷி ஈஸ்வராய தபோவனத்தில் அன்பர்களின் செயல்கள் ...\nகாயத்ரி - சூரிய நமஸ்காரம்…\nகருவிலிருக்கும் குழந்தைக்குக் கண்ணன் உபதேசிக்கின்ற...\nயாம் சொல்லும் பயிற்சியை எடுத்துக் கொண்டால் ஏவல்.. ...\nநம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்கள...\nநாராயணன் திரேதாயுகத்தில் சீதா இராமனாகத் தோன்றுகின்...\nதீமைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்ப...\nதுன்பத்தைப் போக்கும் என்னுடைய ஜாதகம்...\nகுருவின் உயிராத்மா விண் சென்ற உணர்வும் “அப்பொழுது ...\nஉங்கள் ஆயிரத்தெட்டு குணங்களிலும்... “தெய்வீக குணங்...\nநம் மனதிற்குள் வந்து மோதும் பல விதமான எண்ணச் சிதறல...\nமூலாதாரத்திலோ அல்லது முதுகுத் தண்டிலோ தட்டி ஏழுப்ப...\nநம் உயிரின் செயலாக்கங்களையும்… எண்ணங்களால் இயக்கப்...\n“நரசிம்ம அவதாரம்...” நர நாராயணன் - அதை நாம் சரியாக...\nவிண்ணின் ஆற்றல்களைப் பெறவேண்டும் என்றால் குருவின் ...\nதிருடும் நோக்கத்துடன் பொருளை அபகரிக்க நினைப்பவர்கள...\nநம் உயிரைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்...\nமந்திரவாதிகள் செய்யும் கரு மை (முட்டை) செய்வினை ஏவ...\n“பாரதம்...” மகாபாரதமாக எப்படி ஆனது...\nஅன்றாட வாழ்க்கையில் நாம் பகலில் நுகர்ந்த உணர்வுகள்...\nமுளைப்பாரி நிழலில் வெயிலை நாடி “நெடு…நெடு…\nகட்டுச் சோற்றுக்குள் எலியை விட்டால் எப்படி அதைத் த...\n“நமக்குள் தினசரி நடக்கும் போராட்டத்தைத்தான்…” மகாப...\nகௌரவர்கள் – “நம்முடைய கௌரவ குணத்தின்” இயக்க நிலைகள...\nகிரேதா... திரேதா... துவாபரகா.. கலி... கல்கி யுகங்க...\nஇந்த மனித உடலுக்குப் பின்… நாம் யாருடன்… “எங்கே செ...\nசீதா லட்சுமி கல்யாணராமா குகன் இராவணன் சூர்ப்பணகை –...\nநமக்குள் ஒருவருக்கொருவர் சண்டை எதனால் எப்படி வருகி...\nமழை பெய்ய வைக்கும் சக்தி எது…\nநம் வாயிலே சுரக்கும் உமிழ் நீரின் சத்துக்கொப்பத்தா...\nநாம் எடுக்கும் தியானத்தின் மூலம் “சூறாவளியைக் கூட ...\nநண்பன் மேல் பகைமையானால் நல்லதை எண்ணுகின்றோமா..\n“விபூதி வேண்டும்… விபூதி கொடுத்தால் போதும்…,” என்ற...\nபாம்பு சட்டையைக் உறிக்க��ன்ற மாதிரி மனித உடலை மாற்ற...\nசூரியனின் மூத்த மகன் வாலி (வானரப்படை) என்று ஏன் கா...\n“தீமை... தீயவர்கள்...” என்ற வார்த்தையைச் சொல்லாது ...\nபிறரை வேதனைப்படுத்திச் சேர்க்கும் பணத்தால் சந்தோஷம...\nமற்றவரைத் துன்புறுத்தி அவரைக் கொலை செய்ய வேண்டும் ...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நா��் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/shows/arasiyal-arambam-rajasthan-cm-vasundhara-raje-scindia-slams-sharad-yadav-76917.html", "date_download": "2018-12-19T03:20:28Z", "digest": "sha1:23TIPYP36WIYXHP2GE2GLMMR53FOTSGK", "length": 11017, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "சரத் யாதவ் கருத்தால் வேதனையடைந்துள்ளேன்..! தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த ராஜஸ்தான் முதல்வர் | Rajasthan CM Vasundhara Raje Scindia slams Sharad yadav– News18 Tamil", "raw_content": "\nசரத் யாதவ் கருத்தால் வேதனையடைந்துள்ளேன்..\nமுகப்பு » செய்திகள் » நிகழ்ச்சிகள்\nசரத் யாதவ் கருத்தால் வேதனையடைந்துள்ளேன்..\n‘வசுந்தராவுக்கு ஓய்வு கொடுங்கள். அவரைப் பார்த்தால் மிகவும் சோர்வாக இருக்கிறார். அவர் மிகவும் குண்டாக இருக்கிறார்’ என்று சரத் யாதவ் பேசியிருந்தார்.\nஎனது உடலமைப்பு குறித்து விமர்சனம் செய்த சரத் யாதவ் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் கடந்த ஒரு மாத காலமாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nநேற்று, பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சரும் ஐக்கிய ஐனதா தள கட்சியின் முன்னாள் தலைவரும் சரத் யாதவ் வசுந்தரா ராஜே சிந்தியா குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று பிரச்சாரத்தின்போது பேசிய சரத்யாதவ், ‘வசுந்தராவுக்கு ஓய்வு கொடுங்கள். அவரைப் பார்த்தால் மிகவும் சோர்வாக இருக்கிறார். அவர் மிகவும் குண்டாக இருக்கிறார்’ என்று தெரிவித்தார்.\nபெண்ணின் உடல் குறித்து சரத் யாதவ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த வசுந்தரா ராஜே சிந்தியா, ‘எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. நான் அவமானப்படுத்தப்பட்டது போல உணர்கிறேன். தேர்தல் ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து மு��்னுதாரணமாக இருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.\nசர்ச்சைக் கருத்து குறித்து தெரிவித்த சரத்யாதவ், ‘எனக்கு, வசுந்தராவுடன் பழைய நட்பு உள்ளது. நான் அதனை நகைச்சுவையாகத் தான் கூறினேன். எந்த வகையிலும் தரக்குறைவாகக் கூறவில்லை. எனக்கு அவரைக் காயப்படுத்தவேண்டும் என்று எந்த உள்நோக்கமும் இல்லை. நான், அவரைச் சந்தித்தபோது கூட உங்களுக்கு எடை போட்டுவிட்டது என்று தெரிவித்திருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.\nஎனினும், சரத்யாதவ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ஜ.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஏற்கெனவே, சரத்யாதவ் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த வருடம், ‘ஓட்டையும், பெண் குழந்தைகளையும்’ ஒப்பிட்டுப் பேசியிருந்தார். அதேபோல, 2015-ல் நாடாளுமன்றத்தில் பேசும்போது, தென்னிந்திய பெண்களின் மாநிறம் குறித்தும் பேசி கண்டனங்களை வாங்கிக்கொண்டார்.\n2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு\nவிதவிதமான கெட்டப்பில் போராடும் ஆந்திரா எம்.பி. – அதகள புகைப்படங்கள்\n#IPLAuction: ரூ. 4 கோடிக்கு மேல் ஏலம்போன வீரர்கள்\nசாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்க முயற்சி: பிரதமர்\nரூ.15 லட்சம் விரைவில் டெபாசிட் - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nஉங்களுக்கு மலர் டீச்சரை பிடிக்காமல் போகும் - சாய் பல்லவி\nரூ.15 லட்சம் விரைவில் டெபாசிட் செய்யப்படும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை\nராணுவ தகவல் தொடர்புக்கான ஜிசாட்-7ஏ இன்று விண்ணில் பாய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/history/", "date_download": "2018-12-19T03:15:15Z", "digest": "sha1:OCF7OXQDKMALT6QMTEVCJOAW6LI2E2TF", "length": 5819, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "\nநூற்றாண்டின் காலச்சக்கரம் காந்தி கீதா Man Of The Millennium-Palam Kalyana Sundaram தமிழகத்தின் வருவாய்\nதின்கர் ஜோஷி SG Suryah முனைவர் தா. ஜெயந்தி\nதமிழ்ச்சான்றோர்கள் சிதரால் திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி நிலம் பெயர்ந்த தமிழர் வேரும் விழுதும்\nஆர்.குழந்தை அருள் சிவ. விவேகானந்தன் க.ப. அறவாணன்\nதமிழ் மக்கள் வரலாறு அயலவர் காலம் தமிழ் மக்கள் வரலாறு பழந்தமிழர் வழிப்பாடுகள் தமிழ் மக்கள் வரலாறு தொல் தமிழர் காலம்\nக.ப. அறவாணன் க.ப. அறவாணன் க.ப. அறவாணன்\nஉலகின் இரு பெரும் போர்கள் ராஜராஜன் சபதம் பழந்தமிழக வரலாறு\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://commonmannews.in/main/strongly-believe-jarugandi-will-join-league-content-oriented-films-season-nitin-sathyaa/", "date_download": "2018-12-19T03:47:10Z", "digest": "sha1:M3W6KGMOSC7JFBZHIC5XIYYNUJQMZCMC", "length": 12487, "nlines": 87, "source_domain": "commonmannews.in", "title": "“I strongly believe Jarugandi will join the league of content oriented films of this season” – Nitin Sathyaa - CommonManNews", "raw_content": "\nஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது\nஅனைவரின் ஆதரவைப் பெற்ற ‘நட்பே துணை’ படத்தின் முதல் பாடல்\nரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\nகதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா\nவணிகத்தில் ‘சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விஷயம்’ என்ற வழக்கமான, பொதுவான ஒரு கோட்பாடு உண்டு. இது திரைப்படத்துறைக்கும் பொருந்தும் என்ற ஒரு மாயை உண்டு. ஆனால், இந்த கட்டுக்கதை, பலமான கதையை கொண்ட திரைப்படங்களால் உடைத்தெறியப்பட்டதை பார்த்திருக்கிறோம். உண்மையில் சமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் போலவே அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் தனது ஜருகண்டி படமும் வரவேற்பை பெறும் என நம்புகிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.\nஇது குறித்து அவர் கூறும்போது, “இது ஒரு தயாரிப்பாளரின் தன்னம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதை தாண்டி, சமீப காலங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் லிஸ்டில் ஜருகண்டியும் நிச்சயம் இணையும். முதலில், சமீபமாக நல்ல படங்களாக ரிலீஸ் ஆகி, ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வருவதை பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தனித்துவமான கதைகளை ரசிகர்கள் கொண்டாடும் விதம் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தருவதோடு, ஜருகண்டி இந்த சீசனில் ரிலீஸ் ஆவதற்கு மிகப்பொருத்தமான படம் ��ன உறுதியாக நம்ப வைக்கிறது” என்கிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.\nஅவரது மிக நெருங்கிய நண்பரும், நாயகனுமான நடிகர் ஜெய் பற்றி நிதின் சத்யா கூறும்போது, “இந்த படத்தின் மூலம் ஜெய் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருப்பது இந்த படத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை. உண்மையில், அவர் முன்பு இருந்ததைவிட அதிக பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்பட்டார். படப்பிடிப்பு முழுவதும் நல்ல முறையில் நடக்க முழு ஒத்துழைப்பை கொடுத்தார். அவர் தன்னை ஒரு சிறந்த நடிகனாக மேம்படுத்த மிகவும் முயற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார்.\nமற்ற நடிகர்கள் பற்றி நிதின் சத்யா கூறும்போது, “படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை முழுக்க முழுக்க ரசிக்க வைக்கும். ரெபா மோனிகா ஜான் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் ட்ரெண்டியாக நடித்திருக்கிறார், இது உடனடியாக பார்வையாளர்களை ஈர்க்கும். டேனியல் ஆன்னி போப், ரோபோ ஷங்கர், இளவரசு, போஸ் வெங்கட், ஜி.எம்.குமார் என எல்லோரும் அவர்களின் தனித்துவமான பாணியில் நடித்து நிரூபித்துள்ளனர். போபோ சசி இசையில் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது, அவரது பின்னணி இசையும் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.\nபத்ரி கஸ்தூரி உடன் இணைந்து, தனது சொந்த நிறுவனமான ஸ்வேத் குரூப் சார்பில் ஜருகண்டி படத்தை தயாரிக்கிறார் நிதின் சத்யா.\nஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது\nஅனைவரின் ஆதரவைப் பெற்ற ‘நட்பே துணை’ படத்தின் முதல் பாடல்\nஎவ்வளவு செலவு ஆச்சுன்னு சிவகார்த்திகேயன் சொல்லவே இல்ல – அருண்ராஜா காமராஜ்\nரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\nவிஜய் இயக்கும் “ இது என்ன மாயம் “ விக்ரம்பிரபு - கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்கள்\nசமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் 'ஆண்தேவதை' தாமிரா இயக்குகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149763-topic", "date_download": "2018-12-19T04:25:18Z", "digest": "sha1:WOVFZ2OBP335A44SHE3XQDQU2PEIR77L", "length": 33673, "nlines": 213, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக��கும் எதிர்ப்பு!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கேபிள் டிவி, டிடிஎச் வாடிக்கையாளர்களே உஷார்: ஜனவரி 1 முதல் உங்கள் பட்ஜெட் அதிகரிக்கும் அபாயம்\n» இதற்கு யாராவது விடை சொல்லுங்க...\n» ஈகரை உறுப்பினர்கள் அனவரது பெயரையும் பார்க்க வேண்டுமா\n» அந்தமான் - இறுதிச்சுற்று..\n» கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை\n» அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..\n» பேனர்களை அகற்ற தயக்கமா- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\n» முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» `கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்’ - கொந்தளிக்கும் விவசாயிகள்\n» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை\n» வாட்ஸ் & வோல்ட் & ஆம்ப் இவற்றிற்குண்டான தொடர்பு என்ன\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து...\n» எப்படி அம்மா பிடிப்பது...\n» வாய் விட்டுப் படிப்பது வாய்ப்பாடு...\n» நல்லதும் அவனே, கெட்டதும் அவனே...\n» அருமையான எருமை மாடுகள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:48 pm\n» துபாயில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தும் இந்தியச் சிறுவன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:43 pm\n» பட்டாம் பூச்சி-ரா.கி.ரங்கராஜன் -தெளிவான மின்நூல்\n» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\n» திருச்சி முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:16 pm\n» ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:14 pm\n» மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:05 pm\n» சவுதி, கத்தார் உட்பட 18 நாடுகளில் வேலை செய்வோருக்கு இ-மைகிரேட் பதிவு: ஜன.1 முதல் கட்டாயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:40 am\n» நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை: ராமதாஸ் கண்டனம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:31 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:22 am\n» தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:17 am\n» 'தமிழ் சினிமா வளர்ந்த கதை' நுாலிலிருந்து:\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:26 am\n» ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:17 am\n» கொடுப்பதற்கு மனம் இல்லையா\n» ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:13 am\n» ரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் கையெழுத்து\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:09 am\n» பி.சி.கணேசன் எழுதிய, 'அண்ணாவின் அரசியல்' நுாலிலிருந்து:\n» ஆந்திராவை புரட்டி போட்ட பெய்ட்டி புயல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:00 am\n» உலக சுற்றுலா தினம் - கவிதை\n» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்\n» அறம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம்\n» உலக அழகியானார் பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்\n» ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு\n» 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்\n» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்\n» கற்பக தரு 30: பனையோலைக் கொழுக்கட்டை\n» கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி\n» ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை\n» ரயிலில் போகாமலேயே ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’யில் சுற்றுலா அனுபவம்\n» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்\n» ஒரு அருமையான குட்டிக் கதை…\nகருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nகருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு\n``ஹெச்.ஐ.வி நோயைத் தடுப்பதற்காக, கருவிலிருந்த இரட்டைக் குழந்தைகளுக்கு அவர்களின் டி.என்.ஏ-வில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன்\" - மரபணு ஆய்வாளர் ஜியான்குயூ.\nஹி ஜியான்குய் (He Jiankui) என்ற சீனப் பேராசிரியர், சமீபத்தில் தனது யூடியூபில் மரபணு மாற்றம் (Gene Editing) குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். `ஹெச்.ஐ.வி நோயைத் தடுப்பதற்காக, கருவிலிருந்த இரட்டைப் பெண்குழந்தைகளின் டி.என்.ஏ-வில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன்' என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். மருத்துவ உலகில் மிகமுக்கியமான இந்தச் சிகிச்சை, உலக மருத்துவ ஆய்வாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் மத்தியில் மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.\nRe: கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇதுதொடர்பாக ஜியான்குய் பேசும்போது, ``அறிவியலாளர்கள் மரபணுவை மாற்றி அமைக்க 'CRISPR' (Clustered regularly interspaced short palindromic repeats) என்ற முறையைப் பயன்படுத்துவர். மிக நுட்பமாகவும், துல்லியமாகவும் செய்யப்படவேண்டிய சிகிச்சை இது. இந்த இரட்டையர்கள் மரபணு மாற்றத்தில் அதைத்தான் செய்திருக்கிறேன். இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கின்றனர். எனவே, இதில் யாரும் பயப்படவேண்டிய அவசியமில்லை\" என்று கூறியுள்ளார்.\nமரபணு மாற்றம், சம்பந்தப்பட்ட நபரின் அடுத்தடுத்த தலைமுறையைப் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதால்தான் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 'CRISPR' வகை சிகிச்சையை, மனிதர்களுக்கு மேற்கொள்ள ஆய்வாளர்கள் மத்தியில் தயக்கமும், தடையும் இருக்கிறது. ஆனால், சீனா மட்டும் அதில் விதிவிலக்கு. அதாவது, 2016-ம் ஆண்டு மரபு ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட செல்களை நுரையீரல் புற்றுநோய் பாதித்தவரின் உடலில் செலுத்தி ஆய்வு செய்தனர். அதன்படி சீனா, 'மரபணு' தொடர்பான மிகப்பெரிய தரவுத்தளமாக தன்னை வளர்த்துக்கொள்வதில், மிகக் கவனமாக இருக்கிறது.\nRe: கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nமரபணு தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் சீன ஆராய்ச்சியாளர்களுக்குக்கூட இந்த மரபணு மாற்றச் சிகிச்சை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதையடுத்து, ஏறத்தாழ 120 சீன ஆராய்ச்சியாளர்கள், இந்தச் சிகிச்சைமுறை மீதான தங்கள் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். 'அறிவியலை எல்லா நேரத்திலும், அப்படியே பயன்படுத்திவிடக்கூடாது. ஓர் ஆராய்ச்சியாளர், அறிவியலின் வரைமுறைகளை மதித்து, அதற்கு உட்பட்டே ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர்.\nRe: கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nசீனாவின் 'தேசிய சுகாதார ஆணையம்', இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களை விசாரிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், பேராசிரியர் ஜியான்குய் பணிபுரிந்த ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தெற்கு சீன ஆய்வகம், தனிப்பட்ட முறையில் பொது மருத்துவர் அர்ஷத் அகில்ஜியான்குய் இந்த ��ய்வை நிகழ்த்தியுள்ளதாகக் கூறியுள்ளது. அத்துடன், 'எங்கள் நிறுவனத்துக்கும் இந்த ஆராய்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, மருத்துவ நெறிமுறைகளை மீறிய சிகிச்சை முறை இது' என்று கூறியுள்ளது. ஜியான்குய், சீனாவின் சென்ஷேனி பகுதியைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்றில்தான் ஒப்புதல் பெற்றுவிட்டதாகக் கூறுகிறார்.\n`ஹெச்.ஐ.வி-யைத் தடுப்பதற்காகவே இப்படியான மரபணு மாற்று சிகிச்சையைச் செய்தேன்' என்பதுதான் ஹி ஜியான்குய் வாதம். ஆனால், சீனாவைச் சேர்ந்த 140 ஹெச்.ஐ.வி ஆராய்ச்சியாளர்கள், இத்தகைய மரபணு மாற்றுமுறை சிகிச்சை தேவையில்லாதது என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nRe: கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்தச் சிகிச்சையில், அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள முக்கியக் கேள்வி என்னவென்றால்,`இந்தக் குழந்தைகளுக்கு இப்போது எதற்காக மரபணு மாற்று சிகிச்சை' என்பதே. ஆனால், ஜியான்குய், ``இந்தக் குழந்தையின் தந்தைக்கு, ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ். தந்தை பாதிக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக, இவர்களும் பாதிக்கப்பட வேண்டுமா' என்பதே. ஆனால், ஜியான்குய், ``இந்தக் குழந்தையின் தந்தைக்கு, ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ். தந்தை பாதிக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக, இவர்களும் பாதிக்கப்பட வேண்டுமா இந்த உலகத்தில் நம் அனைவரையும் போல இயல்பாக வாழ அவர்களுக்கும் முழு உரிமை இருக்கிறது. அதை மனதில்கொண்டே நான் இந்த ஆய்வை முன்னெடுத்தேன். எனது முயற்சிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது\" எனக் கூறியுள்ளார்.\nஉலக நாடுகள் இந்த ஆய்வை எதிர்க்கும்போது, சம்பந்தப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து பொது மருத்துவர் அர்ஷத் அகில் கூறும்போது, ``இதுபோன்ற ஆராய்ச்சிகளும் சிகிச்சைகளும் வருங்காலத்தில் எந்தளவுக்கு இருக்கும் என்று நம்மால் கணிக்க முடியாது. ஆனால், நம் நாட்டில் இதுவும் சாத்தியமாகலாம். வளர்ந்துவரும் மருத்துவத்துறை, முழு உடல் மாற்று அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர். ஆனால், இந்த மரபணு மாற்றங்களை முழுமையாக நம்மால் ஏற்க முடியாது. காரணம், ஒருவரின் மரபணுக்கள் தலைமுறை தாண்டியும் ஒருவரது உடலில் இருக்கும். ஒருவேளை, இந்தக் குழந்தையின் உடலில், மரபணுவில் மாற்றம் ஏதேனும் ஏற்பட்டா��் (Gene Mutation), வருங்காலத்தில் அது அவர்களின் சந்ததியைப் பாதிக்கலாம். ஆனால் அது கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது. காலம்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்\" என்கிறார்.\nRe: கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nசீனாவைச் சேர்ந்த 140 ஹெச்.ஐ.வி ஆராய்ச்சியாளர்கள்,\nஇத்தகைய மரபணு மாற்றுமுறை சிகிச்சை தேவையில்லாதது\nமதிப்பு கொடுத்து இத்தகைய ஆராய்ச்சியை\nRe: கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு\n@ayyasamy ram wrote: சீனாவைச் சேர்ந்த 140 ஹெச்.ஐ.வி ஆராய்ச்சியாளர்கள்,\nஇத்தகைய மரபணு மாற்றுமுறை சிகிச்சை தேவையில்லாதது\nமதிப்பு கொடுத்து இத்தகைய ஆராய்ச்சியை\nமேற்கோள் செய்த பதிவு: 1287633\nநீங்கள் கூறுவது சரிதான் ஐயா.\nRe: கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவ���்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149884-topic", "date_download": "2018-12-19T03:44:02Z", "digest": "sha1:XVHBAXIM2G7M5PKJO4PK62FOD3HURZIL", "length": 22211, "nlines": 178, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- பணியாளர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இதற்கு யாராவது விடை சொல்லுங்க...\n» அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..\n» பேனர்களை அகற்ற தயக்கமா- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\n» முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» `கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்’ - கொந்தளிக்கும் விவசாயிகள்\n» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை\n» வாட்ஸ் & வோல்ட் & ஆம்ப் இவற்றிற்குண்டான தொடர்பு என்ன\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து...\n» எப்படி அம்மா பிடிப்பது...\n» வாய் விட்டுப் படிப்ப���ு வாய்ப்பாடு...\n» நல்லதும் அவனே, கெட்டதும் அவனே...\n» கேபிள் டிவி, டிடிஎச் வாடிக்கையாளர்களே உஷார்: ஜனவரி 1 முதல் உங்கள் பட்ஜெட் அதிகரிக்கும் அபாயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:15 pm\n» அருமையான எருமை மாடுகள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:48 pm\n» துபாயில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தும் இந்தியச் சிறுவன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:43 pm\n» பட்டாம் பூச்சி-ரா.கி.ரங்கராஜன் -தெளிவான மின்நூல்\n» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\n» திருச்சி முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:16 pm\n» ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:14 pm\n» மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:05 pm\n» சவுதி, கத்தார் உட்பட 18 நாடுகளில் வேலை செய்வோருக்கு இ-மைகிரேட் பதிவு: ஜன.1 முதல் கட்டாயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:40 am\n» நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை: ராமதாஸ் கண்டனம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:31 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:22 am\n» தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:17 am\n» 'தமிழ் சினிமா வளர்ந்த கதை' நுாலிலிருந்து:\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:26 am\n» ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:17 am\n» கொடுப்பதற்கு மனம் இல்லையா\n» ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:13 am\n» ரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் கையெழுத்து\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:09 am\n» பி.சி.கணேசன் எழுதிய, 'அண்ணாவின் அரசியல்' நுாலிலிருந்து:\n» ஆந்திராவை புரட்டி போட்ட பெய்ட்டி புயல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:00 am\n» உலக சுற்றுலா தினம் - கவிதை\n» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்\n» அறம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம்\n» உலக அழகியானார் பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்\n» ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு\n» 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்\n» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்\n» கற்பக தரு 30: பனையோலைக் கொழுக்கட்டை\n» கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி\n» ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை\n» ரயிலில் போகாமலேயே ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’யில் சுற்றுலா அனுபவம்\n» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்\n» ஒரு அருமையான குட்டிக் கதை…\n» மார்கழி மாதம்- ஓசோன் ரகசியம்\n» சாலையோரம் - என் முதல் முயற்சி\nஅரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- பணியாளர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- பணியாளர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல்\nதமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில்\nமருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக\nஇதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி\nசென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்\nஇன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்\nகொண்டனர். மருத்துவமனை டீன் ஜெயந்தியிடம்\nவிசாரணை நடத்திய போலீசார் லஞ்சப் புகார் தொடர்பாக\nஎழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விரிவாக\nசோதனை நடத்தப்பட்டது. பிரசவத்துக்கு பின்னர் ஆண்\nகுழந்தையை காட்டுவதற்கு ரூ.1000-மும், பெண்\nகுழந்தையை காட்டுவதற்கு ரூ.500-ம் கேட்பதாக\nஇதேபோல் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை,\nதிருவள்ளூர் அரசு மருத்துவமனை, கடலூர் அரசு\nமருத்துவமனை என தமிழகம் முழுவதும் 60-க்கும்\nமேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் லஞ்ச வேட்டை\nஇந்த சோதனையின்போது பல்வேறு பகுதிகளில்\nலஞ்சப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடலூர் அரசு\n4000 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்\nமதுரை அரசு மருத்துவமனையில் பெண் பணியாளர்\nஒருவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்\nRe: அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- பணியாளர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல்\nசோதனை செய்வது வெறும் விளம்பரமாகவே போய்விடுகிறது. லஞ்சம் வாங்கிய கயமை தொழில் செய்தவர்களை உடனே விசாரனை இன்றி வீட்டு அனுப்பினால் போதும் .அதுதான்\nசரியான தீர்வு. அதை விட்டு வழக்கு கோர்ட் வாய்தா வக்கீல் பீஸ் என நீள்வதால் ஒன்றும்\nபயனே ஏற்படபோவதில்லை. லஞ்சம் வாங்குவது குற்றம் என்று தெரிந்தே வாங்கு கிறார்கள் அவர்களை இவர்களால் என்னசெய்யமுடியும். அரசியலே லஞ்சத்தில் தானே நடக்கிறது.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m-tamil.webdunia.com/article/cricket-news-updates/sehwag-slams-politician-for-dirty-politics-118120300008_1.html", "date_download": "2018-12-19T03:22:43Z", "digest": "sha1:H2HE7FAHSIRAMSASR7UFE7M3SFF4Y475", "length": 9015, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "கடுப்பேத்திய அரசியல்வாதிகள் –கொதித்தெழுந்த சேவாக் !", "raw_content": "\nகடுப்பேத்திய அரசியல்வாதிகள் –கொதித்தெழுந்த சேவாக் \nதிங்கள், 3 டிசம்பர் 2018 (08:35 IST)\nராஜஸ்தான் மாநில தேர்தலில் தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் விளம்பரம் செய்த கட்சியினரை சேவாக் தனது டிவிட்டர் மூலம் சாடியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் எந்த அளவுக்கு கலகலப்பானவரோ அதே அளவுக்குக் கோபமானவரும் கூட. தற்போது தனது கோபத்தைக் கிளறிய ஒரு செயலுக்குக் காட்டமாக எதிர் வினையாற்றியுள்ளார்.\nராஜஸ்தான் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலின் போது சேவாக்கின் அனுமதி இல்லாமல் அம்மாநிலக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் கட்சி தங்களது கட்சி விளம்பரங்களில் சேவாக் பெயரை உபயோகப்படுத்தியுள்ளது. துபாயில் நடைபெற்று வரும் டி 10 போட்டியில் ஒரு அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் சேவாக் இந்த விஷயத்தை நண்பர்கள் மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஅதையடுத்து இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக அவரது பெயரை உபயோகப்படுத்தியுள்ள விளம்பரங்களை டிவிட்டரில் பதிந்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் ‘ தற்போது நான் துபாயில் இருக்கிறேன். எந்தவிதமான கட்சியுடனும் நான் எந்தத் தொடர்பிலும் இல்லை. இந்த பொய்யர்களுக்கு ஒரு எச்சரிககை. இவர்கள் சிறிதுகூட வெட்கம் இல்லாமல், எனது பெயரைப் பயன்படுத்தி ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள், மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். மக்களை ஏமாற்ற என் பெயரைப் பயன்படுத்தாதீர்கள். ஆட்சிக்கு வருவதற்காக மக்களை ஏமாற்ற என்னவெல்லாம் செய்கிறார்கள். ’ எனத் தனது கோபத்தை வெளிப்படுத��தி உள்ளார்.\nஐ.பி.எல். ஏலத்தில் விலைபோகாத யுவராஜ் – அதிர்ச்சியான ரசிகர்கள் \nகோஹ்லி அவுட்: டி.வி. ஆஃப் – முடிந்ததா மேட்ச் \nமும்பையில் இணைந்தார் யுவ்ராஜ் சிங் - ஐபிஎல் ஏலம் முழு விவரம்\nவிவசாய கடன்கள் ரத்து : முதல்வர் அறிவிப்பு \n128 ஆண்டுக்கால சாதனையை சமன் செய்த வங்கதேச பவுலர்கள்\nஆஸ்திரேலியா லெவன் அபாரம்- டிராவில் முடிந்த பயிற்சி ஆட்டம்\n11 முறை தோல்வி – பழிதீர்க்குமா கோலி & கோ\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவை விட சிறந்தது : சொன்னது யார் தெரியுமா...\nவெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் \nமும்பையில் இணைந்தார் யுவ்ராஜ் சிங் - ஐபிஎல் ஏலம் முழு விவரம்\nபுரோ கபடி 2018: பெங்களூரு, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி\nசூடுபிடிக்கும் ஐபிஎல் வீரர்கள் ஏலம் தமிழக வீரருக்கு செம கிராக்கி\n2 கோடிக்கு ஏலம் போன மலிங்கா: கைப்பற்றியது யார்\nஐ.பி.எல். ஏலத்தில் விலைபோகாத யுவராஜ் – அதிர்ச்சியான ரசிகர்கள் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=44113", "date_download": "2018-12-19T03:44:53Z", "digest": "sha1:SROL22I6ZEJP4LHS6UOV2HGTKSFUM5LH", "length": 12875, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "பழங்குடியின பெண்ணாக மாற", "raw_content": "\nபழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி\nகவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி, தற்போது முதல் முறையாக பழங்குடியின பெண்ணாக நடிக்க இருக்கிறார். ‘1983’ எனும் மலையாள படம் மூலமாக சினிமாவிற்குள் நுழைந்த நிக்கி கல்ராணிக்கு அந்தப் படமே நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.\nஅந்தப் படத்திற்காக பல விருதுகளையும் அவர் பெற்றார். பின்னர் கன்னடம், மலையாளம் என வலம்வந்த அவர், டார்லிங் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகம் ஆனார்.\nஅதன் பின்னர் வரிசையாக தமிழ்ப் படங்களில் நடித்து வரும் அவருக்கு தற்போது சார்லி சாப்ளின் 2, கீ என சில படங்கள் கைவசம் உள்ளன. இந்நிலையில் மீண்டும் மலையாள சினிமா பக்கம் திரும்பியுள்ளார் நிக்கி. இதிகாஷா 2 என்னும் படத்தில் அவர் தற்போது நடிக்கஉள்ளார்.\nபினு எஸ் இதை இயக்க உள்ளார். கவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி, இதில் பழங்குடியின பெண்ணாக நடிக்க இருப்பதால் நடிப்பு ரீதியாக அவருக்கு இது ஒரு சவால் மிக்க படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்கிறார்.\nஇந்திரஜித்தின் மனைவிக்கும் நிக்கிக்கும் இடையே ஏற்கெனவே நட்பு இருந்தாலும், இந்திரஜித்தும் நிக்கியும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 25-ம் தேதி கொச்சியில் தொடங்குகிறது.\nசிறிலங்காவின் அரசியல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு......Read More\nநாம் செல்வச் செழிப்போடு வாழ செய்யக்கூடாதது...\nகாலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின்......Read More\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.......Read More\nஎதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டது தொடர்பாக,......Read More\nமஹிந்தவை சுற்றியுள்ள ஓநாய்களுடன் பயணிக்க...\nபாரிய கூட்டணி அமைத்துக்கொண்டு ஸ்தீரமான நாடொன்றை ஏற்படுத்துவதே எமது......Read More\nவடக்கு- கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும்...\nவடக்கு- கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோமென மக்கள் விடுதலை......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nதொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி அண்டிய பகுதிகளில் அதிக பனி......Read More\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்...\nமட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம்......Read More\nவிபத்தில் ஒருவர் பலி - இரு சிறுவர்கள்...\nஅக்கறைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில்......Read More\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்......Read More\nஅமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப்...\nபுதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப்......Read More\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த 8...\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்து மீன்பிடியில்......Read More\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்க���சி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதோட்டத் தொழிலாளரின் துயரம் இந்தியா -...\n1948 ஆம் ஆண்டின் இலங்கை குடியுரிமைச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தால்......Read More\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44430", "date_download": "2018-12-19T04:12:35Z", "digest": "sha1:6ZFEXQJGJHKILF42BH3EZHW5YOHNQUUN", "length": 11729, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "இது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன | Virakesari.lk", "raw_content": "\nதிருமலை முருகன் ஆலய காணியை தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமிக்க முயற்சி\nபடையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nசுதந்திரக்கட்சி அதிருப்தியாளர்களிற்கு சிறிசேன கடும் எச்சரிக்கை\nஎன்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார் - ஜே.வி.பி.\nஅரசாங்கத்தில் இணைந்துகொண்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு\nஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்தார் விஜித் விஜேமுனி சொய்சா\nஜனாதிபதி தலைமையில் ஐ.ம.சு.மு. கூட்டம் ஆரம்பம்\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nநீ���ிமன்றத்தினால் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதி தீர்ப்பல்ல என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எனினும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்\nநீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்\nஇன்றைய செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள தினேஸ் குணவர்த்தன நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் எனினும் இதுவொரு இறுதிதீர்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nநீதிமன்றம் தேர்தலிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது அதனை இரத்துச்செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்\nஇதேவேளை செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள நிமால் சிறிபால டிசில்வா மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார் என தெரிவித்துள்ளார்.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் மாத்திரமே பிரதமரை வெளியேற்ற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nநாளை சபாநாயகர் பிரதமரை நியமித்தால் அது செல்லுபடியாகாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இது இலங்கையில் அரசமைப்பு நெருக்கடியை உருவாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.\nநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு இறுதி தீர்ப்பல்ல நாங்கள் இறுதி தீர்ப்பிற்காக காத்திருக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை சபாநாயகரிற்கு நாளை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரமில்லை என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்\nநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளிவராமல் நாளை பாராளுமன்றத்தை கூட்டுவது சர்வதேச அரங்கில் இலங்கையை அவமானப்படுத்தும் நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்\nமகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார்\nதிருமலை முருகன் ஆலய காணியை தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமிக்க முயற்சி\nகிழக்கு மாகாணத்தின் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்திலுள்ள முருகன் ஆலயம் மற்றும் அரச மலை முதலியவற்றை ஆக்கிரமிக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களம் ஈடுபடுவதாக மக்கள் கூறுகின்றனர்.\n2018-12-19 09:23:42 திருமலை காணி தொல்லியல் திணைக்களம்\nபடையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் அரச மற்றும் காணிகள் வி���ுவிக்கப்பட்டு அதற்கான ஆவணங்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரனிடம் இலங்கை பாதுகாப்புப் படைகளின் முல்லைத்தீவு படைத்தளபதி மேஜர் ஜென்ரல் துஸ்யந்த ராஜ குருவினால் கையளிக்கப்பட்டது.\n2018-12-19 09:10:38 காணிகள் முல்லைத்தீவு படையினர்\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,\n2018-12-19 08:47:42 ஜனாதிபதி மகாவலி காணிகள்\nசுதந்திரக்கட்சி அதிருப்தியாளர்களிற்கு சிறிசேன கடும் எச்சரிக்கை\nஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது\n2018-12-18 21:55:15 ஜனாதிபதி சிறிசேன\nஎன்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார் - ஜே.வி.பி.\nநிறைவேற்று அதிகார ஆசனத்தில் பைத்தியக்காரன் ஒருவன் அமர்ந்தால் நிலைமை என்னவாகும் என அன்று என்.எம்.பெரேரா எழுப்பிய கேள்விக்கு நாற்பது ஆண்டுகளின் பின்னர் மைத்திரிபால சிறிசேன பதில் கொடுத்துவிட்டார்.\n2018-12-18 19:54:54 ஜனாதிபதி ஜே.வி.பி என்.எம்.பெரேரா\nபடையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nஎன்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார் - ஜே.வி.பி.\n\"நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் தேவை ஏற்பட்டுள்ளது\"\nநிறைவேற்றதிகாரத்தால் நாட்டுக்கு பாதிப்பே ஏற்படும் - மலிக் சமரவிக்ரம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/121455-my-mother-doesnt-feel-happy-about-me-acting-in-cinema-feels-raai-laxmi.html", "date_download": "2018-12-19T03:40:54Z", "digest": "sha1:CH7TJV3UWABTTU7O5PJRAPH7ROBY6BEW", "length": 32320, "nlines": 421, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"நான் நடிகையா இருக்குறது என் அம்மாவுக்கு சுத்தமாப் பிடிக்கலை!” ராய் லட்சுமி | My mother doesn't feel happy about me acting in cinema, feels Raai Laxmi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:12 (07/04/2018)\n\"நான் நடிகையா இருக்குறது என் அம்மாவுக்கு சுத்தமாப் பிடிக்கலை\nமிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரா��் லக்ஷ்மி தனது சினிமா மற்றும் சொந்த வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்து கொண்ட எக்ஸ்க்ளூசிவ் பேட்டி இது.\n``பிரேக் வேணும்னு விருப்பப்பட்டேன். அதனால வட இந்தியா, வடகிழக்கு மாநிலங்கள்னு நிறைய பயணம் பண்ணினேன். புதுப்புது மனிதர்களைச் சந்தித்தேன். மொழி தெரியாம ஏதேதோ பேசி, ஊர் சுத்துனது புதுவித அனுபவம். என்னதான் சினிமாவுல பிஸியா இருந்தாலும் நமக்கான நேரத்தை ஒதுக்குறதும் முக்கியம். அந்த நேரத்துல, `நமக்கு பட வாய்ப்புகள் கம்மியா வருது’னு ஒருபோதும் வருத்தப்பட்டது கிடையாது.\nஆனா, இப்போ இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் பல மொழிகள்ல பட வாய்ப்புகள் வருது. கூடிய சீக்கிரம் பஞ்சாபி, மராத்தி மொழிகள்லயும் நடிக்கப்போறேன். ஒரு வருஷத்துக்கு மூணு படங்களுக்கு மேல நடிக்கக் கூடாதுனு முடிவு பண்ணியிருக்கேன்.” - ``எங்க இத்தனை நாளா ஆளையே காணோம்'’ என்று கேள்விக்குத்தான் இப்படி பதில் சொல்கிறார் ராய் லக்ஷ்மி. இந்த ஆண்டு அடுத்தடுத்து இரண்டு தமிழ்ப் படங்களுடன் நம்மை வரவேற்கக் காத்திருக்கிறார் ராய் லக்ஷ்மி.\n``தமிழ், மலையாளம் ரெண்டுலயுமே பிஸியா படங்கள் பண்ணிட்டு இருக்கேன். மலையாளத்தில் மம்மூட்டி சார் படம் முடிந்தபிறகு, `நீயா-2’ பட ஷூட்டிங் தொடங்கிடும். அடுத்து `யார்' படம் ஒரு சைக்கலாஜிக்கல் ஹாரர் திரில்லர். நான் நடிச்சதுலேயே மிகக்குறைந்த இடைவெளியில் எடுக்கப்பட்ட படம். ஒரு மாசத்துல ஷூட்டிங்கே முடிஞ்சிடுச்சு. சினிமா வேலைநிறுத்தம் முடிஞ்சதும் இந்த ரெண்டு படங்களும் திரைக்கு வந்துடும்.\"\n`` `நீயா-2' படத்துல க்ளாமர் அதிகமா இருக்கும்னு சொல்றாங்களே...\"\n``இந்தப் பட ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு. `நீயா-2' படத்துல கமிட்டானதும் அதோட முதல் பார்ட்டைப் பார்த்துட்டேன். அதுக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கதை இந்தத் தலைமுறைக்கு ஏற்றமாதிரி மாறியிருக்கு. கதைக்கு கிளாமர் அவசியமா இருந்ததுனா, கட்டாயம் பண்ணுவேன். வெறும் கமர்ஷியல் நோக்கத்துக்காக மட்டும் கிளாமர் பண்ணணும்னு சொன்னா, நான் பண்ணமாட்டேன். நீயா-2 அப்படிப்பட்ட ஒரு படம் இல்லை.\"\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-12-2018\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்...இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\n`18 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்���- மாவட்ட நிர்வாகம் அலட்சியம் நீதிமன்றம் அதிரடி\n``மம்மூட்டியோட நடிக்குறீங்க... அவரோட சேர்ந்து எடுத்த போட்டோவை சோஷியல் மீடியாவுல பதிவிட்டு இருந்தீங்க. அந்த ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருக்கு\n``மலையாளத்துல நான் முதல் படம் பண்ணும்போது எனக்கு 16 வயசு. அப்ப இருந்தே மம்மூட்டி சாருடன் நல்ல பழக்கம். என் படங்களைப் பார்த்துட்டு, முதல் ஆளா கமென்ட் பண்ணுவார். சினிமாவில் என் வளர்ச்சியை உடனிருந்து பார்த்தவங்கள்ல மம்மூட்டி சார் முக்கியமானவர். இப்ப அவருடன் சேர்ந்து படம் நடிக்கும்போது, என்னால நிறைய விஷயங்களை கத்துக்க முடியுது. குறிப்பா ஒரே டேக்ல எப்படி நடிக்கணும் என்பதற்கு மம்மூட்டி சார் சிறந்த உதாரணம். அவ்வளவு திறமையான மனிதர். அதேசமயம் எளிமையான நபரும்கூட. அப்பா ஸ்தானத்தில் இருந்து என்னைப் பாராட்டுவார், அறிவுரை சொல்வார். சுருக்கமா சொல்லணும்னா சார் என் குடும்பத்தில் ஒருத்தர்\n``மலையாளப் படமான `ஒரு குட்டநாடன் பிளாக்' என்ன மாதிரியான கதை\n``இந்தப் படம் நகரம்-கிராமத்துக்கான வித்தியாசங்களைப் பற்றி பேசக்கூடியது. சிட்டி மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன். மாடர்னா இருந்தாலும் அந்த ஊர் பழக்க வழக்கங்களையும் அத்துப்படியா பின்பற்றுகிற ஒரு குழப்பமான கதாபாத்திரம். `நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க'னு சொல்வாங்கள்ல... அதுதான் இந்தப் பட ஒன்-லைன்.\n`` `ஜூலி-2 படம் நினைச்ச அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. நிறைய நெகடிவ் கமென்ட்ஸ். அதை நினைச்சு வருந்துறீங்களா\n``ஜூலி-2 படத்துல நடிக்கிறதுக்கு முன்பே இந்தி ரசிகர்களுக்கு `அகிரா' படம் மூலமா அறிமுகமாகியிருந்தேன். `ஜூலி-2’ படத்துக்கான எதிர்பார்ப்புகள் அதிகமா இருந்தது. `இந்த மாதிரியான கேரக்டர்ல நடிக்க தைரியம் வேணும்’னு நிறைய பேர் பாராட்டினாங்க. நாங்க நடிக்கிற படங்களைப் பார்த்துட்டு, `நிஜ வாழ்க்கையிலும் இப்படித்தான் இருப்போம்'னு ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வரக் கூடாது. எதிர்பார்த்த அளவுக்கு இந்தப் படம் பாக்ஸ் ஆபீஃஸ் ஹிட் அடிக்கலை. ஆனாலும், எனக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுத்துச்சு. இப்படி ஒரு படத்துல நடிச்சதை நினைச்சு எனக்கு எந்த வருத்தமும் இல்லை.\"\n``அம்மா, அப்பா, ரெண்டு அக்காக்கள். எல்லாரும் கர்நாடகா மாநிலம், பெல்காம் நகர்ல இருக்காங்க. இரண்டு அக்காக்களுக்கும் கல்யாணம் ம��டிஞ்சிடுச்சு. என் அம்மாவுக்கு நான் நடிகையா இருக்குறது சுத்தமா பிடிக்கலை. இருந்தாலும், இப்போ சினிமாவுல எனக்கு ஒரு இடம் கிடைச்சிருக்கிறதால எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காம இருக்காங்க. ரொம்ப ஸ்ட்ரிக்ட் குடும்பம். சின்ன வயசுல இருந்தே ஹோம்லியா டிரஸ் பண்ணணும்னு விரும்புவாங்க. அம்மாவுடன் ஒப்பிடும்போது அப்பாவும் அக்காவும் சினிமாவுல எனக்கு நல்ல சப்போர்ட் பண்றாங்க. ஆனா, சினிமாவுக்கும் குடும்பத்துக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை. சின்ன வயசுலயே சுதந்திரமா வளர்ந்துட்டேன். சினிமாவுல தனி ஆளா இருந்துதான் இத்தனையையும் சாதிச்சிருக்கேன்.\"\n``உங்க நண்பர் ராகவா லாரன்ஸ் பற்றி சொல்லுங்க. காஞ்சனா-3 படத்தை எப்ப எதிர்பார்க்கலாம்\n``லாரன்ஸ் எடுக்கும் படங்கள் போலவே அவர் பேச்சும் பயங்கர காமெடியா இருக்கும். கறுப்பு- வெள்ளை படங்கள் மாதிரிதான் எங்க ஜோடி இருக்குனு எல்லாரும் சொல்வாங்க. காஞ்சனா படம் தமிழ்ல எனக்குக் கிடைத்த ரீ-என்ட்ரி. `காஞ்சனா’வில் நடிச்ச அத்தனை ஹீரோயின்களையும் வெச்சு `காஞ்சனா-3' பண்ணலாம்னு முடிவெடுத்தோம். என்கூட சேர்ந்து வேதிகா, டாப்ஸி நடிக்கிறதா இருந்துச்சு. அதை லாரன்ஸ்தான் அதிகாரபூர்வமா சொல்லணும்.\nசினிமாவுல எனக்குத் தெரிந்து லாரன்ஸ் மாதிரி திறமையான ஒரு நபரை நான் பார்த்ததே இல்லை. நல்ல டான்சர், மியூசிக் டைரக்டர், இயக்குநர். இன்னும் வேறு எந்த டாஸ்க் கொடுத்தாலும், `எனக்கு இது தெரியாது'னு சொல்லவே மாட்டார். `நீங்க ஒரு படம் இயக்கி, அதுக்கு `எல்லாமே நான்தான்'னு பேர் வெச்சுடுங்க’னு கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பேன். எல்லாத்தையும் விளையாட்டுத்தனமா எடுத்துக்கக்கூடிய மனிதர். லாரன்ஸை கடவுளின் வரம்னுதான் சொல்லணும்.”\n``தோனியின் தோழியான நீங்க ஐ.பி.எல்.லில் சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் திரும்ப வந்திருப்பதைப் பற்றி என்ன நினைக்குறீங்க\n``இரண்டு வருஷங்களா இந்த டீம் இல்லாம ஐபிஎல் பார்க்கவே பிடிக்கலை. இப்போ மேட்ச் பார்க்கணும்னு ஆசை வந்துருக்குறதே சி.எஸ்.கே விளையாடுறதாலதான். டீமுக்கு பல புது வீரர்களின் வருகை ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்னு நினைக்கிறேன். ஹர்பஜன் சிங் டீமுக்குக் கிடைத்திருப்பது மிகப்பெரிய பலம். தோனி திரும்ப வந்துட்டார். அதனால சிஎஸ்கே வெறித்தனமா களமிறங்கப் போகுது. இப்போ மட்டுமல்ல, ���ப்பயுமே என் சப்போர்ட் சிஎஸ்கேவுக்குத்தான்.”\n``இந்தியக் கலாசாரப்படி கல்யாணம் முக்கியமான விஷயம். ஆனா, மக்கள் அதை மதிக்கிறதே இல்லை. `குடும்ப அமைப்புக்குள் போகணும் குழந்தைகள் பெத்துக்கணும் வாழ்நாள் முழுக்க ஒருத்தவங்ககூட மட்டுமே வாழணும்’னு விருப்பம் இருக்குறவங்கதான் கல்யாணம் பண்ணிக்கணும். ஆனா, இனி வர்ற தலைமுறை கல்யாணத்துல அதிக கவனம் செலுத்தமாட்டாங்கனுதான் நினைக்கிறேன். எனக்குக் கல்யாணத்துல நம்பிக்கை இருந்தாலும் பொறுப்புணர்வோடு இருக்குற ஒருத்தரை இன்னும் பார்க்கலை. அதனால உடனடியா கல்யாணம் பண்ணிக்கிற மாதிரியான எந்தத் திட்டமும் இப்போதைக்கு இல்லை.\"\n\"சர்வானந்துக்கும் எனக்கும் பிரச்னைனு கிளப்பிவிட்டாங்களே... அது என்னன்னா..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-12-2018\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்...இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\n`18 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்’- மாவட்ட நிர்வாகம் அலட்சியம் நீதிமன்றம் அதிரடி\n‘பொதுமக்களை மிரட்டி மாமூல் வசூல்’ -வேலூர் போக்குவரத்து போலீஸார் அடாவடி\nவடரெங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு\n‘சேதங்களைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஒரு அனுதாப செய்தி'- பிரதமரை விமர்சித்த துரைமுருகன்\n`4 தலைமுறையா வாழும் இடத்தை விட்டு விரட்டும் வனத்துறை’ - மேகமலை மக்களின் கண்ணீர் கதை\n`டேய் விநாயகா சீக்கிரம் வந்துடு’- பிரியா விடைபெற்ற கோவை விநாயகன்\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப் பணி ஜனவரியில் தொடக்கம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\nமிஸ்டர் கழுகு: தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் விஜயபாஸ்கர்\n`டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண் '- வைரலான வீடியோ\n\"காலா, பரியன், ருத்ரா, கிறிஸ்டோபர், ஜானு, ஜோ...\" - 2018-ன் 'வாவ்' கதைகள்\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்... இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-12-19T03:47:35Z", "digest": "sha1:ABTKAAI6XT27QYRNRWSDY74UBHU3WKDA", "length": 10738, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒன் ப்லூவ் ஓவர் த சக்கூஸ் நெஸ்ட்\nஒன் ப்லூவ் ஓவர் த சக்கூஸ் நெஸ்ட் (One Flew Over the Cuckoo's Nest) இத்திரைப்படம் அதே பெயரில் 1962 இல் வந்த நாவலின் தழுவலாகும்.1972 இல் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் 5 ஆஸ்கார் விருதுகளைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nராண்டல் பாற்ரிக் மக்மேர்ப்பி ஜாக் நிகோல்சன் சிறைக் கைதியாவான்.சிறையில் இருந்து தப்பி ஓட நினைக்கும் அவன் புத்திசாலித்தனமாக மனநோயாளி போல நடிக்கவே காவல்துறையினர் அவனை மனநோயாளிகள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.அங்கு எந்த ஒரு சிரமமும் இல்லாது வாழும் அவன் அங்கு இருப்பவர்களை தனது பேச்சாலும் அறிவாலும் தன்வசம் பேசச் செய்கின்றான்.மேலும் அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக அவர்களை உபயோக்கவும் செய்தான் திடீரென அங்கு ஏற்படும் கலவரங்களின் காரணத்தினால் அவனது நண்பனாக இருந்தவனால் அங்கு பணி புரிபவள் அங்குள்ள நோயாளியினைத் தவறுவதலாகக் கொலை செய்யவே கோபம் கொள்கின்றான்.மேலும் அங்கிருக்கும் காவலாளியிடம் தன்னை மன நோயாளி இல்லையென விளக்கும் மக்மேர்ப்பி காவலாளிக்குப் பரிசாக மதுவைப் பரிசாகக் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் செல்கின்றான்.\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது (1961–1980)\nவெஸ்ட் சைடு ஸ்டோரி (1961)\nலாரன்ஸ் ஒப் அரேபியா (1962)\nமை பைர் லேடி (1964)\nத சவுண்ட் ஆப் மியூசிக் (1965)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (1966)\nஇன் த ஹீட் ஒப் த நைட் (1967)\nத பிரெஞ்சு கன்��க்சன் (1971)\nதி காட்பாதர் II (1974)\nஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (1975)\nத டியர் ஹண்டர் (1978)\nகிரேமர் வர்சஸ் கிரேமர் (1979)\nசிறந்த படத்திற்கான அகாடெமி விருதை வென்ற படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2017, 05:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003708.html", "date_download": "2018-12-19T03:53:21Z", "digest": "sha1:CE4APAO3KHIDFQIECFZYXAOKZ5ULKH5X", "length": 6427, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வெற்றித் திருநகர்", "raw_content": "Home :: நாவல் :: வெற்றித் திருநகர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவிஜயநகரப் பேரரசு காலத்து நிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்டு அகிலன் எழுதிய சிறந்த நாவல். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதைத் தனது வாழ்க்கையின் சீரிய லட்சியமாகக் கொண்ட ஓர் உத்தமனின் கதை இது. இந்நூலாசிரியர் நல்ல சமுதாயம் உருவாகி, தழைத்தோங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் நமது நாட்டைப் பற்றிய பெருமைகளை இந்த சரித்திர நாவலில் புனைந்துள்ளார்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமல்டி மீடியா கேள்வி பதில் இசை இலக்கணம் இராகவியலும் தாளவியலும் திறனாய்வு நோக்கில் திருக்குறள் மக்கள் உரை\nஎம்.கே.தியாகராஜ பாகவதர் முக்கண்ணில் மெய்கனவு வியாபார வியூகங்கள்\nநிகிதா திரிந்தலையும் திணைகள் சமகாலப் படைப்புகளில் சாதி\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-1-12-2018/", "date_download": "2018-12-19T04:08:57Z", "digest": "sha1:ENMESTTBBDHFI4E27KQBVOP3GY3NRYZS", "length": 18031, "nlines": 165, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 12/1/2018 கார்த்திகை 15 சனிக்கிழமை | Today rasi palan 1/12/2018 - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 12/1/2018 கார்த்திகை 15 சனிக்கிழமை | Today rasi palan 1/12/2018\nசெய்யும் செயல்களில் கவனமாக இரு��்பது நல்லது. பயணங்கள் சார்ந்த காரியங்களில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nஅசுவினி : கவனம் வேண்டும்.\nபரணி : புதிய மாற்றங்களை செய்வீர்கள்.\nகிருத்திகை : அமைதி வேண்டும்.\nதொழில் மற்றும் வியாபாரம் சார்ந்த பயணங்கள் கைக்கூடும். எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சுபச் செயல்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். புதிய நட்பு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு\nகிருத்திகை : பயணங்கள் கைக்கூடும்.\nரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.\nமிருகசீரிடம் : புதிய நட்பு கிடைக்கும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. முக்கிய முடிவுகளில் மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது. நிலுவையில் இருந்த பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். உத்தியோகம் தொடர்பான செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்\nமிருகசீரிடம் : அனுசரித்துச் செல்லவும்.\nதிருவாதிரை : ஆலோசனைகள் கிடைக்கும்.\nபுனர்பூசம் : இடமாற்றம் உண்டாகலாம்.\nபிள்ளைகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்படவும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்\nபுனர்பூசம் : கனிவுடன் நடந்து கொள்ளவும்.\nபூசம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.\nஆயில்யம் : விருப்பங்கள் நிறைவேறும்.\nஉணர்ச்சி வசப்படாமல் விவேகத்துடன் செயல்படவும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்���ீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகம் சம்பந்தமான சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் இலாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்\nமகம் : விவேகத்துடன் செயல்படவும்.\nபூரம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nஉத்திரம் : சாதகமான நாள்.\nநீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிடிவாதப்போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். விருப்பமான இடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nஅதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்\nஉத்திரம் : ஆசைகள் நிறைவேறும்.\nஅஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.\nசித்திரை : வெற்றி கிடைக்கும்.\nவெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்களின் மத்தியில் புகழ் மற்றும் மதிப்பு உயரும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வாகன வசதிகள் பெருகும். உத்தியோகத்தில் தலைமை அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்சனைகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்\nசித்திரை : பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.\nசுவாதி : தீர்வு கிடைக்கும்.\nவிசாகம் : இன்னல்கள் குறையும்.\nஉறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் தொடர்புடைய பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு காரியங்களில் இருந்து வந்த இழுபறி நிலை அகலும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எண்ணிய இலாபம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்\nவிசாகம் : மகிழ்ச்சியான நாள்.\nஅனுஷம் : இழுபறி நிலை அகலும்.\nகேட்டை : இலாபம் உண்டாகும்.\nதொழில் சார்ந்த முடிவுகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்ப சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்க��டையே சிறு விவாதங்கள் தோன்றி மறையும். ஆன்மீக பணிகளை முன்னின்று நடத்துவீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்\nமூலம் : கவனம் வேண்டும்.\nபூராடம் : செயல்வேகம் அதிகரிக்கும்.\nஉத்திராடம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nவிலையுயர்ந்தப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் நினைத்த செயல்களை அலைந்து திரிந்து செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகஸ்தரர்கள் பணிகளை செய்யும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nஉத்திராடம் : விருப்பங்கள் நிறைவேறும்.\nதிருவோணம் : உதவிகள் கிடைக்கும்.\nஅவிட்டம் : நிதானம் வேண்டும்.\nகுடும்ப வருமானத்தை அதிகரிக்க புதுவித முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம், பக்கம் வீட்டார்களின் ஆதரவுப் பெருகும். நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கனிவாகப் பேசி காரியத்தை செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்\nஅவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.\nசதயம் : ஆதாயம் கிடைக்கும்.\nபூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.\nமுக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வீடு மற்றும் வாகனத்திற்கான பராமரிப்புச் செலவுகள் ஏற்படலாம். கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையாட்களால் சாதகமான சூழல் அமையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு கூடும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்\nபூரட்டாதி : முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nஉத்திரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.\nரேவதி : ஆதரவு கிடைக்கும்.\nஇன்றைய ராசிபலன் 12/2/2018 கார்த்திகை 16 ஞாயிற்றுக்கிழமை | Today rasi palan 2/12/2018\nஇன்றைய ராசிபலன் 11/30/2018 கார்த்திகை 14 வெள்ளிக்கிழமை | Today rasi palan 30/11/2018\nஇன்றைய ராசிபலன் 31/03/2018 பங்குனி 17 சனிக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 11/30/2018 கார்த்திகை 14 வெள்ளிக்கிழமை | Today rasi palan 30/11/2018\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\nஎந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்கள் கிடைக்கும்...\n1008 வகையான காய்கறிகளுடன் சமைத்த அருந்ததி\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ad.battinews.com/2016/03/sleas-sleas-seminar-in-batticaloa.html", "date_download": "2018-12-19T04:32:36Z", "digest": "sha1:SNT7VGXL7HJASD7X367MICOOB4P4SLWJ", "length": 1769, "nlines": 18, "source_domain": "ad.battinews.com", "title": "Battinews.com |ADvertisement : மட்டக்களப்பில் SLEAS கருத்தரங்கு | SLEAS SEMINAR IN BATTICALOA", "raw_content": "\nமட்டக்களப்பில் SLEAS கருத்தரங்கு | SLEAS SEMINAR IN BATTICALOA\nமட்டக்களப்பில் SLEAS கருத்தரங்கு - மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை -\nதிறமையும் அனுபவமும் கொண்ட வளவாளர்\nதிரு . P. ஆறுமுகம் (SLEAS )\nதேசிய கல்வி நிறுவக வளவாளர் - கொழும்பு\nநேரம் : 9.00 மணி தொடக்கம் 4.30 மணி வரை\nஇடம் : ஆசிரியர் கலாசாலை மண்டபம் , மட்டக்களப்பு\nகுறிப்பு : முன் கூட்டியே பெயர்களை பதிவு செய்யவும்\nதொடர்பு : விபுலானந்தா வெளிவாரி பட்டப்படிப்புகள் கல்லூரி , பார் வீதி , மட்டக்களப்பு\nஎமது கல்வி நிறுவனத்தில் சனி, ஞாயிறு நாட்களில் SLEAS வகுப்புக்கள் அனுபவம் கொண்ட வளவாளர்களால் நடாத்தப்படுகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-12-19T04:11:36Z", "digest": "sha1:QS222C2NN4VEO7WTG7L6O5PGHTFMFTGM", "length": 11607, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு\n300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்\nபிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது; அருண் ஜெட்லி\nமும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாப்போம் - பாக். உள்துறை அமைச்சர்\nபுதிய முதல்வர் கமல்நாத்துக்கு எதிர்ப்பு\nஇலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, மிக கடுமையான அளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் வரலாற்றில், இதற்கு முன்னர் இந்தளவுக்கு அதன் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்ததி���்லை என்று கூறப்படுகிறது.\nதற்போதைய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் தேதி, ஆட்சியமைத்த போது, அமெரிக்க டாலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி 131 ரூபாய் 25 சதமாக இருந்தது. ஆனால், இன்றைய தினத்தில் (03 ஆம் தேதி) அமெரிக்க டாலர் ஒன்றின் பெறுமதி 170 ரூபாய் 75 சதமாக உள்ளது.\nஇதன் காரணமாக, நாட்டில் எரிபொருளுக்கான விலை சடுதியாக அதிகரித்துள்ளது.\nசில மாதங்களுக்கு முன்னர் 117 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் தற்போதைய விலை, 149 ரூபாயாகும். இதன் காரணமாக, உள்நாட்டில் பெரும்பாலான பொருட்களின் விலைகளில் சடுதியான அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாகவே, இலங்கையின் நாணயப் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி சந்ரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம்சாட்டியிருக்கின்றார்.\nஎவ்வாறாயினும் ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாயின் மதிப்பிறக்கம் குறைந்த மட்டத்திலேயே உள்ளதாக, நிதி மற்றும் ஊடக அமைச்சகம் கூறியுள்ளது.\nமே மாதத்துக்குப் பின்னர் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 06 சதவீதத்தால் குறைந்துள்ள நிலையில், இந்திய பணப் பெறுமதி 11 சத வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.\nஎது எவ்வாறாயினும், இது தற்காலிகமானதொரு பிரச்சனையாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.\nஇலங்கையின் நாணயப் பெறுமதியின் வீழ்ச்சி குறித்து, மேற்கண்டவாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பான தெளிவினையும், விளக்கத்தினையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிதியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முனைவர் ஏ.எல். அப்துல் ரஊப் அவர்களை பிபிசி தமிழ் சந்தித்துப் பேசியது.\n“அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது நாட்டின் நலனை முன்னிறுத்தி எடுத்த சில தீர்மானங்களின் காரணமாகத்தான், டாலருக்கு நிகரான இலங்கையின் நாணயப் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது என, இதன்போது கலாநிதி ரஊப் கூறினார்.\n“அமெரிக்காவுக்கும் நிதி நெருக்கட�� உள்ளது. அதனால், அங்கும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பொருளாதார ரீதியிலான சிந்தனையுள்ளவர். அடிப்படையில் அவர் ஒரு வியாபார பிரமுகராவார். எனவே, அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணம் என்ன என்பதை, அவர் விளங்கிக்கொண்டு, அதனைச் சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்”.\n“சர்வதேச பொருளாதாரமானது அமெரிக்க டாலருடன் பின்னிப் பிணைந்துள்ளதால், உள்நாட்டில் டிரம்ப் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், ஏனைய பல நாடுகளுக்கு மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றன”.\n“உதாரணமாக, அமெரிக்காவின் மத்திய வங்கியானது திடீரென தனது வட்டி வீதத்தினை அண்மையில் அதிகரித்தது. இதனால், பிற நாடுகளில் டாலரில் முதலீடு செய்திருந்தோர், அவற்றினை மீளப்பெற்று, அமெரிக்காவில் முதலீடு செய்யத் தொடங்கினார்கள். இலங்கையில் முதலீடு செய்தவர்களும் இவ்வாறு, அமெரிக்காவை நோக்கிச் சென்றனர். இலங்கையின் நாணயப் பெறுமதி வீழ்வதற்கு இதுதான் பிரதான காரணமாகும்”.என, பிபிசி தமிழிடம் கலாநிதி ரஊப் தெரிவித்தார்.\nPosted in Featured, இலங்கை, இலங்கை சமூகம்\nஅமரர். மார்க்கண்டு உதயகுமார் & அமரர். உதயகுமார் வசந்தமாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52684-topic", "date_download": "2018-12-19T03:40:32Z", "digest": "sha1:43SJL5TDAQNMI7MB2U6XMGGCGOPXS6TD", "length": 17093, "nlines": 193, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» நல்லதும் அவனே, கெட்டதும் அவனே...\n» பல்சுவை - தொடர் பதிவு\n» ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க....\n» தோணி கபடி குழு\n» அம்மா நடிகையா நானா முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை\n» விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா\n» அமலாபாலுக்கு வந்த, 'பீவர்\n» தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய, அஜீத்\n» பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது\n» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\n» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\n» மீண்டும் பிரபாசுடன் இணையும் அனுஷ்கா\n» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )\n» துணை ( கலைநிலா கவிதை)\n» நிறைவு - கவிதை\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\nஇரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nஇரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\nஇரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\nவெட்டிய மரங்களின் ஓலங்கள் ....\nஅழுது கொட்டியது அடைமழை ....\nவானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை\nவானம் கதறி அழுதாள் - அடைமழை\nபருவத்துக்கு மழைபெய்தால் - வாசம்\nபருவம் தவறி மழைபெய்தால் -நாசம்\nவிவசாயியின் நண்பன் - மழை\nமனதில் என்றும் முதல் காதலும்....\nமுதல் மழையில் நனைந்ததும் மறையாது\nஇரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\nRe: இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\nஇரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\nகாதல் ஒரு வழி பாதை ......\nநினைக்க தெரியும் மறக்க தெரியாது....\nமண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....\nகாதல் இருந்தால் வாழ்க்கை சிறக்கும்....\nஇரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\nRe: இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\nஇரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\nஅன்று நட்பு இல்லையென்றால் ...\nஅன்றே பாடையில் போயிருப்பேன் ......\nமூச்சுக்கு காற்று நண்பன் ....\nஎன் உயிருக்கு நீயே நண்பன் .....\nமறக்க மாட்டாய்தானே என்னை என்று.....\nஇரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\nRe: இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\nஇரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\nஅன்னையை அன்னையர் இல்லத்தில் விடாதீர்......\nஅன்னை இருக்கும் வீடுதான் அரண்மனை.........\nஉலகின் தியாகி யார் என்று கேட்டேன்.......\nஅன்னையை சொல்லாமல் மூடர்களின் பதில்.........\nபிசைந்த சோற்றை அருவருக்காமல் .........\nசாப்பிடும் ஒரே ஒரு உறவு அம்மா........\nஅன்னையை தவிர யாரும் இல்லை.....\nஇரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\nRe: இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அச���படங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/ramadoss-poked-on-ops-about-his-statement-in-h-raja-arrest-118092500062_1.html", "date_download": "2018-12-19T03:47:04Z", "digest": "sha1:QFNM43U7N4TBBNJ2XKUGJPJ5KEYO5V5N", "length": 12077, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "எச் ராஜாவைக் கைது செய்ய அவரிடமே அனுமதியா?- ராமதாஸ் கிண்டல் | Webdunia Tamil", "raw_content": "புதன், 19 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎச் ராஜாவைக் கைது செய்ய அவரிடமே அனுமதியா\nஎச் ராஜாவைக் கைது செய்ய சட்ட ஆலோசனைப் பெற்று வருகிறோம் என்று கூறிய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை ராமதாஸ் கேலி .செய்யும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றக் கோரி நடைபெற்ற ஊர்வலத்தில் உயர் நீதிமன்றத்தையும் காவல் துறையையும் தவறாகப் பேசிய சர்ச்சையில் ராஜாவை கைது செய்ய வேண்டுமெனப் பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையில் காவல்துறையைத் தவறாகப் பேசிய நடிகர் கருணாஸ் உடனடியாக கைது செய்யப்பட்டதும் இது குறித்த அழுத்தம் அதிகமானது. கருணாஸுக்கு ஒரு நியாயம் ராஜாவுக்கு ஒரு நியாயமா எனக் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. நீதிமன்றம் தானாக முன்வந்து தொடர்ந்த வழக்கிலும் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.\nஇத்தனை நடந்தும் இன்னும் ஏன் எச் ராஜாவை கைது செய்யாமல் இருப்பதேன் என்ற கேள்விக்குப் பதிலளித்த துணை முதல் ஓ பி எஸ் ’ராஜா கைது தொடர்பாக முறையான சட்ட ஆலோசனைகளை பெற்று வருகிறோம்’ எனக் கூறியிருந்தார்.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ‘இந்த விஷயத்தில் உங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவது கருப்புக் கோட் போட்ட எச் ராஜாவாமே உணமையா’ எனக் கிண்டலாக தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nசெல்போன் திருடிய 15 வயது சிறுவன் அடித்து கொலை: ஸ்டாலின், ராம்தாஸ் கண்டனம்\nநடிகர்களை விமர்சித்து வந்த பா.ம.க தலைவர் ராமதாஸின் கட்சிக்கு நடிகர் ரஞ்சித் துணை தலைவரா\nபோக்குவரத்துறை அமைச்சரின் துணையோடு தொடரும் மணல் கொள்ளை அரசியல்: பாமக எச்சரிக்கை\nஅணைக்கு வைத்தியம் பார்த்த எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் - அன்புமணி கிண்டல்\nவாழ்க பஜனை முன்னேற்றக் கழகம் : திமுகவை கிண்டலடித்த ராமதாஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://waoooshare.com/content?id=96303", "date_download": "2018-12-19T03:26:15Z", "digest": "sha1:LGBE4XNX7MRJIFLO5O6NKCEEJ7A4XQ4A", "length": 8105, "nlines": 72, "source_domain": "waoooshare.com", "title": "47 வயதில் சோதனைக்குழாய் மூலம் ஒரு குழந்தையைப் பெற்ற தமிழ் நடிகை", "raw_content": "\n47 வயதில் சோதனைக்குழாய் மூலம் ஒரு குழந்தையைப் பெற்ற தமிழ் நடிகை\nஇவர் தமிழகத்தில் மிகவும் பிரபலமான நடிகை என்றே கொள்ளலாம்\nஇவர் தமிழகத்தில் மிகவும் பிரபலமான நடிகை என்றே கொள்ளலாம் ரஜினி கமல் விஜயகாந்த் பிரபு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இடம் இவர் சேர்ந்த நடித்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது அதுமட்டுமின்றி இவர் ஒரு சிறந்த நடிகை இருபது வருடம் முன்பு\nதமிழகத்தில் முதன் முதலில் பாரதிராஜா அவர்கள் எங்கே மண்வாசனை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அவரின் பெயர் ரேவதி அதன் பின்புதான் இவர் ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார்\nஇவர் நடிகை மட்டுமின்றி இயக்குனராகும் பல படங்களை இயக்கி உள்ளார் இவர் இயக்கிய படங்கள் மூன்று முறை தேசிய விருதுகளையும் பெற்றவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது இவரது வாழ்க்கை சற்று பின்னோக்கி சென்றது ஏனென்றால் வயதாகிவிட்டது என்று\nசரி அதெல்லாம் இருக்கட்டும் சார் திரையுலகில் சற்று வெற்றியாகவே இருந்தது என்று கூறலாம் ஆனால் அவரது திருமண வாழ்க்கையானது சற்று பின்னோக்கி இருந்தது ஏனென்றால் அவர் ஒளிப்பதிவாளர் சுரேஷ் வேதனை காதல் திருமணம் செய்துகொண்டார் அதுமட்டுமின்றி காதல் திருமணம் செய்து கொண்டனர்\nஅதிலிருந்து ஒரு சில ஆண்டுகளிலேயே சுரேஷ் மனைவிக்கு அவர் விவாகரத்து பெற்று சென்றால் அதன் பின்பு அவர் தனியே தனியே வாழ்கின்றார்\nஇது இப்படி சேர்ந்து இருக்கும்போது சில ஆண்டுகளுக்கு முன் ரேவதி அவர்கள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து அவர் வளர்த்து வருவதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வந்துள்ளது\nஇவர் துறை அதிகாரிகள் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார் ஆனால் இப்போது அறியாத அந்த குழந்தையை தான் 5 வருடங்களுக்கு முன்பே டெஸ்ட் டியூப் மூலம் பெற்று அடுத்ததாக அவர் கூறியுள்ளார்\nஅதுமட்டுமின்றி இந்த குழந்தைக்கு மிகவும் அருமையான பெயர் சூட்டி செல்லமாக அவர் அன்பாகவும் பணிவாகவும் அந்த குழந்தையை வளர்த்து வருகின்றார் என்று சமூகவலைதளங்களில் வைரலாக தகவல் பகிரப்பட்டு வருகின்றது இந்த குழந்தையின் பெயர் மஹி\nஅந்தக் குழந்தையை மிகவும் அருமையாக வளர்த்து வருகிறார் எழுதியவர்கள் இந்த குழந்தையை புகைப்படம் சற்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது என்று பர்மா இந்த குழந்தை அருமையாக நேரில் பார்க்கும்போது தமிழ்ப் பண்பாட்டுடன் வணக்கம் வைக்கும் படத்தை இணையத்தில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்\nஅத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்\n47 வயதில் சோதனைக்குழ��ய் மூலம் ஒரு குழந்தையைப் பெற்ற தமிழ் நடிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20151126211877.html", "date_download": "2018-12-19T04:04:03Z", "digest": "sha1:6FB7QRERN5KI6QOE7X2GUPT43P4N6QQT", "length": 4582, "nlines": 49, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி இராசமணி முத்தையா - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 2 டிசெம்பர் 1930 — இறப்பு : 25 நவம்பர் 2015\nயாழ். அச்சுவேலி தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி முத்தையா அவர்கள் 25-11-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், சிந்தாமணி வெள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,\nதீசன்(கனடா), கோணேசன்(கனடா), சபேசன்(கனடா), அமிர்தகௌரி(கௌரி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்ற இரத்தினம்(ஆசிரியர்) அவர்களின் அன்புச் சகோதரியும்,\nசுகிர்தா(கனடா), சாந்தி(கனடா), வசந்தி(கனடா), ஜெயராஜன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகிருத்திகன், சோபிதா, பானுஷா, ரதன், கீதன், பிரவீன், அபினா, அனுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 29/11/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 30/11/2015, 08:00 மு.ப — 09:00 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 30/11/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 30/11/2015, 12:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=44114", "date_download": "2018-12-19T04:02:07Z", "digest": "sha1:WXXYASRZILBDQV5S7T4YRSMPQPBMFN4R", "length": 12750, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "அமெரிக்க தூதுவர் கைதட்ட", "raw_content": "\nஅமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்த அமைச்சர் உதய கம்பன்பில, குறித்த பிரேரணை அங்கிகரித்துக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவிக்கவும் இல்லை எனவும் தெரிவித்தார்.\nஅத்துடன் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை என்ற அறிவித்தலை சபாநாயகர் நேற்று அறிவிக்கும்போது அமெரி��்க துதூவர் மகிழ்ச்சியில் கை தட்டும் காட்சியை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.\nயார் ஆட்சி செய்தாலும் வெளிநாடுகள் அந்த அரசாங்கத்துக்கே தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்திவருவார்கள். ஆனால் அரசாங்கத்தின் பிரகாரம் அந்த நிலை மாறமுடியாது.\nஇதன் மூலம் இந்த நாட்டை இதுவரை ஆட்சிசெய்துவந்தது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசாங்கம் என்றும் தற்போது ஆட்சிசெய்ய எதிர்பார்த்திருப்பது மேற்கத்திய நாடுகளுக்கு எமது நாட்டின் பொருளாதார வளங்களை சூறையாடும் அரசாங்கம் என்பது இவர்களின் மகிழ்ச்சியின் மூலம் உறுதியாகின்றது எனவும் தெரிவித்தார்.\nபாராளுமன்ற அமர்வு இன்று முடிவடைந்த பின்னர் ஆளுங்கட்சியினால் உறுப்பினர் அறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nநத்தார் தினத்தில் ஞானசார தேரரை விடுதலை...\nபொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரருக்கு விடுதலை......Read More\nஎந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ......Read More\nசிறிலங்காவின் அரசியல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு......Read More\nநாம் செல்வச் செழிப்போடு வாழ செய்யக்கூடாதது...\nகாலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின்......Read More\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.......Read More\nஎதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டது தொடர்பாக,......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nதொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி அண்டிய பகுதிகளில் அதிக பனி......Read More\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்...\nமட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம்......Read More\nவிபத்தில் ஒருவர் பலி - இரு சிறுவர்கள்...\nஅக்கறைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில்......Read More\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்......Read More\nஅமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப்...\nபுதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப்......Read More\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த 8...\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்து மீன்பிடியில்......Read More\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதோட்டத் தொழிலாளரின் துயரம் இந்தியா -...\n1948 ஆம் ஆண்டின் இலங்கை குடியுரிமைச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தால்......Read More\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/93330-vijay-tv-program-ready-steady-po.html", "date_download": "2018-12-19T03:43:19Z", "digest": "sha1:NOT2Q3FE5HCY4AOMVBQAXFQCNFU2NHLU", "length": 26579, "nlines": 410, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியில் என்ன ஸ்பெஷல்? ஸ்பாட் ரிப்போர்ட் | Vijay TV Program Ready Steady po", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:32 (25/06/2017)\n‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியில் என்ன ஸ்பெஷல்\nநம்ம 'ரெடி ஸ்டெடி கோ'ன்னு சொல்லித்தான் எல்லா விளையாட்டையும் ஆரம்பிப்போம். அதுல கொஞ்சம் ட்விஸ்ட்டைக் கலந்து, 'ரெடி ஸ்டெடி போ' என்று சொல்லி இந்த ரியாலிட்டி கேம் ஷோவை ஆரம்பிக்குறாங்க ரியோ ராஜ் மற்றும் ஆன்ட்ரூஸ். 'கேம் ஷோ'ன்னாலே டி.வி ஷெட்யூலில் ஒரு தனியிடம் கண்டிப்பா இருக்கும். அந்த வரிசையில புதுசா சேர்ந்திருக்குற இந்த நிகழ்ச்சி விஜய் டி.வியின் ஹிட் நம்பராக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்'ன்னு கூட சொல்லலாம். பேருதான் ரியாலிட்டி ஷோ...ஆனால், எப்பவுமே சில பல 'கல்லாட்டம்', 'கண்கட்டி வித்தைகள்', 'பிஹைண்ட் தி ஸ்க்ரீன் ஸ்டோரி' என்று நிறைய விஷயங்கள் கண்ணில் தென்படும் என்ற மைண்ட் செட்டோடதான் விஜய் டி.வி செட்டுக்குள்ள போனோம். அதுக்கேத்த மாதிரி நிறையா ட்விஸ்ட் இருந்துச்சு...\nஇந்த கேம் எப்படி இருக்கு...\nஇதுவரை யாரும் யோசிக்காத வேற லெவல் கேம்தான் எல்லாமே. செட்டுக்குள்ள நுழைந்த உடனேயே மேடையில நாலு பேர் கட்டிப்புடி வைத்தியம் பண்ணிட்டு இருந்தாங்க... ரெண்டு போட்டியாளர்கள் கட்டிப்புடிச்சு அவங்களுக்கு இடையில இருக்குற பலூனை உடைக்கணும். இதை மூணு பேர் கொண்ட ரெண்டு குழுக்களாக விளையாடிட்டு இருந்தாங்க. இரண்டாவது விளையாட்டாக, முதல்வன் படப் பாடல்ல வர்ற மாதிரி போட்டியாளர்களோட தலையில் மண்பானையை அடுக்கிவச்சு...ஆடாம அசையாம பேலன்ஸ் பண்ணி நிக்கணும். இந்த காலத்து மாடர்ன் பொண்ணுங்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் கஷ்டமான கேம்தான். இருந்தாலும், இந்த மாதிரியான விளையாட்ட போட்டியாளர்கள் அசால்டாக விளையாடுறதுக்கு இரண்டு தொகுப்பாளர்களும் கடைசி வரை உத்வேகம் கொடுக்குறது கூடுதல் ப்ளஸ் பாயின்ட்.\nசரி...இதுல விளையாடுற பொண்ணுங்கெல்லாம் யாரு...\nஇதுல விளையாடுற பொண்ணுங்கள்ல சில பேர் காலேஜ் படிக்குறவங்க, சில பேர் வேலைக்கு போறவங்க, இன்னும் சில பேர் மீடியால வரணும்'ன்ற ஆசை உள்ளவங்க. இவங்க எல்லாருக்கும் ஆடிஷன் வச்சு, அதுல கேமரா பயம் இல்லாதவங்க, நல்லா பேசுறவங்க, அடிக்கடி ஜோக்கடிச்சு எண்டெர்டைன் பண்றவங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டிருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி கல கல ஜாலி பாட்டுகளின் மயம்தான் செட் முழுக்க...\nவேற எதாவது ஸ்பெஷல் கேம்ஸ் இருக்கா...\nஇந்த கேமே ஸ்பெஷல்தான். அது எப்படின்னா...கேம்ல கம்மியா பாயிண்ட்ஸ் எடுத்தவங்க மேல, முட்டையை உடைச்சு ஊத்தறாங்க. இந்த கேம் பெயர் 'செஞ்சுருவேன்'. ஒரு குட்டி பக்கெட் நெறையா முட்டைக் கருவை டேபிள் மேல ரெடியா வச்சுருக்காங்க. கடைசி ரவுண்டுல தோற்றவங்க மேல, அதை எடுத்து ஊத்தி விளையாட்டை முடிக்கணும். கேம் டைட்டிலுக்கு ஏத்த மாதிரி நல்லா வச்சு செய்றாங்கய்யா...\nஇருட்டு அறையில், முரட்டு குத்து' -இதுதான் கேம் டைட்டில்...\n'பெயரே வித்தியாசமா இருக்கே'ன்னு அந்த இருட்டு அறைக்குள்ள எட்டிப் பார்த்தால், பாம்பு, உடும்பு, கீரிப்பிள்ளை எல்லாம் கண்ணாடிப்பெட்டிக்குள்ள அடைக்கப்பட்டுருக்கு. இப்படி விலங்குகளையெல்லாம் வச்சு நிகழ்ச்சி நடத்துறீங்களே...இது சரியா என்று கேட்ட போது, 'அதற்கு தனியா விலங்குகள் நலத்துறையில் அனுமதி வாங்கியிருக்கோம். விஷமுள்ள ஆபத்து ஏற்படுத்தும் எந்த ஒரு விலங்கையும் நாங்க அனுமதிக்குறது இல்ல.\" என்று பதிலளித்தார் ரியாலிட்டி ஷோவின் இயக்குனர்.\nஇதுல வர்ற ரெண்டு தொகுப்பாளர்களும் எப்படி..\nவிளையாட்டு கொஞ்சம் சீரியஸா போனா கூட, நகைச்சுவையா பேசி எல்லாரையும் சிரிக்க வைக்குறாங்க இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள். \"இந்த 'ஆன் தி ஸ்பாட் ஹ்யூமர்' கூட ஸ்க்ரிப்ட் ல இருக்குமா\"ன்னு அவங்கக் கிட்ட கேட்டவுடனே, \"நாங்க ரெண்டு பேரும் இப்படித்தான். கொஞ்சம் கல கல டைப் ஆட்கள். ஸ்க்ரிப்ட் தனியா கொடுப்பாங்க. ஆனால், அதை கொஞ்சம் மாத்திக்கலாம்'ன்றது எங்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம். அது கூட இல்லைன்னா...ரிப்பீட் வசனங்கள்தான் நிகழ்ச்சி முழுக்க இருக்கும். ஸோ, தொகுப்பாளர்களுக்கு எப்பவுமே க்ரியேட்டிவிட்டி இருக்கனும்.\" என்று இடைவேளை நேரத்தில் மின்னல் வேகமாய் பதிலளித்தனர்.\nஇருங்க பாஸ்...இதுக்கு மேலதான் இருக்கு ஒரு டாப் டக்கர் ட்விஸ்ட்...\nபோட்டி ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி, இரண்டு அணியின் போட்டியாளர்களையும் ஒரு மோட்டார் இயந்திரத்துல நிற்க வச்சு...சுத்திவிடுறாங்க. ஐந்து நிமிஷத்துக்கு அப்புறம் பயங்கரமா தலை சுற்ற ஆரம்பிக்கும் போதுதான் ஆட்டத்தையே ஆரம்பிக்கணும். அந்த கிரக்கத்தோட விளையாடும் போது அவங்க நல்லா சொதப்புவாங்க... சரிதான் பாஸ்...நாமெல்லாம் சின்ன வயசுல கண்ணாமூச்சி விளையாடும் போது, கண்ணைக் கட்டிவிட்டு...அப்டியே ரெண்டு மூணு ரவுண்ட் சுத்திவிட்டு... அப்புறம் விளையாட ஆரம்பிப்போம்ல...அதே கான்செப்ட்தான் இங்க கொஞ்சம் டெக்னிக்கலா இருக்கு. இப்போ புரியுதா மக்களே...ஏன் இந்த நிகழ்ச்சிக்கு 'ரெடி ஸ்டெடி போ'ன்னு பெயர் வச்சுருக்காங்கன்னு...\nசரி..எண்ட் பாயின்டுக்கு வந்தாச்சு...ஷோ டீட்டைல்ஸை பாப்போம்...\nசிரிப்பு மத்தாப்புகளை கொளுத்திப் போடும் இந்த கேம் ஷோ விஜய் டி.வியில் ஞாயிறு மதியம் 1.00 மணிக்கு ஒளிபரப்பாகுது. இது சீசன் 1, சீசன் 2 என்று போகும் அளவுக்கு வரவேற்புகளும், வாய்ப்புகளும் அதிகம். இனி இதில் வரும் ஸ்பெஷல் எபிசோட்களுக்கு செலிபிரிட்டிகள் வருகை தர இருக்காங்க.\nவிஜய் டிவிரெடி ஸ்டெடி கோReady Steady go vijaytvTV\n - அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) விமர்சனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-12-2018\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்...இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\n`18 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்’- மாவட்ட நிர்வாகம் அலட்சியம் நீதிமன்றம் அதிரடி\n‘பொதுமக்களை மிரட்டி மாமூல் வசூல்’ -வேலூர் போக்குவரத்து போலீஸார் அடாவடி\nவடரெங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு\n‘சேதங்களைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஒரு அனுதாப செய்தி'- பிரதமரை விமர்சித்த துரைமுருகன்\n`4 தலைமுறையா வாழும் இடத்தை விட்டு விரட்டும் வனத்துறை’ - மேகமலை மக்களின் கண்ணீர் கதை\n`டேய் விநாயகா சீக்கிரம் வந்துடு’- பிரியா விடைபெற்ற கோவை விநாயகன்\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப் பணி ஜனவரியில் தொடக்கம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\nமிஸ்டர் கழுகு: தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் விஜயபாஸ்கர்\n`டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண் '- வைரலான வீடியோ\n\"காலா, பரியன், ருத்ரா, கிறிஸ்டோபர், ஜானு, ஜோ...\" - 2018-ன் 'வாவ்' கதைகள்\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்... இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/30/issue.html", "date_download": "2018-12-19T03:24:03Z", "digest": "sha1:R4MKLIJBRIN6KZMKROTLKVA5SJVZH4TC", "length": 11849, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | cabinet will decide autonomy issue: pm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஜம்மு-காஷ்மீர் சுயாட்சி தீர்மானத்தால் ஆபத்தில்லை: வாஜ்பாய்\nஜம்மு-காஷ் மீர் மாநில சட்டசபையில், சுயாட்சி கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானம்குறித்து அஞ்சத் தேவையில்லை. இதுகுறித்து மத்திய அமைச்சரவை பரிசீலித்து முடிவுஎடுக்கும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.\nஇத்தாலி, போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டுவெள்ளிக்கிழமை பிரதமர் வாஜ்பாய் இந்தியா திரும்பினார். வழியில், விமானத்தில்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுயாட்சி தொடர்பாக சட்டசபையில்விவாதிக்கப்படும் என்று மட்டுமே, அம்மாநில முதல்வர் பரூக் அப்துல்லா, என்னிடம்உறுதி கூறியிருந்தார். ஆனால் தற்போது, தீர்மானமே நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசுயாட்சி தீர்மானம் குறித்து அரசு பரிசீலிக்கும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு உரியநடவடிக்கை எடுக்கப்படும்.\nசுயாட்சி தீர்மானம் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையும் என்று கூற முடியாது. இந்தப்பிரச்சினைக்கும், பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள சுயாட்சி தீர்மானம், அரசியல்சட்டத்திற்கு உட்பட்டே நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் கோருவதும் கூடஅரசியல் சட்டத்திற்கு உட்பட்டே அமைந்துள்ளது.\nசுயாட்சி தீர்மானத்தால் நாட்டின் பாதுகாப்பு குறித்து அஞ்சத் தேவையில்லை. நான்அப்படி நினைக்கவில்லை. எந்தவித மிரட்டலையும் சந்திக்க நாடு தயாராக உள்ளதுஎன்றார் அவர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.keralatourism.org/tamil/houseboat/", "date_download": "2018-12-19T04:00:17Z", "digest": "sha1:6RWLF3W4D6VPD44IW5CKLJOYEDQB7GMO", "length": 14593, "nlines": 102, "source_domain": "www.keralatourism.org", "title": "படகு இல்லத்தில் கேரளா முழுவதும் உல்லாச கடற்பயணம் செய்யலாம் | கேரள சுற்றுலா", "raw_content": "\n1 ஜனவரி 2018 முதல் வருகைகள் 5,924,515\n1 ஜனவரி 2007 முதல் வருகைகள் 36,103,805\nபடகு இல்லத்தில் கேரளா முழுவதும் உல்லாச கடற்பயணம் செய்யலாம்\nகேரளாவில் காயல்கள் ஊடே படகுவீட்டில் எப்போதாவது பயணித்திருக்கிறீர்களா இல்லையென்றால், அவ்வாறு செய்வதை உறுதி செய்யுங்கள். எங்களின் மாநிலம் வழங்கும் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் தனிச்சிறப்பான அனுபவங்களில் எளிதான ஒன்றாகும்.\nதற்கால படகுவீடுகள் பெரியவை, ஓய்வானப் பயணங்களுக்காக பயன்படுத்தப்படும் மெதுவாக நகரும் ஓடங்களாகும், உண்மையில் பழங்காலக் கெட்டுவல்லங்களின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாகும். அசல் கெட்டுவல்லங்கள் அரிசி மற்றும் நறுமணப்பொருட்களை டன் கணக்கில் ஏற்றிச் செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்டன. ஒரு நிலையான கெட்டுவல்லம் 30 டன்கள் வரை சரக்குகளை குட்டநாட்டிலிருந்து கொச்சித் துறைமுகத்திற்கு ஏற்றி செல்லக்கூடியவை.\nமலையாளத்தில் கெட்டு என்பது ”குடியிருப்பு கட்டமைப்புகளையும்”, வல்லம் என்பது ”படகையும்” குறிக்கிறது. இந்த படகுகள் மரப்பலகைகள் மீது கூரை வேயப்பட்டவையாகும். இந்த படகு பலா மரக்கட்டைகளால் செய்யப்பட்டு தென்னை நாரினால் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும். இது பிறகு வேகவைக்கப்பட்ட முந்திரி கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பு பிசினால் பூசப்படுகிறது. கவனமான பராமரிப்புடன், ஒரு கெட்டுவல்லம் தலைமுறைகளுக்கு நீடித்திருக்க முடியும்.\nகெட்டுவல்லத்தின் ஒரு பகுதி மூங்கில் மற்றும் தேங்காய் நாரினால் மூடப்பட்டிருக்கும், அது படகோட்டிக்கு ஓய்வறையாகவும் சமையலறையாகவும் இருக்கும். படகிலேயே சாப்பாடு தயாரிக்கப்படும், அதற்கு துணையாக காயல்களில��� இருந்து புதிதாகப் பிடிக்கப்பட்டு சமைக்கப்பட்ட மீன்களும் இருக்கும்.\nநவீன டிரக்குகள் இந்த போக்குவரத்து அமைப்பினை மாற்றீடு செய்ததும், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த படகுகளை வைத்துக்கொள்வதற்கான ஒரு புதிய வகையை மக்கள் கண்டறிந்தார்கள். பயணிகளுக்கான சிறப்பு அறைகளை கட்டுவதன் மூலம், இந்த படகுகள் கிட்டத்தட்ட அழிவிலிருந்து காக்கப்பட்டு தற்போதைய பிரபலமான பயணத்திற்கு முன்னோக்கி எடுத்து செல்லப்பட்டன.\nஇன்று இவை காயல்களில் ஒரு பரிச்சயமான காட்சியாகும் மற்றும் ஆலப்புழாவில் மட்டும், 500க்கும் அதிகமான படகுவீடுகள் உள்ளன.\nகெட்டுவல்லங்களை படகு வீடுகளாக மாற்றும் போது, இயற்கையான பொருட்களை மட்டும் பயன்படுத்துவதற்கு கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மூக்கில் பாய்கள், குச்சிகள் மற்றும் பாக்கு மரங்கள் கூரைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, தேங்காய் நார் பாய்கள் மற்றும் மரப்பலகைகள் தரைக்காகவும் தென்னை மரங்கள் மற்றும் தேங்காய் நார்கள் படுக்கைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இப்போதெல்லாம், விளக்கிற்காக சோலார் பேனல்களும் விரும்பப்படுகின்றன.\nஇன்று, படகு வீடுகள் அலங்கரிக்கப்பட்ட படுக்கையறைகள், நவீன கழிப்பறைகள், வசதிமிக்க வரவேற்பறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு பால்கனியையும் உள்ளிட்டு நல்ல ஓட்டல் அறைகள் போன்ற வசதிகளுடன் கூடியனவாக இருக்கின்றன. மரத்தின் வளைந்த கூரை பாகங்கள் அல்லது பின்னப்பட்ட பனையோலைகளின் நிழல் தருகின்றன மற்றும் இடையூறில்லாமல் காட்சிகளையும் பார்க்க முடிகிறது. பெரும்பாலான படகுகள் உள்ளூர் துடுப்புகார்களால் செலுத்தப்படும் போது, சில படஙகுகளில் 40 எச்பி இன்ஜின்களும் இருக்கின்றன. இரண்டு அல்லது மூன்று படகுவீடுகளை ஒன்றாக இணைத்து படகு இரயில்களும் உருவாக்கப்பட்டுள்ளன, பெரியக் குழுக்களான பார்வையாளர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.\nபடகுவீடுகளின் சவாரியில் விந்தையானது என்னவென்றால் இது வரை தொடப்பட்டிராத மற்றும் அணுகுப்பட்டிராத ஊரக கேரளாவின் காட்சிகளை, நீங்கள் ஓய்வாக அதனூடே மிதந்து செல்லும் போது உங்களுக்கு வழங்குகிறது.\nபடகு வீடுகள் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் காசர்கோடில் கிடைக்கப் பெறுகின்றன. மேலும் தகவல்களுக்கு தயவு ���ெய்து DTPCகளைத் தொடர்பு கொள்ளவும்.\nDTPC படகுவீட்டுக்கான முன் செலுத்துதல் கவுன்ட்டர்\nபடகுவீடுகளை முன்பதிவு செய்வதற்கு, மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சிலால் (DTPC) நிர்வகிக்கப்படுகிற ”டிரஸ்டட் சர்வீஸ், டிரஸ்டட் ரேட்ஸ் என்கிற படகு வீடு முன்பணம் செலுத்தும் கவுன்ட்டர்களை் பயணிகள் பயன்படுத்தலாம்.\nஆலப்புழா - படகுவீடு ப்ரீபெய்டு கவுன்ட்டர் மொபைல்: +91 9400051796, +91 9447483308\nசுற்றுலாப் பயணிகள் DTPCயின் கணக்கில் ரூ. 2500/- செலுத்ததி, dtpcalpy@yahoo.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலம் முன்பதிவு செய்யலாம்.\nDTPCயின் கணக்கு எண், 10510100253203, ஃபெடரல் வங்கி, முல்லக்கால் கிளை, ஆலப்புழா ஆகும். வங்கியின் குறியீடு FDRL 0001015.\nஎங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nகேரள சுற்றுலா நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை அறிவிக்கப் பெற்றிடுங்கள்\nவியாபார/வணிக/வகைப்பாடுகள் மற்றும் ஒப்பந்தப்புள்ளிகளுக்கு தயவு செய்து வருகைத் தரவும்t\nகட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)\nசுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033\nஅனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை,© கேரளா சுற்றுலா 2017. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள். .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-12-19T03:42:03Z", "digest": "sha1:UNHA56X6JCHNTVHWOP5ILNHBOCXTQDDS", "length": 24609, "nlines": 101, "source_domain": "canadauthayan.ca", "title": "உலக அரசியல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 2", "raw_content": "\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு\n300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்\nபிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது; அருண் ஜெட்லி\nமும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாப்போம் - பாக். உள்துறை அமைச்சர்\nபுதிய முதல்வர் கமல்நாத்துக்கு எதிர்ப்பு\nபில் கிளிண்டன்,ஓபாமா வீடுகளில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு\nஅமெரிக்க முன்னாள் அதிபர்கள் பிலகிளிண்டன்,ஓபா வீடுகளல் வெடிகுண்டுகள் கண்டிறியப்பட்டன. அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன், இவரது மனைவி ஹிலாரி. இருவரும், நியூயார்க் வடக்கு பகுதியில் உள்ள சாபாக்என்ற நகரில் வசித்து வருகின்றனர். இன்று நண்பகல் 1 மணியளவில் இவர்களது ���ீட்டில் வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டது. தகவலறிந்த எப்.பி.ஐ. போலீசார் மற்றும் நியூ கேஸில் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று வெடிகுண்டு செயலழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வீட்டில் கிளிண்டனும், ஹலாரியும் இல்லை என கூறப்படுகிறது. மேலும் முன்னாள் அதிபர் ஓபாமா வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஓபாமா வீ்டிற்கு வந்த வெடி குண்டு பார்சலை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரசுக்கு எதிராக சமூக வலைதளமான ‘டுவிட்டரில்’ கருத்து வெளியிடுபவர்களை ஒடுக்க, சவுதி சார்பில் தனிப்படையே செயல்பட்டு வருகிறது. சவுதி அரேபிய அரசை விமர்சித்த, அந்நாட்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோகி சந்தேகத்துக்குரிய முறையில் துருக்கியில் கொல்லப்பட்டார். மரணத்திற்கு முன் ஒவ்வொரு நாளும் காலையில், அலைபேசியை சோதனை செய்து, எதிர்ப்பாளர்களை தாக்கும் சவுதி ‘டுவிட்டர்’ படையின் செய்திகளை அலசுவாராம். இவர்கள், அரச குடும்பத்துக்கு எதிராக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமர்சனம் செய்பவர்களை பட்டியலிட்டு தெரிவிப்பர். இதற்காக ‘டுவிட்டரில்’ தங்களது உளவாளி ஒருவரை நியமித்து, பயனாளர்களின் தனிப்பட்ட விபரங்களை பெற்றுள்ளது. சவுதி இளவரசர் சல்மானின் ஆலோசகராக உள்ள சவுத் ஆல் குதானி தலைமையில் ‘டுவிட்டர்’சிறப்புப்படை அமைக்கப்பட்டது. ‘வாட்ஸ்ஆப்பில்’ உள்ள…\nபத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்\nசவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார். அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது. பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார். இது ஒரு சர்வதேச கண்டனத்தைத் ஏற்படுத்தியதுடன் மேற்கு நாடுகளுடனான…\nபிரமோஸ்க்கு போட்டியாக அதிவேக ஏவுகணை\nபிரமோஸ்க்கு போட்டியாக சீனா தயாரித்துள்ள அதிவேக ஏவுகணையை பாகிஸ்தானுக்கு விற்கவுள்ளது. அண்டை நாடான சீனாவில் உள்ள, சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள,”ஹோங்க்டா’ என்ற நிறுவனம், அதிக வேகமாக பயணிக்கக் கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. சுரங்க வெடி பொருள்கள், ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம், முதல் முறையாக, ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கும் பிரமோஸ் ஏவுகணைக்கு இணையானதாகக் கூறப்படும் இந்த ஏவுகணைகளை, பாகிஸ்தானுக்கு விற்க, சீனா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் இராணுவ பிரதான செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் லணடனில் நிருபர்களிடம் கூறியதாவது:- சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் ஒரு கட்டுக்கதை என்றும் இந்தியா பாக்கிஸ்தானை இழிவுபடுத்தும் பொய்களைப் பயன்படுத்துவதாகவும் கூறினார். இந்தியா ஒருமுறை தாக்குதல் நடத்தினால் 10 முறை அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். எந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டாலும் 10 நிமிடங்களுக்குள் பதிலடி கொடுக்க எங்களுக்கு சக்தி உண்டு. இது பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம். கிழக்கு மற்றும் மேற்கு எல்லை முழுக்க எங்கள் கைகளில் உள்ளன. இராணுவம் நாட்டின்…\nபிரெட் கவானா: பாலியல் புகார் சுமத்தப்பட்ட நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார் டிரம்ப்\nகேவனோ மீது கூறப்பட்ட பாலியல் புகார்கள் “பொய் பிரசாரம்” என டிரம்பால் விவரிக்கப்பட்டு அதற்காக கேவனோவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் டிரம்ப். பிரெட் கேவனோவை நீதிபதியாக நியமிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்தார் அதனை தொடர்ந்து கேவனோ மீது பல பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர் ஆனால் தன்மீது கூறப்பட்ட பாலியல் புகார்களை கேவனோ மறுத்து வந்தார். அமெரிக்காவின் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் 50 உறுப்பினர்கள் பிரெ��் கேவனோவின் நியமனத்திற்கு ஆதரவாகவும், 48 பேர் எதிராகவும் வாக்களித்திருந்ததை தொடர்ந்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பிரெட் கேவனோ பதவியேற்கிறார். இது அதிபர் டிரம்பின் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. நீதிபதியின் பதவி உறுதியானதால், இனி வரும் வருடங்களில்…\nஇந்தியா மீது பொருளாதார தடை : அமெரிக்கா எச்சரிக்கை\nரஷ்யாவுடன் எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று டில்லி வருகிறார். பிரதமர் மோடியுடன் நாளை அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே சுமார் ரூ.39,000 கோடி மதிப்புடைய ஏவுகணைகள் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது தவிர மேலும் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரஷ்யாவிடமிருந்து போர் ஆயுதங்களை வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட சட்டத்திருத்தம் ரஷ்யா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து போர் ஆயுதங்களை வாங்கும் நாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….\nPosted in Featured, இந்திய அரசியல், உலக அரசியல்\nஉடனடியாக தவற்றை திருத்திக் கொள்ளுங்கள் அல்லது விளைவை சந்தியுங்கள்: ட்ரம்புக்கு சீனா எச்சரிக்கை\nசீனப் பொருட்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் வரி விதித்த அமெரிக்கா, உடனடியாக தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சீனாவும், அமெரிக்காவும், இறக்குமதிப் பொருட்களுக்கு பரஸ்பரம் வரி விதித்தன. இதனால் உலகளாவிய வர்த்தகப் போர் நடைபெறும் சூழல் உருவானது. சீனப் பொருட்களுக்கு மேலும் இந்திய மதிப்பில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் (200 பில்லியன் டாலர்) மதிப்பிலான கூடுதல் வரியை அமெரிக்கா சமீபத்தில் விதித்தது. இதனால் இருநாடுகள் இடையே ஏற்கெனவே கடுமையான மோதல் நடந்து வருகிறது. இந்த…\nசுவிஸ் வாழ் பத்திரிகையாளர் இரா துரைரத்னம் ���வர்களின் “செய்திகளின் மறுபக்கம்” நூல் வெளியீட்டு விழா\nஇரா துரைரத்னம் அவர்களின் “செய்திகளின் மறுபக்கம்”நூல் வெளியீட்டுவிழா சுவிஸ் ஃசெங்காளன்ஃசென் மாக்கிறட்டன் நகரில் ஸ்ரீ கதிர்வேலாயுதர் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை (08.09.2018)மிகச்சிறப்பாக நடைபெற்றது. காலை பத்து மணிக்குத் தொடங்கிய விழாவை பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துச் சென்றமை முக்கிய விடயமாக அங்கு பேசப்பட்டது. ஆங்கு உரையாற்றிய எழுத்தாளர் கல்லாறு சதீஸ் அவர்கள் தனது உரையில் பின்வருமாறு அவரைப் பாராட்டினார் “ இங்கு வாழும் அனைவரும் வருகை தந்து நிறைத்தது,ஒரு தமிழ் ஊடகவியலாளருக்குச் சமூகம் வழங்கிய என்றே இன்றைய நிகழ்வை நான் பார்க்க்pன்றேன். நூல்கள் என்பது மொழியின் மானம் என்றார். எனது ஆசான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.எமது மொழியின் ஆடை நெய்ய நூல் செய்த இரா துரைரத்தினம்…\nPosted in Featured, இலங்கை சமூகம், உலக அரசியல்\nரஸ்யா ஏற்பாடு செய்துள்ள ராணுவப் பயிற்சியில் 3 லட்சம் சிப்பாய்கள், 36 ஆயிரம் வாகனங்கள், 1000 விமானங்கள் மற்றும் 80 போர்க்கப்பல்கள்\nரஸ்ய நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரும் ராணுவ பயிற்சியை (வாஸ்டாக்-2018) அந்த நாடு நடத்திவருகின்றது. கிழக்கு சைபீரியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒரு வாரம் நடைபெறும் இந்த பயிற்சியில் 3 லட்சம் இராணுவ சிப்பாய்கள், 36 ஆயிரம் ராணுவ வாகனங்கள், 1000 விமானங்கள் மற்றும் 80 போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றன. மேலும் ரஸ்யப் படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட இஸ்கந்தர் ஏவுகணைகள், டி-80 மற்றும் டி-90 பீரங்கிகள், எஸ்.யு.34, எஸ்.யு.35 போர் விமானங்கள் என ஏராளமான ராணுவ தளவாடங்களும் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பயிற்சியில் சீன ராணுவத்தை சேர்ந்த 3,200 வீரர்கள் மற்றும் மங்கோலிய ராணுவ வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். இது குறித்து ரஸ்ய நாட்டின்…\nஅமரர். மார்க்கண்டு உதயகுமார் & அமரர். உதயகுமார் வசந்தமாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/t140-topic", "date_download": "2018-12-19T04:20:20Z", "digest": "sha1:TGVHQNPVIPTFW2SLUOXOLTNRUCWP65UI", "length": 13340, "nlines": 96, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "கடல்கள் இடையே உள்ள திரைகள்", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nகடல்கள் இடையே உள்ள திரைகள்\nதாருல் அர���கம் :: இஸ்லாம் :: இஸ்லாம் Vs அறிவியல்\nகடல்கள் இடையே உள்ள திரைகள்\nஅவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. (55:19,20)\nஅரபி மூலத்தில் பர்ஸக் எனும் சொல் இடம் பெறுகின்றது.இதன் பொருள் ஒரு தடுப்பு அல்லது பிரிவினை என்பதாகும். இந்தத் தடுப்பு என்பது ஜடரீதியான (Material) அல்லது ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்ட தடுப்பு அல்ல. 'மரஜா' எனும் அரபிச் சொல்லின் அசலான அர்த்தம் அவர்கள் இருவரும் சந்தித்து கலந்து கொண்டனர் என்பதாகும்.\nஇன்றைய நவீன அறிவியல் இரண்டு வெவ்வேறு கடல்கள் ஒன்றாய் சந்திக்கும் இடங்களில் தடுப்பு உள்ளது என்பதை கண்டு பிடித்துள்ளது. இந்த தடுப்பு இரு கடல்களையும் பிரித்து விடுகின்றது. இதனால் ஒவ்வொரு கடலும் அதனதன் தட்ப வெட்ப நிலை, உப்பின் தன்மை, அடர்த்தி ஆகியவற்றை பாதுகாத்திடும் தனித்துவம் பெற்றுவிடுகின்றது.\nஆனால், ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்குள் நுழைந்து கலக்கின்றபோது அது தன் தனிச்சிறப்பு வாய்ந்த இயல்பை இழந்து விடுகின்றது. திருக்குர்ஆன் கூறும் இந்த நிகழ்வை Dr.William Hay (University of Clorado) தனது ஆராய்ச்சி உறுதி செய்துள்ளார்.\nமத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பைப் பற்றி திருக்குர்ஆன் சொல்லுகின்ற போது அத்தடுப்போடு இணைந்து நிற்கும் ஒரு தடுக்கப்பட்ட திரை (ஹிஜ்ரம் மஹ்ஜூரா) பற்றியும் குறிப்பிடுகின்றது.\nஅவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (25:53)\nநதி முகத்துவாரங்களில், அதாவது இரண்டு நதிகள் சந்திக்கும் இடங்களில் உப்பு நீரிலிருந்து சுவைமிகு நீரை தனியாகப் பிரித்து அடையாளம் காட்டும் ஒரு திரை அல்லது மண்டலம் (Pycnocline Zone) உள்ளது. (இம்மண்டலத்தையே திருக்குர்ஆன் திருக்குர்ஆன் ஹிஜ்ரம் மஹ்ஜூரா என்று குறிப்பிடுகின்றது.) இப்பிரிவினை மண்டலம் சுவை நீரிலிருந்தும், உப்பு நீரிலிருந்த்தும் வித்தியாசமான அளவு உப்புத்தன்மை கொண்டுள்ளது.\nஇந்த இயற்கை நிகழ்வு கடலின் பல்வேறு இடங்களில் ஏற்படுகின்றது. மத்தியத்தரைக்கடலுக்குள் ஓடி மறையும் எகிப்தின் நைல் நதியிலும் இது நிகழ்கின்றது.\n\"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் \"அல்லாஹ்வின் தூதரே அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்\" என்றார். \"அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி\" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nஎனது தற்போதய மனநிலை :\nதாருல் அர்கம் :: இஸ்லாம் :: இஸ்லாம் Vs அறிவியல்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/15-per-konda-vetpaalar-pattiyalai-veliyitta-vijayakanth/", "date_download": "2018-12-19T04:29:36Z", "digest": "sha1:XM5RT5CXZ2EIESOULZVUHWPB7SQYXQTQ", "length": 8810, "nlines": 133, "source_domain": "makkalmurasu.com", "title": "15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட விஜயகாந்த்", "raw_content": "\n15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட விஜயகாந்த்\n15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட விஜயகாந்த்\n15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட விஜயகாந்த் வேட்பாளர்களின் விவரம் பின்வருமாறு\nபுதுக்கோட்டை – ஜாகீர் ஹூசைன்\nதிருச்சி மேற்கு – ஜோசப் ஜெரால்டு\nகன்னியாகுமரி – ஆதிலிங்கப் பெருமாள்\nசேலம் மேற்கு- அழகாபுரம் மோகன்ராஜ்\nதிட்டக்குடி (தனி) சபா. சசிகுமார்\nவிஜயகாந்த் வெளியிட்ட 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல்\n15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அடுத்தடுத்து 2 கட்டமாக வெளியிட்ட விஜயகாந்த்\nவேட்பாளர் பட்டியலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார்\nதேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்…\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில்…\nஇரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது: ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் பேட்டி\nஇரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என தூத்துக்குடியில்…\nசினிமா டிரெய்லர்கள் | June 15, 2018\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்ற���ம் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?&nwsId=41072&nwsPage=WLD", "date_download": "2018-12-19T03:16:54Z", "digest": "sha1:X3EJ6LRELIQ36RZGUV5S6G4CTYI463KU", "length": 6657, "nlines": 67, "source_domain": "thaimoli.com", "title": "இலங்கையில் 16 மந்திரிகள் அதிரடி நீக்கம்", "raw_content": "\nஇலங்கையில் 16 மந்திரிகள் அதிரடி நீக்கம்\nஇலங்கையில் அதிபர் மைத்திரிய சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தேசிய ஐக்கிய அரசு அமைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் (மார்ச்) நடந்த உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான கட்சி அமோக வெற்றி பெற்றது.\nஅதைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வலியுறுத்தப்பட்டது. அதற்கு அவர் மறுத்துவிட்டார். எனவே கடந்த 4ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார்.\nஅந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மந்திரிகள், மற்றும் எம்.பி.க்கள் ரணிலுக்கு எதிராக வாக்களித்தனர். இருந்தும் அவர் தனது கட்சி, சிறுபான்மை கட்சிகளின் எம்.பி.க்களின் வாக்குகளைப் பெற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோல்வி அடைய செய்தார்.\nஇதையடுத்து கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சரவையை மாற்றியமைக்க அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவும் முடிவு செய்தனர். அப்போது ரணில் விக்ர மசிங்கே மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த 16 மந்திரிகள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.\nஅவர்களில் 6 பேர் கேபினட் அந்தஸ்து மந்திரிகள் 10 பேர் இணை, துணை மந்திரிகள் ஆவர். இவர்கள் அனைவரும் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்தவர்கள். அதிபர் சிறிசேனாவின் தலைமையின் கீழ் செயல்படப் போவதாகவும், ராஜபக்சேவை தொடர்ந்து எதிர்ப்பதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயத்தில் மோசமான நிர்வாக சீர்கேடு\nஏய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி\nகேடிஎம் கொமூட்டர் ரயில் அட்டவணையில் மாற்றம்\nபோராட்டத்தை கைவிட போலீஸ் வேண்டுகோள்-\nமெரீனா கடற்கரையில் கொந்தளித்த மாணவர்கள்\nஇந்தியா&மலேசியா 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nமனித மூளையின் எடை வளர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1319", "date_download": "2018-12-19T04:29:56Z", "digest": "sha1:YXJIHKVOAB4XNOUNG67PDOPPT2BNVXIQ", "length": 5841, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆஸ்திரேலியாவில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் இராஜ கோபுர குடமுழுக்கு விழா | The ceremony of the Raja Gopura of Sri Selva Vinayagar Temple in Australia - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் இராஜ கோபுர குடமுழுக்கு விழா\nபிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரின் புறநகர்ப் பகுதியான தெற்கு மெக்லீனில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் இராஜ கோபுர குடமுழுக்கு விழா கடந்த மாதம் 30ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. குடமுழக்கதின் போது ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவப்பட்டன. பூஜைகளை சிட்னி மற்றும் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த சிவாச்சாரியார்களும் சிறப்பாக நடத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருளை பெற்றுச் சென்றனர். குடமுழக்கத்தை அடுத்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.\nஆஸ்திரேலியாவில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் குடமுழுக்கு விழா\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்க பொங்கல் விழா கொண்டாட்டம்\nஆக்லாந்தில் இருமுடி கட்டி ஐயப்பன் பூஜை\nலய இசையில் லயித்த மெல்பேர்ண்\nசிட்னி தமிழ் அறிவகத்தின் 'வசந்த மாலை'\nஆஸ்திரேலியாவில் தைப்பூச திருவிழா தேரோட்டம்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\n19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசெல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்\nமார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு\nஉலகின் பிரமாண்ட ஒளி க��்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்\nசுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=10752", "date_download": "2018-12-19T03:20:01Z", "digest": "sha1:3V7RRLJBZTIHAIIEREB5FXLN2L4UV6NM", "length": 12976, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "சுவிஸ் சாலை விபத்துக்கள", "raw_content": "\nசுவிஸ் சாலை விபத்துக்களில் 109 பேர் பலி\nசுவிட்சர்லாந்து நாட்டில் இந்தாண்டு தொடக்கம் முதல் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் சிக்கி 109 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.\nசுவிஸில் சாலை விதிகளை பின்பற்ற கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.\nஎனினும், ஒவ்வொரு ஆண்டும் நிகழும் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், சுவிஸ் போக்குவரத்து துறை அலுவலகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅதில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் நாடு முழுவதும் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட கூடுதலாக அதிகரித்து வருகிறது.\nஜனவரி முதல் தற்போது வரை சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் நபர்களில் 15 மற்றும் 24 வயதுடைய வாலிபர்களே அதிகம்.\nபனிப்பொழிவு, மற்றும் மழை பொழியும் தினங்களில் அதிகளவில் சாலை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.\nவிதிமுறைகளை மீறி அசுர வேகத்தில் ஓட்டியதால் வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. சாலை விதிகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததும் இவ்விபத்துக்களுக்கு காரணம்.\nசுவிஸில் 17 வயதுடைய நபர்களுக்கு ஓட்டுனர் உரிமம் அளிக்கும்போது அவர்களுக் சாலை விதிகளை முற்றிலுமாக தெரிந்துக்கொண்டனர் என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை வெளியிட்ட அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமஹிந்தவை சுற்றியுள்ள ஓநாய்களுடன் பயணிக்க...\nபாரிய கூட்டணி அமைத்துக்கொண்டு ஸ்தீரமான நாடொன்றை ஏற்படுத்துவதே எமது......Read More\nவடக்கு- கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும்...\nவடக்கு- கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோமென மக்கள் விடுதலை......Read More\n20 புதிய அமைச்சர்கள் இன்றைய தினம் சத்திய...\nபுதிய அமைச்சர்கள் இன்றைய தினம் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக......Read More\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச் செய்கையை...\nஎதிர்வரும் சிறுபோகத்தின் போது மகாவலி வலயங்களில் நெற் பயிர்ச்......Read More\nபடையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணிகள்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணிகள் நேற்று (18)......Read More\nஊடகங்களிடம் பேச அஞ்சிய பிரதமராக நான்...\nகாங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை ‘மவுன......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nதொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி அண்டிய பகுதிகளில் அதிக பனி......Read More\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்...\nமட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம்......Read More\nவிபத்தில் ஒருவர் பலி - இரு சிறுவர்கள்...\nஅக்கறைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில்......Read More\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்......Read More\nஅமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப்...\nபுதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப்......Read More\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த 8...\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்து மீன்பிடியில்......Read More\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதோட்டத் தொழிலாளரின் துயரம் இந்தியா -...\n1948 ஆம் ஆண்டின் இலங்கை குடியுரிமைச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தால்......Read More\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/page/3/?filter_by=popular", "date_download": "2018-12-19T04:29:35Z", "digest": "sha1:XAMRYBMPQUNIJAC46KPUG6MRNZPMEEOQ", "length": 11166, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "பணம் | ippodhu - Part 3", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஉங்கள் பணத்தைத் திருடும் எஃப்.ஆர்.டி.ஐ சட்டம் ஏன் வேண்டாம் நீங்கள் கேட்ட 5 கேள்விகள்\nகூகுளை நடத்துவதும் மீன் கடை நடத்துவதும் ஒன்றா\nமல்லிகா சீனிவாசன், உஸ்மான் ஃபயாஸ்: பனாமாவில் பணம் பதுக்கியோர் பட்டியல்\nரூ.மதிப்பு: 64.48; சென்செக்ஸ் 157 புள்ளிகள் உயர்வு\nஉஷார்: கொரியரில் அனுப்பும் செக்கைத் திருடும் கும்பல்\nஆட்டோமொபைல் பங்குகள் சரிவு: சென்செக்ஸ் 112 புள்ளிகள் சரிவு\n‘எஸ்பிஐ பொதுமக்களுக்கு எதிராக போர் தொடங்கியுள்ளது’\nலாபத்தில் ரிலையன்ஸ்; நஷ்டத்தில் ஏர்டெல்\nஇந்திய ரூபாயின் மதிப்பு 66.96: சென்செக்ஸ் 89.48 புள்ளிகள் உயர்வு\nபதவியேற்ற முதல் 6 மாதத்தில் மோடியின் விமான பயணச் செலவு ரூ.77 கோடி\n; இதனைக் கவனத்தில் கொள்ளுங்கள்\nரயிலில் கூரை வழியாக ஆறு கோடி ரூபாய் கொள்ளை\nசாக்லேட் கலரில் வெளியாகும் புதிய 10 ரூபாய் நோட்டுகள்\n#TNBudget: பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்; முழு விவரம்\nமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்; ஹனன் ஹமித்\n”கார் வேண்டாம், பைக் வேண்டாம்”: பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்\nதெரளி அப்பம் செய்வது எப்படி\n”சாயங்காலம் ஆறு மணிக்கு கிளம்பி காலை 4 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன்”: வெல்ஃபி வீடியோ\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு ப��ணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/mumbai-and-delhi-won-in-pro-kabadi-today-match-118120200041_1.html", "date_download": "2018-12-19T03:19:18Z", "digest": "sha1:JDFIW7ZTWOEWZHNVQHUU5JKPARQO7G2X", "length": 7634, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "புரோ கபடி 2018: இன்றைய போட்டியில் மும்பை, டெல்லி அணிகள் வெற்றி", "raw_content": "\nபுரோ கபடி 2018: இன்றைய போட்டியில் மும்பை, டெல்லி அணிகள் வெற்றி\nஞாயிறு, 2 டிசம்பர் 2018 (22:43 IST)\n2018ஆம் ஆண்டின் புரோ கபடி லீக் போட்டிகள் முடிய இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்று மும்பை மற்றும் குஜராத் அணிகளும், டெல்லி மற்றும் புனே அணிகளும் மோதின\nமுதல் போட்டியில் மும்பை அணி 36-26 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தியது. அதேபோல் இரண்டாவது போட்டியில் டெல்லி அணி புனே அணியை 35-24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.\nஇன்றைய நிலையில் ஏ பிரிவில் மும்பை 72 புள்ளிகளுடன் முதலிடத்திலும், குஜராத் 63 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், புனே 47 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன. அதேபோல் பி பிரிவில் பெங்களூரு அணி 58 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாட்னா 56 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், பெங்கால் அணி 42 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 33 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.பி.எல். ஏலத்தில் விலைபோகாத யுவராஜ் – அதிர்ச்சியான ரசிகர்கள் \nகோஹ்லி அவுட்: டி.வி. ஆஃப் – முடிந்ததா மேட்ச் \nமும்பையில் இணைந்தார் யுவ்ராஜ் சிங் - ஐபிஎல் ஏலம் முழு விவரம்\nதளபதி 63: விஜய்யுடன் இணையும் இரு இளம் நட்சத்திரங்கள்\nமு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்: மெகா கூட்டணிக்கு புதிய திட்டமா\nமனைவியை பழிதீர்க்க 3 வயது மகளை கற்பழித்த தந்தை\nமும்பை முதல் சவூதி வரை கடலுக்கடியில் ரயில் திட்டம் : இந்தியாவில் அறிமுகம்\nடெல்லியை கலங்கவைத்த தமிழக விவசாயிகள்: பதறவைக்கும் காட்சிகள்\nமியா க��ிஃபா ச்சாப், சன்னி லியோன் ச்சாப்: அசத்தும் உணவகம்; குவியும் வாடிக்கையாளர்கள்\nமும்பையில் இணைந்தார் யுவ்ராஜ் சிங் - ஐபிஎல் ஏலம் முழு விவரம்\nபுரோ கபடி 2018: பெங்களூரு, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி\nசூடுபிடிக்கும் ஐபிஎல் வீரர்கள் ஏலம் தமிழக வீரருக்கு செம கிராக்கி\n2 கோடிக்கு ஏலம் போன மலிங்கா: கைப்பற்றியது யார்\nஐ.பி.எல். ஏலத்தில் விலைபோகாத யுவராஜ் – அதிர்ச்சியான ரசிகர்கள் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimpage.blogspot.com/2007/10/blog-post_11.html", "date_download": "2018-12-19T04:25:39Z", "digest": "sha1:J4AT7PENFFIDTXWKKFBKYP2S35H6N7DW", "length": 12742, "nlines": 111, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: அஜ்மீர் தர்ஹாவில் குண்டுவெடிப்பு", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\nஅஜ்மீர் தர்ஹாவில் குண்டுவெடிப்பு - 3 பேர் பலி\nவெள்ளிக்கிழமை, அக்டோபர் 12, 2007\nராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற சுஃபி வழிபாட்டுத் தலமான காஜா மொய்னுதீன் சிஷ்டி தர்ஹா வளாகத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடித்ததில் 3 பேர் பலியானார்ள். 17 பேர் படுகாயமடைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.\nரம்ஜான் மாதம் என்பதால் ஆஜ்மீர் தர்ஹாவில் தற்போது கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் நோண்பு முடிந்து, இப்தார் தரும் வேளையில் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது.\nஅதேபோல நேற்று மாலையும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் நோண்பு முடித்து இப்தாருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு 7.16 மணியளவில் தர்ஹா வளாகத்தில் பலத்த சப்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. பள்ளிக்கூட பையில் இருந்த டிபன் பாக்சில் அந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது.\nஇதில் நோண்பு முடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டுக்களை தூக்கி வீசி விட்டு அனைவரும் உயிர் தப்பிக்க ஓடினர். அந்த இடமே பெரும் கூட்ட நெரிசலில் சிக்கியது.\nஇந்த குண்டுவெடிப்பில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது பெயர் முகம்மது சோயீப் (45). மும்பையைச் சேர்ந்தவர். தர்ஹாவில் வழிபாடு செய்ய அவர் வந்திருந்தார் என்பது தெரிய வந்தது. மேலும் இருவரும் இதில் உயிரிழந்தனர்.\nகுண்டுவெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதர்ஹாவின் முக்கிய வழிபாட்டுப் பகுதிக்கு வெகு அருகே குண்டுவெடித்ததால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇது ஒரு திட்டமிட்ட தீவிரவாதச் செயல் என போலீஸார் தெரிவித்துள்ளனர். தர்ஹா வளாகத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்திற்குக் கீழே வைக்கப்பட்டிருந்த பள்ளிக்கூட பையில்தான் குண்டு இருந்ததாகவும், போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த இடம் முக்கிய வழிபாட்டுத் தலமான சுஃபி துறவி காஜா மொய்னுதீனின் சமாதிக்கு வெகு அருகே உள்ளது. ஆனால் குண்டுவெடிப்பில் சமாதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.\nஆஜ்மீர் தர்ஹாவில் நடந்த குண்டுவெடிப்பை பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன.\nகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மோகன் பிரகாஷ் கூறுகையில், இது மிகவும் சோகமானது, துரதிர்ஷ்டவசமானது. இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயலாகும் என்றார்.\nராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.பி. சச்சின் பைலட் கூறுகையில், அனைத்து சமூகத்தினரும் அமைதி காக்க வேண்டும். இந்தியாவின் ஒற்றுமையை, ராஜஸ்தான் மாநிலத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க நடந்த சதி இது. இதை அனைவரும் ஒற்றுமையாக இருந்து தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்றார்.\nமத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் கூறுகையில், புனிதமான ரமலான் மாதத்தில் இதுபோல நடத்தப்பட்டிருப்பதை அனைவரும் கண்டிக்க வேண்டும். இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.\nராஜஸ்தான் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், இது கோழைத்தனமான தாக்குதல். மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக மிகவும் மென்மையாக நடந்து கொள்வதால்தான் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட தீவிரவாதிகள் துணிகிறார்கள். ஆஜ்மீர் தர்ஹா சம்பவம் இன்னும் ஒரு தீவிரவாத செயலுக்கு வித்திட்டுள்ளது என்றார்.\n01. \"மலடி' பட்டம் சூட்டி விரட்டிய மாமியார்.\n05. வாலிபருக்கு நடந்த சித்ரவதை\n02. இரு பெண்கள்: 'ஓரினக்' கல்யா��ம்\nகாட்டுக்கு தீ வைத்த சிறுவன் (\nதமிழகத்தில் மழை 3 பேர் பலி.\n02. மோடியால் உலகளவில் நாட்டுக்கு களங்கம்\nபாஜகவுக்கு கெளடா திடீர் ஆதரவு\n03. இன்டர்நெட் பயன்படுத்துவோர் உஷார்.\n01. இன்று \"பெரிய நிலா' காணலாம்\n04.தமிழ் வகுப்புக்கு ஆங்கிலத்தில் தேர்வு\n02.அண்ணனை திருமணம் செய்த தங்கை\nசிரஞ்சீவிக்கு சந்திரபாபு நாயுடு ஆறுதல்\nமனைவி சித்ரவதை தாங்க முடியலை...\nபிறந்த குழந்தையைக் கொன்ற தந்தை\n17.10.2007 இன்று ஏழ்மை ஒழிப்பு தினம்\n01. \"ஹாய்... ஹாய்... குதிரை தான்\n3. ஊட்டி மலை ரயில்\n2. மாணவியை அடித்துக் கொன்ற ஆசிரியர்\nஇன்டர்நெட்டில் 1ம் வகுப்பு முதல் +2 பாடங்கள்\n3. ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்.\n2. கூட்டணி சதி - கூறுகிறார் வேதாந்தி\nஅண்ணன் மகளை கற்பழித்த கொடூர தம்பி\nஇடைத் தேர்தலை நோக்கி கர்நாடகம்\n02. ஆட்டோ டிரைவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\n06. விதவை பெண் தற்கொலை முயற்சி\n04. விழிபிதுங்கும் 14 வயது சிறுமி\nமேக்கப் மாற்றம் 'பியூட்டி பார்லர்'\nகருணாநிதிக்கு வேதாந்தி 'பதில் சவால்'\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=876", "date_download": "2018-12-19T02:58:05Z", "digest": "sha1:5AYD2G74IGX5UGMP7342IJQXTVQ2LVQJ", "length": 11093, "nlines": 297, "source_domain": "nellaieruvadi.com", "title": "செருப்பின் புனிதம் ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\n3/1/2018 12:16:03 PM சிரியா: நாம் யாருக்காக வாழ்கின்றோம் அம்மா\n1/6/2018 4:28:41 AM இமைகளின் பார்வைகள் - ஏர்வாடி சிந்தா peer\n12/7/2017 10:48:52 PM டிசம்பர் 6 - நீதியின் மறுபக்கம் peer\n6/3/2017 2:28:53 AM நோன்பு - கவிக்கோ அப்துல் ரகுமான் peer\n5/29/2017 4:54:47 AM மாட்டுக்கறிவாசனை வீசும் நான் புனிதமற்றவள்தான்.. peer\n8/31/2015 12:23:43 AM நல்லூருக்கு உதாரணமாய்.. எங்கள் ஊர் ஏர்வாடி .... Hajas\n3/4/2015 1:24:13 AM மாட்டுக்கறி - எங்கள் வாழ்வு (தெலுங்கு கவிதையின் தமிழாக்கம்) peer\n11/21/2014 12:33:45 PM சொந்த மண்ணில் சொந்தங்களோடு..... peer\n3/19/2013 என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா\n10/30/2012 குர்பானி ஆடு - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 ஒரு மழை இரவு... - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 கண் இழந்த அரசு - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 விவாக முறிப்பில்....- ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 தேடல் - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 போர்த்தழும்புகள் - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 எதை சாதித்தன ஏவுகனைகள் - ஏர்வாடிசிந்தா peer\n7/16/2012 தேர்வில் வெல்ல தேவையானவைகள் peer\n7/16/2012 திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா… peer\n7/28/2010 ஹிஜாப் தரும் சுதந்த��ரம்\n1/6/2009 உமறு இப்னு அல்-கத்தாப் கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களில் முக்கியமானவருமாவார் என்று சொல்லல sohailmamooty\n1/5/2009    இலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது sohailmamooty\n1/4/2009 பாலஸ்தீன பாலகனே jasmin\n12/23/2008 புஷ்ஷை செருப்பால் அடித்த மாவீரன்\n12/13/2008 நாமும் - இப்ராஹிம் (அலை) அவர்களும் jasmin\n3/15/2006 பணம் பணமறிய அவா\n3/15/2006 விட்டுவிடுங்கள் அவனை... sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48982-umesh-yadav-strikes-early-after-india-all-out-for-395.html", "date_download": "2018-12-19T03:08:54Z", "digest": "sha1:XGFKNHYZBHF2PWGJ24WCJGGXRGK4T47E", "length": 13621, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரிஷப் பந்த் 'நாட் அவுட்' ! இந்தியா 395 ரன்னுக்கு 'ஆல் அவுட்' | Umesh Yadav strikes early after India all out for 395", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nரிஷப் பந்த் 'நாட் அவுட்' இந்தியா 395 ரன்னுக்கு 'ஆல் அவுட்'\nஇங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் அணியுடனான போட்டியில் விராத் கோலி, தினேஷ் கார்த்திக், முரளி விஜய், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அரை சதம் எடுத்து அவுட் ஆகினர். இந்நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 395 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது.\nஇதற்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிரப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதில் ஒரு கட்டமாக எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியுடனான நான்கு நாள் போட்டி நேற்றுத் தொடங்கியது. இது அங்கீகாரமற்ற போட்டி என்பதால் இந்திய அணியில் 18 வீரர்களையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.\nடாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்திய அணி, இந்திய அணி திணறியது. முதல் ஓவரிலேயே இந்திய அணி, தவானின் விக்கெட்டை பறிகொடுத்தது. முதல் பந்திலே அவுட் ஆனார் அவர். ஆட்டத்தின் 3வது ஓவரில் புஜாரா ஒரு ரன்னில் நடையைக் கட்ட, இந்திய அணி 5 ரன்களை எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.\nபின்னர் முரளி விஜய்யுடன், ரஹானே சேர்ந்தார். இருவரும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். ஆனால், இந்தப் போராட்டமும் சிறிது நேரம்தான் நீடித்தது. 17(47) ரன் எடுத்த நிலையில், ரஹானே ஆட்டமிழந்தார். அடுத்து முரளி விஜய்யுடன் கேப்டன் விராத் கோலி இணைந்தார்.\nகோலியின் ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. 28 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. நிதானமாக ஆடி வந்த முரளி விஜய் 53 ரன்கள் எடுத்த நிலையில் வால்டர் பந்துவீச்சில் போல்டானார்.\nஅடுத்து கோலியுடன் இணைந்தார் கே.எல்.ராகுல். இவரும் சிறப்பாக ஆடினர். கோலி 68 ரன்னில் வால்டர் பந்து வீச்சில் சோப்ராவிடமும் ராகுல் 58 ரன்னில் நிஜார் பந்துவீச்சில் டிக்சனிடமும் கேட்ச் கொடுத்து அவுட் ஆயினர். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 82 ரன்களுடனும் ஹர்திக் பாண்ட்யா 33 ரன்களுடன் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.\nசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் நேற்றைய ஸ்கோரோடு வால்டர் பந்தில் ஆட்டமிழந்தார். இதில் பாண்ட்யா மட்டும் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் களமிறக்கப்பட்டார் அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணி இறுதியாக 395 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nதனது முதல் இன்னிங்ஸை ஆடி வரும் எஸ்ஸெக்ஸ் அணி 18 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 1 விக்கெட் எடுத்துள்ளார்.\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது சிபிஐ விசாரணை : மத்திய அரசு தகவல்\nபேஸ்புக்கில் , வாட்ஸப்பில் மூழ்கிய அதிகாரிகள் - வீணான வேளாண் கருத்தரங்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'கே.எல்.ராகுலுக்கு முதலில் டிக்கெட் கொடுத்து ஊருக்கு அனுப்பவும்' சுனில் கவாஸ்கர் காட்டம்\nவிமான பயன்பாட்டிற்கான ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் \nகமல்ஹாசனுக்காக களரி கற்கும் காஜல் அகர்வால்\nமுதல் டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்த்த ஆஸ்திரேலியா \n“இந்தாண்டில் மட்டும் 95 புலிகள் உயி‌ரிழப்பு” - சர்வே முடிவு\nசாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தும் 13 வயது இந்திய சிறுவன்\n2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nவிசா விவகாரம் : புதிய மாலத்தீவு அதிபர் இந்திய வருகை\n'கே.எல்.ராகுலுக்கு முதலில் டிக்கெட் கொடுத்து ஊருக்கு அனுப்பவும்' சுனில் கவாஸ்கர் காட்டம்\nரயிலை பிடிக்க ஓடி காயம்பட்ட “விஜய் தேவரகொண்டா”\n“ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்க” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிமான பயன்பாட்டிற்கான ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் \nதமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பவர்களுக்கு பதிலடி - ஆர்.பி உதயகுமார்\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது சிபிஐ விசாரணை : மத்திய அரசு தகவல்\nபேஸ்புக்கில் , வாட்ஸப்பில் மூழ்கிய அதிகாரிகள் - வீணான வேளாண் கருத்தரங்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/horana/holiday-short-term-rental", "date_download": "2018-12-19T04:23:50Z", "digest": "sha1:HTI5WSPZNGYJUMT75CRC5EGI75PJOZRY", "length": 4296, "nlines": 101, "source_domain": "ikman.lk", "title": "ஹொரனை | ikman.lk இல் காணப்படும் குறுகிய கால வாடகை பகுதிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nஹொரனை உள் விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 8, குளியல்: 8\nஅங்கத்துவம்களுத்துறை, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்க���\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actress-rakhi-sawant-deepak-kalal-and-getting-ready-for-nude-marriage-75707.html", "date_download": "2018-12-19T04:18:54Z", "digest": "sha1:3FWUDTJVNKZUNKUQKDLKXYIAPJKYPEE7", "length": 10804, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "Actress rakhi sawant- deepak kalal and getting ready for nude marriage– News18 Tamil", "raw_content": "\nமக்களுக்கு உதவுவதற்காக நிர்வாண திருமணம் - பாலிவுட் நடிகை அதிரடி\nபழம்பெரும் மேக்கப் மேன் முத்தப்பா காலமானார் - ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nதுள்ளுவதோ இளமை ஓடவில்லை என்றால் நடுத்தெருவுக்கு வந்திருப்போம் - தனுஷ்\nஆபாச மெசேஜ் அனுப்பிய நெட்டிசன் - அறிவுப்பூர்வமாக திட்டிய நடிகை டாப்ஸி\n’விஜய் 63’ நியூ அப்டேட்: 5-வது முறையாக விஜய் படத்தில் இணைந்த பிரபலம்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nமக்களுக்கு உதவுவதற்காக நிர்வாண திருமணம் - பாலிவுட் நடிகை அதிரடி\nஏழை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் நிர்வாண திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளார்.\nராக்கி சாவந்த் திருமண அழைப்பிதழ்\nஏழை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் நிர்வாண திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளார்.\nதமிழில் வெளியான என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியவர் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்த அவர் கடந்த 2016-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற மீடூ புகாரையும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் தீபக் கலால் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். டிசம்பர் 31-ம் தேதி இவர்களது திருமணம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் நடக்க இருக்கிறது. அதற்கான அழைப்பிதழை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nதிருமணம் குறித்து ராக்கி சாவந்த் கூறுகையில், தீபக்கும் நானும் காதல் வயப்பட்டு திருமணத்துக்கு தயாராகிவிட்டோம். எங்களது திருமணத்திற்கு நடிகர் சல்மான் கான், ஷாருக்கான் உள்பட பல பாலிவுட் முன்னணி பிரபலங்களை அழைத்துள்ளோம்” என்று கூறியிருந்தார். மேலும் தனது கன்னித்தன்மைக்கான சான்றிதழையும் அனுப்பி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார்.\nஅதேபோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்களது திருமணம் நிர்வாணமாக நடைபெறும், திருமண ஆடைக்கு செலவாகும் தொகையை கம்போடியா மற்றும் சோமாலியாவில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவுவோம் என்றும் கூறியுள்ளார்.\nஇந்த அறிவிப்பு திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.\n2ஆம் வகுப்பு மாணவி ஸ்கேட்டிங் மூலம் ரூ.10,258 புயல் நிவாரண நிதி வசூல் - வீடியோ\n2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு\nவிதவிதமான கெட்டப்பில் போராடும் ஆந்திரா எம்.பி. – அதகள புகைப்படங்கள்\n#IPLAuction: ரூ. 4 கோடிக்கு மேல் ஏலம்போன வீரர்கள்\nசெய்தியாளர்களை சந்திக்க எப்போதும் அஞ்சியதில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்\n... அகிலேஷ்யாதவ் என்ன சொல்கிறார்\nஅஜித் உடன் யுவன்.. தனுஷ் மகிழ்ச்சி\nதமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள்\nசாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்க முயற்சி: பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89/", "date_download": "2018-12-19T04:13:35Z", "digest": "sha1:MBOANZGAWLCKSWWISFEPQZIUMR23XFFY", "length": 22984, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "மாசு கட்டுப்பாடு வாரிய உத்தரவால் திண்டுக்கல் தோல்ஷாப்குள் இழுத்து மூடல்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூத���யர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடுக தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்\nஅரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிடப்பில் போடப்பட்ட சாலை பணி- பொதுமக்கள் அவதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»மாசு கட்டுப்பாடு வாரிய உத்தரவால் திண்டுக்கல் தோல்ஷாப்குள் இழுத்து மூடல்\nமாசு கட்டுப்பாடு வாரிய உத்தரவால் திண்டுக்கல் தோல்ஷாப்குள் இழுத்து மூடல்\nதிண்டுக்கல் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் முறையாக கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றாததால் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் போட்ட உத்தரவின் அடிப்படையில் கடந்த 15 நாட்களாக அனைத்து தோல் தொழிற்சாலைகளும் இழுத்து மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தோல் தொழிலில் பல கோடி ரூபாய் முடக்கம் ஏற்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு வருமாறு.\nமாசுக்கட்டுப்பாடு வாரியம் சில விதிமுறைகளின்படி தற்போது திண்டுக்கல்லில் இயங்கும் தோல் தொழிற்சாலைகளை இழுத்து மூடப்பட்டு உள்ளது. . திண்டுக்கல்லில் ஆரம்பத்தில் 85 தோல் தொழிற்சாலைகள் இருந்தன. அரசு விதிமுறைகளின்படி தோல் தொழிற்சாலைகளை நடத்த முடியாமல் படிப்படியாக குறைந்து 42 தோல் தொழிற்சாலைகள் தான் இயங்கி வருகின்றன. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டவிதிகளின்படி இதே போல் 1996ல் தோல் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன. தோல் தொழிற்சாலைகளின்; கழிவு நீர் விவசாய நிலங்களை பாழ்படுத்துவதாகவும், நிலத்தடி நீர் கெட்டுப் போனதாகவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுந்தன. திண்டுக்கல் ஒன்றியப்பகுதியில் கொட்டப்பட்டி, பொன்மாந்துரைப்புதுப்பட்டி, சின்னபள்ளபட்டி, பெரியபள்ளபட்டி,தாமரைக்குளம் பாசன விவசாயிகள், குடகனாறு பாசன விவசாயிகளின் நிலங்கள் உள்ளிட்ட பல கிராமங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டது. தோல் கழிவு நீர் இந்த பகுதி நிலங்களை பாழ்படுத்தியதோடு குடகனாற்றில் கலந்து வேடசந்தூர் வரை நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் போராட்டத்தின் விளைவாக பேகம்பூரில் தோல் தொழிற்சாலை பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதற்கு பிறகு பாதிப்பு குறைந்தது. ஆனால் விவசாயிகள் தங்களது பாழ்பட்ட நிலத்திற்கு நஷ்டஈடு கேட்டு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக விவசாயிகள் குறை தீர் கூட்டம் மற்றும் போராட்டங்கள், மாநாடுகள் மூலம் வலியுறுத்தப்பட்டது. அதன் பின் உயர்நீதிமன்ற உத்தரவின்படி அடிப்படையில் தோல் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை நஷ்டஈடு கொடுக்கப்பட்டது. ஆனால் இன்னமும் திண்டுக்கல் பகுதியில் சவேரியார்பாளையம், தோமையார்புரம், பூதமரத்துப்பட்டி, பெரியபள்ளபட்டி, சின்னபள்ளபட்டி, குட்டியபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீர் பயன்பாட்டுக்கு லாயக்கற்றதாக உள்ளது. தோல் தொழிற்சாலைகளில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் உப்பின் காரணமாக நிலம் உப்புபாரித்து காற்றோடு கலந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கட்டடங்களும் கூட உப்புக்காற்றால் சுவர்களும் உதிரும் நிலை உள்ளது. கட்டடங்களின் அஸ்திவாரங்களும் வலுவிழந்து உள்ளது. கழிவு நீரை வெளியேற்றும் தோல்தொழிற்சாலைகள் வேதிப்பொருள் கலந்த கழிவுநீரை சுத்திகரிக்க குழாய்கள் மூலம் பொதுசுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. ஆனால் அங்கு சரியாக சுத்திகரிக்காமல் அருகில் உள்ள குளத்தில் அப்படியே அனுப்பப்படுவதாக புகார் எழுந்தள்ளது. இதன் காரணத்தினால் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் அனைத்து தோல் தொழிற்சாலைகளையும் மூட உத்தரவிட்டு உள்ளது. இதனால் பல கோடிரூபாய் இழப்புஏற்பட்டு உள்ளது.\nதோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். என திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கே.ஆர்.கணேசன் கூறுகையில்,\nதிண்டுக்கல்லில் செயல்படும் தோல் தொழிற்சாலைகளில் ஆரம்பத்தில் இயற்கையில் பதனிடும் பொருட்களாக சுண்ணாம்பு, கடுக்காய், பட்டை ஆகியவற்றைக் கொண்டு பதனிட்டதால் நிலம் மாசடையவில்லை. மத்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் முழுக்க முழுக்க தோல் பதனிடும் தொழிலை வேதிப்பொருள்கள் மூலம் பதனிட வலியுறுத்தினர். இதன் மூலம் 40 நாட்கள் நடைபெறவேண்டிய பதனிடும் வேலை 7 நாட்களில் பதனிட்டனர். தோல் ஏற்றுமதி மூலம் அந்நியச்செலவாணி கிடைக்கும் என்ற லாபநோக்கத்தின் அடிப்படையில் இது போன்ற மத்திய அரசின் உத்தரவால் தான் இன்றைக்கு எல்லா இடங்களிலும் சுற்றுச்சூழல் மாசடைந்தும், நிலம் மாசடைந்தும், நிலத்தடி நீர் மாசடைந்து உள்ளது. அதிகாரிகளின் முறையான அறிவுறுத்தல் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. மேற்குவங்கம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தோல் கழிவுநீர் சுத்திகரிக்கும் பணியை அரசே சுத்திகரிக்கும் நிலையம் அமைத்து சுத்திகரிக்கிறது. ஆனால் திண்டுக்கல்லில் அரசு ஏற்று நடத்துவதற்கு பதிலாக தோல் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் விட்டுவிட்டு தனக்கும் இந்த பிரச்சனைக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்று ஒதுங்கிக்கொண்டது. கடந்த 15 நாட்களாக வேலை இழந்தும். வாழ்வாதாரத்தை இழந்தும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.250 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். விரைவில் இந்த தொழிற்சாலைகளை இயங்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார். இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாடு அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது திண்டுக்கல்லில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரின் உப்புத்தன்மை 2100 டி.டி.எஸ். என இருக்க வேண்டும். வேண்டும். தற்போது நீரின் உப்புத்தன்மை 5 ஆயிரம் டி.டி.எஸ் ஆக உள்ளது. கடந்த 3 வருடங்களாக தோல்தொழிற்சாலை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியும் செய்யாத காரணத்தால் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் உத்தரவின் பேரில் தற்போது திண்டுக்கல்லில் செயல்படும் அனைத்து தோல் தொழிற்சாலைகளும் இழுத்து மூடப்பட்டுள்ளன. தற்போது சுத்திகரிக்கும்பணி நடைபெறுகிறது. இந்த பணிகள் முடிந்த பிறகு நாங்கள் மீண்டும் ஆய்வு செய்து சரியாக இருக்கும் பட்சத்தில் தோல் தொழிற்சாலைகள் மீண்டு;ம் இயங்க உத்தரவிடப்படும் என்றார்.\nPrevious Articleஎச்.ராஜாவிற்கு செய்தியாசிரியர்கள் மன்றம் கடும் கண்டனம்\nNext Article தேவதாசி முறைக்கு வக்காலத்து வாங்கியது யார்\nவிவசாய நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு : 2 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்…\nவார்டு மறுவரையறை குறித்த அரசாணையை இண��யத்தில் வெளியிட அரசு தயங்குவது ஏன் \nவிதிகள் வகுக்கும் வரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/seemadurai-village-love-story/", "date_download": "2018-12-19T03:11:30Z", "digest": "sha1:HZ4OJDKT4YF4MS42XWZVFX7DIOFRNQ7D", "length": 10636, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "கிராமத்து காதலை அழகாக பேசும் சீமத்துரை.. பாரதிராஜாவை மிஞ்சும் டைரக்டர் - Cinemapettai", "raw_content": "\nHome News கிராமத்து காதலை அழகாக பேசும் சீமத்துரை.. பாரதிராஜாவை மிஞ்சும் டைரக்டர்\nகிராமத்து காதலை அழகாக பேசும் சீமத்துரை.. பாரதிராஜாவை மிஞ்சும் டைரக்டர்\nகிராமத்து காதலை அழகாக பேசும் படமாக சீமத்துரை உருவாகியுள்ளது.\nதிரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியானாலும் அவை அத்தனையும் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவதில்லை. வலுவான கதையும் நடிப்பும் இருந்தால் மட்டும் தான் மக்களின் வரவேற்பை பெறும். அந்த வகையில் தற்போது அழகான கிராமத்து காதல் கதையில் உருவாகியுள்ள படம் சீமத்துரை. இந்த படத்தை சந்தோஷ் தியாகராஜன் என்பவர் இயக்க E.சுஜய் கிருஷ்ணாவின் புவன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.\nகீதன் நாயகனாக ��டிக்க, 96 படத்தில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா நாயகியாக நடித்துள்ளார். ஜோஸ் பிராங்ளின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சரிதாவின் தங்கையும் பிரபல நடிகையுமான விஜி சந்திரசேகர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஅதிகம் படித்தவை: சீமத்துரை படத்திலிருந்து த்ரில்லர் கலந்த ஒரு அழகான காட்சி..\nநான் மகான் அல்ல படத்தில் நடித்திருந்த மகேந்திரன், கயல் படத்தில் நடித்திருந்த வின்சென்ட் ஆகியோர் ஹீரோவான கீதனுக்கு நண்பர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆதேஷ் பாலா, மதயானை கூட்டம் காசி, பொரி உருண்டை சுரேஷ், நிரஞ்சன் ஆகியோர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nடி. திருஞான சம்மந்தம் என்பவர் ஒளிப்பதிவு செய்ய, வீரா செந்தில் ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். கலை இயக்குனரான மரகத நாணயம், உறுமீன் ஆகிய படங்களில் பணி புரிந்திருந்த பாசார் என்.கே.ராகுல் என்பவர் இப்படத்திலும் பணி புரிந்துள்ளார்.\nஅதிகம் படித்தவை: அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன - சீமத்துரை படக்குழு வேதனை\nநடன இயக்குனராக சந்தோஷ் முருகனும் ஸ்டண்ட் மாஸ்டராக டேன்ஜர் மணி என்பவரும் பணி புரிந்துள்ளனர். சரிகமப நிறுவனம் இப்படத்தின் இசை உரிமையை அதிகமான விலைக்கு வாங்கியுள்ளது. உலகம் முழுவதும் இப்படம் வரும் டிசம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபேட்ட படத்தின் கதை லீக் ஆனது..\nதன் அம்மாவின் சீமந்த புடவையை அணிந்த படி விருது வாங்கிய வரலக்ஷ்மி சரத்குமார். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஸ்வாசம் படத்தின் மொத்த சாதனைகள்..\nதுப்பாக்கிமுனை படத்தின் “பூவென்று சொன்னாலும்” எமோஷனல் வீடியோ பாடல்.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி அரசியல் முடிவு.. தாமரை தமிழ்நாட்டில் மலருமா இல்லையா\nசிம்புவின் மாநாடு கதையை கேட்டேன், தலையே சுற்றிவிட்டது – எடிட்டர் கே.எல் பிரவீன்.\nசாந்தினி தமிழரசன் – டான்ஸ் மாஸ்டர் நந்தா திருமண போட்டோ ஆல்பம். புதுமண தம்பதிகளை நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.\nயஷ் நடிப்பில் கே ஜி எப் படத்தின் “தீரா தீரா” பாடல் லிரிக்கல் வீடியோ.\n தல அஜித் பற்றிய சவரஸ்யமான தகவலை பகிர்ந்த பாடகர் சித் ஸ்ரீராம்.\nபேட்ட படத்தில் இயக்குனர் சசிகுமாரின் கதாபாத்திர பெயர் மற்றும் லுக் போஸ்டர் வெளியானது.\nமாஸ் ஹீரோ – ���க்கு ஹீரோயினை பங்கமாய் கலாய்க்கும் விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02.\nஆம்பள பயலுகளோட சேர்ந்து கிரிக்கெட்டு … கனா படத்தின் புதிய ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nவிஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் ரொமான்டிக் மெலடி – மயக்காத பாடல் லிரிக்கல் வீடியோ.\nஇளையதளபதி விஜய் குடுத்த பிறந்த நாள் பரிசு..\nஅமைதிப்படை மாதிரி இந்த அடங்காதே..\n175 நாட்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் படங்கள்- பாகம் 1\nதல-59 படத்தில் அஜித்துடன் நடிக்க இருக்கும் பிரபல இயக்குனரின் மகள்.\nவைலாகுது ஐந்து பிரபலங்கள் வெளியிட்ட “பஞ்சராக்ஷரம்” பட கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். வாவ் செம்ம பா இயக்குனர் .\nகனா படத்தில் இதை நீங்கள் பார்க்க முடியும். வெளியானது ஸ்பாட் லைட் ப்ரோமோ வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000015816.html", "date_download": "2018-12-19T03:16:11Z", "digest": "sha1:ZTDTRY7ZUQHEJSNKVHQTZAOROQIPM7VT", "length": 5694, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அறிவுப் பூங்கா அறிஞர் அண்ணா", "raw_content": "Home :: வரலாறு :: அறிவுப் பூங்கா அறிஞர் அண்ணா\nஅறிவுப் பூங்கா அறிஞர் அண்ணா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇசை இலக்கணம் இராகவியலும் தாளவியலும் திறனாய்வு நோக்கில் திருக்குறள் மக்கள் உரை எம்.கே.தியாகராஜ பாகவதர்\nமுக்கண்ணில் மெய்கனவு வியாபார வியூகங்கள் நிகிதா\nதிரிந்தலையும் திணைகள் சமகாலப் படைப்புகளில் சாதி நெருப்பில் வாடாத கருப்பு மலர் நெல்சன் மண்டேலா வரலாறு\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/special/republish/9202-2017-11-01-03-38-51", "date_download": "2018-12-19T04:20:53Z", "digest": "sha1:26AAGUIYWGOFO3CSHVKH7NG3SJXDAX6W", "length": 27986, "nlines": 153, "source_domain": "4tamilmedia.com", "title": "தமிழ்த் தரப்பின் மௌனமும் சுமந்திரனின் உரையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\nதமிழ்த் தர���்பின் மௌனமும் சுமந்திரனின் உரையும்\nPrevious Article சுமந்திரனின் நோக்கத்தை நிறைவேற்றும் சுரேஷ்\nNext Article ஐ.நா., இலங்கை அரசாங்கத்தைப் பின்தொடர்கின்றதா\nகடந்த இரண்டு வருடங்களாக வடக்கு- கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்றுவந்த புதிய அரசியலமைப்பை முன்னிறுத்திய உரையாடல்கள், தற்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டன. சில அரசியல் பத்திகளுக்குள்ளும் ஒரு சில தொலைக்காட்சி விவாதங்களுக்குள்ளுமே ‘சேடம் இழுக்கும்’ நிலையில், புதிய அரசியலமைப்புப் பற்றி தமிழ்த் தரப்பு பேசிக்கொண்டிருக்கின்றது.\nபுதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. இந்த விவாதத்தைத் தமிழ்த் தரப்பு அவ்வளவு கரிசனையோடு நோக்குவதாகத் தெரியவில்லை. தமிழ் ஊடகங்களிலும் செய்திகள் என்கிற அளவைத் தாண்டி, இந்த விவாதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஒருவகையில், பெரும் சோர்வு மனநிலை வெளிப்படுத்தப்படுகின்றது.\nஇடைக்கால அறிக்கையில், என்னென்ன அம்சங்கள் உள்ளடக்கப்படுகின்றன என்கிற விடயங்கள், கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியிலேயே பருமட்டாக வெளிவந்துவிட்டன. அந்தத் தருணத்தில், தமிழ்த் தரப்பு வெளிப்படுத்திய சற்று ஆர்வமான கட்டங்களைக்கூட, இன்றைக்குக் காண முடியவில்லை. இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கங்கள் தொடர்பில், வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்களினாலேயே அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டு வந்தது. அந்தத் தருணங்களிலெல்லாம், அது தொடர்பில் சற்று வெம்மையாகவே உரையாட முயற்சிக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு, அந்தத் தருணங்களையெல்லாம் திரும்பிப் பார்க்கின்ற போது, இடைக்கால அறிக்கை முழுவதுமாக வெளிவரும் போது, முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக, அவ்வப்போது விடயங்களை வெளிப்படுத்தி, அரசியல் கட்சிகளையும் ஊடகங்களையும் புத்திஜீவிகளையும் தயார்ப்படுத்தி வந்தது மாதிரியான தோற்றமே மிஞ்சுகின்றது.\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பிலான உரையாடல்களைத் தெற்கு மூர்க்கமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், வடக்கு- கிழக்கில் ‘தொடை நடுங்கிகள்… துரோகிகள்…’ என்கிற வசைபாடல��� அரசியலும், ‘வேள்வித் தடை வழக்கில் எந்தச் சட்டத்தரணி இலவசமாக வாதாடினார்’ என்கிற விடயமுமே முதன்மை பெற்றிருக்கின்றது.\n(தமிழ்த் தேசியம் பன்மைத்துவத்தோடு இருப்பது உறுதிப்படுத்தப்படும் போதுதான், அது நீடித்து நிலைக்க முடியும். அதன்போக்கில், வேள்விக்கான அங்கிகாரம், சட்டத்திருத்தங்கள், ஒழுங்குபடுத்தல்களோடு வழங்கப்படுவதும் (கூட) தமிழின உரிமையாக கொள்ளப்பட வேண்டியது. அதை நோக்கிப் போராடுவதும், ஒருங்கிணைவதும் அத்தியாவசியம். அப்படியான நிலையில், அது தொடர்பிலான உரையாடல்களும் தவறில்லை. ஆனால், இலவசமாக வாதாடிய சட்டத்தரணியை முன்னிறுத்திக் கொண்டு,) முக்கியமான தருணமொன்றில், அதாவது புதிய அரசியலமைப்பு மீதான கரிசனை செலுத்தப்பட வேண்டிய காலத்தில், இளைஞர்கள் திசை திருப்பப்படுவது அவ்வளவுக்கு ஆரோக்கியமானதல்ல. அது, ஒரு வகையில் பொறுப்பின்மையின் வழி வருவது. அவ்வாறான உரையாடலுக்காக, அதிக காலம் செலவளிக்கப்படுகின்றது என்கிற நிலையில், பொறுப்பானவர்கள், அல்லது சம்பந்தப்பட்ட கட்சியினர், தம்முடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, விடயத்தை முடிவுக்குக் கொண்டு வருவது மிகவும் அவசியமான ஒன்று.\n“...நாங்கள் இந்த நாட்டில் உள்ள அனைத்து மதங்களையும் சமமாகவே மதிக்கின்றோம். அனைத்துக்கும் சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்பது தான் எமது கோரிக்கை. இருப்பினும் பெரும்பான்மையான பௌத்த மதத்தைப் பின்பற்றும் மக்கள், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் அல்லது தற்போதுள்ளமையைப்போன்றே புதிய அரசியலமைப்பிலும் அமையவேண்டும் என்று விரும்புவார்களாயின் அதை நாம் எதிர்க்கப்போவதில்லை. அதனால் எமக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. ஆனால், ஏனைய மதங்களுக்கான உரிய அங்கிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்…” இடைக்கால அறிக்கை மீதான முதல்நாள் விவாதத்தில் எம்.ஏ.சுமந்திரன் தன்னுடைய உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.\n‘பௌத்த மதத்துக்கு முதலிடம்’ என்கிற விடயத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கிவிட்டது என்று கடந்த வருடத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியபோது, இதே சுமந்திரன், அதை மறுத்துரைத்திருந்தார். எந்தவொரு மதத்துக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட முடியாது என்றும் கூறினார். ஆனால், இன்றைக்கு அதே சுமந்திரன், மேற்கண்டவாற��� பேசும் நிலை வந்திருக்கின்றது. இவ்வாறான நிலையை, தமிழ்த் தரப்பு எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது\nபேச்சுவார்த்தைகள் மூலமாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் போது, ஒரு தரப்பு, தான் முன்வைக்கும் 100 சதவீதமான விடயங்களுக்கும் சாதகமான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அங்கு விட்டுக்கொடுப்புகள் இருப்பது வழமை. அதுதான், பேச்சுவார்த்தையின் அடிப்படைத்தன்மை. ஆனால், பாதிக்கப்பட்ட தரப்பொன்று பேச்சுவார்த்தையில் அமரும் போது, தன்னுடைய பிரச்சினைகளை எவ்வளவு விட்டுக்கொடுப்பின்றி பேசுகின்றதோ அங்குதான் வெற்றி தங்கியிருக்கின்றது. அந்தவகையில், வழிநடத்தல் குழுக் கூட்டங்களிலேயே இரா.சம்பந்தனும், சுமந்திரனும் போதிய ஆற்றுகையை செய்யவில்லை என்பது தொரந்து வரும குற்றச்சாட்டு.\n(வழிநடத்தல் குழுவில் இருந்த, டக்ளஸ் தேவானந்தா, மற்றும் “என்னை ஐக்கிய தேசியக் கட்சிக்காரனாக அல்ல; முதலில் தமிழனாகவே முன்னிறுத்துவேன்” என்று கூறும் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில், எதுவும் கூறவில்லை என்பது பலத்த குற்றச்சாட்டு. அவர்களும் அதை மறுப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் பற்றித் தமிழ் மக்களும் அவ்வளவு அக்கறையும் கொள்ள முடியாது. ஏனெனில், தம்முடைய வாக்குகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்துவிட்டு, மற்றவர்களிடம் கோரிக்கையை வைப்பது அவ்வளவு சரியாக இருக்காது என்று கருதுகின்றார்கள்.)\nஆக, பௌத்தத்துக்கான முதலிடம் என்கிற விடயத்தை வழிநடத்தல் குழுவுக்குள்ளும் தற்போது பாராளுமன்ற விவாத்திலும் ஏற்றுக்கொண்டுவிட்ட கூட்டமைப்பு, அதற்கான முன்வைப்பை, முன்னணி சட்டத்தரணியென்கிற நிலையில், சுமந்திரனின் கவர்ச்சிகரமான வார்த்தைகளினூடு செய்திருக்கின்றது. இப்படி, புதிய அரசயிலமைப்பில் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை நிறுவும் கட்டங்களை, பெருந்தன்மை என்கிற பெயரில் கூட்டமைப்பு வழங்கும் நிலை தொடர்ந்தும் உருவாகுமானால், அது உண்மையிலேயே தமிழ்த் தரப்பில் பெரும் தோல்வியாக அமையும். அதற்கான முழுப்பொறுப்பையும் கூட்டமைப்பு மாத்திரமல்ல, கூட்டமைப்புக்கு அழுத்தம் வழங்கத் தவறிய பங்காளிக் கட்சிகளும், செயற்பாட்டு இயக்கங்களும், ஊடகங்களும், அரசியல் பத்தியாளர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில், ஒரு வகையில், மக்களை நைய்ந்து போன ஓர் அரசியலமைப்பை நோக்கி, மறைமுகமாகத் தயார்ப்படுத்தி வந்த பெருமையை கூட்டமைப்போடு, இந்தத் தரப்புகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஇடைக்கால அறிக்கை மீதான முதல் நாள் விவாதத்தில் சுமார், 40 நிமிடங்கள் நீண்ட சுமந்திரனின் உரையை, கொழும்பு ‘லிபரல்’கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். சரியான தரவுகளோடும், சட்டத்தரணிக்கேயுரிய வாதத்திறமையோடும் ஆற்றப்பட்ட உரையென்கிறார்கள். புதிய அரசியலமைப்புத் தொடர்பிலான மக்கள் சந்திப்புகளில் “தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் புதிய அரசியலமைப்பினூடு இணைந்து, ஆட்சியமைத்திருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் முன்வைக்கட்டும். அவர்களின் முன்வைப்புகள் என்ன, அது உண்மையிலேயே பிரச்சினைகளுக்கான தீர்வைக் கொண்டிருக்கின்றதா என்பதை நாம் மட்டுமல்ல, சர்வதேசமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது” என்று சுமந்திரன் அடிக்கடி கூறுவார். இப்போதும் அவர் அதே நிலைப்பாட்டில் இருப்பதைப் போன்றதொரு தோரணையையே வெளிப்படுத்துகின்றார்.\nஆனால், சுமந்திரன் ஒரு விடயத்தை மறந்துவிட்டார். அதாவது, தந்தை செல்வா காலத்திலிருந்து, தமிழ்த் தரப்பு வெளிப்படுத்தி வந்த பெருந்தன்மையைச் சிங்களத் தரப்பு மோசமாக மலினப்படுத்தி வந்த வரலாறு இங்குண்டு. அப்படியான நிலையொன்றை நோக்கியே தற்போதுள்ள கூட்டு அரசாங்கத்தின் பங்காளிகளும் விகாரைகளை நோக்கியும், பௌத்த பீடங்களை நோக்கியும் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். அதன்போக்கில், அவர்கள் இறுதி செய்யும் அரசியலமைப்பைத் தமிழ் மக்களிடம் விற்கும் வேலையை மாத்திரம் சுமந்திரனோ, கூட்டமைப்போ செய்யப் போகின்றது என்றால், அது படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.\nஏனெனில், கடந்த காலத்தில் அறிமுகமான அரசியலமைப்புகளில் தமிழ்த் தரப்புகள் எந்தப் பங்களிப்பையும் செய்து கொண்டதில்லை. ஆனால், அதே ஏதேச்சதிகார அரசியலமைப்புகளை ஒத்த புதிய அரசியலமைப்பைத் தமிழ் மக்களின் அங்கிகாரத்தோடும் நிறைவேற்றும் நிலை உருவாகினால் அது வரலாற்றுக் கறையாக இருக்கும்.\nஆகா, புதிய அரசியலமைப்பு என்பது தமிழ் மக்களின் பெருந்தன்மையோடு மாத்திரம் நிகழ்ந்துவிடாமல், சிங்கள- பௌத்த தரப்புகள், நாட்டிலுள்ள ஏனைய மக்களையும் தமக்��ுச் சமமானவர்கள் என்று கருதும் தருணத்திலேயே சாத்தியமாக முடியும். அங்கு, சிங்கள- பௌத்த தரப்புகள் வெளிப்படுத்த வேண்டியது பெருந்தன்மையை அல்ல. மாறாக, மனிதத்தன்மையே ஆகும். அந்த மனிதத்தன்மையை அவர்கள் வெளிப்படுத்தும் போது, புதிய அரசியலமைப்பு முன்னோக்கிய படிகளைக் கொண்டதாக அமைய முடியும். அதைச், சம்பந்தனும் சுமந்திரனும் நிகழ்த்திக் காட்டினால், வரலாற்றில் முக்கியமான நபர்களாக மாறுவார்கள்.\n“…இந்த நாட்டின் இறைமையானது ஒரு பெரும்பான்மையை மையப்படுத்தியதாக இருக்க கூடாது. இந்த நாட்டின் பிரஜைகள் அனைவரும் இறைமையைப் பயன்படுத்தக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த நாடு ஒன்றாக இருக்கும் அதேநேரத்தில், ஆட்சி அதிகாரத்தில் எமது மக்களும் பங்காளர்களாக வேண்டும். முக்கியமாக அதிகாரங்களை ஒரு தரப்பினரே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்ற நிலையில், மற்றைய தரப்பினர் எவ்வாறு அவர்களுக்கு தாங்களும் சமமானவர்கள் என்ற மனநிலை ஏற்படும். ஆகவே, அதிகாரங்கள் பகிரப்பட்டு அனைவரும் சமத்துவமானவர்கள் என்ற மனநிலை உருவாக்கப்பட வேண்டியுள்ளது…” என்கிற தனது உரையின் பகுதியை சுமந்திரன் இறுதி வரையில் கவனத்தில் கொண்டால், அதன்வழி புதிய அரசியலமைப்பு அமைந்தால், அதைத் தமிழ் மக்கள் ஆதரிப்பதில் பிரச்சினை இருக்காது. இல்லையென்றால், அது, தோல்விகரமான ஓர் ஆவணமாக அமையும்.\n(தமிழ்மிரர் பத்திரிகையில் (நவம்பர் 01, 2017) வெளியான கட்டுரையின் விரிவான வடிவம், நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)\nPrevious Article சுமந்திரனின் நோக்கத்தை நிறைவேற்றும் சுரேஷ்\nNext Article ஐ.நா., இலங்கை அரசாங்கத்தைப் பின்தொடர்கின்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2018/03/normal-0-21-false-false-false-fr-x-none_11.html", "date_download": "2018-12-19T03:50:34Z", "digest": "sha1:RVJNUNV6OZLRY6S2AXIWNFT6U7PSXQKU", "length": 11269, "nlines": 282, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: இனிய காலை வணக்கம்!", "raw_content": "\nதிருவள்ளுவர் ஆண்டு 2049 ஞாயிற்றுக் கிழமை மாசி 28\nசெய்யும் பகையடக்கச் செங்களம் செல்கின்றேன்\nபள்ளித் தலத்திலும் பாடும் களத்திலும்\nபொல்லாப் பகைவரைப் போக்கிடச் செல்கின்றேன்\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:01\nஇணைப்பு : காலை வணக்கம், வெண்பா, வெண்பா மேடை\nஆச���ரியப்பா மேடை - 1\nவெண்பா மேடை - 63\nகலிப்பா மேடை - 12\nகலிப்பா மேடை - 11\nவிருத்த மேடை - 35\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149844-topic", "date_download": "2018-12-19T03:29:23Z", "digest": "sha1:YGND24D7TSZSGOQLRIAGCWOETPXO3JUI", "length": 24840, "nlines": 212, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மிக முக்கியம் உப்பு!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இதற்கு யாராவது விடை சொல்லுங்க...\n» அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..\n» பேனர்களை அகற்ற தயக்கமா- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\n» முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» `கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்’ - கொந்தளிக்கும் விவசாயிகள்\n» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை\n» வாட்ஸ் & வோல்ட் & ஆம்ப் இவற்றிற்குண்டான தொடர்பு என்ன\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து...\n» எப்படி அம்மா பிடிப்பது...\n» வாய் விட்டுப் படிப்பது வாய்ப்பாடு...\n» நல்லதும் அவனே, கெட்டதும் அவனே...\n» கேபிள் டிவி, டிடிஎச் வாடிக்கையாளர்களே உஷார்: ஜனவரி 1 முதல் உங்கள் பட்ஜெட் அதிகரிக்கும் அபாயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:15 pm\n» அருமையான எருமை மாடுகள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:48 pm\n» துபாயில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தும் இந்தியச் சிறுவன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:43 pm\n» பட்டாம் பூச்சி-ரா.கி.ரங்கராஜன் -தெளிவான மின்நூல்\n» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\n» திருச்சி முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:16 pm\n» ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:14 pm\n» மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:05 pm\n» சவுதி, கத்தார் உட்பட 18 நாடுகளில் வேலை செய்வோருக்கு இ-மைகிரேட் பதிவு: ஜன.1 முதல் கட்டாயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:40 am\n» நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை: ராமதாஸ் கண்டனம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:31 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:22 am\n» தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:17 am\n» 'தமிழ் சினிமா வளர்ந்த கதை' நுாலிலிருந்து:\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:26 am\n» ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:17 am\n» கொடுப்பதற்கு மனம் இல்லையா\n» ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:13 am\n» ரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் கையெழுத்து\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:09 am\n» பி.சி.கணேசன் எழுதிய, 'அண்ணாவின் அரசியல்' நுாலிலிருந்து:\n» ஆந்திராவை புரட்டி போட்ட பெய்ட்டி புயல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:00 am\n» உலக சுற்றுலா தினம் - கவிதை\n» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்\n» அறம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம்\n» உலக அழகியானார் பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்\n» ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு\n» 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்\n» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்\n» கற்பக தரு 30: பனையோலைக் கொழுக்கட்டை\n» கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி\n» ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை\n» ரயிலில் போகாமலேயே ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’யில் சுற்றுலா அனுபவம்\n» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்\n» ஒரு அருமையான குட்டிக் கதை…\n» மார்கழி மாதம்- ஓசோன் ரகசியம்\n» சாலையோரம் - என் முதல் முயற்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஉப்பு குறித்து கூறும், மருத்துவர் அருண்குமார்:\nஉப்பு என்றதும் அனைவருக்கும் நினைவில் வருவது,\nநாம் அன்றாடம் சமையலில் சேர்க்கும், உப்பு தான்;\nஆனால், வேதியியலில் பல பொருட்களின் பொதுப் பெயரே,\nஉப்பு தான்.ரத்தத்தில், 'யூரியா' மற்றும் 'க்ரியேட்டினைன்'\nஎனும் உப்பு அதிகரிப்பதால், சிறுநீரக செயலிழப்பும்; 'யூரிக்'\nஅமிலம் எனும் உப்பு அதிகரிப்பால், மூட்டு வலியும்;\nபொட்டாசியம் எனும் உப்பு தட்டுப்பாட்டால், தசைப்பிடிப்பும்\nஇப்படி, ஒவ்வொரு உப்பும் வேறு வேறாக இருக்க, எல்லா\nநோய்களுக்கும், நாம் தினசரி சமையல் உப்பை குறைக்க\nமுயற்சி செய்கிறோம்; இது, மிகப்பெரும் அறியாமை\n.ரத்தத்தில் பொதுவாக காணப்படும், மிக முக்கிய தாதுக்களுள்,\n'சோடியம்' மற்றும் 'குளோரைடு' உள்ளது. இதன் முக்கிய வேலை,\nரத்த குழாயில், அதன் அடர்த்தியை சீராக வைத்து, ரத்த\nஅழுத்தத்தை சீராக வைப்பது தான்.\nநாம் நினைப்பது போல, சாப்பிடும் உப்பு நேரடியாக ரத்தக்\nகுழாயில் சேர்ந்து, ரத்த அழுத்தத்தைக் கூட்டுவது இல்லை.\nரத்தக்குழாயில் உள்ள, 'சோடியம்' அளவை கட்டுப்படுத்த,\nசிறுநீரகத்தில் உள்ள இரு, 'ஹார்மோன்'கள் நிர்வகிக்கின்றன.\nரத்தத்தில் உப்பு அதிகமானால், இவை வேலை செய்து,\nசிறுநீரில் அதீத உப்பை வெளியேற்றும், குறைந்தால்,\nசிறுநீரில் சோடியம் வெளியேற்றுவதை குறைத்துவிடும்.'\nஇன்சுலின்' போன்ற சில, 'ஹார்மோன்'களும், உப்பின்\nசமநிலையை நிர்வகிப்பதாக, சமீபத்திய ஆராய்ச்சிகள்\nதெரிவிக்கின்றன.அமெரிக்காவில், 1970ல், உப்பை குறைத்தால்\nரத்தம் அழுத்தம் குறைகிறதா என்று நடந்த ஆராய்ச்சியில்,\nகுறைந்ததாகவும், குறையவில்லை என, இருவித முடிவுகள்\nஅமெரிக்க மருத்துவ கூட்டமைப்புகள் ஒரு சேர, ஒரு நாளைக்கு,\n6 கிராமுக்கு மேல் ஒருவர், உப்பை உணவில் சேர்க்கக் கூடாது\nஎன, அறிவுரை வழங்கின.அதன் பின் நடந்த ஆராய்ச்சி மற்றும்\n'இன்டர்சால்ட்' எனும், மிகப்பெரிய ஆராய்ச்சியாளர்கள்\nஅமைப்பு ஆராய்ந்து, 1996ல், 'உப்பை குறைத்தால், 4 பாயின்ட்\nவரை, ரத்த அழுத்தம் குறைகிறது' என, இறுதி முடிவை\nஎனவே, 140ல் இருந்து, 137 பாயின்ட்டாக ரத்த அழுத்தத்தை\nகுறைக்க, உப்பு ச��்பில்லாமல், தினமும் உணவு சாப்பிட\nசொல்வது மாதிரியான முட்டாள்தனம், வேறெதுவும் இல்லை.\nஇதைவிட, பழம் சேர்ப்பது, மாவுச் சத்தை குறைப்பது,\nஉடற்பயிற்சி செய்வது, எடையை குறைப்பது போன்றவற்றால்,\nமிக எளிதாக, 5 - 20 பாயின்ட் வரை, ரத்த அழுத்தம் குறைந்து\nஇதய செயல் இழப்பு உள்ளவர்கள் மட்டும், உப்பை கொஞ்சம்\nகுறைத்துக் கொண்டால் போதும். வேறு யாரும் உப்பை குறைக்க\nமிக அதிகமாக சேர்க்காமல் இருந்தாலே போதும். உப்பு போடாமல்\nஉணவை குப்பைக்கு அனுப்பாமல், உப்பு சேர்த்து சுவையான\nஉணவை, உங்கள் தொப் பைக்கு அனுப்புங்கள்.\nRe: மிக முக்கியம் உப்பு\nஎன்னங்க ஐயா சொல்றீங்க ஒருத்தர் உப்பு சேர்க்க கூடாது என்று பகிர்கிறார்.\nRe: மிக முக்கியம் உப்பு\nஉப்பில்லா பண்டம் குப்பையிலேன்னு ஏன் சொல்கிறார்கள். உப்பு உடலுக்கு தேவையே அளவோடு. நாக்குக்கு சுவை தேவை. உப்பில்லாத பொருளை நாக்கு ஏற்காது நாக்குக்கு ருசியாக உணவை அளிக்கனும். உடல் உள்ளம் ஆரோக்கியமாக இருக்க...\nRe: மிக முக்கியம் உப்பு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_148266/20171104172456.html", "date_download": "2018-12-19T04:07:52Z", "digest": "sha1:OPS4NVKH5JEJ62ZTSF2SSKB2VUJZFZYO", "length": 7884, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "அமைதியே பிரச்சினைகளுக்கு தீர்வு: விவேக் பேச்சு", "raw_content": "அமைதியே பிரச்சினைகளுக்கு தீர்வு: விவேக் பேச்சு\nபுதன் 19, டிசம்பர் 2018\n» சினிமா » செய்திகள்\nஅமைதியே பிரச்சினைகளுக்கு தீர்வு: விவேக் பேச்சு\nஅமைதி காப்பதன் மூலம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று ஆழ்வார்குறிச்சி பள்ளி விழாவில் விவேக் கூறினார்.\nநெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளியில் கலாம் பசுமை இயக்கம், ஐ சப்போர்ட் பவுண்டேசன் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற நடிகர் விவேக் பேசியதாவது: 1960-ல் இந்த ஆழ்வார்குறிச்சி கல்வி குழுங்களின் பள்ளி தொடங்கப்பட்டு 56 வருடங்கள் ஆகின்றன. கிராமப்புறங்களில் இதுபோன்று இலவச கல்வி கொடுத்து வர��வது மிகப்பெரிய விஷயம்.\nநான் சினிமா உலகத்திற்கு வந்து 39 ஆண்டுகள் ஆகின்றன. இதில் பத்மஸ்ரீ விருதும் வாங்கியுள்ளேன். இந்த பள்ளியில் இதுவரை எந்த ஒரு நடிகரையும் அழைத்ததில்லை என்றார்கள். நான் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், சமூக சேவையிலும் ஈடுபட்டு வருவதால் தான் மக்களின் அபிமானத்தை பெற்றுள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்.\nபின்னர் விவேக் செய்தியாளர்களிடம் கூறுகையில், அய்யா அப்துல்கலாம் எனக்கு கொடுத்த கடமையை நான் செய்து வருகிறேன். 1 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என அவர் கூறினார். தற்போது 29 லட்சத்து 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. திரைப்படங்களுக்கு தடைகள் வருவதும், அதை மீறுவதும் சில, பல காலங்களாக நடந்து வருவது தான். மெர்சல் பட விவகாரத்தை விஜய் மிக கவனமாக கையாண்டார். அதே போல அஜித் பற்றி சில விஷயங்கள் வெளி வந்தபோதும் அவர் பக்குவமாக அமைதி காத்து கையாண்டார். அமைதி காப்பதன் மூலம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nயுவன் இல்லை என்றால் என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும்: தனுஷ் உருக்கம்\nஅஜித் படத்தில் நாயகியாக நடிக்கும் பிரபல இயக்குநரின் மகள்\nவிஸ்வாசம் படத்தின் 2வது பாடல் வெளியானது\nமீ டூவால் பட வாய்ப்புகள் இழந்தேன்: நடிகை சுருதி வேதனை\nஇணையத்தில் கசிந்த சூர்யா படக்காட்சி: படக்குழுவினர் அதிர்ச்சி\nநடன இயக்குநர் நந்தாவைக் கரம் பிடித்தார் நடிகை சாந்தினி\nவிஸ்வாசம் படத்தின் முதல் பாடல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/archery-competition-in-karur-118120300061_1.html", "date_download": "2018-12-19T03:58:14Z", "digest": "sha1:SDPRQVMD6AMXO2PTMB3X5LTOQMDGTUL3", "length": 8754, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டிகள்– 300 க்கும் மேற்ப��்ட வில்லாளர்கள் பங்கேற்பு", "raw_content": "\nமாவட்ட அளவிலான வில்வித்தை போட்டிகள்– 300 க்கும் மேற்பட்ட வில்லாளர்கள் பங்கேற்பு\nதிங்கள், 3 டிசம்பர் 2018 (18:22 IST)\nகரூர் அருகே புன்னம்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள வீனஸ் குளோபல் ஸ்கேம்பஸ் என்ற பள்ளியில் என்னுமிடத்தில், Field Archery Association சார்பில் மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டிகள் நடைபெற்றது. வெள்ளியணை பாரதி பள்ளி தாளாளர் ஞானபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில், டி.என்.பி.எல் பள்ளியின் முதல்வர் ஐயப்பன் இந்த போட்டியினை துவக்கி வைத்தனர்.\nஇந்த போட்டியில், சுமார் 22 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட வில்லாளர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 8 10., 12., 14 ஆகிய வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தனிதனியாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்பு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வீனஸ் குளோபல் ஸ்கேம்பஸ் நிர்வாகி நதியா தங்கப்பதக்கங்களும், வெள்ளிப்பதக்கங்களும் கொடுத்தனர். இந்த வில்வித்தை போட்டிக்கான முழு எற்பாடுகளை கரூர் மாவட்ட பீல்டு ஆர்ச்செரி அசோசியேஷன் செயலாளர் ரவிசங்கர் சிறப்பாக செய்திருந்தார். மேலும், தமிழர்களின் பண்பாடு வில்வித்தையும், சிலம்பக்கலையும் தான், அப்படி பட்ட வில்வித்தைகள் மீண்டும் புத்துணர்வு பெறுவது போல, இந்த போட்டிகள் அமைவதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.\nஐ.பி.எல். ஏலத்தில் விலைபோகாத யுவராஜ் – அதிர்ச்சியான ரசிகர்கள் \nமும்பையில் இணைந்தார் யுவ்ராஜ் சிங் - ஐபிஎல் ஏலம் முழு விவரம்\nபெர்த் டெஸ்ட்டில் இந்தியா வெற்றிகரமான தோல்வி\nவிவசாய கடன்கள் ரத்து : முதல்வர் அறிவிப்பு \nதேசிய ஏரோபிக்ஸ் போட்டியில் அரையிறுதியில் நுழைந்த பரணி வித்யாலயா\nபொதுசுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்படும் கழிவு நீர்\nகஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பிய தி.மு.க செயலாளர்\nபுயலுக்கு வழங்கிய நிவராண பொருட்கள் கண்துடைப்பே\nகஜா புயலால் கதறும் கரூர் மக்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை\nமும்பையில் இணைந்தார் யுவ்ராஜ் சிங் - ஐபிஎல் ஏலம் முழு விவரம்\nபுரோ கபடி 2018: பெங்களூரு, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி\nசூடுபிடிக்கும் ஐபிஎல் வீரர்கள் ஏலம் தமிழக வீரருக்கு செம கிராக்கி\n2 க���டிக்கு ஏலம் போன மலிங்கா: கைப்பற்றியது யார்\nஐ.பி.எல். ஏலத்தில் விலைபோகாத யுவராஜ் – அதிர்ச்சியான ரசிகர்கள் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2018/03/blog-post.html", "date_download": "2018-12-19T04:04:06Z", "digest": "sha1:T4ZHEFX4Y3XWLPAZMIGYJIA3754YD7CN", "length": 16869, "nlines": 200, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: ‘சிரியா’-வின் அழுகை!", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nசனி, 3 மார்ச், 2018\nசிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகொல்லப்பட்டவர்களில் 121 பேர் குழந்தைகள் என பிரிட்டனை தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற கண்காணிப்பு குழுவான \"சிரியன் அப்சர்வேட்டிரி ஃபார் ஹூமன் ரைட்ஸ்\" அமைப்பு கூறியுள்ளது.\nரஷியாவால் ஆதரிக்கப்படும் சிரியா அரசு படைகள், இப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில், போர்நிறுத்த தீர்மானத்துக்கு ஒப்புக்கொள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் போராடி வருகிறது.\nகிழக்கு கூட்டாவின் நிலை என்ன\nசனிக்கிழமையன்று முக்கிய நகரமான டூமாவில் 17 பேர் உட்பட 29 பேர் கொல்லப்பட்டதாக சிரிய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இந்த வாரம் மட்டும் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nImage captionசமீபத்திய தாக்குதல்களில் 20 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nதாக்குதலுக்கான நேரடி ஈடுபாட்டை ரஷியா மறுத்து வந்தாலும், சிரியா மற்றும் ரஷிய நாட்டு விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக இக்குழு கூறியுள்ளது.\nமேலும், 3 லட்சத்து 93 ஆயிரம் பேர் சிக்கியுள்ள ஓரிடத்தில், பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன.\nபொதுமக்களை தாக்கவில்லை என்று கூறி குற்றச்சாட்டுக்களை மறுத்து வரும் சிரியா அரசு, பயங்கரவாதிகளிடம் இருந்து கிழக்கு கூட்டாவை விடுவிக்க முயற்சிப்பதாக கூறுகிறது.\nஇப்பகுதியில் உள்ள பொதுமக்களின் நிலை, உலகத் தலைவர்களை எச்சரித்துள்ளது. கிழக்கு கூட்டாவை \"பூமியின் நரகம்\" என ஐ.நா செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் விவரித்துள்ளார்.\nகுண்டுவீச்சுகளால் சின்னாபின்னமாகும் கிழக்கு கூட்டா\nகுருதித் துளி சொட்டுகிறது, மழை அறியா சிரியா வானம்..\nஇப்போது இது என்தேசம் என்கிறது;\nமேகங்களை நாடுகடத்தி ஆகாயங்கள் கை பற்றிய கரும்புகை..\nதங்கள் கற்பை போலத் தாய் மார்கள்...\nமீட்டெடுத்த சிறார் உடம்பில் பாதி மாமிசம்..\nபதுங்கு குழிகளில் மீதி மாமிசம்\nரசாயன இறைச்சி உண்டதில் இறந்து கிடந்தனர்\nசாப்பாட்டு மேஜைகளில் பிணங்கள் பரிமாறப்படுவதும்...\nதோண்டிய தோட்டாக்களில் எது அமெரிக்கா\nஎரியும் நெருப்பில் எது சவூதி\nஆயுத சூதாடிகளின் வங்கிக் கணக்கு நிறைவது\nகபால கோப்பைகளில் ஒயின் பருக முடியாது.\nபோரும் மரணமும் எவ்வடிவிலும் அழகில்லை....\nவலியும் குருதியும் எவ்வுடம்பிலும் சுகமில்லை....\nஅழுத குழந்தையே பால் குடிக்கும் எனில்\nரோஜாக்களில் இரத்தம் வடிவது வட்ட உருண்டைக்குக் கெட்ட சகுனம்...\nகவிதையைக் கேட்க ‘கிளிக்’ செய்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nகலைஞர் சிலை... கவிஞர் வைரமுத்துவின் பாமாலை\nகலைஞர் மு.கருணாநிதியின் 8 அடி உயர வெண்கலச் சிலையை சோனியா காந்தி 16.12.2018 அன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத...\nபெரியாரின் 140வது பிறந்த நாள் விழா : சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்த பாஜக-வை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகதீசன் தன...\nமெல்லிசை மன்னர் பற்றி அறிந்ததும் அறியாததும்\n‘மெல்லிசை மன்னர் ’என்றழைக்கப்பட்ட எம். எஸ். விஸ்வநாதன். *எம்.எஸ்.வி.-யின் முழுப் பெயர் மனயங்கத் சுப்பிரமணியடன விஸ்வந...\n‘ இயேசு ’ மண்ணிலே மனிதனான்...\n ஊர்த் திருவிழாக்களில் கரகாட்டம் என்றால் அதில் குறவன் குறத்தி ஆட்டம் பாட்டம் இல்லாமல் இரு...\n - 4 பிழையான சொல் ‘ சிவப்பு ’ வண்ணத்திலும்... பிழை திருத்தம் ‘ பச்சை ’ வண்ணத்திலும் ச...\nதூது ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம�� ஆகையால் இதற்குத் தூது ...\nஅண்ணாவின் பிறப்புப் பற்றித் தரம் தாழ்ந்து எழுதியவன்...\n அண்ணா- காஞ்சியில் காவியத் தலைமகனாய்ப் பிறந்தாய்... அரசியல்... அரிச்சுவடியைக் கற்றுத் தந்த...\nநண்பனின் மரணம் அன்று, பள்ளியில் படித்த பால்யகால நண்...\nசந்திப் பிழையின்றி எழுதுவோம்-5 விதி விலக்கு விதி விலக்காக அமையும் இடங்களையும், வலிமிகுந்தும்.....\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=877", "date_download": "2018-12-19T03:11:30Z", "digest": "sha1:6DCT47PICXFKZKKSIIPPXTUWUPHR6WEK", "length": 37381, "nlines": 259, "source_domain": "nellaieruvadi.com", "title": "உணவா? விஷமா? ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nWritten by விருந்தினர் <\nகேரள மாநிலம் காசர்கோடு, இன்னும் அந்த சாபத்தில் இருந்து மீளவில்லை. இன்று வரையிலும் காலோ, கையோ, இதயமோ, மூளையோ, உயிரோ..., ஏதோ ஒன்று இல்லாமல் தான் அங்கு குழந்தைகள் பிறக்கின்றன. சில பெரியவர்கள் திடீரென ரத்தம் கக்கி சாகின்றனர். புற்றுநோய், காசநோய், மாரடைப்பு, மூளை வளர்ச்சியின்மை.. என ஏதேனும் ஒரு நோய்கள் அண்டாத மனிதர்களே அங்கு இல்லை.\nகேட்டாலே நெஞ்சை உறைய வைக்கும் இந்த அவலத்தின் மூலம் எது\n7000 ஏக்கரில் விரிந்து கிடந்த முந்திரி தோட்டத்தை திடீரென தாக்கி சிதைத்தன பூச்சிகள். பூச்சிகளின் தொல்லையால் நிலை தடுமாறிய கேரள முந்திரி கார்பரேஷன் எடுத்த முடிவு தான் காசர்கோடு மாவட்டத்தையே விஷக்குழியில் தள்ளியது. ஹெலிகாப்டர் மூலம் எண்டோசல்பான் என்ற விஷத்தை முந்திரி தோட்டத்தில் கொட்டியது அந்நிறுவனம். மிகவும் சக்தி வாய்ந்த அந்த விஷத்தால் பூச்சிகள் அழிந்ததோ இல்லையோ நீர், நிலம், காற்றில் மிக வேகமாக ஊடுருவிய எண்டோசல்பான் மனிதர்களுக்கு கொள்ளை நோய்களை வாரி வழங்கியதுடன் ஜென்ம சனியாக அந்த மாவட்டத்தையே ஆட்டி படைக்க தொடங்கி விட்டது. 1971ல் தொடங்கி 30 வருடங்களுக்கும் மேலாக நடந்த பாவ செயலை, ஒரு டாக்டர் கண்டு பிடித்து உலகுக்கு சொல்ல, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செயவதைப்போல 2003ல் அந்த விஷத்தை தடை செய்தது கேரள உயர்நீதி மன்றம்.\nஇந்த கொடூரத்தை நினைவில் வைத்துக்கொண்டு, இப்போது தமிழக டெல்டா மாவட்டங்களுக்கு வருவோம்.\nதஞ்சை, நாகை திருவாரூர் அடங்கிய டெல்டா பூமியில், பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாதம் வரை சுமார் 5 லட்சம் ஏக்கர் அளவுக்கு உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக உளுந்து பயிரை புரோட்டீனிய புழுக்கள் உண்டு, இல்லையென்றாக்கி வருகின்றன. வெறுத்துப்போன விவசாயிகள் 10 நாளுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 250 முதல் 500 மிலி எண்டோசல்பான் விஷத்தை தெளிக்கிறார்கள். 60 நாள் பயிரான உளுந்துக்கு 30 நாள் வரை 3 முறை மருந்து தெளிக்கப்படுகிறது. இந்த கணக்குப்படி பார்த்தால் ஒரே மாதத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 3.75 லட்சம் முதல் 7.5 லட்சம் லிட்டர் எண்டோசல்பான் காற்றில், நீரில், உணவில் கலந்து உயிருக்குள் ஊடுருவுகிறது. இது மட்டுமின்றி அதன் பிறகு பயிரிடப்படும் நெல் பயிருக்கும் இதே எண்டோசல்பானைத்தான் லிட்டர், லிட்டராக கொட்டுகிறார்கள் நம் விவசாயிகள்.\nஇது காசர்கோட்டைக் காட்டிலும் விபரீதமானது. பெரும்பான்மை உணவுத் தேவையை டெல்டா மாவட்டங்களே நிறைவு செய்கிறது என்பதால், ஒட்டுமொத்த தமிழகமும் இந்த விபரீதத்துக்கு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பது தான் விஷயமே\nநம் விவசாயத்துக்கு 15 ஆயிரம் வருட பாரம்பரியம் உண்டு. இன்று விவசாயத்தில் வெற்றி கண்ட எல்லா மேலை நாடுகளும் நம்மிடம் தொழில்நுட்பத்தை பிச்சை வாங்கியவைகள் தான். வீட்டுக்கு வீடு வளர்க்கப்பட்ட மாடுகளின் சாணம், வயற்காட்டோரம் இருக்கும் மரங்களின் இலை தழைகள் தான் உரங்கள். பருவத்துக்கேற்ற ரகங்கள். பயிருக்கு கேடு செய்யும் ஒரு பூச்சியிருந்தால், அதை சாப்பிடும் 5 பூச்சிகள் இயல்பாகவே வளரும் சூழல். உழைப்பு மட்டுமே விவசாயியின் முதலீடு. சாகுபடியில் கிடைக்கும் உற்பத்தி முழுவதும் லாபம். இது தான் நம் பாரம்பரியம். விவசாயிகளின் வியர்வையில் மட்டுமே உப்பை காணும் வயற்காடுகளில் உற்பத்தியாகும் அத்தனை உணவு பயிர்களும் முழு சக்தி தருவனவாக இருந்தன. கைபிடி மண்ணை அள்ளி ஆராய்ந்தால் நூற்றுக்கணக்கான மண்புழுக்கள், லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள்.., சிலந்தி, தவள���, தட்டான், குளவி, பறவைகள் என வயலே சங்கீத மேடையாக இருக்கும். ஆற்காடு கிச்சடி, திருவண்ணாமலை தூயமல்லி, புதுக்கோட்டை மாப்பிள்ளை சம்பா, தஞ்சை சம்பா மோஷனம், ஒட்டடை சம்பா, சீரக சம்பா என உலகை பொறாமைப்பட வைத்தன நம் உற்பத்தி செய்த உணவு ரகங்கள். உள்நாட்டு உணவு தேவையை நிறைவுசெய்து, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்த நம் விவசாய தொழில்நுட்பத்தை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பார்த்த பார்வை தான் இன்றைய அவலத்துக்கு காரணம். அதிகமில்லை. ஐம்பதே ஆண்டுகளில் தமிழகத்தில் செழித்து வளர்ந்திருந்த 65 சதவீத விவசாயிகளின் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதும் கட்டத்துக்கு வந்தாயிற்று.\n1949ல் தான் மாபெரும் பேரழிவுக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. 1940களில் அமெரிக்க, ஐரோப்பிய விவசாயிகள் பயன்படுத்தி, பின்னர் அதன் தன்மை உணர்ந்து தடை செய்யப்பட்ட டி.டி.சி, டி.டி.டி, பி.ஹெச்.சி போன்ற பூச்சி மருந்துகள் அந்த காலக்கட்டதில் தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தன. சூழ்ச்சியின் தன்மை அறியாமல் ஐந்துக்கும், பத்துக்கும் ஆசைப்பட்ட சில அதிகாரிகளை, கைக்குள் போட்டுக்கொண்டு இந்திய விவசாயிகள் மத்தியில் கடைவிரிக்கத் தொடங்கின பூச்சி மருந்து நிறுவனங்கள். சிறிது, சிறிதாக இந்த பூச்சி மருந்துகளில் மதிமயங்கினர் விவசாயிகள். 1952ல் அமெரிக்க மோட்டார் கம்பெனியான போர்டும், எண்ணை கம்பெனியான ராக்பெல்லரும் இந்திய விவசாய உற்பத்தியை அதிகரிக்க ரசாயன உதவிகளை செய்வதாக கூறி களமிறங்கின. 1959ல் புதிய ஒட்டுரக பயிர்கள் புகுத்தப்பட்டன. அதோடு நம் விவசாயிகளின் நிம்மதி முடிவுக்கு வந்தது.\nவயற்காடுகள் யூரியா, பாஸ்பேட் போன்ற உப்பின் ருசிக்கு பலியாகி மலடாக தொடங்கின.\nமேலை நாடுகளின் ஒட்டுரக பயிர்கள் நம் நிலத்தின் தட்ப வெப்பங்களுக்கு தாக்கு பிடிக்காமல் வாடி வதங்கின. மேலும் தீமை செய்யும் பூச்சிகளை அந்த பயிர்கள் ஈர்ததன. இன்று ஒட்டு மொத்த மனித குலத்துக்கே சவாலாக மாறிய பிரச்னையின் வித்து அப்போது தான் தூவப்பட்டது. ஒட்டு ரக பயிர்களையும், உரங்களையும் தந்த மேலை நாட்டு நிறுவனங்களே பூச்சி கொள்ளிகள் என்ற பெயரில் விஷங்களையும் வழங்கின. நம் உற்பத்தியை இறக்குமதி செய்த மேலை நாடுகள், உரங்களுக்கும், பூச்சிக் கொல்லிகளுக்கும் நாம் பழக்கப்பட்ட பிறகு, உரம் போட்ட பொருட்கள் எங்களுக்��ு வேண்டாம் என்று கை விரித்து விட்டன. நம் பூமி சுயம் அழிந்து, உரங்களின்றி புல் பூண்டுகளைக்கூட பிரசவிக்க தகுதியற்றதாகி விட்ட நிலையில், இருக்கும் பூமியை விற்றுவிட்டு வெளிநாடுகளில் கொத்து வேலைக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி விட்டு தெருவோர டீக்கடைகளில் உக்கார்ந்து ஆடுபுலியாட்டம் ஆடுகின்றனர் விவசாய பெருங்குடி மக்கள். இது தான் ஒரு அடிமைக்கதையின் சுருக்கமான வரலாறு.\nஉலக அளவில் இரசாயன உரம் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதன்மை வகிக்கிறது இந்தியா. உலக நாடுகளால் தடை செயயப்பட்ட எண்டோசல்பான், மாலத்தியான், அல்ட்ரின், எண்ட்ரின், லின்டேன், குளோர்பைரிபாஸ் ( இது போபால் விஷவாயு சம்பவத்துக்கு காரணமான டோ கெமிக்கல் கம்பெனியின் தயாரிப்பு. அமெரிக்காவில் உற்பத்தியாகிறது. அங்கு தடை செய்யப்பட்டு தற்போது இந்திய வயல்களுக்குள் கொட்டப்படுகிறது). உள்பட 90 வகை பூச்சிக்கொல்லிகள், 147 வகை ரசாயான உரங்களை பயன்படுத்தி இந்திய காற்று, நிலம், நீரை விஷமாக்குகிறார்கள் விவசாயிகள். நெல், உளுந்து, பயறு, காய்கறிகள், எண்ணை, பூக்கள் என நிலங்களில் விளையும் எல்லாமே விஷமாகி விட்டது.\nடிடிசி, எக்காலக்ஸ், ஆண்ட்ரின், பாலிடால் உள்ளிட்ட 12 விஷங்களுக்கு எதிராக உலக அளவில் நடத்தப்பட்ட 12 அழுக்குகளுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அந்த மருந்துகள் தடை செய்யப்பட்டன. ஆனால் இந்தியா இன்னும் கண்மூடி கிடக்கிறது.\nவியட்நாம் நாட்டு போராளிகளை ஒழிக்க அந்த அரசு, காடுகளில் ஏஜென்ட் ஆரஞ்ச் என்ற பயங்கர விஷ மருந்தை விமானங்கள் மூலம் தெளித்தது. அந்த ரசாயன விஷம் பட்ட மரங்கள் கருகி அழிந்தன. அந்த ஏஜென்ட் ஆரஞ்ச் விஷமும் நம் விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் வரிசையில் இடம் பிடித்துள்ளது தான் அதிர்ச்சி.\nவேதி பூச்சி மருந்துகளை வயல்களில் கொட்டுவதால் விவசாயிகளின் நண்பர்களான மண்புழு, தவளை, பாம்பு, சிலந்தி, வெட்டுக்கிளி தட்டான் போன்ற உயிரினங்கள் தாக்குப்பிடிக்காமல் அழிந்து விட்டன. இயற்கை எதிரிகளான பூச்சிகள் விஷங்களையே புரோட்டின்களாக மாற்றிக்கொண்டு கொளுத்துப் போய்விட்டன.\nவிஷங்களை தெளித்தும் பூச்சிகள் அழியாததால் மேலும், மேலும் விஷங்களை கொட்டுக்கிறார்கள் விவசாயிகள். குறிப்பாக காய்கறி பயிர்களுக்கு வாரத்துக்கு 3 முறை கூட மருந்தடிக்கிறார்கள். எண்டோசல்பான் மாதிரியான பூச்சிக்கொல்லியின் வீரியம் முற்றிலும் அழிய 50 வருடங்கள் ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். குறைந்தபட்சம் பூச்சிமருந்தடித்து 23 நட்கள் கழித்து தான் காய்கறிகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் நாளை பறிக்க வேண்டிய காய்கறிக்குக்கூட இன்று மருந்தடிக்கும் பழக்கம் விவசாயிகளிடம் உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநில காய்கறிகளில் டாக்ஸிஸ் லிங்க் (TOXICS LINK) நிறுவனம் நடத்திய சோதனையில் 80 சதவீதம் விஷத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஉண்ணும் உணவில் 10 லட்சத்தில் 1 பங்கு விஷத்தன்மை இருக்கலாம் என்கிறது ஐநா சபை. ஆனால் இந்தியர்களின் உணவில் சராசரியாக 50 சதம் விஷம் இருக்கக்கூடும் என்கின்றன சில ஆய்வுகள்.\nநேரடி உணவு பொருட்களான திராட்சை, வெள்ளரி, வெத்தலைகளில் கூட எண்டோசல்பான், மோனோகுரோட்டபாஸ் மருந்துகள் தெளிக்கப்படுகிறது. இதை சாப்பிடும்போது அந்த பொருட்களால் கிடைக்கும் சத்துக்களைக் காட்டிலும் 50 சதம் அதிக பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஉற்பத்தியில் பூச்சிக்கொள்ளிகள் பயன்படுத்துவது மட்டுமின்றி இப்பயிர் வகைகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகளும் தங்கள் பங்குக்கு விஷத்தை சேர்க்கிறார்கள் என்பது இன்னொரு அதிர்ச்சி.\nபொதுவாக உளுந்து போன்ற பயறு வகைகளை இருப்பு வைக்கும் போது அந்துப்பூச்சி பதம் பார்த்துவிடும். முதலுக்கே மோசம் வரும் என்பதால் அலுமினியம் பாஸ்பேட் என்ற ஹெவி பாய்ஸனை இருப்பு வைக்கும் அறைக்குள் வைக்கிறாகள் வியாபாரிகள். அந்த விஷம் காற்றில் பரவி உளுந்திலேயே தங்கி விடுகிறது. உளுந்து நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உணவுப் பொருளாக மாறிவிட்ட நிலையில் நுகர்வோர் இந்த விபரீதம் குறித்து கவலைப்படுவதில்லை என்பது தான் சோகம்.\nமேலும் விஷம் கலந்த தவிடு, புண்ணாக்கு, பயிர்களின் மிச்சங்களை உண்பதால் மாடுகள் தரும் பால், ஆடுகளின் இறைச்சி எல்லாமும் விஷ முலாம் பூசப்பட்ட பொருட்களாக உருமாறி விட்டன.\nஇது போன்ற விஷங்கள் உடம்பில் நிகழ்த்தும் பாதிப்புகள் சொல்லி மாளாது. மூளை, இதயம், பெண்களின் மார்பகம், கர்ப்பப்பை, விரைப்பை போன்ற இடங்களில் தங்கி புற்றுநோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்களை உருவாக்குகிறது. மேலும் நரம்பு மண்டலத்தின் ஒட்டுமொத்த இயக்கமும் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. பெண்களின் கொழுப்பு திசுக்களில் கலந்து தாய்ப்பால் வழி குழந்தைகளுக்கும் அந்த விஷம் சப்ளை செய்யப்படுகிறது என்று உயிரை கலங்கடிக்கிறார்கள் டாக்டர்கள்.\nமல்லி, முல்லை, ரோஜா போன்ற மலர்களில் இயற்கை மணம் மறைந்து இன்று பூச்சி மருந்துகளின் நாற்றமே அடிக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மலர்கள் அதிகம் பயிரிடப்படும் தாமரைப்பாக்கம், வெங்கல், பூரிவாக்கம் போன்ற பகுதிகளில் பூந்தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கைகளே இந்த அவலத்துக்கு சாட்சி. மேலும் அதிகபட்ச விஷம் தெளிக்கப்படும் பூக்களை தலையில் வைப்பதால் கூட சில அபாயகரமான பாதிப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாம்.\nகடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டு கிராமங்களில் மாடுகள் இல்லாத வீடே இல்லை. இன்றோ அடிமாடுகளாக கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் மாடுகள் ஏற்றுமதியாகி விட்டன. மாடுகள் மூலம் கிடைக்கும் கோமயம், சாணம், பால், தயிர், மோர் தான் விவசாயிகளின் மூலதனம். கோமயத்தில் ஆடாதொடை, ஆடு தின்னா பாலை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, துத்தி போன்ற ஆடு சாப்பிடாத இலைகளில் 5 வகைகளை 15 நாட்கள் ஊறவைத்து அந்த நீருடன் தம்ணீர் கலந்து அடித்து தான் விவசாயிகள் பூச்சிகளை கட்டுப்படுத்தினர். மேலும் மாடு தரும் பொருட்களால் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் மிகச்சிறந்த ஊக்க மருந்து. மாடுகளை இழந்ததே உணவு விஷமானதுக்கு காரணம் என்கிறார்கள் முற்போக்கு விவசாயிகள்.\nஉணவே மருந்து, மருந்தே உணவு என்றார்கள் நம் மூதாதை சித்தர்கள். ஒரு 50 ஆண்டு இடைவெளியில் உணவே விஷம், விஷமே உணவு என்று நமக்கு நாமே அழிவை தேடிக் கொண்டிருக்கிறோம். இந்த கட்டத்திலேனும் விழித்துக் கொள்ளாவிட்டால் நம்மை எந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.\n11/26/2018 5:31:22 AM தேர்தலும் அயோத்தி ராமரும் peer\n8/5/2017 3:23:36 AM பாஜகவின் வரலாற்று தந்திரம் peer\n2/15/2017 10:11:31 AM ஜல்லிக்கட்டுப் போராட்டம் உணர்த்தும் உண்மைகள் | Hajas\n1/8/2016 2:04:41 AM ஜெய் ஹிந்த்' என்ற கோஷத்தை முதலில் அறிமுகப்படுத்தியது யார்\n8/6/2015 3:59:37 AM ஆச்சரியப்பட வைக்கும் தலைவர் \n12/26/2013 9:08:04 PM அமெரிக்கர்களின் அடங்காத ஆணவம்\n12/7/2011 மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு : சிறையிலிருந்த முஸ்லீம் இளைஞர்களுக்கு 3 இலட்சம் நஷ்ட ஈடு Mohideen Md\n7/11/2010 இணையத்தில் வாக்காளர் பட்டியல் ganik70\n7/4/2010 அறிஞர் அண்ணா : ஒரு சிறப்பு பார்வை \n4/8/2009 கூகிளின் இந்திய தேர்தல் ‘09 வலைத்தளம்\n3/8/2009 கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும் jasmin\n1/14/2009 முஸ்லீம்கள் நாட்டைவிட்டு விரட்டப்படவேண்டியவர்களா\n1/9/2009   மும்பய்த் தாக்குதல் : கண்ணீரிலும் வர்க்கமுண்டு sohailmamooty\n12/23/2008 புஷ்ஷுக்கு செருப்படி - தமிழகத்தில் கொண்டாட்டம் jasmin\n11/15/2008 பயங்கரவாத யாகங்கள் - சோலை jasmin\n11/9/2008 வீடும் போச்சு… வேலையும் போச்சு அந்தோ பரிதாபம் - அமெரிக்க மக்களின் வாழ்க்கை அந்தோ பரிதாபம் - அமெரிக்க மக்களின் வாழ்க்கை\n10/29/2008 கோட்சே காலம்முதல் இன்றுவரை jasmin\n10/15/2008 டவுசர் கிழிந்து விட்டது மகா ஜனங்களே, கோவணம் பத்திரம் மகா ஜனங்களே, கோவணம் பத்திரம்\n10/15/2008 வெற்றிநடை போடும் குற்றவாளிகள்\n9/5/2007 நாங்குநேரி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை jasmin\n5/1/2007 சிறுபான்மையினர் உரிமைகள் பறிபோன வரலாறு Mohamedris\n4/21/2007 கூடங்குளம் அணு உலை: தமிழர்களே பிணமாகத் தய\u001e Mohamedris\n3/16/2006 தமிழக முஸ்லிம்களை ஆண்டவன்தான் காப்பாற்ற sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkvl.blogspot.com/2011/11/blog-post_08.html", "date_download": "2018-12-19T04:35:15Z", "digest": "sha1:SB5EMTD6NQOSX6F2OLKCSKX376WWFUEX", "length": 21431, "nlines": 314, "source_domain": "nkvl.blogspot.com", "title": "நாச்சியார்கோவில் முஸ்லிம் ஜமாஅத்: ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம் : ஆதார் அடையாள அட்டை!", "raw_content": "\nவெளிநாட்டில் உள்ள ஊர்வாசிகளின் கைபேசி எண்கள்\nஇஸ்லாமிய குழந்தைகளின் பெயர்கள் மற்றும் அர்த்தங்கள்\nபேருந்து முன்பதிவு மற்றும் இணையதளங்களின் பெயர்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.\nஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம் : ஆதார் அடையாள அட்டை\n இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.\n27.10.2011 முதல் தலமை தபால் நிலையத்தில் மட்டும் உங்கள் அப்ளிகேஷனைபுர்த்தி செய்து, உங்கள் பத்து விரல் கை ரேகை பதிந்து, புகைப்படம் எடுத்த பிறகு உங்களுக்கு தற்காலிக ஐடி கொடுப்பார்கள். 30 - 60 நாட்களுக்குள் வீட்டுக்கு உங்களுக்கு ஒரிஜினல் கார்டு கிடைக்கும். உங்களுடைய கார்டு ஸ்டெட்டஸை ஆன்லைன் மூலம் உங்களிடம் ஒருக்கும் தற்காலிக ஐடி மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்க்கு கட்டணம் ஒன்றும் கிடையாது. இந்த கார்டு மூலம் உங்கள் வங்கி கணக்கும் இனைக்கபடும். இது தான் நமது நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அடுத்த பெரிய ஐடி. இதை வைத்து நேபாலுக்கு கூட பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம்.\nநவம்பர் 21-ம் தேதி முதல் 31 மாவட்டங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்கவுள்ளது.\nகார்டு பெற அப்ளிகேஷனை இங்கு டவுன்லோடு செய்யலாம். -\nPosted by முகம்மது சுல்தான் at 11:21 AM\n3:10. நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது; இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்\n) நீர் சொல்வீராக \"நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.\".)\nஅமீரக வேலை வாய்ப்பு செய்திகள்\nவேலை வாய்ப்பு செய்திகளுக்கான இணையதள முகவரிகள்\nஉலகின் தலை சிறந்த அறிஞர்கள் இஸ்லாம் பற்றி என்ன கூறுகின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்\nஇஸ்லாமிய நூல்களை தரை இறக்கம்(download) செய்ய கீழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு\nதரையிறக்கம்(Down Load) செய்து படிக்கவும்\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\nஊழல் குறித்து புகார் செய்ய தனி இணைய தளம்\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nகுர் ஆன் ஹதீஸ் தேடுகளம்\nவிமான டிக்கெட் பதிவு செய்ய\nவிமான நிலைய கால அட்டவணை\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களை காண அதன் மேல் சொடுக்கவும்\nBBC தமிழ் ஓசை தமிழ் வானொலி\nதமிழில் குரானை mp3 ஒலி வடிவில் கேட்க\nஇஸ்லாமிய அறிஞர்களின் வீடியோ தொகுப்பு\nதமிழில் இஸ்லாம் தூய வடிவில்\nஇனைய வ���ிவமைப்பு மற்றும் செய்தி வெளியிடும் பொறுப்பு\nசேட்டு என்கின்ற முபாரக் (துபாய்)\nஉங்களுடைய ஆக்கங்களையும் கருத்துக்களையும் அனுப்பவேண்டிய மின் அஞ்சல் முகவரி nkvl2010@gmail.com\nநாச்சியார் கோயில் இது தஞ்சாவூர் மாவட்டம்\nகும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும்\nவழியில் உள்ளது கும்பகோணத்தில் இருந்து 9\nகிலோ மீட்டர் தூரம் நாச்சியார்கோவிலின பிரதான\nதொழில் குத்து விளக்கு தயாரிப்பது\nவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஆகும் இதர\nதொழில்களான ஜவுளி பித்தளை வியாபாரம் நகை\nகடைகள் மளிகை வியாபாரம் ஆங்கில மருந்து\nகடைகள் போன்றவையும் சிறப்பான முறையிலே\nநடைபெறுகின்றது எல்லாவற்றிர்க்கும் மேலாக மத\nசெயல்படுகின்றது சுற்றியுள்ள சிறிய கிராமங்கள்\nஅனைத்திற்கும் இதுவே சிறந்த வர்த்தகமையமாக\nவலை பார்த்த நல் உள்ளங்கள்\nஇணையத்தை பார்த்து கொண்டு இருக்கும் உள்ளங்கள்\nநாச்சியார்கோவில், தமிழ் நாடு, India\nஇது நாச்சியார்கோவில் ஜமாத் பெயரில் உள்ளதால் செய்தியை வெளியிடும் பொறுப்பை நான் செய்கின்றேன் செய்திகளை தருவது ஆலோசனைகளை வழங்குவது என்ற முறையில் ஊர்வாசிகள் ஒவ்வொருவரும் இதில் பங்குதாரர்களே\nமாலேகான் குண்டுவெடிப்பு- 5 வருட சிறைவாசத்திற்குப் ...\nஈரான், வெனிசூலா, கியூபா, பாகிஸ்தான்...\nஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம் : ஆதார் அடையாள அட்ட...\nஇனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)\nரஹீக் – முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nஹஜ் உம்ரா வழிகாட்டி (ebook)\nநான்கு கலிஃபாக்களின் வாழ்க்கை வரலாறு\nமுதல் கலிஃபா அபூபக்கர் (ரலி)\nஇரண்டாம் கலிஃபா உமர் பின் கத்தாப் (ரலி)\nமூன்றாம் கலிஃபா உதுமான் பின் அஃப்பான்(ரலி)\nநான்காம் கஃலிபா அலி (ரலி)\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\nதீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு (audio) உரை: ஈ.வெ.ரா. பெரியார்\nடவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்க\nஅயோத்��ி தீர்பு மதச்சார்பின்மை (VS) RSS சன் நியுஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி (Video)\nஈராக்கின் மீதான அமெரிக்க தாக்குதல் ஒரு ஆவன படம்\nதிரு குரானை பிழையில்லாமல் கேட்டுக்கொண்டே ஓத கீழே உள்ள படத்தின் மேல் கிளிக் செய்யவும்\nதிருக்குரானை mp3 வடிவில் கேட்க திருக்குரான் தமி\nநபிவழியில் நம் ஹஜ் (Download PDF Book)\nஐ வேலை தொழுகையின் செய்முறை\nதிருக்குரான் தமிழில் விளக்க உரை தரை இறக்கம் (download)செய்ய\nசஹிஹுல் புகாரி (தமிழ்) அனைத்து பாகங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-film-trailers/rajinikanth-2-0-teaser-video-118091300004_1.html", "date_download": "2018-12-19T03:27:55Z", "digest": "sha1:BGLIU4IK6PGV6UUWQAU7AIK2ZBEDA55Q", "length": 10594, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஜினிகாந்தின் 2.0 டீசர் : கலக்கல் வீடியோ | Webdunia Tamil", "raw_content": "புதன், 19 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஜினிகாந்தின் 2.0 டீசர் : கலக்கல் வீடியோ\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.\nகடந்த 4 வருடங்களாக தயாரிப்பில் இருந்த 2.0 படத்தின் டீசர் இன்று வெளியிடப்படும் என இயக்குனர் ஷங்கர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\nஇணையதளத்தில் 2D யில் வெளியான அதே நேரத்தில் சில திரையரங்குகளில் 3D யிலும் இந்த டீசர் வெளியானது. இப்படம் 542 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 29ம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.0. இதில் பிரபல பாலிவுட் ஹீரோ அக்ஷயகுமார் வில்லனாக நடித்துள்ளார். இதனால் தென்னிந்தியாவை தாண்டி இந்தியா முழுவதும் 2.0 படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.\nதவறை சுட்டிக்காட்டும் சிநேகன்: கதறி அழும் மும்தாஜ்\n12 பணிப்பெண்களுடன் மகளை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பும் தந்தை\n2.0 டீசர் வெளியாகும் திரையரங்குகள்\nஒரு நாயால் 50 ஆண்டு சிறை தண்டனையிலிருந்து தப்பித்த ஓரினச் சேர்க்கையாளர்\n40 வயது ஆகிவிட்டா அக்கா, அண்ணி, அம்மா வேடமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=426330", "date_download": "2018-12-19T04:32:45Z", "digest": "sha1:YBXUG2HQP76OE6635C6A3CJQO2YK7E2H", "length": 8917, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "தனித்துவமாக யோசித்தால் வெற்றி! | Think unique! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\n2016 ஆம் ஆண்டில் StayZilla, Dazo ஆகிய நிறுவனங்கள் தோற்று வீழ்ந்ததோடு, 200க் கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்புகள் மூடப்பட்டுவிட்டன. கிராப்ட்ஸ்வில்லா, சாஃப்ட்பேங்கின் முதலீட்டில் வாழும் ஸ்நாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களும் பெருமளவு ஆட்குறைப்பை செய்துவருகின்றன. எங்கு தவறு\nZomato, Swiggy ஆகிய நிறுவனங்கள் உணவுத்துறையில் தாக்குப்பிடிக்கின்றன என்றால் அதைப் பின்பற்றிய பிற நிறுவனங்கள் என்னவாயின குறிப்பிட்ட ஸ்டார்ட்அப் ஐடியாவை முதலில் தேர்ந்தெடுப் பவருக்கான ஆதாயங்கள் பின்வருபவர் களுக்குக் கிடைக்காது.\nஃபிளிப்கார்ட்டின் ஐடியாவைக் காப்பி யடித்து எக்கச்சக்க கம்பெனிகளைத் தொடங்கி, பணத்தை இறைக்கலாம். மக்களின் மனதில் பதிய தெளிவான பிளான்களும் விநியோக முறைகளும் முக்கியம். இந்த அம்சங்கள் இல்லையெனில் தொடங்கும் கம்பெனியில் செய்யும் முதலீடு, கடலில் கரைத்த பெருங்காயம்தான்.\nஒவ்வொரு துறையிலும் முன்னணி கம்பெனிகள் நிச்சயம் இருப்பார்கள். இ-வணிகத்தில் ஃபிளிப்கார்ட், அமேசான்; ஹோட்டலா ஓயோ ரூம்ஸ், வாடகைக்காரா உபர், ஓலா என இவர்களை உங்கள் ஸ்டார்ட்அப் முந்தி கின்னஸ் படைக்கும் என வறட்டு பிடிவாதம் செய்யாமல் தனித்துவமாக யோசியுங்கள். இத்துறையில் வேர்பிடித்தவர்களோடு மோதாமல் புதிய வாய்ப்புகளை விழுதாக நினைத்து ஏறி ஜெயிக்கப் பார்ப்போமேஉங்கள் ஸ்டார்ட்அப்பை சந்தையில் வஜ்ரமாக்க இதோ ஸ்டார்ட்அப் புத்தகங்கள்…\nஅனிமேஷனில் அதிரடியாக சாதிக்கும் பிக்ஸாரின் சாதனைக்கதை. பிக்ஸார் படிப்படியாக தடைகளை உடைத்து திரைப்படத்தில் தன்னை எப்படி நிரூபித்தது என்பதை படித்தால் ஸ்டார்ட்அப் உற்சாகம் குபீரென உங்களுக்குள்ளும் பொங்கும்.\nமார்க் ஸூக்கர்பெர்க், எலன் மஸ்க் ஆகியோர் பரிந்துரைத்த ஸ்டார்ட்அப் நூல் இது. 2012 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல் கலையில் படித்த பீட்டர் தியல் எழுதிய நூல் இது.\nஎழுதியவர் அறுவை சிகிச்சை வல்லுநர் என்றாலும் ஒரு வேலையை செக்லிஸ்ட் போட்டு எப்படி கவனமுடன் செய்து ஜெயிக்கலாம் என்று சொல்லும் டிப்ஸ்கள் ஈர்க்கின்றன. இதோடு மார்க்கெட்டிங் குறித்த Sell: The Art, the Science, the Witchcraft-Subroto Bagchi நூலையும் வாசிக் கலாம்.\nஇதம் தரும் ஆரோக்கிய உணவுகள் \nடிசம்பராவது... ஜனவரியாவது... # Winter Special Tips\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\n19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசெல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்\nமார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு\nஉலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்\nசுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=43820", "date_download": "2018-12-19T02:58:39Z", "digest": "sha1:SNXJGC6OQ35IU3QLQVZPXN5QJ2B6RDRH", "length": 12680, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "ஜனாதிபதி வெறுப்பூட்டும�", "raw_content": "\nஜனாதிபதி வெறுப்பூட்டும் வகையில் செயற்பட்டுள்ளார்\nநாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டமையை ரத்து செய்யுமாறு கோரி எதிர்தரப்பினர் நீதிமன்றத்தில் 14 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்தநிலையில், விசாரணையில் கலந்து கொண்ட சட்டத்தரணிகள் மாறுபட்ட கருத்துகளை வௌியிட்டுள்ளனர்.\nஇதுதொடர்பில் கருத்து வௌியிட்டு ஆளும்தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இவ்வாறு கருத்து தெரிவித்தார். “உயர்நீதிமன்றம் அந்த மனுவை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. நாங்கள் நினைக்கிறோம் நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில் ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சரியானது என நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.”\nஅத��வேளை, எதிர்கட்சியின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியொருவர் ஜனாதிபதியின் தீர்மானத்தை இவ்வாறு விமர்சித்தார்.\n“இந்த நாட்டில் சட்டம் ஒருபுறம் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரசியலமைப்பு நான்காக உடைக்கப்பட்டு, நெறிமுறைகள் பாதையில் வீசியெறிப்பட்டு பணியாற்றும் ஒரு யுகம்தான் தற்போது ஏற்பட்டுள்ளது.\nநான் இதுபற்றி மிகவும் வருத்தமடைகிறேன். நான் எனது உயிரையும் பணயமாக வைத்து ஜனாதிபதிக்காக பணியாற்றிய போதும், அவர் வெறுப்பூட்டும் வகையில் செயற்பட்டுள்ளார்.” என்று கூறினார்.\nபடையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணிகள்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணிகள் நேற்று (18)......Read More\nஊடகங்களிடம் பேச அஞ்சிய பிரதமராக நான்...\nகாங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை ‘மவுன......Read More\nயுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே வாங்கியது...\nமுதல் சுற்றில் விலைபோகாத யுவராஜ் சிங்கை, 2-வது சுற்றில் மும்பை இந்தியன்ஸ்......Read More\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுடன் ஒரு குழந்தை......Read More\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உத்தரவினை மீறி செயற்படுபவர்களிற்கு......Read More\nதனது தொகுதி கோவில்களை கெத்தாக மாற்ற, நிதியை...\nகடந்த 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nதொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி அண்டிய பகுதிகளில் அதிக பனி......Read More\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்...\nமட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம்......Read More\nவிபத்தில் ஒருவர் பலி - இரு சிறுவர்கள்...\nஅக்கறைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில்......Read More\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்......Read More\nஅமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப்...\nபுதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு ப��வியையும் பெற்றுக் கொள்ளப்......Read More\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த 8...\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்து மீன்பிடியில்......Read More\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதோட்டத் தொழிலாளரின் துயரம் இந்தியா -...\n1948 ஆம் ஆண்டின் இலங்கை குடியுரிமைச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தால்......Read More\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=44117", "date_download": "2018-12-19T02:58:08Z", "digest": "sha1:2MBIPFN7O5J7VDQJ3QHUQG3HLPPQ7QIG", "length": 13560, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "நாடு முழுவதும் மழையுடன்", "raw_content": "\nநாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும்\nஅடுத்த சில நாட்களில் (குறிப்பாக நவம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில்) நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப���படுகின்றது.\nமத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nபொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் மழையோ சிறிதளவான மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.\nகொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-20 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nஊடகங்களிடம் பேச அஞ்சிய பிரதமராக நான்...\nகாங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை ‘மவுன......Read More\nயுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே வாங்கியது...\nமுதல் சுற்றில் விலைபோகாத யுவராஜ் சிங்கை, 2-வது சுற்றில் மும்பை இந்தியன்ஸ்......Read More\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுடன் ஒரு குழந்தை......Read More\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உத்தரவினை மீறி செயற்படுபவர்களிற்கு......Read More\nதனது தொகுதி கோவில்களை கெத்தாக மாற்ற, நிதியை...\nகடந்த 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி......Read More\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த மூன்று தேடுதல் வேட்டைகளில்......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nத���டரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி அண்டிய பகுதிகளில் அதிக பனி......Read More\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்...\nமட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம்......Read More\nவிபத்தில் ஒருவர் பலி - இரு சிறுவர்கள்...\nஅக்கறைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில்......Read More\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்......Read More\nஅமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப்...\nபுதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப்......Read More\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த 8...\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்து மீன்பிடியில்......Read More\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதோட்டத் தொழிலாளரின் துயரம் இந்தியா -...\n1948 ஆம் ஆண்டின் இலங்கை குடியுரிமைச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தால்......Read More\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/horana/push-cycles", "date_download": "2018-12-19T04:23:58Z", "digest": "sha1:HXOTRCXB236FDMWBHWMLWJWH46KXXCNE", "length": 5919, "nlines": 135, "source_domain": "ikman.lk", "title": "ஹொரனை | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த துவிச்ச��்கர வண்டிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-16 of 16 விளம்பரங்கள்\nஹொரனை உள் துவிச்சக்கர வண்டிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2016/jan/30/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95-1267989.html", "date_download": "2018-12-19T04:00:44Z", "digest": "sha1:7EU754KR5K4UKULD7KPVMNYYUDBL2UF2", "length": 7566, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "குரு சித்தானந்த சுவாமிகள் கோயில் மகா கும்பாபிஷேகம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகுரு சித்தானந்த சுவாமிகள் கோயில் மகா கும்பாபிஷேகம்\nBy புதுச்சேரி | Published on : 30th January 2016 07:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள பழமையான குரு சித்தானந்த சுவாமிகள் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபுதுவை முதல் சித்தர் குரு சித்தானந்தசாமிகளின் சமாதி திருக்கோயில் முத்தியால்பேட்டையை அடுத்த கருவடிக்குப்பத்தில் உள்ளது.\nஇதையொட்டி கடந்த 24ஆம் தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் முடிந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. அதன்பின் காலை 8 மணிக்கு மூலஸ்தான விமானங்கள், ராஜ கோபுர விமானங்கள், பரிவார தெய்வங்கள் மற்றும் குரு சித்தானந்த சாமி மூலஸ்தானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு குரு சித்தானந்த சாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.\nமுதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் வா.சபாபதி, அமைச்சர் பெ.ராஜவேலு, எம்.எல்.ஏ.க்���ள் வைத்தியநாதன், கல்யாணசுந்தரம், அறநிலைய செயலர் சுந்தரவடிவேலு,ஆணையாளர் தில்லைவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=74193", "date_download": "2018-12-19T04:21:20Z", "digest": "sha1:YOAJ6ABHDGNQP6YRK77YL7DUE4SMYOBG", "length": 6821, "nlines": 72, "source_domain": "www.semparuthi.com", "title": "விளையாட்டுத்துறையில் வெற்றியை ஊக்குவிக்க மலேசியா பெரும்பணம் செலவிடுகிறது – Malaysiaindru", "raw_content": "\nவிளையாட்டுத்துறையில் வெற்றியை ஊக்குவிக்க மலேசியா பெரும்பணம் செலவிடுகிறது\nஇவ்வாண்டு முற்பகுதியில் லண்டனில் முதலாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெறுவது மீண்டும் மயிரிழையில் தப்பிப்போனதை அடுத்து மலேசியா விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க 2013-இல் ரிம 187.2 மில்லியன் செலவிடத் திட்டமிட்டுள்ளது.\n“அதிகம் செலவிடுவது பெரிதல்ல. ஆனால், செலவிடும் பணம் விளையாட்டுத் துறையில் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும்”, என்று இளைஞர் விளையாட்டு அமைச்சர் அஹ்மட் சபரி சிக் கூறியதாக த ஸ்டார் நாளேடு அறிவித்துள்ளது.\nமுந்திய ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதல் தொகை அடுத்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரிம8.5 மில்லியன் ஈராண்டுக்கொரு முறை 21-வயதுக்குக் குறைந்த விளையாட்டாளர்களுக்காக நடத்தப்படும் மலேசிய விளையாட்டுகளுக்குச் செலவிடப்படும். அவ்விளையாட்டுகள் அடுத்த ஆண்டு ஜூன், ஜூலையில் கோலாலும்பூரில் நடைபெறும்.\nவிளையாட்டுத் துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவதன்வழி எதிர்வரும் தேர்தலில் இளம் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும்.\nராம்கர்பால்: ஹரப்பானுக்கு மிரட்டல் விட்டுள்ள ரஹிமுடன்…\nஅடிப் மற்றும் ஆலய கலவரம்மீது ஆர்சிஐ…\nநெகிரி எம்பி மாநில பிகேஆர் தலைவராவதற்குத்��\nகாலஞ்சென்ற தீயணைப்பு வீரருக்கு இறுதி மரியாதை…\nமுன்னாள் அம்னோ கட்சியினரைச் சேர்த்துக் கொள்ளும்…\nசீ ஃபீல்ட் ஆலய விவகாரம்: இந்து சங்கம் விலகி நிற்க வேண்டும்- வேதமூர்த்தி\nநுருல் பிகேஆர் உதவித் தலைவர் பதவியிலிருந்து…\nஉங்கள் கருத்து: ‘அந்த நல்லவர்கள்’ அடுத்த…\nஜாஹிட்: தொடர்ந்து பிளவுபட்டுக் கொண்டே போனால்…\nமுன்னாள் முதலமைச்சர் தம்பி சிக் பெர்சத்துவில்…\nஹரப்பான் அரசாங்கத்திற்கு ஐசெர்ட் தேவையில்லை, சுல்கெப்லி…\nகோபிந்த்: அம்னோவுடன் இணைந்து டிஎபி செயல்படாது\nமலாக்கா முன்னாள் சிஎம் அம்னோவிலிருந்து நாளை…\nஇந்தியர் கட்சியின் அவசரத் தேவை\nபாஸ்: அம்னோ கட்சியினருக்கு எங்கள் கதவுகளும்…\nஅம்னோ நிலைத்திருக்க நல்ல தீர்வு தேவை-…\nகேமரன் மலையில் புதிய தேர்தல்\nஅம்னோவில் தேர்தல் ‘உடனடியாக’ நடத்தப்பட வேண்டும்-…\nதானா மேரா எம்பி அம்னோவிலிருந்து வெளியேறினார்\nபெல்டா தங்குவிடுதி வாங்கிய விவகாரத்தில் ரிம3மில்லியன்…\nகிள்ளானில் அரவாணி ஒருவர் அடிக்கப்பட்டு மரணம்\nஅம்னோ தொடர்ந்திருக்க பிரதமராகக் காத்திருக்கும் அன்வாரை…\nநான் அனைவரையும் சந்திக்கிறேன் – அன்வார்\nஸாகிட் விலக வேண்டும் அல்லது வெளியேற்றப்பட…\nஅம்னோ துணைத் தலைவர்: மகாதிரைச் சந்தித்தோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_163187/20180810172025.html", "date_download": "2018-12-19T04:03:49Z", "digest": "sha1:XQKDZQPLASANF3EXEBDCDBZBZ6HLVPP6", "length": 8609, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனைக் கைது செய்ய 6 வார தடை! உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனைக் கைது செய்ய 6 வார தடை\nபுதன் 19, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nடிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனைக் கைது செய்ய 6 வார தடை\nசிலைக் கடத்தல் வழக்கில் டிவிஎஸ் குழும நிறுவனத்தின் தலைவரான வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வார கால இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் தொடர்ந்தார். அதில், நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளது. பெரிய பெருமாள் சிலையில் சாலிக்ராம கற்களை காணவில்லை. கோயில் புனரமைப்பு பணியிலும் பல்��ேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது குறித்து காவல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சிலைக் கடத்தல் பிரிவு தலைவர் பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில்தான் டிவிஎஸ் குழும நிறுவனத்தலைவரான வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.\nதனது முன்ஜாமின் மனுவில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தனது குழுமத்தில் வேலை பார்த்து வருவதாகவும், தமிழகம் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களைப் புனரமைப்பு செய்து கொடுத்துள்ளதாகவும், முறைகேடு குற்றச்சாட்டுக்கு தன்னைக் கைது செய்வதை தவிர்க்க முன்ஜாமீன் கோருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் வேணு சீனிவாசனை 6 வார காலத்திற்கு கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅதிகாரிகள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, கட்சியில் சேரலாம் : உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்\nஅரசு திட்டத்தில் வீடு கட்ட லஞ்சம்: அதிகாரியை கடிந்து கொண்ட கமல்ஹாசன்\nவீட்டிற்கே சென்று பதிவு செய்யும் ஆதார் கிட்ஸ் திட்டம் : முதல்வர் தொடங்கி வைத்தார்\nசிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் : மகிளா நீதிமன்றம் தீர்ப்பு\nதேனி அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை\nதமிழகத்தை பொறுத்தவரை என்றைக்கும் இரட்டை இலைதான் : அமைச்சர் ஜெயக்குமார்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அப்பல்லோ பெற்ற கட்டணம் எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=426331", "date_download": "2018-12-19T04:28:46Z", "digest": "sha1:R3SFATX5TL4RLFFF3IMP5MQ664SCD5IK", "length": 6393, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "உலகைக் காப்பாற்றுமா இமோஜி? | Save the world Emoji? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஇமோஜி, உலகைக் காப்பாற்றும் என்று சொன்னால் பல் முளைக்காத குழந்தை கூட ஹவ் என்று கேட்கும். எமர்ஜென்சியில், குறிப்பாக நிலநடுக்க காலங்களில் நிலப்பரப்பு வேறுபாடு கடந்து உதவுவது இமோஜிகள் மட்டுமே என ஆராய்ச்சியாளர்கள் கூறுவதோடு அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இதனை யூனிகோட் முறையில் அமைக்கவும் லாபி செய்து வருகின்றனர்.\n“மூன்றில் ஒரு சதவிகித நாடுகள் நிலநடுக்க ஆபத்துக்குள்ளாகும் அபாயத்தைக் கொண்டுள்ளன. அனைத்து நாடுகளிலும் மொழிப் பிரச்னையின்றி எச்சரிக்க இமோஜி சரியான தீர்வு” என்கிறார் சவுத்தாம்டன் பல்கலையைச் சேர்ந்த நில அதிர்வு வல்லுநர் ஸ்டீபன் ஹிக்ஸ். Emoji-quake பிரசாரத்தை உலகெங்கும் செய்து வருகிறார் ஸ்டீபன். நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போல வெளித் தெரிந்து நடப்பதில்லை.\nதிடீரென நடைபெறுவது என்பதால் இமோஜி மூலம் உடனடியாக எச்சரித்து உயிர் களைக் காக்கலாம். emerji என்ற பெயரில் சூழல் பிரச்னைகளைச் சொல்லும் இமோஜிகளை சாராடீன் என்ற அமெரிக்க கிராபிக் டிசைனர் உருவாக்கியுள்ளார். பல்வேறு இமோஜிகளை இணைத்து செய்தி பரிமாறு வதில் தடுமாற்றங்கள் உள்ளதையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.\nஇதம் தரும் ஆரோக்கிய உணவுகள் \nடிசம்பராவது... ஜனவரியாவது... # Winter Special Tips\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\n19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசெல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்\nமார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு\nஉலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்\nசுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=43821", "date_download": "2018-12-19T03:15:28Z", "digest": "sha1:NJ5SKVLEJMTQKQ2PTMUBYXTB7WK3XB2N", "length": 18841, "nlines": 137, "source_domain": "www.lankaone.com", "title": "இன்றைய ராசிபலன் (13.11.2018)", "raw_content": "\nமேஷம்: சொன்ன சொல் லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் இழந்த உரி மையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nரிஷபம்: காலை 10 மணி முதல் உடல் அசதி, சோர்வு யாவும் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.\nமிதுனம்: காலை 10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். முன் கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nகடகம்: கடினமான காரி யங்களையும் எளிதாக முடிப் பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோ கத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nசிம்மம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வழக் கில் வெற்றி பெறுவீர்கள். வியாபா ரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.\nகன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nதுலாம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். தாயா ரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள��ல் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nவிருச்சிகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.\nதனுசு: காலை 10 மணி முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய முயற் சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் தலை மையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nமகரம்: காலை 10 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சாதாரணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.\nகும்பம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்யோகத்தில் சகஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமீனம்: பிரச்னைகளின் ஆணி வேரை கண்டறிவீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nவடக்கு- கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும்...\nவடக்கு- கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோமென மக்கள் விடுதலை......Read More\n20 புதிய அமைச்சர்கள் இன்றைய தினம் சத்திய...\nபுதிய அமைச்சர்கள் இன்றைய தினம் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக......Read More\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச் செய்கையை...\nஎதிர்வரும் சிறுபோகத்தின் போது மகாவலி வலயங்களில் நெற் பயிர்ச்......Read More\nபடையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணிகள்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்���ர் காணிகள் நேற்று (18)......Read More\nஊடகங்களிடம் பேச அஞ்சிய பிரதமராக நான்...\nகாங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை ‘மவுன......Read More\nயுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே வாங்கியது...\nமுதல் சுற்றில் விலைபோகாத யுவராஜ் சிங்கை, 2-வது சுற்றில் மும்பை இந்தியன்ஸ்......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nதொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி அண்டிய பகுதிகளில் அதிக பனி......Read More\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்...\nமட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம்......Read More\nவிபத்தில் ஒருவர் பலி - இரு சிறுவர்கள்...\nஅக்கறைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில்......Read More\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்......Read More\nஅமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப்...\nபுதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப்......Read More\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த 8...\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்து மீன்பிடியில்......Read More\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதோட்டத் தொழிலாளரின் துயரம் இந்தியா -...\n1948 ஆம் ஆண்டின் இலங்கை குடியுரிமைச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தால்......Read More\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/elections/", "date_download": "2018-12-19T04:03:26Z", "digest": "sha1:6SVGJFMUA63DMJP7IHSGQFEG7LVLMBZU", "length": 445187, "nlines": 1170, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Elections « Tamil News", "raw_content": "\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 03 ஏப்ரல், 2008\nஇலங்கையில் மடு தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் கடும் மோதல்கள்\nஇலங்கையின் வடக்கில் மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்கர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான மடு தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இலங்கை இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் நடந்துவருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.\nஅதேவேளை, மடு மாதா தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினர் தொடர்ந்து எறிகணைகளை வீசி வருவதாக விடுதலைப்புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஇதற்கு முன்னர் 1999இல் அங்கு நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஆனால், அதனை மறுத்துள்ள இலங்கை இராணுவத்தினர், மடுமாதா ஆலய வளாகத்துக்குள் விடுதலைப்புலிகள் அத்துமீறி நுழைந்துள்ளதாகவும், அந்தப் பகுதியை சுற்றி கண்ணிவெடிகளை அவர்கள் புதைத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஇந்த மோதல்கள் காரணமாக மடுமாதா தேவாலயம் மற்றும் அதனைச் சுற்றிவரவுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nஇதற்கிடையே வவுனியா கூமங்குளம் பகுதியில் இரண்டு பொதுமக்கள் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nமடு தேவாலயம் – பின்னணித் தகவல்கள்\nசுமார் முப்பது வருடமாகத் தொடருகின்ற இலங்கையின் இந்த உள்நாட்டு மோதலில், முதல் தடவையாக, அந்த மடு தேவாலயத்தின் முக்கிய திருச்சொரூபமான கன்னி மரியாளின் சிலை பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆலயத்தில் இருந்து வியாழனன்று அகற்றப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ள இந்த தேவாலயத்துக்கு பொறுப்பான மன்னார் மறைமாவட்ட ஆயரான ராயப்பு ஜோசப் அமைதி வேண்டி வெள்ளிக்கிழமையன்று ஒருநாள் உண்ணாவிரதமும், பிரார்த்தனையும் அறிவித்துள்ளார்.\nஇலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் மக்களால் வழிபடப்படுகின்ற இந்த வழிபாட்டிடத்தை இராணுவத்தினாலோ அல்லது விடுதலைப்புலிகளாலோ பாதுகாக்க முடியாது போயுள்ளது. இந்நிலையில் தேவாலயத்தில் இருந்து திருச்சொரூபத்தை அகற்றுவதற்கான ஆயரின் முடிவானது அங்கு நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு ஓர் அடையாளமாகும்.\nடச்சுக்காரர்களால் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தேவாலயம் முதன் முதலில் அமைக்கப்பட்டது. தம்மை அழிவிலிருந்து காப்பாற்றியது இந்த கன்னிமரியாளின் சொரூபம்தான் என்று அவர்கள் நம்பினார்கள்.\nமடு தேவாலயத்தின் வரலாறு மற்றும் தற்போது அதற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்த செய்திக் குறிப்பினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 03 ஏப்ரல், 2008\nமடு மாதா திருவுருவச்சிலை அகற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது\nஇலங்கையின் வட பகுதியில் தொடருகின்ற கடுமையான மோதல்கள் காரணமாக, அங்கு பிரபலமான மடு மாதா தேவாலயத்தின் முக்கிய திருவுருவச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nஇலங்கையில் வாழுகின்ற தமிழ் மற்றும் சிங்கள மக்களால் வணங்கப்படுகின்ற இந்த மடு மாதா தேவாலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கு அமைக்கப்பட்��தாகும்.\nமடுவை நோக்கி வீசப்படுகின்ற கடுமையான எறிகணை வீச்சுக்கள் காரணமாக மடு மாதா தேவாலயத்தை அண்டியிருந்த மக்கள் எல்லாம் ஏற்கனவே அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும், அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nதேவாலய வளாகத்துக்கு அருகில் பல எறிகணைகள் வந்து வீழ்ந்துகொண்டிருப்பதாகவும், இந்த நிலையில் அங்கு இருப்பது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்ற முடிவுக்கு வந்த பங்கிற்கான மதகுருமார், தற்போது ஆலயத்தின் முக்கிய திருவுருவச் சிலையையும் அங்கிருந்து அகற்றி பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு எடுத்துச் செல்வதாகவும், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆயரான இராயப்பு ஜோசப்பு தமிழோசைக்குத் தெரிவித்தார்.\nஅந்தப் பகுதியில் இருந்து தேடிவரும் மக்களுக்கு அருள்பாலித்து வந்த மாதா சிலையை அங்கிருந்து அகற்ற நேர்ந்தமை தமக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆயர் கூறினார்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nகிழக்கு மாகாணத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்தது\nமட்டக்களப்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த ஆளும் கட்சிக் கூட்டமைப்பினர்\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைக்கான தேர்தல்களில் 37 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்களிப்புகளில், 1342 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக இலங்கை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதிருகோணமலை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில் 12 அரசியல் கட்சிகளும், 19 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 4 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வந்தவர்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில், 11 உறுப்பினர்களுக்கான போட்டியில், 14 அரசியல் கட்சிகளும், 16 சுயேச்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. இவற்றில் 2 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும் ஒரு சுயேச்சைக்குழுவின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டன.\nஅம்பாறை மாவட்டத்தில், 14 அரசியல் கட்சிகளும், 26 சுயேச்சைக்குழுக்களும் அங்கு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. ஆனால், அவற்றில் 11 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேச்சைக்குழுக்களின் வேட்பு மனுக்கள் மாத்திரமே அங்கு ஏற்கப்பட்டிருந்தன.\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உள்ளிட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா; கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்குகின்றனர்\nஇலங்கையின் பிரதான முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பஷீர் சேகுதாவுத் மற்றும் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் புதனன்று தத்தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.\nஇது குறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற மூன்று மாவட்டங்களிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் தாம் மூவரும் தலைமை வேட்பாளர்களாகப் போட்டியிடப்போவதாகத் தெரிவித்தார்.\nஇதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டு அதன் சார்பில் எதிர்வரும் போட்டியிடப்போவதாகத் அறிவித்துள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, கட்சியின் தலைமைப்பீடம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட எடுத்த முடிவினாலேயே தான் அரசுடன் இணைந்துகொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.\nஅத்துடன் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டுமென்பதே முஸ்லிம் மக்களின் பேரவா என்றும் இதனை அடைவதற்கு தான் அரசுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுவது மிக அவசியம் என்றும் தெரிவித்தார்.\nபோட்டியிடப்போவதில்லை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஇதனிடையே, கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதனன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு புதனன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த விருப்பமில்லாத இலங்கை அரசு,, பெறுமதியற்ற அரசியல் ஒழுங்கை வடக்கு கிழக்கில் திணிக்க முயல்வதாகவும், இதன் ஒருபடியாகவே அவசர அவசரமாக கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பினரைக் கையாளாக அரசு வைத்திருப்பதாகவும், இவர்கள் மூலம் பலாத்காரமாகவும் வற்புறுத்தியும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறமுயல்வதாகவும், கூட்டமைப்பு குற்றம்சாட்டி, இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nமன்னாரின் மடுப் பிரதேசத்தை சமாதான வலயமாக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் கோரிக்கை\nமன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடு தேவாலயத்துக்கு அருகில் இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் தொடரும் நிலையில், மடு தேவாலயப் பகுதியை சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தக் கோரி புதன்கிழமையன்று மன்னார் நகரில் அமைதிப் பேரணியொன்று நடைபெற்றுள்ளது.\nமன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், மடுப்பகுதியை சமாதான வலயமாக்க இலங்கை ஜனாதிபதியிடம் கோரும் மகஜர் ஒன்றை மன்னார் அரச அதிபரிடம் கையளித்தனர்.\nஇதே கோரிக்கையை அவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் அனுப்பி வைத்தனர். புனித பாப்பரசருக்கும் அங்குள்ள நிலைமைகள் குறித்த தகவல்களை தாம் அனுப்பி வைத்தாக ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇதற்கிடையில் அனுராதபுரம் மாவட்டம் வில்பத்து சரணாலயப் பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.\nசரியோ தவறோ, இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிச் செல்கிற நிலைமை. அதைப்போல, இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தல் நிதி, தேர்தல் செலவுகளிலும் அமெரிக்காவைப் பின்பற்றிச் செல்லாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் தொடங்க வேண்டும்.\nஅரசியல் செலவுகள் பெருகி வருகின்றன. இதன் விளைவாக அரசியல் லஞ்சம் பெருகி விடும். இன்றுள்ள நிலையே மோசமாக உள்ளது. அதிகாரம் செலுத்தும் சட்ட வலிமையுள்ள அனைத்து அரசு அமைப்புகளும், அதிகாரம் பெற்றுள்ள அரசியல்வாதிகளும், அரசு அலுவலர்���ளும் லஞ்சத்தில் மூழ்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.\nவிதிவிலக்காக உள்ள சிலர் மிகக் குறைவே. இதில் சதவீத வேறுபாடு இருக்கலாமே தவிர அதிக அளவில் லஞ்சம் பெருகி வருவது உண்மை.\nஅதிகாரம் செலுத்தும் வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சொத்துக் குவிப்பதில் உள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் நிறைந்த விதிமுறைகள் பயனற்றவைகளாக உள்ளன.\n1959ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுப்படி, 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைச்சரவை பொறுப்பேற்றவுடன், அமைச்சர்கள் எந்தத் தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்ற சட்டவிதியை அமல்படுத்துமாறு அறிஞர் அண்ணா நடவடிக்கை எடுத்தார்.\nஅமைச்சர்கள் சொத்துகள் வாங்குவதை முறைப்படுத்தி பகிரங்கப்படுத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து அன்றைய முதல்வர் கருணாநிதி உத்தரவிடக் கூறினார். சில செய்திகள் வெளிவந்தவுடன் நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nதனி நபர்களைப் பற்றி நினைப்பதைவிட இதுபோன்று அதிகாரங்களைப் பயன்படுத்திப் பணம் குவிப்பதைத் தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும்.\nஆட்சியின் அடித்தளத்தில் உள்ள ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளைப் பரிசீலிக்கலாம். வீடு கட்ட அனுமதி கொடுப்பதில் பணம் வாங்கும் நிலை உள்ளது. ஒரு அரிசி ஆலைக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனுச் செய்த ஒருவர், அனுமதி பெற இயலவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்காவிட்டால், மனுச் செய்த விவரங்கள் சரியாக இருந்தால் அனுமதி பெற்றுவிட்டார் என்று கூறி, அரிசி ஆலை நடத்தலாம் என்று நீதிமன்றத் தீர்ப்பை நான் பெற்றுக் கொடுத்த வழக்கு நினைவில் நிற்கிறது. அனுமதி வழங்கும் விதிகளில் தெளிவான விவரங்கள் வகுக்கப்பட்டு இருந்தால் அனுமதி பெறுவதில் நடமாடும் லஞ்சங்கள் தவிர்க்கப்படலாம்.\nஉள்ளாட்சி மன்றங்கள் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் முறைகளில் ஒரு பகுதி நிதி ஊழல் செய்ய வழி வகுக்கிறது. சாலைகள், கட்டடங்கள், தொழிற்சாலைகள் அரசின் பல திட்டங்கள் மூலம் நிதி செலவழிக்கும்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பல கட்டங்களில் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதியை பங்கிட்டுக் கொள்வது நடைமுறையாகிவிட்டது. ஒவ்வொரு மட்டத்திலும் சதவீத அடிப்படையில் மக்கள��� வரிப்பணம் பாழடிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம் ஆனால், அதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.\nஇந்த ஊழலின் தொடக்கம் தேர்தலில்தான் தொடங்குகிறது என்கிற நிலை அண்மைக்காலங்களில் தோன்றிய சரித்திரம். ஊராட்சித் தேர்தலில் லட்சக்கணக்கில் செலவழித்து விட்டேன், அதை ஈடு கட்டுங்கள் என்று ஊராட்சித் தலைவர்களாக வர விரும்புபவர்கள் கூறுகிற விசித்திரத்தைப் பார்க்கிறோம்.\nபல லட்சங்கள் செலவழித்துத் தலைவர்களாக வருபவர்கள் கள்ளப் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களாக இருக்க வேண்டும். அல்லது பதவி கிடைத்தவுடன் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளை அடித்துப் பணத்தை ஈடுகட்ட முடியும் என்று நினைப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த உண்மைகள்தான் ஊராட்சித் தேர்தல்களிலும் லஞ்சம் தாண்டவமாடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.\nஇந்த மோசமான தேர்தல் செலவுகள் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெருமளவில் நடைபெறத் தொடங்கிவிட்டன. இன்றைய தலைமுறையினருக்கு இது சாதாரணமான நிகழ்ச்சிகளாகத் தோன்றலாம்.\nஆனால் 46 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல்களைச் சந்தித்தவர்கள், தேர்தல்களை நடத்திய தலைவர்கள், அன்றைய நிலைமைகளுடன் இன்றைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், நாடும் மக்களும் சந்திக்கும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பார்த்திடும் தேர்தல் செலவுகள் நாடு எங்கே, எதை நோக்கிச் செல்கிறது என்று கேள்வி கேட்க வைக்கிறது.\n1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. தேர்தலுக்குப் பணம் கட்டி எழுத்து மூலம் வேட்பாளராகக் கேட்கும் காலம் தோன்றவில்லை. கோவையில் ஒரு மாநாட்டில் தொண்டர்களோடு அமர்ந்து தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்டது. ஒரு சிலரோடு மட்டும் சென்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஒரு வாடகைக் காரில் மட்டும் தொகுதி முழுவதும் சில தோழர்களுடன் சுற்றி வந்து மக்களைச் சந்தித்தேன். ஊரில் முக்கியமானவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்பது, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்பது என்ற முறைகள் பின்பற்றப்பட்டன. ஊர்ப் பெரியவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த ஊருக்குத் தேவையான பொது வசதிகளை, சாலை அமைத்தல், குடிதண்ணீர் வசதி, பள்ளிக்கூடம் கட்டுதல் போன்ற பொதுக் கோரிக்கைகளை முன்வைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nகாரைக்குடியில் எம்ஜிஆர் கலந்துகொண்ட சிறப்புக்கூட்டத்துக்கு கட்டணம் வசூலித்து, அதில் கிடைத்த 5,000 ரூபாயைத் தேர்தல் செலவுக்குப் பயன்படுத்திய காட்சி நினைவுக்கு வருகிறது. அறிஞர் அண்ணா கட்சியிலிருந்து ரூ. 200 டி.டி. அனுப்பினார். மொத்தத் தேர்தல் செலவு சில ஆயிரங்கள்தான். ஆங்காங்கே கட்சித் தொண்டர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் தேர்தல் வெற்றிக்குப் பாடுபட்டனர்.\nஅதே போல் 1967ஆம் ஆண்டு தேர்தலின்போதும் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட சிறப்புக் கூட்டத்தின் மூலம் ரூ. 5,000-ம் வசூல் செய்து கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற சிறப்புக் கூட்டங்கள் நடத்துவது அந்தக்கால அரசியல்.\n1962ஆம் ஆண்டு தேர்தலைவிட சில ஆயிரங்கள் கூடுதலாகச் செலவழிந்தது. கட்சிக்காரர்களே முன்னின்று எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டாற்றி வெற்றி பெறச் செய்தனர். எதிர்த்து நின்றவர் ஒரு ஆலை அதிபர். அவர் வீட்டுக்கே சென்று வாக்குக் கேட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் அவருக்கே அரசின் மூலம் பல உதவிகள் செய்த நிகழ்ச்சிகள் அன்றைய நாகரிக அரசியல் பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது.\nஆனால் இன்று நடைபெறும் தேர்தல்களில் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிப்பது நடைமுறையாகிவிட்டது. தேர்தல் நிதி என்ற பெயரில் ஒவ்வோர் அரசியல் கட்சியும் கோடிக்கணக்கில் நிதி திரட்டுவது நடைபெறுகிறது. லஞ்சம் பெருகிவிட்டதற்குத் தேர்தல் செலவு பெருகிவிட்டதும் காரணமாக அமைந்துவிட்டது.\nஇப்போது அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலில் தேர்தல் நிதி திரட்டும் செய்திகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் ஒபாமா ஆகிய இருவரும், அதிபர் பதவி வேட்பாளராகத் தங்கள் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட, தங்களுக்குள் மக்கள் ஆதரவை நிரூபிக்கும் தேர்தல்தான் இப்போது நடைபெறுகிறது. இதற்கு நிதி சேர்க்கிறார்கள். 2008 ஜனவரி வரை ஒபாமா சேர்த்திருக்கும் நிதி 13,82,31,595 டாலர்கள் அதாவது 552,92,63,800 ரூபாய் என்றும், ஹில்லாரி கிளிண்டன் சேர்த்திருக்கும் நிதி 13,45,36,488 டாலர்கள் அதாவது 538,14,59,520 ரூபாய் என்றும் வெளிவந்துள்ளது. இவர்களைப்போல அந்தக் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் இன்னும் பல வேட்பாளர்களும் நிதி திரட்டியுள்ளனர்.\nஇந்தியாவிலும் அமெரிக்கா போல் பண ஆதிக்கம் தோன்றாமல் இருக்க வேண்டும். நாடாளுமன்றச் சட்டங்கள் இல்லாமலே அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவுகள் போடலாம். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களைப்போல் நடைமுறைகளைக் கொண்டு வரலாம். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், கார்கள் பயன்படுத்தும் முறைகளை விதிகள் மூலம் வகுக்கலாம். ஊர்வலங்களைத் தடுக்கலாம். பொதுக்கூட்டங்களைக் குறைக்கலாம்.\nஒரு வேட்பாளர் கடந்தகாலச் சாதனைகளைப் பற்றி, எதிர்காலத் திட்டங்கள் பற்றி வாக்காளர்களுக்கு வேண்டுகோளாக அச்சடித்துக் கொடுக்கும் முறையை மட்டும் அனுமதிக்கலாம். வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குகள் கேட்கலாம்.\n46 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கட்சியினரும் இன்று போலத் தேர்தல் செலவு செய்யவில்லை. அதிகாரத்தைக் காட்டித் தேர்தல் நிதிகளைக் குவித்ததும் இல்லை என்பதுதான் உண்மை. அமெரிக்காவில் பிரசார நிதி என்று சட்டப்படி வசூலிப்பது தேர்தல் கமிஷனால் கண்காணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கறுப்புப் பணம் தேர்தலில் விளையாடுகிறது.\nஅரசியல் லஞ்சம் ஒழிந்தால், அதிகாரிகள் லஞ்சமும் ஒழியும். பண ஆதிக்கம் ஒழியும். தேர்தல் போர்வையில் லஞ்சங்களைக் குவிக்கும் அரசியல் அநாகரிகம் ஒழியும். ஏழைத் தொண்டர்களை ஆட்சிபீடத்தில் அமர்த்தும் காமராசர், அறிஞர் அண்ணா வளர்த்த அரசியல் மீண்டும் மலர்ந்திடும். அரசியல் தலைவர்கள் அனைவரும் புதிய சரித்திரம் படைப்பார்கள்.\nநல்லாட்சி வேண்டுமானால் நல்ல அரசியல் வேண்டும். நல்ல அரசியல் வேண்டுமானால், தேர்தல் வெற்றிகள் மக்களின் செல்வாக்கின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பணபலத்தால் அமையக்கூடாது. மக்கள் சக்திக்கு மரியாதை கிடைக்கும் சூழ்நிலையை நமது தேர்தலில் ஏற்படுத்தும் கடமை இன்றைய அரசியல் தலைவர்களுக்கு உண்டு.\nசில நாள்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா அலுவலகம் சென்றபோது, அங்கே ஒரு வட்டாட்சியரிடம் ஒருவர் கடுமையான கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தார்.\nஆனால் அந்த ��ட்டாட்சியரோ, “”ஒண்ணும் ஆயிடாதுங்க” என்று சமாதானம் செய்து, பேசுபவரின் குரலை மட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.\nஇருந்தும்கூட, அடக்கமுடியாத கோபமும் அச்சமுமாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த அந்த நபர், “”இன்னும் எந்தெந்த டிபார்ட்மென்ட்லிருந்து எனக்கு என்கொயரி வருமோ என் ரசீது புஸ்தகத்தை கொடுங்கய்யா” என்று கேட்டும் கிடைக்காததால், மறுபடியும் திட்டிக்கொண்டே வெளியேறினார்.\nசுமார் அரைமணி நேரத்துக்கு அந்த அலுவலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இச்சம்பவம் குறித்து விசாரித்ததில் தெரியவந்தது இதுதான்:\n2006-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது, இந்த தாலுகா அலுவலகம் சில படிவங்களை அச்சிட்டதாக சுமார் ரூ.80 ஆயிரத்துக்கு ரசீதுகள் செலவுக் கணக்கில் காட்டப்பட்டுள்ளன.\nஉள்ளாட்சித் தணிக்கைத் துறை அலுவலர்கள் இதனைத் தணிக்கை செய்தபோது, யாரோ ஒரு நேர்மையான அலுவலர், இந்த செலவுக்கு ஆட்சேபக் குறிப்பை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் – “”எல்லா படிவங்களும் தேர்தல் ஆணையம் அச்சிட்டுத் தரும்போது, தாலுகா அளவில் எத்தகைய படிவம் அச்சிடப்பட்டது என்பதற்கான சான்றுகள் அளிக்கப்படவில்லை. வாக்காளர்களுக்கு அறிவுரை என்ற நோட்டீஸ் அச்சிடப்பட்டதாக கூறப்பட்டபோதிலும், அதற்கு ரூ.2000-க்கு மேல் செலவாகியிருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே இந்தச் செலவினத்தை ஆட்சேபிக்கிறேன்” என்று அந்தக் குறிப்பில் அவர் எழுதியுள்ளார்.\nஉள்ளாட்சித் தணிக்கைத் துறையின் அறிக்கைகள் வழக்கமாக உயர்அதிகாரிகளுக்கும் அரசுக்கும் அனுப்பப்படும் என்பதோடு, தலைமை கணக்கு தணிக்கை (ஏ.ஜி.) அலுவலகத்துக்கும் ஒரு நகல் அனுப்பப்பட வேண்டும்.\nஅப்படி அனுப்பப்பட்ட இந்த ஆட்சேபக் குறிப்பை கண்ட, தலைமை கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரி ஒருவர், “”சுமார் 15 நாள்களில் ரூ.80 ஆயிரத்துக்கு அச்சிடும் இத்தகைய அச்சகம், ஓராண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கக்கூடும் இந்த அச்சகம் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்யலாம்” என்று மற்றொரு குறிப்புடன் வருமான வரித்துறைக்கு அனுப்பிவிட்டார்.\nவருமான வரித்துறை இத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு, மொத்தக் கணக்குகளுடன் நேரில் வரவும் என்று அச்சக உரிமையாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.\nவட்டாட்சியரிடம் கடும் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவர் அச்சகத்தின் உரிமையாளர். அந்த அச்சகமோ அந்த நகரத்திலேயே மிகச் சிறிய அச்சு இயந்திரத்தை வைத்து, கல்யாணப் பத்திரிகை அச்சடித்து வருவாய் ஈட்டும் மிகச் சிறிய அச்சுக்கூடம். வருமானத்துக்கே திண்டாடும் அவருக்கு வருமான வரித்துறையின் நோட்டீஸ் வந்தால் எப்படி இருக்கும்\nஇச்சம்பவம் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தது. நியாயம் செத்துப்போவதில்லை. உண்மைகள் கொஞ்ச காலம் உறங்கலாம். ஆனால் அது ஒரு நாள் விழிக்கவே செய்கிறது. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது’. ஆனால் அப்போதே, உடனே அல்ல. சரி, வாழ்க்கையொன்றும் திரைப்படம் அல்லவே, உச்சக் காட்சியில் நொடியில் தர்மம் வெற்றிபெற\nஇது குறித்து மேலும் விசாரித்தபோது இன்னொரு தகவலும் தெரியவந்தது. இத்தகைய ரசீதுகள் தொடர்பான ஆட்சேபக் குறிப்புகளை, விற்பனை வரிப்பிரிவினர்தான் முதலில் கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் வருமான வரித்துறை கையில் எடுத்திருப்பதைப் பார்க்கும்போது, மாநில அரசு, விழிப்புடன் இல்லை என்றாகிறது.\nஇத்தகைய போலி ரசீதுகள் உள்ளாட்சி முழுவதிலும் அதிக அளவில் இருக்கின்றன. விற்பனை வரித் துறை அதிகாரிகள் விசாரித்தால், பல பூதங்கள் வெளிக்கிளம்பும் என்கிறார்கள்.\nஉள்ளாட்சித் துறைகளில் ரசீதுகள் மூலம் பல கோடி ரூபாய் திசைமாறுகிறது. இதற்கு அடிப்படையான காரணம் மாவட்ட ஆட்சியர் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட விலைப்பட்டியல்தான்.\nஅரசுக்குத் தேவையான பொருள்கள் வாங்கும்போது கூட்டுறவுத் துறை நிறுவனங்கள் நீங்கலாக அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்கள் எவை, அவற்றில் எந்தெந்த பொருள்களுக்கு என்ன விலை என்று மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கும் இந்த விலைப்பட்டியலை ஆதாரமாக வைத்துத்தான் தணிக்கை செய்யப்படுகிறது.\nநிறுவனம் பட்டியலில் உள்ளதா, விலை சரியா என்பதை மட்டுமே தணிக்கை அலுவலர்கள் சரிபார்க்க முடியும். இந்த நிறுவனம் வெறும் “”ரசீது நிறுவனமா” என்பதை ஆய்வு செய்ய இயலாது.\nபொதுச்சந்தையில் ஒரு பொருள் விற்கப்படும் விலையைக் காட்டிலும் குறைந்தது 10 சதவீதம் கூடுதல் விலையே இந்த அங்கீகரிக்கப்பட்ட விலைப் பட்டியலில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.\nஇதில் சந்தேகம் இருக்குமானால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரூ.10 செலுத்தி, அந்தப் பட்டியலை வா���்கிப் பார்த்தால் நிறுவனங்களும் விலைகளும் வெளிச்சமாகிவிடும் என்கிறார்கள்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத்தான் போறேன். வர்றீங்களா\nவழக்கறிஞர் உ . நிர்மலா ராணி\nஇன்று சர்வதேச பெண்கள் தினம். 1908ம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கான பஞ்சாலை பெண் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை கோரி நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்தப் போராட்டத்தின் இரண்டாவது முக்கிய கோரிக்கை தான் பெண்களுக்கு வாக்குரிமை\nஅந்தக் காலத்தில் வாக்குரிமை என்பது வசதி படைத்தவர்கள் அதிலும் ஆண்களுக்குத்தான் ஓட்டுரிமை. சொத்து வைத்திருக்காத ஆண்கள், வேலையாட்கள், கிரிமினல்கள் இந்த வரிசையில் இறுதியாகப் பெண்கள். இவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை மறுக்கப்பட்டது.\nபெண்களுக்கு வாக்குரிமை கோரி நடந்த ஒரு நூற்றாண்டுப் போராட்டம்கூட வரலாற்றில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் மறைக்கப்பட்டது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த சமூகப் போராளி எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், லண்டனில் நடந்த அடிமை முறை எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றபோது, பெண்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடிமை எதிர்ப்பு மாநாட்டிலேயே பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவது கண்டு ஆத்திரமுற்ற எலிசபெத், 1848-ல் செனிகா ஃபால்ஸ் என்ற இடத்தில் பெண்களைத் திரட்டி கோரிக்கைப் பிரகடனத்தை வெளியிட்டார். அது தான் அமெரிக்காவில் பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டத்தின் முதல் வித்து\nஆரம்பத்தில் வாக்குரிமை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சாத்வீகமான போராட்ட வடிவங்களைக் கையாண்ட பெண்கள், கறுப்பின மக்களுக்கு சம உரிமையளித்த “”சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று விளம்பும் 14, 15 சட்ட திருத்தங்களிலிருந்து பெண்கள் மட்டும் விலக்கப்பட்டபோது பொங்கி எழுந்தனர்.\nஅமெரிக்காவில் எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், சூஸன் பி ஆண்டனி, ஆலிஸ் பால் ஆகியோரும், இங்கிலாந்தில் எம்மலின் பாங்கர்ஸ்ட் மற்றும் அவரது 2 புதல்விகள் கிறிஸ்டபெல் மற்றும் சில்வியா ஆகியோரும் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினர். நாடாளுமன்றமும் அரசு அலுவலகங்களும் முற்றுகையிடப்பட்டன. வாயில்களில் வாக்குரிமை கேட்டு பேனர் பிடித்தபடி நாள்கணக்கில் நின்று போராட்டத்தில் ஈ��ுபட்ட பெண்கள் மீது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரி உமிழ்ந்தனர்.\nகோபமடைந்த பெண்கள் அரசு அலுவலகக் கண்ணாடிக் கதவுகளை சரசரவென்று கல்லெறிந்து உடைத்து நொறுக்கினர். தந்தி வயர்களை வெட்டினர். அதிகாரிகளின் கார் கண்ணாடிகளைத் தூளாக்கினர். எரி குண்டுகளை வீசி அரசு அலுவலகங்களைத் தாக்கினர். கைதாகினர். சிறை சென்றனர். உண்ணாவிரதமிருந்தனர். சிறை அதிகாரிகள் வன்முறையை உபயோகித்த போதும் வாய் வழியாக அவர்களுக்கு உணவூட்ட இயலவில்லை. எனவே தான் இந்தப் பெண் போராளிகளுக்கு “இரும்புத் தாடை தேவதைகள்’ என்ற செல்லப்பெயர் சூட்டப்பட்டது. எனவே சிறை அதிகாரிகள் அவர்களைக் கட்டாயப்படுத்தி மூக்கின் வழியாக, குழாய் மூலமாக உணவைச் செலுத்தினர்.\nஉச்சகட்டமாக 1913 ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் எமிலி வைல்டிங் டேவிஸன் என்ற பெண்மணி பெண்களின் ஓட்டுரிமைக்காக யாரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்தார். புகழ்பெற்ற குதிரைப் பந்தய மைதானமான டெர்பியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் குதிரையான ஆன்மர், புயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது கையில் வாக்குரிமை கோரும் அட்டையுடன் குறுக்கே பாய்ந்தார் எமிலி குதிரையின் கால்களில் மிதிபட்டு சின்னாபின்னமானார். வாக்குரிமைக்காக உயிர்த்தியாகம் செய்த ஒரே பெண் என்ற புகழையும் பெற்றார்.\nஇதையடுத்து இங்கிலாந்தில் 1918-ல் நிபந்தனையுடன் கூடிய வாக்குரிமையும், 1928-ல் முழுமையான வாக்குரிமையும் வழங்கப்பட்டது.\nஅமெரிக்காவிலும், 1919-ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் மசோதா, 19-வது சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட்டாலும் அமெரிக்க சட்ட விதிகளின்படி இந்தத் திருத்தம் சட்டரீதியாக்கப்பட வேண்டுமென்றால், 4-ல் 3 பங்கு மாகாணங்கள் அதாவது 36 மாகாண நாடாளுமன்றங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nஒவ்வொரு மாகாண நாடாளுமன்றத்திலும் மசோதா நிறைவேற பெண்கள் போராட வேண்டியிருந்தது. மசோதா எதிர்ப்பாளர்கள் அதைத் தோல்வியடையச் செய்யும் பொருட்டு குறைந்தபட்ச கூட்ட வருகையை (கோரம்) தவிர்க்க இரவோடு இரவாக நாட்டை விட்டுப் பறந்தனர். கூட்டங்கள் நடத்த விடாமல் வெளிநடப்புச் செய்தனர். 35 மாகாணங்கள் அங்கீகரித்துவிட, கடைசி மாகாணமான டென்னிஸீயில் மசோதாவைத் தோற்கடிக்க போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்ப்பாளர்கள் தேற்றி வைத்திருந்தனர். மசோ���ா ஆதரவாளர்கள் மஞ்சள் ரோஜாவையும் எதிர்ப்பாளர்கள் சிவப்பு ரோஜாவையும் அணிந்திருந்தனர். இதைக் கணக்கெடுத்துப் பார்த்தபோது மஞ்சள் ரோஜாவை அணிந்தவர்கள் 47 பேர் எனவும் சிவப்பு ரோஜாவை அணிந்தவர்கள் 49 பேர் எனவும் தெரியவந்தது.\nவாக்கெடுப்பின் முதல் சுற்றில் குடியரசுக் கட்சியை சார்ந்த பேங்க் டர்னர், தான் அணிந்திருந்த சிவப்பு ரோஜாவைத் தூக்கியெறிந்துவிட்டு தடாலடியாக அணி தாவினர். இதனால் இரண்டாவது சுற்றில் ஆதரவும், எதிர்ப்பும் 48 – 48 என்று சம நிலையிலிருந்தது.\n3-வது சுற்றில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் அமெரிக்க பெண்களின் தலையெழுத்தையே மாற்றியது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 24 வயதான ஹாரிபர்ன் மசோதாவுக்கு எதிர்ப்பாளர். அவர் வாக்களிக்கப் போகும் இறுதி நொடியில் ஒரு துண்டுச் சீட்டு அவருக்கு வந்தது. அதைக் கண்ணால் ஸ்கேன் செய்த ஹாரிபர்ன் மசோதாவுக்கு ஆதரவாக கையைத் தூக்கி விட்டார். மசோதா நிறைவேற்றப்பட்டது. துண்டுச் சீட்டை அனுப்பியது அவருடைய தாயார் ஃபெப் என்ஸ்மிங்கர் பர்ன். அதில் “”நல்ல பையனாக நடந்து கொள் பெண்கள் வாக்குரிமைக்கு ஆதரவாக ஓட்டுப்போடு” என்றிருந்தது. தாய் – தனயன் சென்டிமென்ட்தான் கடைசியில் அமெரிக்கப் பெண்களுக்கும் கைகொடுத்தது.\nஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதற்கான முதல் படியை பெண்கள் வெற்றிகரமாகக் கடந்த பிறகும் கூட தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து மந்திரியாக நியமிக்கப்படுவது, அவர்களுக்கு வழங்கப்படும் துறைகள் வரை பெண்கள் இன்றும் பாரபட்சங்களை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு காரணம் பெண்களின் இடம் என்பது வீட்டின் மூலையில் ஒரு சமையலறையே தவிர நாடாளுமன்றம் அல்ல என்ற ஐயாயிரம் ஆண்டு மனப்போக்கு இன்னமும் மாறவில்லை.\nபெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து (1893). சமீபத்திய நாடு குவைத் (1995). இன்றும் வாக்குரிமை அளிக்க மறுப்பது சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளும்தான்\nஉலகத்தின் முதல் பெண் மந்திரி 1917ல் ரஷியாவில் போல்ஷ்விக் கட்சியால் காபினெட் மந்திரியாக நியமிக்கப்பட்ட அலெக்ஸôண்டர் கோலந்தாய். இங்கிலாந்தில் கூட முதன்முறையாக 2006ல் தான் பரோனஸ் ஹேமேன் என்ற பெண்மணி சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.\nஇண்டர் பார்லிமெண்டரி யூனியன் (ஐடம) என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி சர்வதேச அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 85 சதவீதம் ஆண்கள்தான் உலக அளவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகம் கொண்டவை (40 சதவீதம்) நார்வே, ஸ்வீடன், டென்மார்க் எனும் ஸ்காண்டிநேவிய நாடுகள்தான். இதில் இந்தியாவின் நிலைதான் மிக மோசம்.\nஇந்திய நாடாளுமன்ற மக்களவையில் பெண் உறுப்பினர்கள் 8.3 சதவீதம்தான். இதை சரிசெய்ய 1996ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடஒதுக்கீடு மசோதா இன்னமும் வெளிச்சத்தை காணவில்லை.\n2002 – 2004ல் 20 சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட 2432 வேட்பாளர்களில் பெண்கள் 1525 பேர். அதாவது பாதிக்கு மேல் ஆனால் ஜெயித்தது 137 பெண்கள்தான். இது 5.6 சதவீதம், 33 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்திருந்தால் இன்று 811 பெண் உறுப்பினர்கள் சட்டமன்றங்களில் இருந்திருப்பார்கள்.\nபெண் போராளி úஸô ஹைட் – 1916-ல் கனடாவின் நாடாளுமன்றத்தில் வாக்குரிமை மனுவைத் தாக்கல் செய்து பேசியபோது “”கணவான்களே வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் பட்டியலில் பெண்கள் சேர்க்கப்படுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். நாங்கள் முட்டாள்களும் அல்ல வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் பட்டியலில் பெண்கள் சேர்க்கப்படுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். நாங்கள் முட்டாள்களும் அல்ல முடியாதவர்களும் அல்ல வாக்குரிமையில் நாங்கள் சமத்துவம் கேட்பது சலுகையின் அடிப்படையில் அல்ல நியாயத்தின் அடிப்படையில்” என்று முழங்கினார்.\nஇந்தியப் பெண்களாகிய நாங்களும் கேட்கிறோம் நாடாளுமன்றவாதிகளே தயவுசெய்து பாலின சமத்துவ நீதியின் மொழியிலே பேசுங்கள் 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுங்கள் 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுங்கள் இந்திய நாட்டில் சமத்துவத்தை விரும்பும் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு உணர்த்துங்கள்\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 18 மார்ச், 2008\nமட்டக்களப்பு உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் ஜனாதிபதி ராஜபக்ஷ முன் பதவியேற்பு\nமட்டக்களப்பு நகர மேயராக பதவியேற்ற சிவகீதா\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக நடாத்தப்பட்ட தேர்தலில் வெற்றிபெற்று தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள், அரசியல் தலைவர்களெனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.\nஇந்த வைபவத்தின்போது உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்த வெற்றிக்கு அடுத்தப்படியாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றி அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளதோடு, விரைவில் வடபகுதி மக்களுக்கும் ஜனநாயக உரிமை, அபிவிருத்தி மற்றும் சுதந்திரம் போன்றவற்றைப் பெற்றுக்கொடுக்க தனது அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு நகர மேயராகப் பதவியேற்ற சிவகீதா பிரபாகரன் அவர்கள் கிழக்கில் இடம்பெற்ற தேர்தலின்போது கிடைக்கப்பெற்ற வெற்றியானது, தமது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குக் கிடைத்த வெற்றி என்பதனைவிட, கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களுக்குக் கிடைத்த ஒட்டுமொத்த வெற்றி என்று கூறினார்.\nஅத்துடன் இந்த வெற்றியினூடாக அப்பகுதி மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு தமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇன்றைய இந்த வைபவத்தின்போது, இந்த ஒன்பது உள்ளூராட்சிசபைகளின் உடனடி நடவடிக்கைத் தேவைகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலா சுமார் 25 லட்சம் ரூபாயையும், ஒவ்வொரு உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும், அவர்கள் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக தலா ஒரு லட்சம் ரூபாய்களும் சன்மானமாக வழங்கியதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.\nகடந்த 14 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற இந்த ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், எட்டு உள்ளூராட்சி சபைகளில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும், மட்டக்களப்பு மாநகர சபையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டு முன்னணியும் வெற்றிபெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் சிவில் நிர்வாகத்திடம் மட்டக்��ளப்பு மாநகரசபைக் கட்டிடம்\nமட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடம்\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்ததையடுத்து, கடந்த 17 வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடத் தொகுதி இன்று மாநகர சபை நிர்வாகத்திடம் அதிகாரபூர்வமாக மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.\nமறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை 1990இல் முறிவடைந்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மாநகர சபைக் கட்டிடத்தொகுதி உட்பட சில கட்டிடங்கள் இராணுவத் தேவைகளுக்காக எடுக்கப்பட்டிருந்தன.\nஇதன் காரணமாக மாநகரசபை, பிரதேச செயலக கட்டிடத் தொகுதிக்கு மாற்றப்பட்டு தொடர்ந்தும் அக் கட்டிடத்திலேயே தற்காலிகமாக இயங்கி வந்தது.\n1990 ம் ஆண்டு முதல் 3 வது படைப்பிரிவு இராணுவ தலைமையகத்தின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இக் கட்டிடத் தொகுதி கடந்த ஆண்டு முற்பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.\nமன்னாரில் தொடரும் கடும் மோதல்கள்\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற, விடுதலைப் புலிகளின் இருவேறு தாக்குதல் சம்பவங்களில், இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 13 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nமன்னார் அருவியாற்றுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்த படையினர் மீது, இன்று காலை 7.10 மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.\nஇந்தச் சம்பவத்தில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கின்றது.\nஇதேவேளை, மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இராணுவ முன்னரங்க பிரதேசத்தில் நேற்றிரவு 8 மணிமுதல் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது, விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை தாக்க��தலில் 11 இராணுவத்தினர் காயமடைந்ததாக மன்னாரிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாயமடைந்த படையினர் மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nதற்போது பெய்து வரும் அடை மழைக்கு மத்தியிலும் இந்த பகுதியில் நேற்றிரவு முதல் இன்று காலை வரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 17 மார்ச், 2008\nஇலங்கை அரச தொலைக்காட்சி ஊழியர்கள் தாக்கப்பட்ட சர்ச்சை: தொழிற்சங்கத்தினரைச் சந்தித்துள்ளார் ஜனாதிபதி\nஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் சிலர் அண்மையில் தாக்கப்பட்டது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அந்நிறுவனத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.\nஇந்தப் பேச்சுவார்த்தைகளின்போது சர்ச்சைக்கு சுமூகமான தீர்வு ஒன்று காணப்பட்டிருப்பதாகவும், தேசிய தொலைக்காட்சி சேவை முழுமையாக இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் சந்திரபால லியனகே தெரிவித்துள்ளார்.\nபாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாகவும், தேசியத் தொலைக்காட்சி சேவைகளை பாதிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு துணைபோக வேண்டாம் என்று ஊழியர் சங்கத்தினரிடம் அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் சந்திரபால லியனகே கூறினார்.\nதிங்கட்கிழமை முன்னதாக, தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பலர் தத்தமது கருமங்களிற்காக நிறுவனக் கட்டிடத் தொகுதிக்குள் செல்லமுடியாதவாறு பொலிசாரினால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தங்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.\nகொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அணித்தாகவுள்ள இந்தக் கட்டிடத்தொகுதியினைச் சுற்றி வழமைக்கும் அதிகமான பொலிசாரும், இராணுவத்தினரும், கலகம் அடக்கும் பொலிசாரும் நிறுத்தப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்��ிருந்தது.\nபோக்குவரத்துத் தடைகளால் பாதிப்பு: வவுனியா வழக்கறிஞர்கள் புகார்\nஏ9 வீதியில் போக்குவரத்துத் தடைகள் நீடிக்கின்றன\nஇலங்கையின் வடக்கே ஏ9 வீதியின் மதவாச்சி சோதனைச் சாவடியில் தொடரும் வாகனப் போக்குவரத்துத் தடை காரணமாக வவுனியா மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணிகள் இயல்பாக வெளி மாவட்ட நீதிமன்றங்களுக்குச் சென்றுவர முடியாதிருப்பதாகவும் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்தப் பிரயாணக் கஷ்டங்கள் குறித்து உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சட்டத்தரணிகள் தமது வாகனங்களில் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகப் பிரயாணம் செய்வதற்கு உரிய அனுமதியைப் பெற்றுத் தருமாறு பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்களிடம் கடிதம் மூலமாகக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.\nமதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக வாகனப் போக்குவரத்துக்கான தடை தொடர்வதனால், முக்கிய வழக்கு விசாரணைகளுக்காக கொழும்பில் இருந்து சிரேஷ்ட சட்டத்தரணிகள் வவுனியாவுக்கு வருவதற்குத் தயக்கம் காட்டுவதாகவும், இதனால் பல வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டு நீதிமன்றச் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், வவுனியா சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் முருகேசு சிற்றம்பலம் தெரிவித்தார்.\nஇவை குறித்த மேலதிக விபரங்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் வழங்கக் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 16 மார்ச், 2008\nஇலங்கையின் மிக முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் அனுரா\nஇலங்கையின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவருமான அனுரா பண்டாரநாயக ஞாயிறன்று கொழும்பில் காலமானார்.\nஅண்மைக் காலமாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த இவருக்கு வயது 59.\n1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த இவர், பலதடவை பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துவந்துள்ளார்.\n1983-89 காலப் பகுதியில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய இவர், 2000ஆம் ஆண்டில் நாடாளுமன்ற சபாநாயகராகவும் பதவி வகித்தார்.\nஇவரது தந்தை எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக, தாயார் சிறிமாவோ பண்டாரநாயக��க ஆகியோர் இலங்கையின் பிரதமர்களாக விளங்கினர். பின்னர் இவரது சகோதரியான சந்திரிகா குமாரதுங்க சுமார் 11 வருடங்கள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக விளங்கினார். ஆனாலும் பண்டாரநாயக குடும்பத்தின் ஒரேயொரு புதல்வரான அனுர பண்டாரநாயகவின் அரசியல் வாழ்க்கை என்பது பலத்த சிக்கல்கள் நிறைந்ததாகவே இருந்துவந்தது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.\nஇலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் நகரிலும், வவுனியாவிலும் ஞாயிறன்று நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் இராணுவச் சிப்பாய் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கொல்லப்பட்டனர். இதில் இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.\nமன்னார் புறநகர்ப் பகுதியில், தலைமன்னார் வீதியில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஞாயிறு காலை சுட்டுக் கொல்லப்பட்டதாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.\nவிடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்தவர்கள், இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தைச் செய்துள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.\nஇதேவேளை, வவுனியா, தாண்டிக்குளம் – கல்மடு வீதியில், மருக்காரம்பலை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 3 படையினர் காயமடைந்ததாக இராணுவத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 14 மார்ச், 2008\nஇலங்கையில் ஐரோப்பிய வெளியுறவு அதிகாரிகள்\nஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு இயக்குநரக அதிகாரிகள் ஹெலென் கேம்பெல் அவர்களும், ஆண்ட்ரியா நிகோலஜ் அவர்களும் தற்போது இலங்கை வந்திருக்கிறர்கள்.\nமேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் இவர்களை சந்தித்து பேசியிருகிறார்.\nஇந்த சந்திப்பின்போது விவாதிக்கபட்ட விடயங்கள் குறித்து தமிழோசையிடம் பேசிய மனோ கணேசன், இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய்வதற்காக இந்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வந்திருப்பதாகக் கூறினார்.\nஇலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த விசாரணைகளைக் கண்காணித்துவந்த சுயாதீன மாண்புமிக்கோர் குழுவினர் தமது பணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவை ஏற்பாடு செய்து விசாரணைகளைக் கண்காணிக்கச் செய்வது குறித்து இலங்கை அரசு மாற்று யோசனை தெரிவித்திருப்பது பற்றி ஐரோப்பிய அதிகாரிகள் தன்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும் மனோ கணேசன் கூறினார்.\nஅவர் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கை மனித உரிமை நிலவரம்: அமெரிக்கக் குற்றச்சாட்டு அவதூறு என்கிறது இலங்கை அரசு\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஒ பிளேக்\nஇலங்கையின் மனித உரிமைகள் சூழலை விமர்சிப்பதிருப்பதன் மூலம், அமெரிக்கா, விடுதலைப் புலிகளுக்கு ஒரு வாழ்க்கைச் சந்தர்ப்பத்தை கொடுக்கிறது என்று இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.\nஅமெரிக்க அரசுத்துறையின் வருடாந்திர அறிக்கையில், இலங்கையின் மனித உரிமை நிலவரம் 2007ல் மோசமடைந்துள்ளது என்று கூறப்பட்டிருப்பது இலங்கை அமைச்சர்களுக்கு எரிச்சலைத் தந்துள்ளது.\nஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய அவதூறு, குத்தல் பேச்சு, மிகையான விமர்சனம் என்றெல்லாம் அமெரிக்க அரசுத்துறையின் அறிக்கையை இலங்கை வருணித்துள்ளது.\nஅரசாங்க தரப்பினர் செய்த சட்டவிரோத ஆட்கொலைகள், அவர்களின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் சிறார்களைப் படையில் சேர்த்தது போன்றவற்றை அமெரிக்க அரசுத்துறை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கை அரசின் பதிலடிக்குப் பின்னரும், தமது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே தமது நிலைப்பாடு, அதிலிருந்து தாங்கள் பின்வாங்கவில்லை என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.\nதிருகோணமலை மாணவர்கள் கொலை: மாணவரின் தந்தை வீடியோ வாக்குமூலம்\n2006ல் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டது தொடர்பான மரண விசாரணையில், ராஜீஹர் என்ற மாணவனின் தந்தையான டாக்டர் மனோகரன் வீடியோ மூலம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nஅந்தத் தமிழ் மாணவர்களை விடுதலைப் புலிகள் என்று சந்தேகித்து இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் தன்னிடம் ஒப்புக்கொண்டதாக, இலங்கையை விட்டு தற்போது வெளியேறிவிட்ட மனோகரன் கூறியுள்ளார்.\nகொழும்பில் வீடு தருகிறோம், இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று தன்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தத் திருகோணமலை சம்பவம் மற்றும் பிற பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைக் கண்காணித்துவரும் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு, அரசாங்கம் விசாரணைகளில் தலையிடுவதாகவும், சாட்சிகளைப் பாதுகாக்கத் தவறுவதாகவும் கூறி, தமது பணியிலிருந்து விலகுகின்றனர்.\nஅடைமழை அல்லலில் மன்னார் அகதிகள்\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் வழமைக்கு மாறாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அங்குள்ள தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமன்னார் மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள முசலி பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியதை அடுத்து, அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800 குடும்பங்கள் நானாட்டான் பகுதியில் பல இடங்களில் கொட்டில்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.\nஅத்துடன், மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளுடைய பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு அண்மையில் அவ்வப்போது வந்துள்ள சுமார் 18 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் களிமோட்டை என்னுமிடத்தில் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்தக் குடும்பங்கள் தாழ் நிலப்பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதனால், இவர்கள் தங்கியுள்ள கொட்டில்கள், கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅரச அதிகாரிகள் தொண்டு நிறுவனங்கள இவர்களுக்குத் தேவையான அவசர நிவாரண உணவு உதவிகளை வழங்கிவருகின்ற போதிலும், இவர்களுக்கான மாற்று இருப்பிட வசதிகளைச் செய்வதில் சிக்கல்கள் எழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇடம்பெயர்ந்தவர்கள் அவர்கள் விரும்பிய இடத்தில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச முறைமை இங்கு கைக்கொள்ளப்படாததன் காரணமாக சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கான மாற்று இருப்பிட வசதிகளைச் ���ெய்ய முடியாதிருப்பதாக மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் தெரிவிக்கின்றது.\nஇது குறித்து அந்த ஒன்றியத்தின் தலைவர் அருட்தந்தை விக்டர் சோசை தெரிவிக்கும் மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 14 மார்ச், 2008\nஇலங்கை மனித உரிமைகள் நிலவரம்: அமெரிக்க கருத்துக்கு இலங்கை அதிருப்தி\nஇலங்கை மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அண்மையில் அமெரிக்க அரசுத்துறையால் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஓ பிளேக் அவர்களை, இன்று அழைத்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அவர்கள், அவரிடம் இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.\nஇந்த விடயம் குறித்து அமெரிக்கத் தூதுவருடன் தான் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தமிழோசைக்கு கூறிய இலங்கை வெளியுறவு அமைச்சர், அமெரிக்க அரசுத்துறையின் அந்த அறிக்கை, ஆதரம் எதுவும் அற்றது என்றும், இராணுவ ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் தடுமாறிப்போயிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, அது புத்துயிர் அளிப்பதாக அமைந்து விட்டது என்றும் அமெரிக்கத் தூதுவரிடம் தான் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, இந்த விவகாரம் குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இலங்கை வெளியுறவு அமைச்சருடனான, அமெரிக்கத் தூதுவரின் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், ஆயினும் தமது நிலைப்பாட்டில் அமெரிக்க அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇலங்கை கிழக்கு மாகாண சபை தேர்தல்: வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன\nஇலங்கையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இலங்கை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.\nஇது தொடர்பில் மார்ச் மாதம் 13ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவித்தலில், மார்ச் மாதம் திகதி 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த கிழக்கு மாகாணத்துக்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று அந்த அறிவித்தலில் எதுவ���ம் குறிப்பிடப்படவில்லை.\n1987ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து உருவாக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணம், கடந்த வருடம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை அடுத்து இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.\nஅவற்றில் கிழக்கு மாகாணத்துக்கு தற்போது தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் வேட்பு மனுக்களைக் கோரியுள்ளது.\nஇந்தத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, கடந்த வெள்ளிக்கிழமை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேர்தல் ஆணையர் தயானந்த திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்ததாக முன்னர் செய்திகள் வந்திருந்தன.\nகிழக்கு மாகாண சபைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 14 உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 17 உறுப்பினர்களும் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.\nஇந்தத் தேர்தல் அறிவிப்புக் குறித்து சில தமிழ் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை நேயர்கள் செய்திரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை அரச தொலைக்காட்சி உதவிப் பணிப்பாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி நிறுவனத்தின் ஊழியர்கள் அண்மைக்காலமாகத் தாக்கப்பட்டுவருவதன் தொடர்ச்சியாக அதன் பிரதிப்பணிப்பாளரொருவர் இன்று காலை அலுவலகத்திற்கு செல்லும் வழியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் மிகமோசமாகத் தாக்கப்பட்டு, காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.\nஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வழங்கல்சேவையின் உதவிப் பணிப்பாளர் அனுரசிறி ஹெட்டிகே வெள்ளிக்கிழமை காலை கொட்டிகாவத்த பகுதியில் அலுவலகம் செல்வதற்காக பஸ் நிலையத்தில் நின்றிருந்த சமயம் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் இவரை இரும்பு கம்பிகளாலும், கூரிய ஆயுதங்களினாலும் தாக்கியிருக்கின்றனர்.\nஇவர் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதங்களினால் ஏற்பட்ட வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தச் சம்பவம் மீது உடனடியாக விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷ, பாதுகாப்பு ஆமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 11 மார்ச், 2008\nமட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்த்து ஐ.தே.க ஆர்ப்பாட்டம்\nஇலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக இவ்வார முற்பகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தல்களை எதிர்த்து இலங்கையின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு, இராஜகிரிய தேர்தல் செயலகத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றினை நடத்தியிருக்கிறது.\nபுலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தினை நிலைநாட்டும் அரசு கொள்கையின் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட தேர்தலை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உதவிய சகலருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் என்றாலும், இந்தத் தேர்தல் முடிவுகளை முற்றாகப் புறக்கணிக்கும்படி கோரி ஜக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளரிடம் புதன்கிழமை மனு சமர்ப்பித்திருக்கிறது.\nபிரதான எதிர்க்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், முக்கியஸ்தர்களும், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் கலந்துகொண்டு இந்தத் தேர்தலுக்கு எதிராகவும், மஹிந்த ராகபக்ஷ அரசிற்கு எதிராகவும் கோஷங்களை இட்டனர்.\nஇந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் கருத்துவெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்பில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்தல்கள் ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டியதோடு, படையினரால் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அரசு இன்னொரு ஆயுதக் குழுவிடம் கையளிக்க முற்படுவதாகவும் தெரிவித்தார்.\nஇதேவேளை கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு கிழக்கில் இடம்பெற்ற தேர்தலின் முக்கியத்துவம், அதன் வெற்றி குறித்து வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தனது அமைச்சில் விரிவாக விளக்கமளித்திருக்கிறார்.\nஇதன் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மிகவும் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது என்றும், எதிர்வரும் மே மாதம் அளவில் கிழக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு சித்தமாக இருப்பதாகவும் தெரிவித்ததோடு, அரசின் இந்தத் திட்டம் குறித்து தேர்தல் ஆணையாளரிடம் தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.\nமட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் வெறும் கண்துடைப்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nகிழக்கு மாகாணத்தில், மீள்குடியேற்றம் போன்ற மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் அங்கு உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தி, அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற விளைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் வாக்களிக்குமாறு மக்கள் மிரட்டப்பட்டதாகக் கூறிய அவர், மக்கள் சுயாதீனமாக வாக்களித்திருந்தால் 10 வீதமான வாக்குகளே பதிவாகியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஜனநாயகமான வகையில் அனைத்துக் கட்சிகளும் போட்டியிடக் கூடிய ஒரு சூழ்நிலை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்திருந்தால், அங்கு தேர்தல் நிலைமைகள் வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅதேவேளை மாகாணசபைகளை 1987 ஆம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டதாகக் கூறும் ஜெயானந்தமூர்த்தி, ஆகவே, கிழக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல்கள் நடக்கும் பட்சத்தில், அது குறித்து மக்களின் கருத்துக்களை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் தமது கட்சி முடிவுகளை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.\nஇவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nவட இலங்கை மோதல்கள்: செவ்வாய்க்கிழமை அன்று 28 புலிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது இராணுவம்\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுக்கோவிலுக்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் 3 தளங்கள் மீது புதன்கிழமை காலை விமானப் படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.\nஇந்தத் தாக்குதலின்போது, அந்த முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nமன்னார் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் வவுனியா, மன்னார், வெலிஓயா, மற்றும் முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல்களில் 28 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதல்கள் குறித்தும் விடுதலைப் புலிகள் தரப்பில் தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.\nமன்னார் மாவட்டத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக இடம்பெயர்ந்து முருங்கன் பிரதேசத்தில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கூடாரங்கள் அமைத்து தங்கவைக்கப்பட்டவர்கள் மழை நீர் கூடாரங்களுக்குள் புகுந்திருப்பதனால் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 11 மார்ச், 2008\nகதிர்காமர் கொலை வழக்கில் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் மீது குற்றச்சாட்டு\nஇலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேர் மீதான குற்றப்பத்திரங்களை, சட்ட மா அதிபர் இன்று தாக்கல் செய்துள்ளார்.\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், சார்ள்ஸ் மாஸ்ட்டர் ஆகியோர் உட்பட 6 பேரின் பெயர்கள், குற்றப்பத்திரத்தில் குற்றவாளிகளாகக் கூறப்பட்டுள்ளன.\n2005 ஆம் ஆண்டின் ஜனவரி 5 ஆம் திகதிக்கும், 12 திகதிக்கும் இடையில், கொலைச் சதித்திட்டங்களைத் தீட்டியமை, கொலை செய்த விஜயன் என்பவருக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றங்களும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.\nசாட்சிகளின் பாதுகாப்புக்காக அவர்கள் ரகசியமாகவே நீதிமன்றத்தில் சாட்சி வழங்குவார்கள் என்றும் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் பெரும் வெற்றி\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வருடங்களின் பின்பு நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.\nமட்டக்களப்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு கைப்பற்றியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஏனைய 8 பிரதேச சபைகளையும் தமது கட்சிப்பட்டியலின் மூலம் கைப்பற்றியுள்ளனர்.\n101 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற இந்தத் தேர்தலின், முடிவுகளின்படி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது கட்சி சார்பில் 61 உறுப்பினர்களையும், மக்கள் சுதந்திர முன்னனியின் வெற்றிலைச் சின்னத்தில் கீழ் 11 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.\nஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் ( பத்மநாபா அணி) ஆகிய தமிழ் கட்சிகளைக் கொண்ட சுயேச்சைக் குழுக்கள் இத் தேர்தலில் 17 உறுப்பினர்களை வென்றிருக்கின்றன.\nஅதேவேளை ஈழவர் ஜனநாயக முன்னனி மட்டக்களப்பு மாநகர சபையில் மட்டும் ஒரு அங்கத்துவத்தை பெற்றுள்ளது.\nஇதனைத் தவிர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 7 பேரும், ஐக்கிய மக்கள் முன்னணி சார்பில் மாநகரசபையைத் தவிர மேலும் 4 பேரும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.\nஇந்த தேர்தல் முடிவுகள் குறித்த அரசியல் கட்சிகளின் கருத்துக்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇந்தியா மீது விடுதலைப்புலிகள் கண்டனம்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன்\nஇலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை வரவேற்று உயர் கௌரவத்தை வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்தை விடுதலைப் புலிகள் அறிக்கையொன்றின் மூலம் கண்டித்திருக்கின்றார்கள்.\nபோர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறியுள்ள இலங்கை அரசு, தமிழர் பிரதேசங்களில் போரை விரிவாக்கியுள்ள இன்றைய காலச் சூழலில், தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்றுள்ள இராணுவத்தின் தளபதிக்கு இந்திய அரசு வழங்கியுள்ள கௌரவம் ஈழத்தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியிருப்பதாகவும், இந்தச் செயலுக்காக இந்திய அரசை விடுதலைப் புலிகள் வன்மையாகக் கண்டிப்பதாகவும், விடுதலைப் புலிகள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.\nஇராணுவ வழியில��� பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முற்பட்டுள்ளமைக்காகவும், அதிகரித்துள்ள மனித உரிமை மீறல்களுக்காகவும், அனைத்துலக நாடுகள் வெளிப்படுத்திவரும் கண்டனங்கள் மற்றும் எச்சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, அதிக அளவிலான ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இனரீதியான கைதுகள் என்பவற்றை அரச படைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.\nஇவற்றை மூடிமறைத்து, நாட்டில் யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கான உதவிகளை பல ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்கள்.\nஇந்தச் சூழலில் உண்மையான நிலைமையை இந்திய அரசாங்கம் புரிந்து கொண்டிருந்தாலும், தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு காணவேண்டும் என கூறிக்கொண்டு, அதற்கு மாறாக, இராணுவ ரீதியாக இலங்கை அரசாங்கத்திற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஈழத்தமிழர்களை பாரிய இன அழிப்பிற்குள் தள்ளிவிடும் என்று இந்திய அரசுக்குச் சுட்டிக்காட்டுவதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் கூறியிருக்கின்றார்கள்.\nஇந்த நிலைமையைத் தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொண்டு இந்திய அரசிற்குத் தமது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் எனவும் விடுதலைப் புலிகள் கோரியிருக்கின்றார்கள்.\nநோர்வேயின் அமைதிவழி முயற்சியிலிருந்தும், போரிநிறுத்தத்திலிருந்தும் இன்னும் விலகவில்லை என தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள் நோர்வே அரசின் தலைமையில் மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சிகளில் பங்கேற்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nமுன்னைய பணிப்புறக்கணிப்பு ஒன்றின் போது வவுனியா மருத்துவமனை ஊழியர்கள்( ஆவணப்படம்)\nஇலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண மாவட்டங்களைச் சேர்ந்த அரச மருத்துவர்கள் இன்று மேற்கொண்ட ஒருநாள் அடையாள பணிப் புறக்கணிப்பு காரணமாக அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியசாலைகளின் பணிகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nவடக்கு கிழக்கு மாகாணங்களுக்கென அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு��ந்த விசேட வருடாந்த இடமாற்றப் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளராகிய டாக்டர் எஸ்.சிவப்பிரியன் தெரிவிக்கின்றார்.\nஇன்றைய பணிபுறக்கணிப்பு காரணமாக வடக்கில் வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியசாலைகளிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை மாவட்டங்களின் வைத்தியசாலைகளிலும் அரச வைத்தியர்கள் கடமைக்குச் செல்லவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய டாக்டர் எம்.பள்ளியகுருகே தெரிவித்தார்.\nஇந்த விடயம் தொடர்பாக இன்று மாலை வரையிலும் சுகாதார அமைச்சிடமிருந்து தங்களுக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை என்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளதாகவும் அந்தச் சங்கத்தின் பேச்சாளராகிய டாக்டர் சிவப்பிரியன் கூறினார்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 10 மார்ச், 2008\nமட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தல்களில் சுமூக வாக்களிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாநகரசபை உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு இன்று நடந்த வாக்களிப்பில் 56 வீத வாக்குகள் பதிவானதுடன், பெரும்பாலும் சுமூகமான வகையில் வாக்களிப்பு இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையின் கிழக்கு மாகாணம் தமது கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பின், மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வருடங்களின் பின்பு ஒரு மாநகர சபை உட்பட 9 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ள இந்தத் தேர்தலில், 101 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்கள். 6 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.\nதேர்தலையொட்டி இம் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக மக்களின் வழமை நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக வாக்காளர்கள் கூட பாதுகாப்பு கெடுபிடிகளை எதிர்நோக்கியதாகவும் உள்ளுர்வாசிகள் கூறுகின்றனர்.\nவாழைச்��ேனை பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரொருவரின் வீட்டின் மீது திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலைத் தவிர குறிப்பிடத்தக்க வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதேவேளை அந்தப் பிரதேசத்தில், அரச பின்புலத்தில் சில தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்கானிப்பபு அமைப்பான பப்ரல் கூறுகின்றது.\nஇந்தத் தேர்தலில் 56 சத வீதமான வாக்குககள் பதிவாகியுள்ளதாகக் கூறும் மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலர், முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவிற்கு பின்பு வெளியாகும் என்றும் கூறுகின்றார்.\nகொழும்பு வெள்ளவத்தை குண்டுவெடிப்பில் ஒரு சிவிலியன் பலி, 4 மாணவர்கள் காயம்\nதிங்கட்கிழமை காலை கொழும்பு காலிவீதி வெள்ளவத்தையில் அமைந்துள்ள ரொக்சி சினிமா திரையரங்கிற்கு அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் சிவிலியன் ஒருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார், மேலும் நான்கு பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்துவெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கொழும்பு காலிவீதி வெள்ளவத்தைப் பகுதியில் வீதியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பூச்சாடியொன்றினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டொன்றே வெடித்திருப்பதாகத் தெரிவித்தார்.\nஆரம்ப விசாரணைகளின்படி இந்தப் மர்மப்பொதியை பிரித்துப்பார்க்க முயன்ற நபரே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டதாகத் தெரியவந்திருப்பதாகப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.\nகொழும்பு களுபோவில அரச வைத்தியசாலை வட்டாரங்களின் தகவல்களின்படி, இன்றைய இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தினைத் தொடர்ந்து இரண்டு பாடசாலை மாணவர்கள், இரண்டு மாணவிகள் என நான்கு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களின் ஒருவரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தன.\nஇந்தக் குண்டுவெடிப்புத் தொடர்பாக விசாரணைகளையும், புலன்விசாரணைகளையும் பொலிசாரும் இராணுவத்தினரும் தற்போது மேற்கொண்டுவருகின்றனர்.\nமன்னார் மாவட்ட சண்டைகள்: புலிகள் தரப்பிலும் இராணுவத்தினர் தரப்பிலும் சேதம்\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில், இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே தொடரும் சண்டைகளில், திங்கட்கிழமை அதிகாலை நடந்த மோதல்களில் 10 விடுதலைப்புலிகளும், 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த மோதலில் 10 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் அது கூறியுள்ளது.\nஇது குறித்து விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.\nமன்னாரில், மாந்தை மேற்குப் பகுதியில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாந்தை –அடம்பன் வீதியில் ஒரு பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகதத்தகவல் மையம் தெரிவித்துள்ளது.\nஎனினும், பரப்புக்கடந்தான், பண்டிவிரிச்சான், பாலைக்குழி சேத்தான்குளம் ஆகிய பகுதிகளில் பல முனைகளில் விடுதலைப்புலிகளின் பிரதேசத்துக்குள் முன்னேறுவதற்கு ஞாயிறன்று இராணுவம் மேற்கொண்ட முயற்சி தமது எதிர்த்தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சண்டைகளில்போது 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 09 மார்ச், 2008்.\nமட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல் பணிகள் நிறைவு\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாநகர சபை உட்பட 9 உள்ளுராட்சி சபைகளுக்கு திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் கடமைக்குரிய அதிகாரிகளும் ஊழியர்களும் பாதுகாப்பிற்குரிய பொலிசாரும் தற்போது உரிய வாக்களிப்பு நிலையங்களை சென்றடைந்துள்ளதாகக் கூறும் அவர், கடந்த கால யுத்த அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nஇத்தேர்தலின்போது வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அடையாளத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணமொன்றை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் ஆள்-மாறாட்டத்திற்கு வாயப்பு இராது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nதேர்தல் பாதுகாப்பு கடமைகளைப் பொறுத்தவரை, வாக���களிப்பு நிலையங்களுக்கு வெளியே பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் இராணுவுத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தேர்தல் செயலகத்தைச் சேர்ந்த உதவி காவல்துறை அத்தியட்சகர் யு.எஸ்.ஐ.பெரேரா கூறினார்.\n101 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் 6 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.\nசிவனேசன் பூத உடலுக்கு பிரபாகரன் அஞ்சலி\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய கிட்டிணன் சிவநேசனின் இறுதிக் கிரியைகள் இன்று காலை 11 மணியளவில் மல்லாவி அனிஞ்சியன்குளம் என்ற இடத்தில் நடைபெற்றதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஇவரது இறுதிக் கிரியைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள், பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக பொதுமக்களின் அஞ்சலிக்காக வன்னிப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் உடலுக்கு விசேடமான ஓரிடத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது அஞ்சலியைச் செலுத்தினார். புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் உட்பட்ட முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்தி இரங்கலுரைகள் ஆற்றியதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.\nஇதனிடையில் மன்னார் மாந்தை பிரதேசத்தில் சனிக்கிழமை விமானப்படையினருடன் ஒன்றிணைந்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதலில் 10 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.\nஇதேவேளை, மன்னார் பரப்பாங்கண்டல், மடு பிரதேசத்தில் உள்ள பண்டிவிரிச்சான் ஆகிய பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு சனிக்கிழமை இராணுவத்தினர் எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். பல மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த மோதல்களில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 07 மார்ச், 2008\nஇலங்கை வன்முறை: புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் இராணுவத் தரப்பில் சேதம்\nஇலங்கையின் மொனராகலை மாவட்டத்திலுள்ள புத்தல-கதிர்காமம் வீதியில் சென்றுகொண்டிருந்த இராணுவ உழவுஇயந்திரமொன்றின் மீது விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள கிளேமோர் கண்ணிவெடித்தாக்குதலில் ஒரு இராணுவச்சிப்பாய் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.\nஇதுகுறித்து தகவல் வெளியிட்டிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, புத்தல பழைய வீதியில் கல்கே காட்டுப் பகுதியூடாக இந்த இராணுவ உழவு இயந்திரம் சென்றுகொண்டிருக்கும்போது புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், தாக்குதலில் காயமடைந்து ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்ட படைவீரர் ஒருவர் சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில் உயிரிழந்ததாகவும் தெரிவித்திருக்கிறது.\nஇந்தப் பகுதியில் முப்படையினரும் பொலிசாரும் இப்போது தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கிறது.\nஇதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து மின்னஞ்சல்மூலமாக ஊடகங்களிற்குச் செய்தியனுப்பியுள்ள விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், இன்றுகாலை விடுதலைப் புலிகள் அமைப்பினரே இந்தத் இந்தத்தாக்குதலை மேற்கொண்டதாக உரிமை கோரியுள்ளதோடு, இந்தச் சம்பவத்தில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் இரண்டு படைவீரர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் இந்தத் தாக்குதலின்போது, தமது உறுப்பினர்களிற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.\nஆனாலும் விடுதலைப்புலிகளின் இந்தக் கூற்றை மறுத்துள்ள இலங்கை இராணுவத்தினர் இதன்போது ஒரு இராணுவவீரர் மட்டுமே கொல்லப்பட்டதாக உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇதனிடையே இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இன்று காலை எறிகணை வீச்சு மோதல்கள் இடம்பெற்றதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாலை சுமார் 10 மணிமுதல் இரண்டு மணித்தியாலங்கள் இந்த மோதல்கள் இடம்பெற்றதாகவும், இதன்போது மன்னார் – வவுனியா, செட்டிகுளம் வீதி பொது கோப்புவரத்திற்காக மூடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நண்பகலின் பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த எரிகணை வீச்சுக்களால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை. இதனிடையில், நேற்று முன்தினம் கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டிணன் சிவநேசனுக்கு விடுதலைப் புலிகளின் தலைவரினால், மாமனிதர் பட்டமளித்து கௌரவம் அளிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.\nதமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்\nஇந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 59 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தாகவும், இதனாலேயே இவர்களை கைது செய்ததாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nஅதேசமயம், இவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் செல்ல வில்லை என்றும், தமிழக கடற்பரப்பிலேயே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும் கூறுகிறார், தமிழ்நாட்டின் கன்யாகுமரியைச் சேர்ந்த தமிழ்நாடு மீன் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் பீட்டர் தாஸ் அவர்கள்.\nஇந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் குறித்து, தமிழக முதல்வர் மு கருணாநிதி அவர்கள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.\nதமிழ்நாடு மீன் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் பீட்டர் தாஸ் அவர்களின் செவ்வியையும், முதல்வர் கருணாநிதியின் கடித விவரங்கள் குறித்த செய்திகளையும், நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்\nஇலங்கையில் தடுப்புக் காவலில் ஊடகவியலாளர்கள்\nஇலங்கை தலைநகர் கொழும்பில் பயங்கரவாத புலன் விசாரணை காவல்துறையினர், சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரி யரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்ல வருமான சிவகுமா���் அவர்கள் உள்ளிட்ட ஆறு ஊடகவியலாளர்களை தடுத்து வைத்திருக்கின்றனர்.\nஇந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்று, இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணைச்செயலாளர் அமிர்தநாயகம் நிக்சன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை தலைநகர் கொழும்பில், பயங்கரவாத புலன் விசாரணை காவல் துறையினர் இரண்டு தமிழ் ஊடக வியலாளர்களையும், ஒரு சிங்கள ஊடகவியலாளரையும் தடுத்துவைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇது குறித்து சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்லவருமான சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, காவல்துறையினர் தன்னையும் விசாரணைக்கு வரும்படி அழைத்திருப்பதாகக் கூறினார்.\nகாவல்துறையின் விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் சிவகுமார் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nமட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது\nமட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தல் பதாகை\nஇலங்கையின் கிழக்கே எதிர்வரும் திங்கள் கிழமை உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகின்றன.\nஇந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு நாளும் இறுதிக் கட்டப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். வீடு வீடாகச் சென்று தமக்குரிய வாக்குககளை திரட்டுவதில் வேட்பாளர்கள் பரவலாக ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇத்தேர்தலின்போது வாக்குச் சாவடிக்கு ஒருவர் என கண்கானிப்பாளர்கள் நியமிக்கப்படவிருப்பதாக பப்ரல் எனப்படும் சுதந்திரமான நியாயமான தேர்தலை கண்காணிக்கும் மக்கள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருட் தந்தை சில்வெஸ்டர் ஸ்ரீதரன் கூறுகின்றார்.\nகடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத் தக்க வன்முறைகள் இல்லை என்று சுட்டிக் காட்டும் அவர், சில கிராமங்களுக்கும் வாக்குச்சாவடிகளுக்கும் இடையலான தூரம் மக்களின் வாக்களிக்கும் ஆர்வத்திற்கு தடையாக இருக்கும் என்பதால், தேர்தல் திணைக்களமோ அல்லது போட்டியிடும் வேட்பாளர்களோ, அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.\nகொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசனின் இறுதிச் சடங்குகள் கிளிநொச்சியில் நடக்கவுள்ளது\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய கனராயன்குளம் பகுதியில் ஏ -9 வீதியில் கடந்த வியாழனன்று இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.சிவநேசனின் இறுதிக்கிரியைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஇந்த இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காகவும் இறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு அஞ்சலி செலுத்துவதற்குமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சிக்குச் சென்றுள்ளனர்.\nகாலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் உடல் இன்று உறவினர்களின் அஞ்சலிக்காக மல்லாவியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇவரது உடல் நாளை கிளிநொச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனுடன் உயிரிழந்த அவருடைய வாகன சாரதியாகிய 27 வயதுடைய பெரியண்ணன் மகேஸ்வரராஜாவின் உடலை அவரது சொந்த ஊராகிய செட்டிகுளம் வீரபுரத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.\nமட்டக்களப்பின் மேயராக பெண்ணொருவர் தெரிவாகும் வாய்ப்பு\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக முதல் தடவையாக பெண் ஒருவர் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nமட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் வேட்பாளரான பத்மினி என்று அழைக்கப்படும் சிவகீதா பிரபாகரன் அவர்கள், அங்கு அந்தக் கட்சியின் சார்பில் அதிகப்படியான விருப்ப வாக்குகளைப் பெற்றதால், ��ாநகரசபையின் மேயராக பொறுப்பேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இறுதியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட போது, வாக்களிப்புக்கு இரு தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தியின் மகளே இவர்.\nதான் மேயராக பொறுப்பேற்கவுள்ளது குறித்து பத்மினி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nகிழக்கு மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்த இலங்கை அரசு நடவடிக்கை\nஇலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக இவ்வார முற்பகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தல்களை அடுத்து, கிழக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசு, அதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான ஒழுங்குகளை கவனிப்பதற்காக இரு உயரிய குழுக்களை அமைத்திருப்பதாகவும் இன்று அறிவித்திருக்கிறது.\nஇது குறித்து கொழும்பில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய மகாவலி அபிவிருத்தி மற்றும் விவசாயத்துறை அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமாகிய மைத்திரிபால சிறிசேன தற்போது ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒரே குடையின்கீழ் போட்டியிட்டு வெற்றியீட்ட முன்வருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார்.\nஇந்த உத்தேச கிழக்கு மாகாணத்துக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசு எடுத்துள்ள முடிவானது தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது என்றும் இதற்காக திகதி விபரங்களை அவர் இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பாரெனத் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.\nஇவை குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 13 மார்ச், 2008\nஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய மற்றும் தமிழக அரசின் நிலை குறித்து பா.ம.க. அதிருப்தி\nபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இலங்கைக்கு இந்திய அரசு வழங்கி வரும் இராணுவ உதவியினையை நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nஇன்���ு சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன், திரைப்பட இயககுநர் சீமான் உள்ளிட்ட இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஆர்வங்காட்டும் சிலருடன் ஆலோசனை செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅண்மைககாலமாக இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை அந்நாட்டு அரசு உககிரப்படுத்தியுள்ளது எனவும் ராமதாஸ் புகார் கூறினார்.\nஇலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படவேண்டும் என வற்புறுத்தியும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் அல்லலுக்கு உள்ளாவதற்கு முற்றுப்புள்ளிவைககவேண்டும் எனக்கோரியும் தொடர்முழக்கப் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் ராமதாஸ் தெரிவித்தார்.\nகடந்த சிலமாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ராமதாஸ் மௌனமே காத்துவந்தார் என்பதையும், இந்திய அரசைக் கண்டித்து விடுதலைப்புலிகள் அறிக்கை விட்டபோதுகூட அவர் கருத்தெதனையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் ஊடகவியலாளர்கள் கைது நடவடிக்கைக்கு எதிராக ஆர்.எஸ்.எஃப். ஊடகச் சுதந்திரக் குழு கண்டனம்\nஇலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 செய்தியாளர்களின் கதி குறித்து, பாரிஸைத் தளமாகக் கொண்டு செயற்படும் ஆர்.எஸ்.எஃப். என்று அழைக்கப்படும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.\nஅவர்களை தடுத்து வைத்திருப்பதற்கான காரணத்தை கூறவேண்டும் என அது அரசாங்கத்திடம் கோரியுள்ளது.\nஒரு இணையத் தளத்துக்காக பணியாற்றும் இந்த செய்தியாளர்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சில செய்திகள் கூறுகின்றன.\nஇந்த செய்தியாளர்களின் நிலை குறித்து இரு தினங்களுக்கு முன்னர் கவலை வெளியிட்டிருந்த சர்வதேச செய்தியாளர் சம்மேளனமான ஐ.எஃப். ஜே. அமைப்பும், ஆசிய மனித உரிமைகள் ஆணையமும், இந்தச் செய்தியாளர்களின் சட்ட உரிமைகளை இலங்கை அரசாங்கம் நிலை நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தன.\n2008-09 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்\nநாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி;\nகல்விக்கு ரூ.34 ஆயிரம் கோடி\nபெண்கள்,குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.72 ஆயிரம் கோடி;\nபொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவிகிதமாக இருக்கும்\nமத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்\nபுதுடில்லி, பிப். 29- மத்திய நிதிய மைச்சர் ப. சிதம்பரம் இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக் கையில் விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்தார்.\n2008 – 09 ஆம் நிதியாண்டுக் கான பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பொருளாதார வளர்ச்சி விகி தம் 8.8 சதவீதமாக இருக்கும் என அறிவித்தார். மத்திய பட் ஜெட் இன்று தாக்கல் செய்யப் படும் என்று அறிவிக்கப்பட்டி ருந்த் நிலையில், மிகுந்த எதிர் பார்ப்பு மற்றும் பரபரப்புக்கி டையே பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியது.\nநிதியமைச்சர் ப.சிதம்ப ரத்தை பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறு சபாநாயகர் சோம் நாத் சாட்டர்ஜி கேட்டுக் கொண்ட அடுத்த வினாடியே, எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஒரு சில பிரச்சினைகளை எழுப்பி கூச்சலிட்டனர்.\nபொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவிகிதம்\nமிகுந்த சிரமத்திற்கிடையே அவர்களை அமைதிபடுத்தி சிதம்பரம் பட்ஜெட்டை தாக் கல் செய்தார். பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவீதமாக இருக்குமென அறிவித்தார். அதேபோன்று பண வீக்கம் கட்டுக்குள் வைக்கப்படும் என் றும் அவர் கூறினார்.\nமேலும் பல்வேறு அறிவிப்பு களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.7,200 கோடி\nவரும் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.7,200 கோடி ஒதுக்கீடு செய் யப்படுகிறது.\nகுழந்தைகள் மேம்பாட்டுக் கான ஒதுக்கீடு 24 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nஇன்று தாக்கல் செய்யப் பட்ட மத்திய பொதுபட்ஜெட் டில் சிறிய மற்றும் மிகக் குறைந்த லாபமடையும் விவ சாயிகள் அனைவருக்கும் வேளாண் கடன்கள் முற்றிலும், ஏறக்குறைய ரூ.60,000 கோடி தள்ளுபடி செய்யப்படும் என நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.\nஇதன் மூலம் 4 கோடி விவ சாயிகள் பயனடைவார்கள்.2 ஹெக்டேர் வரை வைத்துள்ள சிறிய மற்றும் மிகக் குறைந்த லாபமடையும் விவசாயிகள் இந்தப் பயனாளிகள் பட்டிய லில் வருவார்கள். தேசிய வேளாண் காப்பீட்டு திட் டத்திற்கு 644 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.\nநாடு முழுவதும் மண் பரி சோதனைக் கூடங்கள் அமைக்க 500 சோதனைக் கூடங்கள் அமைக்கப்படும்.\n200 மாவட்டங்களில் நட மாடும் மண் பரிசோதனைக் கூடங்கள் ஏற்படுத்தப்படும்.\nசொட்டு நீர்ப்பாசன திட் டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக் கீடு செய்யப்படும் 53 சிறு நீர்ப் பாசன திட்டங்கள் அமல் படுத்தப்படும் எனறு சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.\nபாதுகாப்புக்கு ஒதுக்கீடு ரூ.1,05,600 கோடியாக உயர்வு\nபாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.1,05,600 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 10 சதவிகிதம் அதிகமாகும். 2007-08-ம் நிதியாண்டில் நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு ரூ.96 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது. கல்விக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கீடு\n2008-09- ஆம் நிதியாண்டுக் கான மத்திய அரசின் பொது பட்ஜெட்டில், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளுக் கான ஒதுக்கீடு 20 சதவிகித அளவில் உயர்த்தப்படுகிறது.\nகல்விக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கீடு\nஅனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு 13,500 கோடி ஒதுக்கீடு.\n6,000 மாதிரி உயர்நிலைப் பள்ளிகள் அமைக்கப்படும்.\n6 ஆயிரம் மாவட்டங்களில் நவோதய வித்யாலயாக்கள்.\n410 கிராமங்களில் வித்யா லயாக்கள்.\nமதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.\nமதிய உணவுத் திட்டம் நடு நிலைப் பள்ளிகள் வரை நீட் டிப்பு\nபுதிதாக 16 மத்திய பல் கலைக்கழகங்கள் அமைக்கப் படும் ஆந்திரா, பிகார் மற்றும் ராஜஸ்தானில் புதிய அய்.அய்.டி. கல்வி நிறுவனங்கள்.\nஅறிவுசார் சமுதாயம் அமைக்க ரூ.85 கோடி.\nஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மத்திய பல்கலை.\nநாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் வீதம் ஒரு மத் திய பல்கலைக்கழகம் அமைக் கப்படும் கல்வி மற்றும் சுகா தாரம் ஆகிய துறைகளுக்கான ஒதுக்கீடு 20 சதவிகித அளவில் உயர்த்தப்படுகிறது.\nஅதன்படி, இந்த ஆண்டு 16 மாநிலங்களில் மத்திய பல் கலைக் கழகங்கள் முதற்கட்ட மாக அமைக்கப்படுகிறது.\nசென்னை அருகே ரூ.300 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க ஒதுக்கீடு\nஅனைவருக்கும் கல்வித் திட் டத்திற்கான ஒதுக்கீடு ரூ.13,500 கோடி.\nகல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான ஒதுக்கீட்டில் 20 சதவிகிதம் உயர்வு.\nபாரத் நிர்மாண் திட்டத் திற்கு ரூ.31,250 கோடி ஒதுக்கீடு.\nசுகாதாரத் துறைக்கு ரூ.16,534 கோடி ஒதுக்கீடு – 15 சதவிகிதம் உயர்வு.\nஎய்ட்ஸ் / எச்.அய்.வி. கட்டுப் படுத்த அதிக நிதி ஒதுக்கீடு.\nதேசிய கிராமப்புற ச���காதார இயக்கத்திற்கான ஒதுக்கீட்டில் 15 சதவிகிதம் உயர்வு.\nதனி நபர் வருமான வரி – விலக்குக்கான உச்சவரம்பு ரூ.1,10,000-லிருந்து ரூ.1,50,000-ஆக உயர்வு.\nபெண்களுக்கு ரூ.1,80,000 ஆக நிர்ணயம்.\nமூத்த குடிமக்களுக்கு ரூ.2,25,000 வரை வருமான வரி விலக்கு.\nஇந்த சலுகை மூலம் வரு மான வரி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் குறைந்தது ரூ.4000 சேமிப்பு.\nரூ.1,50,000 – ரூ.3 லட்சம் வரை 10 சதவிகிதம்.\nரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை 20 சதவிகிதம்.\nரூ.5 லட்சத்திற்கு மேல் 30 சதவிகிதம்.\nமத்திய அரசு ஊழியர்களின் 6 ஆவது ஊதியக் குழு அறிக்கை மார்ச் 31-க்குள் சமர்ப்பிக்கப்படும்.\nகாமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டிக ளுக்கு ரூ.624 கோடி ஒதுக்கீடு.\nஜவுளி பூங்காக்கள் அமைக்க ரூ.450 கோடி.\nமின்துறை சீரமைப்புக்கு ரூ.800 கோடியில் திட்டம்.\nராஜீவ் காந்தி குடிநீர் திட் டத்திற்கு ரூ.7300 கோடி ஒதுக் கீடு.\nவடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ரூ.16,447 கோடி ஒதுக்கீடு.\nஒருங்கிணைந்த குழந்தை கள் மேம்பாட்டுத் திட்டத் திற்கு ரூ.6,300 கோடி ஒதுக்கீடு.\nசிறுபான்மையினர் அதிக மாக வாழும் மாவட்டங் களுக்கு ரூ.540 கோடி ஒதுக்கீடு.\nமகளிருக்கான தனித் திட்டங்களுக்கு ரூ.11,460 கோடி.\nதேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியுதவி கழகத் திற்கு ரூ.75 கோடி.\nமேலும் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு காப்பீடு: சிதம்பரம்\nபுதுதில்லி, பிப். 29: மேலும் ஒரு கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nஅமைப்பு சாரா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு படிப்படியாக சமூகப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், சாதாரண மக்களுக்கான காப்பீட்டுத் திட்டம், தேசிய காப்பீட்டுத் திட்டம், இந்திரா தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதன் மூலம் மேலும் ஒரு கோடி ஏழைக் குடும்பங்கள் பயனடையும். சாதாரண மக்களுக்கு காப்பீடு திட்ட செயலாக்கத்தின் 2 வது ஆண்டிற்காக ஆயுள்காப்பீட்டு நிறுவனத்திற்கு கூடுதலாக ரூ. 1000 கோடி தருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்த போது தெரிவித்தார்.\nதேசிய சுகாதார காப்பீடுத் திட்டம் வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.\nஇந்திரா காந்தி தேசிய முதிய��ர் ஓய்வூதிய திட்டத்திற்கு 2008-09 ம் ஆண்டில் ரூ.3343 கோடி ஒதுக்கப்படும்.\nஇதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை 87 லட்சத்திலிருந்து 1 கோடியே 57 லட்சமாக உயரும்.\nவறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரும் கடந்த நவம்பர் 19 ம் தேதியில் இருந்து இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.\nபுது தில்லி, பிப். 29: மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, தமிழ் இலக்கியம் மற்றும் மூத்த அறிஞர்களின் மேற்கோள்களை சுட்டிக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். பெரும்பாலும் இவரது பட்ஜெட் உரையில் திருக்குறள் இடம்பெறும்.\nவெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் வள்ளுவரின் திருக்குறள் வரிகளுடனே தனது 2 மணி நேர உரையை நிறைவு செய்தார் சிதம்பரம்.\n“கொடை அளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்\nஎன்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். அத்துடன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மேற்கோளான,””யார் அதிகம் செய்கிறானோ, அதிக தடவை முயல்கிறானோ, அவனே அதைத் திறம்பட செய்யத் தகுதியுடையவன்,” என்பதைச் சுட்டிக்காட்டினார்.\nபட்ஜெட் உரையில் குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய அவர், இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினால், ஆம் நம்மால் நிச்சயம் முடியும் என்பதே பதிலாக இருக்கும் என்று குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்து ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டதையும் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.\n1996-97-ம் ஆண்டு சிதம்பரம் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில்,\n“”இயற்றலும், ஈட்டலும், காத்தலும் காத்த\nஎன்ற குறளை மேற்கோள் காட்டினார்.\n2004-05-ம் ஆண்டு பட்ஜெட்டில் டிக்கன்ஸன் நாவலில் வரும் ஒரு கதாபாத்திரத்துடன் தன்னை உவமைப்படுத்தி, “நல்ல காரியங்கள் நற்செயல்களால் விளையும், நற்சொற்களால் அல்ல,” என்று குறிப்பிட்டார்.\nஅப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் “மேன் ஹுன் நா’ என்றார். அது அப்போது மிகவும் பிரபலமாகும். இறுதியில்\n“”அறன்இழுக்காது அல்லவை நீக்கி, மறன் இழுக்கா\nஎன்ற குறளுடன் நிறைவு செய்தார்.\n“”பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்\nஅணிஎன்ப நாட்டிற்கு இவ் வைந்து.”\nஎன்ற குறளை சுட்டிக்காட்டினார். அத்��ுடன் பொருளாதார நிபுணர் அமார்த்தியா சென் தனது புத்தகத்தில் குறிப்பிட்ட,””மேம்பாட்டு நடவடிக்கைகளே உண்மையான சுதந்திரமாகும். இதன்மூலம்தான் மக்கள் மகிழ்ச்சியடைவர்,” என்ற வாசகங்களைச் சுட்டிக்காட்டினார்.\n“”கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு\nஎன்ற குறளை மேற்கோள் காட்டினார் சிதம்பரம்.\nஅத்துடன் ஹென்றி டேவிட் தோரோவின் வாசகங்களான,””காற்றில் அரண்மனை கட்டினால், அதில் உங்கள் உழைப்பு வீணாகாது.\nநீங்கள் எப்படி கட்டவேண்டும் என்று நினைத்தீர்களோ அப்படியே இருக்கும். அதற்கான அடித்தளத்தை தற்போது அமையுங்கள்,” என்று குறிப்பிட்டதைப்போல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வலுவான பொருளாதாரத்துக்கு அடித்தளம் அமைக்கிறது, அதிலிருந்து வரும் தலைமுறையினர் கோட்டையைக் கட்டலாம் என்று குறிப்பிட்டார்.\nஅத்துடன் விவேகானந்தரின் பொன்மொழிகளான, “”எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். நமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கிறோம்.\nதற்போது காற்று வீசுகிறது; காற்றின் திசைக்கு எதிர்த் திசையில் சில கப்பலும், காற்றின் திசைக்கேற்ப சில கப்பலும் செல்லும்.\nகாற்றை பயன்படுத்திக் கொள்ளாததது காற்றின் குற்றமல்ல. அதைப்போல நாம் செல்ல வேண்டிய இலக்கை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்,” என்ற மேற்கோளையும் சிதம்பரம் நினைவுகூர்ந்தார்.\n“”உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்\nஎன்ற திருக்குறளை சுட்டிக் காட்டினார்.\nஅதிவேகமான பொருளாதார வளர்ச்சி அவசியம். அதன்மூலம்தான் ஏழ்மையை ஒழிக்க முடியும் என்ற நோபல் அறிஞர் டாக்டர் யூனுஸின் மேற்கோளோடு உரையை நிறைவு செய்தார்.\nசிதம்பரத்தின் சலுகைகள் நிறைந்த தேர்தல் பட்ஜெட்: ரூ. 60 ஆயிரம் கோடி விவசாயக் கடன் ரத்து\nரத்து செய்யப்பட்ட கடன் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இதை எந்த வகையில் சமாளிக்கலாம் என்பதை திட்டமிட்டுள்ளோம். }ப. சிதம்பரம்\nபுது தில்லி, பிப். 29: பல்வேறு சலுகைகள் நிறைந்த தேர்தல் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்தார்.\nஅனைத்துத் தரப்பினரையும் குறிப்பாக விவசாயிகளை அதிகம் திருப்திபடுத்தும் வகையிலான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.\nசிதம்பரம் தாக்கல் செய்யும் ஐந்தாவது முழு பட்ஜெட் இது.\n2008-09-ம் ஆண்டின் வரி வருவாய�� ரூ. 6,02,935 கோடி. செலவு ரூ. 6,58,119 கோடி. வருவாய் பற்றாக்குறை ரூ. 55,184 கோடி.\n2008-09-ம் ஆண்டின் திட்டச் செலவு ரூ. 2,43,386 கோடி. இது மொத்த செலவில் 32 சதவீதமாகும். திட்டம் சாரா செலவு ரூ. 5,07,498 கோடி.\nஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை ரூ. 1,33,287 கோடி.\nவிவசாயக் கடன் ரூ. 60 ஆயிரம் கோடி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 கோடி விவசாயிகள் பயனடைவர்.\nஇதேபோல மாதாந்திர சம்பளதாரர்களுக்கு ஆண்டு வருமான வரி விலக்கு வரம்பு தற்போது ரூ. 1.10 லட்சத்திலிருந்து ரூ. 1.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு வருமான வரிச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கி பண பரிமாற்ற வரி விதிப்பு முறை முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.\nசிறிய ரகக் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்டவற்றுக்கான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீர் சுத்திகரிப்பு கருவிகள், காலை உணவு, காகிதம், காகித அட்டை உள்ளிட்டவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.\nஅதேசமயம் ஃபில்டர் அல்லாத சிகரெட் விலை உயரும்.\nஉற்பத்தித் துறைக்கு உத்வேகம் அளிப்பதற்காக சென்வாட் வரி 16 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு வரிச் சலுகை அளிக்கப்பட்டதால் மறைமுக வரி ரூ. 5,900 கோடி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nவங்கி பண பரிமாற்ற வரி கைவிடப்பட்டதை ஈடுகட்டும் வகையில் பொருள்கள் பரிமாற்றக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய விற்பனை வரி 3 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nராணுவத்துக்கான ஒதுக்கீடு ரூ. 1.05 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதில்லியில் காமன்வெல்த் போட்டி 2010-ம் ஆண்டு நடைபெற உள்ளதால் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்கு ரூ. 624 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nபொதுவிநியோக உணவுப் பொருளுக்கான மானியத் தொகை ரூ. 32,667 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கனவு திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ. 16 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதான திட்டமான “பாரத் நிர்மாண்’ திட்டத்துக்கு ரூ. 31,280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதகவல் தொழில்நுட்பப் புரட்சியை கிராமப்பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்காக மாநில தகவல் மையம் ஏற்படுத்தப்படும். இத்தகைய ��ையத்துக்காக ரூ. 275 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய மையங்களை ஒருங்கிணைக்க ரூ. 450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமுதியோர் நலனுக்காக ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதொழில் பயிற்சி மையங்கள் 300-ஐ மேம்படுத்த ரூ. 750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nகடன் சுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதற்காகவும், வேளாண் துறைக்கு உத்வேகம் அளிப்பதற்காகவும் ரூ. 60 ஆயிரம் கோடி சலுகை அளிக்கப்பட்டதை பல கட்சிகள் வரவேற்றுள்ள போதிலும், இது தேர்தலை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nவிவசாயக் கடன் தள்ளுபடிக்கான ஒதுக்கீடு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.\nபட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, இதுகுறித்து சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,””இந்தத் தொகை வங்கிகளுக்கு திரும்ப அளிக்கப்படலாம் அல்லது அளிக்காமலும் போகலாம். இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் நிதிச் சுமை மூன்று ஆண்டுகளில் அவற்றுக்கு திரும்ப அளிக்கப்படும்,” என்றார்.\nரத்து செய்யப்பட்ட கடன் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இதை எந்த வகையில் சமாளிக்கலாம் என்பதை திட்டமிட்டுள்ளோம். அந்த நுணுக்கங்களைக் கடைப்பிடித்து அதை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்பதை நம்புங்கள் என்றார் சிதம்பரம்.\n“”இது தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட் அல்ல. இந்தியாவில் ஆண்டுதோறும் தேர்தல் நடைபெறுகிறது. இதனாலேயே ஆண்டுதோறும் தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட்,” என்று கூறுவது வழக்கமாக உள்ளது என்றார் சிதம்பரம்.\nசென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு 300 கோடி\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nசென்னை அருகே செயல்படுத்தப்படும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார்-பொதுத்துறை இணைந்து செயல்படுத்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமொன்றுக்கு தமிழக அரசு தற்போது அனுமதி கேட்டுள்ளது. இத்திட்டம் பரிசீலனை செய்யப்படும் என்றார் அவர்.\nஅங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\nஅங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nஇதன் மூலம் ரூ.1000 மாத ஊதியமாக பெற்று வந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். ரூ.500 பெற்று வந்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு ரூ.750 வழங்கப்படும்.\nஇதன் மூலம் 18 லட்சம் அங்கன்வாடி ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n6-வது ஊதிய கமிஷன் மார்ச் 31-ல் அறிக்கை\nஆறாவது ஊதிய கமிஷன் மார்ச் 31-ம் தேதி தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கிறது.\nநிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஊதிய கமிஷன் அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் என்று தெரிவித்தார்.\nசாதா சிகரெட்களுக்கு கடும் வரி உயர்வு\nமத்திய பட்ஜெட்டில் சாதாரண சிகரெட்களுக்கான உற்பத்தி வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதனால் இவ் வகை சிகரெட்களின் விலையும் கடுமையாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது.\nஅதேநேரத்தில் பில்டர் சிகரெட்களுக்கான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நீளம் குறைந்த (60 எம்.எம்) சாதாரண சிகரெட்டுகளுக்கு உற்பத்தி வரி தற்போது 1000-க்கு ரூ. 168 விதிக்கப்படுகிறது. இது ரூ.819 -ஆக உயர்த்தப்படுகிறது.\nவரிச் சலுகைகள் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும்: சிதம்பரம்\nபுதுதில்லி, பிப். 29: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் தொழில்துறை வளர்ச்சிக்கு தூண்டுதலாக அமையும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.\nபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.\nவரிச் சலுகைகளால் மக்களுக்கு பணம் மிச்சமாகும். கையில் பணம் மிச்சமாகும் போது அதைக் கொண்டு புதிய பொருள்கள் வாங்குவார்கள். இது தொழில்துறை வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் என்றார் அவர்.\nவருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டதால் மக்களின் கைகளில் பணப் புழக்கம் அதிகரிக்கும். இதனால் நுகர்வு அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.\nநுகர்வு அதிகரிக்கும் போது தேவை அதிகரிக்கும். குறிப்பாக கார், இரண்டு சக்கர வாகனங்கள் போன்றவற்றின் தேவை அதிகரிக்கும். இது உற்பத்தி பெருக வழிவகுக்கும் என்றார் அவர்.\nநடப்பு நிதியாண்டில் வளர்ச்சி வீதம் சராசரியாக 8.8 சதவீதமாக இருக்கும்.\nஇந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி வீதம் 9.1 சதவீதத்திலிருந்து 8.4 சதவீதமாக குறைந்துவிட்டது. இந்த சரிவுக்கு தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்ட தேக்கமே காரணம்.\nஉற்பத்தி வரி 16 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்பட்டது, சில பொருள்களுக்கு சுங்க வரிக் குறைப்பு போன்ற மறைமுக வரிக் குறைப்புகளால் அரசுக்கு ரூ. 5900 வருமான இழப்பு ஏற்படும்.\nஇந்த பட்ஜெட்டில் தொழில்துறை புறக்கணிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டபோது, அவர்களுக்கு என்ன தேவை இருக்கிறது. அவர்கள் மீது எந்த சுமையையும் சுமத்தவில்லையே என்றார் சிதம்பரம்.\nஅதற்குப் பதிலாக வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் கார்ப்பரேட் துறை பயன் அடையும் என்றார் சிதம்பரம்.\n4 கோடி விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் பட்ஜெட்\nபுது தில்லி, பிப். 29: நான்கு கோடி விவசாயிகளின் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்வதாக நிதி அமைச்சர் ப. சிதம்பரம் 2008-09-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தார்.\nஅரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் 2007 மார்ச் 31 வரை அளித்த கடன்கள் அனைத்தும் ரத்தாகிறது. இவை 3 கோடி சிறு, குறு விவசாயிகள் வாங்கியது. வசூலிக்கப்பட முடியாமல் நிலுவையில் இருந்த 50,000 கோடி ரூபாய் இந்த வகையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nசிறு விவசாயிகள் என்போர் 1 ஹெக்டேர் முதல் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருப்பவர்கள். குறு விவசாயிகள் என்போர் அதிகபட்சம் ஒரு ஹெக்டேர் மட்டுமே நிலம் வைத்திருப்போர்.\nவங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடனை பாக்கி வைத்திருக்கும் இதர விவசாயிகள், தாங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையில் 75 சதவீதத்தை அதாவது முக்கால் பங்கைச் செலுத்திவிட்டால், அரசு 25 சதவீதத்தை அதாவது கால் பங்கைத் தள்ளுபடி செய்துவிடும். அப்படி தள்ளுபடியாகக் கூடிய தொகை மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய். இதனால் ஒரு கோடி விவசாயிகள் கடன் நிவாரணம் பெறலாம். அதாவது 30 ஆயிரம் கோடி ரூபாய் கடனை இவர்கள் திருப்பிச் செலுத்தினால் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரத்தாகிவிடும்.\nஇந்தக் கடன் தள்ளுபடி நடவடிக்கைகள் 2008 ஜூன் 30-க்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துக் கொண்டுள்ளது.\n2,80,000 கோடி: சாகுபடிக்கு புதிதாகக் கடன் தேவைப்படும் விவசாயிகள் உடனடியாக வங்கிகளை அணுகலாம். ரூ.2,80,000 கோடி கடன் தொகை தயாராக இருக்கிறது. குறுகிய கால விவசாயக் கடன்களுக்கான வட்டி 7 சதவீதமாகவே தொடரும். விவசாயத்துக்கான வட்டி குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அரசு 2008-09-ம் நிதி ஆண்டுக்கு ரூ.1,600 கோடியை ஒதுக்கியிருக்கிறது.\nபாசனத்துக்கு: பாசன வசதிகளை அளிக்க 2008-09-ம் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இது 11,000 கோடியாகத்தான் இருந்தது.\nவிரைவுபடுத்தப்பட்ட பாசன பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் 24 பெரிய -நடுத்தர திட்டங்களும் 753 சிறு பாசன திட்டங்களும் இந்த நிதியாண்டில் நிறைவேற்றப்படும். இதனால் 5 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதி கூடுதலாகக் கிடைக்கும்.\n4 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு சொட்டுநீர், இறைவைப் பாசனம் மூலம் தண்ணீர் வழங்க ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது.\nபுதிய கார்ப்பரேஷன்: பெரிய, நடுத்தர பாசன திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க புதிய பாசன-நீர்வள நிதி கார்ப்பரேஷன் உருவாக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ஆரம்ப மூலதனமாக ரூ.100 கோடி வழங்கப்படவுள்ளது.\nதோட்டக்கலை பயிர்: தோட்டக்கலைப் பயிர் சாகுபடியின் கீழ் மேலும் 2,76,000 ஹெக்டேர் நிலங்கள் வந்திருப்பதால் ஊக்குவிப்பு அடைந்துள்ள அரசு தேசிய தோட்டக்கலை இயக்கத்துக்கு ரூ.1,100 கோடி வழங்குகிறது. தென்னை, முந்திரி, மிளகு ஆகியவற்றில் சாகுபடியை ஊக்குவிக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.\n2009 மார்ச்சுக்குள் நாட்டின் 250 மாவட்டங்களில் மண் பரிசோதனைக்கான நடமாடும் ஆய்வுக்கூடங்களை நிறுவ ரூ.75 கோடி மத்திய வேளாண் துறைக்கு ஒதுக்கப்படும்.\nஇதுமட்டும் அல்லாமல் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அரசுத்துறையிலும் தனியார் துறையிலுமாக 500 மண் பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு ஆய்வகத்துக்கும் அரசு ரூ.30 லட்சம் நிதி உதவி அளிக்கும் என்றார் சிதம்பரம்.\nசிறுபான்மையினர் நலனுக்கு நிதிஒதுக்கீடு இருமடங்கு உயர்வு\nபுதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கான நிதிஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்காக பல்நோக்கு வளர்ச்சித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nசிறுபான்மையினர் நல அமைச்சகத்துக்கு 2007-08 ஆம் ஆண்டு ரூ.500 கோடி மட்டுமே நிதிஒதுக்கீடு செய்யப்பட்டி��ுந்தது. 2008-09 ஆம் ஆண்டில் இந்த நிதி ஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டு ரூ.1000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 90 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு வசிக்கும் சிறுபான்மையின மக்களின் முன்னேற்றத்துக்காக ரூ.3780 கோடியில் பல்நோக்கு வளர்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் முதல்கட்டமாக ரூ.540 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.\nஇதுதவிர மதரஸôக்களை நவீனப்படுத்த ரூ.45 கோடியும் சிறுபான்மையின பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.80 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nசிறுபான்மையினர் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டங்களில் அரசு வங்கிகளின் 288 கிளைகள் நடப்பு ஆண்டில் கூடுதலாக திறக்கப்படும்.\nமத்திய பாதுகாப்புப் படையில் சிறுபான்மை இனத்தவர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.\nஈரோட்டில் விசைத்தறி மேம்பாட்டுக் கழகம்\nபுதுதில்லி, பிப். 29: ஈரோட்டில் விசைத்தறி மேம்பாட்டுக்காக மிகப்பெரிய குழுமம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜவுளித்துறையில் உள்கட்டமைப்பையும், உற்பத்தியையும் மேம்படுத்துவதற்காக 6 மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகப்பெரிய குழுமங்களாக உருவாக்கப்படவுள்ளன.\nவிசைத்தறிக்காக ஈரோடு மற்றும் பிவண்டியும், கைத்தறிக்காக வாராணசி மற்றும் சிப்சாகரும், கைவினைக் கலைகளுக்காக நர்சாபூர் மற்றும் மொராதாபாத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு குழுமத்திற்கும் ரூ. 70 கோடி தேவைப்படுகிறது. 2008-09 ம் துவக்க நிதியாண்டில் ரூ.100 கோடியுடன் இத்திட்டதிற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன.\nஏழைகளுக்கான வீட்டுவசதி திட்டத்துக்கு மானியம் அதிகரிப்பு\nபுது தில்லி, பிப். 29: பாரத் நிர்மாண் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படும் இந்திரா வீட்டுவசதி திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் மானியத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:\nசமவெளி பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கான மானியம் வீடு ஒன்றுக்கு ரூ.25,000-லிருந்து ரூ.35 ஆயிரமாக ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படும்.\nமலை மற்றும் சிக்கலான பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு இத்தொகை ரூ.27,500-லிருந்து ரூ.38.500 ஆக அதிகரிக்கப்படுகிறது.\nதேசிய வேளான் காப்பீட்டுத் திட்டம்: தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.644 கோடி ஒதுக்கப்படும். இத்திட்டம் தற்போதைய நிலையிலேயே கரீப் மற்றும் ராஃபி பருவங்களிலும் தொடரும். ஐந்து மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சோதனை ரீதியாக செயல்படுத்தப்படவுள்ள தட்ப வெப்ப அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்படும்.\nதேயிலைச் செடிகளை மறுநடவு செய்யவும், புத்துருயிரூட்டவும் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட தேயிலை நிதியத்துக்கு ரூ.40 கோடி அளிக்கப்படும். இதே போன்று ஏலக்காய்க்கு ரூ.10.68 கோடியும், ரப்பர் பயிருக்கு ரூ.19.41 கோடியும், காபி பயிருக்கு ரூ.18 கோடியும் நிதியுதவி அளிக்கப்படும்.\nஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியம்:: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் தொகுப்பு நிதியை ரூ.14,000 கோடியாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தின் கீழ் கிராமப்புற சாலைகளுக்கான தனிப்பிரிவு ரூ.4,000 கோடி தொகுப்பு நிதியுடன் அமைக்கப்படவுள்ளது.\nதேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம்: தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.10,867 கோடியிலிருந்து ரூ.12,966 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதகவல் தொழில்நுட்பம்: தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவைகளின் வளர்ச்சிக்கான ஒதுக்கீடு ரூ.1,500 கோடியிலிருந்து 1,680 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.\nபொது சேவை மையங்களுக்கு ரூ.75 கோடியும், சவான் திட்டத்துக்கு ரூ.450 கோடியும், மாநில தகவல் மையங்களுக்கு ரூ.275 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து விதமான முதலீடுகளுக்கும் அரசு ஊக்கம்: நடப்பு நிதியாண்டில் இறுதியில் சேமிப்பு விகிதம் 35.6 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 36.3 சதவீதமாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதே போக்கு அந்நிய முதலீட்டிலும் பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 12.7 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் அந்நிய நிறுவன முதலீடு 18 பில்லியன் டாலராகவும் இருந்தது.\nஅனைத்து விதமான முதலீட்டையும் உள்நா���ு, வெளிநாடு தனியார் மற்றும் பொதுத்துறையை ஊக்கப்படுத்துவதே அரசின் கொள்கையாகும்.\nமத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு பங்குகள் வாயிலாக ரூ.16,436 கோடியும், கடன்கள் வாயிலாக ரூ.3,003 கோடியும் மத்திய அரசு அளிக்கவுள்ளது. இதுவரை 44 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் அதிக நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை மேம்படுத்துவதே அரசின் திட்டம் என்றார் அவர்.\nதாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ. 22,948 கோடி\nபுதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு மொத்தம் ரூ. 22,948 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உதவித் திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இதை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார்.\nஇதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின விமான ஓட்டிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம், உயிரி தொழில்நுட்பத் துறை மூலம் இப் பிரிவினருக்கான உயிரி தொழில்நுட்பத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு ரூ. 3965 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 3,450 கோடி.\nஇதுதவிர தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான மொத்த நிதிஒதுக்கீடு ரூ. 22,948 கோடி. இதில் ஊனமுற்றோருக்கான நிவாரண திட்டங்கள், இந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களும் அடங்கும்.\nமருத்துவக் காப்பீட்டுக்கு வரிச் சலுகை\nபுது தில்லி, பிப். 29: பெற்றோரின் மருத்துவ சுகாதாரக் காப்பீட்டுக்கு செலுத்தப்படும் தொகைக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின்படி வழக்கமான வரி சலுகையுடன் கூடுதலாக ரூ.15 ஆயிரத்துக்கு வரிச் சலுகை அளிக்கப்படும். பெற்றோர் மூத்த குடிமக்களாக இருக்கும்பட்சத்தில் ரூ.20 ஆயிரத்துக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nநீதிமன்றங்கள் கணினிமயம்: நீதிமன்றங்களுக்கு அடிப்படைக் கட்டுமான வசதிகள் மற்றும் கணினிமயமாக்குவதற்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.\nநீதித்துறை நிர்வாகத்துக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த பட்ஜெட்டில் ரூ.108.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2008-09 பட்ஜெட்டில் இது 253.12 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கப்படுவதை விரைவுபடுத்துவதற்காக மாவட்ட மற்றும் கீழ்நீதிமன்றங்களை கணினிமயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவே இந்த ஆண்டு ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nசிறப்பு நீதிமன்றங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி இந்த பட்ஜெட்டில் ரூ.2 கோடியிலிருந்து ரூ.13 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅருணாசலப் பிரதேசத்துக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி: அருணாசலப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக சிறப்பு நிதியாக ரூ.500 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மாநிலத்தில் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய-பாக். எல்லை பணி: இந்தியா -பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.124 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காகும்.\nஇந்திய -வங்கதேச எல்லையில் முள்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.484.23 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.76.74 கோடி குறைவாகும்.\nராணுவ ஒதுக்கீடு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபுதுதில்லி, பிப். 29: பொது பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 5600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு 96 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் 92 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.\nஅதிநவீன ஹெலிகாப்டர்கள் மற்றும் 155 மி.மி. பீரங்கிகள் வாங்கும் பேரம் கடைசி நேரத்தில் ரத்தானதால் ரூ.3500 கோடி செலவழிக்கப்படவில்லை.\nமுதன்முறையாக பாதுகாப்பு பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டினாலும், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளோடு ஒப்பிடும்போது இந்த நிதி குறைவு என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ராணுவத்துக்கு இரண்டு சதவீதத்துக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 5 சதவீதமும், சீனாவில் 7 சதவீதமும் நிதி ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nகி��ாமப்புற சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு\nபுது தில்லி, பிப். 29: தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்திற்கான ஒதுக்கீட்டை ரூ.12,050 கோடியாக உயர்த்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nதேசிய கிராமப்புற சுகாதார இயக்கம்தான் கிராமப்புற மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கான முக்கிய திட்டம்.\nசமுதாயமே நடத்தும் பரவலாக்கப்பட்ட சுகாதார கட்டமைப்பை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். இதற்காக 4,62,000 பணியாளர்களுக்கு பயிற்சி தரப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n1,77,924 கிராம சுகாதார மற்றும் கழிப்பிட குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 323 மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்திற்கு ரூ.993 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளம்பிள்ளைவாத நோய் ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.1042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.\nகிராமங்களில் கட்டப்படும் மருத்துவமனைகளுக்கு 5 ஆண்டுகள் வரிவிலக்கு\nபுதுதில்லி, பிப். 29: கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் புதிதாக கட்டப்படும் மருத்துவமனைகளுக்கு பொது பட்ஜெட்டில் ஐந்து ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா முழுவதுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும், குறிப்பிட்ட சில நகரங்கள் மட்டும் இந்த சலுகையைப் பெற முடியாது என்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nஇதன்படி 2008 ஏப்ரல் 1 முதல் 2013 மார்ச் 31 வரை வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.\nஇதே போன்று யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்ட சுற்றுலாத் தலங்களில், 3 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் கட்டுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வருமான வரிச் சலுகை அளிக்கப்படும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nகல்வித் துறைக்கு ரூ.34,400 கோடி\nபுது தில்லி, பிப். 29: பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். கல்வித்துறைக்கு கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட 20 சதவீதம் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கல்வித்துறைக்கு ரூ.28, 674 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ.34,400 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇதில் சர்வசிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூ.13,100 கோட��யும், மதிய உணவு திட்டத்திற்கு ரூ.8,000 கோடியும், இடைநிலைக் கல்விக்கு ரூ.4,554 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.\n2008-09-ம் ஆண்டின் மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ் 6,000 உயர்தர மாதிரிபள்ளிகள் துவக்கப்படவுள்ளன. இந்த திட்டத்திற்காக ரூ.650 கோடி பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.\nவடகிழக்கு பகுதிக்கு சிறப்பு கவனம்\nபுதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் வடகிழக்கு பகுதிக்கு தொடர்ந்து சிறப்பு கவனமும், அதிக நிதி ஒதுக்கீடும் அளிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்திற்கு ரூ.1445 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்த பிராந்தியத்திற்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு 2007-08 ல் ரூ.14,365 கோடியாக இருந்தது. 2008-09 ல் ரூ.16,447 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nவடகிழக்கு எல்லைப்புற பகுதிகள் சில பிரத்யேக சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இவற்றை வழக்கமான திட்டங்களின் கீழ் சரி செய்ய இயலாது.\nஎனவே சிறப்பு ஏற்பாடுகள் மூலம் பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nபட்ஜெட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திட்டங்கள்: பச்சோரி வரவேற்பு\nபுதுதில்லி, பிப். 29: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தொழில்நுட்பம், எண்ணங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நிலையான அமைப்பை ஏற்படுத்த பட்ஜெட்டில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதை ஆர்.கே.பச்சோரி வரவேற்றுள்ளார்.\nநோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஐ.நா.வின் தட்பவெப்ப மாறுதல் குழுவின் தலைவருமான ஆர்.கே.பச்சோரி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதைத் தெரிவித்துள்ளார்.\nஅரசின் முக்கியமான கொள்கைகளில் தட்பவெப்ப மாறுதல் தொடர்பான திட்டங்கள் இடம்பெறும் என்பது நிதியமைச்சர் சிதம்பரத்தின் பட்ஜெட் முலம் விளங்குகிறது. இது திருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nதகவல் ஒலிபரப்புக்கு ரூ. 300 கோடி கூடுதல் நிதி\nபுதுதில்லி, பிப். 29: தகவல் ஒலிபரப்புத்துறைக்கு 2008 – 09 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nபிரசார பாரதிக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு 95.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டுக்கு ரூ. 326.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 160 கோடி அதிகம்.\nசர்வதேச ஒலிபரப்பு மையத்தைத் தொடங்குவதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார். 2010-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பிரசார் பாரதி பெற்றுள்ளது.\nதேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கு 79 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2008 – 09 ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 8 கோடி.\nகேளிக்கை மற்றும் ஊடகம், சினிமா துறைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nவிரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி\nபுதுதில்லி, பிப். 29: விரைவுபடுத்தப்பட்ட நீர்பாசன திட்டத்திற்கான 2008-09 ம் ஆண்டிற்கான மதிப்பீட்டுச் செலவாக ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் சிதம்பரம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nநிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், விரிவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 24 பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசன திட்டங்களும், 753 சிறிய நீர்ப்பாசன திட்டங்களும் இந்த நிதியாண்டியில் நிறைவேற்றப்படுகிறது.\nமானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீடு ரூ.348 கோடியாகும். மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் குறு நீர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 4 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு பயன்பெறும் என்றார்.\nபற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க முயற்சி\nபுது தில்லி, பிப். 29: பட்ஜெட் தயாரிப்பின்போது 3 வகையான பற்றாக்குறைகளை குறைப்பது அல்லது கட்டுக்குள் வைப்பதில்தான் நிதியமைச்சரின் திறமை இருக்கிறது. இப்படி பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைப்பதை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே “”நிதி பொறுப்பு, பட்ஜெட் நிர்வாகச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.\nபட்ஜெட் பற்றாக்குறை, வருவாய் இனத்தில் பற்றாக்குறை, அரசுக்கு வர வேண்டிய நிதி, அரசு செய்ய வேண்டிய செலவு ஆகியவற்றுக்கு இடையிலான பற்றாக்குறை என்று இவை 3 வகைப்படும்.\nபொது வரவு செலவில் பற்றாக்குறை என்பது, அரசு தனக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்று கூறுவதற்கும், தனக்கு எவ்வளவு செலவாகும் என்று கூறுவதற்கும் இடையே உள்ள இடைவெளி ஆகும்.\nவருவாய் இனத்தில் பற்றாக்குறை என்பது நேர்முக, மறைமுக வரிகள் மூலம் அரசு எதிர்பார்க்கும் தொகைக்கும் உண்மையில் கையில் கிடைக்கும் (இலக்கைவிடக் குறைவாக உள்ள) தொகைக்கும் இடையிலான பற்றாக்குறையாகும்.\nமற்றொரு பற்றாக்குறை அரசுக்கு உண்மையிலேயே கிடைக்கும் வருவாய்க்கும், அதுசெய்யும் செலவுகளுக்கும் இடையிலான பற்றாக்குறை எவ்வளவு என்று பட்ஜெட்டிலேயே தெரிவிக்கப்படுவதாகும்.\nபொது வரவு-செலவில் பற்றாக்குறை என்பது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி, சேவை மதிப்பில் 3 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான் “நிதி பொறுப்பு, பட்ஜெட் நிர்வாகச் சட்டம்’ விதிக்கும் முக்கிய நிபந்தனையாகும்.\nநிதியமைச்சர் ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசின் பட்ஜெட்படியிலான பற்றாக்குறை ரூ.1,33,287 கோடியாக இருக்கிறது. இது மொத்த உற்பத்தி மதிப்பில் 2.5 சதவீதம்தான்.\n2007-08 ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிட்டால் இதன் அளவு 3.1% ஆக இருக்கிறது. இதை நிதியமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது சுட்டிக்காட்டினார்.\nஇந்த பட்ஜெட்டில் சிதம்பரம் அறிவித்துள்ள சலுகைகள், வரிச் சீரமைப்பு காரணமாக அரசுக்கு வரும் வருவாய் சற்று குறையும் வாய்ப்பு தெரிகிறது. எனவே அரசுக்கு வருவாய் கணக்கில் பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிகிறது.\nவறுமை ஒழிப்புக்கும், கடன் நிவாரணத்துக்கும், சமூகத்தின் அடித்தள கட்டமைப்பை மேம்படுத்தும் துறைகளுக்கும் இந்த பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.\nஇப்போது அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய்க்கும் கிடைத்துக் கொண்டிருக்கும் வருவாய்க்கும் இடையிலான பற்றாக்குறை 1.5% ஆக இருக்கிறது. அடுத்த பட்ஜெட்டில் இது 1% ஆக குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nமத்திய அரசுக்கு வருவாய் இனங்கள் மூலம் ரூ.6,02,935 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் செலவு ரூ.6,58,119 கோடியாக இருக்கும்.\nவருவாய் கணக்கில் இப்போது நிலவும் பற்றாக்குறையை முழுதாகப் போக்க மேலும் ஓராண்டு பிடிக்கலாம் என்று நிதியமைச்சர் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.\nரூ.1.50 லட்சம் வரை வருமான வரி இல்லை\nபுதுதில்லி, பிப். 29: மாத ஊதியம் பெறுவோருக்கான வருமான வரி விலக்கு ரூ.1.10 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.1.50 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மக்களவையில் அறிவித்தார்.\nவருமானத்துக்கு ஏற்ப விதிக்கப்படும் வரி விகிதத்தில் சில மாறுதல்களையும் அவர் செய்துள்ளார்.\nஇதன்படி ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் சுமார் 4000 ரூபாய் வரை பலன் கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ளவர்கள் தற்போதுள்ள வரி விகிதத்தின்படி ரூ.2,49,000 வருமான வரி செலுத்துகின்றனர். இனிமேல் புதிய வரி விகிதப்படி அவர்களது வருமானவரி 2,05,000 ரூபாயாகக் குறையும். அதாவது அவர்களுக்கு அதிகபட்சம் ரூ.44,000 வரி குறையும்.\nஆண்டுக்கு ரூ.1.45 லட்சம் வரை வருமானம் உள்ள பெண்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து இதுவரை விலக்கு அளிக்கப்பட்டது. இனிமேல் (2008-2009) ரூ.1.80 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள பெண்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.\nஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ள பெண்கள் செலுத்த வேண்டிய வருமானவரி 2,45,500 ரூபாயில் இருந்து 2,02,000 ரூபாயாகக் குறையும்.\nமூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு தற்போதுள்ள ரூ.1.95 லட்சத்திலிருந்து ரூ.2.25 லட்சமாக உயர்த்தப்படும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ள மூத்த குடிமக்கள் செலுத்த வேண்டிய வருமான வரி 2,36,000 ரூபாயில் இருந்து 1,97,500 ரூபாயாகக் குறையும்.\nபுதிய வரி விகிதம் கணக்கிடப்படும் முறை\nஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு அவர்களது வருமானத்தில் ரூ.1.50 லட்சம் வரை வருமான வரி கணக்கிடப்படமாட்டாது.\nரூ.1.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15,000 ரூபாயும், ரூ. 3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 40,000 ரூபாயும், ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரியும் கணக்கிடப்படும்.\nபழைய வரி விகிதப்படி இந்த வரியானது ரூ.4000, ரூ.35,000, ரூ.60,000, ரூ.1.50 லட்சம் என்று கணக்கிடப்பட்டது. அதே நேரத்தில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் சர்சார்ஜ் 10 சதவீதம் வசூலிக்கப்படுவது தொடரும்.\nபெற்றோருக்காக மருத்துவ இன்சூரன்ஸ் தொகை செலுத்துவோருக்கு வருமான வரியில் இருந்து ரூ.15,000 குறைக்கப்படும். வருமான வரிச் சட்டத்தின் 80 சி பிரிவின்கீழ் தற்போதுள்ள சேமிப்பு உச்சவரம்பான ஒரு லட்சம் ரூபாய் தவிர இந்த 15,000 ரூபாய் வரிக்குறைப்பு இருக்கும்.\nதீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட போலீஸôருக்கு சிறப்பு பயிற்சி மையங்கள்\nபுதுதில்லி, பிப். 29: தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட போலீஸôருக்கு சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக ரூ. 12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி மாநில அரசுகள் இந்த சிறப்புப் பயிற்சி மையங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த மையங்களில் போலீஸôருக்கு நவீன பயிற்சி அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் தமது பட்ஜெட் உரையில் கூறினார்.\nஇது தவிர சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க நேபாளம் மற்றும் பூடான் எல்லைகளில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். இதற்கு ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nநக்ஸலைட்டுகள் உள்ளிட்ட தீவிரவாதிகளை ஒடுக்க பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும். பாதுகாப்புப் படையினரின் திறமையை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nகிரிமினல் குற்றங்கள் மற்றும் கிரிமினல்களை துப்புத் துலக்கும் நெட்வொர்க் முறைக்கு ரூ. 210 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர காவல் நிலையங்களை நவீனப்படுத்தவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ. 22,948 கோடி\nபுதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு மொத்தம் ரூ. 22,948 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உதவித் திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இதை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார்.\nஇதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின விமான ஓட்டிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம், உயிரி தொழில்நுட்பத் துறை மூலம் இப் பிரிவினருக்கான உயிரி தொழில்நுட்பத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு ரூ. 3965 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 3,450 கோடி.\nஇதுதவிர தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான மொத்த நிதிஒதுக்கீடு ரூ. 22,948 கோடி. இதில் ஊனமுற்றோருக்கான நிவாரண திட்டங்கள், இந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஏ��்றுமதி ஊக்குவிப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களும் அடங்கும்.\n“அடேங்கப்பா…’ என்று வாயைப் பிளக்கும்படியான சலுகைகள் – 60,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் ரத்து; வருமானவரி விலக்குக்கான வரம்பு அதிகரிப்பு; மருந்துகள் மீதான கலால் வரி பாதிக்குப் பாதி குறைப்பு; தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், அமைப்புசாரா தொழிலாளர்கள், பெண்கள், முதியோர் என்று அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன், 55 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் நமது நிதியமைச்சர்.\n“இது ஒரு விவசாயிகள் பட்ஜெட்’ – என்று பிரமிக்க வைக்கும் இந்த நிதிநிலை அறிக்கையின் தாக்கம் எப்படி இருக்குமோ தெரியாது. ஆனால், நோக்கம் என்னவோ நிச்சயமாகத் தேர்தல்தான் என்று அடித்துச் சொல்லும் அளவுக்கு அப்பட்டமாகத் தெரிகிறது. அது பலமா அல்லது பலவீனமா என்பது இப்போது தெரியாது.\nஇந்த 60,000 கோடி ரூபாய் கடன் ரத்து, நமது விவசாயிகளின் பிரச்னைகளை எல்லாம் தீர்த்து, விவசாயிகள் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மீண்டுமொரு விவசாயப் புரட்சிக்கு வழிகோலும் என்று யாராவது நினைத்தால், மிஞ்சுவது என்னவோ ஏமாற்றமாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம், இந்தக் கடன் நிவாரணம், பெரும் நிலச்சுவான்தார்களுக்குத்தான் ஆறுதலாக அமையப் போகிறதே தவிர சிறு விவசாயிகளுக்கு அல்ல என்பதுதான் உண்மை.\nபொருளாதாரப் புள்ளிவிவர அறிக்கையின்படி, இந்தியாவிலுள்ள மொத்த விவசாயிகளில் 48.6 சதவிகிதம் பேர் கடனில் தத்தளிக்கிறார்கள். அவர்களில் 61 சதவிகிதம் பேர் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாயம் செய்பவர்கள். அதுமட்டுமல்ல, விவசாயிகளின் மொத்தக் கடனில் 57.7 சதவிகிதம்தான் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவைகளிலிருந்து பெறப்பட்டவை.\nமீதி 42.3 சதவிகிதம் தனியாரிடமும், வியாபாரிகளிடமும், நிலத்தை ஒத்திக்கு வைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் பெற்ற கடன்கள். இதுபோன்று தனியாரிடம் விவசாயிகள் பெற்ற கடன் தொகை 2003 புள்ளிவிவரப்படி சுமார் 4,800 கோடி. இப்போது வட்டி, குட்டி போட்டு எத்தனை ஆயிரம் கோடிகள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.\nஇரண்டு ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் ஏழைகளில் மிகக் குறைந்த சதவிகிதத்தினர்தான் வங்கிகளில் கடன் வா��்கியவர்கள். பெரும்பகுதி கிராமப்புற விவசாயிகளும் தனியாரிடம் கடன்பட்டவர்களாக இருப்பதால்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவர்களுக்கு இந்த 60,000 கோடி ரூபாய் நிவாரணம் எந்த வகையில் உதவப் போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.\nஅப்படியே அத்தனை கடன்களும் ரத்து செய்யப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அடுத்த போக விளைச்சலுக்குத் தயாராவார்களா என்றால் அதுவும் இல்லை. அதற்குப் பணம் வேண்டுமே மீண்டும் கடன் வாங்க வங்கிகளுக்குப் போகப் போகிறார்களா, இல்லை தனியாரிடம் போகப் போகிறார்களா மீண்டும் கடன் வாங்க வங்கிகளுக்குப் போகப் போகிறார்களா, இல்லை தனியாரிடம் போகப் போகிறார்களா இனி அடுத்த கடன் தள்ளுபடியை எதிர்பார்த்துக் காலத்தை ஓட்டப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nஇதேபோலத்தான், இந்த நிதிநிலை அறிக்கையில் வாரி இறைக்கப்பட்ட சலுகைகள் பலவும், குறுகிய கண்ணோட்டத்துடன் செய்யப்பட்டதாகத் தெரிகிறதே தவிர, தொலைநோக்குப் பார்வையுடனும், பிரச்னைகளுக்கு முழுத் தீர்வாக அமையும் விதத்திலும் இருக்கிறதா என்றால் இல்லை. போதாக்குறைக்கு, விலைவாசியை அதிகரிக்கும் விதத்தில் 55,184 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை வேறு.\nஇந்த நிதிநிலை அறிக்கையைப் பலரும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பட்ஜெட் என்று வர்ணிக்கிறார்கள். தெரிந்து சொல்கிறார்களோ, தெரியாமல் சொல்கிறார்களோ, உண்மையைச் சொல்கிறார்கள். தேர்தலுக்குக் காங்கிரஸ் செலவழிக்க வேண்டிய பணத்தை அரசு கஜானா மூலம் செலவழித்துத் தனது வாக்கு வங்கியை விஸ்தரிக்க முற்பட்டிருக்கும்போது, அதை காங்கிரஸின் தேர்தல் பட்ஜெட் என்று சொல்வதில் தவறே இல்லை.\nமோடி மஸ்தான் பாணியில் ஒரு கண்கட்டு வித்தையை, நிதிநிலை அறிக்கை என்கிற பெயரில் அரங்கேற்றி இருக்கிறார் நிதியமைச்சர்\nப. சிதம்பரம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், ஆஹா ஓஹோ… ஆழ்ந்து சிந்தித்தால், ஊஹும்… ஊஹும்…\nதிருத்தி அமைப்பால் தொகுதியை இழக்கும் எம்.பி.க்கள்\nநாடாளுமன்ற தொகுதிகளை திருத்தி அமைப்பதால் பல எம்.பி.க்களும் தலைவர்களும் தங்களது தொகுதிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇவர்களில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பாஜக பிரமுகர் கல்��ாண் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, நடிகர்கள் தர்மேந்திரா, ராஜ் பப்பர் உள்ளிட்டோரும் அடங்குவர்.\nதொகுதி மறுநிர்ணயம் காரணமாக இவர்கள் வகித்த தொகுதிகள் ரிசர்வ் தொகுதியாகவோ அல்லது பொதுத் தொகுதியாகவோ அல்லது மாற்றியமைக்கப்பட்ட தொகுதியாகவோ மறுநிர்ணயம் செய்யப்படுகின்றன.\nமேற்கு வங்கத்தில் உள்ள போல்பூர் தொகுதியில் பலமுறை வெற்றிபெற்றவர் சோம்நாத் சாட்டர்ஜி. அந்தத் தொகுதி மாற்றியமைக்கப்பட்டுவிட்டதால் இனி அதில் அவர் போட்டியிட இயலாது.\nமகாராஷ்டிரத்தில் லட்டூர் தொகுதியில் இருமுறை வெற்றிபெற்ற சிவராஜ் பாட்டீலுக்கும் இதேநிலைதான் ஏற்பட்டுள்ளது.\nஉ.பி.யில் மாயாவதி பிரதிநிதித்துவம் வகித்த அக்பர்பூர் ரிசர்வ் தொகுதி தற்போது பொதுத் தொகுதியாக மாற்றம் பெற்றுள்ளது.\nஉ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் பிரதிநிதித்துவம் வகித்த எடாவா தொகுதி தற்போது ரிசர்வ் தொகுதியாகிவிட்டது.\nகல்யாண் சிங் பிரதிநிதித்துவம் வகித்த புலந்த்சாகர் தொகுதி ரிசர்வ் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.\nராஜ் பாப்பர் வெற்றிபெற்ற ஆக்ரா தொகுதியும் ரிசர்வ் தொகுதியாகிவிட்டது.\nராஜஸ்தானில் தர்மேந்திரா வெற்றிபெற்ற பிகானீர் தொகுதியும் ரிசர்வ் தொகுதியாக மாறிவிட்டது.\nராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.பி. சச்சின் பைலட் வெற்றிபெற்ற தெüசா தொகுதியும் ரிசர்வ் தொகுதியாகிவிட்டது. கர்நாடகத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பாஜக தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜும் போட்டியிட்ட பெல்லாரி தொகுதியும் ரிசர்வ் தொகுதியாகிவிட்டது. பிகாரில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரர் ராமச்சந்திர பாஸ்வான் போட்டியிட்ட ரோசெரா தொகுதி அடுத்த தேர்தலில் இருந்து நீக்கப்படுகிறது.\nரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மைத்துனர் சாது யாதவ் போட்டியிட்ட கோபால்கஞ்ச் தொகுதியும் இனி பொதுத் தொகுதியாக இருக்காது.\nஆந்திரத்தில் மத்திய அமைச்சர் பனபாக லட்சுமி போட்டியிட்ட நெல்லூர் தொகுதி பொதுத் தொகுதியாக மாற்றம் பெற்றுள்ளது.\nமத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி போட்டியிட்ட பாபட்லா தொகுதி ரிசர்வ் தொகுதியாகிவிட்டது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ப்பால் ரெட்டி அங்கம்வகித்த மிரியாலகுடா தொகுதி அகற்றப்பட்டு நலகொண்டா தொகுதி என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உ.பி.யில் அகில இந்திய காங்கிரஸ் செயலர் ஜிதின் பிரசாதா பிரதிநிதித்துவம் வகித்த ஷாஜகான்பூர் ரிசர்வ் தொகுதியாகிவிட்டது.\nநமது நாடு 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை நோக்கி பீடுநடை போடுகிறது; அன்னியச் செலாவணி இருப்பு திருப்திகரமாக இருந்து வருகிறது.\nஆனால் அடிப்படை வசதியோ, அடுத்தவேளைக்கு உணவோ இன்றி அவதிப்படும் கோடிக்கணக்கான ஆதிவாசி மக்கள் நமது நாட்டில் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்தோமா என்று கேள்வி எழுப்பினால், இல்லை என்றுதான் பதில் அளிக்கவேண்டியுள்ளது.\nநமது நாட்டில் பொருளாதார வளர்ச்சியிலும் கல்வி முன்னேற்றத்திலும் பின்தங்கியுள்ள மாநிலங்களில் ஒரிசாவும் ஒன்று. தலைநகர் புவனேசுவரத்தில் அரசு போக்குவரத்து அறவே இல்லாத அவலம். சாலைகள்தோறும் ஆட்டோக்கள்தான். அரசு பஸ் போக்குவரத்துக் கழகம் திவாலாகிவிட்டதாக கொசுறு செய்தி.\nஇப்படிப்பட்ட ஒரிசா மாநிலத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால் கண்ணீரும் கவலையும்தான் மிஞ்சும்.\nஒரிசாவில் வனப்பகுதிகளும் மலைகளும் அதிகம். இதனால் மாநிலத்தின் மக்கள் தொகையில் 32 சதவீதம் பேர் மலைவாழ் மக்கள். ஆண்டாண்டுக் காலமாக எவ்வித முன்னேற்றமும் இன்றி அவர்கள் வறுமையில் வாடுகின்றனர். கனிம வளங்கள் ஏராளமாக இருந்தும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் அவர்களைச் சென்றடைவதில்லை. போதாக்குறைக்கு மலைவாழ் மக்களிடையே பிளவு வேறு.\nஒரிசா மாநிலத்தின் தெற்குப் பகுதியில் கந்தமால் பகுதி அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 6 லட்சம். இதில் சுமார் 75 சதவீதம் பேர் “குயி’ மொழி பேசுகின்ற “கோந்த்’ என்ற பழங்குடி (எஸ்.டி.) இனத்தவர்களாவர். அடுத்து “பானா’ என்கின்ற தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மக்கள். “குயி’ மொழி பேசும் இவர்கள் 20 சதவீதம் பேர் ஆவர்.\nகோந்த் சமூகத்தினர் மிகவும் வறிய நிலையில் இருந்து வருகின்றனர். எந்த அரசு பதவிக்கு வந்தாலும் இவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. கல்வியறிவும் இல்லாத காரணத்தால் அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர்.\nகோந்த் சமூகத்தினரின் அறியாமை, ஏழ்மை, படிப்பறிவின்மை போன்ற பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் மீது பானா சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருவதுதான் வேதனை அளிக்கும் விஷயமாகும்.\nபானா சமூகத்தினர் பலர் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டுவிட்டனர். மிஷினரிகளின் உதவியால் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று பொருளாதார ரீதியில் வலுவாகிவிட்டனர். மதம் மாறிய பிறகும் எஸ்.சி.க்கான சலுகைகளைப் பெறுவதற்காக போலி சாதிச் சான்றுகளைப் பெறுகின்றனர். இதன்மூலம் அரசின் சலுகைகளையும் அரசு வேலைகளையும் பெற்றுவிடுகின்றனர்.\nகோந்த் பழங்குடியினர் எண்ணிக்கையில் அதிக அளவு இருந்தும் கூட பொருளாதார ரீதியில் வலுவாக இல்லாத காரணத்தால் பானா சமூகத்தினரை விட பன்மடங்கு பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றனர். பானா சமூகத்தினரின் சுரண்டலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கோந்த் சமூகத்தினர்தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.\nமாவட்ட மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக இருந்தும்கூட கோந்த் சமூகத்தினர் எவரும் இதுவரை சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால் அரசியல் செல்வாக்கு அறவே இல்லாதவர்களாகிவிட்டனர்.\nஅதேசமயம் பானா சமூகத்தினர் அரசியல் செல்வாக்குடன் திகழ்கின்றனர். தங்களுக்குத் தேவையான சலுகைகளை அரசிடமிருந்து பெற்றுவருகின்றனர்.\nகோந்த் சமூகத்தினரை அடக்கி ஆள்வதே குறிக்கோள் என்ற ரீதியில் புல்பானி சட்டமன்ற உறுப்பினரும் ஒரிசா அமைச்சரவையில் உருக்கு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தவருமான பத்மனாப பேஹ்ரா செயல்பட்டு வந்தார்.\nகடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி கோந்த் பழங்குடி இனத்தவர்கள் மீது பானா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நக்சலைட்டுகளும் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். இதில் கோந்த் இனத்தைச் சேர்ந்த காகேஸ்வர் மாலிக் என்பவர் கொலை செய்யப்பட்டார். பிரம்மணிகால் என்ற கிராமத்தையே வன்முறைக் கும்பல் தீக்கிரையாக்கியது.\nநிலைமை கட்டுக்கடங்காமல் போவதைக் கண்ட ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிரடி நடவடிக்கையாக அமைச்சர் பதவியிலிருந்து பத்மனாப பேஹ்ராவை நீக்கினார்.\nஎனினும் கோந்த் இனத்தவருக்கும் பானா இனத்தவருக்கும் இடையிலான மோதல் நீருபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. அது எப்போது மீண்டும் வெடிக்கும் எனத் தெரியவில்லை.\nவெவ்வேறு இனத்த���ச் சேர்ந்த மானும் சிங்கமும் சேர்ந்து ஒரு துறையில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் பரவாயில்லை என கூறிவிடலாம். ஆனால் ஒரே இனத்தைச் சேர்ந்த மானும் மானுமே சேர்ந்திருக்கவில்லை என்பதைக் கேட்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.\nநகர மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது ஆதிவாசிகளின் முன்னேற்றத்திலும் அரசியல் தலைவர்கள் காட்ட வேண்டும். அரசு அதிகாரிகளும் ஆதிவாசிகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை சரிவர நிறைவேற்ற உதவ வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் பூர்வகுடிகளான ஆதிவாசிகளின் வாழ்வில் ஒளிபிறக்கும்.\nகர்ணல் கருணாவுக்கு 9 மாதம் சிறைத் தண்டனை: பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nவிடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற குழுவின் தலைவரான கர்ணல் கருணா, போலி கடவுச்சீட்டு வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக பிரிட்டன் நீதிமன்றம் அவருக்கு ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.\nவிநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற பெயர்கொண்ட இவர் கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்தில் கைதுசெய்யப்பட்டார்.\nவழக்கு விசாரணையின்போது அரசு தரப்பின் வாதத்தை எடுத்துரைத்த அரசு தரப்பு பாரிஸ்டர், கருணா, கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி பிரிட்டனுக்குள் கோகில ஹர்ஷ குணவர்த்தன என்ற பெயரில் ராஜிய பாஸ்போர்ட் ஒன்றுடன் நுழைந்தார். இந்த பாஸ்போர்ட்டில் அவருக்கு பிரிட்டனுக்கு வந்து போக ஆறுமாத பலமுறை விஜயம் செய்யும் விசா ஒன்று வழங்கப்பட்டிருந்தது. பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்ட பெயர் வேறு ஒருவருடைய பெயராக இருந்தாலும், அதில் இருந்த புகைப்படம் கருணாவுடையதாக இருந்தது என்றார்.\nஇந்த விசா, வனவிலங்கு பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு ஒன்றில் குறிப்பிட்ட நபர் கலந்துகொள்வதற்காக கோரப்பட்டது என்றும் வழக்குரைஞர் கூறினார்.\nபிரிட்டனுக்குள் வந்த கருணா கடந்த நவம்பர் இரண்டாம்தேதி பிரிட்டன் குடிவரவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டர் என்று கூறிய அரசு வழக்குரைஞர், குடிவரவுத் தடுப்புக்காவலில் இருந்த அவரை, டிசம்பர் 22ம்தேதி, லண்டன் பெருநகரப் போலிசார் அடையாள ஆவணங்கள் மோசடி சட்டத்தின் கீழ் அவரைக் கைதுசெய்து குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.\nபோலிசார் கருணாவிடம் நடத்திய விசாரணையின்போது, கருணா தான் ஒரு இலங்கை பிரஜை என்றும், தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட் இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் உதவியால் தரப்பட்டது என்றும் கூறியதாகவும், அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nஇலங்கையிலிருந்து லண்டனுக்கு வரும்போது, கொழும்பு விமான நிலையத்தில், இலங்கையின் குடிவரவு மற்றும் சுங்க இலாகா வழிமுறைகளுக்கு உட்படாமல் தான் விமானத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், விமானத்தில் ஏறும் முன்னர் தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட் தரப்பட்டதாகவும் கருணா லண்டன் போலிஸ் விசாரணையில் தெரிவித்ததாக, அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.\nஆனாலும், இந்த பாஸ்போர்ட்டில் தனது புகைப்படம் மட்டுமே இருந்ததை கருணா கண்டதாகவும், மற்ற விவரங்கள் பொருந்தவில்லை என்று அவருக்கு தெரிந்திருந்ததாக கருணா கூறியதாக வழக்குரைஞர் குறிப்பிட்டார்.\nதனக்கு ராஜிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது குறித்து கருணா போலிசாரிடம் குறிப்பிடுகையில் தான் அரசாங்க அதிகாரியல்ல என்றாலும், இலங்கை அரசால் பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒருவர் என்று குறிப்பிட்டதாக அரசு வழக்குரைஞர் கூறினார்.\nகருணா ஏற்கனவே இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று கூறிய கருணா தரப்பு வழக்குரைஞர் டேவிட் பிலிப்ஸ், ஆனால் போலிசார் மற்ற விடயங்களைப் பற்றி விசாரித்தபோது அவர்களுக்கு எந்தவித தடயமும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nதனது கட்சிக்காரருக்கு மனைவி மற்றும் 11, 9 மற்றும் 6 வயதுடைய மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், கைதுசெய்யப்பட்டபோது அவர் தன்னுடைய வீட்டில்தான் இருந்தார் என்றும் குறிப்பிட்ட பிலிப்ஸ், கருணா இதற்கு முன்னர் சிறைத்தண்டனை பெற்றிருக்கவில்லை, இவ்வாறு தடுத்துவைக்கப்படுவது அவருக்கு ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும் என்றார்.\nகருணாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை நீதிமன்றத்திலிருந்து அவதானித்திருந்த மணிவண்ணன் தொகுத்து வழங்கும் விரிவான செய்திகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nபுலிகளின் வாகன தளத்தை விமான குண்டுவீச்சில் அழித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை காலை விமானப்படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் வாகனப் போக்குவரத்துத் தளம் ஒன்று அழிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.\nஇதனை மறுத்துள்ள விடுதலைப் புலிகள் மக்கள் குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒரு சிவிலியன் கொல்லப்பட்டதாகவும் 5 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.\nஎட்டு குண்டுகள் இப்பகுதியில் வீசப்பட்டதாகவும் இதனால் 12 வீடுகள் சேதமடைந்தும் முற்றாக அழிந்தும் இருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.\nஇந்த விமானத் தாக்குதலையடுத்து, கிளிநொச்சி பிரதேசத்தில் பதட்டம் நிலவியதுடன், பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் மேலும் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் மின்னஞ்சல் வழி அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.\nகாயமடைந்தவர்களில் 3 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மருத்துவமனையின் பதில் மருத்துவ பணிப்பாளர் டாக்டர் பிரசாத்நாயகம் பிரைட்டன் தமிழோசையில் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் முடிவுற்றது\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 6 அரசியல் கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nமட்டக்களப்பு மாநகர சபைக்கும் 8 பிரதேச சபைகளுக்கும் 1994ஆம் ஆண்டுக்கு பின்பு நடைபெறவிருக்கும் இத்தேர்தல் மூலம் 101 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவிருப்பதாகக் கூறும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டி.கிருஷ்ணானந்தலிங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் சயேச்சைக் குழுக்கள் சார்பாக 816 பேர் போடடியிடுவதாகக் குறிப்பிடுகின்றார்.\nஇத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 23 சுயேச்சைக் குழுக்கள் சார்பாகவும் 7 அரசியல் கட்சிகள் சார்பாகவும் மொத்தம் 61 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்படிருந்த போதிலும் பரிசீலனையின் பின்பு 9 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பிலும் ஏனைய சபைகளுக்கு தமது கட்சி சார்பாகவும் போட்டியிடும் அதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எஃப். பத்மநாபா அணி, ஈ.பி.டி.பி., பிளொட் ஆகிய கூட்டமைப்பு அனைத்து சபைகளுக்கும் சுயேச்சையாக போட்டியிடுகின்றது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.\nகெப்பிட்டிகொல்லாவ சடலங்கள்: சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை\nஇலங்கை வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கெப்பிட்டிகொல்லாவ பகுதியின் குக்கிராமம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்ட 16 உடல்களும் நாளை சனிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என கெப்பிட்டிகொல்லாவ வைத்திய அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.\nகைகள் கட்டப்பட்ட நிலையில் அருகருகே இரண்டு புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட இந்தச் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கெப்பிட்டிகொல்லாவ பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.\nநேற்று காலை முதல் இன்று பகல் வரையிலான காலப்பகுதியில் வன்னிப் போர்முனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதல்களில் 41 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் கொல்லப்பட்டுள்ள 16 பேரையும் விடுதலைப் புலிகளே கொலை செய்திருப்பதாகக் குற்றம்சுமத்தியுள்ளது.\nஎனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆயினும் மணலாறு பகுதியில் தமது பிரதேசத்தினுள் நேற்று வியாழக்கிழமை ஊடுருவ முயன்ற படையினர் மீது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தியதை அடுத்து படையினர் பின்வாங்கிச் சென்றதாகவும், மன்னார் பாலைக்குழி பகுதியில் நேற்று காலை முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் 3 இராணுவத்தினரும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவம்: விவாதம் தேவை\nஜனநாயகத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்தான் மக்கள் பிரதிநிதியாக விளங்க முடியும் என்ற ��ரு கருத்து இருப்பினும், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ அங்கீகாரத்துடன் செல்ல முடியாத நிலை இன்றைக்கு இருக்கிறது. இது ஓர் அரசியல் சூதாட்டம்போல் கருதாமல், மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.\nநாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடக்கின்ற தேர்தலில் ஆளும் முறைமையையும், தேசிய, பன்னாட்டு அளவில் கடமை ஆற்றவும் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதுதான் அரசியல் நடைமுறை ஆகும்.\nதொகுதி நலன்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், நாட்டின் முக்கியப் பிரச்னைகள், கொள்கைகள்தான் நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் ஒலிக்கின்றன. தொகுதிகள் என்பது மக்கள் வாக்குகள் அளிக்கும் வசதிக்காக அமைக்கப்பட்டது.\nதற்போதுள்ள நடைமுறையில் ஊரில் செல்வாக்கு உள்ள மனிதர் எளிதாக உருவாக்கப்படலாம். பணபலம், ஆள்பலத்தைக் கையில் வைத்து எளிதில் தேர்தலில் வெற்றி பெறலாம். அரசியலில் தனிநபர் செல்வாக்கையும், புகழ்ச்சியையும் விகிதாசார வாக்கு உரிமை மூலம் களையலாம்.\nநாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளைத் தேர்தல் அறிக்கையின் முன் வைத்து விகிதாசார வாக்குரிமை முறையில் தேர்தலில் போட்டியிடலாம்.\nமாநில அளவில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாத் தொகுதிகளுக்கும் நிற்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள்தான் வாக்குச்சீட்டில் இருக்கும். இதில் அந்த தனி நபருடைய பெயரோ, முகமோ இல்லாமல், தேர்தல் காலத்தில் சுவரொட்டியில் கட்சிக் கொள்கை, கட்சியின் தலைமையின் பெயர் மட்டுமே பிரசாரத்தில் இருக்கும். அத்தேர்தலில் போடப்படுகின்ற மக்களுடைய ஓட்டு கொள்கை அடிப்படையில் நிச்சயம் இருக்கும்.\nஅத்தேர்தலில் மக்கள் அளித்த ஓட்டுகளை மொத்தமாக எண்ணி ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டாகக் கருதி விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். உதாரணத்திற்கு ஒரு கட்சிக்கு 10 நாடாளுமன்றத்திற்கும் 100 சட்டமன்றத்திற்கும் விகிதாசார அடிப்படையில் இடங்கள் கிடைக்கின்றது என்றால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு முறையாக 10:100 என்ற விகிதாசாரத்தின்படி உறுப்பினர்களை கட்சித் தலைமை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி தாக்கீது அனுப்பும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கட்சி தலைமை உண்மையான மக்களுடைய பிரதிநிதியாகக் கருதப்படும் நேர்மையானவர்களை 10:100 என்ற அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த பட்டியலை அனுப்ப வேண்டும். அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியுடையவர் ஆவார்கள்.\nபொறுப்புக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்ற பெயர்களை கட்சியின் மேலிடம் முற்றிலும் விவாதித்து, நன்கு பரிசீலனை செய்து அனுப்பப்படும்போது பதவிக்குச் செல்கின்றவர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்கின்ற வகையிலும், தவறு செய்யும் எந்தப் பிரதிநிதியும் கட்சித் தலைமை உடன் அழைக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.\nதிரும்ப அழைப்பவர்களுக்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரை அனுப்புகின்ற வாய்ப்புகள் இருக்க வேண்டும். உறுப்பினர் பதவிக்காலத்தில் காலமானாலும் வீணாக இடைத்தேர்தல் நடத்தாமல் குறிப்பிட்ட கட்சியிலிருந்து வேறு ஒருவரை அனுப்பலாம்.\nஇதனால் அரசியல் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் பொறுப்புக்கு வருவதை எளிதாகத் தடுக்கலாம். அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் கலந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகவும் பலமாக இருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட வோரா கமிஷன் அறிக்கையும் இந்திய அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளால் நாடு புரையோடிவிட்டதென்ற நிலையையும் எடுத்துக் கூறியிருக்கிறது. கட்சி மாறும் தடுப்புச் சட்டத்தைவிட விகிதாசார வாக்குமுறை வந்தால் கட்சி மாறுவதை அறவே ஒழித்துவிட முடியும். தேர்தலில் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் எளிதாக நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்குச் செல்ல இந்த முறையில் வாய்ப்புகள் இருக்கின்றன.\nகட்சிகளின் தேர்தல் காலச் செலவினங்கள், அவசியமற்ற, ஆர்ப்பாட்ட தேர்தல் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை எளிமைப்படுத்தலாம். ஓட்டுக்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது. தேர்தல் காலத்தில் கலவரங்கள், மக்களுக்கு ஏற்படும் பீதிகள் இந்த முறையால் தடுக்கப்படலாம்.\n1930-ம் ஆண்டு லண்டனில் கூடிய தேர்தல் சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் விகிதாசார வாக்குரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாசார வாக்குரிமை நடைமுறையில் இருக்கிறது. விகிதாசார வாக்குரிமை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவீடன், இத்தாலி, டாஸ்மேனியா, மால்டர், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.\nசுவீடன் நாட்டில் ரிக்ஸ்டேக் தேர்தல் சட்டம் 1920-ன் அடிப்படையில் முனிசிபல் தேர்தல் சட்டம் 1930}ன் அடிப்படையில் விகிதாசார வாக்குரிமை முறை நடைமுறையில் இருக்கிறது.\nசுவிட்சர்லாந்தில் பல்வேறு மொழி, தேசிய இனங்கள் இருப்பினும், விகிதாசார வாக்குமுறை அந்நாட்டில் சிறப்பாக 1882-லிருந்து செயல்பட்டு வருகிறது.\nவிகிதாசார வாக்குரிமை என்பது கணித முறைப்படி வகுப்பதாகும். விகிதாசார வாக்குரிமை ஜனநாயகத்தில் சரியாக இருக்காது என்ற வாதங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும் இதனால் அமைச்சரவையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.\n1961-ம் ஆண்டு டிசம்பர் 16}ல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு 17-ம் தேதி கோவை தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராம் மனோகர் லோகியாவும் இதையே வலியுறுத்தினார்.\nஇந்திய சட்டக்கமிஷன் (அளவில்) விகிதாசார முறையைப் பின்பற்றுவதற்கு யோசனை கூறியுள்ளது. ஆயினும், மக்களவைக்கும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கும் முற்றிலுமாகப் பட்டியல் முறையில் தேர்தல் நடத்துவதே மிகச் சிறந்தது என்று சட்ட ஆணையம் கருதுகிறது.\nஆனால் நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வெற்றிக்குத் திட்டங்களையும், கொள்கைகளையும் மட்டுமன்றி, வேட்பாளர்களுக்கு உள்ள செல்வாக்கையும் முக்கியமாகக் கருதுவதால் இந்த முறையை ஏற்க மாட்டா. எனவேதான் சட்டக் கமிஷன் நேரடித் தேர்தல் முறை, விகிதாசார முறையை யோசனையாகக் கூறியுள்ளது.\nமக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் இப்போதுள்ள தேர்தல் முறையை அப்படியே வைத்துக்கொண்டு, இவற்றில் கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்கி இந்த இடங்களை பொதுத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது ஆணையத்தின் யோசனை. பொதுத் தேர்தலின்போது இந்தக் கூடுதல் இடங்களுக்குத் தங்கள் வேட்பாளர்களை அரசியல் கட்சிகளின் தனித்தனிப் பட்டியல்களில் அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.\nஜெர்மனியில் இருப்பதுபோல 4 சதவீதம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெறும் கட்சியைச் சட்டமன்றத்தில் இடம் பெறத் தகுதியற்றதாக அறிவிக்கலாம். இதனால் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை வரம்பின்றிப் பெருகுவதை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தடுக்கலாம். படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்சி முறை உருவாகும்.\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் பங்கெடுப்பு முழுமையாக இருக்கும். ஒரு ஓட்டுகூட சிதறாது. மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.\nமட்டக்களப்பு தேர்தல்களில் முஸ்லீம் கட்சிகள் தனித்து போட்டி\nமட்டக்களப்பில் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை நடைபெறாமல் இருந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், இந்தத் தேர்தல்களில் தனித்து போட்டியிடப் போவதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 9 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கக் கூடிய மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர் பற்று மன்முனைப்பற்று பிரதேச சபைகள் உட்பட 5 சபைகளிலே தமது கட்சி போட்டியட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் உயர்மட்டக் குழுவின் உறுப்பினரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஇதனிடையே அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து குறிப்பிட்ட சபைகளில் போட்டியிட உத்தேசித்துள்ளதாக அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.\nஐ நா வின் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டும் என ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.\nஐநாமன���றத்தின் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டியதன் தேவை தற்போது மேலும் அதிகரித்திருப்பதாக அமெரிக்காவில் இருந்து செயல்படும் மனித உரிமை அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.\nஇலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகுவதாக அறிவித்திருப்பதை தொடர்ந்து, நார்வே தலைமையிலான போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினரின் பணி, ஜனவரி 16ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று கணக்கிடப்படுகிறது.\nஏற்கெனவே, இந்த கண்காணிப்பாளர்கள் தங்களின் பணியிடங்களிலிருந்தும், பணிகளிலிருந்தும், படிப்படியாக பின்வாங்கத் துவங்கியிருப்பதாகவும், இன்னமும் சில நாட்களில் இது முழுமையடையும் என்றும், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த பின்னணியில், ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பைச் சேர்ந்த எலைன் பியர்சன் அவர்கள், ஐநா மன்றத்தின் மனித உரிமை கண்காணிப்பாளர்களின் பணி இலங்கையில் உடனடியாக தேவைப்படுவதாக கூறியுள்ளார்.\nபோர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு என்பது பெருமளவு குறைபாடுகளுடைய அமைப்பாக இருந்தாலும், பொதுமக்களின் மனித உரிமை மீறல்களை குறைப்பதில் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் கண்காணிப்பாளர்கள் பெருமளவு உதவியதாக அவர் தெரிவித்துள்ளார்.\nதற்போது அவர்களின் பணிகள் முடிவுக்கு வரும் சூழலில், ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களின் பணி என்பது இலங்கையில் முன் எப்போதையும் விட மேலதிகமாக தேவைப்படுவதாக எலைன் பியர்சன் அவர்கள் கூறியிருக்கிறார்.\nநார்வேயின் பணிகள் மீள்வரையறை செய்யப்படும் என்கிறது இலங்கை அரசு\nஇலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து ஒருதலைபட்சமாக விலகிக் கொண்ட இலங்கை அரசு, இலங்கை சமாதான முயற்சிகளில் இதுவரை அனுசரணையாளர்களாக பணியாற்றி வந்த நார்வே அரசின் பணியை மீள்வரையறை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.\nயுத்த நிறுத்த உடன்படிக்கைகியிலிருந்து அரசு விலகுவது தொடர்பாக கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு இன்று இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ���ோஹித போகல்லாகம விளக்கினார்.\nநார்வே அரசைப் பொறுத்த வரையில் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு முயற்சியில் இதுவரை ஒரு கட்டமைப்புக்கு உட்பட்ட பணிகளையே செய்து வந்தனர் எனவும், தற்போது யுத்த நிறுத்த உடன்படிக்கை என்பது இல்லை என்கிற நிலையில், அவர்களுக்கான புதிய வரையறைகளை தெரிவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ரோஹித போகல்லாகம தெரிவித்துள்ளார்.\nஎனினும் புதிய வரைமுறைகள் என்ன என்பது இன்னமும் முடிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளிடம் அரசின் நிலைப்பாடு குறித்து தாம் விளக்கியபோது, அரசின் இவ்வாறான நிலைப்பாடு குறித்து யாரும் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை எனவும் இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் கூறினார்.\nஇவ்வாறான ஒரு நிலையில் அரசின் நிலைப்பாட்டை, சர்வதேச சமூகம் நன்கு உணரக்கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அவரது கருத்துக்களை உள்ளடக்கிய செய்திக் குறிப்பை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது: இந்தியா கருத்து\nஇந்திய அரசின் பேச்சாளர் நவ்தேஜ் சர்னா\nஇலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என்று உறுதியாக நம்புவதாக இந்தியா கருத்துத் தெரிவித்துள்ளது.\nவிடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியா முதல் முறையாக வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்திருக்கிறது.\nஇந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.\nஇலங்கையில் நடைபெறும் வன்முறைகளையும், மனித சமுதாயம் படும் வேதனைகளையும் குறைப்பதற்கு எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் இந்தியா வரவேற்கிறது. துரதிர்ஷ்டவசமாக, சமீபகாலமாக இலங்கையில் வன்முறையும், பதற்றமும் மோதல்களும் அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், ஒன்றுபட்ட இலங்கைக்குள், அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, அரசியல், சட்டம் மற்றும் பிற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.\nஅப்படிப்பட்ட தீர்வின் மூலம்தான், வன்முறையால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியும். இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா தெரிவித்திருக்கிறார்.\nஅதே நேரத்தில், இந்தியாவில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள் ஆரம்பம்\nவேட்பு மனு தாக்கல் தொடக்கம்\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறாத 9 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்த அரசு தீர்மானித்துள்ள நிலையில், அதற்கான வேட்புமனுக்கள் இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாநகர சபைக்கும், 8 பிரதேச சபைகளுக்கும் நடைபெறவிருக்கும் இத்தேர்தலில் இரண்டு லட்சத்து எழுபதாயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக உதவி தேர்தல் ஆணையர் கிருஷ்ணானந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.\nமாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் குறிப்பிட்ட சபைகளுக்கான தேர்தல்கள் இப்போதுதான் நடைபெறவுள்ளன.\nஇலங்கையின் தற்போதைய நிலை குறித்து பாதுகாப்பு ஆய்வாளரின் கருத்து\nஇலங்கையில் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகிவிட்ட நிலையில், உடனடியாகப் போர் வருமா என்பதை தன்னால் உறுதியாகக் கூற முடியவில்லை என்று தெரிவித்த இலங்கை பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், அதே நேரம் விடுதலைப் புலிகள் பலம் இழந்து விட்டார்கள் என்று செய்யப்படும் பிரசாரத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் கூறினார்.\nஇலங்கையில் போர்களத்தில் நடக்கும் சம்பவங்களை அப்படியே எழுத முடியாத சூழல் ஊடகங்கள் மத்தியில் இருப்பதன் காரணமாக போரில் இலங்கை அரசு படைகளின் கை ஒங்குவது போன்ற எண்ணம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைப் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nவிடுதலைப் புலிகள் தினந்தோறும் பெரிய அளவில் இழப்புக்களை சந்திப்பதாக அரசு வெளியிடும் புள்ளி விபரங்களின் நம்பகத்தன்மை குறித்த கருத்து வெளியிட்ட இக்பால் அத்தாஸ், இலங்கையின் தற்போதைய அரசு மட்டுமல்லாமல், முந்தைய அரசுகள் வெளியிட்ட இத்தகைய புள்ளி விபரங்களை கணக்கிட்டால் இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூட தற்போது இருக்க மாட்டார்கள் என்று இக்பால் அத்தாஸ் தெரிவித்தார்.\nதிருகோணமலைக்கும் யாழ் குடாநாட்டிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்\nதிருகோணமலைக்கும் யாழ் குடாநாட்டுக்குமான பயணிகள் கப்பல் சேவையினை தற்காலிகமாக இடைநிறுத்தும் நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருகோணமலை பட்டணமும் சூழலுக்குமான பிரதேச செயலாளர் சசிகலா ஜலதீபன் தெரிவித்திருக்கின்றார்.\nகப்பல் பயணசேவை முகவர் நிலையம் இதனை அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இத்தகைய நடவடிக்கையின் விளைவாக திருகோணமலைக்கும் யாழ் குடாநாட்டுக்கும் இடையே கடந்த பதினோரு மாத காலமாக இடம்பெற்று வந்த கடற்பயண சேவைகள் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்தக் கப்பல் திருத்த வேலைகளுக்கென கொழும்புக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் பத்து தினங்களில் மீண்டும் சேவைக்கு விடப்படும் எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்திருக்கின்றார்.\nவிடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரம் அடந்த நிலையில், ஏ ஒன்பது வீதி மூடப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஏழாம் திகதி திருகோணமலைக்கும் யாழ் குடாநாட்டின் காங்கேசன்துறைக்கும் இடையே கிரீன் ஓசியானிக் என்ற பயணிகள் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.\nஇந்தக் கப்பல் திருகோணமலைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் தனது சேவையினை மேற்கொண்டு வந்த நிலையிலேயே இந்த சேவை திருத்த வேலைகளுக்கென இடைநிறுத்தப்படவுள்ளது.\nதிருடிய வெற்றியும் தொலைந்துபோன அமைதியும்\nஇந்தியப் பெருங்கடலையொட்டிய இயற்கை எழில் மிக்க கடற்கரைகள், வண்ண மயமான வ���ளையாட்டு மைதானங்கள் ஆகியவைதான் கென்யாவைப் பற்றி வெளிநாட்டினருக்கு அதிகமாகத் தெரிந்தவை.\nரத்த ஆறுகள் ஓடும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சற்று மாறுபட்டது கென்யா. இந்தியாவுக்கு ஒரு நேருவைப் போல, கென்யாவுக்கு ஒரு கென்யாட்டா கிடைத்தார். சாகும் வரை அவர் அதிபராகவும் இருந்தார்.\nகென்யாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையிலேயே கழித்தவர் என்பதில் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடத் தகுந்தவர் கென்யாட்டா. வளர்ச்சியை நோக்கிய உள்கட்டமைப்பு, கருணைமிக்க நிலச் சீர்திருத்தம், கரிசனம் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தம் என ஜோமோ கென்யாட்டாவின் பணிகள் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தன.\nசூடான் மற்றும் சோமாலிய அமைதி முயற்சிகளில் ஈடுபடும் அளவுக்கு கென்யாவை உயர்த்தியது கென்யாட்டாதான் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்க உண்மை. இவ்வளவு பெருமைக்குரியவரான கென்யாட்டா ஒரு சாத்தானையும் விட்டுச் சென்றார். அதுதான் இனப் பாகுபாடு. உலக நாகரிகத்தின் முன்னோடிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு நாடு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டிய ஒரு நாடு, மிக மோசமான கலவர பூமியாக மாறிக் கொண்டிருப்பது இனக் கலவரங்களால்தான்.\nகென்யாவில் 40-க்கும் அதிகமான பழங்குடி இனத்தவர்கள் வசித்து வந்தாலும், கிக்கூயூ இனத்தவரின் எண்ணிக்கை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம். 1960-களில் சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை மூன்றே அதிபர்களைத்தான் கென்யா கண்டிருக்கிறது. அவர்களில் இருவர் கிக்கூயூ இனத்தவர். கென்யாட்டாவும், தற்போதைய அதிபர் கிபாகியும்தான் அந்த இருவர். நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதும், நாட்டின் முக்கிய விவசாய நிலங்களை வைத்திருப்பதும், பெரிய பதவிகளைக் கைப்பற்றுவதும் கிக்கூயூக்கள்தான்.\nதூய்மையான நிர்வாகம் என்ற கோஷத்தோடு, கடந்த 2002 தேர்தலில் வென்றவர்தான் கிபாகி. இவரது அதிகார ஆக்கிரமிப்புதான் இப்போது பிரச்னையாகியிருக்கிறது. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கிபாகி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் வன்முறை வெடித்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் பதற்றம் நிறைந்திருக்கிறது.\nஅதிபர் தேர்தலில் யா���் வெற்றி பெற்றார் என்பது தமக்கு உண்மையிலேயே தெரியாது எனவும், ஆளுங் கட்சியினரின் நெருக்கடி காரணமாகவே கிபாகி வெற்றி பெற்றதாக அறிவித்ததாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. கிபாகியை எதிர்த்துப் போட்டியிட்ட லூ இனத்தைச் சேர்ந்த ஓடிங்கோ தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை.\nகென்யாவில் கட்சியைப் பார்த்து யாரும் வாக்களிப்பதில்லை. இனம்தான் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நான் உங்கள் இனத்தைச் சேர்ந்தவன்; நீங்கள் தாராளமாக என்னை நம்பலாம் என நேரடியாகவே வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதுதான் தேர்தல் வெற்றிக்கான சூத்திரம். இந்தப் பின்னணியில், ஏற்கெனவே கிக்கூயூ இனத்தவரால் தாங்கள் ஒடுக்கப்பட்டதாகக் கருதும் மற்ற இனத்தவர் இத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறையில் இறங்கிவிட்டனர். எங்கெல்லாம் கிக்கூயூ இனத்தவர் இருக்கின்றனரோ அங்கெல்லாம் படுகொலைகள் நடந்தவண்ணம் உள்ளன.\nகென்ய வன்முறைகளுக்கு அந்நாட்டுக்கு நிதியுதவி செய்யும் பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ஆனால் எந்த நாட்டில் சண்டை நடந்தாலும் ஆயுதங்கள் விற்பனையாகும் என்ற எண்ணத்தில் மேலை நாடுகளுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.\nகிழக்கு ஆப்பிரிக்காவில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு நாட்டையும் தங்களது வாடிக்கையாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்குத்தான் மேலை நாடுகள் உண்மையிலேயே முயன்று வருகின்றன. அதனால் போர் ஏற்படும்வரை காத்திருந்து ஆயுதங்களை விற்பனை செய்வதுதான் அவர்களின் எண்ணம். எண்ணெய் வளங்களில் முதலீடு செய்திருக்கும் சீனாவும் இப்போதைக்கு உதவிக்கு வருவதுபோல் தெரியவில்லை. எனவே, எந்த நாடு உதவிக்கு வந்தாலும் அது லாப நோக்கத்துடன்தான் இருக்கும்.\nஆக, கென்யா இன்னொரு உகாண்டாவாக மாறாமல் தடுக்கும் பொறுப்பு கிபாகிக்கும் ஓடிங்கோவுக்கும்தான் உள்ளது. 300-க்கும் அதிகமானோர் பலியான பின்னரும் அமைதி முயற்சி எதையும் மேற்கொள்ளாத அதிபர் கிபாகி மீது ஆப்பிரிக்க மக்களின் மொத்தக் கோபமும் திரும்பியிருக்கிறது.\nபதவியைத் துறந்துவிட்டு இடைக்கால அரசை நியமித்து புதிதாகத் தேர்தல் நடத்துவது ஒன்றுதான் இப்போதைக்கு கிபாகி முன்னால் இருக்கும் ஒரே வாய்ப்பு. பிரச���னை ஏற்படலாம் என்று தெரிந்தவுடன், அதிகாரத்தைத் தூக்கி எறிந்த நெல்சன் மண்டேலா போல் போற்றுதலுக்குரிய தலைவராக மாற கிபாகிக்கு இது நல்ல சந்தர்ப்பம்.\nஇல்லையெனில், இராக் ஆக்கிரமிப்புக்கு முன்பு டோனி பிளேர் கூறியது போல், நீதியை நிலைநாட்ட “அடித்துக் கொள்ள’ வேண்டியதுதான்; மேலை நாடுகளுக்குச் சாதகமாக\nகென்யாவில் வன்முறை காரணமாக 1.80.000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்\nகென்யாவில் கடந்த வாரம் நடந்த தேர்தலைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் குறைந்தது ஒரு லட்சத்து எண்பதனாயிரம் பேர் இடம் பெயர்ந்திருப்பதாக ஐநாமன்றத்தின் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇவர்களில் சிலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக் கிறார்கள். சிலர் காவல்நிலையங்களிலும், சிலர் தேவாலயங் களிலும் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.\nஇப்படியான அகதிகள் எல்லோருமே பட்டினியாக இருப்ப தாகவும், பல குழந்தைகள் வெயிலுக்கு பலியாகி இறந்து விட்டதாகவும், இந்த வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்பட்ட கென்யாவின் மேற்கு பிரதேசங்களில் ஒன்றில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nகென்யா முழுவதும் சுமார் ஐந்து லட்சம் கென்யர்கள் அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாக, நைரோபியில் இருக்கும் ஐநா மன்றத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nபுதிய தேர்தலுக்கு தயார்- ஆனால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் என்கிறார் கென்ய அதிபர் கிபாக்கி\nகென்யாவில் புதிதாக தேர்தல் நடத்தப்படுவதை கொள்கை அடிப்படையில் எதிர்க்கவில்லை, ஆனால் நீதிமன்றம் ஒன்று உத்தரவிடும் பட்சத்தில்தான் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் முவாய் கிபாக்கி விரும்புகிறார் என அந்நாட்டின் அரசு சார்பாகப் பேசவல்லவர் கூறியுள்ளார்.\nரைலா ஒடிங்கா தலைமையிலான ஓ.டி.எம். எதிர்க்கட்சியானது, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் மறுபடியும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், ஆனால் இவ்விவகாரத்தை நீதிமன்றத்திடம் கொண்டுசெல்லப்போவதில்லை, ஏனெனில் நீதிமன்ற முடிவின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்று கூறியிருந்தது.\nஇந்த நெருக்கடியை தீர்ப்பதற்கான புதிய ராஜீய முயற்சிகள் நடந்துவருகின்றன. அதிபர் கிபாகு மற்றும் ஒடிங்கா ஆகியோருடன் நொபெல் பரிசு வென்ற தென்னாப்பிரிக்க பிரமுகர் டெஸ்மண்ட் டுடு பேச்சுநடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் புஷ்ஷின் தூதர் ஜெண்டயி ஃப்ரேஸார் நைரோபி சென்றுகொண்டிருக்கிறார்.\nதற்போதைய கென்ய அரசியல் நெருக்கடியின் பின்னணி என்ன\nதலைநகர் நைரோபி மற்றும் பிற நகர வீதிகளில் அரங்கேறிவரும் அரசியல் நெருக்கடிக்கு, நாட்டின் சக்திவாய்ந்த இரண்டு இனப்பிரிவுகளான – அதிபர் கிபாகியின் ககிகுயு பழங்குடியினத்துக்கும் எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்காவின் லுஒ இனத்துக்கும் இடையில் வரலாற்று ரீதியாயக நீடித்துவரும் பகைமை ஒரு பங்கில் வேராக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.\nஅதிபர் கிபாகியின் இனப்பிரிவான கிகுயுதான் கென்யாவின் மிகப் பெரிய மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் சக்திவாய்ந்த இனமாகும். இவ்வினத்தார் அதிகம் பேர் நைரோபியைச் சுற்றி வாழ்கிறார்கள். இவ்வினத்தாரின் தலைவர் ஜோமோ கென்யாட்டாதான் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் முதல் அதிபரானவர்.\nநாட்டின் மேற்குப் பகுதியில் உகாண்டாவுடனான எல்லைக்கு அருகில் பரவலாக வாழும் லுஒ இனத்தார், பலமுறை அரசுப் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர் என்றாலும் அவர்களில் மிகப் பிரபலமான தலைவர் காலஞ்சென்ற ஒகிங்கா ஒடிங்கா ஆவார். இவரின் மகன் தான் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா.\nகிகுயுவுக்கும் லுஒவுக்கும் இடையே நெடுநாளாக அரசியல் போட்டி பகைமை இருந்துவருகிறது என்றாலும் கென்யா பல ஆண்டுகளாக ஒரு அமைதியான நாடாகவே திகழ்ந்துவருகிறது.\nசர்ச்சைக்குரிய தேர்தல் முடிவுகள் தொடர்பான தற்போதைய அரசியல் நெருக்கடியின் பின்னணி குறித்து எமது உலக விவகார செய்தியாளர் மார்க் டொய்ல் விளக்கும் செய்திக்குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.\nகொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை\nஇலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்ப��� உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.\nஇந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.\nஇந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.\nஅத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.\nஅதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.\n“வெற்றிக்குச் சொந்தம் கொண்டாட நூறாயிரம் பேர்; ஆனால், தோல்வியின் பழியைச் சுமக்க ஆளே��ில்லை’ என்பார்கள். இமாசலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என்று யாராவது கேட்டால், அதற்கு சரியான பதில் இதுதான்~கடந்த முறை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்ன காரணமோ அதேதான் காரணம்\nபஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் குஜராத்தைத் தொடர்ந்து இப்போது இமாசலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருப்பது, அந்தக் கட்சிக்குப் பெருகிவரும் ஆதரவைக் காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இமாசலப் பிரதேச வெற்றிக்கு முக்கியமான காரணம் பாஜக ஆதரவு அலை என்பதைவிட காங்கிரஸ் எதிர்ப்பு அலை என்பதை மறந்துவிட முடியாது.\nதேர்தலுக்குத் தேர்தல் ஆளும் கட்சியை மாற்றுவது என்கிற வழிமுறையை இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்காளர்கள் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர் என்று தோன்றுகிறது. இதற்குக் காரணம், எந்த ஆட்சியாலும் மக்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட முடியாமல் இருப்பதா அல்லது வேறு வழியில்லாததால் ஆட்சியை மாற்றி மக்கள் தங்களது கோபத்தைக் காட்டுகிறார்களா என்று தெரியவில்லை.\nதேர்தலுக்குத் தேர்தல் ஆட்சி மாறுகிறதே தவிர காட்சிகள் மாறவில்லை என்பதுதான் உண்மை. சென்ற தடவை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்னென்ன காரணங்கள் கூறப்பட்டனவோ, அதே ஊழல், நிர்வாகத் திறமையின்மை, உள்கட்சிப் பூசல்கள் போன்ற குற்றச்சாட்டுகள்தான் இப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.\nஇன்றைய இமாசலப் பிரதேசத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் டாக்டர் ஒய்.எஸ். பர்மார். சுமார் 17 ஆண்டுகள் தொடர்ந்து இமாசலப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர். அவர்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது மட்டுமல்ல, அவருக்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளாக அமைந்த எந்த அரசுமே, அவரது ஆட்சியால் பெற முடிந்த மக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. அதற்குக் காரணம், அவரது கறைபடியாத கரங்களும், தன்னலமற்ற மக்கள்தொண்டும்தான்.\nதேர்தலுக்குத் தேர்தல் மக்கள் ஆட்சியை மாற்றும்போது, வெற்றி பெற்றுவிட்டோம் என்கிற களிப்பு ஏற்படுவது சகஜம். ஆனால், எந்த அரசியல் கட்சியும் தோல்வி அடைந்த கட்சியின் செயல்பாடுகளிலிருந்து பாடம் படிப்பதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். இந்த விஷயத்தில், காங்கிரஸýம் சரி, பாஜகவும் சரி, மற்ற மாநிலக் கட்சிகளும் சரி, கொஞ்சமும் மாறுபாடே இல்லாமல் காட்சி அளிக்கின்றன.\nஇமாசலப் பிரதேசத்திலும், குஜராத்திலும் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்துகிறது. பாரதிய ஜனதா ஒரு மதவாத சக்தி என்று மேடைக்கு மேடை முழங்குவதால் காங்கிரஸ் கட்சி பலமடைந்துவிடாது என்பதுதான் அது. மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கட்சியைத் தேடுகிறார்கள். தங்களது தேவைகளைப் புரிந்துகொண்ட, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆட்சியை விரும்புகிறார்கள். அதைத் தர முடியாத வரையில், மதவாத கோஷம் வெற்றியைத் தேடித் தராது என்பதை காங்கிரஸ் தலைமை புரிந்துகொள்ள வேண்டும்.\nநான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி, மக்களவைத் தேர்தலில் மத்திய ஆட்சியைப் பிடிக்க உத்தரவாதம் அளிக்குமா என்று கேட்டால், உதட்டைப் பிதுக்குவதைத் தவிர வழியில்லை. அதேநேரத்தில், மாநிலங்களில் காணப்படும் ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி, மத்திய அரசின் மீதும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் விவசாயிகளின் மனக்குமுறலும், விலைவாசி உயர்வும், பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டமும் மத்திய அரசின் மீதான மக்கள் நம்பிக்கையை சிதைத்து வருகின்றன என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.\nபல தொகுதிகளில் போட்டியிட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 7 சதவிகித வாக்குகளைப் பெற்று காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைத் தடுத்திருக்கிறது என்பதையும், பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சி உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாசலம் என்று அதிகரித்து வருவதையும் இத்தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.\nகாங்கிரஸின் இமாசலப் பிரதேசத் தோல்வி, அடுத்து தேர்தல் நடக்க இருக்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்குமே ஓர் அபாய எச்சரிக்கை என்றுதான் கூற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/i-do-not-hate-cinema-i-like-cinema-vy-much-pmk-anbumani-331984.html", "date_download": "2018-12-19T03:56:40Z", "digest": "sha1:VEBF3AGVQI3STUIED2HB2KM4CYJ4L6E7", "length": 16538, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனக்கு சினிமா பார்ப்பது பிடிக்கும்.. நிஜம், நிழல் வேறுபாட்டை ரசிகர்கள் உண��� வேண்டும்: அன்புமணி | I do not hate Cinema.. I like Cinema Vy much: PMK Anbumani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஎனக்கு சினிமா பார்ப்பது பிடிக்கும்.. நிஜம், நிழல் வேறுபாட்டை ரசிகர்கள் உணர வேண்டும்: அன்புமணி\nசேலம்: சினிமா பார்ப்பது தனக்கு ரொம்பவே பிடிக்கும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nமுதன்முதலில் பாட்டாளி மக்கள் ஆரம்பித்தது முதல், சமீப காலம்வரை நடிகர்கள் கட்சிக்குள் வரக்கூடாது என்றும், நடிகர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் பலமாக கூறி வந்தது.\nசமீபத்தில் கட்சியில் நடிகர் ரஞ்சித்திற்கு புதிய மற்றும் பெரிய பொறுப்பு தரப்பட்டது. இதனால் நடிகர்களை பாமக ஏற்றுக் கொள்கிறதா, தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதா என்று பலதரப்பில் சந்தேகம் எழுந்தது. இதற்கு அடுத்த ஓரிரு தினங்களிலேயே ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி விளக்கம் அளித்தார்.\n[தமிழை தொடாமல் இனி யாரும் பிழைக்க முடியாது.. பாஜகவுக்கும் அது புரியும்\n\"நான் எப்போதுமே சினிமாவை எதிர்க்கவில்லை. சினிமா கலாச்சாரத்தைத் தான் எதிர்க்கிறேன். ஹீரோவின் கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் முதல் பீர் அபிஷேகம் வரை ரசிகர்கள் செய்கிறார்கள். இப்படி கட் அவுட்களில் ஏறி நின்று கற்பூரம் ஏற்றுவது உள்ளிட்ட அபிஷேகங்களை செய்வதால் விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது\" என்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், நேற்று சேலத்தில் மாணவர், மாணவியர் பங்கேற்ற ஒரு விழிப்புணர்வு நி��ழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒரு மாணவி, நல்ல அரசியல் தலைவரை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று அன்புமணியிடம் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அன்புமணி, சினிமா குறித்த தன் பார்வையை விளக்கினார். \"எனக்கு சினிமா பார்ப்பது ரொம்ப பிடிக்கும். அதேபோல என் குடும்பத்திலும் அனைவருமே சினிமா பார்ப்போம். அது ஒரு பொழுதுபோக்கு. அவ்வளவுதான்.\nஆனால், பலரும் சினிமாவில் வருவதை நிஜம் என்று நம்புகிறார்கள். சினிமாவில் சிலர் புகை பிடிப்பவர்களாகவும், அரிவாள் எடுத்து வன்முறையில் ஈடுபடுபவர்களாகவும் வருகிறார்கள். இவர்களை பின்பற்றும் ரசிகர்களும் நாளை இதையே செய்ய மாட்டார்களா சினிமாவில் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்கும் நாயகர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள் அல்ல.\nஎனவே அரசியல் தலைவர்களாக வருபவர்கள், அவர்களை சார்ந்தவர்களை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க இருக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் அவசியம் அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க முடியும்.\" இவ்வாறு அன்புமணி ராமதாஸ் மாணவர்களிடையே உரையாற்றினார்.\nமேலும் சேலம் செய்திகள்View All\nஸ்டெர்லைட்.. பசுமை தீர்ப்பாயம் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு: முதல்வர் அறிவிப்பு\nசென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு 11% மக்களே எதிர்ப்பு.. வேறு லெவலில் வாழ்க்கை மாறும்.. முதல்வர் உறுதி\nசலசலப்பை கிளப்பிய ரஜினி ரசிகர்கள் போஸ்டர்.. ஏன் இப்படி\nசிரித்த முகத்துடன் வளைய வரும் கலெக்டர் ரோகிணியே அழுது விட்டாரே\nவளைகாப்பு நிகழ்ச்சி.. வந்த மொய் பணத்தை கஜா புயலுக்கு வாரி வழங்கிய தம்பதி.. சேலத்தில் நெகிழ்ச்சி\nமு.க.ஸ்டாலினை ரன்வேயில் விடாபிடியாக வழிமறித்த உடும்பு... சேலத்தில் பரபரப்பு\nகொள்ளை அடித்து விட்டு காரில் ரிட்டர்ன் ஆன மணிகண்டன்.. வளைத்து பிடித்த போலீஸ்\nஏற்கனவே வாய்க்கால் தகராறு.. இதில் இன்னொரு புது தகராறா.. சிக்கலில் சேலம் ஏட்டு\nபுருஷனால் பெரிய இடைஞ்சல்.. தோசைக் கல்லால் அடித்தே கொன்ற ஐஸ்வர்யா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/5039-indha-naal-ungalukku-eppadi.html", "date_download": "2018-12-19T03:52:48Z", "digest": "sha1:PCDAQCUMCWEXHVAPF7KT2DHHFDOKCT4U", "length": 7987, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு ���ப்படி? | indha naal ungalukku eppadi", "raw_content": "\nமேஷம்: விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அடமானத்தில் இருந்த நகைளை மீட்பீர்கள். பூர்வீகச் சொத்தை நல்ல விலைக்கு விற்று புது வீடு வாங்குவீர்கள்.\nரிஷபம்: கையிருப்பு கரையும். மனம் அமைதியற்று அலைபாயும். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது குற்றம்சாட்டுவார்கள்.\nமிதுனம்: பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வார்கள். வீடு, வாகனம் வாங்குவீர்கள். பழுதான மின்சாதனங்களை மாற்றுவீர்கள். திருமண முயற்சிகள் பலிதமாகும்.\nகடகம்: தயக்கம், தடுமாற்றம், பயம் எல்லாம் நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். பால்ய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.\nசிம்மம்: பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். குடும்பத்தினர் உங்களின் ஆலோசனையை ஏற்பார்கள். மற்றவரிடத்தில் எப்படிப் பேச வேண்டும் என்பதில் தெளிவு பிறக்கும்.\nகன்னி: செல்வாக்கு உயரும். தோற்றப் பொலிவு கூடும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.\nதுலாம்: பிரச்சினைகளைக் கண்டு அஞ்சமாட்டீர்கள். அரசியல்வாதிகள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.\nவிருச்சிகம்: பழைய இனிய சம்பவங்கள் அவ்வப்போது நினைவுக்கு வரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.\nதனுசு: குடும்பத்தில் திடீர் சலசலப்புகள் வந்து நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.\nமகரம்: அடுத்தடுத்து செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் ஈகோ பிரச்சினைகள் ஏற்படக் கூடும். யாருக்கும் உத்தரவாதமோ, ஜாமீனோ தரவேண்டாம்.\nகும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.\nமீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வீடு, வாகனம் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.\nகலைஞர்தான் போன் பண்ணினார்; மயில்சாமி மிமிக்ரின்னு நெனச்சேன்\nநடிகர் சங்கப் பொதுக்குழு குறித்துத் தமிழிசை பதிவுக்கு நந்தா பதிலடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/", "date_download": "2018-12-19T04:11:32Z", "digest": "sha1:Y22TKKEDWSIAXEB5N7BQTUHI3DXR4WAO", "length": 15864, "nlines": 206, "source_domain": "aanmeegam.co.in", "title": "Aanmeegam Tips | Aanmeegam News | Spirituality | Devotional News", "raw_content": "\nதெரிந்த நவராத்திரி விழா.. தெரியாத அதிசய குறிப்புகள் | Navarathri special facts\nசித்தர்கள் கூறும் ஓரை இரகசியம் | Siddhargal Orai Secrets\nRagavendra Stotra | ராகவேந்திர ஸ்தோத்திரம்\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nசிவன் உடல் முழுதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம் தெரியுமா\nபுரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா\nவிஜயதசமி கல்விக்கு உகந்த நாளாக கருதப்படுவது ஏன்\nWhy aadi month is not good | ஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன்\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார் | Perumal mohini darshan\nசித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய வித்தியாசமான ஆய்வு | Lord muruga research\nபதினெட்டு படிகள் சொல்லும் நாம் அறியாத பல விஷயங்கள் | Sabarimalai 18 steps\nAadi Amavasai donations | தானங்களுக்கு உகந்த ஆடி அமாவாசை\nPooja Room vastu | நமது வீட்டு பூஜை அறையில் பின் பற்ற வேண்டியவைகள்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் | Tiruvannamalai temple secrets\nசனிபகவானின் சச்சரவுகள் குறைய உங்கள் ராசிப்படி செல்ல வேண்டிய கோவில்கள்\nஐயப்பனின் அறுபடை வீடுகள் | famous ayyappan temples\nதிருச்செந்தூர் தல வரலாறு | Tiruchendur temple history\nசிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் | Sikkal singaravelan\nவிருட்சங்களும் தெய்வீக சக்திகளும் | Temple Trees powers\nநம் கோவில்களில் இருக்கும் வியக்க வைக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா\nஉ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம்\nஎந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னால் உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம்...\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால்...\nபதினெட்டு அபிசேகங்களும் அதன் பயன்களும்\nபதினெட்டு அபிசேகங்களும் அதன் பயன்களும் எந்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பயன் பெறலாம்...\nSiddhargal jeeva samadhi | சித்தர்கள் ஜீவ சமாதி இருப்பிடம்\n🙏🏼 சர்வம் சிவமயம் 🙏🏼 சித்தர்கள் ஜீவ சமாதியான இடம், அவர்கள் வாழ்ந்த நாட்கள். *1. அகஸ்தியர்* – 5...\nViruchigam rasi guru peyarchi palangal 2018-19 | விருச்சிகம் ராசி குருபெயர்ச்சி பலன்கள்\nஅட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் | Akshaya Tritiya\nபெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க காரடையான் நோன்பு...\nமகாசிவராத்திரி மகிமைகள், பூஜை முறைகள், பலன்கள் | Maha...\nபிளட் மூன்- 150 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அரிய சந்திர...\nதைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் –...\nமோட்சம் தரும் வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள் | Vaikunta...\nசபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 2018 ஆம் ஆண்டுக்கான...\nகார்த்திகை தீப திருநாள் வழிபடும் முறைகள் மற்றும்...\nஇன்றைய ராசிபலன் 15/12/2018 கார்த்திகை 29 சனிக்கிழமை | Today rasi palan 15/12/2018\nஇன்றைய ராசிபலன் 14/12/2018 கார்த்திகை 28 வெள்ளிக்கிழமை | Today rasi palan 14/12/2018\nஇன்றைய ராசிபலன் 13/12/2018 கார்த்திகை 27 வியாழக்கிழமை | Today rasi palan 13/12/2018\nஇன்றைய ராசிபலன் 12/12/2018 கார்த்திகை 26 புதன்கிழமை | Today rasi palan 12/12/2018\nபதினெட்டு படிகள் சொல்லும் நாம் அறியாத பல விஷயங்கள் | Sabarimalai 18 steps\nஇன்றைய ராசிபலன் 10/12/2018 கார்த்திகை 24 திங்கட்கிழமை | Today rasi palan 10/12/2018\nஇன்றைய ராசிபலன் 9/12/2018 கார்த்திகை 23 ஞாயிற்றுக்கிழமை | Today rasi palan 9/12/2018\nஇன்றைய ராசிபலன் 8/12/2018 கார்த்திகை 22 சனிக்கிழமை | Today rasi palan 8/12/2018\nஇன்றைய ராசிபலன் 7/12/2018 கார்த்திகை 21 வெள்ளிக்கிழமை | Today rasi palan 7/12/2018\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் | Mudras for...\nMudras for Health Benefits பல உடல் நோய்களை / பிரச்சனைகளை நீக்கும் சிறந்த முத்திரைகள் தாரண சக்தி...\nMeenam sani peyarchi palangal 2017-20 | மீனம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nKumbam sani peyarchi palangal 2017-20 | கும்பம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nMagaram sani peyarchi palangal 2017-20 | மகரம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nThanusu sani peyarchi palangal 2017-20 | தனுசு ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nViruchigam sani peyarchi palangal 2017-20 | விருச்சிகம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nThulam sani peyarchi palangal 2017-20 | துலாம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nKanni sani peyarchi palangal 2017-20 | கன்னி ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nSimmam sani peyarchi palangal 2017-20 | சிம்மம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nKadagam sani peyarchi palangal 2017-20 | கடகம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nMidhunam sani peyarchi palangal 2017-20 | மிதுனம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nRishabam sani peyarchi palangal 2017-20 | ரிஷபம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nMesham sani peyarchi palangal 2017-20 | மேஷம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்\nஐயப்பன் ஸுப்ரபாதம் பாடல�� வரிகள் | Ayyappan...\nஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்\nசபரிமலை பெரிய பாதை பற்றி அறிந்ததும் அறியாததும் |...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nசன்னதியில் கட்டும் கட்டி பாடல் வரிகள் | sannathiyil...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nநாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர்| Miracle...\nமுக்தியை அருளும் சூல விரதம் | Soola viratham\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று நம்பெருமாள் மோகினி...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-loss-3-wickets-for-27-runs-118120600001_1.html", "date_download": "2018-12-19T03:35:10Z", "digest": "sha1:ZEKE63AWQIYXZMKMVA765SULQIMLUTBJ", "length": 7762, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: 3 விக்கெட்டுக்களை இழந்து இந்தியா திணறல்", "raw_content": "\nஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: 3 விக்கெட்டுக்களை இழந்து இந்தியா திணறல்\nவியாழன், 6 டிசம்பர் 2018 (06:40 IST)\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி சமீபத்தில் முடிவடைந்த டி-20 போட்டி தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்த நிலையில் இன்று முதல் அடிலெய்டில் முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.\nஇன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். கே.எல்.ராகுல் மற்றும் முரளிவிஜய் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.\nஇந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிதரும் வகையில் கே.எல்.ராகுல் இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து முரளிவிஜய் மற்றும் கேப்டன் விராத் கோஹ்லி ஆகியோர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி சற்றுமுன் வரை 14 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 27 ரன்கள் எடுத்துள்ளது.\nஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஹாசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.\nஐ.பி.எல். ஏலத்தில் விலைபோகாத யுவராஜ் – அதிர்ச்சியான ரசிகர்கள் \nகோஹ்லி அவுட்: டி.வி. ஆஃப் – முடிந்ததா மேட்ச் \nமும்பையில் இணைந்தார் யுவ்ராஜ் சிங் - ஐபிஎல் ஏலம் முழு விவரம்\nவிவசாய கடன்கள் ரத்து : முதல்வர் அறிவிப்பு \nஇந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களில் விஜய். சூர்யா, விக்ரம் ...\nகிரிக்கெட் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த \"விராட் கோலி\"\nநான் தவறு செய்யவில்லை : பல்லாயிரம் கோடி சுருட்டிய மல்லையா பேச்சு\nஉள்ளூர் போட்டிகளில் தோனி விளையாட வேண்டும் – அதிகமாகும் அழுத்தம் \nஒய்வு பெற்றார் உலகக்கோப்பை நாயகன்\nமும்பையில் இணைந்தார் யுவ்ராஜ் சிங் - ஐபிஎல் ஏலம் முழு விவரம்\nபுரோ கபடி 2018: பெங்களூரு, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி\nசூடுபிடிக்கும் ஐபிஎல் வீரர்கள் ஏலம் தமிழக வீரருக்கு செம கிராக்கி\n2 கோடிக்கு ஏலம் போன மலிங்கா: கைப்பற்றியது யார்\nஐ.பி.எல். ஏலத்தில் விலைபோகாத யுவராஜ் – அதிர்ச்சியான ரசிகர்கள் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/07/Bikini-and-liplock-Rahul-Breit-Singh.html", "date_download": "2018-12-19T04:16:06Z", "digest": "sha1:DN7KC5NYQ63WRDITVDWC5RAEYO6LL33D", "length": 9166, "nlines": 68, "source_domain": "tamil.malar.tv", "title": "பிகினி, லிப்லாக் சீனுக்கு ஓகே! ரகுல் ப்ரீத் சிங் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா பிகினி, லிப்லாக் சீனுக்கு ஓகே\nபிகினி, லிப்லாக் சீனுக்கு ஓகே\nபிகினி மற்றும் லிப்லாக் சீனுக்கு ஓகே சொல்லி பாலிவுட் படத்தில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.\nதெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க சில நடிகைகள் எந்த சீனுக்கும் ரெடியாக இருப்பார்கள் என்று சிலர் கூறுகின்றனர். தெலுங்கு சினிமாவில் நடிகர் பவன் கல்யாணைத் தவிர மற்ற ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.\nபாலிவுட்டில் நடிக்கும் மற்ற நடிகைகளைப் போன்று ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் பாலிவுட்டில் நடிக்க ஆசை வந்துவ��ட்டது போல. அதன் காரணமாக பெரிய பெரிய ஹீரோக்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டிருக்கிறார்.\nஅதனைத் தொடர்ந்து பாலிவுட் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால், இது தொடர்பாக எந்த முறையான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், அவர் பாலிவுட்டில் கமிட்டானது குறித்து தற்போது வதந்தி பரவி வருகிறது.\nஅதில், பிகினி மற்றும் லிப்லாக் என்று எந்த சீனாக இருந்தாலும் சரி என்று சொல்லி தான் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்ற���ப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=426332", "date_download": "2018-12-19T04:30:48Z", "digest": "sha1:UAZBOR2OOSPEAEVAF3G77KLUDP5E7X7J", "length": 6581, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "இ-சிகரெட்டுக்கு தடை! | Banned e-cigarette! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஅண்மையில் தமிழக அரசு சிகரெட்டைவிட குறைந்த நச்சுத்தன்மை கொண்ட இ-சிகரெட்டுகளை கடைகளில் விற்கவும் தடைவிதித்துள்ளது. பேட்டரிகளில் இயங்கும் இ-சிகரெட்டுகள் பல்வேறு சைஸ்களில் விற்கப்படுகிறது. வடிவிலுள்ள நிக்கோடினை எரியூட்டி சிகரெட் புகைப்பதன் அனுபவத்தை தருகிறது இ-சிகரெட்.\nஇ-சிகரெட்டை இ-ஹூக்கா, இ-சிக்ஸ், மோட்ஸ், வேப்பென்ஸ், வேப்ஸ் என பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். இ-சிகரெட்டுகள் சாதாரண சிகரெட்டுகள், சுருட்டு, பேனா, யுஎஸ்பி ட்ரைவ் என பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு வெளியாகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப்படி இ-சிகரெட்டுகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபிளேவர்கள் உண்டு. இதில் சோளம், ஏலக்காய், செர்ரி ஆகியவை சூடாக்கப்படும்போது ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பதாக சில ஆய்வுகள் வெளியாகியுள்ளன.\n“இ-சிகரெட்டுகள் சாதாரண சிகரெட்டுகளை விட நச்சு குறைந்தவை.புகைபிடிப்பதைக் குறைக்கும் நோக்கத்தில் இதனை வரவேற்கலாம்” என்கிறார் அப்பல்லோவின் புற்றுநோய் மருத்துவர் ஆர்.பாலாஜி. புதிய வகை வாசனையில் வெளியிடப்படும் இ-சிகரெட்கள் இளைஞர்களை ஈர்த்துவருவது அடிமைத்தனத்தின் வடிவம் மாறியுள்ளதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.\nதமிழக அரசு சுருட்டு பேனா யுஎஸ்பி ட்ரைவ்\nஇதம் தரும் ஆரோக்கிய உணவுகள் \nடிசம்பராவது... ஜனவரியாவது... # Winter Special Tips\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\n19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசெல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்\nமார்கழி துவங்க��யுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு\nஉலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்\nசுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/48201-prabhu-deva-s-lakshmi-gets-clean-u.html", "date_download": "2018-12-19T04:01:58Z", "digest": "sha1:S4BCZCGGIEEAMVLDGDDV6QPO32Q6TJH4", "length": 9925, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரபுதேவாவின் ’லக்‌ஷ்மி'க்கு யு சான்றிதழ்! | Prabhu Deva’s Lakshmi gets clean ‘U’", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nபிரபுதேவாவின் ’லக்‌ஷ்மி'க்கு யு சான்றிதழ்\nபிரபுதேவா, பேபி டித்யா பாண்டே, ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், கோவை சரளா உட்பட பலர் நடிக்கும் படம், லக்‌ஷ்மி. ஏ.எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பில் ஸ்ருதி நல்லப்பா மற்றும் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் படத்தை தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு தணிக்கை குழு ஒரு கட் கூட கொடுக்காமல் ’யு’ சான்றிதழ் அளித்துள்ளது.\nபடம் பற்றி இயக்குனர் விஜய் கூறும்போது, ‘இது நடனத்தை மட்டுமே சுவாசிக்கும் குருவுக்கும், நடனத்தை சுவாசிக்க துடிக்கும் சிஷ்யைக்கும் இடையேயான உண்மையான பிணைப்பை காட்டும் படம். நடனக்கலையை முடிந்த வரை முழுமையாக கொடுத்திருக்கிறோம். படத்தில் என்ன இருக்கும் என்ற ஆவலை டிரைலர், ��சிகர்களுக்கு உருவாக்கி இருக்கும் என நம்புகிறோம். பிரபுதேவா தனது கேரியரில் மிகச்சிறந்த உழைப்பை வழங்கியிருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயின். பேபி டித்யா சிஷ்யையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் நடனம் சர்வதேச தரத்திலும், எமோஷன் இந்திய தரத்திலும் சிறப்பாக வந்திருக்கிறது’ என்றார்.\nசாட்சியாக மாறிய 3 வயது குழந்தை.. 13 நாட்களில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி..\n\"நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் விலகியே இருப்பார்\" - மோகன்லால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரயிலை பிடிக்க ஓடி காயம்பட்ட “விஜய் தேவரகொண்டா”\n” - ஜெயக்குமார் கேள்வி\nபராமரிக்க முடியாததால் விற்பனைக்கு வரும் மல்லையாவின் குதிரைகள்\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’படப்பிடிப்பு தொடங்கியது\nகுட்கா முறைகேடு... அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று விசாரணை..\n”தினகரன் ஃப்பியூஸ் போன பல்பு” - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\n”விஜய் மல்லையா திருடன் இல்லை”: நிதின் கட்கரி\nதுணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nசர்வதேச விருதை பெற்றார் நடிகர் விஜய் : குவியும் வாழ்த்துகள்\nநாடாளுமன்றத்தில் வாஜ்பாய் திருவுருவப்படம் : டிச.25ல் திறப்பு\n'கே.எல்.ராகுலுக்கு முதலில் டிக்கெட் கொடுத்து ஊருக்கு அனுப்பவும்' சுனில் கவாஸ்கர் காட்டம்\nரயிலை பிடிக்க ஓடி காயம்பட்ட “விஜய் தேவரகொண்டா”\n“ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்க” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிமான பயன்பாட்டிற்கான ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் \n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாட்சியாக மாறிய 3 வயது குழந்தை.. 13 நாட்களில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி..\n\"நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் விலகியே இருப்பார்\" - மோகன்லால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/international/page-2/", "date_download": "2018-12-19T03:06:44Z", "digest": "sha1:7VXHUVG6UJQFALAKV4TRBP4LOSXACZJ3", "length": 11007, "nlines": 171, "source_domain": "tamil.news18.com", "title": "உலகம் News in Tamil: Tamil News Online, Today's உலகம் News – News18 Tamil Page-2", "raw_content": "\nமும்பை தாக்குதலுக்கு அவர்களே ��ாரணம் - பாக். பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்\nஉலக அழகியாக மெக்சிகோவின் வனேஸ்சா போன்ஸ் டி லியோன் தேர்வு\nசெவ்வாய் கிரகத்தின் சத்தத்தை பதிவு செய்த நாசா விண்கலம்\nபிரான்சில் அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரம்\nமீண்டும் உச்சமெடுக்கும் போராட்டம்- ஸ்தம்பிக்கும் பிரான்ஸ்\n24 விநாடிக்கு ஒருவர் உயிரிழப்பு - WHO அதிர்ச்சி ரிப்போர்ட்\n’முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக செயல்படும் பாஜக’- சாடும் இம்ரான் கான்\n ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி (புகைப்படத் தொகுப்பு)\nபஸ், ரயில் பயணங்கள் முற்றிலும் இலவசம் - வாய் பிளக்க வைக்கும் நாடு\nஜூலியன் அசாஞ்சேவின் நிபந்தனைகள் ஏற்பு உயிருக்கு உத்ரவாதம் அளித்த பிரிட்டன்\nமறுவாக்கெடுப்பு இல்லை... டீலா, நோ டீலா- கொதித்த தெரெசா மே\nநான்ஸ்டிக் பாத்திரத்தால் ஆணுறுப்பு சிறிதாக வாய்ப்பு உள்ளதாம்... ஆய்வில் தகவல்\nஇங்கிலாந்தின் ‘கோல்டன் விசா’க்கு இடைக்காலத் தடை.. இனி மல்லையாக்களால் லண்டன் தப்பிச் செல்ல முடியாது\nஏமன் உள்நாட்டுப் போர்: ஸ்வீடனில் இன்று அமைதி பேச்சுவார்த்தை\nபாகிஸ்தானில் நெறியாளர் மீது வீசப்பட்ட தீப்பந்து\nவறட்சியின் பிடியில் மெசபடோனிய.. அழியும் கால்நடை வளர்ப்பு தொழில்\nவேகமாக உருகும் பனிப்பாறை....கரடிகள் அழியும் அபாயம்\nஇறந்த பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து பிறந்த உலகின் முதல் குழந்தை\nஎரிபொருள் மீதான வரி உயர்வால் அதிர்ந்த போராட்டங்கள்... பணிந்தது பிரான்ஸ் அரசு\nமக்கள் போராட்டத்துக்கு பணிந்த பிரான்ஸ் அரசு - வரியைக் குறைக்க முடிவு\nஇலங்கையில் தொடரும் அரசியல் குழப்பம்\nகாதல் மோதிரத்தை தொலைத்த ஜோடி... விவேகமாக செயல்பட்ட போலீஸ்...\nபதவியை முடக்கிய நீதிமன்றம் - மேல்முறையீடு செய்யும் ராஜபக்சே\nஇலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர இடைக்காலத் தடை\n2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறாரா கமலா ஹாரிஸ்\nபருவநிலை மாற்றம்... பாதிக்கப்படுகிறதா பீர் உற்பத்தி\n2.0 படத்தில் வருவது போல கொத்துக்கொத்தாக செத்து விழுந்த பறவைகள்\nமுடிவுக்கு வருகிறதா சீனா-அமெரிக்கா வர்த்தகப் போர்\nஆஸ்திரேலியாவில் குடியேற போலி திருமண மோசடிகள்: இந்தியர்களுக்கு எச்சரிக்கை\nபிரான்ஸில் அவசர நிலை பிரகடனம்- வீரியம் அடையும் கலவரம்\nமலேசியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகள் கைது\n��ஸ்திரேலியாவில் நடைமுறைக்கு வருகிறது புதிய 'பெற்றோர் விசா’\nமறைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ புஷ் - கிளாசிக் கேலரி\nட்விட்டர் சி.இ.ஓ மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nசமரசமான ட்ரம்ப் - ஜின்பிங்: சீனா, அமெரிக்கா வர்த்தகப் போர் முடிகிறதா\n2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு\nவிதவிதமான கெட்டப்பில் போராடும் ஆந்திரா எம்.பி. – அதகள புகைப்படங்கள்\n#IPLAuction: ரூ. 4 கோடிக்கு மேல் ஏலம்போன வீரர்கள்\nரூ.15 லட்சம் விரைவில் டெபாசிட் செய்யப்படும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை\nராணுவ தகவல் தொடர்புக்கான ஜிசாட்-7ஏ இன்று விண்ணில் பாய்கிறது\nபத்திரிகையாளர்களை சந்திக்க அச்சப்படும் பிரதமராக இருந்ததில்லை - மன்மோகன்சிங்\nஅங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஇன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/new-zealand-51-pilot-whales-chatham-islands-hanson-pilot-whales-dies-74421.html", "date_download": "2018-12-19T03:05:48Z", "digest": "sha1:5TB5AOBJQVJPOMWSB4UC5JUR65CG34WQ", "length": 9299, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "நியூசிலந்தில் கரை ஒதுங்கிய 51 திமிங்கலங்கள் உயிரிழப்பு | 51 pilot whales die in another mass stranding in New Zealand– News18 Tamil", "raw_content": "\nநியூசிலந்தில் கரை ஒதுங்கிய 51 திமிங்கலங்கள் உயிரிழப்பு\nஇலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராஜபக்சே நியமனம்\nசிறையில் இருந்து படம் பார்க்க வேண்டும் - நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு\nஉயிரைக் கொல்லும் துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸ்..\n’கஷோகி மரணத்துக்கு சவுதி இளவரசரே பொறுப்பு’- அமெரிக்கா தீர்மானம்\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nநியூசிலந்தில் கரை ஒதுங்கிய 51 திமிங்கலங்கள் உயிரிழப்பு\n80 முதல் 90 வரையிலான பைலட் வகை திமிங்கிலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், 40 திமிங்கலங்கள் தாமாகவே மிதந்து கடலுக்குள் சென்றன.\nபுதைக்கப்படும் பைலட் வகை திமிங்கலங்கள்\nநியூசிலாந்தின் ஹன்சன் வளைகுடாப்பகுதியில் கரை ஒதுங்கிய 50-க்கும் மேற்பட்ட பைலட் வகை திமிங்கலங்கள் உயிரிழந்தன.\nநியூசிலாந்தின் ஹன்சன் வளைகுடாப் பகுதியில் உள்ள சத்தாம் தீவில், 80 முதல் 90 வரையிலான பைலட் வகை திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது. அவற்றில் 40 திமிங்கலங்கள் தாமாகவே மிதந்து கடலுக்குள் சென்றன. மீதமுள்ள 51 திமிங்கலங்கள் உயிரிழந்தன.\nஇறந்து கரை ஒதுங்கிய பைலட் வகை திமிங்கலங்கள்\nதிமிங்கலங்களின் உயிரிழப்பிற்கு உண்மையான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை என்றும் மோசமான வானிலை பாதையில் ஏற்படும் குழப்பம் உள்ளிட்ட காரணிகளால் இந்த விபரீதம் நடந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் நோய் ஏதேனும் தாக்கியிருக்கலாம் என்றும் நியூசிலாந்து இயற்கை வள பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஹன்சன் வளகுடா பகுதியில் கரை ஒதுங்கியுள்ள 1000-கணக்கான திமிங்கலங்கள்\nஇறந்த திமிங்கலங்கள் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டன.\nAlso see...ஸ்டெதெஸ்கோப் பிடித்த கையில் தோசை கரண்டி: மாணவிக்கு நேர்ந்த அவலம்\n2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு\nவிதவிதமான கெட்டப்பில் போராடும் ஆந்திரா எம்.பி. – அதகள புகைப்படங்கள்\n#IPLAuction: ரூ. 4 கோடிக்கு மேல் ஏலம்போன வீரர்கள்\nரூ.15 லட்சம் விரைவில் டெபாசிட் செய்யப்படும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை\nராணுவ தகவல் தொடர்புக்கான ஜிசாட்-7ஏ இன்று விண்ணில் பாய்கிறது\nபத்திரிகையாளர்களை சந்திக்க அச்சப்படும் பிரதமராக இருந்ததில்லை - மன்மோகன்சிங்\nஅங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஇன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113116-coimbatore-citys-border-security-gets-tightened.html", "date_download": "2018-12-19T03:22:43Z", "digest": "sha1:SFJK5MVZ6ZNDJXXEXBHFXDYTUPJVGFVC", "length": 17299, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "`கோவை பெயரைக்கேட்டாலே கொள்ளையர்கள் அதிரணும்'- களத்தில் இறங்கியது போலீஸ் | Coimbatore city's border security gets tightened", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:38 (09/01/2018)\n`கோவை பெயரைக்கேட்டாலே கொள்ளையர்கள் அதிரணும்'- களத்தில் இறங்கியது போலீஸ்\nகோவை மாநகரின் எல்லையில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பணியில் காவல்துறை இறங்கியுள்ளது.\nஅமைதியான மக்கள், அழகான ஊர் என்று கோவைக்கு எத்தனையோ அடையாளங்கள் உள்ளன. அதே அமைதியான கோவையின் பாதுகாப்புக்கும் சவால்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, மாவோயிஸ்ட்களின் ஊடுருவல், வட இந்தியக் கொள்ளையர்கள் என்று ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இந்நிலையில், அடுத்தடுத்த ஏ.டி.எம் கொள்ளையால் கோவையை அதிரவைத்த வட இந்தியக் கொள்ளையர்களை, ஸ்கெட்ச் போட்டு பிடித்தது கோவை காவல்துறை.\nசேஸிங், டெக்னாலிஜியைப் பயன்படுத்துதல் என்று அசத்திய கோவை போலீஸின் இந்த ஆபரேஷனுக்கு பாராட்டுகள் குவிந்தன. இதையடுத்து, கோவையின் எல்லைப் பகுதிகளைப் பலப்படுத்துவதற்கான பணிகளில் காவல்துறை இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``கோவையைப் பொறுத்தவரை, திருச்சி சாலை, அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை உள்ளிட்ட ஏழு வழிகள் உள்ளன. அவற்றில் ஏற்கெனவே கண்காணிப்புக் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதும், அனைத்து எல்லைகளிலும் தொழில்நுட்ப வசதிகளுடன் பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையின் பெயரைக் கேட்டாலே, கொள்ளையர்களும், சமூக விரோதிகளும் பயப்படும் அளவுக்கான நடவடிக்கைகளில் இறங்கப்போகிறோம்\" என்றார்.\nகோவை எல்லை பாதுகாப்பு Coimbatore Border\nகேரளாவுக்குச் செல்லும் தமிழக லாரிகள் நிறுத்தம்: முட்டை கறி கோழிக்குத் தட்டுப்பாடு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-12-2018\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்...இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\n`18 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்’- மாவட்ட நிர்வாகம் அலட்சியம் நீதிமன்றம் அதிரடி\n‘பொதுமக்களை மிரட்டி மாமூல் வசூல்’ -வேலூர் போக்குவரத்து போலீஸார் அடாவடி\nவடரெங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு\n‘சேதங்களைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஒரு அனுதாப செய்தி'- பிரதமரை விமர்சித்த துரைமுருகன்\n`4 தலைமுறையா வாழும் இடத்தை விட்டு விரட்டும் வனத்துறை’ - மேகமலை மக்களின் கண்ணீர் கதை\n`டேய் விநாயகா சீக்கிரம் வந்துடு’- பிரியா விடைபெற்ற கோவை விநாயகன்\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப் பணி ஜனவரியில் தொடக்கம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறி���்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navaneeta-kannan.blogspot.com/2011/02/blog-post_2504.html", "date_download": "2018-12-19T03:04:49Z", "digest": "sha1:6QEW2AACLJC5RQOONI53XEEW5K34QQCQ", "length": 4719, "nlines": 45, "source_domain": "navaneeta-kannan.blogspot.com", "title": "ஆள்மனப்பதிவறிவு ~ அறிவு உலகம்", "raw_content": "\nஉன்னைத் தெரிந்துகொள் உலகம் புரிந்துவிடும்\nஉன்னைத் தெரிந்துகொள் உலகம் புரிந்துவிடும்\nஆழ்மனப்பதிவறிவு என்பது தாம் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு ஏற்ப பிறராலோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவெனலாம். எடுத்துக்காட்டாக: பிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துக்கொள்ளும் முன் வேறு ஒரு தம்பதியினர் எடுத்து தமது குழந்தை என்று கூறு வளர்ப்பதால், அக்குழந்தை தமது பெற்றோர் அவர்களே என ஆழ்மனதில் பதிந்துக்கொள்ளும் அறிவு ஆழ்மனப்பதிவறிவு எனலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டாக: GOD எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் \"காட்\" என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் \"கோட்\" என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்போம். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்ப்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சிலவிதிமுறைகள் எம்மனதில் ஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலையிக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இதனையே ஆழ்மனப்பதிவறிவு எனப்படுகின்றது. குறிப்பாக சிவபெருமான் அடித்ததாலேயே எல்லோரதும் முதுகில் தழும்பு இருக்கின்றது என இந்துக்கள் நம்பும் நம்பிக்கை போன்ற ஒவ்வொரு மதங்களின் உள்ள வெவ்வேறு கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அதுவே சரியென கொள்ளுதலும் ஆழ்மனப்பதிவறிவின் வெளிப்பாடே ஆகும்.\nநான் அறிந்த தகவல்கள் இந்த வலை பூ மூலம் பகிர்ந்து கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/03/blog-post_15.html", "date_download": "2018-12-19T03:41:39Z", "digest": "sha1:D5EQX4PU4CTF4LMN2INCM4H7OPLMURO4", "length": 16950, "nlines": 90, "source_domain": "tamil.malar.tv", "title": "ஆரோக்கிய வாழ்கைக்கு கடைபிடிக்க வேண்டிவை - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome ஆரோக்கியம் ஆரோக்கிய வாழ்கைக்கு கடைபிடிக்க வேண்டிவை\nஆரோக்கிய வாழ்கைக்கு கடைபிடிக்க வேண்டிவை\nஇனிப்பை முதலில் சாப்பிட வேண்டும்.\nஉணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.\nஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்.\nஉணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்.\nஉண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.\nசாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.\nஉணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.\nசாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்.\nதொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது.\nசம்மணமிட்டு சாப்பிட வேண்டும். இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.\nதாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது.\nஉணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nகை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும்.\nகுளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது. இல்லையென்றால் சாப்பிட்டபின் 2.5 மணி நேரத்திற்கு பிறகு தான் குளிக்க வேண்டும்.\n���ளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம்.\nதண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம்.\nபசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.\nகாலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்.\nஇரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.\nதூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.\nபடுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.\nஉணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.\nகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.\nடி, காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.\nநாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.\nதலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.\nகோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.\nஎதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து ���ிடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்.\nஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மன மகிழ்ச்சி தரும்.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்���ிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/29/young-people-killed-person-disguised-kali/", "date_download": "2018-12-19T03:18:41Z", "digest": "sha1:Q3BLJWMBPPS5ZE2N2LAHBU3OT2B23GFJ", "length": 39269, "nlines": 490, "source_domain": "tamilnews.com", "title": "Young people killed person disguised Kali, tamil news", "raw_content": "\nகாளி போல வேடமிட்ட நபரை கொலை செய்த இளைஞர்கள்\nகாளி போல வேடமிட்ட நபரை கொலை செய்த இளைஞர்கள்\nடெல்லியில் காளி போல் வேடமிட்டு சுற்றிய நபரை கேலி செய்து, குத்திக்கொலை செய்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nடெல்லி கல்காஜி பகுதியைச் சேர்ந்த களுவா என்பவர், அங்குள்ள ஆசிரமத்தில் வளர்ந்துள்ளார். காளியின் தீவிர பக்தரான இவர், அடிக்கடி காளிபோல வேடமணிந்து, கல்காஜி பகுதியில் வலம் வந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த வாரம் காளி போல கருப்பு உடை, கால் கொலுசு என வேடம் அணிந்து சுற்றித்திருந்த அவரை, இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர். அதற்கு களுவா எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை சரிமாரியாக தாக்கிய இளைஞர்கள், அருகில் உள்ள வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளனர்.\nஇது தொடர்பான விசாரணையில் 4 இளைஞர்கள் மற்றும் 3 சிறுவர்களை டெல்லி போலிஸார் கைது செய்துள்ளனர்.\nமு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை புறக்கணிப்பு\n12 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர் – பிரமர் மோடி பெருமிதம்\nமாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி\nதிகார் சிறையில் ரம்ஜான் நோம்பு – இந்து மதத்தைச் சேர்ந்த கைதிகள்\nதலைமுடியை ஸ்டைலாக வெட்டியதால் கண்டிப்பு – மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nபுகையிரத சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகர���க்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை க��ல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் ���திகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள��ன் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trincocss.org/tamil?page=0", "date_download": "2018-12-19T03:14:09Z", "digest": "sha1:QPA6FPO7VSWZCIOQ2X5YNGEREPT74SKO", "length": 9144, "nlines": 75, "source_domain": "trincocss.org", "title": "Trincocss.org", "raw_content": "\nநாற்கர கூட்டில் யப்பானிய மூலோபாயம்\nQuadrilateral அல்லது Quad countries என்று அழைக்க கூடிய நாற்கர கூட்டு நாடுகளிலே யப்பானின் பங்கு த\n2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்தாலும் கூட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஒருபோதும் நியமிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை எவரும் மறந்திருக்க\nஇலங்கை மீதான இந்திய - சீன போட்டி: ஒரு மதிப்பீடு\nஇலங்கை பொறுத்து சீனா இந்தியாவின் போட்டி வளர்ச்சியடைந்து வருகின்ற ஒன்றாகவே விளங்குகின்றது.\nஅமைதி மண்டலமான இந்து மகா சமுத்திரத்தில் அத்துமீறல்களும்… ஆபத்துகளும்…. வல்லரசுகளின் வல்ல ஆதிக்கமும்\nஸ்டெர்லைட், கூடங்குளம், நியூட்ரினோ, மீத்தேன்\nஅரசியலில் வெற்றிக்கு காலமும் சூழலும், அதை கையாளும் திறனும் அவசியம்\nமு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய 21 ஆம் நூற்றாண்டில் பூகோளவாதம்\nநாற்கர கூட்டில் யப்பானிய மூலோபாயம்\nQuadrilateral அல்லது Quad countries என்று அழைக்க கூடிய நாற்கர கூட்டு நாடுகளிலே யப்பானின் பங்கு தனித்துவமானது.\n2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்தாலும் கூட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஒருபோதும் நியமிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.அநத வருடம் ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவைத் தோற்கடித்து ஆட்சியதிகாரத்துக்கு வந்தபின்னர் சில வாரங்களுக்குள்ளாகவே சுதந்திர கட்சியின் தலைவராக சிறிசேன பொறுப்பேற்றபோதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரங்களில் எந்தவிதமான பங்கையும் வகிக்கமுடியாதவராகவே இருந்தார்.\nஇலங்கை மீதான இந்திய - சீன போட்டி: ஒரு மதிப்பீடு\nஇலங்கை பொறுத்து சீனா இந்தியாவின் போட்டி வளர்ச்சியடைந்து வருகின்ற ஒன்றாகவே விளங்குகின்றது. பிராந்திய அரசியலில் எழுந்த போட்டி சர்வதேச மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நியமத்திற்கு அமைவாக இந்தியாவின் நடவடிக்கைகள், சீனாவின் நகர்வுகளின் அடிப்படையில் நிகழ்ந்து வருகிறது. சீனாவும் பதிலுக்கு இப்போட்டியில் முனைப்பாக செயற்படுகின்றது. இந்தப் பின்புலத்தில், இந்துசமுத்திரப் பிராந்தியமே இரு தரப்புக்குமான போட்டிக்களமாக மாறியிருக்கிறது.\nஅமைதி மண்டலமான இந்து மகா சமுத்திரத்தில் அத்துமீறல்களும்… ஆபத்துகளும்…. வல்லரசுகளின் வல்ல ஆதிக்கமும்\nஸ்டெர்லைட், கூடங்குளம், நியூட்ரினோ, மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு, ஹைட்ரோ கார்பன், காவிரி – முல்லை ப\nஅரசியலில் வெற்றிக்கு காலமும் சூழலும், அதை கையாளும் திறனும் அவசியம்\nமு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய 21 ஆம் நூற்றாண்டில் பூகோளவாதம், சர்வதேசவாதம், புதிய தேசியவாதம் என்ற இப்புத்தகம்\nபூகோள அரசியல் மாற்றங்களுக்கேற்ப தமிழ் மக்களுக்கான அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.\nஇந்த நிகழ்வை தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கின்ற மூலோபாயக் கற்கை நிலையத்தின் இயக்குனர் திரு.யதீந்திரா அவர்களே, அரசியல் ஆய்வுரைகளை மேற்கொள்வதற்காக வருகை தந்திருக்கும் முன்னை நாள் தினக்குரல் பிரதம ஆசிரியர் திரு.வீ.தனபாலசிங்கம் அவர்களே, யாழ் பல்கலைக் கழக அரசறிவியற்துறை தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம் அவர்களே,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_921.html", "date_download": "2018-12-19T03:17:58Z", "digest": "sha1:VGUZT2AGGTAE7PSWOZ3SW6G7BT7R7FZJ", "length": 5528, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மைத்திரி தொடர்பில் மகிந்த வெளியிட்டுள்ள சந்தேகம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமைத்திரி தொடர்பில் மகிந்த வெளியிட்டுள்ள சந்தேகம்\nஇது எம்முடன் இருந்த மைத்திரியா என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்தேகம் வெளியிட்டுள்ளார். கொடகவெல பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nவெளிநாடுகளில் இருந்து மிளகு கொண்டு வருவதால் தான் அதன் விலை குறைவடைந்துள்ளமையானது மூன்று வருடங்களுக்கு பின்னர் தான் ஜனாதிபதி மைத்திரிக்கு தெரிந்துள்ளது. இந்த நிலையில் அவர் கூறுகிறார் எதிர்வரும் பத்தாம் திகதி நான் அதனை நிறுத்துவேன் என. நானாக இருந்தால் அதனை இன்றே நிறுத்துவேன்.\nஇது எம்முடன் இருந்த மைத்திரியா இல்லை இருக்காது. இந்த நிலையில் எங்களிடம் கேட்கிறார்கள் எங்களுடன் இணைகிறீர்களா என்று. இப்பொழுது பாருங்கள் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நிலையை.\nசிறிய குழந்தையொன்று பசிக்காக கேவைக்காய் உண்டு இறந்துள்ளது. இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு சொல்ல வேண்டும்\nபெளசி உட்படமூவருக்கு அமைச்சு இல்லை : ஜனாதிபதி\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திர...\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் சஜித் \nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்ப...\nஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற அ.சேனை இருவரை காணவில்லை\nஅம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை கரை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=427620", "date_download": "2018-12-19T04:28:53Z", "digest": "sha1:NMZQKHQ4TBYGSU3FVYHACZSJXP5EMNSR", "length": 8498, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரதரத்னா விருது அளிக்க 15 ஆண்டாக கோருகிறோம்: முஸ்லிம் லீக் தகவல் | DMK leader Karunanidhi has been requesting 15 years for Bharat Ratna Award: Muslim League Information - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு பாரதரத்னா விருது அளிக்க 15 ஆண்டாக கோருகிறோம்: முஸ்லிம் லீக் தகவல்\nஆம்பூர்: திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகிறோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கூறினார். வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் நேற்று அளித்த பேட்டி: 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு ஒரு பேரிழப்பு. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நான் எம்பியாக இருந்தபோதே திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரி வந்தேன். 15 ஆண்டாக கூறிவரும் இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்து அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்.\nதேசிய அளவில் மூன்றாவது அணி சாத்தியமில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுகவுடனான கூட்டணியில் இருந்து வருகிறது. தொடர்ந்து இருப்போம். கருணாநிதி காட்டி சென்ற தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் கொள்கை உறுதியுடன் செயல்பட நாங்கள் அவருக்கு ஒத்துழைப்போம்.\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். வல்லரசு நாடுகளில் ஒரே நாளில் அனைத்து தேர்தல்களும் நடத்தப்படும் நிலையில் இந்தியாவிலும் அனைத்து தேர்தலும் ஒரே நாளில் நடத்தலாம். இதனால், நேரம், பொருள் விரயம் தவிர்க்கப்படுவது மட்டுமன்றி முறைகேடுகள் நீக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nகருணாநிதி பாரதரத்னா முஸ்லிம் லீக் தகவல்\nகோவையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர்(NIA) திடீர் சோதனை\n18 ஆண்டாக கோமாவில் உள்ள பெண்ணுக்கு நிதி தராத கலெக்டருக்கு நோட்டீஸ்\nமுதல்வரை வரவேற்பதில் அதிமுகவினர் மோதல்: அமைச்சர் கருப்பணன் ஆதரவாளர் 5 பேர் மீது வன்கொடுமை வழக்கு\nசுற்றுச்சூழல் பாதிக்கும் எனக்கூறி உடன்குடி அனல் மின்நிலையம் அனுமதி ரத்துகோரி வழக்கு: பசுமை தீர்ப்பாயத்தை அணுக ஐகோர்ட் கிளை உத்தரவு\nசேலத்தில் திருமணம் ஆன ஒரு மாதத்தில் பத்தாம் வகுப்பு மாணவனுடன் பட்டதாரி ஆசிரியை ஓட்டம்: போலீஸ் நிலையத்தில் சமரசம்\nசோளிங்கர் அருகே ராணுவ வீரர் மீது துப்பாக்கிச்சூடு: காலில் குண்டு பாய்ந்து படுகாயம்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\n19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசெல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்\nமார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு\nஉலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்\nசுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=44318", "date_download": "2018-12-19T03:51:21Z", "digest": "sha1:P74TM2Y5HD5CHA2FXIPXP6E2C3MUN6NG", "length": 16722, "nlines": 134, "source_domain": "www.lankaone.com", "title": "தற்போது அரசாங்கம் என்று", "raw_content": "\nதற்போது அரசாங்கம் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஜனநாயக ரீதியில் தங்கள் பலத்தை நிரூபிக்க முடியாதவர்கள்:ஞானமுத்து ஸ்ரீநேசன்\nதற்போது அரசாங்கம் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஜனநாயக ரீதியில் தங்கள் பலத்தை நிரூபிக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் தற்போது இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.\nதற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்\nதற்போது அரசாங்கம் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஜனநாயக ரீதியில் தங்கள் பலத்தை நிரூபிக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.\nஅரசாங்கம் என்பது ஜனநாயக ரீதியாக தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லையெனில் அது சட்டத்திற்குப் புறம்பான அல்லது ஜனநாயகத்திற்கு விரோதமான அரசாங்கமாகவே இருக்கும்.\nஜனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 03 தடவைகள் நிறைவேற்றப்பட்டது.\nநிறைவேற்றப்பட்ட அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஜனாதிபதி அவர்கள் ஒரு கட்சி சார்பாகச் செயற்பட்டு அதனை அங்கீகரிக்காமல் இருக்கின்றார்.\nபெரும்பான்மை அடிப்படையில் இருக்கின்ற உறுப்பினர்கள் அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.\nஅதே நேரத்தில் சிறுபான்மையாகக் காணப்படும் உறுப்பினர்கள் தான் அரசாங்கம் இருக்கின்றதென தான்தோன்றித் தனமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.\nஎனவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் இல்லை என்பதுதான் உண்மையான கருத்து.\nபாராளுமன்றத்தில் பல்வேறுபட்ட குழுக்கள் இருக்கின்றன.\nஇந்தக் குழுக்களை அமைப்பதற்கு முதற்படியாக ஒவ்வொரு தரப்பிலும் இருந்து தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும்.\nஅந்தத் தெரிவுக் குழுவில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள்.\nதற்போதைக்கு 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற அணியொன்று இருக்கின்றது.\nஅதனை விட எண்ணிக்கையில் குறைவானவர்கள் ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.\nஎனவே தெரிவுக் குழுவில் உறுப்புரிமை ஆளுங்கட்சி என்று சொல்பவர்களுக்கு குறைவாகவே கிடைக்க வேண்டும்.\nஒழுங்கான ஒரு அரசாங்கம் இருக்கின்ற போது தான் தெரிவுக் குழு தெரிவு செய்யப்படல் வேணடும்.\nஅரசாங்கம் என்ற ஒன்று இல்லாதவிடத்தில் தெரிவுக் குழு என்பதும் இல்லாமல் போய்விடும்.\nஅவ்வாறு பார்க்கப் போனால் அரசாங்கம் இல்லாதவிடத்து இரண்டு அணிகள் இங்கிருக்கின்றது.\nஒன்று ஆளும் தரப்பு என்று தங்களைத் தாமே சொல்லிக் கொள்ளும் மஹிந்த அணியினர் மற்றையது அவர்களுக்கு எதிரான அணியினர் என்று இரண்டு அணிகள் இருக்கின்றன.\nஉண்மையில் இந்த தெரிவுக் குழு அமைப்பதாயின் அணிகளில் உள்ள பெரும்பான்மை அடிப்படையிலேயே அமைக்கப்பட வேண்டும்” என்றார்.\nஎந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ......Read More\nசிறிலங்காவின் அரசியல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு......Read More\nநாம் செல்வச் செழிப்போடு வாழ செய்யக்கூடாதது...\nகாலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின்......Read More\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.......Read More\nஎதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டது தொடர்பாக,......Read More\nமஹிந்தவை சுற்றியுள்ள ஓநாய்களுடன் பயணிக்க...\nபாரிய கூட்டணி அமைத்துக்கொண்டு ஸ்தீரமான நாடொன்றை ஏற்படுத்துவதே எமது......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nதொட���ும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி அண்டிய பகுதிகளில் அதிக பனி......Read More\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்...\nமட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம்......Read More\nவிபத்தில் ஒருவர் பலி - இரு சிறுவர்கள்...\nஅக்கறைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில்......Read More\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்......Read More\nஅமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப்...\nபுதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப்......Read More\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த 8...\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்து மீன்பிடியில்......Read More\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதோட்டத் தொழிலாளரின் துயரம் இந்தியா -...\n1948 ஆம் ஆண்டின் இலங்கை குடியுரிமைச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தால்......Read More\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/04/Padahastasana-steps-and-it-benefits.html", "date_download": "2018-12-19T03:15:53Z", "digest": "sha1:SR6X24YPN5R43J2IXXJHX2WNOGMZBM5P", "length": 5008, "nlines": 113, "source_domain": "www.tamilxp.com", "title": "இடுப்பும், பாதமும் வலுவாக்கும் பாத ஹஸ்தாசனம் செய���முறையும் அதன் பலன்களும் என்ன? - TamilXP", "raw_content": "\nHome Yoga இடுப்பும், பாதமும் வலுவாக்கும் பாத ஹஸ்தாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nஇடுப்பும், பாதமும் வலுவாக்கும் பாத ஹஸ்தாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nஇடுப்புக்கும், பாதங்களுக்கும் வலுவைத் தரும் ஆசனம் எனபதால் பாதஹஸ்தாசனம் என்ப்படுகிறது.\nதரைவிரிப்பில் நிமிர்ந்து நின்று, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி பின் சுவாசத்தை வெளியிட்டுக் கொண்டே குனிந்து கைகளை மடக்காமல் கீழே கொண்டு வந்து கால் பெருவிரலைப் பிடித்தக் கொள்ள வேண்டும்.\nஅதே சமயம் மூக்கால் கால் மூட்டைத் தொட வேண்டும். கால்கள் மடங்கக் கூடாது. இந்நிலையே பாத ஹஸ்தாசனம் நிலையாகும். இரண்டு மூன்று வினாடிகள் ஆசன நிலையில் இருந்த பின் சுவாசத்தை உள்ளிழுத்துக கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பவும். இரண்டு மூன்று முறை செய்யலாம்.\nதோல் சம்பந்தமான வியாதிகள் அணுகாது\nஉடலை பொலிவுடன் விளங்கச் செய்யும்.\nசூரிய நமஸ்காரம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nசாந்தியாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nஉத்தரபத்மாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nகூகுள் சர்ச் செய்ததால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண்\nஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் என்ன\nசென்னையை நோக்கி வருகிறது “பெத்தாய்” புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/05/18/6-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2018-12-19T04:21:41Z", "digest": "sha1:ZVO7G2NUSBUAL5CRFQHFAWGLEE73INCK", "length": 16511, "nlines": 174, "source_domain": "theekkathir.in", "title": "6 நாட்களாக நடந்த விசாரணை முடிந்தது ‘முத்தலாக்’ வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் க���ட்டமைப்பு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடுக தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்\nஅரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிடப்பில் போடப்பட்ட சாலை பணி- பொதுமக்கள் அவதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»நீதிமன்றம்»6 நாட்களாக நடந்த விசாரணை முடிந்தது ‘முத்தலாக்’ வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\n6 நாட்களாக நடந்த விசாரணை முடிந்தது ‘முத்தலாக்’ வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\n‘முத்தலாக்’ வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.\nஇஸ்லாமிய ஆண்கள், வாய்மொழியாக மூன்று முறை ‘தலாக்’ என்று தெரிவிப்பதன் மூலம் மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை இருப்பதை எதிர்த்து, ஷாய்ரா பானு, ஆப்ரின் ரஹ்மான் உள்ளிட்ட சில பெண்களும், குரான் சுன்னத் அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளன.\nதலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹிண்டன் பாலி நாரிமன், உதய் உமேஷ் லலித், எஸ். அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கடந்த மே 11 முதல் இவ்வழக்குகளை விசாரித்து வருகிறது.\n‘தலாக்’ முறைக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “முத்தலாக் கடவுளாலேயே அருவருத்து ஒதுக்கப்பட்டது; அது பாலின சமத்துவத்துக்கு எதிரானது; அப்படியே மதச் சட்டங்களோ, தனிநபர் சட்டங்களோ முத்தலாக்கை அனுமதித்தாலும் அதை ஏற்க முடியாது; ஏனெனில் மதச்சட்டத்தின்படியோ, தனிநபர் சட்டத்தின்படியோ அல்லது அரசியல் சட்டத்தின்படியே கூட, ஆண் ஒருவர் தன் இஷ்டத்துக்கு பெண்ணை விவாகரத்து செய்வதை அனுமதிக்க முடியாது” என்று வாதிட்டனர்.\nமுஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “முத்தலாக் பாவகரமானது என்றே இஸ்லாம் சொல்கிறது; எனினும் அதை இஸ்லாம் அனுமதிக்கிறது; முத்தலாக் 1400 ஆண்டுகாலமாக நடைமுறையில் உள்ளது; ராமர் அயோத்தியில் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கைக்கு இணையானது; அதை நீதிமன்றம் ஆராய முடியாது” என்று என்றனர்.\n“ஆண்கள் மட்டுமே, தலாக் சொல்லி விவாகரத்து செய்யலாம் என முஸ்லிம் தனிநபர் சட்டம் சொல்லவில்லை; பெண்களும், திருமண உறவு பிடிக்காவிட்டால், தலாக் சொல்லி வி��ாகரத்து செய்யலாம்” என்றும் தலாக் முறையை நியாயப்படுத்தினர்.\n‘தலாக்’ முறை வேண்டாம் என்று சொல்லும் பட்சத்தில் விவாகரத்து செய்வதற்கான மாற்று வழி என்ன என்று கேள்வியை எழுப்பிய நீதிபதிகள், “முத்தலாக் முறைக்கு மறுப்பு தெரிவிக்கும் அதிகாரத்தை இஸ்லாமியப் பெண்களுக்கு திருமண ஒப்பந்தம் கையெழுத்தாகும் போதே வழங்கலாமா என்று கேள்வியை எழுப்பிய நீதிபதிகள், “முத்தலாக் முறைக்கு மறுப்பு தெரிவிக்கும் அதிகாரத்தை இஸ்லாமியப் பெண்களுக்கு திருமண ஒப்பந்தம் கையெழுத்தாகும் போதே வழங்கலாமா திருமணங்களை நடத்திவைக்கும் தலைமை காஜிகளுக்கு இந்த நடைமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தலாமா திருமணங்களை நடத்திவைக்கும் தலைமை காஜிகளுக்கு இந்த நடைமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தலாமா” என்று கேள்வி எழுப்பியிருந்தது.\n“முத்தலாக் நடைமுறையை செல்லாது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் அறிவித்தால் மாற்று ஏற்பாடாக, முஸ்லிம் சமூகத்தினரின் திருமணத்தையும் விவாகரத்து முறையையும் ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு தயாராக இருக்கிறது” என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், வியாழனன்று 6-வது நாளாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வேறு தரப்பினரும் தங்கள் வாதங்களை முன்வைத்த நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.\n6 நாட்களாக நடந்த விசாரணை முடிந்தது ‘முத்தலாக்’ வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nPrevious Articleடிடிவி தினகரன், சுகேஷ் குரல் மாதிரிகளை சோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி\nNext Article அந்நிய செலாவணி மோசடி வழக்கு: கேள்விகளை முன்கூட்டியே வழங்க சசிகலா கோரிக்கை\nஸ்டெர்லைட்- ஐ திறக்க உத்தரவிட்ட நீதிபதி ஏகே கோயலின் பின்னணி என்ன..\nஇந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டுமாம்… மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியின் மதவெறி கருத்து\nசுய விளம்பரத்திற்காக பொது நல வழக்கு தொடுத்த பாஜக தலைவருக்கு ரூ 25 ஆயிரம் அபராதம் – கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2018-12-19T03:49:24Z", "digest": "sha1:B5XX353SW6PUQPLWN3AU4K5IBAC2GEBD", "length": 12029, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "நாய் கூட உண்ண முடியாத முந்திரிப் பருப்புகள்", "raw_content": "\nமுகப்பு News Local News நாய் கூட உண்ண முடியாத முந்திரிப் பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக கூறும் ஜனாதிபதி\nநாய் கூட உண்ண முடியாத முந்திரிப் பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக கூறும் ஜனாதிபதி\nநாய் கூட உண்ண முடியாத முந்திரிப் பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக கூறும் ஜனாதிபதி\nநாய் கூட உண்ண முடியாத முந்திரிப் பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவித்துள்ளார்.\nஅம்பாந்தோட்டையில் நேற்றைய தினம் விவசாயிகளை சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘அண்மையில் காத்மண்டுவில் இருந்து புதுடெல்லி வழியாக கொழும்புக்கு வருவதற்காக சிறிலங்கன் விமான சேவையில் பயணித்தேன்.\nஇதன்போது, என்னால் உண்ண முடியாத, தரம் குறைந்த முந்திரிப் பருப்பு எனக்கு வழங்கப்பட்டது.’ என்று தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, இவ்வாறு மனிதர்களால் சாப்பிட முடியாத, நாய் க��ட சாப்பிடாத இந்தப் பருப்புகளை கொள்வனவு செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை\nநாட்டு மக்களின் நலனை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார் – சமந்தா பவர் குற்றச்சாட்டு\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nபல ஆண்டுகளாக ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், இளைஞர்கள் மத்தியில் உலகளவில் பிரபலமடைந்தார். அந்த பிரபலத்தை வைத்து தற்போது பாலிவுட் நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். பல படங்களில் கவர்ச்சியான பாடலுக்கு...\nபேட்ட படத்தில் சசிக்குமாரின் கதாபாத்திரம் இதுதான் – வெளியான போஸ்டர்\nபேட்ட படத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், சனந்த் ரெட்டி, மகேந்திரன், மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ்...\n2019 ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படவுள்ள வெளிநாட்டு வீரர்கள்\n2019 ஆண்டு ஐபில் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த ஏலத்தில் 1,003 வீரர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 346 வீரர்கள் தான் இறுதி பட்டியவுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 70 வீரர்கள்...\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்பியா\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் படல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கான இசையை டி இமான் வழங்கியுள்ளார். தற்போது இப்படத்தின்...\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nமலிங்க எத்தனை கோடிக்கு வாங்கப்பட்டார் ஐபில் ஏல விபரம் இதோ ஐபில் ஏல விபரம் இதோ\nஉங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து என்ன\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்பியா\nகணவரை காணவில்லை – கர்ப்பிணியாக கணவரை தேடும் நடிகை சோனியா\n2019 ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படவுள்ள வெளிநாட்டு வீரர்கள்\nரஜினி வேலை செய்யும் பெண்ணை நின்றுக்கொண்ட படம் பார்க்க வைத்தாரா\nது��த்தியடிக்கப்பட்டவர்கள் பின்கதவால் வெட்கமின்றி வந்தார்கள்- சஜித் சாடல்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2016/feb/24/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1282837.html", "date_download": "2018-12-19T03:50:08Z", "digest": "sha1:Z63UBCR6CINBX4SXFB6R3D2HQ6FLOWXT", "length": 16492, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "நிறைவாக முடிந்தது மகாமகம்!- Dinamani", "raw_content": "\nBy இரா. சோமசுந்தரம் | Published on : 24th February 2016 01:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கிய கும்பகோணம் மகாமகப் பெருவிழா பிப்ரவரி 22-ஆம் தேதி தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. இந்த பத்து நாள்களிலும் சற்றொப்ப 45 லட்சம் பேர் புனித நீராடியுள்ளனர் என்பதும், எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை என்பதும் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளது.\nஎல்லா விழாக்களிலும் ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கவே செய்யும். ஆனாலும், அவற்றையெல்லாம் எந்த அளவுக்கு குறைவாக இருக்கச் செய்ய முடியுமோ அதுவே சிறந்த மேலாண்மை. இதைச் சாதித்துள்ள தமிழக காவல்துறைக்கு பெருந்திரள் மேலாண்மைக்கான விருது வழங்கலாம்.\nஅண்மைக் காலமாக, எந்தவொரு ஆன்மிக நிகழ்ச்சியிலும் நெரிசலில் சிக்கி பலர் இறப்பது நடந்துகொண்டிருக்கும் சூழலில், அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டிலேயே, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சார்பில் அய்யன்குளத்தில் தீர்த்தவாரி நடந்தபோது 4 பேர் இறந்த சம்பவம் நடந்திருக்கும் நிலையில், பக்தர்களை வழிநடத்துவதில் மேலதிகமான கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு அதிகரித்தது. காவல்துறையின் கண்இமைகளின் மேல் ஒரு சுமை என மாறிய இந்தப் பொறுப்பு, நன்றாகவே நிறைவேற்றப்பட்டிருக்கிறது.\nவட இந்தியாவில் கும்பமேளா சென்று வந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் நம்மவர்கள் எவ்வாறு சிறப்பாக மேலாண்மை செய்துள்ளனர் என்பது புரியும். கும்பமேளா ஆற்றின் கரை நெடுகிலும் நடைபெறும் விழா, யாரும் எந்த இடத்திலும் நீராடலாம். எத்தனை லட்சம் பேர் வேண்டுமானாலும் நீராடும் அளவுக்கு ஆற்றின் கரைகள் தாராளமாக இடம்தரும். ஆனால், கும்பகோணம் மகாமகம் ஒரேயொரு குளத்தை மையமாகக் கொண்டது. பல லட்சம் பக்தர்களும் அந்தக் குளத்தில் இறங்கியாக வேண்டும். மேலும், இத்தனை லட்சம் பக்தர்கள் திரண்டு வருவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் இல்லாமல் உருவாக்கப்பட்ட குளம் அது.\nகும்பகோணம் சிறிய நகரம். திட்டமிட்டு உருவான நகரம் அல்ல. அதன் வீதிகள், அணுகுச்சாலைகள், திடல்கள் எல்லாமும் சிறியவை. பெருந்திரளை ஏற்கும் வகையற்றவை. ஆகவே, எல்லாரும் ஒரு வழித்தடத்தில் வந்து, குளத்தில் புனிதநீராடி, குளத்தின் குறிப்பிட்ட பகுதி வழியாக வெளியேறி, நகரத்தை கடந்து செல்லும் வரிசைகளை உருவாக்கும் கட்டாயம் காவல்துறைக்கு ஏற்பட்டது. இதனால், பலரும் குறைந்தபட்சம் 5 கி.மீ. தொலைவு நடந்தாகவேண்டும் என்ற நிலை உருவானது. இதற்காக சிலர் காவல்துறை மீது குறை கூறினாலும், இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.\nமகாமகம் விழாவுக்கான பணிகள் ஓராண்டுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டுவிட்டன. குளத்தை தூர்எடுத்து, படிகளை ஒழுங்கமைத்து, மகாமகம் குளத்தில் உள்ள தீர்த்தக் கிணறுகளைச் சரி செய்யும் பணியை அறநிலையத் துறை முன்னதாகவே திட்டமிட்டுத் தொடங்கியது. மகாமகம் தொடர்புடைய 12 சிவன் ஆலயங்கள், 5 பெருமாள் கோயில்களை புனரமைக்கும் பணியும், குடமுழுக்கு, நன்னீராட்டு எல்லாமும் படிப்படியாக செவ்வனே செய்து முடிக்கப்பட்டன.\nமகாமகம் கொடியேற்றத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, அனைத்து ஆன்மிக அமைப்புகளுக்கும் இந்த விழாவில் வரக்கூடிய நிர்வாகிகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்குவது உள்பட, அனைத்து பணிகளையும் மாவட்ட நிர்வாகம் வேகமாக முடிவெடுத்து, முடித்தது. மாவட்ட ஆட்சியர் தனது முகாம் அலுவலகத்தையே கும்பகோணத்துக்கு மாற்றிக்கொண்டார். காவல்துறை உயர் அதிகாரிகளும் அவ்வாறே.\nஇந்த மகாமகத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு முழுமையாக இருந்தது. எந்தெந்த வழித்தடத்தில் எவ்வளவு கூட்டம் இறங்குகிறது, அவர்கள் குளத்துக்கு எந்த நேரத்தில் வந்து சேருவார்கள்,\nகுளத்தில் அப்போது எவ்வளவு பேர் நீராடிக் கொண்டிருப்பார்கள் என்ற எல்லா தகவல்களும் கேமராக்கள் மூலமாக, கணினிவழி கணிக்கப்பட்டது. அதற்கேற்ப, கூட்டத்தை நிறுத்தி வைப்பதும், அனுமதிப்பதும் நட��்தது. இதில் மக்கள் சிரமம் அடைந்தார்கள் என்றாலும், பொதுநன்மை கருதிய நடவடிக்கையே.\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர்கள் இந்த மகாமகம் பணியில் நடத்திய ஆய்வில், குளத்தில் ஒரே நேரத்தில் 58,000 பேர் குளிக்க முடியும், ஒரு நபர் குளத்தில் இறங்கி அனைத்து கிணறுகளிலும் புனிதநீராடி வெளியேற குறைந்தது 45 நிமிடங்கள் ஆகும் என்று ஒவ்வொரு நபரையும் கணினியின் திரைக்குள் வைத்து கணித்துச் சொன்னார்கள். காவல்துறையும் தனியாக கணிப்புகள் செய்து, அதற்கேற்ப பெருந்திரள் மேலாண்மையை மேற்கொண்டது.\nஇந்த மகாமகத்தில் சில பக்தர்கள் இறந்தார்கள் என்றால் அதற்குக் காரணம் திடீர் மாரடைப்பும், முதுமையும்தான்.\nஏழு இடங்களில் தாற்காலிக பேருந்து நிலையம், நகர் முழுவதும் தாற்காலிக கழிப்பிடங்கள், மக்களை இலவசமாக ஏற்றிச் செல்வதற்கு பள்ளி, கல்லூரி பேருந்துகளும், சிற்றுந்துகளும் என பாராட்டக்கூடியவை நிறைய உண்டு.\nகும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் ஜவுளிக் கடை சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன, அசைவ ஓட்டல்கள் தாற்காலிகமாக சைவமாக மாறின, வெளியூர் மக்களுக்கு இது ஒருநாள் பக்தி யாத்திரை. உள்ளூர் மக்கள் பத்து நாளும் பட்ட துன்பம் அதிகம். ஆனாலும் அதுவும் துன்பமான இன்பம்தான்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/08/03173434/1181406/tomorrow-aadi-perukku.vpf", "date_download": "2018-12-19T04:25:10Z", "digest": "sha1:MSGZWOOZIBPMU2U3467BGXJVG4EZO7MA", "length": 16631, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாளை ஆடிப்பெருக்கு... || tomorrow aadi perukku", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாவிரியில் நீர்ப் பெருக்கெடுத்து ஓடுகிற வேளையில் - ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று காவிரி பாயக் கூடிய அனைத்து ஊர்களிலும் ‘ஆட��ப்பெருக்கு’ விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.\nகாவிரியில் நீர்ப் பெருக்கெடுத்து ஓடுகிற வேளையில் - ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று காவிரி பாயக் கூடிய அனைத்து ஊர்களிலும் ‘ஆடிப்பெருக்கு’ விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.\nகாவிரியில் நீர்ப் பெருக்கெடுத்து ஓடுகிற வேளையில் - ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று காவிரி பாயக் கூடிய அனைத்து ஊர்களிலும் ‘ஆடிப்பெருக்கு’ விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.\nகுடகு மலையில் உற்பத்தி ஆகிற காவிரி தமிழகத்தில் ஒகேனக்கல் துவங்கி பூம்புகார் வரை பாய்கிறது. மேட்டூர், பவானி கூடுதுறை, ஈரோடு, குளித்தலை, முக்கொம்பு, திருச்சி, கல்லணை, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை என்று காவிரி கடலில் கலக்கிற பூம்புகார் வரை ஆடிப்பெருக்கு களை கட்டும்.\nநமது கலாசாரத்தில் நதிகளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. நதிக்கரைகளில் தான் நாகரிகங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் காவிரி வளம் பெருக்கும் பகுதிகளில் சோழ தேசத்துக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.\nகரிகாற்சோழ மன்னன் காலத்தில் இந்த ‘ஆடிப்பெருக்கு’ கொண்டாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோழ மன்னர்கள் காலத்தில் காவிரியின் இரு கரைகளையும் தொட்டு நீரானது வெள்ளம் போல் பாய்ந்து கொண்டிருக்கும்.\nகாவிரிக்கு ‘தட்சிண கங்கை’ என்கிற சிறப்புப் பெயர் உண்டு. அதாவது, தெற்கே பாய்கிற புனிதமான கங்கைதான் இந்தக் காவிரி. இந்த நதியில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன. ‘காவிரியில் நீராடினால் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கி விடும்’ என்று ராம பிரானுக்கு வசிஷ்டர் சொல்லி இருக்கிறார். இவற்றை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட ராமபிரானும் ராவணனைக் கொன்ற பாவம் தீர காவிரியில் நீராடினான் என்றும், அந்த நாளே ஆடிப்பெருக்கு என்கிற தகவலும் ஆன்மிக நூல்களில் காணப்படுகின்றன.\nஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள் இதுவரை...\nகுருப்பெயர்ச்சி: ஆடி 18 முதல் தேடி வரும் யோகம்\nஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையில் களை கட்டியது அம்மன் கோவில்கள்\nபொன், பொருள், புகழ் தரும் லலிதா சகஸ்ரநாமம்\nஆடி மாதம் விசேஷ தினங்கள்\nநல்லாண்டவர்கள் கோவில் ஆடி வெள்ளி பெருந்திருவிழா இன்று காலை பால்குட விழாவுடன் தொடங்கியது\nமேலும் ஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nசி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது ஆல்ரவுண்டர் சிறுவனை ரூ.1.50 கோடிக்கு எடுத்தது ஆர்சிபி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: பிரப்சிம்ரன் சிங்கை 4.80 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nதமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: சாம் குர்ரானை ரூ. 7.20 கோடிக்கு எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஇன்று ராப்பத்து உற்சவம் 2-வது நாள்: மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் புறப்பாடாகிறார்\nவைகுண்ட ஏகாதசி: காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு\nதிருவண்ணாமலை கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு\nஇறை தொண்டு செய்யும் அரையர் சேவை\nஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு ஏன்\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி அருகே ‘பெய்ட்டி’ புயல் கரையை கடந்தது\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா\nஉடுமலை கவுசல்யா திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nமாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/dmdk-5th-candidate-list-2016/", "date_download": "2018-12-19T04:31:48Z", "digest": "sha1:6QXF6N5DCRCKLWTIELEQPLIMLYD673YJ", "length": 9898, "nlines": 133, "source_domain": "makkalmurasu.com", "title": "தேமுதிக 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் 2016", "raw_content": "\nதேமுதிக 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் 2016\nதேமுதிக 5ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்\nதேமுதிக 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் 2016\nதேமுதிக 5ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இடம் பிடித்த 18 தொகுதி வேட்பாளர்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,முன்னதாக 4 கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் தே.மு.தி.க சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 5ஆம் கட்டமாக தே.மு.தி.க கட்சியின் சார்பில் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.மக்கள் நல கூட்டணியில் தலைமை பொறுப்பினை ஏற்றுள்ள தே.மு.தி.க தலைவர் முதலவர் வேட்பாளர் என்பது அனைவரும் அறிந்த செய்தி,இப்பொழுது அக்கட்சியின் மீதமுள்ள வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\n5.மதுரை மத்தியம் – டி.சிவமுத்துக்குமார்\n6.ராமநாதபுரம் – சிங்கை ஜின்னா\n8.மதுரை வடக்கு – எஸ்.முஜிபூர் ரஹ்மான்\n9.கடையநல்லூர் – எஸ்.கோதை மாரியப்பன்\n10.தியாகராய நகர் – வி.குமார்\n13.ஏற்காடு (ப.கு) – கே.சி.குமார்\nதேமுதிக 5ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல், 18 தொகுதி தேமுதிக வேட்பாளர்களின் விவரம்,\nFiled under: செய்திகள், தேர்தல் செய்திகள்\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்…\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில்…\nஇரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது: ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் பேட்டி\nஇரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என தூத்துக்குடியில்…\n← திமுக வேட்பாளர் பட்டியல் 2016 மக்கள் நலக் கூட்டணி தேமுதிகவில் சில தொகுதிகள் மாற்றம் →\nசினிமா டிரெய்லர்கள் | June 15, 2018\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.in/news_details.php?/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%C5%A0%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%84%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BE/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%E2%80%A2/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%BE/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD/&id=41940", "date_download": "2018-12-19T04:07:52Z", "digest": "sha1:ARMH3JILURU35FHR2VR4JDULFCXXH4F6", "length": 13064, "nlines": 92, "source_domain": "tamilkurinji.in", "title": " கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nவீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்\nஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன்\nஎஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும��� கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.\nஎஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்த இரண்டு படங்களுமே சரியாகப் போகவில்லை.\nஎனவே, மறுபடியும் தன்னுடைய முதல் பட ஹீரோவும், குருநாதருமான சசிகுமாருடன் இணைய இருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்டா’எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சூரி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர்.\nஇந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால், இதை படக்குழு மறுத்தது. இந்நிலையில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nஎன்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் ஷூட்டிங், காரைக்குடி மற்றும் பொள்ளாச்சிப் பகுதிகளில் நடைபெறுகிறது.\nமாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்\nமாரி படத்தில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒற்றை காலில் நின்றதாக தனுஷ் தெரிவித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் ...\nமகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்\nதமிழ் ,மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ளார். சித்ராவின் கணவர் விஜயசங்கர். திருமணமாகி பல வருடங்களுக்கு ...\nநடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி\nசித்து பிளஸ் 2’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இதில் பாக்யராஜ் மகன் சாந்தனு ஜோடியாக நடித்து இருந்தார்.வில் அம்பு, கட்டாப்பாவ காணோம், மன்னர் வகையறா, ...\nநடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்\nநிபுணன் மற்றும் விஷ்வமய பெயர்களில் தமிழ், கன்னடத்தில் வெளியான படத்தின் படப்பிடிப்பில் அத்துமீறி கட்டிப்பிடித்து விரல்களால் உடலை தடவியதாக அவர் குற்றம் சாட்டினார். இதை அர்ஜுன் மறுத்தார். ...\nரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி\nபேட்ட’ படத்தில் ரஜினிகாந்துக்கு சிம்ரன், திரிஷா என்று 2 ஜோடிகள். திரிஷா பிளாஷ்பேக் கதையில் வருகிறார். அவருக்கு படத்தில் கொஞ்ச நேர காட்சிகள்தான் என்றாலும் ரஜினியுடன் நடிக்க ...\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் என, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.5 மாநில ...\nசாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்\nசாதி வெறியர்களின் முகத்தில் கரியை அள்ளிப் பூசிய கருஞ்சட்டைப் பெண் கவுசல்யாவுக்கு வாழ்த்துகள் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டு தன் கணவர் சங்கரை ...\n2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்\nஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2.0 படத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள வேடத்தில் நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக ஷங்கர் கூறியுள்ளார். ஷங்கர் ...\nமலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்\nமீடூ இயக்கம் மூலம் பலரும் பாலியல் புகார் கூறிவரும் நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். மீடூ என்னும் இயக்கம் ...\nசெருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்\nகன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி நாகரத்னா மகள்களுடன் தனியாக வசித்தார்.2016ல் மாடல் அழகி கீர்த்தி கவுடாவுடன் துனியா விஜய்க்கு காதல் ஏற்பட்டு 2-வது திருமணம் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trincocss.org/tamil?page=1", "date_download": "2018-12-19T04:07:58Z", "digest": "sha1:3M4G3PFHITJOQZNOYKMLSNGHKS3DWU3P", "length": 10472, "nlines": 71, "source_domain": "trincocss.org", "title": "Trincocss.org", "raw_content": "\nநாற்கர கூட்டில் யப்பானிய மூலோபாயம்\nQuadrilateral அல்லது Quad countries என்று அழைக்க கூடிய நாற்கர கூட்டு நாடுகளிலே யப்பானின் பங்கு த\n2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்தாலும் கூட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஒருபோதும் நியமிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை எவரும் மறந்திருக்க\nஇலங்கை மீதான இந்திய - சீன போட்டி: ஒரு மதிப்பீடு\nஇலங்கை பொறுத்து சீனா இந்தியாவின் போட்டி வளர்ச்சியடைந்து வருகின்ற ஒன்றாகவே விளங்குகின்றது.\nஅமைதி மண்டலமான இந்து மகா சமுத்திரத்தில் அத்துமீறல்களும்… ஆபத்துகளும்…. வல்லரசுகளின் வல்ல ஆதிக்கமும்\nஸ்டெர்லைட், கூடங்குளம், நியூட்ரினோ, மீத்தேன்\nஅரசியலில் வெற்றிக்கு காலமும் சூழலும், அதை கையாளும் திறனும் அவசியம்\nமு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய 21 ஆம் நூற்றாண்டில் பூகோளவாதம்\nநெருக்கடியில் சிக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதை\nசிறிலங்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாக சீனா எதிர்பாராதளவு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்வதுடன் அதற்கருகில் பாரியதொரு பொருளாதார வலயத்தை உருவாக்கும் நோக்குடன் கடந்த டிசம்பர் மாதம் இருதரப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடப்பட்ட போது, பல நூற்றுக்கணக்கான மக்கள் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.\nஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 2015ல் சிறிலங்காவிற்கு வரலாற்று முக்கியத்துவம் மிக்க பயணம் ஒன்றை மேற்கொள்ளும் வரை, ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக அமைதி காத்தே வந்திருந்தார். இவர் சிறிலங்காவிற்கு வருகை தந்த பின்னர் , ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான தனது அணுகுமுறையையும் மீள ஆராய்வதற்கான தக்க தருணமாக அமைந்திருக்கும்.\nசீனா, இந்தியா, அமெரிக்கா, – அதிகாரங்களின் மோதலும் இலங்கை அரசியலும்\nஇலங்கையின் அரசியல் என்பது இன்றைய நிலையில் இலங்கையின் அரசியல் அல்ல மாறாக, அது ஒரு சர்வதேச அரசியல் விவகாரமாக விரிவுபெற்றுவிட்டது. இனி எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலங்கைத் தீவின் அரசியiலை புவிசார் அரசியல் முரண்பாடுகள்தான் தீர்மானிக்கப் போகின்றன. இலங்கையை மையப்படுத்தி இடம்பெறவுள்ள புவிசார் அரசியல் முரண்பாட்டின் மையமாக சீனாவே இருக்கப் போகிறது. இன்றைய உலக ஒழுங்கில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் சீனாவும் ஒரு நிலையமாக (ஊநவெநச) மாறிவிட்டது. இந்த நிலையில்தான் சீனா இலங்கையில் வலு���ாக காலூன்றிவருகிறது.\nசீனாவிடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் சிறிய நாடுகள் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் அதேவேளையில், சீனா தனது சொந்த பூகோள கேந்திர நலன்களை மேலும் மேம்படுத்துவதற்காகவே தனது பொருளாதாரக் கருவிகளைப் பயன்படுத்தி வருகிறது. சீனா தனது ஒரு றில்லியன் டொலர் பெறுமதியான ‘ஒரு அணை ஒரு பாதை’ என்ற திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்காக கேந்திர முக்கியத்துவ அமைவிடங்களில் அமைந்துள்ள நாடுகளின் பல்வேறு கட்டுமானத் திட்டங்களுக்கு தன்னாலான ஆதரவுகளை வழங்கி வருகிறது. இதற்காக சீனாவால் இந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு பெருந்தொகையான நிதி கடனாக வழங்கப்படுகிறது.\nஆமிரேஜ் நிறைவுசெய்ய விரும்பும் இலக்கு\nசில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னைநாள் உதவி இராஜாங்கச் செயலரும் மூத்த இராஜதந்திரியுமான ரிச்சர்ட் ஆமிரேஜ் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். அவர் கொழும்பில் தங்கியிருந்த நாட்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உட்பட பல அரசியல் தலைவர்களையும் சந்தித்திருந்தார். அவர் கொழும்பில் இருந்த வேளையில் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு ஒரு நேர்காணலையும் வழங்கியிருந்தார். மேற்படி நேர்காணலை சண்டே டைம்ஸ் – ஆமிரேஜ் இலங்கையில் என்ன செய்துகொண்டிருக்கின்றார் என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தது. Read more......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1876558", "date_download": "2018-12-19T04:24:44Z", "digest": "sha1:PB6P3VAGFP3CC2NNU3KPP4TUVFSHIN5P", "length": 18170, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "Freeze two-leaves symbol permanently: Dhinakaran to EC | 23-ம் தேதி! இரட்டை இலை யாருக்கு என்பது தெரிந்துவிடும் Dinamalar", "raw_content": "\nதண்டவாள பராமரிப்பு ரூ.1000 கோடி\n'டெங்கு' அறிக்கை தாக்கல் எப்போது\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017,23:31 IST\nகருத்துகள் (47) கருத்தை பதிவு செய்ய\nஇரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை, தேர்தல் ஆணையம், வரும், 23க்கு, மீண்டும் ஒத்திவைத்துள்ளது. இதனால், இரட்டை இலை யாருக்கு என்பது, அன்று தெரிந்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது, அ.தி.மு.க.,வின் இரட்டை இலைச் சின்னத்தை, தலைமை தேர்தல் ஆணையம் முடக்கியது.\nஇதன்பின், சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரண்டா�� பிரிந்து இருந்த நிலை மாறியது. முதல்வர், பழனிசாமி தலைமையிலான அணியும், எதிர்தரப்பான, பன்னீர்செல்வம் அணியும் பொதுக்குழுவை கூட்டி, முறையாக இணைந்தனர்.அணிகள் இணைந்தாலும், இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தில் அப்படியே நீடித்தது.\nஇதையடுத்து, தாங்களே உண்மையான அணி எனக் கோரி, பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணியினர், அதிகாரப்பூர்வ இணைப்புக் கடிதம் அளித்தனர்.எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் ஆகியோரது ஆதரவு கடிதங்கள் கேட்கப்படவே, அதற்கான பிரமாணப் பத்திரங்களை, பழனிசாமி மற்றும் பன்னீர் அணியினர் இணைந்து, ஓரணியாக தாக்கல் செய்தனர். இதையடுத்து, இம்மாதம்,\n6ல், வழக்கு விசாரணை, தேர்தல் ஆணையத்தில் நடந்தது; அதில், பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள், வாதங்களை முன்வைத்தனர்.இந்நிலையில், சசிகலா அணி தரப்பிலான வாதங்களுக்காக, நேற்று மீண்டும் இது தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் பங்கேற்க, தமிழக அமைச்சர்கள், சண்முகம், உதயகுமார், அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி,மைத்ரேயன் ஆகியோருடன், மூத்த வழக்கறிஞர்கள், வைத்தியநாதன், விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன் வந்திருந்தனர்.சசிகலா அணி தரப்பில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், தங்கத் தமிழ்ச் செல்வன், பழனியப்பன் ஆகியோரும் வந்திருந்தனர். இந்த அணிக்காக, மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, அஸ்வினி குமார் ஆஜரானார். இவருடன், வழக்கறிஞர்கள், விஜய் ஹன்சாரியா, உபல், ராஜா செந்துார் பாண்டியன் ஆகியோரும் வந்திருந்தனர்.அஸ்வினிகுமார் வாதிட்டதாவது:பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்துள்ளவை, போலி பிரமாணபத்திரங்கள். அவற்றில் உண்மைக்கு மாறாக, போலி கையெழுத்துகள் உள்ளன.\nஆறு நிர்வாகிகளிடம் மிரட்டி, கையெழுத்துகளைப் பெற்று, தாக்கல் செய்துஉள்ளனர். 100க்கும் அதிக மானோரின் கையெழுத்துகள் போலியானவை; அவற்றை பரிசீலனைக்கு எடுக்கக் கூடாது.சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை குறித்து, தீர்வு\nகாண்பதற்காக, கோர்ட் குறிப்பிட்டுள்ள, நவ., 10ம் தேதி என்பது, இறுதியான காலக்கெடு அல்ல. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்கள் ஒவ்வொன்றையும், தனித்தனி���ே விசாரிக்க வேண்டும். அவசரப்பட்டு முடிவு எடுத்துவிடக் கூடாது.இவ்வாறு அவர் வாதிட்டார். மேலும், தேவைப்பட்டால், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வரையில், இரட்டை இலைச் சின்னத்தை, முடக்கி வைக்க வேண்டும் என்றும், அவர் வாதிட்டதாக தெரிகிறது.தீபா அணி சார்பில் வந்திருந்த, வழக்கறிஞர் வாதிடுகையில், 'பொதுச் செயலருக்கான தேர்தலை முறைப்படி நடத்த உத்தரவிட வேண்டும். 'கட்சி விதிகளின்படி, தொண்டர்கள் ஓட்டு போட்டு, புதிய பொதுச்செயலரை தேர்ந்தெடுத்து, அவரிடம் சின்னத்தை ஒப்படைக்க வேண்டும்' என்றார்.\nஇறுதியில், 'இந்த வழக்கு விசாரணை, வரும், 23ல், மீண்டும் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்பது, 23ல் தெரிந்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சின்னத்தை முடக்க நினைத்த, தினகரனின் முயற்சி தோல்விஅடைந்துள்ளது. இதற்கிடையே, அ.தி.மு.க., வின் ஆண்டுவிழா இன்று கொண்டாடப்படும் நிலையில், இரட்டை இலையை முடக்கும்படி, தேர்தல் ஆணையத்தில், தினகரன் தரப்பினர் கோரிக்கை வைத்திருப்பது, அந்த கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .- நமது டில்லி நிருபர் -\nமோசடியின் ஆதரவு ஒபிஸ் மற்றும் இ பி எஸ் இருவருக்கும் இருக்கும் வரை தினகரன் மண்ணை கவ்வ வேண்டியது தான்.\nஇரட்டை இலை எடப்பாடி ஓ பி எஸ்க்கு கொடுப்பது பொருத்தமாக இருக்கும். ஒரு இலையில் எடப்பாடி போட்டோவும் மற்றொண்டில் ஓ பி எஸ்ஸின் போட்டோவும் போட்டுக்கொள்ளலாம்\nஇரட்டை இலை யாருக்கு என்று தெரிந்தவுடன் டாஸ்மாக் நாடு உடனே தமிழ்நாடு ஆகி விடும் அப்படி தானே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/07/blog-post_4462.html", "date_download": "2018-12-19T04:13:24Z", "digest": "sha1:HTIDPPPKP4Z7F6MHF6QY7YFGQTZAKKDX", "length": 45590, "nlines": 191, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இலங்கையில் செயற்படுவதாய்க் கூறப்படுகின்ற முஸ்லிம் அடிப்படைவாதக் குழு எது?", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்��� தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇலங்கையில் செயற்படுவதாய்க் கூறப்படுகின்ற முஸ்லிம் அடிப்படைவாதக் குழு எது\nபேருவலை, அளுத்கம நிகழ்வுடன் தொடர்புடைய விசாரணைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிகழ்வோடு மீண்டும் களத்தில் இறங்கியுள்ள அடுத்த பிரச்சினை அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கையில் செயற்படுகின்றது என்ற கருதுகோளாகும். பொதுபல சேனா அமைப்பு அடிப்படைவாத அமைப்பு என முஸ்லிம் அமைப்பொன்றுதான் சுட்டிக் காட்டியது. அத்தோடு சிலர் பொதுபல சேனா அமைப்பு உட்பட பௌத்த அமைப்புக்கள் பலவற்றை அடிப்படைவாத அமைப்புக்கள் என விரல் நீட்டுகின்றன.\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார் சில வருடங்களாக இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு இரகசியமாக இயங்கிவருவதாகக் குற்றம் சாட்டிவருகின்றார். சில வருடங்களுக்கு முன்னர் சர்வதேச பொலிஸார் இலங்கை தொடர்பில் வெளியிட்ட கருத்தை அடிப்படையாக வைத்தே அவர் அவ்வாறு கூறுகின்றார். இலங்கையில் அடிப்படைவாத அமைப்பு இயங்கி வருவதாக சர்வதேச பொலிஸ் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தது. ஞானசாரர் இதுபற்றிக் குறிப்பிடும்போது, இலங்கையில் அடிப்படைவாத அமைப்பு இயங்குகின்றது என்பதற்கு தகுந்த சாட்சி இதுவாகும் எனக் குறிப்பிடுகின்றார்.\n“அடிப்படைவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் இவைதான் என எங்களுக்கு தெளிவுறுத்த முடியுமாவது எவ்வாறென்றால், இந்தப் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை அதனுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது மட்டுமே. சர்வதேச பொலிஸால் முன்வைக்கப்பட்டுள்ள காரணங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போதும் அது தெட்டத் தெளிவாகின்றது. ஜிஹாத் கருதுகோளுடன் செயற்படுகின்ற வஹாபிஸ மத வாத அமைப்பு தற்போது நாடெங்கிலும் செயற்பட்டு வருகின்றது” என ஞானசாரர் குறிப்பிடுகிறார்.\nஞானசாரரின் விரல்கள் உயர்வது தௌஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, இஹ்வான் முஸ்லிம் போன்ற அமைப்புக்களை நோக்கியே. இவ்வமைப்புக்களின் அங்கத்தவர்கள் வெவ்வேறு முஸ்லிம் நாடுகளில் பயிற்சி பெற்று இலங்கைக்கு வந்துள்ளதாகவும், முஸ்லிம் சமுதாயத்தை அவர்களின் பிடிக்குள் சிக்கவைப்பதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன எனவும் ஞானசாரர் குற்றம் சுமத்துகின்றார். அதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் பணம் திரட்டப்படுவதாகவும், இலங்கையை முஸ்லிம் நாடாக மாற்ற வேண்டும் எனும் குறிக்கோள் உடையவர்களாக அவர்கள் இருப்பதாகவும் தேரர் தெளிவுறுத்துகின்றார்.\nஇதேவேளை, ஜாதிக்க ஹெல உறுமயவும் பொதுபல சேனாவின் கருத்தினை ஒத்த கருத்தையே முன்வைக்கின்றது. எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு தோல்வியைத் தழுவிய பின்னர் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து முஸ்லிம் அடிப்படைவாத இயக்கம் தோன்றியுள்ளதாக அவ்விரு அமைப்புக்களும் ஒருமித்துக் கூறுகின்றன. ஏறத்தாள பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம்களிடமிருந்த நல்ல செயற்பாடுகள் பல மாற்றமடைந்துள்ளதாகவும், அறாபியர்களைப் போல ஆடை ஆபரணங்கள் கூட மாற்றமடைந்துள்ளதாகவும் ஜாத்திக்க ஹெல உறுமய குறிப்பிடுகின்றது. அதற்கான காரணம் அடிப்படைவாதத்தின் தலையீடே எனவும் குற்றம் சாட்டுகின்றது ஹெல உறுமய. இலங்கையிலிருந்து விலகியிருக்கின்ற ஒரு குழுவாகவே இந்த அடிப்படைவாத அமைப்பு செயற்படுவதாகவும், இதனால் சமுதாயத்தில் பாரிய பிரிவினை ஏற்பட்டுள்ளதாகவும் ஹெல உறுமய தெளிவுறுத்துகின்றது. அவ்வாறு சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிளவு ஏக காலத்தில் பிரிவினைவாதத்தின்பால் தள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதில் அசையாத நம்பிக்கை இருப்பதாகவும் ஹெல உறுமய கூறுகின்றது.\n“முஸ்லிம் சமூகத்தில் இதற்கு முன்னர் முஸ்லிம் அரசியல் தலைவர்களே இருந்தார்கள். இந்த முஸ்லிம் தலைவர்கள்தான் முஸ்லிம் சமூகத்திற்கு ஒவ்வொன்றையும் திணித்தார்கள். அன்று அஷ்ரஃப் இருந்தார். இன்று ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன், அஸாத் ஸாலி போன்ற அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள். என்றாலும், இன்று அரசியல் தலைவர்களால் சமுதாயத்திற்குள்ள தலையீடு மிகக் குறைவு. இன்று அதற்குப் பதிலாக முஸ்லிம் சமுதாயத்தில் இன்று அதிகம் தலையிடுவது அடிப்படைவாத மத அமைப்பே. இவ்வமைப்புக்களில் இருப்பவர்கள் யார் என்பது பற்றி எங்கள் யாருக்கும் தெரியாது. அதன் தலைவர்கள் பற்றி இரகசியம் காக்கப்படுகின்றது. ” என ஜாத்திக ஹெல உறுமயவின் பிரச்சாரச் செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குற்றம் சாட்டுகின்றார்.\nசென்ற சில வாரங்களுக்கு முன்னர் பொதுபல சேனாவுடன் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டவர்களும் இந்த அடிப்படைவாதிகளே. அது பாரிய அளவில் கிழக்கு மாகாணத்தில் செயற்படுவதாகவும், அதற்கு அடுத்ததாக புத்தளம், பேருவலை போன்ற இடங்களை மத்திய நிலையங்களாகக் கொண்டு அது இயங்குவதாகவும் வர்ணசிங்க தெளிவுறுத்துகின்றார்.\n“இந்த அடிப்படைவாத அமைப்பானது அவர்களுக்குக் கிடைக்கும் பணத் தொகையுடனேயே இயங்குகின்றது. இந்த அடிப்படைவாதிகளுக்கு வெளிநாட்டு உதவி மடைதிறந்து கொண்டு வருகின்றது. அதேபோல, தற்போது சரணாகதிகளாக சிலர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து சிலர் வெளிநாடுகளிலுள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்படுகின்றார்கள். இண்டர்போல் எனும் சர்வதேச பொலிஸ் குறிப்பிடுவது போல, அவர்கள் இலங்கையை ஒரு மத்திய நிலையமாகக் கொண்டு செயற்படுகின்றார்கள். இலங்கையை அவர்களின் பாதுகாப்பிடமாக்க் கொண்டுள்ள அவர்கள் நிசாப்தமாக தங்கள் கருமத்தைச் சரிவரச் செய்துகொண்டு செல்கிறார்கள். தப்லீக் ஜமாஅத்தினர் கிழக்கு மாகாண பல்கலைக்கழத்திற்கு புதிதாக வந்து சேர்ந்த 800 மேற்பட்ட முஸ்லிம் மாணவர்களுக்கு, ஏனைய மதத்தவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படக் கூடாது எனக் கட்டளையிட்டுள்ளது. இந்த அமைப்பானது இஸ்லாமிய சரீஆவுக்கு உட்பட்டு தனது பணியைச் செய்கின்றதா என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் பார்க்காமல் இருக்கின்றது. இது கவலைக்கிடமான விடயமாகும்” எனவும் வர்ணசிங்க மேலும் குற்றம் சுமத்துகின்றார்.\nஇந்த அடிப்படைவாத அமைப்பு சமுதாயத்தின் இருப்புக்கும் நல்வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் அவை தடை செய்யப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் அரசாங்கமும், புலனாய்வுப் பிரிவினரும் ஆராய்வது கடமை எனவும் அவர் தெளிவுறுத்துகின்றார்.\n“இவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால்தான் அவற்றைத் தடைசெய்யுமாறு நாங்கள் கோருகின்றோம்.” என கலகொடஅத்தே ஞானசாரர் குறிப்பிட்டுள்ளார். “இந்த அடிப்படைவாத அமைப்பு மிகவும் ச��ட்சுமமாக செயற்படுகின்றது. இது தொடர்பில் நாங்கள் மிகவும் அகிம்சை வழியில் சுட்டிக் காட்டும்போது, சிலர் எங்களுக்கு அடிப்படைவாதிகள் நீங்கள்தான் என முத்திரை குத்துகின்றார்கள். ஆயினும் அவர்கள் இந்த அடிப்படைவாதிகளுக்கு எதிராக செயற்படுவதில்லை. இந்தப் பிரச்சினையானது இன்னும் பூதகரமாக மாறுவதற்கு முன் இது தொடர்பில் நாங்கள் சொல்வது பற்றி சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இந்த “ஹாமுதுரு” சொல்வது உண்மையா பொய்யா என தேடிப் பார்க்க வேண்டும்”\nபொதுபல சேனாவினால் முன்வைக்கப்பட்டுள்ள இக்கருத்துக்கள் தொடர்பில் சிறிதளவாகவேனும் இன்று பொறுப்புச் சொல்லவேண்டியவர்கள் செயற்படுகின்றார்கள் எனவும் ஞானசார குறிப்பிடுகிறார்.\nபொதுபல சேனா உள்ளிட்ட இன்னும் சில அமைப்புக்கள் இந்த அடிப்படைவாதிகளுக்கு எதிராக செயற்படும் போது, சிலர் பொதுபல சேனாவின் பக்கமும் விரல் நீட்டுவதற்கான காரணம் அதுவும் ஒரு அடிப்படைவாத அமைப்பு என்று குற்றம் சுமத்தியே. பொதுமக்களை உசுப்பேற்றி பொதுபல சேனா அடிப்படைவாத அமைப்பாக செயற்படுவதாக குற்றம் சுமத்துகின்றார் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் ஸாலி. அளுத்கம, பேருவலை நிகழ்வில் சிங்கள மக்கள் வெகுண்டெழக் கூடிய முறையில் செயற்பட்ட பொதுபல சேனா அடிப்படைவாத அமைப்பு என அவர் குற்றம் சுமத்துகின்றார்.\nபொதுபல சேனாவின் குற்றச்சாட்டுக்கு உள்ளாகின்ற தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராஸிக் என்பவரிடமும் நாங்கள் இது தொடர்பில் வினவினோம். தங்களது அமைப்பு அகிம்சைவாத அமைப்பு என அவர் பதிலளித்தார். இரத்தம் வழங்கும் முகாமினை நடாத்தும் நாம், சமூக சேவைகளில் ஈடுபடுகின்ற நாம் அரசாங்கத்திற்கு எதிராக ஒருபோதும் செயற்படுவதில்லை என குறிப்பிட்டார். என்றாலும், முஸ்லிம் பள்ளிகளில் பொதுமக்களுக்கு உபதேசிக்கின்ற விடயங்களை விடவும் வித்தியாசமான முறையில் தாங்கள் பொதுமக்களுக்கு உபதேசிப்பதாக அவர் ஏற்றுக் கொண்டார். தற்போதுள்ள இஸ்லாம் பரிசுத்தமான கொள்கையுடையது அல்ல எனவும், கால மாற்றத்திற்கேற்ப மாறிவந்த நவீன புதுமைகள் புகுந்துள்ளன எனவும் குறிப்பிடுகின்ற அவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய பரிசுத்த மார்க்கத்தின்பால் தாங்கள் செல்வதாகவும் குறிப்பிட்டார். ஆயினும், நாட்டிலுள்ள சட்டத்தி��்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் தாங்கள் ஒருபோதும் மேற்கொள்வதில்லை எனவும் தெளிவுறுத்தினார்.\nநாட்டின் பாதுகாப்புக்கு, சமாதானத்திற்கு சவாலாக முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு செயற்படுவதாயின் அது தொடர்பில் சட்டரீதியாக முறைப்பாடுகள் ஏதேனும் குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பிவைத்திருக்கின்றீர்களா என பொதுபல சேனா அமைப்பிடம் வினவினோம். பொதுபல சேனா பொலிஸிற்குச் சென்று வேறாக முறைப்பாடு செய்யாதவிடத்தும், தேவையான இடங்களுக்கு சென்று, அதுதொடர்பில் தெளிவுறுத்தியுள்ளதாக ஞானசாரர் குறிப்பிட்டார். பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரைச் சந்தித்து இதுதொடர்பில் உரையாடி அவர்களின் பார்வையை இப்பக்கம் திருப்பியுள்ளேன் எனக் கூறினார். தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய இந்த அடிப்படைவாத அமைப்புப் பற்றி செயற்படும்போது, முறைப்பாடுகள் வரும்வரை பார்த்திருக்க வேண்டிய தேவை இல்லை எனவும் ஞானசாரர் குறிப்பிடுகிறார்.\nபொதுபல சேனா வேறாக முறைப்பாடு செய்யாதவிடத்தும், மதப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட விசேட பொலிஸ் பிரிவுக்கு மத ரீதியான பிளவுகள் 64 இன் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அடிப்படைவாத அமைப்பு பற்றிய 42 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அது தவிர, தாக்குதல் தொடர்பிலான 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மத பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட பொலிஸ் பிரிவு இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது, இவற்றில் 10 முறைப்பாடுகளின் விசாரணைகள் முடிவடைந்துள்ளன எனக் குறிப்பிடுகின்றது. பௌத்த அமைப்புக்கள், தனியார் மற்றும் ஏனைய மதங்களுடன் தொடர்புடைய அமைப்புக்களிலிருந்தும், தனியாரிடமிருந்தும் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.\nகடந்த சில வாரங்களாக ஆரம்பமாகியுள்ள மதப் பிளவு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கின்ற பலரும், பொதுபல சேனா குறிப்பிடுவது போன்றதொரு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு நாட்டினுள்ளே இருக்குமாயின் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றுதான் கூறுகின்றார்கள். அப்போது ஏனைய அமைப்புக்களின் சட்டத்தை கையில் எடுத்து செயற்படாமலிருக்குமான என தர்க்கிக்க இடமுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த தர்க்கம் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்தைத் தெரிந்துகொள்வதற்காக நாங்கள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் வினா தொடுத்தோம்.\nபொதுபல சேனா என்பதும் இன்னொரு அமைப்பு என்பதால் அவர்கள் சொல்வது போல அரசாங்கத்திற்கு ஆட முடியாது என அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பொதுபல சேனா அமைப்பின் கருத்துக்களை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனைய மத அமைப்புக்களின் கருத்துக்களையும் கருத்திற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.\nஅவ்வாறே, இதுதொடர்பில் மகாநாயக்க தேரர்களின் என்னதான் சொல்கிறார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். தற்போது இந்த விடயங்கள் ஒவ்வொரு நிகழ்வுகளின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகின்றது. இனி அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறும்போது அது தொடர்பில் விசாரணை நடாத்துமாறு குறித்த பிரிவுகளுக்கு நாங்கள் ஆலோசனை வழங்குகின்றோம். அது தொடர்பில் பரிசீலிக்கப்படுகின்றன. இது தொடர்பில் அரசாங்கம் மௌனியாக இருக்கின்றது என்று மட்டும் சொல்லவியலாது. அடுத்தது, அரசாங்கம் ஒருபோதும் அடிப்படைவாதத்திற்கு இடமளிக்காது எனவும் உறுதியாகச் சொல்லிக் கொள்ள வேண்டும்” எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.\nசிங்களத்தில் - சஞ்ஜய நல்லபெரும (සංජය නල්ලපෙරුම)\nதமிழில் - கலைமகன் பைரூஸ்\nஐக்கிய தேசியக் கட்சியை பிடித்து வைத்து போட்டு வாங்குகின்றார் மைத்திரி\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதினைந்து மாவீரர்களை கொண்ட எனக்கு மாவீரர்களை பற்றி வகுப்பெடுகின்றனர் - பிரதேச சபை உறுப்பினர் நகுலேஸ்வரன்\nஎனது குடும்ப சூழல் பதினைந்துக்கு மேற்பட்ட மாவீரர்களை கொண்டது. ஆனால் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் உள்ள தமிழரசு கட்சி இளைஞர்கள் எனக்கு மாவீரர...\nமன்னார் புதைகுழியால் அனந்திக்கு பயமாம் கணவரின் செயல்கள் அம்பலமாகும் என்ற அச்சமாக இருக்கலாமா\nமன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில் கடந்த வாரத்தில் ...\nமீண்டும் ஒரு முறை ஆட்சியை மாற்றுவோம் மஹந்தர் சூழுரை\nஎதிர்பாராத வேளையில் நல்��ாட்சி அரசாங்கத்தை மாற்றியதைப் போல எதிர்காலத்திலும் எதிர்பாராத திருப்பு முனையை நாட்டில் ஏற்படுத்துவேன் என நேற்றைய தின...\nரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கிவிட்டு இருத்தி வைத்து 41 நிமிடங்கள் போட்டுத்தாக்கிய மைத்திரி.\nநேற்று ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதிவியேற்றுக்கொண்டார். அதன் பின்னர் பதிவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்ட ஐக்கிய தேசிய...\nகனாடாவில் மாத்திரம் மக்களின் பெயரால் சூறையாடப்பட்டுள்ள சொத்தின் பெறுமதி தெரியுமா\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் பெயரால் புலிகளால் புலம்பெயர் தேசம் எங்கும் தமிழ் மக்களிடம் வசூலிக்கப்பட்ட லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் பெற...\nயாப்பிலுள்ள ஓட்டையினூடு புகுந்துவிழையாட ரணில் முயற்சி\nஅமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள யாப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்பதங்களை சாதகமாக பயன்படுத்த ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாகவு...\nசட்டம் ஒழுங்கு அமைச்சை மைத்திரியே வைத்துக்கொள்வாராம்.\nநாளை புதிய அமைச்சரவை நியமனமாகவுள்ளது. நாளை பிரத மந்திரியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ள அதேநேரம் சில அமைச்சர்களும் பதவியேற்கலாம் என எத...\nஅகில இலங்கை சமாதான நீதவானாக கலைமகன் பைரூஸ் நியமனம்\nவெலிகாமம் - மதுராப்புரயைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் முஹம்மது பைரூஸ் (கலைமகன் பைரூஸ்) அகில இலங்கை சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமிக்க...\nஎட்டுக் கொப்பிகளுடன் திருநகர் சென்று கிளப்புக்கு ஆட்சேர்த்த அனந்தி\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக அரசியலுக்கு வந்தவர் புலிகளியக்கத்தில் சிறுவர் கட்டாய ஆட்சேர்ப்புக்கு பொறுப்பாகவிருந்த எழிலனின் மனைவி ஆனந்தி ச...\nஇலங்கை சனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரிமசிங்க இன்று காலை மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/07/by-christoph-dreier.html", "date_download": "2018-12-19T03:43:58Z", "digest": "sha1:6CC6WJA52FROMEW4HYM7O67PXRTHVEJU", "length": 42550, "nlines": 187, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஜேர்மன் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் யுத்த எதிர்ப்பாளர்களைக் குற்றவாளிகளாக்க முனைகின்றன. By Christoph Dreier", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஜேர்மன் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் யுத்த எதிர்ப்பாளர்களைக் குற்றவாளிகளாக்க முனைகின்றன. By Christoph Dreier\nசமீபத்திய மாதங்களாக ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க், ஜேர்மன் இராணுவத்தை உலகில் மிக பலமானதாக நிலைநிறுத்த மிக பகிரங்கமாக அழைப்புவிடுத்து வருகிறார். ஜேர்மன் இராணுவவாதத்திற்கு புத்துயுரூட்டும் இந்த முயற்சியை மக்களின் பெரும்பான்மையினர் தீர்க்கமாக நிராகரிக்கின்றனர். அரசியல்வாதிகளும், ஊடகங்களும் மற்றும் அரசு வழக்குத்தொடுனர் அலுவலகமும் இப்போது யுத்த எதிர்ப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை ஒழுங்கமைத்து வருவதோடு, அவர்களுக்கு எதிராக குற்ற வழக்குகளைத் தொடங்க தயாராகி வருகின்றன.\nஇந்த வரிசையில், இதுவரை பெரிதும் அறியப்பட்டிராத ஒரு இடது கட்சி அரசியல்வாதியின் பேஸ்புக் பதிவு சமீபத்தில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த திங்களன்று 28 வயதான பிராண்டன்பேர்க் மாநில சட்டமன்ற பிரதிநிதி நோர்பேர்ட் முல்லர், கௌவ்க்கின் யுத்த கொள்கைகள் மீதான தேவாலய பாதிரிமார்கள் பலரது விமர்சனங்களைக் குறிப்பிட்டுக் காட்டியதோடு, அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பின்வருமாறு எழுதினார்: “சிலர் [அவர்களுடைய நம்பிக்கைக்கு] உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஏனையவர்கள் கூட்டாட்சி ஜனாதிபதிகளாக மற்றும் அருவருப்பான யுத்தவெறியர்களாக இருக்கிறார்கள்,” என்று எழுதியிருந்தார்.\nஅந்த பதிவு பல்வேறு ஊடகங்களால் கையிலெடுக்கப்பட்டதோடு, “ஜனாதிபதியை அவமதிப்பதாக\" கண்டிக்கப்பட்டது. குற்றவியல் நெறிமுறை சட்டத்தின் 90வது பிரிவின் கீழ் மற்றும் கூட்டாட்சி ஜனாதிபதி ஒப்புதல் அளித்தால், அதுபோன்ற இழிவுபடுத்தல், ஜேர்மனியில் ஒரு குற்ற நடவடிக்��ையாகும்—மேலும் அவர்களுக்கு மூன்று மாதங்களில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரையில் அதற்காக சிறை தண்டனையும் வழங்க முடியும். போட்ஸ்டாம் பொது வழக்கறிஞரின் செய்தி தொடர்பாளர் Spiegel Onlineக்கு கூறுகையில், அதிகாரிகள் அந்த வழக்கை விசாரித்து வருவதாக தெரிவித்தார். புதனன்று கௌவ்க் கூறுகையில், வழக்கு தொடுப்பதற்கு தாம் வழக்கறிஞருக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.\nஆனால் அதே நாள், கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் [CDU], கிறிஸ்துவ சமூக ஒன்றியம் [CSU] மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி [SPD] ஆகியவற்றின் பிரதிநிதிகள் பேஸ்புக் பதிவை கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் (Bundestag) பொது விவாதத்திற்கு ஒரு தலைப்பாக கொண்டு வந்திருந்தனர். அந்த விடயத்தில் இடது கட்சி கன்னையின் தலைவர் கிரிகோர் கீசி அவரது நிலைப்பாட்டை விளக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டார்.\nSPDஇன் ஒரு பிரிவு தலைவர் தோமஸ் ஓப்பெர்மான், முல்லரின் கருத்தை \"நம்பவியலாத அவமதிப்பு விமர்சன துணுக்காக\" குறிப்பிட்டதோடு அதற்கு கீசி தனிப்பட்ட முறையில் பொறுப்பாவதாக அவரைக் குற்றஞ்சாட்டினார். ஓப்பெர்மானின் கருத்துப்படி, “ஜனாதிபதியின் வார்த்தைகளை வார்த்தைஜாலத்தில் திரித்ததில்\" இருந்து அவரது அந்த \"விசித்திரமான மடத்தனம்\" வருகிறது, மேலும் அவர் இடது கட்சியை தேசிய சோசலிஸ்டுகளோடு இணைத்துப் பேசி அவரது உரையை நிறைவு செய்திருந்தார். ஓப்பெர்மான் கூறுகையில், முல்லரின் விமர்சனத்தை SPD தீவிரமாக எடுக்கிறது, “ஏனென்றால் வைய்மார் குடியரசில் ஜனாதிபதி எபெர்டுக்கு எதிராக அந்த மூலோபாயம் தான் நாஜிகளால் பயன்படுத்தப்பட்டது\", என்று தெரிவித்தார்.\nகீசி தன்னைத்தானே முல்லரிடமிருந்து தூர விலக்கி கொண்டு விடையிறுப்புக் காட்டினார். முல்லர் \"தவறாக வெளிப்படுத்தி இருந்ததாக,” கூறிய அவர், கௌவ்க் ஒரு \"அருவருப்பான யுத்தவெறியர்\" கிடையாது என்றார். “ஒரு கட்சியின் அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் என்ன கூறுகிறார்களோ அதற்கெல்லாம் எந்த கட்சியும் பொறுப்பாக முடியாது,” என்றும் கீசி அறிவித்தார். இடது கட்சி தலைவர் பேர்ன்ட் ரிக்சிங்கரும் முல்லரிடமிருந்து தன்னைத்தானே தூர நிறுத்திக் கொண்டார், அவர் கூறுகையில், யுத்த நடவடிக்கைகள் மீதான இப்போதைய விவாதம் \"[ஜனாதிபதி] அலுவலக கௌரவத்திற்கு மதிப்பளித்து, முற்றிலுமா�� புறநிலைரீதியாக இருக்க வேண்டுமென\" அறிவித்தார்.\nயுத்த எதிர்ப்பாளர்கள் மீது வழக்கு தொடுப்பதற்கான பிரச்சாரம் இடது கட்சிக்கு எதிராக திருப்பி விடப்பட்டு வருவதல்ல. அந்த கட்சி ஜேர்மன் வெளியுறவு கொள்கையின் மீள்-இராணுவமயமாக்கலைச் செயல்படுத்த கூட்டாட்சி அரசாங்கத்தோடு நெருக்கமாக வேலை செய்து வருகிறது. கடந்த செவ்வாயன்று தான் அதன் வெளியுறவு கொள்கை செய்தி தொடர்பாளர் ஸ்ரெபான் லீபிஹ் கூறுகையில், வெளிநாடுகளில் ஜேர்மன் இராணுவ [Bundeswehr] நடவடிக்கைகளை ஆதரிப்பதில், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியோடு சாத்தியமான கூட்டணியில் தங்கள் கட்சியும் தயாராக இருப்பதாக அறிவித்தார்.\nஅதற்கு மாறாக, முல்லருக்கு எதிரான அச்சுறுத்தல்கள், உண்மையான அனைத்து யுத்த எதிர்ப்பாளர்களையும் மிரட்டவும், மற்றும் குற்றவாளியாக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜனாதிபதி கடந்த பல மாதங்களாக, இராணுவ சக்தியை வெளிப்படையாக பயன்படுத்துவது உட்பட, ஜேர்மனியின் தரப்பிலிருந்து இன்னும் கூடுதலான தீவிர சர்வதேச பொறுப்பை ஏற்பதைத் திட்டமிட்டு ஊக்குவித்து வருகிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.\nசாதகமான ஊடக விடையிறுப்பைக் கணக்கிட்டு, கௌவ்க் 2013 ஜேர்மன் ஐக்கிய தினத்திலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் முனிச் பாதுகாப்பு மாநாட்டிலும் அதேமாதிரியான கண்ணோட்டத்தை வெளியிட்டார். ஜேர்மனி சர்வதேச அளவில் \"கடமையில் இருந்து நழுவும்\" ஒன்றாக மதிக்கப்படுவதாகவும், ஆகவே அது நிறைய சவால்களை முகங்கொடுக்க தயாராக வேண்டி இருப்பதாகவும் அவர் முனிச்சில் அறிவித்தார். இரண்டு உரைகளுமே மிக கவனமாக தயாரிக்கப்பட்டிருந்தன என்பதோடு கூட்டாட்சி அரசாங்கத்தோடு ஒருங்கிணைந்திருந்தன.\nகடந்த 15 ஆண்டுகளாக, சேர்பியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்தங்களில் ஜேர்மனி ஈடுபட்டு வந்துள்ளது, மேலும் அது ஈராக்கிற்கு எதிரான யுத்தத்திலும் அமெரிக்காவிற்கு இராணுவ தளவாட உதவிகளை கையாள்வதில் ஒத்துழைப்பை வழங்கியது. இதே கூட்டாட்சி அரசாங்கம், உக்ரேனில் ஸ்வோபோடா மற்றும் Right Sector பாசிசவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்தால் கொடூரமாக ஆதரிக்கப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு உடந்தையாய் இருந்தது. சேர்பிய மற்றும் ஈராக்கிய யுத்தங்கள் இரண்டுமே ஐக்கிய நாடுகளின் சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்பட்டதோடு, அவ்விதத்தில் அவை தற்போதைய சட்ட விதிமுறைகளின்படி சர்வதேச சட்டத்தை மீறி இருந்தன. ஆகவே அதிக பலத்தோடு இராணுவம் களத்தில் இறங்க வேண்டுமென பரிந்துரைக்கின்ற கௌவ்கே கூட அந்த சட்டத்தை மீறுகிறாரா என்று ஒருவர் கேட்க வேண்டியதிருக்கிறது.\nயுத்த எதிர்ப்பாளர்களைத் தண்டிப்பதற்காக, “கூட்டாட்சி ஜனாதிபதியை அவமதிப்பது\" மீதான சட்ட விதிமுறைகளை பயன்படுத்துவதற்கான யோசனை, ஜேர்மனியில் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் மரபுகளை பின்தொடர்கிறது.\nமேதகு பதவியில் இருப்போரை (lèse majesté) அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம் மீள்ஆயுதமயமாக்கலின் எதிர்ப்பாளர்களை மிரட்ட வில்ஹெல்மிய சாம்ராஜ்ஜியத்தில் பயன்படுத்தப்பட்டதாகும். 1896 மற்றும் 1907க்கு இடையே மட்டும், Vorwärts எனும் சமூக ஜனநாயக பத்திரிகை இந்த சட்டத்தின் கீழ் 907 முறை குற்றஞ்சாட்டப்பட்டது. தகுதியற்ற பேரரசரைக் குற்றஞ்சாட்டியதற்காக 1904இல் சிறையில் அடைக்கப்பட்டவரும், சோசலிஸ்டும், யுத்த எதிர்ப்பு நடவடிக்கையாளருமான ரோசா லுக்சம்பேர்க் மற்றொரு முக்கிய எடுத்துக்காட்டாக இருக்கிறார்.\n1908க்குப் பின்னர், மேதகு பதவியில் இருப்போர் மீதான சட்ட விதிமுறைகள் பின்புலத்தில் நீர்த்துப் போயின. இருந்த போதினும், தனிநபர் குற்றச்சாட்டுகளோடு சம்பந்தப்பட்ட அதுபோன்ற சட்டவிதிகள் சமாதானவாதிகள் மற்றும் யுத்த-எதிர்ப்பு போராட்டக்காரர்களை சிறைபடுத்த பயன்படுத்தப்பட்டன. முதலாம் உலக யுத்தம் தொடங்கியதற்கு சற்று முன்னர், லுக்சம்பேர்க் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த முறை அவர் \"அதிகாரிகளின் உத்தரவுகளை மற்றும் சட்டங்களை மீற தூண்டிவிட்டதாக\" குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். அவர் மனச்சாட்சிப்படி அதை கைவிடுவதாக அறிவிக்க அழைக்கப்பட்டிருந்தார்.\n1918 புரட்சியோடு, தனிநபர்களின் சர்ச்சைமிக்க கண்ணோட்டங்கள் மீதான உரிமைகளை மட்டுப்படுத்தும் சட்டம் முதலில் நீக்கப்பட்டது. ஆனால் ஜூன் 1922இல் தீவிர வலதால் வெளியுறவுத்துறை மந்திரி வால்த்தெர் ராத்தெனாவ் படுகொலை செய்யப்பட்ட போது, சமூக ஜனநாயகக் கட்சி, சுதந்திர சமூக ஜனநாயக கட்சி [USPD], கதோலிக் மத்திய கட்சி மற்றும் ஜேர்மன் மக்கள் கட்சி [DVP] ஆகியவை குடியரசின் பாதுகாப்பிற்காக அந்த சட்டத்தை அமலாக்கின, அது குடியரசு மற்றும் அதன் ஜனாதிபதியை அவமதிப்பதை ஒரு தண்டனைக்குரிய நடவடிக்கையாக ஆக்கியது.\nஆனால் இந்த சட்டம் அதிதீவிர வலதிற்கு எதிராக பயன்படுத்தப்படவில்லை. மாறாக, அது கம்யூனிஸ்ட் கட்சி [KPD] மற்றும் ஏனைய இடதுசாரி குழுக்களுக்கு எதிராக ஓர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. 1924இல், குடியரசின் பாதுகாப்பிற்கான சட்டத்தோடு சம்பந்தப்பட்ட மூன்றில் இரண்டு பங்கு குற்றத்தீர்ப்புகள் கம்யூனிஸ்டுகளுக்கு வழங்கப்பட்டிருந்தது; 1925 மற்றும் 1926இல், அதுபோன்ற அனைத்து குற்றத்தீர்ப்புகளுமே அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டிருந்தன. 1925இல் மட்டும், ஏறக்குறைய 268 கம்யூனிஸ்டுகள் இந்த சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nசமூக முரண்பாடுகள் தீவிரமடைந்து, மீள்ஆயுதமயமாக்கல் அதிகரிக்கப்பட்ட போது, அந்த அரசியல் நீதிமுறைக்குள் இருந்த வாக்கியங்கள் இன்னும் கொடூரமாக மாறின. இதற்கு பலியான நன்கறியப்பட்ட ஒருவர், அமைதிவாத கார்ல் வொன் ஓஸ்ஸிஸ்ட்கி ஆவார், இவர் 1931இல் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார், ஏனென்றால் அவர் வைய்மார் குடியரசின் ஆயுதமேந்திய படையான ரைய்ஷ்வெஹ்ரின் சட்டவிரோத மீள்ஆயுதமயமாக்கலை அம்பலப்படுத்தி ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அவர் விடுவிக்கப்பட்டு நீண்டகாலம் ஆகவில்லை, ஹிட்லர் பதவிக்கு வருவதற்கு சற்று முன்னதாக, நாஜிக்கள் ஓஸ்ஸிஸ்ட்கியை வதை முகாமிற்கு (concentration camp) அனுப்பிவிட்டனர். அங்கே அவர் அனுபவித்த துஷ்பிரயோகங்களின் விளைவாக அங்கேயே அவர் இறந்து போனார்.\nயுத்தத்திற்குப் பின்னர், “கூட்டாட்சி ஜனாதிபதியை அவமதிப்பதை\" ஒரு தண்டனைக்குரிய குற்றமாக்கும் குற்றவியல் சட்டவிதிகளின் 90வது பிரிவு, குடியரசின் பாதுகாப்பிற்கான சட்டவிதிகளுக்கு மேலதிகமான ஒன்றாக கொண்டு வரப்பட்டது. ஜனாதிபதிகள் தியோடர் ஹெய்ஸ் மற்றும் ஹைன்ரிச் லூப்க் மூன்றாம் குடியரசில் அவர்கள் வகித்த பாத்திரத்தை அம்பலப்படுத்த முயன்ற விமர்சகர்களை எதிர்க்க முதன்மையாக அதை பயன்படுத்தினார்கள். கடந்த 20 ஆண்டுகளில், அந்த சட்டவிதி அரிதாகவே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஜேர்மன் ஏகாதிபத்தியம் எப்போதெல்லாம் யுத்த தயாரிப்புகளுக்கு திரும்புகிறதோ, தனிநபர்களின் அரசியல் கண்ணோட்டங்கள் மீதான உரிமைகளை மட்டுப்படுத்தும் சட்டங்களும் திரும்பி வருகின்றன. யுத்த எதிர்ப்ப��ளர்கள் மீது வழக்கு தொடுப்பது குறித்து நாடாளுமன்றத்திலும், ஊடகங்களிலும் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு வருகிறது என்ற உண்மையானது, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் ஒரு கடுமையான எச்சரிக்கையாகும்.\nஐக்கிய தேசியக் கட்சியை பிடித்து வைத்து போட்டு வாங்குகின்றார் மைத்திரி\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதினைந்து மாவீரர்களை கொண்ட எனக்கு மாவீரர்களை பற்றி வகுப்பெடுகின்றனர் - பிரதேச சபை உறுப்பினர் நகுலேஸ்வரன்\nஎனது குடும்ப சூழல் பதினைந்துக்கு மேற்பட்ட மாவீரர்களை கொண்டது. ஆனால் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் உள்ள தமிழரசு கட்சி இளைஞர்கள் எனக்கு மாவீரர...\nமன்னார் புதைகுழியால் அனந்திக்கு பயமாம் கணவரின் செயல்கள் அம்பலமாகும் என்ற அச்சமாக இருக்கலாமா\nமன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில் கடந்த வாரத்தில் ...\nமீண்டும் ஒரு முறை ஆட்சியை மாற்றுவோம் மஹந்தர் சூழுரை\nஎதிர்பாராத வேளையில் நல்லாட்சி அரசாங்கத்தை மாற்றியதைப் போல எதிர்காலத்திலும் எதிர்பாராத திருப்பு முனையை நாட்டில் ஏற்படுத்துவேன் என நேற்றைய தின...\nரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கிவிட்டு இருத்தி வைத்து 41 நிமிடங்கள் போட்டுத்தாக்கிய மைத்திரி.\nநேற்று ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதிவியேற்றுக்கொண்டார். அதன் பின்னர் பதிவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்ட ஐக்கிய தேசிய...\nகனாடாவில் மாத்திரம் மக்களின் பெயரால் சூறையாடப்பட்டுள்ள சொத்தின் பெறுமதி தெரியுமா\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் பெயரால் புலிகளால் புலம்பெயர் தேசம் எங்கும் தமிழ் மக்களிடம் வசூலிக்கப்பட்ட லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் பெற...\nயாப்பிலுள்ள ஓட்டையினூடு புகுந்துவிழையாட ரணில் முயற்சி\nஅமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள யாப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்பதங்களை சாதகமாக பயன்படுத்த ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாகவு...\nசட்டம் ஒழுங்கு அமைச்சை மைத்திரியே வைத்துக்கொள்வாராம்.\nநாளை புதிய அமைச்சரவை நியமனமாகவுள்ளது. நாளை பிரத மந்திரியாக ரணில் விக்கிரமசிங���க பதவியேற்கவுள்ள அதேநேரம் சில அமைச்சர்களும் பதவியேற்கலாம் என எத...\nஅகில இலங்கை சமாதான நீதவானாக கலைமகன் பைரூஸ் நியமனம்\nவெலிகாமம் - மதுராப்புரயைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் முஹம்மது பைரூஸ் (கலைமகன் பைரூஸ்) அகில இலங்கை சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமிக்க...\nஎட்டுக் கொப்பிகளுடன் திருநகர் சென்று கிளப்புக்கு ஆட்சேர்த்த அனந்தி\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக அரசியலுக்கு வந்தவர் புலிகளியக்கத்தில் சிறுவர் கட்டாய ஆட்சேர்ப்புக்கு பொறுப்பாகவிருந்த எழிலனின் மனைவி ஆனந்தி ச...\nதுளசி என்று முன்னாள் புலி உறுப்பினருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைப்பு.\nபுனர்வாழ்வின் பின்னர் சமூக மயப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் புலிகள் அமைப்பின் உறுனரான துளசி எனப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கம் என்பவரை பயங்கரவ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்��ிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=43824", "date_download": "2018-12-19T04:06:14Z", "digest": "sha1:A3JMQPRLBJF3HIU45QNFIMKPK6SPXU2C", "length": 11097, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "வவுனியா ஸ்ரீ கந்தசாமி க�", "raw_content": "\nவவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் நான்காம் நாள்\nவவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்த சஷ்டி உற்சவதத்தின் நான்காம் நாள் 11.11.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது .\nகாலைமுதல் கிரியைகள் இடம்பெற்று ஆறுமுகபெருமானுக்குஅபிசேகங்கள் இடம்பெற்று மதியம் வசந்தமண்டபபூஜையுடன் சுவாமி உள்வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .மேற்படி உற்சவத்தின் போது பெருமளவிலான கந்தசஷ்டி விரதமிருக்கும் அடியார்கள் கலந்து கொண்டனர்.\nமாலையில் வசந்தமண்டப பூஜையின் பின் முருகபெருமான் உள்வீதி வெளிவீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.\nநத்தார் தினத்தில் ஞானசார தேரரை விடுதலை...\nபொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரருக்கு விடுதலை......Read More\nஎந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ......Read More\nசிறிலங்காவின் அரசியல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு......Read More\nநாம் செல்வச் செழிப்போடு வாழ செய்யக்கூடாதது...\nகாலை எழுந்தவுடன் தனது உள்��ங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின்......Read More\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.......Read More\nஎதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டது தொடர்பாக,......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nதொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி அண்டிய பகுதிகளில் அதிக பனி......Read More\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்...\nமட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம்......Read More\nவிபத்தில் ஒருவர் பலி - இரு சிறுவர்கள்...\nஅக்கறைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில்......Read More\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்......Read More\nஅமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப்...\nபுதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப்......Read More\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த 8...\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்து மீன்பிடியில்......Read More\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதோட்டத் தொழிலாளரின் துயரம் இந்தியா -...\n1948 ஆம் ஆண்டின் இலங்கை குடியுரிமைச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தால்......Read More\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு க���ட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=44319", "date_download": "2018-12-19T04:09:15Z", "digest": "sha1:RBFPESHWRBCBR4T3K3BM5GW2IDWYLUPG", "length": 12863, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "ரஞ்சன் ராமநாயக்கவை ஈர்த", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக்கவை ஈர்த்த பொது வேட்பாளர்\n2014 ஆம் ஆண்டு முடிவின் போது பொது வேட்பாளராக வந்த மைத்திரிபால சிறிசேன அப்போது தெரிவித்த கருத்துக்களினால் தான் ஈர்க்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.\nநேற்று (20) தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற வாதபிட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷவின் வலது கையாகவும், கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்கள் மக்கள் நம்பக்கூடிய விதத்தில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் சிறிது காலம் கடந்த பின்னர் ஜனாதிபதி மீது சந்தேகம் எழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஒரு நாள் தன்னை அமைச்சரவை கூட்டத்திற்கு அழைத்தாகவும் அதன்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களால் அவர் பேராசை அற்றவர் என்ற எண்ணம் தோன்றியதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாம் அனைவரும் உண்மைக்கு பின்னால் செல்ல வேண்டுமே தவிர வேறு யார் பின்னாலும் இல்லை என தெரிவித்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால மீண்டும் பொது வேட்பாளராக போட்டியிட ஐக்கிய தேசிய கட்சியிடம் கேட்ட போது அதனை தங்களது கட்சி மறுத்தாகவும் இதனால் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்\nநத்தார் தினத்தில் ஞானசார தேரரை விடுதலை...\nபொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரருக்கு விடுதலை......Read More\nஎந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ......Read More\nசிறிலங்காவின் அரசியல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு......Read More\nநாம் செல்வச் செழிப்போடு வாழ செய்யக்கூடாதது...\nகாலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின்......Read More\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.......Read More\nஎதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டது தொடர்பாக,......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nதொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி அண்டிய பகுதிகளில் அதிக பனி......Read More\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்...\nமட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம்......Read More\nவிபத்தில் ஒருவர் பலி - இரு சிறுவர்கள்...\nஅக்கறைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில்......Read More\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்......Read More\nஅமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப்...\nபுதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப்......Read More\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த 8...\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்து மீன்பிடியில்......Read More\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதோட்டத் தொழிலாளரின் துயரம் இந்தியா -...\n1948 ஆம் ஆண்டின் இலங்கை குடியுரிமைச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தால்......Read More\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வத���ச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/09/blog-post_77.html", "date_download": "2018-12-19T03:18:43Z", "digest": "sha1:A5K2QA5DE4JBUJEOK2SA5H3NGIH2NLKN", "length": 27612, "nlines": 283, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: ஜாக்டோ-ஜியோ அமைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும்: முதலவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஜாக்டோ-ஜியோ அமைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும்: முதலவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு தற்போது அறிவித்துள்ள காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டு, மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டுமென முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கை வருமாறு:\nஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் வரும் 7-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பொதுமக்களின் நலன் கருதி, என்னுடைய ஆணைக்கிணங்க, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர��, மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழு, இச்சங்கங்களின் பிரதிநிதிகளோடு பேச்சு வார்த்தை நடத்தியது.\nஇக்கூட்டத்தில், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். பொதுவாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது, ஏழாவது ஊதியக் குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிப்பது, அதைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் இடைக்கால நிவாரணம் வழங்குவது, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குவது என்ற நான்கு கோரிக்கைகளை முக்கியமான கோரிக்கைகளாக வலியுறுத்தி பேசினர்.\nஇது குறித்து விரிவாக விவாதித்த பின்பு, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவது குறித்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதர் அவர்களின் தலைமையில் குழு திருத்தியமைக்கப்பட்டதை எடுத்துரைத்து, இக்குழுவின் அறிக்கை வரும் நவம்பர் மாத இறுதிக்குள் அளிக்கப்படவுள்ளது என்றும், அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஊதிய விகிதம் திருத்தியமைப்பது, இடைக்கால நிவாரணம் வழங்குவது, காலமுறை ஊதியத்திற்குப் பதில் முறையான காலமுறை ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகள் குறித்து, இதற்கென அமைக்கப்பட்ட ஊதியக் குழு பரிசீலித்து வருவதாகவும், இக்குழு இம்மாத இறுதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும், இதில் மேலும் காலதாமதம் ஏற்படாது என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்குமென்றும், அவசியம் ஏற்படும் நிலையில் இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் அரசு வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஎனவே, கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளையும், அதன் தற்போதைய நிலை குறித்தும் தெளிவாக விளக்கி, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இந்த அரசு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎனவே, பொதுமக்களின் நலன் கருதி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு தற்போ��ு அறிவித்துள்ள காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டு, மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு முதல்வர் பழனிசாமி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஏழாவது ஊதியக்குழு - ஒரு பார்வை\n7வது ஊதியக்குழு அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்...\nஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் அடுத்தக்கட்ட ஆசிர...\nஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம்...\nஅறிக்கை தாக்கல் செய்த 2 நாட்களுக்குள் முடிவு எடுக்...\nவங்கிகளுக்கு 4 நாள் தொடர் விடுமுறை\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 1% அகவிலைப் படி உயர்விற...\nஆசிரியப் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக ஈர்த்...\nதேசிய சைபர் ஒலிம்பியாட்ஸ் பற்றி தமிழக பள்ளிக்கல்வி...\nரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போன...\nஆசிரியர் தகுதித் தேர்வின் வெயிட்டேஜ் முறையில் பணிய...\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்...\nஜாக்டோ -ஜியோ போராட்டம்: தலைமைச் செயலர் இன்று நீதிம...\nஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: இன்று வழங்குகிறார் ...\nபுதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி\nஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் ம...\nபுதிய வரைவு பாட திட்டம் நவம்பரில் வெளியீடு\nதன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: அரசின் பங்கான 1...\nதொடக்கக் கல்வி - 'NUEPA' திட்டத்தின் கீழ் உதவி தொட...\nபள்ளிகளில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கட்டாயம்\nஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தம்\nகல்வி செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை; தமிழக ...\nமுதுநிலை ஆசிரியர் நியமனம் இன்று ஆன்லைன் கவுன்சலிங்...\nஆச்சரியங்களை நிகழ்த்தும் சுண்டைக்காம்பாளையம் நடுநி...\nதமிழக மருத்துவ கல்லூரிகளில் 69% இட ஒதுக்கீட்டிற்கு...\nமனைவி் பிரசவத்தின் போது \"ஆண்களுக்கும் 3 மாதம் மகப்...\nவங்கியில் மினிமம் பேலன்ஸ்’: வாடிக்கையாளர்களை மகிழ்...\n'நெட்' பிழைகளை திருத்த வாய்ப்பு\nவங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்காவிடி���், ஜனவரி முதல...\nஆசிரியர் நல தேசிய நிதி நிறுவனம், புதுடெல்லி - தொழி...\nமதிப்பெண் தில்லுமுல்லு : ஆசிரியர்களுக்கு எச்சரிக்க...\nஅரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீடுகளில், ’டியூஷன...\nவங்கிகளில் அதிக, 'டிபாசிட்': அரசு ஊழியர்களிடம் விச...\nஜாக்டோ - ஜியோ விளக்க கூட்டம் - மாவட்ட தோறும் நடைபெ...\nஅரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியில், 865 இடங்கள்,...\nநீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம்\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு \"டிரான்ஸ்ர் விதிகள்\" 19 ...\nமத்திய அரசின் தேர்வை சந்திக்கும் வகையில் தமிழக மாண...\nபி.எட்., கணிணி அறிவியல் ஆசிரியர்களுக்கான அறிவிப்பு...\nஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு முடிவு\nகோட்டை ஊழியர்கள் 2 மணி நேரம், 'ஸ்டிரைக்'\n'ஸ்டிரைக்' வாபஸ்: பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்\nதேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீ...\nதூய்மையான கல்லூரிகள் தமிழகம் புதிய சாதனை\nகணக்குக்கு தவறான விடை கூறி ஆசிரியையை எச்சரித்த கல்...\nநீதிமன்ற எச்சரிக்கை எதிரொலி: அரசு ஊழியர், ஆசிரியர்...\nஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது\nஆசிரியர் தகுதி படிப்புக்கு பதிவு வரும் 30 வரை அவகா...\nகோரிக்கைகள் மீதான மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவாத...\nஎன்ன தான் செய்கிறார்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்\nஅரசு ஊழியர் போராட்டமும் உயர்நீதிமன்ற தலையீடும்\nஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மதுரை உயர்நீதிமன...\nஜாக்டோ-ஜியோ அமைப்பின் அறவழியிலான போராட்டங்களுக்கு ...\nஜாக்டோ - ஜியோ செப்டம்பர் 11 முதல் காலவரையற்ற வேலை ...\nஜாக்டோ - ஜியோ : திட்டமிட்டப்படி மாவட்ட தலைநகரங்களி...\nஸ்டிரைக் ; அரசு இயந்திரம் முடங்கியது...\nஜாக்டோ - ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்த போ...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செய்தி: பொதுச்செயலாளர் ...\nதமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாளை...\nதிட்டமிட்டப்படி நாளை வேலைநிறுத்தம்; ஜாக்டோ ஜியோ\nஜாக்டோ ஜியோ கூட்டத்தில் கூச்சல் குழப்பம்\nஜாக்டோ - ஜியோ : பேச்சுவார்த்தை தோல்வி\nஜாக்டோ - ஜியோ தமிழக முதல்வருடன் நாளை பேச்சுவார்த்த...\nஜாக்டோ-ஜியோ அமைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும்: மு...\nஜாக்டோ - ஜியோ பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்...\nதொடக்கக் கல்வி - சுய நிதியில் செயல்படும் தனியார் த...\nகரூர் மருத்துவ கல்லூரி பணிகள் துவங்க தயார்\nஜாக்டோ - ஜியோவுடன் அரசு தரப்பு இன்று பேச்சு\nதமிழக ஆசிரியர்கள் 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் வ...\nஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம்; காலாண்டு தேர்வு ந...\nவேளாண் படிப்பில் 703 இடங்கள் காலி\nபள்ளிகளில் ஹைடெக் மாற்றம் ரூ.300 கோடியில் அதிரடி த...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்ந��லைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44636", "date_download": "2018-12-19T03:46:04Z", "digest": "sha1:4PQCKXNN5GYPCIYYWLCXR563BMG2XGLF", "length": 11462, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "இன்றைய வானிலை!!! | Virakesari.lk", "raw_content": "\nபடையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nசுதந்திரக்கட்சி அதிருப்தியாளர்களிற்கு சிறிசேன கடும் எச்சரிக்கை\nஎன்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார் - ஜே.வி.பி.\n\"நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் தேவை ஏற்பட்டுள்ளது\"\nஅரசாங்கத்தில் இணைந்துகொண்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு\nஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்தார் விஜித் விஜேமுனி சொய்சா\nஜனாதிபதி தலைமையில் ஐ.ம.சு.மு. கூட்டம் ஆரம்பம்\nநாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கு அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nபொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் மழையோ சிறிதளவான மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.\nகொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-20 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nவானிலை வளிமண்டலவியல் திணைக்களம் கடற்பரப்பு\nபடையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் அரச மற்றும் காணிகள் விடுவிக்கப்பட்டு அதற்கான ஆவணங்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரனிடம் இலங்கை பாதுகாப்புப் படைகளின் முல்லைத்தீவு படைத்தளபதி மேஜர் ஜென்ரல் துஸ்யந்த ராஜ குருவினால் கையளிக்கப்பட்டது.\n2018-12-19 09:10:38 காணிகள் முல்லைத்தீவு படையினர்\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,\n2018-12-19 08:47:42 ஜனாதிபதி மகாவலி காணிகள்\nசுதந்திரக்கட்சி அதிருப்தியாளர்களிற்கு சிறிசேன கடும் எச்சரிக்கை\nஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது\n2018-12-18 21:55:15 ஜனாதிபதி சிறிசேன\nஎன்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார் - ஜே.வி.பி.\nநிறைவேற்று அதிகார ஆசனத்தில் பைத்தியக்காரன் ஒருவன் அமர்ந்தால் நிலைமை என்னவாகும் என அன்று என்.எம்.பெரேரா எழுப்பிய கேள்விக்கு நாற்பது ஆண்டுகளின் பின்னர் மைத்திரிபால சிறிசேன பதில் கொடுத்துவிட்டார்.\n2018-12-18 19:54:54 ஜனாதிபதி ஜே.வி.பி என்.எம்.பெரேரா\n\"நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் தேவை ஏற்பட்டுள்ளது\"\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான தேவை உணரப்பட்டுள்ளது. என்றாலும் இந்த முயற்சி எந்தவொரு அரசியல் தலைவரினதும் தனிப்பட்ட தேவையை நிறைவேற்றும் வகையில் அமையக்ககூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n2018-12-18 19:48:34 ஹக்கீம் ஜனாதிபதி பாராளுமன்றம்\nபடையினர் வசமிருந்��� 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nஎன்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார் - ஜே.வி.பி.\n\"நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் தேவை ஏற்பட்டுள்ளது\"\nநிறைவேற்றதிகாரத்தால் நாட்டுக்கு பாதிப்பே ஏற்படும் - மலிக் சமரவிக்ரம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/82008-winner-telugu-movie-review.html", "date_download": "2018-12-19T03:41:55Z", "digest": "sha1:TH62YEUQWR2ROAM5CARGHPPDVKCICFCF", "length": 23093, "nlines": 398, "source_domain": "cinema.vikatan.com", "title": "பஞ்சு மிட்டாய் சென்டிமென்ட், குதிரை பந்தயம் மட்டும் போதுமா? வின்னர் படம் எப்படி? | Winner Telugu movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:58 (25/02/2017)\nபஞ்சு மிட்டாய் சென்டிமென்ட், குதிரை பந்தயம் மட்டும் போதுமா\nதாத்தா முகேஷ் ரிஷியின் சதியால் சிறுவயதிலேயே சித்தார்த், தந்தை மகேந்திராவை (ஜெகபதி பாபு) வெறுத்து வீட்டைவிட்டு வெளியேறுகிறான். மகன் என்றாவது ஒருநாள் திரும்ப வருவான் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் ஜெகபதி பாபு. இருபது வருடங்களுக்குப் பிறகு, சித்தார்த் என்கிற சித்துவுக்கு (சாய் தரம் தேஜ்) சித்தாராவைப் (ரகுல் ப்ரீத் சிங்) பார்த்ததும் காதல் வருகிறது. பின்னால் அலைந்து தொல்லை செய்கிறான். தன்னுடைய வாழ்க்கை லட்சியமே வேற என ரகுல் சொல்லியும் சாய் கேட்பதாய் இல்லை. கடுப்பாகும் ரகுல் சாயை ஒரு சிக்கலில் மாட்டிவிடுகிறார். அது என்ன சிக்கல், பிரிந்து போன மகன் சாயை தந்தை ஜெகபதிபாபு திரும்ப பெற்றாரா, இது ஒரு ஸ்போர்ட்ஸ் மூவி என்பது நிஜமா என்பது மாதிரியான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது 'வின்னர்' படம்.\nகாதல், காமெடி, ஆக்‌ஷன், சென்டிமென்ட் என எல்லாவற்றையும் கலந்துகட்டி அளிக்க பக்காவான ப்ளாட். அதை முடிந்த வரை செய்திருக்கிறார் இயக்குநர் கோபிசந்த் மலினேனி. ஆனால், கொஞ்சம் ஃப்ரெஷ்ஷான முயற்சிகளை தெலுங்குத் திரையுலகம் முன்னெடுக்கும் இந்த நேரத்தில் இப்படியான படம் மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். பழைய டைப் படங்கள் நிறைய இருக்கிறது. பிரிந்து போன குடும்பத்தையே சேர்த்து வைக்கும் குடும்பப் பாடல், குடும்ப மச்சம், குடும்பப் படம் வைத்த செயின் லாக்கெட் என நிறைய. \"எப்போ இவங்க ஒண்ணு சேருவாங்களோ...\" என ஆடியன்ஸ் கண்கலங்கப் படம் பார்க்க வைக்கும் டைப் அவை. அந்த மாதிரி விஷயத்துடன் படம் பண்ணியிருக்கிறார் இயக்குநர் கோபிசந்த். ஆனால், அந்த மாதிரி களத்துக்கும் நிறைய வேலை செய்ய வேண்டும்.\nநடிப்பு பற்றி பெரிதாக சொல்லும் படி யாருக்கும் ஸ்கோப் உள்ள படம் இல்லை இது. சண்டைக் காட்சிகளில் ஸ்கோர் செய்ய சாய் தரச், பாடல் காட்சிகளில் ஸ்கோர் செய்ய ரகுல் ப்ரீத் மற்றவர்களுக்கு அதற்கு கூட வாய்ப்பில்லை. சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் கெட்டப் போட்டு, குதிரை ஏற்றப் பயிற்சியாளராக வரும் அலியின் காமெடிகள் மட்டும் ஆறுதல் அளிக்கிறது. ரொம்ப நாள் கழித்து சோனியா அகர்வாலை திரையில் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அவருக்கும் பெரிய ரோல் கிடையாது. தந்தை மகன் இருவருக்குமான பாசத்தைப் புரிய வைக்கும்படி அழுத்தமாக எந்தக் காட்சிகளும் இல்லாமல், ஹீரோயிஸம் காட்டுவதற்காகவே சாய் தரம் தேஜுக்கு எத்தனை சண்டைகள் வைக்கலாம் என்று மட்டும் யோசித்து வேலை செய்திருக்கிறார்கள்.\nதந்தை தன் மகனை அடையாளம் கண்டுபிடிக்க பஞ்சுமிட்டாய் லாஜிக் வைத்தது, ஒரே வாரத்தில் குதிரை ஏற்றப் பயிற்சி முடித்து ரேசில் கலந்து கொள்வது, ஒரு சின்ன உதவியால் கவரப்பட்டு ஹீரோவின் மேல் ஹீரோயினுக்குக் காதல் வருவது என படம் முழுக்க எக்கச்சக்க பாழடைந்த மேட்டர்கள். சண்டைகள், பாடல்கள் என அத்தனையும் கடந்து படத்தை பார்த்து முடிப்பதற்குள் பெரிய அலுப்பு வந்துவிடுகிறது.\nஇது ஒரு ஸ்போர்ட்ஸ் படமா ஆமா ஜி படத்தில் ஹீரோயினின் லட்சியம் தடகள போட்டியில் ஜெயிப்பது. ஹீரோவுக்கான சவால் குதிரைப்பந்தயத்தில் ஜெயிக்க வேண்டும் என்பது. இதை மட்டும் வைத்து இதை ஒரு ஸ்போர்ட்ஸ் மூவி என்று சொன்னால் எவ்வளவு கடுப்பாக இருக்கும். அதுபோல ஒன்றுமே இல்லாத விஷயங்களை அடுக்கி வைத்துவிட்டு இதை ஒரு என்டர்டெயின்மென்ட் படம் என்று சொல்கிறார் இயக்குநர். மிகப் புராதான காலத்துக் கதை எடுத்து வந்து அதில் குதிரைப் பந்தயத்தை இணைத்துவிட்டால் புதிதாக இருக்கும் என நினைத்திருக்காலம், உண்மையிலேயே கதையிலும் எதாவது புதுசு பண்ணியிருந்தால் வின்னர் வின்னாக வாய்ப்புகள் இருந்திருக்கும்.\nவிஜய் ஆன்டனியின் வில்லனிசம் ஈர்க்கிறதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇன்றைய பங்��ுச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-12-2018\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்...இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\n`18 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்’- மாவட்ட நிர்வாகம் அலட்சியம் நீதிமன்றம் அதிரடி\n‘பொதுமக்களை மிரட்டி மாமூல் வசூல்’ -வேலூர் போக்குவரத்து போலீஸார் அடாவடி\nவடரெங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு\n‘சேதங்களைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஒரு அனுதாப செய்தி'- பிரதமரை விமர்சித்த துரைமுருகன்\n`4 தலைமுறையா வாழும் இடத்தை விட்டு விரட்டும் வனத்துறை’ - மேகமலை மக்களின் கண்ணீர் கதை\n`டேய் விநாயகா சீக்கிரம் வந்துடு’- பிரியா விடைபெற்ற கோவை விநாயகன்\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப் பணி ஜனவரியில் தொடக்கம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\nமிஸ்டர் கழுகு: தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் விஜயபாஸ்கர்\n`டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண் '- வைரலான வீடியோ\n\"காலா, பரியன், ருத்ரா, கிறிஸ்டோபர், ஜானு, ஜோ...\" - 2018-ன் 'வாவ்' கதைகள்\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்... இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/03/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-19T03:52:00Z", "digest": "sha1:C6AVIZAJGGH7V5HEDHFFZ6UEDD7CSZ6U", "length": 12310, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "மாமல்லபுரம் கடற்கரையில் மகளிர் தினக் கொண்டாட்டம்!", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட��ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடுக தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்\nஅரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிடப்பில் போடப்பட்ட சாலை பணி- பொதுமக்கள் அவதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»மாமல்லபுரம் கடற்கரையில் மகளிர் தினக் கொண்டாட்டம்\nமாமல்லபுரம் கடற்கரையில் மகளிர் தினக் கொண்டாட்டம்\nஉலக மகளிர் தினத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் எய்ட் இந்தியா அமைப்பும்மும் இணைந்து சனிக்கிழமையன்று (மார்ச் 11) மாமல்லபுரம் கடற்கரை புலிக்குகை வளாகத்தில் கொண்டாடியது.\nமாதர் சங்க திருப்போரூர் வட்டச் செயலாளர் வி.மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் வி.பிரமிளா, துணைச் செயலாளர் பி.ஜெயந்தி, எய்ட் இந்தியா ஒருங்கிணைப்பாளர் டிகே.அன்பழகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதிருப்போரூர் புதுவினை கலைக்குழுவின் சார்பில் தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழச்சிக்கு வந்திருந்த ஏராளமான பெண்கள் கலை நிகழ்ச்சிகளை உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். மேலும் கலந்து கொண்ட பெண்களுக்கு கயிறு இழுத்தல், கோலப்போட்டி, லெமன்ஸ்புன், இசைநாற்காலி, குழந்தைகளுக்கு சாக்குப்பை ஓட்டம், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.\nதிருப்போரூர் புதுவினை கலைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணகி, செல்வம், சுயஉதவிக்குழு நிர்வாகிகள் ஏ.காயத்திரி, எஸ்.கோமதி, கவிதா, ஏ.ஜெயலட்சுமி, ராணி இ.அலமேலு, எச்.வனிதா, கே.நித்தியா, எல்.கலையரசி, எப்.கோகிலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nPrevious Articleமணிப்பூர் தேர்தல் முடிவுகள் : வாக்கு எண்ணிக்கையுடன் முழு விபரம்\nNext Article சிஐடியு பிரச்சார நடைபயணம்…\nகள் இறக்க அனுமதி தேவை: பனை தொழிலாளர்கள் கோரிக்கை\nசிறு, குறு நிறுவனங்களை அழிக்கும் ஆட்சியாளர்களை தூக்கியெறிவோம் சென்னை ஆர்ப்பாட்டத்தில் த.வெள்ளையன் ஆவேசம்\nபல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthai-aarokiyamaaga-pirakka-karpinikal-sapida-ventiya-vunavukal", "date_download": "2018-12-19T04:27:05Z", "digest": "sha1:ASS2O42SMN45KHCCNHQNOLX42TMJJGHK", "length": 13661, "nlines": 247, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தை ஆரோக்கியமாக பிறக்க கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் - Tinystep", "raw_content": "\nகுழந்தை ஆரோக்கியமாக பிறக்க கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nகர்ப்ப காலத்தில் சரியான உணவை சாப்பிடுவது என்பது இரண்டு பேருக்கு சேர்த்து சாப்பிடும் உணவை குறிப்பதல்ல. சரியான ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிடுவதையே இது குறிப்பிடுகிறது. எனவே, முன்கூட்டியே கர்ப்ப கால உணவு முறையை திட்டமிடுதல் மிகவும் நல்லது. இதை தான் நாங்கள் செய்துள்ளோம். இங்கே, கர்ப்பகாலத்தில் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் போதிய ஊட்டச்சத்து வழங்கும் உணவுகளை கொடுத்துள்ளோம்.\nஉங்���ளின் கர்ப்ப காலத்தை ஆரோக்கியமான உணவுகளோடு ஆரம்பிப்பதே ஆரோக்கியமான குழந்தைக்கு முதல் படியாகும். தாய்மார்களுக்கு புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பு ஆகியவை அதிகளவில் தேவைப்படும். ஆய்வுகளில் வைட்டமின் B மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளும் முக்கியமானவை என கண்டறியப்பட்டுள்ளது.\nஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கர்ப்பகாலத்தில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களா, அதை தான் குழந்தையும் உட்கொள்ளும். இதை நினைவில் வைத்துக்கொண்டு கர்ப்பகாலத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். கீழே, ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் நீங்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபால், இறைச்சி, தயிர், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். முதல் மூன்று மாதங்களில் தான் குழந்தையின் மூளை, உடல் கட்டமைப்பு மற்றும் பிற உடல் பாகங்கள் வளர்ச்சி அடைவதால், வைட்டமின் B12, B6, ரிபோப்ளாவின், தைமின்கள் அதிகளவில் தேவைப்படும். இந்த கட்டத்தில் சீரான உணவு முறையும் அவசியமாகும். எனவே, உடல் எடை கூடுவதை பற்றி கவலைப்படாமல் ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்துங்கள் .\nஇந்த காலத்தில் உங்கள் குழந்தை வேகமாக வளரும். எனவே, கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் D நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இது பலமான எலும்புகள் மற்றும் பற்கள் வளர்வதற்கு உதவுகிறது.\nஅதுமட்டுமில்லாமல், ஒமேகா 3 அடங்கிய உணவுகளையும் சாப்பிட வேண்டும். இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. அதே சமயம், மருத்துவர்கள் பால் சார்ந்த பொருட்களையும் எடுத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறார்கள். தாய் மற்றும் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் இறைச்சி மற்றும் காய்கறிகளிருந்து கிடைக்கிறது.\nஇறுதி மூன்று மாதங்களில் குழந்தையிடம் அதிக அசைவுகள் இருக்கும். எனவே, அதற்கு அதிகமான சத்துக்கள் தேவைப்படும். எனவே, ஆற்றல் நிறைந்த ஊட்டச்சத்துக்களான புரதம், இரும்புசத்து, கால்சியம் ஆகியவை 400 கலோரிகள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடும் சக்கரையின் அளவு நேரடியாக குழந்தைக்கு அனுப்பப்படுகிறது. இது குழந்தையை பாதிக்க கூடும். எனவே, சக்கரையை அளவோடு எடுத்துக்கொள்ளுங்கள��.\nஒரு தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போது, அந்த குழந்தைக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் அந்த பால் மூலமாக சுமார் 9 மாதங்களுக்கு கிடைக்கிறது. எனவே, குழந்தைக்கு பாலூட்டும் போது, தாய்மார்கள், ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தாய்ப்பாலூட்டும் போது சாப்பிட வேண்டிய உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\nஇரும்புசத்து குறைவாக இருந்தால், சிவப்பு இறைச்சி, மற்ற காய்கறிகள், பழங்களை தவிர்த்து இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடலாம்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/category/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-19T03:45:52Z", "digest": "sha1:I2IV52M2RMGTKS5ZAMQ3EKQNANETMNRM", "length": 36113, "nlines": 752, "source_domain": "ethir.org", "title": "சர்வதேசம் – எதிர்", "raw_content": "\nநேரலை நிகழ்வில் உங்களின் கேள்விகள் கருத்துக்களுடன் நீங்களும் கலந்து கொள்ள முடியும். பின்வரும் முறைகளில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.\nஅறிவிப்பு சர்வதேசம் செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா\nவாழ்வாதாரத்தை நோக்கி சோசலிசம் 2018\n72 . Views .வாழ்வாதாரத்தை நோக்கி சோசலிசம் 2018 -மதன்- பிரித்தானியாவில் கடந்த நவம்பர் 10 மற்றும் 11ம்திகதி சோசலிசம் 2018 மாபெரும் ஒன்று கூடல் நடை பெற்றது..இதல் பிரித்தானியாவில் வாழும் மக்களுக்கானஉரிமைகளுக்காக போராடும் அமைப்பான சோசலிஸ் பார்டி இதை ஒழுங்கு செய்தது. இதிலே பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடை பெற்றன..அதில் வேலைவாய்ப்பு. வீடு கல்வி சுகா���ாரம் அகதிகளின் உரிமை குறைந்த பட்டச ஊதியம் மக்களுக்கான சேவைகள் உரிமகளுக்கான போராட்டங்கள். சர்வதேச போராட்ட சக்திகளின் இணைப்பு மற்று ஆளும் கட்சியின்...\tRead More\nபாகிஸ்தானின் புதிய அரசு எதிர்நோக்கவுள்ள சவால்கள\n173 . Views .சு. கஜமுகன் (லண்டன்) gajan2050@yahoo.com பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சியானது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பிரதமாராக பதவி ஏற்றுக்கொண்ட இம்ரான் கானின் புதிய அரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் காத்திருக்கின்றன. ஜனநாயகத்தை காப்பாற்றுதல், ஊழலுக்கு எதிராக போராடுதல், மக்களின் கடனை நீக்குதல் ,கல்வி மற்றும் மருத்துவத்தை அரசு வழங்குதல், மத அடிப்படை வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தல், இஸ்லாமிய நலன்புரி அரசை உருவக்குதல் என...\tRead More\nபாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கானின் வெற்றி புதிய திருப்புமுனையா \n386 . Views . தேர்தல் முடிவுகள் கடந்த 27 ம் திகதி நடந்து முடிந்த பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி பி.ரி.ஐ வெற்றி அடைந்துள்ளது. இந்தத் தேர்தல் உலகெங்கும் கவனத்துக்குள்ளாகியதற்குப் பல காரணங்கள் உண்டு. பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் கப்டனாக இருந்த இம்ரான் கான் உலகளவில் ஏற்கனவே அறியப்பட்டவராக இருப்பது, ஒப்பீட்டளவில் புதியதாக உருவாகிய இவரது கட்சி தேர்தலில் வென்று இருப்பது போன்ற விசயங்களும் இக்கவன ஈர்ப்புக்குக் காரணமாக இருக்கின்றன. 342 ஆசனங்கள் உள்ள பாகிஸ்தான் தேசிய சபையில் (National...\tRead More\nஇந்தியா ஈழம் - இலங்கை கட்டுரைகள் சர்வதேசம் சேனன்\nபொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும்\n945 . Views . உலகப் பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியம் நவ காலனித்துவ நாடுகளைச் சுற்றி இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. குறிப்பாக்க சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இது அந்த நாட்டின் அரசியல் நடைமுறைகளிலும் பாரிய மாற்றை கொண்டுவந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் வரும் புதிய நெருக்கடி இந்த நாடுகளுக்குள்ளேயே குறுகி நின்று அழிந்து விடும் என எதிர்பார்ப்பதும் தவறு. உலகப் பொருளாதாரத்தின் 58% பகுதி ‘வளர்ந்து வரும்’ ந��டுகள் எனச் சொல்லப்படும்...\tRead More\nஇந்தியா கஜமுகன் கட்டுரைகள் சர்வதேசம் தமிழ்நாடு\n227 . Views .சு. கஐமுகன் gajan2050@yahoo.com அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், அரசு மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தில் பதின்மூன்று பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்ததும் இருந்தனர். வேதாந்தா போன்ற காப்ரேட் நிறுவனங்களின் நலனுக்காக தனது சொந்த மக்களையே குருவிகளை சுடுவது போல் சுட்டு கொன்றது மோடி/தமிழ்நாடு அரசு. காப்ரேட்டின் நலனுக்காக எந்த எல்லை வரைக்கும் இவ்வரசு செல்லும் என்பதையே மேற்படி தூத்துக்குடி சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கக் கூடாது,...\tRead More\nகட்டுரைகள் சத்யா ராஜன் சர்வதேசம்\n437 . Views .முன் எப்பொழுதும் காணாத ஆர்ப்பாட்டங்கள், பொது வேலைநிறுத்தம் என ஜோர்டானிய ராஜ்யமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அல்பானியா நகரத்திற்கு சென்றிருந்த மன்னர் அப்துல்லா, உடனடியாக நாடு திரும்பி பிரதம மந்திரி ஹனி அல் முல்கீயை பதவி நீக்கம் செய்ததன் மூலம் இவ்வெழுச்சியை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். வாழ்க்கைச் செலவீனம் அதீதமாக உயர்ந்ததும், அரசு இயந்திரம் ஊழல் மயம் ஆனதுக்கும் எதிராக எழுந்த கொந்தளிப்பு – அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை ரத்து செய்துவது மட்டுமின்றி ஒருபடி மேலே சென்று பிரதமரை நீக்கும் அளவுக்கு சென்றுள்ளது. இப்போராட்டம்...\tRead More\nஇந்தியா சர்வதேசம் செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா\nதூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு லண்டனில் இந்திய தூதரகம் முன் போராட்டம்\n398 . Views .தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு நேற்று (சனிக்கிழமை) மூன்று மணி அளவில் இந்திய தூதரகம் முன்பு ஒரு போராட்டத்தை முன்னெடுத்தது. ஈழம் மற்றும் தமிழ் நாட்டுத் தமிழர், குழந்தைகள் என மூண்ணூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதில் போர��ட்டத்தின் தொடக்கத்தில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான அப்பாவி பொது...\tRead More\nசர்வதேசம் செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\n348 . Views .முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடம் பிரித்தானியாவில் வாழும் தமிழர்களால் நினைவு கூறப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடத்தில் “இறந்தவர்களை நினைப்போம், இருப்பவர்களுக்காய் போராடுவோம்” என்ற தொனிப்பொருளில் தமிழ் சொலிடாரிட்டியானது தனது நிகழ்வுகளை முன்னெடுத்தது. அதனடிப்படையில் தமது எதிர்கால செயற்திட்டம் தொடர்பாகவும், பல்லின மக்கள் மற்றும் பல்லின அமைப்புக்களுடன் இணைந்து தாம் பணியாற்றி வருவதன் நோக்கத்தையும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர் நேரலையில் தெளிவுபடுத்தியிருந்தனர். அத்துடன் இலங்கையிலிருந்து செயற்படும் ஒடுக்கப்படும் மக்களுக்கான தளத்தின் உறுப்பினர்கள் தமது செயல்திட்டம் மற்றும் உந்துருளிப்...\tRead More\n“எங்களைக் கொல்வது உங்களின் மௌனம்தான்”\n439 . Views .– கிரிஷாந்த் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தங்கள் என்ற போர்வையில் உலகம் முழுவதிலும் வன்முறைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்துள்ள அரசுகளிற்கெதிரான குரல் என்பது உலக மன சாட்சியின் குரல். அப்படியொன்று இருக்கிறதா என்றால் ஓம். அது எங்களையும் சேர்த்த குரல்தான். அது சாதாரண மக்களின் குரல். அறத்தின் குரல். சிரியாவின், கிழக்கு கூட்டா (Ghouto) பகுதியில் உதவிப் பொருட்கள் வழங்கவும் மருத்துவ ரீதியான தேவை உடையவர்களை வெளியேற்றவும் 30 நாட்கள் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதலும் தரை வழித்தாக்குதலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கில்...\tRead More\nசிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணி அரசியல்\n241 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com ரொபேர்ட் முகாபே சிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் 37 வருட முகாபேயின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. சிம்பாப்வேயின் ஆளுங்கட்சியான சானு பிஎப் (Zanu – PF) கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றிப் பின்னர் தற்பொழுது சிம்பாப்வேயின் இரண்டாவது ஜனாதிபதியாகியிருக்கும் எமர்சன் மனாங்கக்வா ஆட்சிக்கு வந்துள்ளமையால் இனி சிம்பாப்வேயில் ஜனாநாயகம் மலர்ந்துவிடும் என்பதுபோல் சில மேற்கத்தைய ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. உண்மை நிலைமை அதுவல்ல ஏனெனில் இதுவரை காலமும் முகாபேயின் வலதுகரமாக செயற்பட்டு...\tRead More\nதெற்காசிய நிலவரங்கள் -முன்னோக்குப் புள்ளிகள்\n316 . Views . இந்த ஆண்டில் தெற்காசிய வளர்ச்சி கனவுக் கதை முடிவுக்கு வந்து விட்டது. உலகப் பொருளாதார நெருக்கடியால் தொடரும் பொருட்களுக்கான கிராக்கிப் பற்றாக் குறை – முதலீட்டின் போதாக்குறை ஆகிய காரணங்களும் தெற்காசிய வளர்ச்சி வீழ்ச்சிக்குக் காரணம். அதே சமயம் முதலாளித்துவ ஊழல் – குறிப்பாக இந்தியாவில் அதிகரித்த ஊழல் நிலவரம் மற்றும் இந்திய அரசு முன்னெடுத்த மூர்க்கத்தனமான கொள்கைகள் ஆகியனவும் இதற்குக் காரணம். இந்திய வளர்ச்சி 6% வீதமாகக் குறைந்து விட்டதாக சில தரவுகள் காட்டினாலும் உண்மை வளர்ச்சி...\tRead More\nமியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 02)\n153 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com “ஆங்சாங் சூகியின் எண்ணமானது ரோஹிங்கிய மக்களுடன் யுத்தம் புரிவதல்ல, மாறாக அம்மக்கள் அகதிமுகாமிலிருந்தோ அல்லது தப்பித்து செல்லும்போது கடலினுள் விழுந்தோ இறந்து போகட்டும்” என்பதே அவரின் எண்ணமாக இருக்கிறது என்றார் சமீபத்தில் மியான்மாரிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அகதி ஒருவர். இதுதான் தற்பொழுது ஆங்சாங் சூகியைப் பற்றிய மக்களின் பார்வையாக உள்ளது ஆங்சாங் சூகி – மியன்மார் வன்முறை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காலத்திலிருந்து உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர் இதுதான். ரோஹிங்கிய மக்களை காப்பாற்றக்கூடிய அதிகாரம் தன்வசம் இருந்தும் அதைப் ...\tRead More\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\n267 . Views .2015 செப்டேம்பர் இல் நடைபெற்ற கற்றலோனியா பாராளுமன்ற தேர்தல் சுதந்திர கற்றலோனியாவிற்கான பொது வாக்கெடுப்பு போலவே நடந்தேறியது. பிராந்தியத்தின் இரு பெரும் கட்சிகளான CDC (Democratic Convergence of Catalonia) மற்றும் ERC (Republican Left of Catalonia ) சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் Junts Pel Si ( Together for Yes ) எனும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. 135 ஆசனங்களை கொண்ட கற்றலோனியா பாராளுமன்றத்திற்கான தேர்தலில் 39 சதவீத வாக்குகளை பெற்று 62 ஆசனங்களுடன்...\tRead More\nமியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 01)\n131 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com மதமும் அரசியலும் சேர்ந்தால் பற்றி எரிவதற்கு எண்ணெய் தேவையில்லை. இலங்கை, இந்தியா, இஸ்ரேல், அரபு நாடுகள் போன்றன அதற்கு மிகச் சிறந்த உதராணம். அதன் வரிசையில் அண்மைக்கால உதாரணமாக இருப்பது மியன்மார் தேசம். பெளத்தமதமும் அரசியலும் இணைந்து எண்ணெய்யே இல்லாமல் பற்றிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ARSA (Arakan Rohingya Salvation Army) என்ற அமைப்பு முப்பது போலீஸ் மற்றும் இராணுவ நிலைகளைத் தாக்கியதைத் தொடர்ந்து வெடித்த கலவரம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற...\tRead More\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\n216 . Views .ஐரோப்பாவில் பிரித்தானியா மக்களின் பிரெக்ஸிட் ஆதரவான வாக்களிப்பினை தொடர்ந்து கற்றலோனியா பிராந்தியத்தின் இன்றைய நிலை ஐரோப்பாபாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் தெற்கு மலை தொடரால் பிரிக்கப்பட்டு, ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பிரதேசம் கற்றலோனிய ஆகும். கற்றலன் மொழி பேசும் மக்கள் Valencia , the Balearic Islands , Aragon மற்றும் Catalonia ஆகிய ஸ்பெயினின் பிராந்தியங்களிலும் பிரான்ஸ் , இத்தாலி ஆகிய நாடுகளின் சில இடங்களிலும் பரவி வாழ்கின்றனர். ஸ்பெய்னின் 17 தன்னாட்சி கொண்ட...\tRead More\nசைபர் தாக்குதலின் பின்னணியில் பிட்காயின் (Bitcoin)\n167 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com உலகளாவிய ரீதியில் பல்வேறு தொலைக்காட்சி நாடகங்களையும், திரைப்படங்களையும் தயாரித்து வழங்கும் HBO (Home Box Office) என்னும் நிறுவனத்தின் இணையதளம் கடந்த ஜூலை மாதம் சைபர் தாக்குதலுக்குள்ளானது. மிஸ்டர் ஸ்மித் ( Mr. Smith) என அழைக்கப்படும் ஹக்கர் குழுவே இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. மிகப் பிரபலமான தொலைகாட்சித் தொடரான கேம் ஒப் திரோன்ஸ் ( Game Of Thrones) நிகழ்ச்சியின் ஸ்கிரிப்ட், தொடரின் இதுவரை வெளிவராத பாகங்கள், நடிகர்களின் தனிப்பட்ட விபரங்கள், தொலைபேசி இலக்கங்கள், சந்தைபடுத்தும்...\tRead More\nஇலங்கையின்ஆயுத இறக்குமதியும் இராணுவமயமாக்கலும் அதில் பிரித்தானியாவின் பங்கும்.\n49 . Views .நுஜிதன் இராசேந்திரம் இலங்கையில் உள்நாட்டு யுத்தம்...\nவாழ்வாதாரத்தை நோக்கி சோசலிசம் 2018\n72 . Views .வாழ்வாதாரத்தை நோக்கி சோசலிசம் 2018 -மதன்-...\nபாகிஸ்தானின் புதிய அரசு எதிர்நோக்கவுள்ள சவால்கள\nகாவல்துறை அதிகாரியின் ஸ்காட்லாந்து பயணம் ரத்து\nநேரலை (சனி அல்லது ஞாயிறு) இங்கிலாந்து : மாலை 4pm - 5pm / ஐரோப்பிய நாடுகள் : 5pm - 6pm / இலங்கை/இந்தியா : 8.30pm - 9.30pm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/contest-the-elections-alone-velmurugan/", "date_download": "2018-12-19T04:31:06Z", "digest": "sha1:T5XBICXZABWJWNSFZJAFQNJD2VZSV5JV", "length": 9409, "nlines": 116, "source_domain": "makkalmurasu.com", "title": "தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு", "raw_content": "\nதனித்து போட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு\nதமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு\nதமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு. அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவித்து பின்பு அதிமுக தொகுதி பங்கிட்டில் தொகுதிகள் எதும் ஒதுக்கப் படாததால் ஏமாற்றம் அடைந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் முக்கிய அறிவிப்பு வெளிட்டது\nதமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு\nகடலூர் – 18 ஏப்ரல் . கடலூரில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், வரும் தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்து உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் எங்களை போன்ற சிறிய கட்சிகளை அங்கி கரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்\nநெய்வேலி தொகுதியில் தாம் போட்டியிட உள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.\nsimilar tags: தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழக சட்டசபை தேர்தல், தனித்து போட்டி, தேர்தல் செய்திகள்\nFiled under: செய்திகள், தேர்தல் செய்திகள்\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்…\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில்…\nஇரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது: ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் பேட்டி\nஇரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என தூத்துக்குடியில்…\n← ஜெயலலிதா 7வது முறையாக அதிமுக வேட்பாளர் பட்டியலை மாற்றினார் நட்சத்திர கிரிக்கெட் வடிவேலு வராதது ஏன்\nசினிமா டிரெய்லர்கள் | June 15, 2018\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்���ாட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=43825", "date_download": "2018-12-19T04:25:36Z", "digest": "sha1:YA43IFYOCDWD26RRT34DG3UO5WF4BOZW", "length": 13029, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "நம்பிக்கையுள்ள எந்த அரச", "raw_content": "\nநம்பிக்கையுள்ள எந்த அரசியல் கட்சியும் தேர்தல் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லாது\nதேர்தலில் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையுள்ள எந்த அரசியல் கட்சியும் தேர்தல் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லாது என பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் இணைந்து பொதுத் தேர்தல் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளதானது மக்கள் நம்பிக்கை மீது அவர்களுக்குள்ள பயத்தையே வெளிப்படுத்துகின்றது என்றும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் வெற்றிகொள்ளலாம் என்ற நம்பிக்கையுள்ள எந்தக் கட்சியும் நீதிமன்றத்துக்கு செல்லாது. எனினும் ஐ. தே. கட்சி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளது. தேர்தல் நட���்பதற்கு முன்பதாகவே அக்கட்சி தமது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளது.\nஐ.தே.கட்சியானது தொடர்ச்சியாக தேர்தல்களை பின்போட்டு வந்துள்ளது. அக்கட்சியினரின் ஒரேநோக்கம் தேர்தல் நடத்தாது ஒத்திப்போடுவதே. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான நாம் தேர்தலை நடத்துவதிலேயே உறுதியாகவுள்ளோம். தேர்தலொன்று நடத்தப்பட்டால் அதன் பிரதிபலன் எவ்வாறு இருக்குமென எமக்கு தெரியும்.\nபிரெக்ஸிட் ஒப்பந்தத்தைக் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை......Read More\nஅப்போலோவில் 75 நாள் சிகிச்சை பெற்ற போது...\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க 6.85 கோடி செலவானதாக அப்போலோ நிர்வாகம்......Read More\nஜனவரியிற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த...\nஅடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு......Read More\nபொம்பள ‘தல’: யாரை அப்படி சொன்னார் ரோபோ...\nமாரி 2 படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ரோபோ சங்கர் பல......Read More\nவானிலை 20 ஆம் திகதியில் இருந்து மாற்றம்\nநாட்டில் காணப்படும் வரட்சியான வானிலையில் டிசம்பர் 20 ஆம் திகதியில்......Read More\nநத்தார் தினத்தில் ஞானசார தேரரை விடுதலை...\nபொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரருக்கு விடுதலை......Read More\nவானிலை 20 ஆம் திகதியில் இருந்து...\nநாட்டில் காணப்படும் வரட்சியான வானிலையில் டிசம்பர் 20 ஆம் திகதியில்......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nதொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி அண்டிய பகுதிகளில் அதிக பனி......Read More\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்...\nமட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம்......Read More\nவிபத்தில் ஒருவர் பலி - இரு சிறுவர்கள்...\nஅக்கறைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில்......Read More\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்......Read More\nஅமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப்...\nபுதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும�� பெற்றுக் கொள்ளப்......Read More\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதோட்டத் தொழிலாளரின் துயரம் இந்தியா -...\n1948 ஆம் ஆண்டின் இலங்கை குடியுரிமைச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தால்......Read More\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/03/benefits-of-Athipalam.html", "date_download": "2018-12-19T03:30:27Z", "digest": "sha1:PG2NUNXATZVSUV5FGF74FPFIZORLKOE3", "length": 6683, "nlines": 118, "source_domain": "www.tamilxp.com", "title": "தினமும் இரண்டு பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன - TamilXP", "raw_content": "\nHome Health தினமும் இரண்டு பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன\nதினமும் இரண்டு பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன\nஉணவு உண்ட பின் அத்திபழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் ஜீரணமடைய செய்து உடலுக்கு சுறுசுறுப்பை தருகிறது.\nமேலும் 100 கிராம் அத்திபழத்தில் 107 கலோரிகள் உள்ளன, குறிப்பாக கொழுப்பு சத்து (0.1கிராம்) உள்ளது. இதில் கால்சியம்,இரும்புசத்து, மெக்னீசியம், வைட்டமின் B-12 ஆகியவை அதிக அளவில் கிடைகின்றன.\nஉடம்பில் ஏற்படும் கரும் பித்தம், ஈரல், நுரையீரல் பிரச்சனை, மற்றும் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.\nதினமும் இரண்டு பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்\nதினசரி இ���ண்டு பழங்கள் சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.\nமலச்சிக்கலை போக்க உணவு உண்ட பின் சிறிதளவு அத்திபழங்களை சாப்பிட்டால் விரைவில் மலசிக்கல் தீரும்.\nகல்லீரல் வீக்கத்தை போக்க ஒரு வாரம் வினிகரில் ஊறவைத்து, அதன் பின் தினமும் இரண்டு சாப்பிட்டு வர வீக்கம் விரைவில் குணமடையும்.\nதொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக மற்றும் முழு அளவு ஊட்டச்சத்தையும் பெற முடியும்.\nஇரண்டு பழங்கள் தொடர்ந்து சாப்பிடுவதால் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது, இதனால் எலும்புகள் பலம் பெறுகின்றன.\nபதப்படுத்தபட்ட அத்தி பழங்களை தான் சீமை அத்திபழம் என்பர்.\nதினமும் அரைகிராம் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள் மற்றும் வெண்குஷ்டம் குணமாகும்.\nதோலில் ஏற்படும் நிறமாற்றங்கள் விரைவில் குணமடையும்.\nமேலும் ஒருவர் தொடந்து 40 நாட்கள் அத்தி பழம் சாப்பிட்டு வந்தால் அவரது உடல் பலம் பெறும்.\nகுழந்தை இல்லாதவர்கள் அத்தி பழத்தை காயவைத்து பொடி செய்து சூரணமாக பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் குழ்ந்தையினமை நீங்கும்.\nமற்ற பழங்களில் கிடைக்கும் சத்துக்கள் அத்தி பழங்களில் நான்கு மடங்கு கிடைக்கின்றன.\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை\nகூகுள் சர்ச் செய்ததால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண்\nஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் என்ன\nசென்னையை நோக்கி வருகிறது “பெத்தாய்” புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58170", "date_download": "2018-12-19T04:31:30Z", "digest": "sha1:GGALLEZL7ZRVJ3VCUBYLBXPIVYTGF2L5", "length": 5202, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "ஏறாவூர் நகர பிரதேசத்தில் மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஏறாவூர் நகர பிரதேசத்தில் மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\nதேர்தல் தினமான இன்று சனிக்கிழமை காலையில் இருந்து நண்பகல் வரை இடம்பெற்ற தேர்தல் தொடர்பான வன்முறைகளில் ஏறாவூர் நகர பிரதேசத்தில் மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஏறாவூர் நகர சபைக்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் இருவரும் மேலும் ஒரு ஆதரவாளரும் தாக்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nவெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இம்மூன்று தாக்குதல்களும் சனிக்கிழமை அதிகாலைக்கும் நண்பகலுக்கும் இடையில் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவரிசையில் நின்று வாக்களித்த சனாதிபதி\nNext articleவடக்கு- கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டமைப்பு சிறப்பான வெற்றிபெறும். எதிர்க்கட்சி தலைவர் வாக்களிப்பு\nமட்டக்களப்பில் நேற்றும் பொலிசார் மீது தாக்குதல்\nகருணா அம்மானின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்.\nநாளை ஆலயசர்ச்சை தொடர்பாக பிரதேசசெயலர் கூட்டும் கூட்டம்\nகல்முனை தமிழ் மக்கள் வாக்களிக்கத்தவறினால் தமிழ்ப்பிரதிநிதித்துவம் பறிபோவதுடன்பாரம்பரிய தாயகபூமியையும் இழக்கவேண்டிவரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2017/07/blog-post_42.html", "date_download": "2018-12-19T03:37:21Z", "digest": "sha1:5IFO6WQSGWV5HLWIMFO5GWX77AW767JU", "length": 34530, "nlines": 114, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: டயட் - ஹாலாஸ்யன்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nசமீபகாலமாக அனேகம் அடிபடுகிற ஒரு சொல். உணவுக் கட்டுப்பாடு என்ற இடத்தில் இருந்து நகர்ந்து அது இன்றைக்கு ஒரு கொள்கைபோல உயர்ந்துவிட்டது. மதத்தைப் போல இன்று பல டயட்டுகளுக்கு குருமார்கள் இருக்கிறார்கள். அறிவியல் ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் இதில் தொடர்ச்சியான விவாதங்களும், புதுமைகளும் நிகழ்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்த சமூகத்திற்கு உடல்நலத்தின் மீதான அக்கறை அதிகரிக்கிறது. தன் வாழ்க்கை முறையும், வேலை முறையும் உடல்நலத்திற்கு உகந்ததாக இல்லை என்று தனியாக மெனக்கெட ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான அறிகுறிதான்.\nஆனால் டயட் என்பதை நாம் உணவைத் தாண்டிப் பேச வேண்டியதாய் இருக்கிறது. என்ன பேத்தல் டயட் என்றாலே உணவுதானே என்கிறீர்களா டயட் என்பதை கட்டுப்படுத்தப்பட்ட உணவுப் பழக்கம். சுருங்கச் சொன்னால் பத்தியம் என்பது அகராதி சொல்லும் விளக்கங்களில் ஒன்றுதான். டயட் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடம், மொழியைச் சேர்ந்த இனக்குழுவின் தனிப்பட்ட உணவுப் பழக்கம் என்ற பொருளும் வருகிறது. இன்றைய டயட்டுகள் ஏற்கனவே இருக்கும் உடல் உபாதைகளைக் களையவும், வருமுன் காக்கவுமே கைக்கொள்ளப்படுகின்றன.\nமொழியைப் போலவே உணவும் மக்களின் அடையாளம்தான். காரணம் அந்த உணவுப் பழக்கத்தின் தோற்றுவாய் அந்த மக்கள் இருந்த இடம், தட்ப வெப்பம், விளைபொருள், ஊட்டத்தேவை எல்லாவற்றையும் உள்ளடக்கியது. ஒரு இனக்குழுவின் உணவு முறையில் சமைக்கும் விதத்தில் நடைபெற்ற சோதனைகள், எந்த சமகால அறிவியல் அறிஞரையும் மிஞ்சியது என்றே சொல்லலாம். சோதனை, அதற்கான வெளிப்பாடு, அதன் விளைவாக ஏற்படும் புரிதல் என்பது சமகால அறிவியலின் experiment, observation and inference என்கிற கோட்பாட்டோடு ஒத்துப்போகிறது. உணவுப்பொருட்களின் வேதியியல் மூலக்கூறுகளை எப்படிக் கொடுத்தால் உடல் அதிகம் உறிஞ்சுகிறது என்ற bioavailability பரிசோதனைகளின் இறுதி வடிவமே சமையல் முறைகள்.\nமேலும் உணவு என்பதற்கான உலகப் பொது விளக்கம் என்பதைக் கொடுக்க முடியாது. நமக்கிருக்கும் இறைச்சி என்ற சொல்லுக்கான புரிதலும், மேற்கு ஆசிய மக்களுக்கு இருக்கும் புரிதலும் நிச்சயம் வேறானவை. போர்கள் போன்ற அரசியல் காரணங்களால், எப்படி மொழி தாக்குதலுக்கு உள்ளாகிறதோ அதுபோலவே உணவுப் பழக்கமும் தாக்குதலுக்கு உள்ளாகும். ஒரு இனக்குழுவின் உணவு வரலாற்றை அரசியல் வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். மிகச்சிறந்த உதாரணமாக நம்முடைய இனிப்பு வகைகள் மற்றும் இறைச்சி உணவு வகைகளில் முகலாயத் தாக்கம் நிறைந்திருக்கும். இது ஒரு சிக்கலான வலைப்பின்னல். உணவு என்பதை வெறும் தட்டில் வந்து விழுவதாக மட்டும் கொள்ள முடியாது. உணவு என்பது\n● உணவுக்கான விளைபொருட்கள் விளையும் இடம். திருநெல்வேலியில் கிடைக்கும் திருநெல்வேலி அல்வா தாமிரபரணி நீரைப் பயன்படுத்துவதால் அந்தச் சுவை. சில சீஸ் வகைகளை உலகில் இன்னின்ன இடங்களில் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று சட்டங்கள் இருக்கின்றன\n● உணவு தயாரிக்கப்படும் விதம். ஆம்பூர் பிரியாணியின் சுவைக்குக் காரணம் அதன் ஜீரக சம்பாவும் தம் கட்டுதலும்\n● உணவு பரிமாறப்படும் விதம்\n● மேலும் அதன் பின்னுள்ள கலாசார விழுமியங்களையும் உள்ளடக்கியது.\nஅப்படிப் பார்த்தால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உணவு முறைகள் இருக்கின்றன. உணவுகளின் பரிச்சயத்தைக் கொண்டு கணக்கிட்டால் பர்கர் வகையறா நிறைந்த அமெரிக்க முறை, ப்ரெட் முட���டை ஜாம் என்று காலை உணவை முடிக்கிற ஆங்கிலேய முறை, பீட்ஸா, ஸ்பகெட்டி, பாஸ்தா, லஸாக்னா என்னும் இத்தாலிய முறை, இறைச்சிகள் நிறைந்த அரேபிய முறை, நூடுல்ஸ், செஷ்வான் வகைச் சீன முறை, இப்போது எத்தியோப்பிய உணவு வகைகள் கிடைக்கும் ஹோட்டல்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.\nஏன் உலகம் வரை போக வேண்டும் துணைக்கண்டம் என்ற பெயருடைய நம்நாட்டிலேயே மாநிலத்திற்கு ஒரு உணவு முறை உண்டே. ராஜஸ்தானி, பஞ்சாபி, குஜராத்தி உணவகங்கள், ஆந்திரா மெஸ்கள், கேரள உணவகங்கள் நம் ஊரில் சக்கைப்போடு போடுகின்றன. ஒவ்வொரு நூறு நூற்றைம்பது கிமீக்கும் ஒரு உணவு முறை இருக்கிறது நம் நாட்டில்.\nஇப்படி உலகம் முழுக்க உணவுப் பழக்கங்களைத் தேடியதில் மிக ஆரோக்கியமான உணவுப் பழக்கமாய் மத்தியத் தரைக்கடல் Mediterranean பகுதியைச் சேர்ந்த மக்களின் உணவுப் பழக்கம் சிக்கியிருக்கிறது. மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த க்ரீஸ் போன்ற நாடுகளில் இருக்கிற உணவுப் பழக்கத்தைச் சொல்கிறார்கள்.\nநம் இட்லி சாம்பாரையும், வெண்பொங்கல் வடகறியையும் ஐநா சபை உலகிலேயே சிறந்த காலை உணவாக அறிவித்திருக்கிறது என்று வாட்ஸாப்பில் வதந்திகள் வரும். ஞாபகம் இருக்கிறதா ஐநா சபைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் யுனெஸ்கோ என்ற ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் பண்பாட்டுக் கூட்டமைப்பு பண்பாடு சார்ந்த சில விஷயங்களை கலாசார அடையாளங்களாக அங்கீகரிக்கிறது. நானூற்றி சொச்சம் விஷயங்களில் இந்தியாவில் இருந்து ஒரு பன்னிரண்டு விஷயங்களை அங்கீகரித்திருக்கிறார்கள். கேரளாவின் குதியாட்டம், ராம்லீலா நாடகம், யோகா, பஞ்சாப்பில் ஒரு இடத்தில் மட்டும் பிரத்யேக முறையில் நடைபெறும் செம்பு மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் தயாரிப்பு என்று பட்டியல் நீள்கிறது. அந்த யுனெஸ்கோ இந்த மத்தியத் தரக்கடல் பகுதியின் மெடிட்டரேனியன் டயட்டை meditteranean diet கலாச்சாரச் சின்னமாக அங்கீகரித்திருக்கிறார்கள். அவர்கள் அந்த வலைப்பக்கத்தில் இந்த உணவு முறைக்குக் கொடுத்திருக்கும் விளக்கம் பிரமிக்க வைக்கிறது.\nஅப்படி என்ன நளபாகம், பீமபாகம் பண்ணுகிறார்கள் என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. வறுக்க, பொரிக்க, வதக்க, தாளிக்க, குழைக்க என்று எல்லாவற்றிற்கும் ஆலிவ் எண்ணை. நிறைய பச்சைக் காய்கறிகள், அதி முக்கியமாக மீன். பாலூட்டிகளின�� மாமிசங்கள் அறவே கிடையாது, அல்லது மிகக் குறைந்த அளவு. முத்தாய்ப்பாய் ஒரு கிளாஸ் ஒயின். தவிர கிரேக்க மரபுப்படி வருடத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நாட்கள் விரதத்திற்காக ஒதுக்கப்பட்டவை. ஆனால் மருத்துவப் புள்ளிவிவரங்கள் சொல்வது என்னவென்றால் அந்த மத்தியத் தரைக்கடல் நாடுகளில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. மேலும் அனைவரும் பழம் தின்று கொட்டை போட்டு அந்தக் கொட்டைகளெல்லாம் செடியாய் முளைக்கிற வரை உயிரோடிருந்தார்கள். உலகச் சராசரி வாழ்நாளை விட குறிப்பிடத்தகுந்த அளவு அதிகம். இத்தனைக்கும் அந்த நாடுகள் மருத்துவ வசதிகளில் பின் தங்கியே இருக்கின்றன.\nமருத்துவ வசதி இல்லாமல், இப்படி ஒரு எளிமையான உணவைத் தின்றால் உடல்நிலைக்கு ஒரு குந்தகமும் வராதா என்று, தேவையைத் தவிர உடலை ஒரு இம்மி கூட அசைக்க மாட்டாத, உண்ணும் உணவிற்கும் செய்கிற வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவாறு வாழும் வர்க்கம், இந்த உணவு முறையை, க்ளைமாக்ஸில் காலில் விழும் ஹீரோயின் கணக்காய் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டது. 1960கள் முதலே இந்த மெடிட்டரேனியன் டயட் மேற்குலகில் பிரபலம். ஆலிவ் ஆயில் பேரல் பேரலாகக் கொள்முதல் செய்யப்பட்டது. உடற்பருமன், இருதய நோய் போன்றவை வந்த, எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எச்சரிக்கப்பட்ட ஒரு சமூகம் இந்த டயட்டிற்கு அடிமையானது. வண்டி நல்லா ஓடும் என்று பெட்ரோல், டீசலுக்கு பதிலாய் ஆலிவ் ஆயில் ஊற்றி ஓட்டாத குறை. காரணம் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, அதிகச் சர்க்கரை கொண்ட உணவுப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் இவையெல்லாம் அந்தச் சமூகத்தை எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் வைத்திருந்தது. ஆனால் 1960ல் இருந்து இந்த உணவு முறை மேற்குலகில் புழக்கத்தில் இருந்தாலும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விவரங்கள் ஏறிக்கொண்டுதான் போகின்றனவே தவிர இறங்கவில்லை.\nஇது ஏதோ திருவிழா சந்தையில் முறுக்கு பிழியும் மிஷின் வாங்கின கதையாகப் போய்விட்டது. அவன் கால் விரலால் பிழிந்தாலும் முறுக்கு வரும். வீட்டுக்கு வந்து மாவு போட்டு அழுத்தினால், ம்ம்ஹூம் பெங்களூரூவின் சில்க் போர்ட் டிராபிக் போல நகர மாட்டேன் என்று முரண்டு பிடிக்குமல்லவா இந்த டயட், கருப்புத் துண்டுக்காரரின் ஆதர்ச நாடுகளான கிரேக்கத்திலே, ஏதென்ஸிலே இருப்பவர்களுக்கெல்லாம் வேலை செய்கிறது. ஏன் நமக்கு வேலை செய்யவில்லை என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள்.\nவிடை இதற்கு யுனெஸ்கோ பாடிய துதியைக் கவனித்தால் இருக்கிறது. ...particularly the sharing and consumption of food. The Mediterranean diet emphasizes values of hospitality, neighbourliness, intercultural dialogue and creativity, and a way of life guided by respect for diversity. ஆக இந்த ஒட்டுமொத்த டயட்டை தட்டு நிறைய வைத்துக்கொண்டு வம்சம் சீரியல் பார்த்து வில்லனைத் திட்டிக்கொண்டு தின்றால் கொழுப்பும் குறையாது; இதய நோயில் இருந்து பாதுகாப்பும் கிடைக்காது. முக்கியமான விஷயம் உணவைப் பகிர்ந்து சாப்பிட வேண்டும். கூடி உட்கார்ந்து பேசிக்கொண்டு, கிண்டலோடு சிரித்து, ஒருவரின் கவலைகளை பகிர்ந்துகொண்டு, அடுத்தவர் தட்டில் என்ன குறைகிறது என்று பார்த்து பரிமாறி என ஒவ்வொரு வேளை உணவையும் கூடி உண்கிறார்கள்.\nஇது வெறும் சப்பைக்கட்டு அல்ல. அறிவியல் ரீதியாய் மருத்துவ ரீதியாய் நிரூபிக்கப்பட்ட ஒரு விஷயம். சந்தோஷங்களை, துக்கங்களைப் பகிர்ந்து கொள்கையில் அது மன அழுத்தத்தில் இருந்து நம்மை விடுவிக்கிறது. மன அழுத்தம், கிட்னியின் மேலிருக்கும் அட்ரீனல் சுரப்பிகளில் இருந்து ஹார்மோன்களை இரத்த ஓட்டத்தில் கலக்க வைக்கிறது. இவை நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதோடு மட்டுமில்லாமல், நோயெதிர் மண்டலத்தின் சீர்மையைக் குலைக்கின்றன. இந்தப் பகிர்தல் உடலளவிலும், மன அளவிலும் ஒரு மனிதனை வலிமையானவனாக்குகிறது. மேலும் ஆலிவ் ஆயில் தேவையில்லாத அடர்த்தி குறைந்த லிபிட்டை (low density lipoprotein) சேர விடாமல் தடுக்கிறது. பழங்கள், காய்கறிகள் நார்ச்சத்துகளையும் வைட்டமின்களையும் வழங்குகின்றன. புரதத்துக்கு மீன் இருக்கிறது. சிகப்பு மாமிசம் red meat என்று அழைக்கப்படும் பாலூட்டிகளின் மாமிசம் மிகக் குறைவாக எடுப்பதால் free radicals என்னும் நச்சுகள் உடலில் சேர வாய்ப்பு மிகக் குறைவு, அப்படியே சேர்ந்தாலும் நடுநடுவே சப்பிக்கொள்கிற ஒரே ஒரு கோப்பை ஒயினில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் வெளியேற்றி விடுகின்றன.\nஆக இந்த டயட்டை, ஹோட்டலில் வாங்கிவந்தெல்லாம் சாப்பிட முடியாது. இது வெறும் உணவு முறை அல்ல. ஒரு வாழ்க்கை முறை. அப்போதுதான் அதன் முழுமையான பலன்கள் கிடைக்கும். ஆண்டாள், திருப்பாவையில் முழங்கை வரை நெய் ஒழுகுகிற அக்கார அடிசிலை “கூடி இருந்து குளிர்ந்தேலொர் எம்பாவாய்” என்றுதான் சொல்கிறாள். கூடிக் குளிர்வதால் உடல் மற்றும் மனதிற்குக் கிடைக்கும் நன்மைகளுக்கு முன்னர், முழங்கை வரை நெய் வடியும் அக்கார அடிசில் எதுவும் செய்யாது. அடுத்த பாசுரத்தில் “கறவைகள் பின்சென்று கானம் சேர்த்து உண்போம்” என்கிறாள். திருமூலர் “ஆர்க்கும் இடுமின். அவர் இவர் எண்ணன்மின்’ என்கிறார். இதுபோல பல உதாரணங்கள் சொல்லலாம். உணவை மத கலாசார சடங்குகள் நிமித்தமாய் அல்லது வேலை செய்யும் இடத்தே அமர்ந்து பிரித்து உண்ணுகிற பழக்கம் நம் மண்ணிலும் இருந்திருக்கிறது. கிராமத்துப் பள்ளிக் கூடங்களில் மதிய உணவு வேலையில் பெரிய வட்டமாய் அமர்ந்து உண்பார்கள். ஊர்த் திருவிழாவுக்கு ஒருவர் வீட்டிலும் அடுப்பெரியாமல் பெரும் சமையலாய்ச் செய்து ஒன்றாய் உண்கிற மரபு நமக்கு இருக்கிறது. வெகு தீவிரமாய், உணவு சமைத்தலை, பரிமாறலை, உண்ணுதலைப் பற்றிய புரிதல் நமக்குக் கடத்தப்பட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. அந்த மரபுதான் ஆப்பத்துக்குத் தேங்காய்ப்பால், அடைக்கு வெல்லம் என்று வக்கனையைக் கொடுத்திருக்கிறது.\nஆனால் வேலைச் சூழல், குடும்பச் சூழல் இந்த கூடி உண்ணுதற்குச் சில சமயம் தடை போடுகிறது. ஆனால் சில பழக்கங்களை வழக்கமாக்கினால் உடல் மற்றும் மன நலம் பேணப்படும்.\nஅ. வழக்கமான உணவுப்பழக்கத்திற்குச் சொல்லப்படும் அறிவுரைதான். உணவில் எல்லா சத்துக்கும் இடம் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். பச்சைக்காய்கறிகளும் பழங்களும் முக்கியம். ஆலிவ் ஆயில் இருந்தால் நன்று. இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஏனெனில் அது விலை அதிகம். இதை எழுதிய ஆள் வாங்கச் சொல்லியிருக்கிறார் என்று யாரிடமாவது என்னை வாங்கிக் கட்டிக்கொள்ள வைத்து விடாதீர்கள்.\nஆ. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை விரதம் இருக்கப் பழகுங்கள். விரதம் எனில் சுத்த விரதம். நீர் மட்டும் குடியுங்கள். செரிமான மண்டலம் தன்னைத் தானே பழைய நிலைக்குக் கொண்டுவர இந்த அவகாசம் அவசியம். (இது குறைந்த இரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளர்களுக்கு அல்ல.)\nஇ. இறைச்சி உண்பவர்கள் எனில் வெகுநாள் பதப்படுத்தப்பட்டதை வாங்கி உண்ணாதீர்கள்.\nஈ. ஒரு வேளை உணவாவது குடும்பத்தினருடனோ, வெளியில் தங்கியிருப்பவர்கள் எனில் உடன் தங்கி இருப்பவர் உடனோ அமர்ந்து உண்ணுங்கள்.\nஉ. அந்த உடனமர்ந்து உண்ணும் பொழுதை தொலைக்காட்சியோ, கைபேசியோ களவாடாமல் இருக்கட்டும். ஏனெனில் அந்த உணவை விட அந்தப் பொழுதில் நடக்கும் பரிமாறல் முக்கியம். சோறு பரிமாறல் அல்ல உணவு பரிமாறல்.\nஆரம்பத்தில் ஆண்டிராய்டில் இருந்து தலை நிமிர்த்துவது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். பின்னர் அந்த நேரத்தின் அழகு புரியும். இந்த டயட்டை பழக்கத்திற்குக் கொண்டு வாருங்கள். உடலுக்கும் மனதுக்கும் வலு சேருங்கள்.\nLabels: வலம் ஜூன் 2017, ஹாலாஸ்யன்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் ஜூன் 2017 இதழ் - முழுமையான படைப்புகள்\nகார்ட்டூன் பக்கம் (ஜூன் 2017) - ஆர்.ஜி.\nபாகுபலி : ஓர் இந்திய அனுபவம் - ஓகை நடராஜன்\nகொல்கத்தா: காளியின் நகரம் - ஆர்.வி.எஸ்\nவடுவூர் கே.துரைசாமி ஐயங்காரின் சமய ஆராய்ச்சி -- அர...\nசுழல் (சிறுகதை) - ராமசந்திரன் உஷா\nசித்ர சூத்ர (விஷ்ணு தர்மோத்தர புராணம் பகுதி 3) - அ...\nமுடி - மனிதன் - மிருகம் : டாக்டர் ஜெ. பாஸ்கரன்\nஇந்திய வளர்ச்சியில் மின் உற்பத்தி - லக்ஷ்மணப் பெரு...\nசத்தீஸ்கர் தாக்குதல்: இடதுசாரி பயங்கரவாதம் - பி.ஆர...\nமோதியின் இலங்கைப் பயணம் - அரவிந்தன் நீலகண்டன்\nவலம் ஜூலை 2017 இதழ் படைப்புகள்\nவலம் மே 2017 இதழ் - முழுமையான படைப்புகள்\nஜக்கி வாசுதேவும் ஸ்டீபன் ஜே கவுல்டும் - அரவிந்தன் ...\nஅயோத்தியில் ராமர் கோவில்: இறுதிக்கட்டத்தில் ராமஜன்...\nஉரையாடும் ரோபோ: சாட்பாட் (Chatbot) - ஜெயராமன் ரகுந...\nமேகாலயா பயணம்: கடவுளின் தோட்டம் - திருச்செந்துறை ர...\nபிக் டேட்டா - சுஜாதா தேசிகன்\nஒரு நொடி [சிறுகதை] - லதா ரகுநாதன்\nதமிழக விவசாயிகளின் போராட்டம் - ராஜா ஷங்கர்\nநாளைய நகரங்கள் - கிஷோர் மகாதேவன்\nதிராவிட இயக்கம் என்னும் அபத்தம் - ஆமருவி தேவநாதன்\nஅசோகமித்திரன்: விடைபெற்றுச் சென்ற தனித்துவக் குரல்...\nஅசோகமித்திரன்: நுணுக்கத்தின் மகத்துவம் - ஜடாயு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ratmalana/jobs-in-sri-lanka", "date_download": "2018-12-19T04:26:11Z", "digest": "sha1:7VAQTTDOKGVQQ3LAR4YKVCVLDEVNIFFP", "length": 11652, "nlines": 208, "source_domain": "ikman.lk", "title": "இரத்மலானை | ikman.lk இல் காணப்படும் பணி வெற்றிடங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nஹோட்டல், சுற்றுலா & ஓய்வு2\nமொத்த வியாபாரம் & சில்லறை வியாபாரம்1\nதகவல் தொழில்நுட்பம் & தொலை தொடர்பு2\nகிரியேட்டிவ், வடிவமைப்பு & கட்டிடக்கலை3\nதகவல் தொழில்நுட்பம் & தொலை தொடர்பு2\nகாட்டும் 1-22 of 22 விளம்பரங்கள்\nஇரத்மலானை உள் இலங்கையில் வேலைகள்\nகுளிர்பான உற்பத்தி உதவியாளர்கள் - ரத்மலானை\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nவேலை வாய்ப்பு - துறையின் பிரகாரம்\nஇரத்மலானை பிரதேசத்தில் தகவல் தொழில்நுட்பம் & தொலை தொடர்பு வேலை வாய்ப்புகள்\nஇரத்மலானை பிரதேசத்தில் மொத்த வியாபாரம் & சில்லறை வியாபாரம் வேலை வாய்ப்புகள்\nஇரத்மலானை பிரதேசத்தில் ஹோட்டல், சுற்றுலா & ஓய்வு வேலை வாய்ப்புகள்\nஇரத்மலானை பிரதேசத்தில் வங்கி & நிதி சேவைகள் வேலை வாய்ப்புகள்\nஇரத்மலானை பிரதேசத்தில் ஏனைய வேலை வாய்ப்புகள்\nவேலை வாய்ப்பு - வகை பிரகாரம்\nஇரத்மலானை பிரதேசத்தில் முழு நேரம் வேலை\nஇரத்மலானை பிரதேசத்தில் பகுதி நேரம் வேலை\nஇரத்மலானை பிரதேசத்தில் ஒப்பந்த அடிப்படையிலான வேலை\nஇரத்மலானை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வேலை வேலை\nஇரத்மலானை பிரதேசத்தில் இன்டர்ன்ஷிப் வேலைகள்\nவேலை வாய்ப்பு - தொழில் பிரிவு பிரகாரம்\nஇரத்மலானை பிரதேசத்தில் விற்பனை & விநியோகம் வேலை வாய்ப்பு\nஇரத்மலானை பிரதேசத்தில் மார்கெட்டிங் & PR வேலை வாய்ப்பு\nஇரத்மலானை பிரதேசத்தில் விருந்தோம்பல் வேலை வாய்ப்பு\nஇரத்மலானை பிரதேசத்தில் கணக்கியல் & நிதி வேலை வாய்ப்பு\nஇரத்மலானை பிரதேசத்தில் மேலாண்மை வேலை வாய்ப்பு\nதொழில் வாய்ப்பு - நகரங்கள் பிரகாரம்\nகொழும்பு பிரதேசத்தில் வேலை வாய்ப்பு\nகம்பஹா பிரதேசத்தில் வேலை வாய்ப்பு\nகுருநாகல் பிரதேசத்தில் வேலை வாய்ப்பு\nகண்டி பிரதேசத்தில் வேலை வாய்ப்பு\nகளுத்துறை பிரதேசத்தில் வேலை வாய்ப்பு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-12-19T03:41:56Z", "digest": "sha1:ITOWK6UDAN62NIHIZPILKTHK7AZF7CLF", "length": 10651, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டிடக்கலை வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 வரலாற்றுக்கு முந்திய கட்டிடக்கலை\n3 மேற்குலகக் கட்டிடக்கலை நவீனத்துவம் வரை\n6 ஏனைய மரபுகளில் கட்டிடக்கலை\n7 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கட்டிடக்கலை\nமேற்குலகக் கட்டிடக்கலை நவீனத்துவம் வரை[தொகு]\nடியூடர் மற்றும் ஜாக்கோபியன் கட்டிடக்கலை\nஆர்ட்ஸ் அண்ட் கிறாப்ட்ஸ் இயக்கம்\nசிகாகோ கட்டிடக்கலை பள்ளி (Chicago School)\nஅமெரிக்க ஐக்கிய நாடுகளின் கட்டிடக்கலை[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 19:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/film-personalities-hail-tms-175976.html", "date_download": "2018-12-19T03:25:43Z", "digest": "sha1:CKDA4NGXZNW7KVR6OTE7A3LOAKDUPXMU", "length": 12770, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டி.எம்.எஸ் என்கிற மகான் என்னை வாழ வைத்தவர்: இசையமைப்பாளர் தேவா | Film personalities hail TMS | டி.எம்.எஸ் என்கிற மகான் என்னை வாழ வைத்தவர்: இசையமைப்பாளர் தேவா - Tamil Filmibeat", "raw_content": "\n» டி.எம்.எஸ் என்கிற மகான் என்னை வாழ வைத்தவர்: இசையமைப்பாளர் தேவா\nடி.எம்.எஸ் என்கிற மகான் என்னை வாழ வைத்தவர்: இசையமைப்பாளர் தேவா\nசென்னை: மறைந்த பழம் பெரும் பாடகர் டி.எம்.எஸ் சௌந்தரராஜன் உடலுக்கு திரையுலகப் பிரபலங்களும் அவரது ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டி.எம்.எஸ் அவர்கள் தனது வாழ்க்கைக்கு ஒளி ஏற்றி வைத்த மகான் என்று இசையமைப்பாளர் தேவா புகழ்ந்துரைத்தார்.\nமதுரையில் பிறந்து மந்தைவெளியில் தான் வாழ்ந்த இல்லத்திலேயே நேற்று மாலை மரணித்த டி.எம்.எஸ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nநேற்று மாலை முதல் அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அனைத்து பிரபலங்களுமே அவரது குரலுக்கு ரசிகர்களானவர்கள்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேற்றிரவு அஞ்சலி செலுத்தினர். அப்போது பேசிய ஸ்டாலின், கல்லையும் கரையச் செய்யும் வகையில் பாடி எங்களை மகிழ்வித்தவர் டி.எம்.எஸ் என்று புகழஞ்சலி செலுத்தினார்.\nடி.எம்.எஸ் சௌந்திரராஜன் ��ிரபல இசையமைப்பாளர்கள் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அவரது உடலுக்கு எம்.எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், தேவா, இளையராஜா ஆகிய இசையமைப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nடி.எம்.எஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்த தேவா, செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னை வாழ வைத்த மகான் டி.எம்.எஸ் என்று கண்ணீர் மல்க கூறினார். சினிமா பாடல்கள் மட்டுமல்லாது பக்திப் பாடல்களின் ஆல்பங்களுக்கும் பாடிக்கொடுத்துள்ளார் என்றார். அவரது குரலுக்கு ஈடு இணையில்லை என்றும் கூறினார்.\nநடிகர் சிவகுமார், நடிகை சச்சு ஆகியோர் காலை நேரத்தில் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். டி.எம்.எஸ் அவர்களின் வெண்கலக்குரலுக்கு நான் ரசிகை என்றார் நடிகை சச்சு.\nடி.எம்.எஸ் உடலுக்கு அவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்த வந்த வண்ணம் உள்ளனர். அவர் பாடிய பாடல்களைப் பாடியும், அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டி.எம்.எஸ் மறைந்தாலும் அவரது குரலால் என்றைக்கும் மறையாமல் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேரளாவில் இருந்து மும்பை போய் போலீசிடம் திட்டு வாங்கிய துல்கர்: காரணம் ஒரு நடிகை\nஒரு படத்தில் நடிச்சதுக்கே இந்த சீனா: நடிகை மீது இயக்குனர்கள் எரிச்சல்\nதேனிலவுக்கு ப்ரியங்கா சோப்ரா, நிக் எங்கு செல்கிறார்கள் தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வ���டியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027019.html", "date_download": "2018-12-19T03:15:37Z", "digest": "sha1:OUGXCBXQDDXIJULYE3V74OFPJ33RPD75", "length": 5698, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் இரண்டு\nபழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் இரண்டு\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் இரண்டு, சாரு நிவேதிதா, Zero Degree Publishing\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகண்ணிலேயே இருப்பதென்ன மல்டி மீடியா கேள்வி பதில் இசை இலக்கணம் இராகவியலும் தாளவியலும்\nதிறனாய்வு நோக்கில் திருக்குறள் மக்கள் உரை எம்.கே.தியாகராஜ பாகவதர் முக்கண்ணில் மெய்கனவு\nவியாபார வியூகங்கள் நிகிதா திரிந்தலையும் திணைகள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127358-former-police-commissioner-george-has-been-summoned-in-jayalalitha-death-case.html", "date_download": "2018-12-19T04:20:10Z", "digest": "sha1:NH3K4WVJAEKHMOMDN6645WA7VKSEFTI4", "length": 17900, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு விசாரணை ஆணையம் சம்மன்! | Former police commissioner george has been summoned in jayalalitha death case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:30 (11/06/2018)\nசென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு விசாரணை ஆணையம் சம்மன்\nசென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜுக்கு, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாள்களுக்குப் பிறகு, 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். இவர் மருத்துவமனையில் இருந்த அந்த 75 நாள்களும் ஜெயலலிதாவை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை எனப் புகார் எழுந்தது. அவர் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படங்கள்கூட எதுவும் வெளியாகவில்லை. அவர் மரணத்தில் மர்மம் உள்ளதாகப் பலரும் சந்தேகம் தெரிவித்தனர்.\nஇதைத்தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு. இவரின் ஆணையத்தில் ஜெயலலிதா இருக்கும்போது அவருக்கு நெருக்கமாகப் பழகியவர்கள், அவர் வீட்டில் வேலை செய்தவர்கள், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது மற்ற துறைகளில் பணியாற்றிய அதிகாரிகள் எனப் பலரும் நேரில் வந்து ஆஜராகி தங்களின் கருத்தைத் தெரிவித்தனர்.\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-12-2018\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்...இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\n`18 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்’- மாவட்ட நிர்வாகம் அலட்சியம் நீதிமன்றம் அதிரடி\nஇந்நிலையில் தற்போது ஜூன் 13-ம் தேதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சென்னை மாநகரக் காவல் ஆணையராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை விளாசிய நீதிபதி கிருபாகரன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-12-2018\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்...இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\n`18 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்’- மாவட்ட நிர்வாகம் அலட்சியம் நீதிமன்றம் அதிரடி\n‘பொதுமக்களை மிரட்டி மாமூல் வசூல்’ -வேலூர் போக்குவரத்து போலீஸார் அடாவடி\nவடரெங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு\n‘சேதங்களைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஒரு அனுதாப செய்தி'- பிரதமரை விமர்சித்த துரைமுருகன்\n`4 தலைமுறையா வாழும் இடத்தை விட்டு விரட்டும் வனத்துறை’ - மேகமலை மக்களின் கண்ணீர் கதை\n`டேய் விநாயகா சீக்கிரம் வந்துடு’- பிரியா விடைபெற்ற கோவை விநாயகன்\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப் பணி ஜனவரியில் தொடக்கம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம��� கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-19T03:42:13Z", "digest": "sha1:OJ2TSGMJXKHGE3X3QCRWTGJA3UAFG26K", "length": 7945, "nlines": 61, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கை ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம் - ராணுவ அதிகாரி கைது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு\n300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்\nபிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது; அருண் ஜெட்லி\nமும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாப்போம் - பாக். உள்துறை அமைச்சர்\nபுதிய முதல்வர் கமல்நாத்துக்கு எதிர்ப்பு\nஇலங்கை ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம் – ராணுவ அதிகாரி கைது\nஇலங்கையில், சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தி, காணாமல் போகச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ராணுவ கர்ணல் ஒருவரை விசாரணைப் பிரிவினர் நேற்றிரவு (வியாழக்கிழமை) கைது செய்துள்ளனர்.\nஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போனது குறித்து வாக்குமூலம் பெற ராணுவ கர்ணல், குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட பின்னர் குறித்த ராணுவ லெஃப்டினன் கர்ணலை கைது செய்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஅரன்த பீரிஸ் என்ற ராணுவப் புலனாய்வுப் பிரிவின் லெஃப்டினன் கர்ணல் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nபிரகீத் எக்னெலிகொட ஊடகவியலாளராகவும், கேலிச்சித்திர ஓவியராகவும் பிரபல்யமானவர்.\n2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இரவு 8 மணியளவில் கொழும்பு, கொஸ்வத்தை என்ற இடத்தில் இவர் காணாமல் போனதாக போலீஸில் முறையிடப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே இந்த சம்பவம் நட��்தது.\nபிரகீத் எக்னெலிகொடவை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினரே கடத்தியதாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை ராஜபக்ச தரப்பினர் மறுத்து வருகின்றனர்.\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன நாள் முதல் இன்று வரை பன்னாட்டு நிறுவனங்கள், சுயாதீன அமைப்புக்கள் அவர் குறித்து கரிசனை வெளிப்படுத்தி வருகின்றன.\nபிரகீத் காணாமல் போன சம்பவம் குறித்து 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில், ராணுவப் புலனாய்வு அதிகாரிகளான லெப்டினன் கேர்ணல் ஷம்மி கருணாரத்ன, சார்ஜன் மேஜர் பிரியந்த ராஜபக்ச ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களை கடுமையான நிபந்தனைகளுடன் நீதிமன்றம் விடுவித்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.\nஇந்தச் சம்பவம் குறித்து இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\nஅமரர். மார்க்கண்டு உதயகுமார் & அமரர். உதயகுமார் வசந்தமாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_149628/20171129121944.html", "date_download": "2018-12-19T04:04:00Z", "digest": "sha1:P4SM2G5J3ZSY2O7MURXN74QKKO2K2C6S", "length": 8221, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "கார்த்திக் - கவுதம் கார்த்திக் இணையும் மிஸ்டர் சந்திரமௌலி: படப்பிடிப்பு தொடக்கம்", "raw_content": "கார்த்திக் - கவுதம் கார்த்திக் இணையும் மிஸ்டர் சந்திரமௌலி: படப்பிடிப்பு தொடக்கம்\nபுதன் 19, டிசம்பர் 2018\n» சினிமா » செய்திகள்\nகார்த்திக் - கவுதம் கார்த்திக் இணையும் மிஸ்டர் சந்திரமௌலி: படப்பிடிப்பு தொடக்கம்\nகார்த்திக், கவுதம் கார்த்திக் முதன்முறையாக இணைந்து நடிக்கும் \"மிஸ்டர் சந்திரமௌலி\" படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.\n\"நான் சிகப்பு மனிதன்\" படத்துக்குப் பிறகு திரு இயக்கும் படம் \"மிஸ்டர் சந்திரமௌலி\". கார்த்திக், கவுதம் கார்த்திக், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ், சதீஷ், ஜெகன், விஜி சந்திரசேகர், \"மைம்\" கோபி, மனோபாலா ஆகியோர் நடிக்கும் இப்படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் இசையமைக்கிறார்.\nபடம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில், \"தமிழ் சினிமாவில், பல வருடங்களுக்கு பிறகு, ஒரு பிரபல ஹீரோவும் அவரது மகனும் இணைந்து நடிக்கும் \"மிஸ்டர் சந்திரமௌலி\". கவுதமுடன் இணைந்து நடிக்க பல இயக்குநர்கள் கார்த்திக் சாரை இதற்கு முன்பு அணுகியுள்ளனர். ஆனால் அதற்கான சரியான கதை அமைந்தால் மட்டுமே நான் நடிப்பேன் என கூறிவிட்டார் கார்த்திக் சார். \"அனேகன்\" படம் மூலம் புதுப்பொலிவுடன் களமிறங்கி கலக்கிய கார்த்திக் சார் தற்பொழுது \"தானா சேர்ந்த கூட்டம்\" படத்தில் நடித்து வருகிறார்.\nதந்தை- மகன் பற்றிய ஒரு மிகவும் சுவாரஸ்யமான கதையை இயக்குனர் திரு, கார்த்திக் சாரிடம் சொன்னபோது, அது அவருக்கு மிகவும் பிடித்து போக, இப்படத்தில் நடிக்க உடனே சம்மதித்தார். ஒரே ஷெட்டியூலில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்கும் வகையில் கார்த்திக் சாரும் கவுதம் கார்த்திக்கும் அவரது தேதிகளை மொத்தமாகத் தந்துள்ளனர். படப்பிடிப்பு இடைவிடாமல் சென்னை, புதுச்சேரி மற்றும் பல இடங்களில் நடக்கவுள்ளது என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nயுவன் இல்லை என்றால் என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும்: தனுஷ் உருக்கம்\nஅஜித் படத்தில் நாயகியாக நடிக்கும் பிரபல இயக்குநரின் மகள்\nவிஸ்வாசம் படத்தின் 2வது பாடல் வெளியானது\nமீ டூவால் பட வாய்ப்புகள் இழந்தேன்: நடிகை சுருதி வேதனை\nஇணையத்தில் கசிந்த சூர்யா படக்காட்சி: படக்குழுவினர் அதிர்ச்சி\nநடன இயக்குநர் நந்தாவைக் கரம் பிடித்தார் நடிகை சாந்தினி\nவிஸ்வாசம் படத்தின் முதல் பாடல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaiaruvikavithai.blogspot.com/", "date_download": "2018-12-19T03:07:21Z", "digest": "sha1:BXHJJW66SURR46I74SVSLQDV53XTUKR7", "length": 17880, "nlines": 356, "source_domain": "malaiaruvikavithai.blogspot.com", "title": "மலையருவி கவிதைகள்", "raw_content": "\nமுனைவர் நா.இளங்கோவின் (மலையருவி) கவிதைப் பக்கங்கள்\nசிதறும் கவனத்தில் ஒரு சிக்குக் கோலம்\nமலையருவி - முனைவர் நா.இளங்கோ\nமொழி, இனம், தேசம் என\nநான் என்பதே இல்லை அங்கே.\nம��ையருவி - முனைவர் நா.இளங்கோ\nLabels: அதிகார அரசியல், போராட்டம், வன்முறை\nகுரு இல்லாமல் பிரபஞ்ச இயக்கம் எப்படி\nவழக்கு, ஜாமீன், சிறை என்று\nபல கோடிகளில் ஆசிரமம் நடத்தும்\nஉள்முக வெளிமுகத் தேடல் எப்படி\nLabels: அங்கதக் கவிதை, ஆன்மீகக் கவிதை\nவாழ்க்கை ஈ மொய்த்துக் கிடக்கின்றது\nLabels: காலமும் இடமும், கையறுநிலை\nசெம்மொழி - கவிதை (1)\nமுனைவர் நா.இளங்கோவின் பிற வலைப்பதிவுகள்\nமுனைவர் நா.இளங்கோவின் ஊடகம் குறித்த பதிவுகள்\nமலையருவியின் (முனைவர் நா.இளங்கோ) ஆய்வுக் கட்டுரைகளும் படைப்பிலக்கியங்களும்\nசிதறும் கவனத்தில் ஒரு சிக்குக் கோலம்\nதமிழ்ப் பேராசிரியர், சொற்பொழிவாளர், கலை இலக்கியத் திறனாய்வாளர், முற்போக்குச் சிந்தனையாளர்\nசுற்றுச் சூழல் உன் சுற்றம் -\nமலையருவி (முனைவர் நா.இளங்கோ) பேரண்டத்தின் ஒரு துகளாம் பூமிப் பந்து ஆயிரம், இலட்சம் கோடி, கோடானுகோடி ஆண்டுகளாய் எரிந்து கொதித...\nமலையருவி (முனைவர் நா.இளங்கோ) சலிப்பு, ஓயாத சலிப்பு, வாழ்க்கையே சலிப்பூட்டுவதாய்.. வெறுமை, எங்கும் வெறுமை, வாழ்க்கையே வெ...\nசிதறும் கவனத்தில் ஒரு சிக்குக் கோலம்\n-மலையருவி கைகளிலிருந்து நழுவும் சோப்புக்கட்டியாய் பிடிக்கு அடங்காமல் மீண்டும் மீண்டும் வழுக்கிச் சிதறுகின்றன என் கவனங்கள் கட...\nமலையருவி (முனைவர் நா.இளங்கோ) அழைப்பு மணி மெல்லச் சிணுங்க கதவு திறந்து தயக்கங்களோடு தலைநீட்டியு போது ஷுவும் டையுமாய் டக்செய்த...\nகுரு இல்லாமல் பிரபஞ்ச இயக்கம் எப்படி\nமலையருவி (முனைவர் நா.இளங்கோ) நீண்ட நாட்களாய் ஒரே குருவுக்குச் சீடனாயிருப்பது.. தொடரும் ஆன்மீகத் தேடலுக்கு சலிப்பைத் தந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/dmk-report/", "date_download": "2018-12-19T04:09:25Z", "digest": "sha1:TIOCJVBHVYETFESM43FDWTCWVCJPPQ54", "length": 9711, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெறும்! – AanthaiReporter.Com", "raw_content": "\nதி.மு.க அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெறும்\nதிமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் வரும் 14 -ம் தேதி நடைபெறும் என, அக்கட்சி தலைமைக் அலுவலகம் அறிவித்துள்ளது. அதே சமயம் மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரிவிக்கவே அவசர செயற்குழு கூட்டம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்சு சம்மந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 27 ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கருணாநிதி, கடந்த 7 ஆம் தேதி காலமானார். அவருடைய உடல் மறுநாளே மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகருணாநிதியின் மறைவால் திமுகவின் தலைமை பதவி காலியாக உள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றியதிலிருந்து மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் செயல் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அவர் திமுகவின் அடுத்த தலைவராக விரைவில் பதவியேற்கலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனை இன்று காலை நேரில் சென்று மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தி.மு.க. பொது குழு, மாநில சுயாட்சி மாநாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பை தொடர்ந்து திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் வரும் 14 ஆம் தேதி கூடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் செவ்வாய்க்கிழமை, 14 -ம் தேதி காலை 10 மணியளவில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். அதில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பு திமுகவினர் மத்தியில் மிக முக்கிய அறிவிப்பாக பார்கப்பட்டது. ஏனெனில், திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு பின் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதர்பார்ப்பை எழுப்பிய நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரிவிக்கவே இந்த அவசார செயற்குழு கூட்டம். கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன”என்று தெரிவித்தார்\nPrevசண்டக்கோழி 2 படக் குழுவுக்கு கோல்ட் காயின் பரிசளித்த கீர்த்தி சுரேஷ்\nNextஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்தால் 2 ஆண்டுகள் சிறை\nசிலைக் கடத்தல் விசாரணை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மீதே புகார்\nஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி\nஇலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகிய ராஜபக்சே எதிர் கட்சி தலைவரானார்\nவிஜய் சேதுபதி & இயக்குனர் சீனு ராமசாமி கூட்டணியின் புதுப் பட ஷூட் ஸ்டார்ட்\nமதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகேபிள் & டிடிஹெச் ( டிவி) கட்டணம் ஜனவரி 1-ஆம் தேதி எகிறுது:- மத்திய அரசு முடிவு\nபிரபஞ்ச அழகி (மிஸ் யுனிவர்ஸ்) பட்டத்தை பிலிப்பைன்ஸ் கேட்ரியோனா கிரே வென்றார்\nராஜஸ்தான் : அசோக் கெலாட் முதல்வராக பதவியேற்றார் .. துணை முதல்வரானார் சச்சின் பைலட்\nஉங்களுக்கு வேலை கிடைக்காமல் போகட்டும் – இளம் ஊடகவியலாளர்களுக்குச் சாபம்\nசாடிஸ்ட் பிரதமர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/rajya-sabha-deputy-chairman-election-to-be-held-on-august-9/", "date_download": "2018-12-19T03:04:57Z", "digest": "sha1:XMWNESYWHH56WEQNBZFTFRZOONDF6ODX", "length": 9307, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும்! – AanthaiReporter.Com", "raw_content": "\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும்\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணிக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளர் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே குரியனின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இதை யடுத்து புதிய துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்தப் பதவி காங்கிரஸ் வசம் உள்ளது.\n2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்த, காங்கிரஸ் வலிமையான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது.\n245 எம்.பிக்களை கொண்ட மாநிலங்களவையில் பாஜகவுக்கு 69 எம்.பி.க்களும், இரண்டாவது இடத்தில் உள்ள காங்கிரஸூக்கு 51 எம்.பி.க்களும் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து பாஜகவின் பலம் தற்போது 87 ஆக உள்ளது. எனினும் அதிமுக, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் எப்படியும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற பாஜக முயற்சி மேற் கொண்டுள்ளது.\nஅதேசமயம் பாஜக பெரும்பான்மை இல்லாத நிலையில் எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவுடன் பொது வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெற காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.\nஇந்த சூழலில், மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும் என மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு அறிவித்துள்ளார். வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 8-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப் பட்டுள்ளது.\nதுணைத்தலைவர் பதவிக்கு ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சிகளோ இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. எனினும் இந்த பதவியை கைப்பற்ற பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவையில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜனதா இருந்தபோதும், அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பலம் இல்லை. எனவே பிராந்திய கட்சிகளின் ஆதரவை பெற பா.ஜனதா முனைப்பு காட்டி வருகிறது.\nஇதைப்போல சுமார் 40 ஆண்டுகளாக இந்த பதவியை கைவசம் வைத்திருந்த காங்கிரஸ் கட்சியும், மீண்டும் அதை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.\nPrevகருணாநிதி ஹெல்த் கண்டீசன்: 24 மணி நேரம் போனாதான் எதுவும் சொல்ல முடியுமாம்\nNextசுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, வினீத் சரண், கே.எம். ஜோசப் பதவியேற்பு\nசிலைக் கடத்தல் விசாரணை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மீதே புகார்\nஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி\nஇலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகிய ராஜபக்சே எதிர் கட்சி தலைவரானார்\nவிஜய் சேதுபதி & இயக்குனர் சீனு ராமசாமி கூட்டணியின் புதுப் பட ஷூட் ஸ்டார்ட்\nமதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகேபிள் & டிடிஹெச் ( டிவி) கட்டணம் ஜனவரி 1-ஆம் தேதி எகிறுது:- மத்திய அரசு முடிவு\nபிரபஞ்ச அழகி (மிஸ் யுனிவர்ஸ்) பட்டத்தை பிலிப்பைன்ஸ் கேட்ரியோனா கிரே வென்றார்\nராஜஸ்தான் : அசோக் கெலாட் முதல்வராக பதவியேற்றார் .. துணை முதல்வரானார் சச்சின் பைலட்\nஉங்களுக்��ு வேலை கிடைக்காமல் போகட்டும் – இளம் ஊடகவியலாளர்களுக்குச் சாபம்\nசாடிஸ்ட் பிரதமர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=426336", "date_download": "2018-12-19T04:31:09Z", "digest": "sha1:Q3Q22MQFIUEQ7CFIBXSKP6B7KITQMM3Z", "length": 6370, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "அறுபது கோடி இந்தியர்களுக்கு ஆபத்து! | Sixty million Indians are at risk! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஅறுபது கோடி இந்தியர்களுக்கு ஆபத்து\nவெயில் அதிகரித்து மழை குறையும் பருவநிலை மாறுபாடுகளால் இந்தியாவின் ஜிடிபி 2.8 சதவிகிதம் குறைந்து 2050ஆம் ஆண்டு மக்களின் வாழ்க்கை முறையே மாறும் என உலகவங்கி எச்சரித்துள்ளது. மேற்சொன்ன சூழல்களால் பெரிதும் பாதிக்கப்படப்போவது மகாராஷ்டிராவின் விதர்பா மாவட்டம்தான். ஏறத்தாழ 10 சத விகித அளவு பட்ஜெட்டில் பாதிப்பு ஏற்படவிருக்கிறது. வெப்பநிலை உயர்வால் இந்தியா மட்டுமல்ல, உலகின் பல்வேறு இடங்களிலும் பெய்யும் மழையின் அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது.\nபருவநிலை மாறுபாட்டால் 2050 ஆம் ஆண்டு ஏற்படும் பொருளாதார இழப்பு 1.1 ட்ரில்லியன் டாலர்கள். இந்திய மாவட்டங்களில் ஏற்படும் நுகர்வு இழப்பு மதிப்பு 400 பில்லியன் டாலர்கள். சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசத்தில் எதிர்காலத்தில் 9 சதவிகிதம் பாதிப்பு ஏற்படுவதாக கருதப் படுகிறது. மகாராஷ்டிராவிலுள்ள பத்து மாவட்டங்கள் அதிக பருவ மாறுதல் விளைவுகளைக் காணவிருக்கின்றன. “வெப்பநிலை மாறுதல் என்பது மெல்ல நிகழும் பேரழிவு. இதுபற்றி நாம் விவாதிக்கவேண்டியது அவசியம்” என்கிறார் ஆராய்ச்சியாளர் முத்துக்குமாரமணி.\nபட்ஜெட் பருவநிலை நுகர்வு இழப்பு\nஇதம் தரும் ஆரோக்கிய உணவுகள் \nடிசம்பராவது... ஜனவரியாவது... # Winter Special Tips\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\n19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசெல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்\nமார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு\nஉலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்\nசுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/12/blog-post_03.html", "date_download": "2018-12-19T03:09:59Z", "digest": "sha1:AD6M5W7WOWHDLYIUG67V5YUL6EFRWWQM", "length": 26665, "nlines": 423, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஏழாம்அறிவு உள்ளவரா நீங்கள்?", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nLabels: அனுபவம், கவிதை, வாழ்வியல் நுட்பங்கள், வேடிக்கை மனிதர்கள்\nபணம் மட்டுமே வாழ்கையல்ல என்று புரிந்துக் கொண்டால் தொலைந்து போகாமல் காப்பாற்றலாம்\nமேலே நீங்கள் வைத்திருக்கும் படமே கதை சொல்கிறது. பணத்தைத் தேடுவதிலும் துரத்துவதிலுமே பாதி வாழ்‌க்கை முடிந்து விடுகிறது. சத்தியமான விஷயம்தான். நகைச்சுவையும், வேதனையும் கலந்த உணர்வை எழுப்பியது உங்களின் இப்பதிவு. நன்றி முனைவரையா...\nஆறாவது தாண்டுவதர்க்குள்ளே மனிதன் பணம் என்ற பள்ளத்திற்குள் விழுந்து விடுகிறான். சமூகத்தை அவலத்தை அழகாக காட்டியிருக்கிறீர்கள்\nஅந்த ஏழாம் அறிவு தேவைதானா என்று யோசிக்கவைக்கிறது உங்கள் பதிவு. நாட்டு நடப்பை அப்பட்டமாக விமர்சித்துள்ளீர்கள் உங்கள் பாணியில்\nசரியாக சொன்னீர்கள்.. எப்போதும் ஆறு அறிவிற்கு மதிப்பே இல்லை...\nஇன்றைய மனிதம் பணத்தை வைத்தே அளவிடுகிறது...\nபணம் மட்டுமே உலகம் உறவு என்கிற சொல்பதம் இருக்கிறவரை நீங்கள் குறிப்பிடுகிற ஏழாம் அறிவு இருக்கத்தான் செய்யும்.ஏன் அப்படி ஆனது சமூகம் என்பதும் கசக்கும் முரணாகவே உள்ளது.\nவாழ்வதற்காய் பணம் என்பது போய் பணம் சம்பாதிப்பதற்க்காக வாழ்கிற மனோநிலை வந்துவிட்டது இன்று அதன் பிரதிபலிப்பே தங்களின் பதிவு நன்றாக இருக்கிறது,வாழ்த்துக்கள்.\nபணத்திற்கு மதிப்பே மனிதனால் கொடுக்கப்பட்டது, இன்று அந்த பணம் தான் மனிதனுக்கு மதிப்பை கொடுக்கிறது. பணத்திற்கு முன் மனிதன் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறான்...\nதங்களின் ஐநூறாவது பதிவு போல.. கண்டுபிடித்து சொன்ன முதல் ஆள் நான்தானே... வழக்கம் போல அழகு...\nஇன்று என் வலைப்பூவில்... மயில் அகவும் நேரம் 02 :00\nஉண்மையை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்...\nமனிதனின் ஏழாம் அறிவு மட்டுமல்ல, முருகதாஸின் ஏழாம் அறிவும் பணத்தை அடிப்படியாக கொண்டது\nகடைசியில் அழகாக முடித்துள்ளீர்கள் சார்.\nநல்ல அறிமுகம் ஏழாம் அறிவு. வாழ்த்துகள் ஐயா.\nசரியாச் சொல்லிட்டீங்க குணா.இப்பல்லாம் பணம்தான் எல்லாத்தையுமே தீர்மானிக்குது \n தங்கள் கூற்று முற்றிலும் சரிதான் முனைவரே\n@நண்டு @நொரண்டு -ஈரோடுவருகைக்கு நன்றி நண்பா.\n@கவிதை வீதி... // சௌந்தர் //புரிதலுக்கு நன்றி நண்பா.\n@ராஜா MVSநீங்கள் சொல்லவது முற்றிலும் உண்மை நண்பா..\n@மயிலன்தங்க்ள ஆழ்ந்த உற்றுநோக்கலுக்கு நன்றிகள் நண்பா..\nநீங்கள் பார்த்த கட்டளைநிரலில் 1 இடுகை கூடுதலாகத்தான் காட்டுகிறது..\nநிலையான வரிசைப்படி இன்றுதான் 500வது இடுகை\nதங்கள் வாழ்த்துக்களுக்க நன்றிகள் நண்பா.\n@ஆளுங்க (AALUNGA)ஹாஹா நல்ல புரிதல் நண்பா..\n@புலவர் சா இராமாநுசம்நன்றி புலவரே\nஈரோடு வலைப்பதிவர் சங்கமத்துக்கு வாங்க\nஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு - நினைவுத்துளிகள்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும��� தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச��சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=43826", "date_download": "2018-12-19T02:56:53Z", "digest": "sha1:7VRHV2WKN27X2B3XQYGJCBVABZOXNVME", "length": 13533, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "சிறிலங்கா அரசின் அழைப்ப", "raw_content": "\nசிறிலங்கா அரசின் அழைப்பை நிராகரித்த மேற்குலக தூதுவர்கள்\nசிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம விடுத்த அழைப்பை எட்டு மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் நிராகரித்துள்ளனர்.\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, மேற்குலக இராஜதந்திரிகள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nசிறிலங்காவின் தற்போதைய நிலவரங்கள் குறித்து விளக்கமளிப்பதற்கான கூட்டம் ஒன்றுக்கு கொழும்பில் உள்ள 43 நாடுகளின் தூதுவர்களுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம இன்று அழைப்பு விடுத்திருந்தார்.\nஇந்தக் கூட்டத்தை பிரித்தானியா, நெதர்லாந்து, நோர்வே, பிரான்ஸ், அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா, இத்தாலி, மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் புறக்கணித்துள்ளனர்.\nஅதேவேளை, அமெரிக்கா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் தமது பிரதிநிதிகளை அனுப்பியுள்ளன. இந்தியா தனது இளநிலை இராஜதந்திரி ஒருவரை இந்தக் கூட்டத்துக்கு அனுப்பியுள்ளது.\nஅதேவேளை, சீனா, கியூபா, ஆப்கானிஸ்தான், துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 வரையான நாடுகளின் தூதுவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம, கடந்த வாரங்களில் இடம்பெற்ற அனைத்து நகர்வுகளும் அரசியலமைப்புச் சட்டத்தின்படியே முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nஎந்த நாடும் கொடைகள், சலுகைகள், கடன்களை நிறுத்துவது தொடர்பாக, கூறவில்லை என்றும், கூட்டத்தின் பின்னர் அவர் கூறினார்.\nஊடகங்களிடம் பேச அஞ்சிய பிரதமராக நான்...\nகாங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை ‘மவுன......Read More\nயுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே வாங்கியது...\nமுதல் சுற்றில் விலைபோகாத யுவராஜ் சிங்கை, 2-வது சுற்றில் மும்பை இந்தியன்ஸ்......Read More\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுடன் ஒரு குழந்தை......Read More\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உத்தரவினை மீறி செயற்படுபவர்களிற்கு......Read More\nதனது தொகுதி கோவில்களை கெத்தாக மாற்ற, நிதியை...\nகடந்த 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி......Read More\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த மூன்று தேடுதல் வேட்டைகளில்......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nதொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி அண்டிய பகுதிகளில் அதிக பனி......Read More\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்...\nமட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம்......Read More\nவிபத்தில் ஒருவர் பலி - இரு சிறுவர்கள்...\nஅக்கறைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில்......Read More\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்......Read More\nஅமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப்...\nபுதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப்......Read More\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த 8...\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்து மீன்பிடியில்......Read More\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதோட்டத் தொழிலாளரின் துயரம் இந்தியா -...\n1948 ஆம் ஆண்டின் இலங்கை குடியுரிமைச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தால்......Read More\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44638", "date_download": "2018-12-19T04:06:50Z", "digest": "sha1:YLYX6C2LBYSN2KPMKNBJIAQTZHHGNSDY", "length": 11024, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "தேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில் ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nதிருமலை முருகன் ஆலய காணியை தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமிக்க முயற்சி\nபடையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nசுதந்திரக்கட்சி அதிருப்தியாளர்களிற்கு சிறிசேன கடும் எச்சரிக்கை\nஎன்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார் - ஜே.வி.பி.\nஅரசாங்கத்தில் இணைந்துகொண்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு\nஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்தார் விஜித் விஜேமுனி சொய்சா\nஜனாதிபதி தலைமையில் ஐ.ம.சு.மு. கூட்டம் ஆரம்பம்\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில் ஜனாதிபதி\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில் ஜனாதிபதி\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால் பண்ணையாளர் மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் நாரஹேன்பிட்டி ஷாலிகா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.\nமில்கோ பால் பண்ணையாளர் சமூக பாதுகாப்பு நிதியத்தின் நன்மைகள் மற்றும் பால் பண்ணையாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன. நச்சுத்தன்மையற்ற பால் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மில்கோ நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதன் முதலாவது உற்பத்தி ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.\nபுதிய உற்பத்தியை ஜனாதிபதி, கொள்வனவு செய்து விற்பனை பிரதிநிதிகளுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்தார். தேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது.\nமீன்பிடி நீர்வள அபிவிருத்தி கிராமிய பொருளாதார அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, மேல் மாகாண அமைச்சர் காமினி திலக்கசிறி, வடமேல் மாகாண முன்னாள் அமைச்சர் சுமல் திசேரா, மீன்பிடி நீர்வள அபிவிருத்தி கிராமிய பொருளாதார அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன, மில்கோ நிறுவனத்தின் தலைவர் சுல்பிகார் காதர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில் ஜனாதிபதி\nதிருமலை முருகன் ஆலய காணியை தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமிக்க முயற்சி\nகிழக்கு மாகாணத்தின் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்திலுள்ள முருகன் ஆலயம் மற்றும் அரச மலை முதலியவற்றை ஆக்கிரமிக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களம் ஈடுபடுவதாக மக்கள் கூறுகின்றனர்.\n2018-12-19 09:23:42 திருமலை காணி தொல்லியல் திணைக்களம்\nபடையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் அரச மற்றும் காணிகள் விடுவிக்கப்பட்டு அதற்கான ஆவணங்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரனிடம் இலங்கை பாதுகாப்புப் படைகளின் முல்லைத்தீவு படைத்தளபதி மேஜர் ஜென்ரல் துஸ்யந்த ராஜ குருவினால் கையளிக்கப்பட்டது.\n2018-12-19 09:10:38 காணிகள் முல்லைத்தீவு படையினர்\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,\n2018-12-19 08:47:42 ஜனாதிபதி மகாவலி காணிகள்\nசுதந்திரக்கட்சி அதிருப்தியாளர்களிற்கு சிறிசேன கடும் எச்சரிக்கை\nஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது\n2018-12-18 21:55:15 ஜனாதிபதி சிறிசேன\nஎன்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார் - ஜே.வி.பி.\nநிறைவேற்று அதிகார ஆசனத்தில் பைத்தியக்காரன் ஒருவன் அமர்ந்தால் நிலைமை என்னவாகும் என அன்று என்.எம்.பெரேரா எழுப்பிய கேள்விக்கு நாற்பது ஆண்டுகளின் பின்னர் மைத்திரிபால சிறிசேன பதில் கொடுத்துவிட்டார்.\n2018-12-18 19:54:54 ஜனாதிபதி ஜே.வி.பி என்.எம்.பெரேரா\nபடையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nஎன்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார் - ஜே.வி.பி.\n\"நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் தேவை ஏற்பட்டுள்ளது\"\nநிறைவேற்றதிகாரத்தால் நாட்டுக்கு பாதிப்பே ஏற்படும் - மலிக் சமரவிக்ரம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/samuthirakani-wants-see-director-dhanush-more-045817.html", "date_download": "2018-12-19T03:45:50Z", "digest": "sha1:5E6RCTSDPM75Z32NTESYJCP3VQ3IBV7F", "length": 11694, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷ் விஷயத்தில் ரஜினிக்கு நேர் எதிராக ஆசைப்படும் சமுத்திரக்கனி | Samuthirakani wants to see Director Dhanush more - Tamil Filmibeat", "raw_content": "\n» தனுஷ் விஷயத்தில் ரஜினிக்கு நேர் எதிராக ஆசைப்படும் சமுத்திரக்கனி\nதனுஷ் விஷயத்தில் ரஜினிக்கு நேர் எதிராக ஆசைப்படும் சமுத்திரக்கனி\nசென்னை: இயக்குனர் தனுஷை அடிக்கடி பார்க்க விரும்புகிறார் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி.\nநடிகர், பாடல் ஆசிரியர், பாடகர், தயாரிப்பாளராக இருந்து வந்த தனுஷ் ப. பாண்டி படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். தனுஷ் நடிப்பில் மட்டும் அல்ல இயக்கத்திலும் திறமையானவர் என்பதை நிரூபித்துவிட்டார்.\nபிரபலங்களும், ரசிகர்களும் இயக்குனர் தனுஷை பாராட்டி வருகிறார்கள்.\nபவர் பாண்டி படத்தில் சிறப்பான காட்சிகள். தனுஷ் சார் மிகவும் திறமையானவர். எதிர்கால படங்களிலும் அவரை இயக்குனராக பார்க்க காத்திருக்கிறேன் என்று ட்வீட்டியுள்ளார் சமுத்திரக்கனி.\nப. பாண்டி படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி, தனுஷ் ஒரு படம் இயக்கினாலும் அது சரித்திரத்தில் இடம் பெற்ற படம் என்று வரலாறு உங்களை பற்றி பேசும். அதனால் அடுத்தடுத்து படம் இயக்கி அந்த படத்தின் மதிப்பை இழக்க வேண்டாம் என தனுஷுக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.\nஅடுத்தடுத்து படம் இயக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் அறிவுரை வழங்கியுள்ள நிலையில் இயக்குனர் தனுஷை அதிகம் பார்க்க விரும்புகிறார் சமுத்திரக்கனி.\nவிஐபி படத்தை அடுத்து விஐபி 2 படத்திலும் தனுஷின் அப்பாவாக நடித்துள்ளார் சமுத்திரக்கனி. விஐபி2 படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் செமயாக நடித்திருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா: தீபிகா என்ன சொன்னார் தெரியுமா\nதேனிலவுக்கு ப்ரியங்கா சோப்ரா, நிக் எங்கு செல்கிறார்கள் தெரியுமா\nஅஜித்துக்காக கெட்ட பயலாக மாறிய சிம்பு பட இயக்குனர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/pm-modi-took-part-in-the-marriage-function-of-the-daughter-of-t-v-somanathan-289192.html", "date_download": "2018-12-19T03:05:34Z", "digest": "sha1:HVHAUEKVYTX6PWEIST52Q3BRMCYJNBH3", "length": 14186, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐடி ரெய்டு இருக்கட்டும்...அன்றைக்கு மோடி யார் கல்யாணத்துக்கு போனார் தெரியுமா? வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஐடி ரெய்டு இருக்கட்டும்...அன்றைக்கு மோடி யார் கல்யாணத்துக்கு போனார் தெரியுமா\nமோடி கடந்த திங்கள் கிழமை ‘தினத்தந்தி’யின் பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவந்திருந்தார். அப்போது தான் திடீரென்று உடல் நிலை தேறிவரும் கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கிடையில் மோடி, ஒரு கல்யாணத்திற்கு சென்றார் என்று மட்டும் தெரியும்..ஆனால் அவர் யார் கல்யாணத்திற்கு சென்றார் என்று பலருக்கும் தெரியவில்லை....இருப்பினும் அவர் சென்று வந்த கல்யாண வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.\nகடந்த திங்கள் கிழமை, கருணாநிதியை சந்திக்கச் செல்லும் முன்பாக\nஎம்.ஆர்.சி நகரில் நடைபெற்ற, பிரதமர் அலுவலக இணை செயலர் டி.வி.சோமநாதன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று இருக்கிறார்.\nதமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் டி.வி.எஸ்., என்று அழைக்கப்படும் டி.வி.சோமநாதனின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார்.சோமநாதன் சென்னையை பிறப்பிடமாகக் கொண்ட அதிகாரி. தமிழகத்தின் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றியவர். சென்னை மெட்ரோ ரயிலுக்கு வித்திட்ட அதிகாரிகளில் அவரும் ஒருவர். உலக வங்கியில் முக்கிய பணியிடத்தில் பணியாற்றிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் இணைச் செயலாளராக செயலாற்றியவர்.\nதமிழகத்தின் பல்வேறு அரசு ரீதியான நகர்வுகளுக்கு சோமநாதனும் ஒரு காரணி என்று கூறப்படும் நிலையில், அவரது இல்லத் திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். இதனால், இந்த நிகழ்ச்சியில் அனைத்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் பாரபட்சம் இல்லாமல் டி.வி.எஸ்., உடன் நெருக்கம் காட்டிக் கொள்ள பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.\nஐடி ரெய்டு இருக்கட்டும்...அன்றைக்கு மோடி யார் கல்யாணத்துக்கு போனார் தெரியுமா\nராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஏன்.. ஸ்டாலின் கடிதம்\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வருகிறதா அந்த முக்கிய கட்சி\nவேன் தீப்பற்றி எரிந்து ஓட்டுனர் பலி- வீடியோ\nபஸ் வேன் நேருக்கு நேர் மோதி 4 பேர் படுகாயம்-வீடியோ\nஅவனியாபுரத்தில் சூடுபரக்கும் ஜல்லிக்கட்டு ஏற்பாடு-வீடியோ\nஅதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராடும் மக்கள்\nவரவு செலவு கணக்குகளை வெளியிட்ட பாஜக, நிரம்பி வழியும் கஜானா-வீடியோ\nபணிமனையில் தரைத்தளம் அமைக்க 50 லட்சம் நிதிஒதுக்கீடு… பூமிபூஜையுடன் பணி துவக்கம்-வீடியோ\nஎம்.எல்.ஏவை இழுக்க களமிறக்கப்பட்ட அதிமுக முக்கிய புள்ளி-வீடியோ\nகஜாவால் பாதிக்கப்பட்ட பெருமாள் மலை-பார்வையிட்ட கமல்-வீடியோ\nகஜா பாதித்த பகுதிகளை பார்க்காத மோடியை விமர்சித்து ப.சிதம்பரம் டுவீட்-வீடியோ\nசந்திரகுமாரி சீரியல் 7 அஞ்சலியைத் தேடி வரும் திருநங்கை- வீடியோ\nஅடுத்த படத்திலும் சேர்ந்து நடிப்போம்- நடிகை ராஷி கன்னா-வீடியோ\nசீதக்காதி பட வில்லன் சுனில் உடன் ஒரு நேர்காணல்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/sunday-kondattam/2013/may/19/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-681659.html", "date_download": "2018-12-19T03:52:56Z", "digest": "sha1:L2K2IKY4AEXYUJPF2VXDMHVIH5QLJCJC", "length": 6952, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "முலாம்பழத்தின் மகிமை- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் ஞாயிறு கொண்டாட்டம்\nBy dn | Published on : 19th May 2013 08:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n• நீர்த்தன்மை மிகுந்த சில பழங்கள் உண்டு; அதில் முக்கியமானது முலாம்பழம்.\n• உடலுக்கு குளிர்ச்சி தருவதில் முலாம்பழம் பெரிதும் பயன்படும்.\n• மலச்சிக்கல் உள்ளவர்கள் தேடிப் பிடித்து சாப்பிட வேண்டிய பழம்.\n• கீல்வாதம், சீழ் வடிதல், கல்லீரல் வீக்கம், சிறுநீர் அடைப்பு போன்ற பல குறைபாடுகளுக்கு முலாம்பழம் மிகவும் ஏற்றது.\n• முலாம்பழத்தின் விதை கூட நீர்க்கடுப்புக்கு நல்ல மருந்து.\n• சில பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் சுரப்பத���ல்லை. இதற்கு முலாம்பழத்தை சாப்பிட ஆரம்பித்தாலே போதும்.\n• புரதம், சர்க்கரைச் சத்து, இரும்பு, கால்ஷியம், வைட்டமின் \"ஏ',\"சி' என்று பலவிதச் சத்துகள் இதில் அடங்கியுள்ளன.\n• முலாம்பழத்தைக் கரைத்து அதில் மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை அரைத்து லேசாய் உப்பு கலந்து குடித்தால் வயிறு சுத்தமாகிவிடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallarai.com/ta/obituary-20181009219060.html?ref=ls_d_obituary", "date_download": "2018-12-19T04:19:09Z", "digest": "sha1:IFCAYZEODKKY5AXZPFBHWZOT66O55SIN", "length": 4622, "nlines": 37, "source_domain": "www.kallarai.com", "title": "திரு இரத்தினசிங்கம் கனகரட்ணம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\n(கனகு, பொறிவாளர்- இலங்கை போக்குவரத்து சபை)\nபிறப்பு : 9 டிசெம்பர் 1946 — இறப்பு : 9 ஒக்ரோபர் 2018\nயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி தபாற் கந்தோர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் கனகரட்ணம் அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வல்லியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,\nகாலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nபுவிகரன்(இ.போ.ச), புவிசங்கர்(பிரான்ஸ்), சுஜாதா(சுவிஸ்), யசிந்தா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nறஜனி(பிரதேச செயலகம்- சாவகச்சேரி), அகலிகா(பிரான்ஸ்), காலஞ்சென்ற இரவி, சதீஸ்வரன்(ஆசிரியர்- கறுக்காத்தீவு மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசெளந்தரம்(ஓய்வுபெற்ற ஆசிரியை- அமிர்தாம்பிகை) அவர்களின் அன்பு மைத்துனரும்,\nதக்சஜன், அகிஷன், அனனியா, வினுஜன், தனுசன், கிபிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2018 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/hinduism-gods/", "date_download": "2018-12-19T04:10:55Z", "digest": "sha1:7JAGBMDQPPVRBJE3MQAZF4PLYZ5IXQPG", "length": 3803, "nlines": 91, "source_domain": "aanmeegam.co.in", "title": "Hinduism Gods Archives - Aanmeegam", "raw_content": "\nஐயப்பன் ஸுப்ரபாதம் பாடல் வரிகள் | Ayyappan...\nஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்\nசபரிமலை பெரிய பாதை பற்றி அறிந்ததும் அறியாததும் |...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nசன்னதியில் கட்டும் கட்டி பாடல் வரிகள் | sannathiyil...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nவீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து...\nசிவபெருமானின் தண்டவங்களும், ஆடிய ஸ்தலங்களும் | siva...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/t127-topic", "date_download": "2018-12-19T04:12:34Z", "digest": "sha1:MHT3E2HGTC4N2KJE2DFYXC6PAEQHO2XD", "length": 19890, "nlines": 96, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "ஆழ்கடல் இருள் மற்றும் கடலின் உள் அலைகள் குறித்து அல்-குர்ஆன்", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nஆழ்கடல் இருள் மற்றும் கடலின் உள் அலைகள் குறித்து அல்-குர்ஆன்\nதாருல் அர்கம் :: இஸ்லாம் :: இஸ்லாம் Vs அறிவியல்\nஆழ்கடல் இருள் மற்றும் கடலின் உள் அலைகள் குறித்து அல்-குர்ஆன்\nஇன்றைய நவீன கருவிகளின் உதவியோடு கடலில் ஆராய்ச்சி செய்வது போன்று கடல் ஆய்வு செய்திராத அந்த நாட்களில், “கடலின் அதிக ஆழத்தில் ஒரே இருள்மயமாக இருக்கும்” என்றும் கடலில் உள் அலைகள் இருக்கின்��து என்றும் கூறப்பட்டிருக்கிறது என்றால் வியப்பாக இருக்கின்றதல்லவா\nஆம் மனிதர்களை நேர்வழி காட்டி அவர்களைப் புனிதர்களாக மாற்றுவதற்காக அவர்களையும் அந்த ஆழ்கடல்கடல்களையும் படைத்த இறைவன் இறக்கியருளிய அருள் மறையாம் திருமறையில் இன்றைய அறிவியல் ஆராய்ச்சியாளார்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விஞ்ஞான அதிசயத்தை அல்லாஹ் 1400 ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டிருக்கின்றான்.\n“….அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும். அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை. அதற்கு மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது. எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை” (அல்குர்ஆன்: 24:40)\nகுர்ஆனும் நவீன விஞ்ஞானமும் என்ற தலைப்பில் உறையாற்றிய இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசனின் தலைவர் டாக்டர் ஜாகிர் நாயக் இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறினார்.\nகடலியல் (Marine Geology) துரையில் வல்லுனராக இருக்கும் பேராசிரியர் துர்காரோ என்பவர் ஜித்தாவிலுள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.\nஅவரிடம் அல்குர்ஆன் 24:40 வசனத்தைக் கொடுத்து அவரின் கருத்துக்களைக் கூறுமாறு கேட்டதற்கு பின்வருமாறு விளக்கம் கூறினார். குர்ஆனின் இந்த வசனம் சாதாரணக் கடலைப்பற்றி குறிப்பிடவில்லை. இது பெருங்கடலின் ஆழ்கடலைப் பற்றி குறிப்பிடுகின்றது. இன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் பெருங்கடல்களின் அதிக ஆழத்திற்கு சென்ற நம்மால் அங்கே கும்மிருட்டாக இருப்பதைக்காண முடிகிறது. ஏனென்றால் அவ்வளவு ஆழத்திற்கு மனிதனால் நீர்மூழ்கிக் கப்பல் போன்ற சாதனங்களின் துணையில்லாமல் செல்ல முடியாமல் இருந்தது. எவ்வித உபகரணமும் இல்லாமல் மனிதனால் 20 அல்லது 30 மீட்டர் ஆழத்திற்கு கீழ் செல்ல முடியாது. அதற்கும் கீழே சென்றால் அவன் இறந்து விடுவான். அப்படியிருக்க ஆழ்கடல் என்று சொல்லப்படக்கூடிய 200 அடி ஆழத்திற்கும் கீழே மனிதன் நீர்மூழ்கிக் கப்பல் போன்ற அதிநவீன சாதனங்களின் துணையில்லாமல் செல்ல முடியாது.\nஇன்றுள்ள நவீன கருவிகளின் துணையுடன் ஆழ்கடலை ஆராய்ந்தபோது அவைகள் இருட்டாக இ��ுப்பதற்கு இரு காரணங்களைக் கூறுகின்றனர். முதலாவது காரணம் என்னவெனில், சூரிய ஒளியில் உள்ள நிறங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கடல் நீரில் உட்கிரகித்துக் (Absorbed) கொள்ளப்படுவதுதான். சூரிய ஒளியில் வயலட், இன்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு போன்ற ஏழு நிறங்கள் இருப்பதை நாம் படித்திருக்கிறோம். இத ஆங்கிலத்தில் Vibgyor என்று கூறுவர். பேராசிரியர் துர்காரோ கூறுகையில், சூரிய ஒளி பெருங்கடலின் மேற்பரப்பிலிருந்து 15 முதல் 20 மீட்டர் ஆழத்திற்கு கடந்து வருகையில் அந்த ஒளியில் இருக்கும் சிவப்பு நிறம் தண்ணீரில் உட்கொள்ளப்படுகின்றது. ஒரு மனிதன் கடல் மட்டத்திலிருந்து 30 மீட்டர் ஆழத்திற்குச் சென்றபின் அவனுடைய காயங்களிலிருந்து இரத்தம் வழிந்தால் அதை அவனால் பார்க்கக்கூட முடியாது. ஏனென்றால் சிவப்பு நிறம் 30 மீட்டர் ஆழத்திற்கு வருவது கிடையாது. மேலும் அந்த சூரிய ஒளி கடலின் ஆழத்திற்குச் செல்ல செல்ல 30 முதல் 50 மீட்டர் ஆழத்தில் சூரிய ஒளியிலுள்ள ஆரஞ்சு நிறம் உட்கிரகித்துக் கொள்ளப்படுகின்றது. சூரிய ஒளி மேலும் கடலின் ஆழத்திற்குச் செல்லும்போது 50 முதல் 100 மீட்டர் ஆழத்தில் மஞ்சள் நிறமும், 100 முதல் 200 மீட்டர் ஆழத்தில் பச்சை நிறமும், 200 மீட்டருக்கும் கீழுள்ள கடலின் ஆழத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நீலம், இன்டிகோ மற்றும் வயலட் போன்ற நிறங்களும் உட்கிரகித்துக் கொள்ளப்படுகின்றன. எனவே கடலில் அடுக்கு அடுக்குகளாக காணப்படும் இருள்கள் சூரிய ஒளியின் நிறங்கள் அந்த அடுக்குகளில் உட்கிரகித்துக் கொள்ளப்படுவதாலேயாகும்.\nஆல்கடல் இருட்டாக இருப்பதற்கு மற்றொரு காரணம் சூரிய ஒளி கடலின் ஆழத்திற்குச் செல்லாமல் தடுக்கும் தடுப்புகளாகும். சூரிய ஒளி மேகத்தின் மீது படும்போது அம்மேகத்தினால் அவ்வொளி தடுக்கப்பட்டு சிதறடிக்கப்படுகின்றது. இதனால் மேகத்திற்கு கீழே இலேசான இருள் ஏற்படுகின்றது. பின்னர் சிதறடிக்கப்பட்ட அந்த சூரியஒளி, கடலின் மேற்புறமுள்ள அலைகளில் மோதுகின்றது. இது இரண்டாவது தடுப்பாகும். இந்த அலைகளிலிருந்து பிரதிபலிக்கப்படாத ஒளியானது கடலின் உள்ளே செல்கின்றது. அங்கேயும் ஆழ்கடல் அலைகள் இருப்பதால் அவைகளும் தடுப்பாகச் செயல்படுகின்றன. கடலின் உட்புறம் காணப்படும் இந்த Internal Waves எனப்படும் உள் அலைகளைப்பற்றி தகவல் கி.பி. 1900-க்குப் பின்னரே நமக்குத் தெரிய வந்தது. ஆனால், குர்ஆன் இந்த உள் அலைகளைப்பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறி விட்டது.\nஇந்த ஆழ்கடலின் இருட்டில் ஒருவன் தன் கையை நீட்டினால் அதைக்கூட அவன் பார்க்க முடியாது என்று திருமறை கூறிய அதே விளக்கத்தையே இன்றைய விஞ்ஞானிகளும் கூறுவது மிகவும் ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. ஸுப்ஹானல்லாஹ் -அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.\n\"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் \"அல்லாஹ்வின் தூதரே அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்\" என்றார். \"அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி\" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nஎனது தற்போதய மனநிலை :\nதாருல் அர்கம் :: இஸ்லாம் :: இஸ்லாம் Vs அறிவியல்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8/", "date_download": "2018-12-19T04:35:03Z", "digest": "sha1:5LT5CWPNWBIZFAV6WKY2FFCXODQOKEBU", "length": 76688, "nlines": 262, "source_domain": "ippodhu.com", "title": "RB Sreekumar's Account of Gujarat Pogrom | ippodhu", "raw_content": "\nமுகப்பு HISTORY IPPODHU குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின்...\nகுஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…\nஅரசு எந்திரமே மதவெறிக் கருவியாக மாற்றப்பட்டபோது உண்மையின் பக்கம் நின்ற ஒரு போலீஸ் அதிகாரி.\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமோடியை அம்பலப்படுத்திய ஆர்.பி.ஸ்ரீகுமார், ஐபிஎஸ்\n‘குஜராத் திரைக்குப்’ பின்னால் என்கிற தலைப்பில் பாரதி புத்தகாலயத்தின் சார்பில் வெளிவந்துள்ள இந்நூல் வெளியீட்டு விழா ஜனவரி 26 குடியரசு தினத்தன்று கோவையில் நடைபெற்றது. கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் தி.மணி தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் என்.வி.தாமோதரன் வரவேற்புரையாற்றினார். இந்நூல் தற்போது வெளியிட வேண்டிய அவசியம் குறித்து சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் துவக்கிவைத்து உரையாற்றினார்.\nஎழுத்தாளர் முருகவேல் ஆர்.பி.ஸ்ரீகுமார் எழுதிய நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் நூலை வெளியிட, கோவை மாநகர முன்னாள் மேயர் கோபாலகிருஷ்ணன், விஜயா பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம், சப்தகிரி போர்வெல் உரிமையாளர் கே.எம்.சந்திரன், தமுஎகச மு.பரமேஸ்வரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நூல் வெளியிட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பாரதி புத்தகாலய பொதுமேலாளர் க.நாகராஜன் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர்.\nஅரங்கம் நிறைந்து வழிந்த இந்த நூல் வெளியீட்டு விழாவில் அரங்கத்தில் கொண்டுவந்திருந்த ஐநூறு புத்தகங்களும் விழா துவங்கிய நிலையிலேயே விற்றுத்தீர்ந்தது. மேலும், இருநூறு புத்தகங்களுக்கான முன்தொகையை வாசகர்கள் பாரதி புத்தகாலயத்தின் பொறுப்பாளர்களிடம் அளித்துச் சென்றனர். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள் துணிச்சலான காவல்துறை அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமாரின் அருகில் வரிசையாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.\nஇந்த நூல் வெளியீடு விழா நடைபெற்ற கோவை காந்திபுரம் அருகே உள்ள கமலம் துரைச்சாமி திருமண மண்டப உரிமையாளருக்கு மத்திய காவல்துறை அதிகாரிகள் மிரட்டல் விடுத்தனர். உள்ளூர் காவல்துறை அதிகாரிகளும் எப்படிக் கொடுக்கலாம் என மண்டப உரிமையாளரை மிரட்டினர். விழாவிற்கு முனனதாக மண்டபத்திற்கு வந்த பாஜகவைச் சேர்ந்த கும்பல் ஒன்று விழாக்குழுவினரை மிரட்டும் விதமாக பேனர் மற்றும் விழா ஏற்பாட்டாளர்களை புகைப்படம் எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசு இயந்திரம் மதவெறியர்களின் கைக்குச் சென்றால் என்ன ஆகும் என்பதற்கு ஓர் உதாரணம்தான் 2002 குஜராத் கலவரம். பச்சிளம் குழந்தைகள், இளம்பெண்கள், கர்ப்பிணிகள் மிகக் கொடூரமாக வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். 1 லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. சொத்துகள் முழுவதும் சூறையாடப்பட்டது. 203 தர்க்காக்கள், 205 மசூதிகள் தீக்கிரையாக்கப்பட்டன. பல இடங்களில் தீ அணையாமல் பற்றிப் படர்வதற்கு பெட்ரோலை விநியோகம் செய்தவர்கள் காவல்துறையினர். மொத்தத்தில் சுமார் 2 ஆயிரம் பேரை துடிக்க துடிக்க இந்து மதவெறிக்கு பலிகொடுத்து குஜராத் மாநிலம் இந்தியாவிற்கு எச்சரிக்கை மணியை ஒலித்திருக்கிறது.\nஇதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் ஒரு மதவெறி பிடித்த அரசு; நீதி, நிர்வாகம், காவல்துறை, ஊடகம் என முழு அரசு இயந்திரத்தையும் எந்தளவிற்கு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் படுகொலைகளை அரங்கேற்றும். அதனை எப்படியெல்லாம் அடிச்சுவடு தெரியாமல் அழித்தொழிக்கும் என்பதற்கு குஜராத் மிகப்பெரிய சாட்சியாக மாறியிருக்கிறது. அதனை அரசு இயந்திரத்தின் உயர்பீடங்களில் ஒன்றான காவல்துறையின் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்து பார்த்துப் பதறித் துடித்ததை விவரிக்கிறார் ஸ்ரீகுமார் ஐபிஎஸ். தனிமனிதனாக, நேர்மையான அதிகாரியாக அதனை எப்படியெல்லாம் தடுக்க முடியும் என போராடுகிறார். மதவெறியின் கோரப்பற்கள் எப்படியெல்லாம் தாண்டவம் ஆடின, இப்போதும் எப்படி ரத்தவெறி பிடித்து அலைகிறது என்பதை விளக்குகிறார். மனம் போகிற போக்கில் அல்ல, உரிய சான்றுகளோடு அடுக்குகிறார். நீதிக்காக உயிரைத் துச்சமென மதித்து எப்படி நெருப்பாற்றில் நீந்துகிறார் என்பதுதான் ” குஜராத் திரைக்கு பின்னால்… நூலின் சாராம்சம்…\nகேரள மாநிலத்தில் பிறந்து படித்து இந்திய காவல் பணியில் தேர்ச்சி பெற்று குஜராத்தில் பிரிவில் பணியில் சேர்கிறார். 7 மாவட்டங்களில் எஸ்பியாகவும், குஜராத் மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரியாகவும் பணியாற்றுகிறார். எங்குமே அதிகபட்சம் 10 முதல் 11 மாதங்கள் மட்டுமே பணி. அடுத்தடுத்து தூக்கியடிப்பதும் அதனை எதிர்கொண்டு களம் காண்பதுமே ஸ்ரீகுமாருக்கு வாடிக்கை. அதிகார வர்க்கத்திடம் நேர்மைக்குக் கிடைக்கும் பரிசு இதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும். அதன்பின் 13 ஆண்டுகள் மத்திய உளவுத்துறையில் பணியாற்றுகிறார்.. 2000ம் ஆண்டில் ஜூலையில் மீண்டும் குஜராத் காவல் பணிக்குத் திரும்புகிறார். உடனே கூடுதல் காவல்துறைத் தலைவர் (ஏடிஜிபி) பதவி உயர்வு கிடைக்கிறது. குஜராத் கலவரம் நடைபெற்ற 2002ல் பிப்ரவரியில் ஆயுதப்படை பிரிவின் கூடுதல் டிஜிபியாக இருக்கிறார்.\n2002 பிப்ரவரி 27 அன்று அயோத்தியில் விஎச்பி ஏற்பாடு செய்திருந்த கரசேவையில் ஈடுபட்டுவிட்டு ரயிலில் ஒரு கும்பல் குஜராத் திரும்புகிறது. அது அயோத்தியில் துவங்கிவரும் வழியெல்லாம் கடைகளை சூறையாடுகிறது. இது குறித்த தகவல்கள் காவல்துறைக்கு உடனுக்குடன் கிடைக்கிறது. கோத்ரா ரயில் நிலையம் வந்ததும் அந்தக் கும்பல் வந்த ரயில் பெட்டி எஸ் 6 பற்றி எரிகிறது. 58 பேர் உயிரோடு எரிந்து மடிகின்றனர். உடனே மோடி கோத்ரா செல்கிறார். அன்று மாலையே விஎச்பி பந்திற்கு அழைப்பு விடுக்கிறது. எரிக்கப்பட்டவர்கள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இருந்த போதிலும் சம்பந்தமே இல்லாமல் விஎச்பி தலைவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு, அகமதாபாத்தில் ஊர்வலம் நடத்த அனுமதிக்கப்படுகிறது.\nஅன்று மாலை கோத்ராவில் இருந்து தாமதமாக வீடு திரும்பும் மோடி உடனே அதிகாரிகளை அழைத்துக் கூட்டம் நடத்துகிறார். அதில் ” இந்துக்களுக்கு அவர்கள் கோபத்தை முழுமையாகக் காட்ட அனுமதிக்க வேண்டும். கலவரத்தின்போது வழக்கமாக இருபுறமும் சரிக்குச் சமமாக கைதுசெய்வது போல் இப்போது கைது செய்யக் கூடாது” என்று வாய்மொழி உத்தரவிட்டிருக்கிறார். அப்போது காவல் ஆணையர் பி.சி.பாண்டே, கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக்நாராயணன், முதல்வரின் கூடுதல் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் இருந்திருக்கின்றனர். இந்தத் தகவலைத் தன்னை மாலையில் சந்தித்த ஸ்ரீகுமாரிடம் டிஜிபி சக்கரவர்த்தி பகிர்ந்திருக்கிறார். இதனால் சக்கரவர்த்தி பதட்டத்துடனே காணப்பட்டிருக்கிறார்.\nமறுநாள் பிப்ரவரி 28 காலை ஸ்ரீகுமார் தனது தனது அலுவலகத்தில் இருந்தபோது, நரோடா பாட்டியா அருகிலிருந்த ரிசர்வ் போலீஸ் கமாண்டர் குர்ஷித் அமகது போனில் பேசியிருக்கிறார். அப்போது அவர் 500 முஸ்லிம் குடும்பத்தினர், ‘உயிர்ப் பிச்சை கொடுங்கள், கலவரக் கும்பலிடம் இருந்து எங்களை காக்க தங்கள் முகாமில் எங்களுக்கு அடைக்கலம் கொடுங்கள்’ என கெஞ்சுகின்றனர். என்ன செய்ய என கேட்டிருக்கிறார். உடனே ஆயுதப்படை முகாமிற்குள் அவர்களை உடனே அனுமதித்து பாதுகாப்பு கொடுங்கள் என ஸ்ரீகுமார் கூறியிருக்கிறார். உடனே கமாண்டர் குர்ஷித் அகமது தான் ஒரு முஸ்லிம் அதிகாரி என்பதால் பிரச்சனை வேறுமாதிரி ஆகிவிடும் எனத் தயக்கம் காட்டியிருக்கிறார். உடனே அவர்களை உடனே உள்ளே அனுமதிக்க வேண்டும் என பேக்ஸ் மூலம் செய்தி அனுப்பியதோடு, யார் கேட்டாலும் என் உத்தரவைக் காண்பி என கூறியிருக்கிறார். உடனே குர்ஷித்தும் அவருக்குக் கீழே இருந்த டிஎஸ்பி குரேஷி ( இவரும் முஸ்லிம் ) தயக்கத்துடன் உள்ளே அனுமதித்திருக்கின்றனர். இந்தத் தகவல் தெரிந்தவுடன் உயரதிகாரி முகமூடியில் உலாவி வந்த காவி அதிகாரிகள் ‘எப்படி அனுமதித்தாய்’ என இரு முஸ்லிம் அதிகாரிகளையும் மிரட்டியிருக்கின்றனர். இதன்காரணமாக அதன்பின் வந்தவர்களை அனுமதிக்க மறுத்ததுடன், இரு அதிகாரிகளும் தனக்கு மேலதிகாரியான ஸ்ரீகுமாரிடம் மிரட்டிய தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. விளைவு, ஆயுதப்படை முகாம் அருகே துடிக்க துடிக்க 96 பேரை காவிக்கும்பல் கொன்று குவித்திருக்கிறது. இதில் பெரும்பாலானோர் அனுமதி மறுக்கப்பட்டு ஆயுதப் படைப்பிரிவு முகாம் அருகே அஞ்சி நடுங்கிய படி இருந்தவர்களென்பது ஸ்ரீகுமாருக்குத் தெரிய வந்திருக்கிறது.\nபிப் 28 அன்று காலை, மாலை வேளைகளில் வீட்டுக்குச் சென்று திரும்புகையில் கண்முன் சங்பரிவாரின் கொலைவெறி தாண்டவத்தைப் பார்த்திருக்கிறார். அப்போது காவலர்கள் வேடிக்கை பார்த்ததுடன், இணைந்தும் செயல்பட்டிருக்கின்றனர். ஓர் இடத்தில் காவல்துறையினரைப் பார்த்து” எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான், போலீசார் எங்கள் பக்கம்தான்” என முழக்கமும் எழுப்பியிருக்கின்றனர். மனம் பொறுக்காத ஸ்ரீகுமார் கையறு நிலையில் கண்ணில் கண்டவற்றையும், மோடியின் ஆசியோடு, அதிகாரிகளின் முன்னிலையில் மாநிலமெங்கும் அரங்கேறும் அட்டூழியங்களைத் தொகுத்து, அன்றைய ஜனாதிபதி ஆர்.கே.நாராயணன், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலருக்கு மொட்டைக் கடிதமாக எழுதி அனுப்பியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து குஜராத் நிலவரம் மிகுந்த கவலையளிப்பதாக வாஜ்பாய்க்கு ஜனாதிபதி கடிதம் எழுதியிருக்கிறார் என்பது மட்டுமே அந்தக் கடிதம் அனுப்பியதில் ஸ்ரீகுமாருக்குக் கிடைத்த சிறிய மன ஆறுதல்.\nவாஜ்பாய் 2002 ஏப்ரல் 8 ல் கலவரப்பகுதிகளைப் பார்வையிட்ட பின்பு, ஸ்ரீகுமார் ஆயுதப்படையில் இருந்து உளவுப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். உடனே முதல்வர் மோடியிடம் இருந்து பல்வேறு கட்டளைகள் நேரடியாக வந்திருக்கின்றன. அதன் பின் முதல்வரின் செயலாளர் ஏ.கே.ஷர்மா ( தற்போது பிரதமரின் இணைச்செயலாளர்) ஸ்ரீகுமாரிடம் புகழ் பெற்றநடிகர் நசிருதீன் ஷா என்பவரின் ஒன்று விட்ட சகோதரர் மேஜர் ஜெனரல் ஜகிருதீன் ஷா இவர் கலவரத்தையொட்டி காவல்துறைக்கு உதவ வருகிறார்.. அவர் ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கிறார். அதனைக் கண்காணித்து தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என கூறியிருக்கிறார். உடனே மறுத்த ஸ்ரீகுமார் ‘ராணுவ அதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கையை உளவு பார்க்க முடியாது. அதுவும் எழுத்துபூர்வமான உத்தரவு இல்லாமல், உளவு பார்க்க முடியாது. அது நமது வேலையில்லை என நிராகரித்திருக்கிறார்.\nஉளவு பார்க்கச் சொன்னதன் காரணம் பின்னர்தான் ஸ்ரீகுமாருக்குத் தெரிய வந்திருக்கிறது. மேஜர் ஷா அகமதாபாத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு ராணுவத்தினரைக் கொண்டு உரி��� பாதுகாப்பு வழங்கியதோடு, சங்பரிவார் கும்பலின் கொலை, கொள்ளை நடவடிக்கைகளைக் கட்டுக்குள் கொண்டுவந்ததுடன், தடுத்தும் நிறுத்தியிருக்கிறார். அதனால்தான் மேஜர் ஷாவை மோடி குறிவைத்திருக்கிறார். மேலும் குஜராத்தின் கள நிலவரம் குறித்து ராணுவத் தலைமையகத்திற்கு ரகசிய அறிக்கையையும் ஷா அனுப்பி வைத்திருக்கிறார்.\nபெரும்பாலும் கலவரத்தை ஊக்குவிக்கவும், சங்பரிவார் கொலைக் கும்பலைக் காப்பாற்றவும் மோடி ஆணைக்கிணங்க உயர் அதிகாரிகள், கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவையே பிறப்பித்திருக்கின்றனர். இதனை ஸ்ரீகுமார் முழுமையாகச் சேகரித்து, அதன் படி நீதிக்குப் புறம்பாக செயல்பட்டவர்களின் செயல்பாடுகளையும் தொகுத்து ஆவணப்படுத்தியிருக்கிறார். அதுவும் வாய்மொழித் தகவல்களைச் சேகரித்து, அதனை ஆவணமாக்கி அதில் காவல்துறை ஐஜிபி நிர்வாகப் பொறுப்பில் இருந்த ஓ.பி.மாத்தூரிடம் அதற்குச் சான்றிதழும் பெற்றிருக்கிறார். அதில் ஏப்ரல் 16 முதல் செப்டம்பர் 19 வரையான தகவல்கள் இருந்திருக்கின்றன.\n2002 மே 7 அன்று மோடி ஸ்ரீகுமாரை நேரில் அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது ஏற்கனவே உளவுப்பிரிவில் இருந்து அரசிற்கு அனுப்பியிருந்த அறிக்கை குறித்து கேட்டறிந்ததுடன், ‘அறிக்கைகள் எல்லாம் எங்கள் சங்பரிவார் அமைப்புகள் கலவரம் செய்வதாக இருக்கிறது. அது தவறு, கோத்ரா சம்பவத்திற்குப் பின்” இதுபோன்ற சம்பவங்கள் இயற்கையானதுவை கட்டுப்படுத்த முடியாத எதிர்வினை, எந்த போலீசும் சங்பரிவாரைக் கட்டுப்படுத்த முடியாது. இனி சங்பரிவார் குறித்து துப்பறிய ஆர்வம் காட்ட வேண்டாம். சங்பரிவார் செயல்திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஆளாக நீங்கள் இருக்க வேண்டும்” என சிரித்துக் கொண்டே மோடி கூறியிருக்கிறார்.\nஅதன்பின்னர் 2002 ஜூன் 7 அன்று மோடியின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஷ்ரா, ஸ்ரீகுமாரிடம் அமைச்சர் ஹரேன் பாண்ட்யாவின் நடவடிக்கையைக் கண்காணித்து அறிக்கை அளிக்கக் கோரியிருக்கிறார். அதன்படி ஹரேன் பாண்ட்யா, டீஸ்டா செடால்வத்தின் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் ஸ்தாபனத்தால் அமைக்கப்பட்ட குடிமக்கள் தீர்ப்பாயத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யரிடம் வாக்குமூலம் அளித்த ரகசியத்தை மோடிக்கு அனுப்பியிருக்கிறார். அதன்பின்னர் ஹரேன் பாண்ட்யா மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டது தனிக்கதை.\nஅதன் பின்னர் மோடி ஜூன் 25 அன்று நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் ” ஜெஎன்யு ( ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்) போன்று மதச்சார்பின்மை பேசக்கூடாது என அதிகாரிகளை எச்சரித்திருக்கிறார். சங்பரிவார் கொள்கைகளையே அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்பதைச் சுட்டியிருக்கிறார். இதையும் அப்படியே ஸ்ரீகுமார் பதிவு செய்திருக்கிறார். அதன் பின்னர் சங்பரிவார் திட்டமிட்டிருக்கும் அகமதாபாத் யாத்திரையைத் தடுத்து நிறுத்திட முயன்றால், அவர்களை என்கவுண்டரில் கொன்றுவிடுங்கள் என பரிந்துரைக்கிறார். இதை ஸ்ரீகுமார் மறுக்கவும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. நான் உண்மையான அறிக்கையைத்தான் அனுப்புவேன் என ஸ்ரீகுமார் வாதிட்டிருக்கிறார். இதே போலி என்கவுண்டர் முறையை கையில் எடுக்க காவல்துறை தலைவர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு மோடி வாய்மொழி உத்தரவிட்டிருக்கிறார்.\n2002 மார்ச் மாதம் கலவரம்குறித்து விசாரிக்க நீதிபதி கே.ஜி.ஷா தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. 2002 மே மாதம் இந்தக் கமிஷன் இரண்டு நீதிபதிகள் கொண்ட கமிஷனாக விரிவுபடுத்தப்பட்டு அதன் தலைவராக நீதிபதி நானாவதி நியமிக்கப்பட்டார். கோத்ரா சம்பவத்துடன், குஜராத் மதக் கலவரத்தையும் சேர்த்து விசாரிக்கும் பொறுப்பு இந்த நானாவதி கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு நீதிபதி ஷா உயிரிழந்தார்.\nஇதைத் தொடர்ந்து இந்த இடத்துக்கு நீதிபதி அக்ஷய் மேத்தா நியமிக்கப்பட்டார். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இன்னும் இறுதி அறிக்கை தயார் செய்யப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் 20 வது முறையாக இந்தக் கமிஷனுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.\nமுதலில் நம்பிக்கை அளித்த கமிஷனின் நடவடிக்கை பின்னர் அவநம்பிக்கையாக மாறியது. காரணம், அரசு இயந்திரம் எப்படியெல்லாம் மதவெறியின் கோரப்பசிக்கு எச்சில் வடியும் நாக்குகளாக இருந்தது என்பதை மறுக்கமுடியாத பல்வேறு ஆதாரங்கள் கமிஷனின்முன் வைக்கப்பட்டது. குறிப்பாக ஸ்ரீகுமார் பல்வேறு மிரட்டல்களையும் மீறி பதவியில் இருக்கும்போது 4 பிரமாண வாக்குமூலங்களையும், உளவுத்துறை பதவி பறிக்கப்பட்ட பின்னர் 5 பிரமாண வாக்குமூலங்களையும் தகுந்த, மறுக்க முடியாத ஆதாரத்துடன் சமர்ப்பித்திருந்தார். குறிப்பாக மோடிக்கு நெருக்கமான தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைவர் உள்ளிட்டவர்களின் கடும் மிரட்டலையும் மீறி பிரமாண வாக்குமூலங்களை அளித்திருக்கிறார். மிரட்டப்பட்டதற்கான ஆடியோ ஆதாரங்களையும் இணைத்தே கொடுத்திருக்கிறார். ஆனால் கமிஷன் மேலும் மேலும் அதன் ஆயுளை ”கமிஷனுக்காக ” 12 ஆண்டுகள் நீட்டித்துக் கொண்டே சென்றதே தவிர எந்த உருப்படியான முடிவுக்கும் வரவில்லை.\nஇதற்கிடையே 2003 மார்ச் முடிய மோடியின் ஆட்சிக் காலம் இருந்தது, ஆனால் மோடியோ இந்த பதட்டமான சூழலைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றால்தான் எளிதாக வெற்றிபெற முடியும் எனக் கணக்கிட்டு, 2002 ஜூலையில் சட்டமன்றத்தை கலைத்தனர். விரைவில் தேர்தல்நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டனர். ஜேஎம் லிண்டோ தலைமையிலான தேர்தல்ஆணையம் தேர்தல் நடத்துவதற்கான சூழல் குறித்து ஆய்வில் இருக்கிறது. இதற்கிடையே எல்லாம் சரியாக இருக்கிறது. அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. தேர்தலை நடத்தலாம் என அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும் என மோடி தரப்பில் வழிகாட்டப்படுகிறது. ஆனால் இதனை ஸ்ரீகுமார் மறுக்கிறார். ‘உண்மையான அறிக்கையையே தரமுடியும். தவறு செய்தால் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டி வரும்’ என வாதாடுகிறார். இறுதியில் எந்த மிரட்டலுக்கும் அடிபணியாமல் ‘இன்னும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து மீண்டும் சொந்த இடத்திற்குத் திரும்ப முடியாமல், சொந்த மண்ணிலேயே அகதிகளாக இருக்கின்றனர். மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 152 தொகுதிகள் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள். அங்கு இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை’ என அறிக்கை தாக்கல் செய்கிறார். அப்போது உடனிருந்த தலைமைச் செயலாளர் சுப்பாராவ், அங்கேயே ‘இதற்கெல்லாம் என்ன ஆதாரம்’ என குறுக்கிடுகிறார். அதனை தேர்தல் ஆணையம் அனுமதிக்காமல் அவர் உளவுத் துறை அதிகாரி “அவருக்கு நீங்கள் என்ன மொழியாக்கம் செய்யும் வல்லுனராக” என கேள்வி எழுப்பி தலையீட்டை நிறுத்துகின்றனர். விரிவான ஆய்விற்குப் பின்னர் மற்ற மாநில அதிகாரிகள் அளித்த விபரங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. உண்மை உடைபட்டு நிற்கிறது. பொ��ுமக்கள், தேர்தல் ஆணையம், சிவில் நிர்வாகம் மற்றும் ஆட்சியாளர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கின்றனர். தற்போது தேர்தல் நடத்த இயலாது என கூறி விட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம் சென்றும் மோடியின் முயற்சி வெற்றி பெறவில்லை. இதனால் ஸ்ரீகுமார் மீது மோடி அரசின் கோபம் முழுமையாகத் திரும்புகிறது.\nஇந்நிலையிலும், ஸ்ரீகுமார் தனது நேர்மையான பணியை ஒருபோதும் கைவிடவில்லை. மோடிக்கு செல்லப்பிள்ளையாகப் பார்க்கப்பட்ட குற்றப்பிரிவு டிஐஜி வன்சரா எப்படியெல்லாம் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், பஜ்ரங்தள் அமைப்பிற்கு ஆதரவாகவும் செயல்படுகிறார். வெடிகுண்டுகளை பஜ்ரங்தள் அமைப்பிடம் இருந்து வாங்கி அதனை இஸ்லாமியர் குடியிருப்பில் வைத்து எடுத்து குறிப்பிட்ட நபர்களை நரவேட்டையாடுகிறார் என்பது குறித்த விரிவான உளவு அறிக்கையை மேல்அதிகாரிகளுக்கு ஆதாரத்துடன் ஸ்ரீகுமார் அனுப்பி வைக்கிறார். இதில் கடும் ஆத்திரமடையும் மோடி தலைமைப் ஸ்ரீகுமாரை பழிவாங்க எல்லா முயற்சியிலும் ஈடுபடுகிறது. ஆனால் ஸ்ரீகுமார் தனது உளவு ஆதாரங்களை ஆடியோ, வீடியோ உள்ளிட்டவற்றை மாநில அரசிற்கு மட்டுமல்ல; அப்போது கலவரம்குறித்து விசாரித்து வந்த, தேசிய மனித உரிமை ஆணையம், சிறுபான்மை நல ஆணையம் அனைத்திற்கும் அனுப்பி வைத்திருந்தார். இதனால் அவ்வளவு எளிதாக ஸ்ரீகுமாரை நெருங்க முடியவில்லை.\n2002 செப்டம்பர் மாதம் கௌரவ யாத்திரை என்ற பெயரில் மோடி பிரச்சாரத்திற்குச் சென்றிருக்கிறார். அப்போது மிகவும் வெளிப்படையாக சிறுபான்மையினக்கு எதிராக விஷத்தைக் கக்கியிருக்கிறார். இதனை முழுமையாக குறிப்பெடுத்தும், பதிவு செய்தும் ஆதாரத்துடன் செப்டம்பர் 16 வரை மேலிடங்களுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். இதில் கடும் கோபமடைந்த மோடி, செப்டம்பர் 17ம் தேதி ஸ்ரீகுமாரை உளவு துறையில் இருந்து போலீஸ் சீர்திருத்தப் பிரிவிற்கு இடமாற்றம் செய்து காத்திருப்புப் பட்டியலில் வைக்கிறார். அன்றிலிருந்து 2007 பிப்ரவரியில் ஸ்ரீகுமார் ஓய்வு பெறும் வரையில் பணியின்றிக் காத்திருக்கிறார். ஆனால் அந்த நேரத்தை ஸ்ரீகுமார் லாவகமாக காந்தியம் மற்றும் கிரிமினாலஜி துறையில் முதுகலைப் பாடம் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார்.\nசிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி)\nதிஸ்டா செல்வாத் முறையீட்டில் உச்சநீதிமன்றம் தலையீட்டின் படி குஜராத் காவல்துறை கலவரத்தின் உண்மைத் தன்மையைக் கொண்டு வர முடியாது, என்ற அடிப்படையில் 2008 ல் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்படுகிறது. ஆனால் அதன் தலைவராக முன்னாள் சிபிஐ இயக்குநராக இருந்து தற்போது, டாடா குழுமத்தில் வேலை பார்த்து சம்பளம் பெற்று வரும் டாக்டர் ஆர்.கே.ராகவன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் ஸ்ரீகுமார் பணியிலிருந்தபோது நானாவதி கமிஷனில் சமர்ப்பித்த 4 பிரமாண வாக்குமூலம் உள்ளிட்ட 9 வாக்குமூலங்களையும், அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கிறார். மேலும் பல்வேறு ஆதாரங்களுடன் 60 முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்கிறார். ஆனால் சிறப்பு விசாரணைக் குழு எந்த மீள் விசாரணையிலும் ஆர்வம் கட்டவில்லை. வழக்கை முடிப்பதிலேயே குறியாக இருந்தது ஸ்ரீகுமாருக்கு அதிர்ச்சியைத் தருகிறது. இருந்த போதிலும் தொடர்ந்து சதித்திட்டத்திற்கான ஆவணங்களை அளித்து வருகிறார். ஆனால் 2005ல் மே மாதத்தில் இதே ஸ்ரீகுமார் நானாவதி கமிஷனில் அளித்த பிரமாண வாக்குமூலத்தின் அடிப்படையில் டாக்டர் ஆர்.கே.ராகவன் ‘பிரண்ட்லைன்’ ஆங்கில இதழில் ஸ்ரீகுமாரை வானளாவ புகழ்ந்து எழுதியிருந்தார். ஆனால் விசாரணை அதிகாரியாக வந்த பின்னர் ஸ்ரீகுமார் அளிக்கும் ஆவணங்களை ஊத்தி மூடுவதில் குறியாக இருந்ததாக ஸ்ரீகுமார் குறிப்பிடுகிறார். குறிப்பாக காங்கிரஸ் எம்பி கொலை குறித்த ஜகியா ஜாஃப்ரின் முறையீட்டை சரிபார்க்கக் கூட தயாராக இல்லாத நிலை இருந்திருக்கிறது. இதன் பின்னணியில் மோடி அரசு ராகவனின் தனிப்பட்ட கிரேட் பிரிட்டன் பயணம் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை ஏற்றுக்கொண்டிருந்தது தெரிய வந்தது. முன்னதாக இஸ்லாமியர்களைக் கொன்ற குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் முழுமுயற்சியாக எஸ்ஐடியின் வேலையாக இருந்தது அவரின் நடவடிக்கைகள் உறுதிபடுத்தியதாக ஸ்ரீகுமார் குறிப்பிடுகிறார்.\nஸ்ரீகுமார் சட்டவிதிமுறைகளுக்கு புறம்பாக மோடி விருப்பத்தின் படி பஜ்ரங்தள் அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு இஸ்லாமியர்களைக் கொன்று குவிக்க துணை செய்த அதிகாரிகளுக்கு எப்படியெல்லாம் பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆதாரத்துடன் எஸ்ஐடியில் ஒப்படைத்திருக்கிறார். ஆனாலும் பலன் இல்லை. எஸ்ஐடியின் தலை��ராக இருந்து டாக்டர் ஆர்.கே.ராகவன் இன்று பனாரஜ் நாட்டின் இந்தியத் தூதராக பதவியில் கோலோச்சுகிறார். இப்போது புரிகிறதா எஸ்ஐடி பணிக்கான வெகுமதி என்னவென்று…\nஇந்நிலையில் மோடி அரசு, ஸ்ரீகுமாருக்கு தொடர்ந்து மனரீதியான துன்புறுத்தல்கள் தொடர்கிறது. அவர் குடியிருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் இருக்கும் சண்டே கிளப்பில் பங்கேற்க ஸ்ரீகுமார் குடும்பத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. நேர்மையான அதிகாரிகளாக ராகுல்சர்மா, சஞ்சீவ்பட், ராஜ்நீஷ் ராய், சதிஷ்வர்மா போன்றோர்மட்டுமே இவர் குடும்பத்தினருடன் இயல்பாக பேசுகின்றனர். அப்படி ஒரு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஇருந்த போதிலும் தொடர்ந்து நீதியை நிலைநாட்ட தனக்கு எதிராகப் புனையப்பட்ட அவதூறு வழக்குகள், நிர்வாகத் தீர்ப்பாயம் உள்ளிட்டவற்றில் சட்டப் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்.\nஅதன்விளைவு; பணிமூப்பின் அடிப்படையில் ஸ்ரீகுமார் ஓய்வுபெறும் நாளான 2017 பிப்ரவரி 28 அன்று சிலமணி நேரத்திற்குமுன்பு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ஸ்ரீகுமாரை காவல்துறைத் தலைவராக முன் தேதியிட்டு பதிவு உயர்வு செய்து தீர்ப்பளித்திருக்கிறது. இதனை எதிர்த்து மோடி உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தற்போதும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இருந்த போதிலும் பணி ஓய்வு பெற்ற 18மாதங்கள் கழித்தே ஓய்வூதியம் உள்ளிட்ட பல பலன்களை மோடி அரசு அளிக்கத் துவங்கியிருக்கிறது.\nஇதையெல்லாம் படிக்கும் போது அமித்ஷாவிற்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மரணம் எந்தவிதத்திலும் இயற்கையானதாக இருக்க வாய்ப்பில்லை என்பதை நிலை நிறுத்துகிறது. அதுவும் வேலை செய்யாத இசிஜியில் இருந்து எடுத்த ரிப்போர்ட்டின் படி அவர் உடம்பு சரியில்லை என சொல்லியிருப்பதை பார்க்கையில் நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது.\nஅரசின் உயர்பதவியில் இருந்துகொண்டு மோடியின் மதவெறிக்குத் துணை நின்ற அதிகாரிகளின் அப்பட்டமான அத்துமீறல்களைப் பட்டியலிட்டுள்ள ஸ்ரீகுமார், அவர்களுக்கு மோடி அரசு தற்போது வரை அளித்து வரும் சிறப்புப் பதவிகளைப் பட்டியலிடுகிறார். தற்போத���ம் பிரதமரின் கூடுதல் செயலாளர், விஜிலென்ஸ் கமிஷன் தலைவர், துணைவேந்தர் என பணம் கொழிக்கும் பதவிகளில் இருந்து வருகின்றனர். இதில் இஸ்லாமிய அதிகாரிகள் பலரும் இருக்கின்றனர். சிலர் பாஜகவிலும் சேர்ந்திருக்கின்றனர் என்ற விபரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்த 21 பேர் இடம் பிடித்திருக்கின்றனர். ஒவ்வொருவர் பற்றியும் தனித்தனிக் குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார்.\nஅந்தப் பட்டியில் மோடி அரசின் மோசடித் தனத்தை அம்பலப்படுத்தி, நடவடிக்கை எடுத்ததற்காக ஐபிஎஸ் அதிகாரிகள் ராகுல் சர்மா, சஞ்சீவிபட், ரஜ்னீஷ்ராய்,விவே ஸ்ரீவஸ்தவா, ஹிமாச்சு பட், எம்.டி.ஆண்டனி, சதிஷ்சந்திர வர்மா மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஜஸ்வீந்தர் ரானா, ஸ்ரீகுமர் என இந்த பட்டியலில் 8 பேர் இடம் பிடித்திருக்கின்றனர்.\nகுஜராத் கலவரத்தின்போது காங்கிரஸ் கட்சி பாஜகவின் இரண்டாவது அணியாக செயல்பட்டது என மனம் வெம்புகிறார் ஸ்ரீகுமார். காரணம் காங்கிரஸ் எம்பி எர்ஷான் ஜாஃபர் பஜ்ரங்தள் கும்பலால் கண்டம் துண்டமாக வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார். இந்நிலையில் சொல்லொணாத் துயரில் இருக்கும் அவரது மனைவி ஜகியா ஜாஃப்ரியை சோனியா சந்தித்து ஆறுதல் கூற வந்தபோது அங்கிருந்த காங்கிரஸ் தலைவர்கள் தடுத்திருக்கின்றனர். அப்படிச் சந்தித்தால் நம்மை இந்து விரோதி போல் பார்ப்பார்கள் என கூறியிருக்கின்றனர். ஜனதாக் கட்சி ஆட்சியின்போது பீகாரில் சாதி ஆதிக்க வெறியர்களால் பல தலித்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அப்போது இந்திரா காந்தி அவர்களின் குடும்பத்தை சந்திக்கச் சென்றார். அப்போது அங்கிருக்கும் காங்கிரஸ்காரர்கள் ‘வேண்டாம்’ என தடுத்தனர். அதையும் மீறி உயிரைத் துச்சமென மதித்து பெருக்கெடுத்து ஓடிய கங்கையை யானை மீது ஏறிக் கடந்த இந்திரா காந்தியின் துணிச்சலுக்கு நேர் மாறானது ஆகும் என ஸ்ரீகுமார் குறிப்பிடுகிறார்.\nகுஜராத் கலவரத்திற்குப் பின்னர் மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், குஜராத் கலவர குற்றவாளிகளைத் தண்டிக்கத் துளியளவும் முன் கை எடுக்கவில்லை. பல ஆவணங்களைக் கேட்டும் கூட தர மறுத்து விட்டது. காரணம், 1984 சீக்கியர்களுக்கு எதிரான காங்கிரசின் கலவரத்தைத் தோண்ட ஆரம்பித்தால் என்ன செய்வது என ஒதுங்கியே இருந்தது. அதை விடக் கொடுமை மோடிக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்த அனில்மும் குஜராத் பெரும் முதலாளியின் சிபாரிசின் பேரில் மத்திய வணிகத்துறையின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். குஜராத் கலவரத்தில் காவிக் கும்பலுக்கு காவடி தூக்கிய அதிகாரிகளுக்கு மத்திய காங்கிரஸ் ஆட்சியிலும் உயர்பதவிகள் வழங்கப்பட்டவை தற்செயலானது அல்ல.. என்கிறார் ஸ்ரீகுமார்.\nஇன்றும் குஜராத் நீதிக்காக போராடி வருகிறார். அதன் காரணமாகவே தற்போது வரை காவல்துறை தலைவராக இருந்த ஒருவருக்கு மாநிலத்தில் உள்ள ஒரு சாதாரண விருந்தினர் மாளிகையில்கூட தங்க அனுமதிக்காமல் அதிகாரத் திமிர் விரட்டியடித்து வருகிறது. ஆனாலும் அவர் தேங்கிடாமல் நீதிக்கான பயணத்தைத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறார்.\nஇது மட்டுமல்ல, இவர் தற்போது வரை பிரதமர் மோடி துவங்கி, தற்போதைய குஜராத் முதல்வர் அனைவருக்கும் அவர்களின் சட்டவிரோதச் செயல்களை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிக் கண்டித்து கடிதம் எழுதி வருகிறார். அந்தக் கடித வரிசையில் 2015 ஜனவரியில் மத்திய மனித வளத்துறை அமைச்சருக்கு செவ்வியல் நூலான திருக்குறளை மத்திய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களையும், அதற்கான தரவுகளையும் முன்வைத்து எழுதியிருக்கிறார்.\n2014 டிசம்பரில் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் பகவத்கீதையை தேசிய நூலாக்கினால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும். அதே போல் எப்படி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு நேர் எதிராக இருக்கும் என்பதையும் மிக நுட்பமாகச் சட்ட சரத்துக்களுடன், பகவத்கீதையின் கருத்துகளை ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். அதில் பகவத் கீதையின் தீண்டாமை துவங்கி, பெண்ணடிமைத்தனம்வரை பிரிந்து மேய்ந்திருக்கிறார்.\nஇந்தியாவின் இறையாண்மையைக் காக்க நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது இந்நூல் ஆகும். குறிப்பாக ஆர்எஸ்எஸ் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும், மோடியின் முகமூடிக்குப் பின்னர் இருக்கும் கொடூர முகத்தை கண்ணாடி போல் இந்நூல் படம் பிடித்துக் காண்பிப்பதாக இருக்கிறது.\nநூல் முழுவதும் இந்து என்று எதையோ வைத்து சங்பரிவார் அமைப்புகள் இந்துக்களை ஏமாற்றி வருகின்றன. ஆனால் உண்மையில் உபநிடதங்கள், புராணங்கள் என்ன கூறுகின்றன, அதற்கு எதிராக இவர்கள் எப்படி செயல்படுகிறார்க��் என்பதையும் விளக்குகிறார். குறிப்பாக ரிக், யஜூர், அதர்வண வேதங்களில் இருந்தும், மகாபாரதம், பகவத் கீதைகளில் இருந்து மேற்கொள் காட்டுகிறார். அதோடு இல்லாமல் திருக்குறளையும் மேற்கோள் கட்டுகிறார்.\nஇவ்வளவு கடினமான சொற்றொடர்களையும் மிகவும் நுட்பமாக, எளிமையாக புரியுமாறு தீக்கதிர் தில்லி செய்தியாளர் ச.வீரமணி, தஞ்சை பத்திரிகையாளர் ரமேஷ் ஆகியோர் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கின்றனர்.\nநன்றி: புதிய புத்தகம் பேசுது (பாரதி புத்தகாலயம்)\nஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்; உங்கள் ஆதரவை வழங்குங்கள்\nமுந்தைய கட்டுரை’இந்த விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்கிறது’\nஅடுத்த கட்டுரை’தூங்கி எழுந்தாலே ஸ்டாலின் இப்படித்தான் பேசுவார்’ : ஜெயக்குமார் கிண்டல்\nஅமைதியான பிரதமர் என்ற போதும் நான் ஊடகங்களிடம் பேச பயப்பட்டது இல்லை – மன்மோகன் சிங்\nபொன். மாணிக்கவேல் மீதான புகார் பற்றி நடவடிக்கை எடுக்க பரிசீலனை: டி.ஜி.பி. அலுவலகம் அறிவிப்பு\nகோவில் பிரசாதத்தில் விஷம் ; உயிரிழப்பு 15 ஆனது; 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்; ஹனன் ஹமித்\n”கார் வேண்டாம், பைக் வேண்டாம்”: பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்\nதெரளி அப்பம் செய்வது எப்படி\n”சாயங்காலம் ஆறு மணிக்கு கிளம்பி காலை 4 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன்”: வெல்ஃபி வீடியோ\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2012/06/15612-1/", "date_download": "2018-12-19T04:31:08Z", "digest": "sha1:BIJSITBBLEWU2XQ3NCSDJ6EYWFH2KNI6", "length": 9245, "nlines": 145, "source_domain": "keelakarai.com", "title": "இதனால் சகலமான��ருக்கும் அறிவிப்பது என்னவெனில் கீழக்கரையில் மின்வாரிய புதிய அறிவிப்பு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nHome கீழக்கரை செய்திகள் இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவெனில் கீழக்கரையில் மின்வாரிய புதிய அறிவிப்பு\nஇதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவெனில் கீழக்கரையில் மின்வாரிய புதிய அறிவிப்பு\nஇதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவெனில் ,இனி மின் மீட்டர்களை கடைகளில் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற மின்வாரியத்தின் புதிய அறிவிப்பால் முன்பணம் செலுத்திய நுகர்வோர் பரிதவிக்கின்றனர்.\nகீழக்கரை துணை மின் நிலையத்திற்கு நூற்றுக்கணக்கானோர் புதிய மின் இணைப்புக்கான டெபாசிட் செலுத்தி காத்திருக்கின்றனர்.\nஅங்கீகாரம் செய்துள்ள குறிப்பிட்ட தனியார் கடைகளில் மீட்டர்களை வாங்கிக் கொள்ளலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது. ஒருமுனை இணைப்புக்கான மீட்டர் 785.79 ரூபாய் என மின்வாரியம் விலை நிர்ணயித்த நிலையில், வரி மற்றும் சேவை கட்டணத்துடன் மதுரையில் குறிப்பிட்ட கடைகளில் ரூ.1250க்கு விற்கின்றனர். இதனால் கூடுதலாக செலவழிக்க வேண்டி உள்ளது.\nமின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாண்டியன் கூறியதாவது: மதுரை தானப்ப முதலி தெருவில் உள்ள இரு கடைகளில் மின் மீட்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. அவசர தேவை உள்ளவர்கள் இங்கு மீட்டர் வாங்கி வருகின்றனர்.\nசோதனைக் கூட ஆய்வுக்கு பின் வீடுகளில் பொருத்தி மின் இணைப்பு வழங்கப்படுகிறது. மின்வாரியத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு, மீட்டர்கள் வந்ததும் சீனியாரிட்டபடி மீட்டர் வழங்கப்படும்,என்றார்.\nஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nமுழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி.\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்\nகீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்…\nகவனக்குறைவாக செயல்படும் கீழக்கரை நகர் மின்சார வாரிய அலுவலர்கள் : SDPI\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2015/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-7%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-12-19T04:35:45Z", "digest": "sha1:LMWFLE4RKH7OU3EINNUAWRSSL2CMYUKG", "length": 10026, "nlines": 146, "source_domain": "keelakarai.com", "title": "நாளை (மார்ச் 7)மின் தடை பகுதிகள்!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nHome அறிவிப்பு மின்வாரியம் நாளை (மார்ச் 7)மின் தடை பகுதிகள்\nநாளை (மார்ச் 7)மின் தடை பகுதிகள்\nராமநாதபுரம் : ராமநாதபுரம், ஆர்.எஸ்.மடை, ரெகு நாதபுரம், தேவிபட்டினம், ஆர்.காவனூர் துணை மின் நிலையங்களில் நாளை (மார்ச் 7) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.\nஇதனால் ராமநாதபுரம் நகராட்சி பகுதிகள் உள்ளடக்கிய அரண்மனை, பழைய- புதிய பஸ் ஸ்டாண்ட், கேணிக் கரை, சக்கரக்கோட்டை, பாரதிநகர், கலெக்டர் அலுவலகம், பட்டணம் காத்தான், சின்னக்கடை, அச்சுந்தன் வயல், செய்யது அம்மாள் இன்ஜி., கல்லூரி, திருப்புல்லாணி, தெற்குத் தரவை, எம்.எஸ்.கே. நகர், பசும்பொன் நகர், கூரியூர், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வன்னிகுடி, ரெகுநாதபுரம், பெரிய பட்டினம், முத்துப்பேட்டை, உத்தரவை, வண்ணாங்குண்டு, தினைக்குளம்.\nசேதுக்கரை, தெற்குகாட்டூர், நயினா மரைக்கான், தேவிபட்டினம், காட்டூரணி, அண்ணா பல்கலை., பொட்டகவயல், திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல், சித்தார் கோட்டை, ஆர்.காவனூர், தொருவளூர், முதலூர், கிளியூர், தேத்தாங்கால், குளத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை (மார்ச் 7) காலை 9.45 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என, ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.\nபரமக்குடி: காட்டுப்பரமக்குடி 110 கே.வி., துணை மின்நிலையத்தில் நாளை(மார்ச் 7) மின்பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், காலை 9 முதல் மாலை 5 மணி வரை, பரமக்குடி, சத்திரக்குடி, கமுதக்குடி, நயினார்கோவில், எ���னேஸ் வரம் மற்றும் அருகில் உள்ள பகுதி களுக்கு மின்விநியோகம் இருக்காது என, உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்தார்.\n* மாதாந்திர பராமரிப்பு பணி களுக்காக மாதத்தின் இறுதி வாரத்தில் மின் தடை அமல்படுத்துவது வழக்கம். பிளஸ் 2 தேர்வுகள் நேற்று துவங்கியதால் மாணவர்களின் நலன் கருதி இம்மாத பராமரிப்பு பணிகள் முதல் வாரத்தில் துவக்கப்படுகிறது. அடுத்த மாதம் (ஏப்ரல்) பராமரிப்பு பணிகளில் மாற்றம் இருக்காது என தெரிகிறது.\nகீழக்கரை நகராட்சி அலுவலகத்துக்குள் மோதல்: துணைத் தலைவர் காயம்\n எப்படி அயல்நாடுகளின் பணமதிப்பு கணக்கிடப்படுகிறது என்று ..\nராமநாதபுரத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்\nகீழக்கரையில் இன்று மே 09 மின்தடை\nமின்சாரம் பயன்படுத்தாமலே பல கோடி கட்டணம் உள்ளாட்சிகள், வீட்டுவசதி வாரியத்திற்கு நோட்டீஸ்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m-tamil.webdunia.com/article/finance-news-articles-features/can-you-make-money-on-atms-using-cellphone-118120600064_1.html", "date_download": "2018-12-19T04:08:50Z", "digest": "sha1:LCIHZO42IOIYBDDVWJY3FOGDSHVTFPED", "length": 9239, "nlines": 107, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "செல்போன் பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுக்கலாமா...?", "raw_content": "\nசெல்போன் பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுக்கலாமா...\nவியாழன், 6 டிசம்பர் 2018 (19:39 IST)\nமோடி ஆட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதிலிருந்து அனைத்து தரப்பு மக்களும் டிஜிட்டல் மற்றும் கார்ட் ( கிரடிட், டெபிட் ) பண பரிவர்த்தனைக்கு மாறிவிட்டார்கள் என்று தெரிகிறது.\nஇந்நிலையில் ஏடிஎம்களில் கார்டுகளைப் பயன்படுத்தினால் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலைமை நம் இந்தியாவில் உள்ள ஏடிஎம்களில் உள்ளது.\nஇந்நிலையில் பிரபல வங்கிகள் கூடிய விரைவில் ஸ்மார்ட் போன் மூலம் பணம் எடுப்பது பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளன.\nஅதாவது ஏடிஎம்களில் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள கியூ.ஆர்.குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் எடுப்பதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது.\nஸ்மார்ட் போன் வாயிலாக ஏடிஎம்களில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கிகளில் யூபிஐ செயலிகளை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.\nஅதன்பின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில��� தெரியும் கியூ ஆர்(QR) குறியீட்டினை யூபிஐ மூலம் ஸ்கேன் செய்து அதற்கேற்ற பாதுகாப்பான பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகுவதன் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.\nதற்போது முழு வீச்சில் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் இதற்கு அனுமதி தரவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஸ்மார்ட்போன் மூலம் பணம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றால் அது பாதுகாப்பானதாகவும் மிக்க பயனுள்ளதாக அமையும் என்று வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள்.\nவிவசாய கடன்கள் ரத்து : முதல்வர் அறிவிப்பு \nகட்சியில் போய் சேர்ந்து கொள்ளுங்கள் – அதிகாரிகளை விளாசிய நீதிபதிகள்\nநான் பார்த்த முதல்வர்களில் எடப்பாடி தான் பெஸ்ட்: பிரபல நடிகை\nதளபதி 63: விஜய்யுடன் இணையும் இரு இளம் நட்சத்திரங்கள்\nபுதிதாய் உருவாகும் தாழ்வு நிலை: தமிழகத்திற்கு எச்சரிக்கை\nபத்தாம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் : 5 மாணவர்கள் கைது...\n அவரே கூறிய உண்மை பதில்\nமரண மாஸை தொடர்ந்து 'உல்லாலா'\nமத்திய அரசை விமர்சித்து அந்த வார்த்தையை குறிப்பிட்ட ஓபிஎஸ்: சட்டசபையில் பரபரப்பு\nதிடீரென முளைத்த ஜெ சிலை – தலையைப் பிய்த்துக்கொள்ளும் அதிகாரிகள்\nமைனாரிட்டி அரசாக மாறியதால் பிரதமர் திடீர் ராஜினாமா\nதி.மு.க.வில் செந்தில் பாலாஜி என்ன செய்கிறார் –அச்சத்தில் அமமுக, அதிமுக\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muchchanthi.blogspot.com/2014/12/blog-post_20.html", "date_download": "2018-12-19T03:59:59Z", "digest": "sha1:HO2Z4CYXSNIVTX5LYGKFOC4ELLLSRGOX", "length": 30320, "nlines": 61, "source_domain": "muchchanthi.blogspot.com", "title": "ஐக்கியம், புதிய தளம் அமைக்கும்!: லெனின் மதிவானத்தின் ‘சமூக இலக்கிய தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும்‘- ஒரு மதிப்பீடு பேராசிரியர் மா.கருணாநிதி", "raw_content": "ஐக்கியம், புதிய தளம் அமைக்கும்\nலெனின் மதிவானத்தின் ‘சமூக இலக்கிய தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும்‘- ஒரு மதிப்பீடு பேராசிரியர் மா.கருணாநிதி\nஇனக்குழுக்கள் மற்றும் சமூகக் குழுக்களின் வாழ்வியற் கோலங்களையும் பிரச்சினைகளையும் சமூக பொருளாதார, அரசியல், வரலாறு மற்றும் கலாசாரத் தளங்களிலிருந்து ஆராய்தல் இலக்கியங்களின் அடி��்படை நோக்கங்களில் ஒன்று. “சமூக - இலக்கியத் தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும்” என்னும் தலைப்பில் திறனாய்வாளர் லெனின் மதிவானம் அவர்களால் வெளியிடப்படும் இந்நூல் மலையகம் மற்றும் வடபுலச் சமூகங்களில் இன்னும் தீர்வுகளை எட்டமுடியாமல் இருக்கின்ற பிரச்சினைகளின் யதார்த்தங்களை இலக்கியங்களினூடாகத் தரிசிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇந்நூலின் வாயிலாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ள பதினொரு கட்டுரைகளும் அவற்றில் இடம்பெறுகின்ற படைப்பாளிகளும் உழைக்கும் மக்கள் பக்கம் நின்று அவர்கள் மீதான சமூக ஒடுக்குமுறைகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள், அவற்றின் வெற்றி தோல்விகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டியுள்ளனர். மக்கள் பிரச்சினைகளின் யதார்த்தங்களை அக மற்றும் புறநிலைகளில் நின்று உணர்வுபூர்வமாக வெளிக்கொணர்ந்த படைப்பாளிகள் மிகக்கவனமாகத் தெரிவுசெய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இக்கட்டுரைகள் யாவும் பொதுவுடைமைக் கோட்பாட்டின் பின்னணியில் சமூகங்கள் மீது செலுத்திய பார்வைகளாகவும் உள்ளன. உணர்வுபூர்வமாகச் சிந்திக்கத் தலைப்படுவோரை மேலும் சிந்திக்கத் தூண்டும் இயல்பு இத்தகைய படைப்புகளுக்கு நிறையவே உண்டு.\nபெருந்தோட்டத் தொழிலாளராக இலங்கைக்குக் குடிபெயர்ந்த காலம் தொடக்கம் இன்றுவரையில் தேசிய இன அடையாளத்திற்காகப் போராடுகின்ற மலையகமக்களின் வாழ்வாதாரங்களையும் அவலங்களையும் “சிவனு லட்சுமணனின் உயிர்த்தியாகம்”, மு.சி. கந்தையாவின் ‘நிஜங்களின் சத்தம்’, மலையக சமூகத்தின் நினைவுப்பதிவுகள் ஆகிய கட்டுரைகள் எடுத்துக்காட்டுகின்றன. மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்நாட்டில் மட்டுமன்றி புலம்பெயர்ந்த பின்னரும் ஓய்ந்தபாடில்லை.\nஇத்தேசத்தில் மலையக மக்கள் தனித் தேசிய இனமாக வாழ்வதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளும் போராட்டங்களும் அச்சமூகத்துள்ளிருந்த மேட்டுக்குடியினராலும் பிற இனக்குழுக்கள் செய்த சூழ்ச்சிகளாலும் தோல்வியைத் தழுவின. தனிநலன்களுக்காகவும் அதிகார நிலைப்புக்காகவும் பிரச்சிகைகைளைக் கண்டும் காணாமல் இருந்தமை மற்றும் காட்டிக்கொடுப்புகள் ஏற்படுத்திய பாதிப்புகளின் விளைவுகளே மலையக மக்களின் இருப்பிற்க��ன அடிவேர்களை அறுப்பதற்குக் காரணமாயின. அதனால் ஏற்படும் விளைவுகளே மு.சி கந்தையாவின் கவிதை வரிகளாலும் தோழர் இளஞ்செழியன் பற்றிய கட்டுரையின் வழியேயும் மாக்சியக் கோட்பாடுகள், கோட்பாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள், அம்முரண்பாடுகளால் ஏற்பட்ட பாதிப்புகள் என்பவற்றை நூலாசிரியர் தமது கோணத்திலிருந்து பார்க்கிறார்.\nசமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் முக்கிய வகிபாகத்தை ஏற்பது சிறுகதைகளா அல்லது நாவல்களா அன்றேல் வேறு வடிவங்களா என்ற வாதத்தினை முன்வைத்து, சிறுகதைகள்தான் என்ற முடிவுக்கு வந்து, சிறுககைள் ஊடாக யாழ்ப்பாண சமூகம் பற்றிய ஆழமான ஊடுபார்வையை செலுத்தியுள்ளது இந்நூல். கே.ஆர்.டேவிட், தெணியான், புஷ்பராணி ஆகியோரது ஆக்கங்களினூடாக யாழ்ப்பாணச் சமூகத்தில் இருந்துவரும் தீராத வடுவான சாதியமைப்பும் அதன் சமூக எதிர்விளைவுகளும், சாதியமைப்பின் குரூரங்களிலிருந்து விடுபடுவதற்கு சமூக விடுதலை இயக்கங்கள் நடாத்திய போராட்டங்கள், அவற்றினால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அவற்றின் நிறைவுறாத செல்நெறிகள் என்பவற்றை எடுத்துக்காட்டுவதற்கு ஆசிரியர் முற்பட்டு;ள்ளார். இலக்கியங்கள+டாகப் படைப்பாளிகள் சமூகத்தில் நிலவும் உண்மைநிலைகளையும் அவைபற்றிய தமது பார்வைகளையும் முன்வைத்தல் என்னும் பொறுப்பை நிறைவேற்றியிருக்கின்றார்கள். அத்தகைய இலக்கியங்களுக்குத் தலித் இலக்கியங்கள் எனப் பெயர்சூட்டி மகிழ்கின்ற மெத்தனப் போக்குகளும் உண்டு. ஆனால் படைப்பாளிகள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் சமூக இயல்புநிலையில் மிகமெதுவாகவே நிகழ்கின்றன. கல்வி, புலம்பெயர்வு, தொழில்அமைப்பு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் பொருளாதார மேம்பாடு; முதலிய காரணங்களால் சமூக வகுப்பு நிலைகளில் மாற்றங்கள் நிகழ்வது உண்மையெனினும் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் அவை புதிய வடிவங்கள் பெறுகின்றனவே தவிர அவை தீர்ந்தபாடில்லை.\nதமிழினத்தின் சமூக பொருளாதார, பண்பாட்டு மற்றும் சமுதாயக் கட்டுக்கோப்புகளில் மிகப் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திய விடயமாகக் கடந்த முப்பதாண்டுகாலப் போராட்டங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு தனி மனிதனும் ஏதோவொரு விதத்தில் இப்போரட்டத்தின் பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியவில்லை. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்கள் வறுமை மற்றும் அதன் வழியேயான துன்ப துயரங்கள் அவர்களின் வாழ்க்கையில் குறுக்க்pட்டன. இத்தகைய நிலைமைகளின் யதார்த்தங்களை போர்க்காலங்களில் உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் எடுத்துக்கூறியுள்ளன. இங்கும் கே.ஆர் டேவிட், தெணியான் போன்றவர்கள் குறிப்பிட்டுப் பேசப்பட்டுள்ளார்கள் ஆயினும், இத்தகைய படைப்புகள் யதார்த்தங்களை வெளிப்படுத்தியமை தொடர்பிலும் பல விமர்சனங்கள் உண்டு. அத்தகைய இலக்கியங்கள் கலைத்துவமற்றவை என்பது விமர்சகர்களின் கணிப்பாகும். ஆயினும,; இலங்கையில் பொதுவுடைமைத் தத்துவப் பின்னணியைக் கொண்டுள்ள படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் அரசியல் கலப்பின்றி இலக்கியங்களை வெளிக்கொணர்தல் சாத்தியமாக இருக்கவில்லை என்பதையும் லெனின் மதிவானம் அழுத்த்pக் கூறியுள்ளார்.\nகல்வி சமூக மாற்றங்களுக்கு வழிகோலும் ஒரு கருவி அல்லது அக்கல்வியை முக்கொண்டு ஒரு சமூகத்தை உள்ளவாறே பேணலாம் என்பது மாக்சின் வாதமாகும். இலங்கையைப் பொறுத்தவரையில் ஆங்கிலக் கல்வி வாய்ப்புகளைப் பெற்றிருந்த மேலோர் குழாத்தின் பிடியிலிருந்து விடுபடுவதற்கும் சமூகவகுப்பில் மாற்றங்களை உருவாக்குவதற்கும் கல்வி கருவியாக இருந்துள்ளமையை மறுக்க முடியாது. மறுபுறத்திலே பல சமூகக் குழுக்கள் நியாயத்தன்மையுடன்கூடிய வகையில் கல்வியின் பலாபலன்களை அனுபவிக்கும் நிலைமை இருக்கவில்லை என்பதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமே. இச்செல்நெறி வடபுலத்தில் சாதி முயைமையினால் பின்தள்ளப்பட்ட மக்களுக்கும் மலையகத் தொழிலாளருக்கும் பொருந்தும். கடந்த காலங்களில் வெளிவந்துள்ள இலக்கியங்கள் கல்விசார்ந்து சமூகக்குழுக்கள் அனுபவித்த பிரச்சினைகளையும் முன்வைக்கத் தவறவில்லை.\nமுற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதுகெலும்பாக இருந்து செயற்பட்ட பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்களும் தமது பல்வேறு துறைசார் அனுபவங்கினூடான ஆளுமையுடன் மக்கள் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்குப் பொருத்தமான ஆலோசனைகளையும் முன்வைத்தவர். மாக்சியக் கோட்பாடுகளால் கவரப்பட்ட பிரேம்ஜி அவற்றினை இலக்கியம் சார்ந்து பிரயோகிப்பதன்மூலம் சமுதாய விடுதலைக்கு உதவியமுறையை ஆராய்துள்ள லெனின் மதிவானம் பிரேம்ஜி பற்றிய தொடர்ச்சியான பார்வைகளின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.\nபேராசிரியர் கைலாசபதி அவர்கள் பற்றிய பார்வை இடம்பெற்ற விதத்தினை மூன்று வகையில் வகைப்படுத்தி அவற்றின் சார்புநிலை மற்றும் எதிர்விளைவுகளையும் குறிப்பிட்டு அத்தகைய பார்வைகளை மேற்கொண்டோரின் கோட்பாட்டு நிலைகள் பற்றியும் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மறுபுறத்திலே பேராசிரியர் கைலாசபதியின் பங்களிப்புகளைச் சமூக உணர்வு, மற்றும் கரிசனையுடன் அணுகியவர்கள் பற்றிய குறிப்புகளும் இங்கு காணலாம். முற்போக்குத் தளத்திலிருந்து கைலாசபதியை நோக்கியோர் கைலாசபதியின் பங்களிப்புகள், இலக்கியத்தில் அழகியல் பார்வை, தமிழியல் சூழலில் முனைப்புப்பெற்றிருந்த புதிய இலக்கியக் கோட்பாடுகளின் பின்னணியில் அமைந்த விமர்சனங்கள் சிறிதளவில் இடம்பெற்றுள்ளன. கைலாசபதியின் ஆக்கங்கள் தொடர்பான விஞ்ஞான ரீதியான நடுநிலைப்பார்வை செலுத்தியோர் வரிசையில் ந.இரவீந்திரனின் ஆய்வுகளின் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக பண்பாட்டுச் சூழல் பற்றிய ஆய்வுகளில் கைலாசபதி விட்டுச்சென்ற இடைவெளியை இரவீந்திரனின் ஆய்வுகள் நிரப்புவதாக அமைகின்றது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇறுதியாக, தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் பற்றிய குறிப்புகளில் இடதுசாரி இயக்கத்திற்கான அவரது பங்களிப்புகள், விஞ்ஞானபூர்வமான இயக்கவியல் பார்வை, தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் காட்டிய முனைப்பு, அவருடைய அரசியல் தத்துவம் மலையகத்தில் வேர்கொண்டு கிளைபரப்பிய விதம் முதலிய விடயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. கே.ஏ.சியின் சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகள் எழுத்துலகிலும் சமூக நிலைப்பாடுகளிலும் வேரூன்றிய விதம் தொடர்பான பார்வைகள் பரணீயுடனான நேர்காணல்; வரிகளின் மூலம் தரிசிக்கச் செய்துள்ளமை எமது கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும்.\nதிரு.லெனின் மதிவானம் அவர்களின் இத்தகைய முயற்சியானது வாழ்க்கையில் உரிமைகள் மறுக்கப்பட்டதன் காரணமாக பிரச்சினைகளை எதிர்நோக்கும் மக்கள் நச்சுவளையத்தின் பிடிக்குள் சிக்குண்டு நலிவுற்று வருகின்றமை தொடர்பாக எமது சிந்தனையை மேலும் கிளறுகின்றது. இத்தகைய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கோட்பாடுகள் வழியேயான அணுகுமுறைகளின் விளைதிறன்களை மீள்வாசிப்புச் ���ெய்வதற்கும் இந்நூல் பாதைகளைத் திறந்துள்ளது.\nஇலக்கியங்கள் அவற்றினை ஆக்குவோரது ஆதங்கங்களை வெளிக்கொணர்வதாக இருக்கின்றனவேயொழிய அவை சமூகத்தில் ஆக்கப+ர்வமான மாற்றங்களைக் கொணாந்;துள்ளனவா என்ற வாதமும் உண்டு. இவ்வாதத்திற்கான விடையை ஆழமான முறையில் தேடுவதற்கு லெனின் மதிவானம் போன்றவர்களின் பார்வை மேலும் வழிகோலும் எனக் கருதுகின்றேன். இவ்வாறான முயற்சிகளில் அவர்கள் தொடர்ந்தும் ஈடுபடுதல் வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்து முன்னுரையை நிறைவு செய்துகொள்கிறேன்.\nநன்றி - நமது மலையகம்\nஇனம், மதம், மொழி, சாதி ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மனித குல போராட்டத்தில் உறுதியுடன் அர்பணித்து நிற்கும் முச்சந்தி எனும் செம்மேடையில் உங்கள் படைப்புகளை சுதந்திரமாக முன் வையுங்கள். படைப்புகள் தத்துவம், கோட்பாட்டு, அரசியல் சார்ந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்கின்றோம். தொடர்புகளுக்கு:muchchanthi9@gmail.com\nமலையக நாட்டார் இலக்கியம் மரபும் மாற்றமும்- லெனின் மதிவானம்-\nஒவ்வொரு மொழியிலும் எழுத்து தோன்றுவதற்கு முன்னர் வாய்மொழி பாடல்களும் கதைகளும் தோன்ற தொடங்கி விட்டன. அவ்விலக்கிய தொகுதியானது வாழ்க்கை அனுபவங்...\nபேராசிரியர் கைலாசபதி ஒரு மானுட ஆவனம் பாரதி தீட்சண்யா\nசோஷலிசத்தின் இலக்கு மனிதன் தான். தனிமனிதனின் சுதந்திர வளர்ச்சியானது அனைத்து மனிதர்களின் சுதந்திர வளர்ச்சியோடு பின்னிபிணைந்துள்ளது. இத்தகைய ம...\nஒவ்வொரு பௌர்னமி பொழுதிலும் திருமறைக் கலா மனறத்தினர் கொட்டாஞ்சேனையில் (கொழும்பில்) அமைந்துள்ள அவர்களது அலுவலகத்தில் இலக்கிய நிகழ்வுகளை நடாத்த...\nபாரதியின் ஆன்மீக நாத்திகம் - கலாநிதி ந. இரவீந்திரன்\nஐந்து வருடங்களின் முன்னர் “குமுதம்” வார இதழின் அரசு கேள்வி - பதில் பகுதியில் ஒரு கேள்வி, “ உண்மையில் பாரதி ஒரு நாத்திகரா” என்பதாக கேட்கபட...\nசரிநிகர் சரவணனுடன் ஒரு சந்திப்பு - மாற்று உரையாடலுக்கான களம்: லெனின் மதிவானம்\nநீண்ட இடைவெளிக்கு பின்னர் நண்பர் என். சரவணனை( சரிநிகர் பத்திரிகையில் இணைந்து செயற்பட்டவர்) மல்லியப்பு சந்தி திலகர் , பிரபா , ஜெயகுமார்...\nமலையக கூத்துக்களின் மீட்டுருவாக்கத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சும் கலைஞர் ஹலன்\nமலையக மக்களின் சமூக வரலாற்றை ஆராய்வதில் கல்வெட்டுகள், தொல்பொருள் ஆராய்ச்சிகள் என்பனவற்றை விட நாட்டார் இலக்கியங்களே முக்கிய சான்றுகளாக விளங்க...\nஈழத்து சிறுகதையின் செல்நெறி: அநாதரட்சகனின் சிறுகதைகளை முன்னிறுத்தி....\n(நிமிர்வு என்ற சிறுகதை தொகுப்பின் முன்னுரை) நவீன காலத்தே எழுந்த இலக்கியத்தின் உட்பிரிவுகள் யாவற்றிலும் சிறுகதை பொதுமக்கள் பெரிதும் விரும்பப...\nஇலங்கையில் உலகமயமாக்கலின் ஊடுருவலும் தேசிய இனப் பிரச்சனையும் பற்றி கைலாசபதி- லெனின் மதிவானம்\nநன்றி- ஜீவநதி(செப்டம்பா்) கைலாசபதி பற்றி இதுவரை வெளிவந்த ஆய்வுகள், அறிமுகக் குறிப்புகள், மதிப்பீடுகள் என்பனவற்றை ஒப்பு நோக்குகின்ற போது ஒர...\nஅருந்ததியர் வாழ்வும் இலக்கியமும்- ஆதவன் தீட்சண்யா\nநம்மில் பலரும் தம்மை சாதிமுறைமைக்கு எதிரானவர்களாக நம்பிக் கொள்கிறோம். கருத்தியல் ரீதியாக சாதியத்தை எதிர்க்க முன்வந்திருக்கிற நாம் ந...\nபேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களுடனான கருத்தாடல் நிகழ்வு\nஇன்றைய பண்பாட்டு நெருக்கடிகளும் சமூகமாற்றத்திற்கான வேலைமுறைகளும் என்ற தலைப்பில், பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களுடனான கருத்தாடல் நிகழ்வை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles?start=60", "date_download": "2018-12-19T03:04:02Z", "digest": "sha1:JKTSPNFGVH7ZEEDYTGLLORCOZBTQ2KHV", "length": 10054, "nlines": 184, "source_domain": "samooganeethi.org", "title": "சலீம் கட்டுரைகள்", "raw_content": "\nசென்னையில் “கல்வி வரலாறு” சிறப்பு நிகழ்ச்சி.\nபேர்ணாம்பட்டில் \" பொற்காலம் திரும்பட்டும் \" நிகழ்ச்சி\nதிருச்சியில் நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள்… நிகழ்ச்சி\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஒரு மனிதனின் தாய்மொழிக்கு அவனது வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை இருக்கிறது.…\nவேகமான இயந்திரமயமான குறிப்பாக அதிவேகமாக நகரமயமாகும் வாழ்க்கையில் மன அழுத்தம், மன உளைச்சல்…\nஜிஎஸ்டி-க்கு பின் மாநில அரசியலுக்கான எதிர்காலம் கேள்விக்குறியாக உருவாகியுள்ளது. குறிப்பாக மாநிலங்களின் நிதி…\nஇந்தியாவின் முதல் மனநல அருங்காட்சியகம்\nமூளை, மனநலம் தொடர்பான முதல் அருங்காட்சியகம் இந்தியாவின் நாக்பூர் நகரத்தில் கடந்த 9…\nவரலாறு, உலக ஓட்டத்தின் ஓயாத தொடர் நெடும் பயணம். மனிதர்கள் தங்கள் முகம்…\nநவாப் ஷா ஜஹான் பேகம்\nபோபால் மாகாணத்தின் இ��ண்டாவது பேகம் சிக்கந்தர் பேகத்தின் மகள் ஷா ஜஹான் பேகம்.…\nரிச்சாரியா அவர்களின் ஆய்வுப்படி உள்நாட்டு விதைகளில் கூட மிக அதிக விளைச்சல் தரும்…\nமுஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டும்\nஇந்தியாவில் முஸ்லிம்களுக்கு பெருகும் சமூக பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து உம்மத்தின் மீது கொண்டுள்ள…\nநாம் ஒவ்வொருவரும் பிறர் நம்மை மதிக்க வேண்டும், நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.…\nஉலகம் முழுவதும் 65 மில்லியன் மக்கள் இடம் பெயர்வு\nபோர் காரணமாக சிரியாவில் இருந்து 12 மில்லியன் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். அடைக்கலம்…\nபக்கம் 7 / 29\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஇந்தியாவில் கனிமவளம் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது அதிகம்.…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44837", "date_download": "2018-12-19T03:47:49Z", "digest": "sha1:PQWXBMQQVC2HIVIXDMP4PXOIONPWSA63", "length": 10784, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "பாரிய ஆபத்திலிருந்து தப்பியது மெல்பேர்ன்- பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nதிருமலை முருகன் ஆலய காணியை தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமிக்க முயற்சி\nபடையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nசுதந்திரக்கட்சி அதிருப்தியாளர்களிற்கு சிறிசேன கடும் எச்சரிக்கை\nஎன்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார் - ஜே.வி.பி.\nஅரசாங்கத்தில் இணைந்துகொண்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு\nஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்தார் விஜித் விஜேமுனி சொய்சா\nஜனாதிபதி தலைமையில் ஐ.ம.��ு.மு. கூட்டம் ஆரம்பம்\nபாரிய ஆபத்திலிருந்து தப்பியது மெல்பேர்ன்- பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nபாரிய ஆபத்திலிருந்து தப்பியது மெல்பேர்ன்- பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nஅவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ள பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் பொதுமக்கள் நிறைந்து காணப்படும் பகுதியில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளனர்.\nமெல்பேர்னின் வடபகுதியில் உள்ள புறநகர் பகுதியை சேர்ந்த இவர்களை கடந்த மார்ச் மாதம் முதல் கண்காணித்து வந்த நிலையிலேயே பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட மூவரும் சகோதாராகள்( 30.26.21) என தெரிவித்துள்ள பொலிஸார் இவர்கள் ஐஎஸ் அமைப்பினால் ஈர்க்கப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\n17000 தொலைபேசி அழைப்புகளையும் 10,000 குறுஞ்செய்திகளையும் இடைமறித்து கேட்டபின்னர் இவர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட முயல்கின்றனர் என்பதை உறுதி செய்ததாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமூவரினதும் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததை அவதானித்த பின்னர் இன்று காலை அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅவர்கள் நிச்சயமாக ஐஎஸ் அமைப்பினால் ஈர்க்கப்பட்டிருந்தனர் எனினும் தாங்கள் தாக்குதலை மேற்கொள்ளவேண்டிய இடத்தினை அவர்கள் இன்னமும் தீர்மானிக்காத நிலையிலிருந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமூவரும் துருக்கி வம்சாவளியினர் ஆனால் அவுஸ்திரேலிய பிரஜைகள் என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் கடந்த வாரம் இவர்கள் தாக்குதலை மேற்கொள்வதற்காக துப்பாக்கிகளை பெற முயற்சித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nவிடுதியில் வெடிவிபத்து ; 42 பேர் படுகாயம்\nஜப்பானின் சப்போரோ நகரில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 42-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-12-17 11:36:26 விடுதியில் வெடிவிபத்து ; 42 பேர் படுகாயம்\nஅழகு ஆபத்தாக மாறிய தருணம்: வினாடியில் பலூனாய் மாறிய உதடு...\nஇளம் பெண் ஒருவர் தனது உதட்டை அழகுபடுத்துவதற்காக போட்ட ஒரு ஊசியால் அவரின் உதடு பலூன் போல வீங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்��டுத்தியுள்ளது\n2018-12-16 17:03:42 உதடு பலூன் வைத்தியர்\nநேபாள மலைப் பயணம் : பாதாளத்தில் விழுந்த வேன், 20 பேர் பலி\nநேபாள நாட்டில் மலைப் பாதை ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று தவறி விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியானதோடு. பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-12-16 13:12:26 நேபாள மலைப் பயணம் : பாதாளத்தில் விழுந்த வேன் 20 பேர் பலி\n11 பேருக்கு யமனான பிரசாதம்\nகர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் பிரசாதம் உட்கொண்ட பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,\n2018-12-15 12:50:12 கர்நாடகா கோவில் பிரசாதம்\nநிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்கள் - மேகாலயாவில் சம்பவம்\nமேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\n2018-12-15 12:09:29 மேகாலயா நிலக்கரி சுரங்கம்\nபடையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nஎன்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார் - ஜே.வி.பி.\n\"நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் தேவை ஏற்பட்டுள்ளது\"\nநிறைவேற்றதிகாரத்தால் நாட்டுக்கு பாதிப்பே ஏற்படும் - மலிக் சமரவிக்ரம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=10&cid=1563", "date_download": "2018-12-19T04:03:37Z", "digest": "sha1:T6WWOYF2BXRGBILNPKNZAHOAQQKGMTSK", "length": 39994, "nlines": 305, "source_domain": "kalaththil.com", "title": "உலகப்பொருளாதாரமும் சீனாவிற்கு எதிரான வர்த்தகப்போரும்! | World-economy-and-trade-war-against-China", "raw_content": "\nஐந்து பிள்ளைகளும் தாயும் கணவருக்கு நீதிகோரி நடுவீதியில் உணவு தவிர்ப்பு போராட்டம்\nமிகவும் எழுச்சியாக நடைபெற்ற தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு - தென் மேற்கு லண்டன்\nபிரான்சில் இடம்பெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஅவுஸ்ரேலியாவில் சாதனை படைத்த தமிழ் இளைஞன்\nதமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்\nதேசியத்தலைவரால் ஆழமாக நேசிக்கப்பட்ட விடுதலை வீரன் அன்ரன் பாலசிங்கம்\nமுல்லைத்தீவு செம்மலையில் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாக��்தை ஆக்கிரமித்து பாரிய புத்தர்சிலை திறக்க ஏற்பாடு\nமரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்\nமன்னாரில் தோண்டப்படும் மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்க்க வேண்டுமென கோரி மக்கள் போராட்டம்\nபாரதிய ஜனதாக் கட்சிக்கு மட்டுமின்றி, சங் பரிவார் இயக்கங்களுக்கும் சிந்தாந்த ரீதியான தோல்வி\nஉலகப்பொருளாதாரமும் சீனாவிற்கு எதிரான வர்த்தகப்போரும்\nஉலகப்பொருளாதாரமும் சீனாவிற்கு எதிரான வர்த்தகப்போரும்\nஅமெரிக்கா சீனாவிற்கு எதிராகத் தொடுத்துள்ள வர்த்தகப் போரால் பாதிக்கப் பட்ட அமெரிக்க விவசாயிகளுக்கு அமெரிக்க அரசு 12 பில்லியன் டொலர்களை நிவாரணமாக வழங்க முடிவு செய்துள்ளது. அடிச்ச கைப்புள்ளைக்கே இந்தளவு காயம் என்றால் அடிவாங்கியவனின் கதி 2017-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு சீனா செய்த ஏற்றுமதி 506 பில்லியன் டொலர்கள் பெறுமதியாதகாவும் அமெரிக்காவிலிருந்து செய்த இறக்குமதி 130பில்லியன் டொலர்கள் பெறுமதியானதாகவும் இருந்தது. சீனாவுடனான இந்த பெரும் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதைச் சீர் செய்ய கடந்த காலங்களில் அமெரிக்கா எடுத்த முயற்ச்சிகள் சரிவராத நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்கள் மீதான சுங்க வரியை அதிகரித்தார். இதற்குப் பதிலடியாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருகளுக்கு வரி விதித்தது.\nஇதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் ஆரம்பித்தது. தனது பொருட்களுக்கு அமெரிக்கர்கள் அதிக விலை கொடுப்பதைத் தவிர்க்க சீனா தனது நாணய்த்தின் பெறுமதியைக் குறைத்தது. அதற்குப் போட்டியாக அமெரிக்காவும் தனது நாணயத்தின் பெறுமதியைக் குறைத்தால் அது நாணயப் போராக உருவெடுக்கும். இப்படியிருக்கையில் அமெரிக்க நடுவண் வங்கியான பெடரல் ரிசேர்வ் அமெரிக்காவின் வட்டி விழுக்காட்டை அதிகரித்தது அமெரிக்க அதிபரை ஆத்திரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வட்டி விழுக்காடு அதிகர்க்கும் போது அமெரிக்க நாணயமான டொலரின் பெறுமதி அதிகரிக்கும். இதனால் உலகெங்கும் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு குறைந்த விலை கொடுக்க வேண்டிய நிலை உருவாகும். இது சீனாவிற்கு வாய்ப்பாக அமையும். இதனால் அமெரிக்க மரபை மீறி அமெரிக்க நடுவண் வங்கியின் ஆளுநரைத் தாக்கி டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டார்.\nநாணயப் போர் என்றால் என்ன\nஒரு நாடு மற்ற நாடுகளில் தனது உற்பத்திப் பொருட்களை மலிவு விலையில் சந்தைப் படுத்துவதற்காக தனது நாட்டின் நாணயத்தை மற்றைய நாடுகளின் நாணயத்தினுடன் ஒப்பீட்டளவில் மதிப்பைக் குறைத்து வைத்திருக்க விரும்புகிறது. இந்த சொந்த நாணய மதிப்புக் குறைப்பை பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் போது நாணயப் போர் உருவாகிறது.\n2008-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதாரப் பின்னடைவும் நிதி நெருக்கடியும் அதைத் தொடர்ந்து 2011இல் உருவான ஐரோப்பிய கடன் நெருக்கடியும் இரு தப்பான சொத்து வகைகளால் உருவானவையாகும் வங்கிகளுக்கு இடையிலான குறுங்கால கடன்கள் உலக நிதி முறைமையின் இரத்தோட்டமாகும். வங்கிகளின் ஈட்டுக்கடன்களை நிதி ஆவணங்களாக நிதிச் சந்தையில் பல வங்கிகள் வாங்கியமை உலக நிதி நெருக்கடியின் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.\nபெரும்பாலான ஈட்டுக்கடன்கள் மீளளிக்க முடியாதவையாக இருந்தபடியால் அந்த ஆவணங்கள் பெறுமதியற்றவையாகும். இது வங்கிகளின் அறவிட முடியாக் கடன்களை அதிகரித்தது. இதனால் வங்கிகளின் நிதிக் கையிருப்பு பாதிக்கப்பட்டு வங்கிகளுக்கு இடையிலான குறுங்காலக் கடன் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதில் பெரும் பகுதி அமெரிக்காவில் நடந்தது. வங்கிகளிடையேயான கடன் நடவடிக்கைக்களை அதிகரிக்க அமெரிக்கத் திறைசேரி பிரச்சனைக்குரிய சொத்து நிவாரண நிகழ்ச்சித்திட்டத்தை Troubled Asset Relief Program (TARP), அறிமுகம் செய்தது. இதனால் தனியார் கடன்களை திறைசேரி தன் தலையில் தாங்கிக் கொண்டது. இதனால் தனியார் துறைக் கடன் நெருக்கடி அரச கடன் நெருக்கடியானது.\n2011-ஆண்டு உருவான நிதி நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் 17 நாடுகள் இணைந்திருந்த யூரோ வலய நாடுகளிடையே உருவானது. யூரோவைப் பொது நாணயங்களாகக் கொண்ட இந்த நாடுகளில் பல முக்கியமாக கிரேக்கம், ஸ்பெயின், இத்தாலி நாடுகள், ஜேர்மனியின் பொருளாதாரத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட நிதிக்கொள்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டன. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இந்த நாடுகளின் அரசுகளின் வரி வருமானம் குறைந்தன. அரசு அளவிற்கு மிஞ்சிக் கடன் பெறவேண்டிய நிலைமை உருவானது. இந்த அரச கடன் நெரு��்கடி உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பரவின. உலக நிதி நெருக்கடி 2011இல் உருவானது. G-20 நாடுகள் பல கூட்டங்களை நடத்தில் உலக நிதி நெருக்கடி மோசமடையாமல் பார்த்துக் கொண்டன. 2011-ம் ஆண்டு ஏற்பட்ட உலக நெருக்கடியின் பின்னர் உலகில் அதிக வர்த்தகம் செய்யும் நாடாக சீனா உருவெடுத்து அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது. 2014-ம் ஆண்டு பொருளியல் வாங்கும் திறன் சமநிலை (purchasing power parity) அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரிய பொருளாதாரமாக சீனா உருவாகியது.\n2015-ம் ஆண்டு பல நாடுகள் 2008-ம் ஆண்டு உருவான பொருளாதார நெருக்கடியில் இருந்தும் 2011-ம் ஆண்டு நிதி நெருக்கடியில் இருந்தும் விடுபட்டுவிட்டன. இதனால் G-20 உருவாக்கிய நாடுகளிடையேயான ஒத்துழைப்பு பல நாடுகளுக்கு அவசியமற்ற ஒன்றாகி விட்டது. சீனா அமெரிக்காவிலும் பார்க்க பொருளாதாரத்தில் மேம்பட்டுச் செல்வது பல அமெரிக்க அரசியல்வாதிகளையும் பெரும் செல்வந்தர்களையும் சிந்திக்க வைத்தது. அதன் விளைவாக அமெரிக்காவை முதன்மையானது என்ற கொள்கையைக் கொண்ட டொனால்ட் டிரம்ப் 2016-ம் ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் நாடுகளிடையிலேயான ஒத்துழைப்பின் அவசியத்தைப் புறம் தள்ளி விட்டு வர்த்தகப் போரை ஆரம்பித்தார். 2018 ஜூன் மாதம் சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு 1.51 பில்லியன் டொலர்களால் அதிகரித்து 3.112 ரில்லியன் டொலர்களானது.\nசண்டை என்றால் எல்லோர் சட்டையும் கிழியும்\nஅரச தூண்டுதல்களால் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் சீனப் பொருளாதாரமும் பல உள் பிரச்சனைகளை எதிர் கொள்கின்றது. 2017-ம் ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 விழுக்காடு என சீன ஆட்சியாளர்கள் சொன்னாலும் உலக வங்கியின் மதிப்பீட்டின் படி அது 1.1 விழுக்காடு மட்டுமே. டிரம்பின் வர்த்தகப் போர் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். அதைத் தவிர்க்க சீனா தனது பொருளாதாரத்தினுள் 100பில்லியன் டொலர்கள் பெறுமதியான பணத்தை உட் செலுத்தவுள்ளது. அது நாணயப் புழக்கத்தை அதிகரித்து நாணயத்தின் மதிப்பைக் குறைக்கும். இதை அமெரிக்கா சீனா திட்டமிட்டு தன் நாணயத்தின் மதிப்பைக் குறைக்கும் நாணயப் போர் நடவடிக்கை எனப் பார்க்கின்றது. அமெரிக்காவும் சீனாவும் ஒன்றுக்கு ஒன்று போட்டியாகச் செய்யும் இறக்குமதி மீதான வரி அதிகரிப்பால் ��ரு நாடுகளினதும் பொருளாதார வளர்ச்சி 0.1 விழுக்காடு முதல் 0.2 விழுக்காடு வரையில் குறையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய நடுவண் வங்கியின் மதிப்பீட்டின்படி உலகப் பொருளாதார வளர்ச்சியில் 2.5விழுக்காடு குறைவும் பிரித்தானியப் பொருளாதாரத்தில் 2 விழுக்காடு குறைவும் ஏற்படும். பெருமளவு பாதிப்பு அமெரிக்காவிற்கே ஏற்படும் என அந்த நடுவண் வங்கி மதிப்பிடுகின்றது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 5விழுக்காட்டால் வீழ்ச்சியடையும்.\nஅமெரிக்க விட்டதை சீனா பிடிக்கின்றது.\nஆபிரிக்க நாடுகளுடனான சீனாவின் வர்த்தகம் அமெரிக்காவுடனான ஆபிரிக்க நாடுகளின் வர்த்தகத்திலும் அதிகமானது. 1978-ம் ஆண்டு சீனா ஆபிரிக்க நாடுகளுடன் செய்த வர்த்தகம் 765 மில்லியன் டொலர்களாக இருந்தது. 2017-ம் ஆண்டு அது 170 பில்லியன் டொலர்களாக அதிகரித்தது. தென் ஆபிரிக்காவில் நடந்த பிரேசில், , இரசியா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டுக்குச் செல்லும் வழியில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் Rwanda, Angola, Gabon, and São Tomé and Príncipe ஆகிய நாடுகளுக்குச் சென்று அவற்றை சீனாவின் ஒரு பட்டி ஒரு பாதை என்னும் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் இணைய வேண்டுதல் விடுத்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆபிரிக்க நாடுகளை “மலவாசல்” நாடுகள் என அழைத்ததால் அந்த நாடுகளில் அமெரிக்காவிற்கு எதிரான ஆத்திரத்தை சீனா சாதுரியமாகத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.\nசீனாவின் காப்புறுதி நிறுவனங்கள் உட்படப் பல முதலீட்டு நிறுவனங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக அமெரிக்காவில் கட்டங்களை வாங்கி வந்தன. சின அரசின் வேண்டுகோளுக்கு இணங்க அவை இப்போது விற்பனை செய்யப்படுகின்றது. 2018இன் இரண்டாம் காலாண்டில் 1.29 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கட்டடங்களை விற்பனை செய்துள்ளன. வாங்கிய கட்டிடங்களின் பெறுமதி 126.2 மில்லியன் டொலர்கள் மட்டுமே. ஒரு பில்லியன் டொலர்கள் பெறுமதியான நிகர விற்பனை சீனா தனது வெளிநாட்டு முதலீட்டைக் குறைக்கும் திட்டத்துடன் இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. சீனாவின் இன்னும் ஒரு பிரச்சனை அதன் அதிகரித்துச் செல்லும் உள்நாட்டுக்கடனாகும். சீனாவின் உள்நாட்டுக்கடன் அதன் பொருளாதார வளர்ச்சியிலும் பார்க்க ஒன்றரைப் பங்கு அதிகரித்து���் கொண்டு போகின்றது.\nமார்க்கோ போலோ போன பாதை\nஇதுவரை காலமும் சீனா மார்க்கோ போலோ பாதையில் (Marco Polo route) உள்ள நாடுகளில் பல கட்டிடங்களில் முதலீடு செய்து வந்தது. தனது நாட்டில் இருந்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்கக் கண்டகள் வரையான பாதையில் ஆதிக்கம் செலுத்துவதில் அதிக கவனம் செலுத்தியமையைச் சுட்டிக் காட்டியது. புவிசார் அரசியல் காரணங்களுக்காக் சீனா பல நாடுகளுக்குக் கடன் கொடுத்து உருவாக்கிய திட்டங்கள் நட்டத்திலேயே செயற்படுவதால் அந்த நாடுகளின் கடன் சுமையை அதிகரித்துள்ளது. மேற்கு நாட்டு ஊடகங்கள் சீனாவிற்கு எதிரான பரப்புரைக்கு சீனா இலங்கைக்கு கொடுத்த கடன்களை உதாரணமாகக் காட்டுகின்றன.\n2007-ம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சியின் 18 விழுக்காடு சீனாவின் பங்களிப்பாகும். 2017-ம் ஆண்டு அது 30 விழுக்காடாக அதிகரித்திருந்தது. 2008-ம் ஆண்டு நடந்த உலகப் பொருளாதாரப் பிரச்சனையின் பின்னர் உலகப் பொருளாதார வளர்ச்சி முன்னணி வளர்முக நாடுகளான சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து தான் தூண்டப்பட வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அமெரிக்கா தொடுத்துள்ள பொருளாதாரப் போரால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி குன்றினால் சீனாவிற்கு மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குன்றும். அந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவில் இருந்து செய்யும் இறக்குமதி குன்றும். இறுதியில் பாதிப்பு சுற்றிச் சுழன்று கொண்டே இருக்கும். இதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் நன்கு அறிவர். ஆனால் அமெரிக்காவிற்கு ஏற்படும் இழப்பிலும் பார்க்க சீனாவிற்கு ஏற்படவிருக்கும் இழப்பு பெரிதாக இருக்கும் என்றபடியால் சீனா அடிபணிந்தே ஆக வேண்டும் என அவர் நம்புகின்றார். அவர் நினைப்பது நடக்குமா\n- திரு. வேல் தர்மா -\nஅரசியல், படைத்துறை, பொருளாதார ஆய்வாளர்\nபிரிட்டனில் பிரதமர் தெரசா மேயு�\nஜமால் கஸோஜி என்பவர் யார்\nஉக்ரேன் – இரசிய்ப் போர் வெடிக்க\nரஃபேல் விமானக் கொள்வனவும் இந்த�\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nஇந்தோனேசியாவை தாக்கிய சுனாமி ப�\nமீண்டும் தீவிரமடையும் மத்திய த�\nசிரியப் போரின் இறுதிக் கட்டமா இ\nபோஸ்டனில் எரிவாயு குழாய் விபத்�\nஉலக நகர்வுகள் - அரசியல் ஆய்வு\nமேலும் தீவிரமடையும் படைக்கலப் �\nசீக்கியர்களின் பஞ்சாப் மாநில த�\nநேட்டோ நாடுகளின் செலவுப் பிரச்�\nஅமெரிக்க சீன வர்த்தகப் போர் ஏன்\nபின்லாந்து நாட்டில் ரஷ்ய அதிபர�\nடிரம்ப் புட்டீன் சந்திப்புப் ப�\nதிறக்காத சீனக் கதவுகள் உடைக்கப�\nஉலகக் கிண்ண கால்பந்து தொடரில் க\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nகாஸா படுகொலை - ஐநாவில் இஸ்ரேலுக�\nஇரசியாவிற்கு கிறிமியா புலி வால�\nகொதிக்கும் சீனக் கடல் போர்க்கள�\nதீவிரமடையும் இணையவெளிப் போர் ம�\nவிண்வெளியில் ஓர் ஆடம்பர ஹோட்டல�\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nஉலகின் தலைசிறந்த அறிவியலாளர் ஸ�\nஆசிய முதலீட்டுப் பசியும் சீன ஆத\nஉலக நகர்வுகள் || இலங்கை அரசியல் ந\nஉலக நகர்வு || அரசியல் ஆய்வு || Local and in\nஉலக நகர்வு : அரசியல் ஆய்வு 24/01/2018\nபாலைவனத்தை வளமாக்க 1,000 கி.மீ நீர்\n“என் உடல் வரைவதற்காக அல்ல\nசீனாவும், வடகொரியாவும் கையும் க\nஉலக நகர்வு || அரசியல் ஆய்வு || Local and in\n100 அணு ஆயுதங்கள் வெடித்தால் \nஅணு ஆயுத சோதனையை கைவிட முடியாது\nஸ்பெயின் நடுவண் அரசு நடாத்திய த\nஜெருசலேம் தொடர்பான ஐ.நா.வின் தீ�\nபிலிப்பைன்ஸில் கடும் புயல்: இது\nஅணு ஆயுத நாடாக உருவெடுப்போம்: ஐ.�\nஉலக வலம் || அரசியல் ஆய்வு || Local and internat\nவிண்ணில் 8 கிரகங்கள் சுற்றி வரு�\nபிரான்ஸில் பாடசாலைப் பேருந்து �\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nசிரியாவில் செயல்பட்டு வரும் ரஷ�\nமியான்மரில் மோதல்: ரோஹிங்கியா ப\nஉலக வலம் - ஜெருசலேம் இஸ்ரேலின் த�\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக �\nஅல் பாக்தாதி ரஷிய தாக்குதலில் ச\nலண்டனில் 454 பேர் மீது ‘ஆசிட்’ வீ�\nபொஸ்னிய முஸ்லிம்களை படுகொலை செ�\nஎகிப்தில் மசூதி மீது தீவிரவாதி�\nதாக்குதல் பட்டியலை வெளியிட்ட வ�\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமி���ில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதேசத்தின் குரல் நினைவு வணக்கம் - நோர்வே\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல் \nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு - பிரித்தானியா\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=2145&paged=2", "date_download": "2018-12-19T02:56:51Z", "digest": "sha1:6FAOM6YOEEUROUEJ7TBDE67D3TJBZFLA", "length": 11101, "nlines": 69, "source_domain": "maatram.org", "title": "POLITICS AND GOVERNANCE – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடி: சில அபிப்ராயங்கள்\nபட மூலம், FIRSTPOST 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி முன்னிரவில் இலங்கையின் பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்தமையோடு இலங்கையின் ஒரு அரசியலமைப்பு நெருக்கடி உருவானது. இதன் அரசியல் பார்வை ஒருபுறமிருக்க, இது பல்வேறுபட்ட அரசியலமைப்புச்சட்ட…\nபட மூலம், Scroll இன்று கேள்விக்குறியாகியுள்ள விடயம் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்காலமோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியோயில்லை. மாறாக ஜனநாயகமே இன்று கேள்விக்குறியாகியுள்ளது. ஜனநாயகத்தின் முக்கிய தூண்களான அரசமைப்பை மீறாமை, சட்டத்தின் ஆட்சி மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியனவே இன்று ஆபத்தைச் சந்தித்துள்ளன. ரணில்…\nபயங்கரவாத தடைச் சட்டம் (CTA) ஏன் இப்போது\nபட மூலம், Gihan De Chickera 2018 செப்டம்பர் 11இல் அமைச்சரவை “Counter Terrorism Act – CTA” – பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. எல்டிடிஈ உடனான யுத்த காலத்தின் போது அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக…\nமலையக மக்களும் தொடர்ந்துவரும் ஒடுக்குமுறையும்\nபட மூலம், Selvaraja Rajasegar முதலாளித்துவ சமூகம் மண்ணை மண்ணோடு ஒட்டிய தொழிலை அதன் உற்பத்திகளை மட்டுமல்ல உற்பத்தியின் மக்களையும் நிகழ்கால, எதிர்கால பணத்தின் பெறுமதியிலேயே மதிப்ப��டு செய்து திட்டமிடுகிறது. இலாபம் மட்டுமே இவர்களின் இலக்கு. உரிமைகளை விட சலுகைகளையும் இதே நோக்கிலேயே பார்க்கும்….\nபட மூலம், Ranga Srilal கடந்த செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் ‘ஜன பலய’ (மக்கள் சக்தி) போராட்ட ஊர்வலம் ஒன்றை கொழும்பில் ஒழுங்கு செய்து நடத்தி இருந்தார்கள். இந்த ஊர்வலம் நாட்டின் பல்வேறு…\nபட மூலம், Foreignpolicy தன்பாலீர்பினரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா இவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதா இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும் இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்\nசர்வதேச தகவல் அறியும் தினம் | மதுரி புருஜோத்தமன்\nஇன்று சர்வதேச தகவல் அறியும் தினமாகும். அரசு நிர்வாகம் என்றாலே எல்லாமே ரகசியம்தான் என்றிருந்த நிலையை அடியோடு மாற்றியமைத்தது 2016இல் தேசிய அரசாங்கம் நிறைவேற்றிய தகவல் அறியும் உரிமைச் சட்டம். இதன் மூலம் இலங்கை தகவல் அறியும் உரிமையை சட்டமாக்கிய உலக நாடுகளுள் 108ஆவதாக…\nஇலங்கையின் ஜனநாயகம்: எதிர்நோக்க இருக்கும் பெரும் சவால்கள்\nபட மூலம், Thupppahi’s Blog நாட்டின் அரசியல் கலந்துரையாடல்கள் தற்போது பின்வரும் இரு கருப்பொருள்கள் மீதே அதிக கவனத்தை குவித்திருக்கின்றன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் நபர் யார் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி எது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி எது இவை முக்கியமான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை….\nஇராணுவம், முன்னாள் இராணுவம் மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல்\nபட மூலம், The Global Mail இலங்கை இராணுவம் மற்றும் அரசியல்களுக்கிடையிலான‌ தொடர்பு பற்றிய தலைப்பு ஊடகங்களின் கவனத்தை அவ்வப்போதுதான் பெற்றுவருகிறது. போர்காலம், போரின் பிற்காலங்களில் சிவில்-இராணுவத்துக்கிடையிலான தொடர்��ு பற்றிய சமநிலையானதொரு சட்டகத்தை பேணிவருவது நாட்டின் சிவில் அரசியல் தலைவர்களது மிக முக்கிய தேவையாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/4122-cases-pending-against-mps-mlas-to-be-completed-soon-sc-75791.html", "date_download": "2018-12-19T04:25:06Z", "digest": "sha1:OTZPOH3N456GEW357MRGQXV5B5BKULDR", "length": 8906, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான 4,122 வழக்குகளை விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு 4,122 cases pending against MP’s, MLA’s to be completed soon – SC– News18 Tamil", "raw_content": "\nஎம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான 4,122 வழக்குகளை விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசெய்தியாளர்களை சந்திக்க எப்போதும் அஞ்சியதில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்\nசாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்க முயற்சி: பிரதமர்\nரூ.15 லட்சம் விரைவில் டெபாசிட் செய்யப்படும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை\nபிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் - ராகுல் காந்தி\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஎம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான 4,122 வழக்குகளை விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமக்கள் பிரதிநிதிகள் மீது 4,122 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதில் சில வழக்குகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nபதவியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என குற்றவியல் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மக்கள் பிரதிநிதிகள் மீது 4,122 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதில் சில வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇந்த வழக்குகளை குற்றவியல் நீதிமன்றங்கள் விரைவாக விசாரித்து முடிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.\n2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு\nவிதவிதமான கெட்டப்பில் போராடும் ஆந்திரா எம்.பி. – அதகள புகைப்படங்கள்\n#IPLAuction: ரூ. 4 கோடிக்கு மேல��� ஏலம்போன வீரர்கள்\nசெய்தியாளர்களை சந்திக்க எப்போதும் அஞ்சியதில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்\n... அகிலேஷ்யாதவ் என்ன சொல்கிறார்\nஅஜித் உடன் யுவன்.. தனுஷ் மகிழ்ச்சி\nதமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள்\nசாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்க முயற்சி: பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/2015/feb/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-1070842.html", "date_download": "2018-12-19T04:01:09Z", "digest": "sha1:Y5SZA4UF2BTORSQEYPOGIX76YJUA5IGB", "length": 16638, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "காக்க வேண்டிய கலை- Dinamani", "raw_content": "\nBy எஸ். தோதாத்ரி | Published on : 21st February 2015 01:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவைணவக் கோயில்களில் நடைபெறும் ஒருவகை நடனம் அரையர் ஆட்டம். இது எல்லா வைணவக் கோயில்களிலும் இருந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார்திருநகரி ஆகிய ஊர்களில் மட்டும் நடைபெறுகிறது. இருப்பினும், இது இன்று அருகி வருகிறது.\nநாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களை இசையோடு பாடி, அபிநயம் பிடித்து விளக்கம் சொல்லும் ஆட்டம் இது. இதனை இயல், இசை, நாடகம் ஆகியன கலந்த ஆட்டம் என்று கூறுவர்.\nநாலாயிர திவ்யப் பிரபந்த ஏடுகளை மிகுந்த சிரமத்தின் பேரில் கண்டெடுத்தவர் நாதமுனிகள் என்ற வைணவப் பெரியார். திருமங்கை ஆழ்வார் காலத்திற்குப் பிறகு நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் வைணவத் தலங்களில் இசைப்பது நின்றுவிட்டது.\nபின்னர் அந்த ஏடுகள் காணாமல் போய்விட்டன. இதனைக் கண்டெடுத்தவர் நாதமுனிகள். அவர் ஒரு இசை வல்லுனர். அப்பாடல்களுக்கு பண், தாளம் ஆகியன அமைத்து வகைப்படுத்தியவர். அவரது சகோதரியின் மக்களான கீழையகத்தாழ்வாள், மேலையகத்தாழ்வாள் ஆகியோருக்கு இவற்றைக் கற்றுக் கொடுத்தார்.\nஇவர்கள் பிரபந்தப் பாடல்களை பெருமாள் வீதிவலம் வரும்பொழுது பாடினர். இவர்களுக்குப் பின் ஆளவந்தாரின் மகனான \"திருவரங்கத்துப் பெருமாள் அரையர்' என்பவர் இத்துடன் நடனத்தையும் சேர்த்து இதனை வளர்த்தார். இந்தப் பரம்பரையினர் அரையர் எனப்படுகின்றனர்.\nஅரையர்கள் ஆடுவதற்கென்று பெரிய மேடை கிடைய��து. அலங்கார ஆடைகள் கிடையா. பெருமாள் முன்பு, வெறும் தரையில், குறைந்த வெளிச்சத்தில் பிரபந்தப் பாடல்களைப் பாடி நடிப்பது இவர்களது வேலை.\nஇவர்கள் அணிந்து கொள்ளும் குல்லாய் சற்று வினோதமானது. இது வெல்வெட் துணியால் ஆனது. ஓரடி உயரமுள்ளது. அதன் மேல் பகுதியில் கலச வடிவிலான பித்தளை குமிழ்கள் இருக்கும். அவை காதுகளை மறைக்கும் வண்ணம், குல்லாவின் இருபுறங்கள் தொங்கிக் கொண்டிருக்கும்.\nமுன்புறம் தென்கலை திருமண் காப்பும், சங்கு, சக்கரமும் இருக்கும். இதனை அரையர்கள் மட்டுமே அணிவர்.\nஇந்த அரையர் ஆட்டத்தினை ஆண்கள் மட்டுமே செய்வர். ஆண் வாரிசு இல்லையென்றால் சுவீகாரம் எடுத்துக் கொள்ளலாம். இக் கலைக்குரிய பயிற்சிக் காலம் பன்னிரெண்டு ஆண்டுகள். தந்தைதான் இங்கு குரு.\nநாலாயிரம் பாடல்களை மனப்பாடம் செய்வது ஒரு பயிற்சி. சிறு வெண்கலத் தாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் ஒரு தாளம் நம்மாழ்வார் என்றும், மற்றொரு தாளம் நாதமுனிகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தாள ஓசையுடன்தான் பாசுரங்கள் பாடப்படுகின்றன.\nவைணவக் கோயில்கள் (108 திருப்பதிகளில் மட்டும்) மார்கழி மாதம் சிறப்பான உற்சவம் உண்டு. இதற்கு பகல் பத்து, இராப் பத்து என்று பெயர்.\nமார்கழி மாதம் வளர்பிறை முதல் நாள் தொடங்கி பத்து நாள் இராப் பத்து நடைபெறுகிறது. இந்த நாள்களில் அரையர் ஆட்டம் இடம் பெறுகிறது.\nபெருமாள் முன்பு அரையர்கள் தாளத்துடன் பிரபந்தப் பாடல்களைப் பாடி அபிநயம் பிடிப்பர். பெருமாளின் அனுமதி பெற்ற பின்னரே இது தொடங்கும்.\nஇந்த அனுமதிக்கு அருளப்பாடு என்று பெயர். இது கிடைத்தவுடன் அரையர்கள் \"நாயிந்தே' என்று கூறி ஆட்டத்தினைத் தொடங்குவர்.\nஇந்த ஆட்டம் மூன்று பகுதிகளாக உள்ளது. முதலில் திருமாலின் புகழ் பாடுவது. இதற்கு \"கொண்டாட்டம்' என்று பெயர். இதன் பிறகு அன்றைக்குரிய பாசுரங்களைப் பாடி அபிநயம் பிடிக்கும் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இதன் பிறகு விளக்கம் சொல்லும் (வியாக்கியானம்) நிகழ்ச்சி இடம் பெறுகிறது.\nஒரு அரையர் வியாக்கியானத்தினைக் கூற, மற்றொருவர் ஏட்டைக் கையில் வைத்துக் கொண்டு அதனைச் சரிபார்ப்பார். இந்த விளக்கமும் இசை வடிவத்திலேயே இருக்கும். இது முடிந்ததும் மறுபடியும் \"கொண்டாட்டம்' சொல்லப்படுகிறது.\nஇந்த முறைப்படி பிரபந்தப் பாடல்கள் நாள்தோறும் அபிநய���் பிடிக்கப்படும். இது முத்தமிழும் கலந்த நிகழ்ச்சி.\nஇதில் மற்றொரு விசேடமும் உள்ளது. ஆழ்வார் பாடல்களில் - குறிப்பாக திருங்கையாழ்வார், நம்மாழ்வார் பாடல்களில் - பல அகத்துறை சார்ந்தவை. இதில் நாயக - நாயகி பாவம் அதிகம்.\nஇதில் ஒன்பதாம் நாள் அரையர் ஆட்டத்தில் \"முத்துக்குறி' என்ற நிகழ்ச்சி இடம் பெறுகிறது.\nதலைவியின் தாய், தன் மகளுக்கு மன நோய் உள்ளது என்று கண்டு, அதனைப் போக்க குறி பார்க்கும் ஒரு கட்டுவிச்சியை (குறத்தி) அழைத்து குறி பார்க்கச் சொல்\nஅவள் சோழிகளுக்குப் பதிலாக முத்துக்களை வைத்துக் குறி பார்க்கிறாள். இதற்கு \"முத்துக்குறி' என்று பெயர்.\nஇந்த நிகழ்ச்சியில் ஒரே அரையர் தலைவி, தாய், கட்டுவிச்சி என்ற மூன்று நிலைகளையும் அபிநயம் பிடித்துக் காட்டுவார். இதற்கு திருநெடுந்தாண்டகத்தில் உள்ள \"பட்டுடுக்கும்' என்ற பாசுரம் பயன்படுத்தப்படுகிறது.\nஇதேபோன்று, இராப் பத்து காலத்திலும் அரையர் ஆட்டம் இடம் பெறுகிறது. இராப் பத்து பத்தாம் நாள் அன்று நம்மாழ்வாருக்கு மோட்சமளிக்கும் நிகழ்ச்சியை செய்து காட்டுவர்.\nஅரையர் சேவை பற்றி என்.சி. சீனிவாசன் பின்வருமாறு கூறுகிறார். \"அரையர்கள் பிரதிபலன் ஏதுமில்லாமல், அரங்கனுக்கு செய்யும் சேவையான அரையர் சேவை பகவத் கைங்கரியத்திற்கு ஒரு சிறந்த சான்றாகும்.\nஅரையர்கள் ஆழ்வார்களாகவே போற்றப்படுகிறார்கள். அரையர் சேவை ஒரு தெய்வீகக் கலை சாதாரணக் கலை அல்ல'.\nஇந்தத் தமிழ்க் கலை இன்று மறையும் தருவாயில் உள்ளது. இதனைப் பாதுகாக்க வேண்டியது தமிழர்களுடைய கடமை ஆகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2015/jun/07/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-1127391.html", "date_download": "2018-12-19T03:54:11Z", "digest": "sha1:NS5CTZISNRK42N27PLPZQYIILGDKUYYX", "length": 12148, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "பொன்னுசாமித் தேவரின் தமிழ்த்தொண்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nPublished on : 17th June 2015 10:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவள்ளல் பாண்டித்துரையாரைப் போலவே, அவருடைய தந்தை பொன்னுசாமித் தேவரும் தமிழ்ப் புலமையிலும் தமிழ் நூல்களை ஆதரிப்பதிலும் நிகரற்று விளங்கினார்.\n19-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சேது நாட்டை ஆண்ட இராமசாமி சேதுபதி 1830-இல் காலமான பிறகு, அவர் மனைவி சில காலம் ஆட்சி செய்தார். அவருக்கு வாரிசு இல்லாத காரணத்தால், அவருடைய தங்கை மகன் ஐந்து வயதுப் பாலகர் முத்துராமலிங்கத்தை 1847-இல் வாரிசாக ஏற்றபோது, அவரோடு கூடவே வந்தவர்தான் பத்து வயது நிரம்பிய அண்ணன் பொன்னுச்சாமி. தம்பி வயதுக்கு வரும் வரை ஆட்சிப் பொறுப்பைப் பார்த்துக்கொண்டு அரண்மனை நிர்வாகத்தை மேற்கொள்ளும்போது அவருக்கு வயது 17. அரசியலறிவிலும், தமிழறிவிலும் சிறந்து விளங்கிய பொன்னுசாமித் தேவர், தம்பியின் வாரிசு தொடர்பான வழக்குகளுக்காகப் பலமுறை சென்னை சென்றார். சிறந்த வழக்குரைஞர்களாகிய ஜான் நார்ட்டன், ஜே.டி. மெயின் முதலியோருடைய துணையால் போராடித் தம்பிக்கே அரசுரிமையை நிலைநாட்டினார்.\nபொன்னுசாமித் தேவரது மாளிகையில் எப்பொழுதும் தமிழ்ப் புலவர்கள் கூடி இருப்பார்கள். சொற்பொழிவுகளும் ஆராய்ச்சியும் நடந்த வண்ணமாய் இருக்கும். அப்போது தேவருக்கு ஒரு மனக்குறை இருந்தது. சென்னையில் தம்பி முத்துராமலிங்க சேதுபதி வழக்கு பற்றி வழக்குரைஞர்களோடு கலந்து பேசுகையில், பெரிய பெரிய சட்ட நூல்களை எடுத்துப் பேசுவார்கள். அவை அனைத்தும் அழகழகான அச்சு நூல்கள்.\nஆனால், தம்முடைய மாளிகையில் தமிழ்ப் புலவர்களோடு கலந்து பேசுகையில் புலவர்கள் செல்லரித்த பழைய ஓலைச் சுவடிகளையே கையில் எடுத்தார்கள். \"ஏன் இந்த அவல நிலை' என்று மனம் வெதும்பினார்; என்றைக்கு நம் தமிழ் நூல்களும் இதுபோல அழகான அச்சு நூல்களாக வரும் என்று ஏங்கினார். இது தொடர்பாக தேவர் எடுத்த பெருமுயற்சிதான் தேவருக்கு ஆறுமுக நாவலர் போன்ற தமிழறிஞர்கள் தொடர்பு ஏற்படக் காரணமாக இருந்தது. நாவ��ருடைய அனைத்து வெளியீட்டு முயற்சிகளுக்கும் தேவர் பின்பலமாக இருந்தார். எடுத்துக்காட்டாக 1860-இல் ஆறுமுக நாவலர் வெளியிட்ட திருக்கோவையார் பதிப்புரையில் இவ்வாறு எழுதியுள்ளார்:\n\"\"இதற்கு உதவி செய்த கல்வி அறிவு ஒழுக்கங்களால் ஆன்ற மகாராஜ ராஜஸ்ரீ பொன்னுசாமித் தேவரவர்களுடைய பெருந்தகைமையை நான் பாராட்டுதல் போலவே, அதனைக் கற்போர் யாவரும் மிக்க உவகையோடு பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன். முற்காலத்திலே பாண்டியர்களைப் போல இக்காலத்திலே இப்பிரபு அவர்கள் தமிழை வளர்ப்பார்கள் என்று உறுதியாகக் கருதி இருக்கின்றேன்.''\nநாவலருடைய பிற நூல்களாகிய சேதுபுராணம், பரிமேலழகர் உரை, இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம் போன்றவற்றையும் அச்சிடத் தேவர் பொருள் உதவி செய்தார்.\nபல்வேறு புலவர்கள் பாடிய தனிப் பாடல்களைப் பெரும்புலவரான தில்லையம்பூர் சந்திரசேகர கவிராயர் என்பவரைக் கொண்டு தொகுத்து \"தனிப்பாடல் திரட்டு' என்ற பெயரில் வெளியிட்டார். இதுவே தமிழில் வெளியான முதல் தனிப்பாடல் தொகுதி.\nஇவ்வாறு ஆட்சியாளராக, தமிழ் அறிஞராக, தமிழ்நூல் பதிப்பாளராக, இசை மேதையாக விளங்கிய ஜமீன்தார் பொன்னுசாமித் தேவர் (1837-1870) தன்னுடைய 33-ஆவது வயதில் காலமானார். அப்போது அவருடைய மூன்றாவது மகன் பாண்டித்துரைக்கு வயது மூன்று\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/04/Bhujangasana-steps-and-it-benefits.html", "date_download": "2018-12-19T03:25:27Z", "digest": "sha1:HEQXI3TG5O3DPDAF2D36FEMAAFWXUQVM", "length": 4795, "nlines": 115, "source_domain": "www.tamilxp.com", "title": "புஜங்காசனம் செய்முறையும் அதன் பலன்களும் - TamilXP", "raw_content": "\nHome Health புஜங்காசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nபுஜங்காசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nஇது பாம்பு போன்ற தோற்றமும், தண்டால் பயிற்சியின் பலனையும் தரு���். இதற்கு சர்ப்பாசனம் என்ற பெயரும் உண்டு.\nதரைவிரிப்பில் குப்புறப்படுத்துக் கொண்டு, உள்ளங்கைகளை தரையில் ஊன்றிக் கொள்ளவும். சுவாசத்தை உள்இழுத்து பின் மெதுவாக வெளியிட்டு தலையை மேலாக தூக்கி நிமிரவும்.\nதொப்புளிருந்து கால்கள் வரை தரையில் பதிந்தவாறு வைத்து, கைகளை முழுவதுமாக நிமிர்த்தாமல் முதுகை கொஞ்சம் கொஞ்சமாக வளைத்து இதனை பழக வேண்டும்.\nதலையை பின்புறமாக சாய்த்து கண்கள் மேல்விட்டத்தைப் பார்க்க வேண்டும். சுவாசத்தை சாதரணமாக இழுத்து கொள்ளவும். இறங்கும் போது மெதுவாக மூச்சை எடுத்துக் கொண்டே இறங்க வேண்டும். இதுவே புஜங்காசனம்.\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை\nகூகுள் சர்ச் செய்ததால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண்\nஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் என்ன\nசென்னையை நோக்கி வருகிறது “பெத்தாய்” புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/lenin-akathiyanadan-articles/indian-players-played-with-selfishly-maxwell-countered-smith-support-116012200039_1.html", "date_download": "2018-12-19T04:06:12Z", "digest": "sha1:KQEJ5G3TCH4DPKPBXNQUQQKAUZCO5OJU", "length": 16256, "nlines": 175, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்திய வீரர்கள் சுயநலத்துடன் ஆடினார்களா? - மேக்ஸ்வெல் காட்டம்; ஸ்மித் ஆதரவு | Webdunia Tamil", "raw_content": "புதன், 19 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்திய வீரர்கள் சுயநலத்துடன் ஆடினார்களா - மேக்ஸ்வெல் காட்டம்; ஸ்மித் ஆதரவு\nஇந்திய வீரர்கள் சுயநலத்துடன் ஆடினார்களா - மேக்ஸ்வெல் காட்டம்; ஸ்மித் ஆதரவு\nஅ.லெனின் அகத்தியநாடன்|\tLast Modified\tவெள்ளி, 22 ஜனவரி 2016 (14:12 IST)\nஆஸ்திரேலியா பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், புதன்கிழமை 4ஆவது ஒ��ுநாள் போட்டி நடைபெற்றது.\nஇதில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 348 ரன்கள் குவித்தது. ஆரோன் பிஞ்ச் 107 ரன்கள் [107 பந்துகள்], டேவிட் வார்னர் 93 ரன்கள் [92 பந்துகள்] குவித்தனர். கடைசி கட்டத்தில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 29 பந்துகளில் 51 ரன்களும், மேக்ஸ்வெல் 20 பந்துகளில் 40 ரன்களும் எடுத்து அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.\nபின்னர் தொடர்ந்து ஆடிய இந்திய அணி ஒரு கட்டத்தில், 37.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. மேற்கொண்டு 75 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தது.\nஅப்போது களமிறங்கிய கேப்டன் மகேந்திர சிங் தோனி 3 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி வெளியேறி தோல்வியை துவக்கி வைத்தார். தொடர்ந்து வந்த வீரர்களில் ஜடேஜா [24] தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இதனால், ஆஸ்திரேலியா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nதோல்வி குறித்து கூறிய தோனி, “எனது விக்கெட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. ஏனென்றால், அந்த நிலையில், ஆட்டத்தை இனிதாக நிறைவு செய்யும் பணியை சிறப்பாக செய்திருக்க வேண்டும். அதனை தொடர்ந்து சில விக்கெட்டுகளை இழந்ததும் காரணம்” என்று கூறியிருந்தார்.\nஇது குறித்து ஆஸ்திரேலிய அணி வீரர் கிளைன் மேக்ஸ்வெல் கூறும்போது, ‘இந்திய வீரர்கள் சுயநலத்துடன் விளையாடினர்’ என்று குறிப்பிட்டார்.\nஇந்த போட்டியில், ஒரு கட்டத்தில் விராட் கோலி 56 பந்துகளில் 80 ரன்கள் குவித்திருந்தார். ஆனால், சதத்தை நிறைவு செய்யும்பொழுது 84 பந்துகளை சந்தித்திருந்தார். அதாவது, 20 ரன்கள் எடுக்க 28 பந்துகளை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக கடைசி 11 ரன்கள் 21 பந்துகள் எடுத்துக்கொண்டார். அதாவது இந்த சதம் விராட் கோலியின் 25ஆவது சதம் என்பது முக்கிய அம்சமாகும்.\nஆனால், இந்த கருத்தை மறுத்துள்ள ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், ”உலகத்திலுள்ள ஓவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் இது இயற்கையானதுதான் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு புதிய மைல்கல்லை எட்டும்பொழுது, உங்களது சிந்தனை கொஞ்சம் மெதுவடையும்.\nரோஹித் சர்மாவும், விராட் கோலியும் தரமான வீரர்கள். அவர்கள் அற்புதமாக விளையாடி வருகிறார்கள். அவர்களது ஆட்டத்தில் சுயநலம் இருப்ப��ாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.\nஆனால், அதே சமயம் 3ஆவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக ஆடிய கிளைன் மேக்ஸ்வெல், 83 பந்துகளில் 96 ரன்கள் குவித்திருந்தபோது, அடித்து ஆட முற்பட்டுதான் அவுட் ஆனார்.\nஇது குறித்து கேட்டபோது, ”அவர்கள் ஒருவேளை புதிய மைல்கல்லை உறுதி செய்வதற்காக அவ்வாறு ஆடியிருக்கலாம். சில வீரர்கள் சாதனைக்காக உந்தப்பட்டு இருப்பார்கள். சில வீரர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்கலாம்” என்று ஸ்மித் கூறியுள்ளார்.\nஅடி மேல் அடி வாங்கும் இந்தியா - என்ன செய்கிறார் தோனி\nதோனிதான் இதற்கு சரிப்பட்டு வருவார் - சொல்கிறார் மைக் ஹசி\nஎனது விக்கெட்டை இழந்ததே தோல்விக்கு முக்கிய காரணம் - தோனி\n35 பந்துகளில் 15 ரன் எடுத்து தோனி சொதப்பல்; 249 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்\nகோலியை அணியில் சேர்க்க லஞ்சம் பெற்றது யார் - ஜேட்லிக்கு ஆம் ஆத்மி கேள்வி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/13/two-dead-bodies-recovered-pungudutivu/", "date_download": "2018-12-19T04:06:22Z", "digest": "sha1:7MG4GL3YLR4J6HFA6HIGTI63UC4AUCTW", "length": 42128, "nlines": 519, "source_domain": "tamilnews.com", "title": "two dead bodies recovered Pungudutivu Today Tamil News, Local News", "raw_content": "\nபுங்குடுதீவில் கரை ஒதுங்கியுள்ள இரு சடலங்கள்\nபுங்குடுதீவில் கரை ஒதுங்கியுள்ள இரு சடலங்கள்\nதீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இரு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(two dead bodies recovered Pungudutivu)\nசடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன எனப் பொதுமக்களால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டமையைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த வாரம் மன்னார் கடலில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் காணாமல் போயிருந்தனர். அத்துடன் அவர்கள் தொழிலுக்குச் சென்ற படகு புங்குடுதீவில் கரை ஒதுங்கியிருந்தது.\nஇந்த நிலையில் இரு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\n“மைத்திரிக்கு சித்தபிரமை” சிவாஜிலிங்கம் சீற்றம்\nஇலங்கையில் அறிமுகமாகிறது யூரோ – 4 எரிபொருள்\nஇந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள்: மறவன்புலவு சச்சிதானந்தன்\nபணம் பெற்ற 50 பேரின் பெயரை வெளிப்படுத்தியுள்ளேன் : ரஞ்சன்\nதனியார் வைத்தியர்கள் அரசாங்கத்திற்கு விடும் எச்சரிக்கை\n‘சம்பத் கொலை’ : பயங்கரமான சம்பவமாகும் : மூடிமறைக்க வேண்டாம் : மஹிந்த\nகனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர் : தேடும் பணிகள் தீவிரம்\nபிரான்சில் பக்தர்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம்..\nவிடைபெறும் அமெரிக்க தூதுவர் : விருந்தளித்தார் மைத்திரி\nசந்துருவானை நாடு கடத்துமாறு கோரவில்லை : ஜனாதிபதி மறுப்பு\nஆறு பேருக்கு இன்று அமைச்சு பதவி : ரவிக்கும் வழங்கப்படுகின்றதா\nகோத்தபாய வேண்டாம் : அமெரிக்கா நேரடியாக தெரிவிப்பு : அதிர்ச்சியில் மஹிந்த குடும்பம்\nதினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா….\nகொச்சிக்கடை அந்தோனியார் திருவிழா : பல்லாயிரம் கணக்கான மக்கள் பங்கேற்பு\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்ச��யொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nகொச்சிக்கடை அந்தோனியார் திருவிழா : பல்லாயிரம் கணக்கான மக்கள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/horana/education", "date_download": "2018-12-19T04:24:13Z", "digest": "sha1:4TNXA67CNPNDSGVSAVMLAZJMQQA4WWKF", "length": 3375, "nlines": 65, "source_domain": "ikman.lk", "title": "ஹொரனை | ikman.lk இல் காணப்படும் கல்வி சேவைகள் மற்றும் புத்தக விற்பனைகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/11/16/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2018-12-19T04:32:44Z", "digest": "sha1:ESECEJ5EVII3AE435K44DGR474JVFNKB", "length": 10790, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டிகள்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடுக தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்\nஅரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிடப்பில் போடப்பட்ட சாலை பணி- பொதுமக்கள் அவதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டிகள்\nமண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டிகள்\nபள்ளிக்கல்வி துறையின் சார்பில் மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி சிக்கண்ணா கலைக்கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் புதனன்று நடைபெற்றது.\nபள்ளிக்கல்வி துறையின் சார்பில் ஆண்டு தோறும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் செவ்வாயன்று துவங்கியது.இதில் மகளிருக்கான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது. இதில் மண்டலம் முழுவதுமிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டர். இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.\nPrevious Articleசுகாதாரப் பணிகளை விரைவுபடுத்த வாலிபர் சங்கம் கோரிக்கை\nNext Article தாராபுரத்தில் குறைதீர்க்கும் நாள் முகாம் : துணை ஆட்சியர் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் அவதி\nஅலகுமலையில் குடிநீர் தராமல் புறக்கணிப்பு பொங்கலூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nவேலை நிறுத்த ஆயத்தப்பணிகள் 30 இடங்களில் பிரச்சார கூட்டங்கள் நடத்துவது என தீர்மானம்\nஅடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/4494-google-maps-location-sharing-now-adds-phone-s-battery-life.html", "date_download": "2018-12-19T03:55:00Z", "digest": "sha1:OGEYY743IJCP3NKBB5KAADSBFR4O3U67", "length": 4925, "nlines": 90, "source_domain": "www.kamadenu.in", "title": "கூகுள் மேப்ஸில் புதிய வசதி | Google Maps location sharing now adds phone s battery life", "raw_content": "\nகூகுள் மேப்ஸில் புதிய வசதி\nகூகுள் மேப்ஸ் இருப்பதாலேயே செல்லாத ஊருக்குக்கூட எளிதாக நாம் வழி கண்டுபிடித்துவிடுகிறோம். வீட்டின் முகவரியை வைத்துக் கொண்டு தெருத்தெருவாக அலைந்தது எல்லாம் அந்தக்காலம் கையில் ஃபோன் வைத்துக்கொண்டு சரியாக வீட்டு காலிங் பெல்லை அழுத்துவதுதான் இந்தக்காலம்.\nஇப்படி கூகுள் மேப்ஸ் நமக்கு வசதி செய்து கொடுத்திருக்கிறது. தற்போது புதியதொரு அம்சத்தையும் கூகுள் மேப்ஸ் இணைத்துள்ளது. அதாவது கூகுள் மேப்ஸில் உங்கள் இருப்பிடம் குறித்த தகவலை நீங்கள் யாருடனாவது பகிரும்போது உங்கள் மொபைல் ஃபோனின் பேட்டரி லைஃப் எவ்வளவு என்பதும் அவர்களுக்குச் சென்று சேர்ந்துவிடும்.\nஇதன் மூலம் உங்களுடன் தகவலைப் பகிர்ந்த நபர் ஏன் உங்களை ஃபோனில் தொடர்பு கொள்ளவில்லை என்பதை நீங்களே புரிந்து கொள்ள முடியும்.\nபயணம் மேற்கொள்பவர்களின் பாதுகாப்புக்கு இந்த அம்சம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇந்த சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகூகுள் மேப்ஸில் புதிய வசதி\nஇந்தத் தொடரை இங்கிலாந்தே கைப்பற்றும்: கெயில் கணிப்பு\nகலாட்டா கல்யாணம் - அப்பவே அப்படி கதை\nசர்ச்சையக் கிளப்பியுள்ள ஆதார் டோல் ஃப்ரீ எண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85/", "date_download": "2018-12-19T03:40:11Z", "digest": "sha1:GXLAUFVTHZ6SJFNVPIPE3GKR3BD65ETZ", "length": 7944, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "திருமதி. விக்கினேஸ்வரி அரசேந்திரன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு\n300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்\nபிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது; அருண் ஜெட்லி\nமும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாப்போம் - பாக். உள்துறை அமைச்சர்\nபுதிய முதல்வர் கமல்நாத்துக்கு எதிர்ப்பு\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா யுதயஒஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. விக்கினேஸ்வரி அரசேந்திரன் அவர்கள் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற நவரத்தினம���, பவளம் (லண்டன்) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற கனகரட்ணம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அரசேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், மாலினி, செல்வக்குமார், ஜெயந்தினி, வதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற அற்புதானந்தன், தயாராணி (லண்டன்), யோகராணி (லண்டன்), திருச்சந்திரன் (இலங்கை), மகாதேவன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், பத்மநாதன், லலிதா, ஜெகதீஸ்வரன், சிவசொருபன் ஆகியோரின் அன்பு மாமியாரும், தர்சிகா, தர்~ன், டினே~ன், பிரசாந், பிரவினா, ஜெனீஸ், ஜெயானி, அஜினா, அஜீவ அனூத் ஆகியோரின் அன்புப் பேத்தியும், இங்கிலாந்தை சேர்ந்த சாந்தி, ஜெயா, ஆனந்தா, தயாசோதி, கீதா, ரகு, ரவி, றஞ்சன், அம்பிகா, சுவிற்தி, சந்திரபிரகாஸ், அஜந்தன், மதன், பவா, பிரதீப் மற்றும் சசி (கனடா) ஆகியோரின் பெரிய தாயும், இங்கிலாந்தை சேர்ந்த மதுரா, மாதுளன், ஜெனிரா, சுயிற்ரா, அபிசா, ஆகிஸ், அனிர்ரா, அனீஸ், சிறிசா, பிரதீக், அனோயன், அபிரா, அனோன், அருட்சன், அக்சயன், அனுசன், அஸ்வின், கிறிஸ், லச்சன், கிசானி, சிவானி, சுவாதி, பிறித்தா, நிறேன், அமேயா மற்றும் கனடாவை சேர்ந்த அச்சன், அனுசன் ஆகியோரின் ஒன்றுவிட்ட அன்புப் பேத்தியும் ஆவார்.\nசெல்வக்குமார் (மகன், கனடா): (416) 550-7685மாலினி (மகள், கனடா): (416) 419-5009சிவசொருபன் (மருமகன், கனடா): (647) 860-5310மகாதேவன் (சகோதரர், பிரித்தானியா): 011 44 7961385213\nPosted in மரண அறிவித்தல்\nஅமரர். மார்க்கண்டு உதயகுமார் & அமரர். உதயகுமார் வசந்தமாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2018-12-19T04:33:01Z", "digest": "sha1:DVB5NVB5YR3SEARLBS36C3GWS3Y7XM3P", "length": 7125, "nlines": 142, "source_domain": "keelakarai.com", "title": "பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுகான ‛ஹால் டிக்கெட்’: ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nHome தமிழக செய்திகள் பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுகான ‛ஹால் டிக்கெட்’: ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுகான ‛ஹால் டிக்கெட்’: ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\n”பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை வியாழக்கிழமை முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.”\nதிருமலை அன்னதான திட்டத்துக்கு ரூ.7.5 கோடியில் அரிசி கொள்முதல்: தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு\nராணுவ முகாம் மீது திடீர் தாக்குதல்: காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு\nஇயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மறைவு: ஜெயலலிதா இரங்கல்\nபள்ளிச் சான்றிதழ்களில் சாதி, மதத்தைக் குறிப்பிட பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nகுமரியில் கடந்த 5 ஆண்டுகளில் கால்நடைகள் எண்ணிக்கை பாதியாக குறைந்தது: விவசாயிகளை ஊக்குவிக்க புதிய திட்டம்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/bharatiya-janata-party/page/3/", "date_download": "2018-12-19T04:31:50Z", "digest": "sha1:JNQVQAOE5JNGOH2MAETVVUEHKABZESAA", "length": 13454, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "Bharatiya Janata Party | ippodhu - Part 3", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"Bharatiya Janata Party\"\nலோயா வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல்\nசிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், மகாராஷ்டிரா மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது. சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு...\n’இதில் லோயா மரணம் தொடர்பான வழக்கை ஏன் இழுக்கிறீர்கள்\nநீதிபதிகளின் விவகாரத்தில் லோயா மரணம் தொடர்பான வழக்கை ஏன் இழுக்கிறீர்கள் என இந்திய பார் கவுன்சில் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.12), இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக முதன்முறையாக,...\n’தயவு செய்து எங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்’ : நீதிபதி லோயா மகன் அனுஜ்...\nகடந்த சில நாட்களாக மிக மனவேதனையில் இருப்பதாக மறைந்த நீதிபதி லோயாவின் மகன் அனுஜ் லோயா கூறியுள்ளார். சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த...\n’அமித் ஷா வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்’\nபாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்...\n’மிகமோசமான நம்பிக்கையின்மை நெருக்கடியை உச்சநீதிமன்றம் எதிர்கொண்டுள்ளது’\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் வைத்துள்ள குற்றச்சாட்டின் மீதான நியாயத்தை உணர்ந்து நீதித்துறையின் மாண்பைக் காக்க அரசும், நீதித்துறையும் முன்வர வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கோரிக்கை...\n4 நீதிபதிகளின் போர்க்கொடி : என்ன செய்யப் போகிறது மோடி அரசு\nஇந்திய வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒன்று, இனியும் நடக்கக் கூடாத ஒன்று இன்று நடந்துள்ளது. அடுத்து தலைமை நீதிபதியாக வரவுள்ள நீதியரசர் ரஞ்சன் கோகோய், இன்னோரு மூத்த நீதியரசர் செல்மேஷ்வர், நீதியரசர்கள் மதன்...\n’லோயா மரணத்திலுள்ள உண்மை வெளிப்படும்’: யஷ்வந்த் சின்கா\nசிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயா மரணத்திலுள்ள உண்மை வெளிப்படும் என முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவருமான யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார். இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப்...\n‘முஸ்லிம் பெண்கள் அரசியலில் சேர வேண்டும்’\nமுஸ்லிம் பெண்கள் அரசியலில் சேர வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார். ஒரே நேரத்தில் தலாக் எனும் வார்த்தையைத் தொடர்ந்து மூன்று முறைச் சொல்லி விவாகரத்து...\n’பசுவைக் கொல்பவர்கள் கொல்லப்படுவார்கள்’: பாஜக எம்.எல்.ஏ\nபசுவைக் கொல்பவர்கள் நிச்சயம் கொல்லப்படுவார்கள் என ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வர் மாவட்டத்தில், டிரக் வாகனத்தில் பசுக்களைக் கடத்தி...\n’இந்த விசயத்தில் பாஜகவை யாராலும் தோற்கடிக்க முடியாது’\nவெற்று அறிவிப்புகள் வெளியிடுவதில் பாரதிய ஜனதா கட்சியை யாராலும் தோற்கடிக்க முடியாது என சிவசேனா விமர்சித்துள்ளது. கடந்த செப்டம்பர் 29ஆம் தேதியன்று, மும்பை எல்பின்ஸ்டன் ரயில்நிலையத்தில், வதந்தி பரவியதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட...\n1234...8பக்கம் 3 இன் 8\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/photo_main.php?cat=34", "date_download": "2018-12-19T03:24:28Z", "digest": "sha1:7KSZEZALZQ22E4FXAFMBVFDNW7K2VSDJ", "length": 4091, "nlines": 60, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Download Dinamalar Apps Advertisement Tariff\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58174", "date_download": "2018-12-19T04:31:08Z", "digest": "sha1:BZLOMQJZ3BNTI2FLCA4GGEXZQHEEOF4V", "length": 5451, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "வடக்கு- கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டமைப்பு சிறப்பான வெற்றிபெறும். எதிர்க்கட்சி தலைவர் வாக்களிப்பு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவடக்கு- கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டமைப்பு சிறப்பான வெற்றிபெறும். எதிர்க்கட்சி தலைவர் வாக்களிப்பு\nஎதிர்க்கட்சித்தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், வெற்றிபெறும் நம்பிக்கையுடன் தனது வாக்கினை பதிவு செய்தார்.\nதிருகோணமலை புனித மேரிஸ் கல்லூரியில் வாக்களிப்பில் ஈடுபட்டார்\nவாக்களித்த பின்னர் கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டமைப்பு சிறப்பான வெற்றிபெறும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.\nதமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலைமைத்துவம் என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வருகிறது.\nஅரசியல் அமைப்பு விடயங்கள் நிறைவேற்றல், அதற்கான நகர்வுகள் இவை அனைத்தையும் ஏற்படுத்த உந்துதலாக இந்த தேர்தல் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleஏறாவூர் நகர பிரதேசத்தில் மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\nNext articleமுதலாவது தடவையாக வாக்களிக்கச் சென்ற 19 வயது இளைஞர் உயிரிழந்த சோகம்\nமட்டக்களப்பில் நேற்றும் பொலிசார் மீது தாக்குதல்\nகருணா அம்மானின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்.\nவேண்டுமென்றே சுமந்திரன் மீது வேண்டாத குற்றமொன்றைச் சுமத்துவதாக தெரிகின்றது – கி.துரைராசசிங்கம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபருக்கு வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/gopi+hand-blender-price-list.html", "date_download": "2018-12-19T04:07:45Z", "digest": "sha1:23XSEY6HLAAMFHRJM44GFHHJ4FQ7GDOU", "length": 17510, "nlines": 345, "source_domain": "www.pricedekho.com", "title": "கோபி தந்து ப்ளெண்டர் விலை 19 Dec 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப���பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகோபி தந்து ப்ளெண்டர் India விலை\nIndia2018 உள்ள கோபி தந்து ப்ளெண்டர்\nகாண்க மேம்படுத்தப்பட்டது கோபி தந்து ப்ளெண்டர் விலை India உள்ள 19 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 3 மொத்தம் கோபி தந்து ப்ளெண்டர் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு கோபி பவர் ஸ்டிக் டிஸ் தந்து ப்ளெண்டர் மூலத்திலர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கோபி தந்து ப்ளெண்டர்\nவிலை கோபி தந்து ப்ளெண்டர் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு கோபி பவர் ஸ்டிக் டிஸ் தந்து ப்ளெண்டர் மூலத்திலர் Rs. 1,195 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய கோபி வேகெட்டப்பிலே சோப்பேர் Rs.990 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10கோபி தந்து ப்ளெண்டர்\nகோபி பவர் ஸ்டிக் டிஸ் தந்து ப்ளெண்டர் மூலத்திலர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 175 W\nகோபி கோபி தந்து ப்ளெண்டர் தந்து ப்ளெண்டர்ஸ் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 300 W\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரி���ை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/cat/__535.html", "date_download": "2018-12-19T04:15:13Z", "digest": "sha1:PGSQSSFT22DIEU5B5BW5WDMH2MRP536T", "length": 40545, "nlines": 686, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் > கனடா > கிறிஸ்மஸ் | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஅன்னையர் நாள் அன்பளிப்புகள் (5)\nகாதலர் தினம் அன்பளிப்புகள் (11)\nகுழந்தைகள் தினம் அன்பளிப்புகள் (7)\nதந்தையார் தினம் அன்பளிப்புகள் (6)\nதமிழர் நாள் அன்பளிப்புகள் (1)\nதிருமணம தினம் அன்பளிப்புகள் (3)\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (18)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (2)\nகுழந்தைகள் / Baby (8)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (22)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (6)\nதொலைபேசிகள் & பாகங்கள் (2)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (2)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (77)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (9)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (3)\nஆடை & ஆபரனங்கள் (11)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (54)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (12)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (1)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (18)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (2)\nகுழந்தைகள் / Baby (8)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (2)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (77)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் > கனடா > கிறிஸ்மஸ்\nஅன்பளிப்பு ப���ாருட்களை அனுப்பவும் 70\nஉங்கள் Ideas விற்க 1\nஉடல்நலம் & அழகு 18\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 2\nகுழந்தைகள் / Baby 8\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 2\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 77\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: > கிறிஸ்மஸ் அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் க��வைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங��காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nமெர்ரி கிறிஸ்துமஸ் பனி அட்டை\nஉங்கள் அன்புக்குரியவர்களுக்கான அனைத்து வித வாழ்த்து மடல்களையும் எம்மிடம் ஓடர் செய்து பெற்றக் கொள்ளலாம். குளிர்காலத்துக்கான கருப்பொருளில் அமைந்த அழகிய வாழ்த்து மடல் Phone : 0105357063 Whatsapp : 0105357063 [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2018 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n273 பதிவு செய்த பயனர்கள் | 40 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 5 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 589 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2018/07/blog-post_11.html", "date_download": "2018-12-19T03:04:30Z", "digest": "sha1:SHNSDPVRTUVKCWBWAK7YJZZRW7DNIC2S", "length": 12329, "nlines": 300, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கோனேரிக் கூத்தா!", "raw_content": "\nகோத்த மணியாகக் கோலக் கவிதைகளை\nஒப்பனை வண்ணங்கள் உன்நினைவால் இங்குருகும்\nபேச நினைத்தேன் பெருங்கவியே உன்னோடு\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 23:28\nவெண்பா மேடை - 91\nவெண்பா மேடை - 90\nவெண்பா மேடை - 89\nவெண்பா மேடை - 89\nவெண்பா மேடை - 87\nவெண்பா மேடை - 86\nவெண்பா மேடை - 85\nவெண்பா மேடை - 84\nவெண்பா மேடை - 83\nவெண்பா மேடை - 82\nவெண்பா மேடை - 81\nவெண்பா மேடை - 80\nவெண்பா மேடை - 79\nவெண்பா மேடை - 78\nவெண்பா மேடை - 77\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம��பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://commonmannews.in/main/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2018-12-19T03:34:00Z", "digest": "sha1:BLJF3CEAPS4XPN755MYJ5OVTQBG2JDQX", "length": 12885, "nlines": 82, "source_domain": "commonmannews.in", "title": "தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்! - CommonManNews", "raw_content": "\nஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது\nஅனைவரின் ஆதரவைப் பெற்ற ‘நட்பே துணை’ படத்தின் முதல் பாடல்\nரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\nYou are at:Home»News»தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்\nதன்னுடைய கடும் உழைப்பு மற்றும் பணிவான குணத்தால் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று பல நடுத்தர குடும்ப இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். பால்ய காலத்தில் இருந்து இன்று வரை சிவாவின் நெருங்கிய நண்பனாகவும், சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடலின் மூலம் மிகவும் பிரபலமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தை தான் சிவா தயாரிக்கிறார். கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்த படம் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் மகளுக்கும், ஆதரவான அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கதையை மையப்படுத்தியது.\nதிரைத்துறை தான் எனக்கு பெயரும், புகழும் கொடுத்தது. இந்த துறைக்கு நான் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். சாதிக்கும் கனவில் நாங்கள் சுற்றிய போது எல்லா நிலைகளிலும் என்னுடம் இருந்த, என் நண்பர்களி���் கனவையும் புரிந்து கொள்வது என் கடமையாக உணர்கிறேன்.அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மிகவும் திறமையானவன் என்பதை ஏற்கனவே நிரூபித்திருக்கிறான். நானும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் என்பதால் அருண் கதையை என்னிடம் சொன்னபோது என்னால் அந்த கதையை என்னோடு பொருத்தி பார்க்க முடிந்தது. சத்யராஜ் சார் அப்பாவாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் மகளாகவும் நடிக்கிறார்கள். இளவரசு, ரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மிகவும் அழகான இளைஞர் தேவைப்பட்டார். அந்த தேடலில் எங்களுக்கு கிடைத்தவர் தான் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் தர்ஷன். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையில், இளையராஜா கலையில் உருவாகும் இந்த படத்தை ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். பல்லவி சிங் ஆடை வடிவமைப்பாளராகவும், வின்சி ராஜ் டிசைனராகவும் பணி புரிகிறார்கள். இப்படிப்பட்ட திறமையான கலைஞர்களின் கலவையான குழுவின் மூலம், சிறப்பான ஒரு படத்தை கொடுக்க முடியும் என நம்புகிறேன். கதையிலும், உணர்விலும் இந்த படம் மிக பிரமாண்டமாக இருக்கும். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியில் பூஜையுடன் படத்தை துவக்கியுள்ளோம். நான், அருண்ராஜா காமராஜ், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மூவரும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்த்வர்கள், ஒரே ஊர்காரர்கள். அது தான் முதல் நாள் ஷூட்டிங்கை இங்கு நடத்தியதற்கு முக்கிய காரணம். இந்த நேரத்தில் என் பயணத்தில் எனக்கு தொடர்ந்து பேராதரவை அளித்து வரும் மீடியா, என் நலம் விரும்பிகள், என் ரசிகர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய இந்த புதிய துவக்கத்திற்கும் வழக்கம் போல நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன் என்றார் சிவகார்த்திகேயன்.\nஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது\nஅனைவரின் ஆதரவைப் பெற்ற ‘நட்பே துணை’ படத்தின் முதல் பாடல்\nஎவ்வளவு செலவு ஆச்சுன்னு சிவகார்த்திகேயன் சொல்லவே இல்ல – அருண்ராஜா காமராஜ்\nரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\nவிஜய் இயக்கும் “ இது என்ன மாயம் “ விக்ரம்பிரபு - கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்க��்\nசமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் 'ஆண்தேவதை' தாமிரா இயக்குகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/06/28/not-buy-crude-oil-from-iran-sudden-threat-india-united-states-tamil-news/", "date_download": "2018-12-19T04:27:26Z", "digest": "sha1:AUXM5ZEXNLAZHN3XRNYHJSVSOVNDOP3S", "length": 40089, "nlines": 438, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "not buy crude oil from Iran sudden threat India United States Tamil news", "raw_content": "\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்வணவு செய்யக்கூடாது கர்ச்சிக்கும் டிரம்ப்\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்வணவு செய்யக்கூடாது கர்ச்சிக்கும் டிரம்ப்\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையெனில் தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.\nகச்சா எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஈராக் , சவுதி அரேபியாவை தொடர்ந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்பும் 3வது பெரிய நாடு ஈரானாகும். இந்த நிலையில், ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தது.\nஅதன் பிறகு உலக அளவில் ஈரானை தனிமைபடுத்து வேலைகளை அமெரிக்கா செய்து வருகிறது. ஈரான் ஒரு நாளைக்கு 24 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது.\nஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும் என ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இதனால் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை பிற நாடுகள் வாங்குவது தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் ட்ரம்ப் எடுத்து வருகிறார். இதனால் ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி முன்பைவிடக் குறைந்து கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பின் விளைவாக விலையும் அதிகரித்துள்ளது.\nஇந்தநிலையல் ஈரானில் அதிகஅளவு கச்சா எண்ணெய் வாங்கும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா நேரடியாகவே மிரட்டல் விடுத்துள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில் ‘‘சீனா, இந்தியா உட்பட ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அனைத்து நாடுகளுக்கும் உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு ஏற்கெனவே கூறி விட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி, நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்.\nஏன் என்ற கேள்வி கேட்காமல் அவர்கள் நிறுத்தி வேண்டும் என்பதை அவர்களுக்கு கூறியுள்ளோம். இருதரப்பு சந்திப்பின் போது இதை ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம். இனிமேல் நடைபெறவுள்ள இருதரப்பு சந்திப்பின் போதும், இதனை வலியுறுத்துவோம்.\nபெரும்பாலான நாடுகள் எங்களது முயற்சிக்கு ஆதரவளித்துள்ளன. எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கவும் தயங்க மாட்டோம். வரத்தக ரீதியாக அந்த நாடுகளை முடக்குவதை தவிர வேறு வழியில்லை’’ எனக் கூறினார்.\nவெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் விரைவில் அமெரிக்கா செல்கின்றனர். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சவார்த்தை நடத்தக்கூடும் எனத் தெரிகிறது.\nஇதனிடையே அமெரிக்காவின் மிரட்டலால் பாதிக்கப்படாமல் ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா டாலர் பணத்தை கொடுப்பத்தில் தற்போது சிக்கல் நீடிப்பதால் பாதியளவு தொகையை ஏற்கெனவே இந்திய ரூபாயாகவே கொடுத்து வருகிறது. இதற்கு ஈரானும் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் டாலர் பற்றாக்குறை பிரச்சினை சிக்கல் குறைந்துள்ளது. மொத்த தொகையையும் இந்திய ரூபாயில் கொடுக்கும் வகையில் ஈரானுடன் ஒப்பந்தம் செய்யவும் இந்தியா தயாராகி வருகிறது.\nகொளுத்தும் வெளியில் துப்பாக்கி முனையில் அகதிகளை அழைத்து சென்ற கொடூரம் \nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர�� மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nமுள்ளிவாய்க்கால் நி���ைவேந்தல் : வைரலாகும் சங்காவின் டுவிட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமா��� டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வைரலாகும் சங்காவின் டுவிட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்��� வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/03/blog-post_63.html", "date_download": "2018-12-19T04:14:48Z", "digest": "sha1:VU6GBQLMFSN5LFZRGPDOKY3JN75MSQHJ", "length": 10891, "nlines": 68, "source_domain": "tamil.malar.tv", "title": "கூந்தல் உதிர்வை தடுக்க - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome ஆரோக்கியம் கூந்தல் உதிர்வை தடுக்க\nகூந்தல் பிரச்சனைகளில் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படுவது கூந்தல் உதிர்தல், முனைகளில் அதிக வெடிப்பு, கூந்தல் வளர்ச்சி குறைவு என்று தான். இதற்கெல்லாம் காரணம், மோசமான டயட், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாதது மற்றும் மாசடைந்து சுற்றுச்சூழல் போன்றவையே.\nகூந்தலுக்கு போதிய ஈரப்பசை வேண்டுமென்பதற்காக, நிறைய தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது, ஒரு சில பழ ஹேர் மாஸ்க்கையும் ட்ரை செய்ய வேண்டும்.\n* கூந்தல் வெடிப்பிற்கும், பொலிவிழந்த கூந்தலுக்கும் வாழைப்பழம் தான் சிறந்தது. இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது. இந்த பழ ஹேர் மாஸ்க்கிற்கு கூந்தலுக்கு ஏற்ற அளவு வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டு, அதை நன்கு மசித்து, ���ிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு நன்கு கலந்து, ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் படும் படி தேய்த்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால், ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் கூந்தல் நன்கு பட்டுப்போன்று, மென்மையாக இருக்கும்.\n* கொய்யாவில் இருக்கும் வைட்டமின் ஏ, கூந்தல் வளர்வதிலும், பாதிப்படைந்த செல்கள் புதுப்பிக்கப்படவும் உதவுகிறது. அதற்கு நன்கு கனிந்த கொய்யா பழத்தை எடுத்துக் கொண்டு, நன்கு மசித்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, தலைக்கு நன்கு தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் பொடுகு இருந்தாலும் போய்விடும்.\n* பப்பாளி ஒரு இயற்கையான சரும செல்கள் மற்றும் கூந்தலை நன்கு சுத்தம் செய்யும் பொருள். அத்தகைய கனிந்த பப்பாளியுடன், பால், தயிர் சேர்த்து, நன்கு நைசாக மசித்து, பின் அவற்றை கூந்தலுக்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்க வேண்டும்.\n- மேற்கூறியவையெல்லாம் வீட்லேயே செய்யக்கூடிய ஹேர் மாஸ்க். இந்த மாஸ்க் போடும் போதெல்லாம், தலையில் கொஞ்சம் எண்ணெய் இருக்க வேண்டும். இல்லையெனில் மாஸ்க் போட்ட பின்பு, வலி ஏற்படும். ஆகவே தலைக்கு மாஸ்க் போடும் முன், இரவில் படுக்கும் போது தலைக்கு எண்ணெய் தடவி, மறுநாள் காலையில் ஹேர் மாஸ்க் போட்டால் நல்லது.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் ம��ா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/keerthi-suresh-answers-to-gossip-118010600067_1.html", "date_download": "2018-12-19T04:15:30Z", "digest": "sha1:GAKZVOGHK462OIEORKFMKSCTSYXCJVHX", "length": 10315, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "கீர்த்தி சுரேஷ் பற்றி கிளம்பும் வதந்தி..... | Webdunia Tamil", "raw_content": "புதன், 19 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகீர்த்தி சுரேஷ் பற்றி கிளம்பும் வதந்தி.....\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா போன்ற முன்னணி ஹிரோக்களுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது விக்ரமுடன் இணைந்து சாமி 2, விஷாலின் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nதற்போது கீர்த்தி சுரேஷ் பற்றி வெளியாகும் வதந்திகள��க்கு பதிலளித்துள்ளார். கீர்த்தி கூறியதாவது, நான் சாமி-2 படத்துக்கு கூடுதலாக சம்பளம் கேட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. வழக்கமாக வாங்கும் சம்பளத்தை தான் கேட்டேன்.\nஇந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் ஹரி என்னிடம் கூறிய போது, சாமி-2 படத்தில் திரிஷா இருக்கிறாரா என்று தான் முதலில் கேட்டேன் என தெரிவித்துள்ளார்.\n“சஞ்சய் ராமசாமியைப் பார்த்து வழிஞ்சிருக்கேன்” - கீர்த்தி சுரேஷ்\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பாடல் ரிலீஸ் தாமதம் ஏன்\nவிஜய் 62 அப்டேட்: நாயகி இவர்தான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் 62; போட்டோஷூட் நடத்திய விஜய் - வைரல் புகைப்படம்\nகொண்டை போட்டது ஒரு குத்தமா: கீர்த்தி சுரேஷ் கதறல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=420598", "date_download": "2018-12-19T04:30:14Z", "digest": "sha1:AZIO6K7E2HK64VAVN4MMLEVK2SLJZRM6", "length": 7447, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் சிறையிலடைப்பு | Sexual harassment for the youngster: Young prisoner - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் சிறையிலடைப்பு\nஆலந்தூர்: பரங்கிமலை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் மாலை இச்சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அகஸ்டின் (19) என்பவர், சிறுமிக்கு சாக்லெட் தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரின்பேரில், பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அகஸ்டினை கைது செய்தனர். பின்னர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nசிறுமி பாலியல் தொல்லை வாலிபர் சிறை\nதிருவல்லிக்கேணியில் கர்ப்பிணியான தன்னை கடத்தியதாக பெண் நாடகமாடியது அம்பலம்\nமெல்ல கற்கும் மாணவர்கள் உள்ள அரசு பள்��ிகளின் பட்டியலை வழங்க கல்வித்துறை ஆணை\nசென்னையில் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சோதனை\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை\nபழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மருத்துவம் பார்த்து வந்த 5 ரூபாய் டாக்டர் காலமானார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nசென்னை சூளைமேட்டில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nசென்னை ஓட்டேரியில் இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளை\nசிலி அருகே ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆக பதிவு\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு\nநாமக்கல் அருகே லாரி மீது இருசக்கரவாகனம் மோதி விபத்து: 5 வயது சிறுவன் பலி\nமேட்டூர் புதிய அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்\nகோவையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீடீர் சோதனை\nராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்றனர்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\n19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசெல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்\nமார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு\nஉலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்\nசுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8/page164", "date_download": "2018-12-19T03:52:41Z", "digest": "sha1:3XCR3ABOBYQ4NDMPFY2M3XWR7CHLLFIZ", "length": 14907, "nlines": 342, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan Part 8 - Page 164", "raw_content": "\n36 ஆண்டுகளுககுப் பின்னர் சென்னை சாந்தியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடிகர் திலகத்தின் நினைவு நாளை யொட்டி இத்திரைக்காவியம் திரையிடப் பட்டபோது பெற்ற மாபெரும் வரவேற்பினை அனைவரும் அறிவீர்கள். இருந்தாலும் புதிதாக சேர்ந்துள்ள உறுப்பினர்கள் அல்லது இதனைப் பற்றிய நமது பதிவுகளைப் படிக்காதவர்களுக்காக சில தகவல்கள் இங்கே அவ்வப்போது பரிமாறிக்கொள்ளப் படும்.\nராட்சத மாலை ஏற்றப்படும் காட்சி\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nசெல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்\nபுதுமைச் சித்தரின் \"புதிய பறவை\"\n'இன்று முதல்' விளம்பரம் : சுதேசமித்ரன்: 12.9.1964\n'ஈஸ்ட்மென் கலர்' \"ஜெமினி\"யில் உருவாக்கபட்ட விளம்பரம் : சுதேசமித்ரன் : 13.9.1964\nமுதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 19.9.1964\nஇக்காவியம் அதிகபட்சமாக சென்னை 'பாரகன்' திரையரங்கில் 19 வாரங்கள் [132 நாட்கள்] ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது. 100வது நாள் விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் கண்டிப்பாகப் பதிவிடுகிறேன்.\nதாங்கள் அளித்துள்ள \"புதிய பறவை\"ப் பொக்கிஷங்கள் அருமை \nதாங்கள் குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் கிடைத்தவுடன் இங்கே அவசியம் இடுகை செய்கிறேன் \nகடந்த ஆண்டு இத்திரைக்காவியத்திற்காக வெளியிடப் பட்ட சுவரொட்டிகள்.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநம்முடைய இணைய தளம் சார்பாக கடந்த ஆண்டு வைக்கப் பட்ட பேனரின் தோற்றம்\nகடந்த ஆண்டு நிகழ்வுகளைப் பற்றி மேலும் அறிய\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nபுதிய பறவை திரைக்காவியத்தின் சில நிழற் படங்கள்\nஹிந்து நாளிதழில் புதிய பறவை திரைக்காவியத்திற்காக மெல்லிசை மன்னர்களின் இசைக்குழுவில் செல்லோ இசைக் கருவி வாசித்த கலைஞரின் புதல்வர் செல்வராஜ் அவர்கள் ஹிந்து நாளிதழில் இதைப் பற்றிக் கூறுவதைப் படியுங்கள்.\n- நன்றி, ஹிந்து நாளிதழ்\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nபுதிய பறவை மேலும் சில நிழற் படங்கள்\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறை���ன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nஹிந்து நாளிதழில் இத்திரைக்காவியத்தைப் பற்றிய நினைவுட்டல் கட்டுரை ஜூன் 26, 2009 அன்று வெளியானது. அதைப் படிக்க\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nஇசை ... மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி\nகுரல்கள் ... டி.எம்.எஸ், பி.சுசீலா\n1. உன்னை ஒன்று கேட்பேன்\n2. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து\n3. பார்த்த ஞாபகம் இல்லையோ\n4. ஆஹா மெல்ல நட மெல்ல நட\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/constituency/ThousandLights", "date_download": "2018-12-19T03:08:14Z", "digest": "sha1:QPXXHNXJ2G2ZGX46Z7HOTZ56T6UPSA7J", "length": 12760, "nlines": 93, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 19-12-2018 புதன்கிழமை", "raw_content": "\nகடந்த சட்டமன்ற (2011-ம் ஆண்டு) தேர்தலுக்கு முன்னதாக, தொகுதி மறுசீரமைப்பில், ஆயிரம் விளக்கு தொகுதியுடன் அண்ணா நகர் தொகுதியில் இருந்து 3 வார்டுகளும், தியாகராயநகர் தொகுதியில் உள்ள 2 வார்டுகளும் புதிதாக...\nகடந்த சட்டமன்ற (2011-ம் ஆண்டு) தேர்தலுக்கு முன்னதாக, தொகுதி மறுசீரமைப்பில், ஆயிரம் விளக்கு தொகுதியுடன் அண்ணா நகர் தொகுதியில் இருந்து 3 வார்டுகளும், தியாகராயநகர் தொகுதியில் உள்ள 2 வார்டுகளும் புதிதாக சேர்க்கப்பட்டன. தற்போது, இந்த தொகுதியில் சென்னை மாநகராட்சி வார்டுகள் 109, 110, 111, 112, 113, 117, 118 ஆகிய வார்டுகள் இடம்பெற்றுள்ளன. சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஆயிரம் விளக்கு தொகுதிக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. முக்கிய பிரமுகர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி இது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா (போயஸ் கார்டன்), தி.மு.க. தலைவர் கருணாநிதி (கோபாலபுரம்), முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் (பைகிராப்ட்ஸ் கார்டன் ரோடு) ஆகியோர் இந்த தொகுதியில் தான் வசிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், சினிமா துறையைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த் (போயஸ் கார்டன்), நடிகர் ��ார்த்திக் (ஆழ்வார்பேட்டை), நடிகர் பிரபு (தியாகராயநகர்), நடிகர் ராதாரவி (ஆழ்வார்பேட்டை) உள்ளிட்டோரும் ஆயிரம் விளக்கு தொகுதியில் தான் இருக்கின்றனர். மேலும், தொழில் அதிபர்கள் பலரும் இந்த தொகுதியில் வசிக்கின்றனர். இதேபோல், அமெரிக்க துணை தூதரகம், வள்ளுவர் கோட்டம், சென்னையின் முதல் மேம்பாலமான அண்ணா மேம்பாலம் (ஜெமினி), மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் வீடு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் ஆகியவை ஆயிரம் விளக்கு தொகுதியில் தான் வருகின்றன. மேலும், வணிக நிறுவனங்களும் அதிகமாக இந்த தொகுதியில் இருக்கிறது. இந்த தொகுதியில், தாழ்த்தப்பட்ட மக்கள் 40 சதவீதமும், வன்னியர்கள் 30 சதவீதம், முஸ்லிம்கள் 10 சதவீதமும், முதலியார் சமூகத்தினர் ஓரளவும் இருக்கின்றனர். மற்ற சமூகத்தினரும் பரவலாக வசிக்கின்றனர். இதுவரை இந்த தொகுதியில் நடந்த தேர்தல்களில் தி.மு.க. 9 முறையும் (1957, 1962, 1967, 1971, 1977, 1989, 1996, 2001, 2006), அ.தி.மு.க. 4 முறையும் (1980, 1984, 1991, 2011) வெற்றி வாகை சூடியுள்ளது. குறிப்பாக, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மட்டும் இந்த தொகுதியில் 4 முறை வெற்றி பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், 1996-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் அவர் எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளராக பா.வளர்மதியும், தி.மு.க. வேட்பாளராக அசன் முகமது ஜின்னாவும் போட்டியிட்டனர். பா.வளர்மதி 67,522 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அசன் முகமது ஜின்னாவை விட 7,592 வாக்குகள் அதிகம் பெற்ற பா.வளர்மதி, தற்போது அமைச்சராக இருக்கிறார். இவர் கடந்த 2001-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆயிரம் விளக்கு தொகுதியில் முன்பு மினி பஸ் சேவை கிடையாது. தற்போது, சூளைமேடு - கோடம்பாக்கம் இடையே மினி பஸ் இயக்கப்படுகிறது. டாக்டர் கிரியப்ப சாலையில் ரூ.4 கோடியில் குளு,குளு வசதி கொண்ட திருமண மண்டபம் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்கள், நவீன உடற்பயிற்சி கூடங்கள், புதிய ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. மின்கம்பங்களில் எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. கழிவுநீர் அடைப்பை அகற்ற ரூ.60 லட்சம் செலவில் புதிதாக நவ��ன வாகனம் வாங்கப்பட்டுள்ளது. - பா.வளர்மதி\nதி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nஅ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nத.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது\nசிமெண்டு மற்றும் தார் சாலைகள் அமைக்கப்பட்டாலும், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே, அதை குறைக்கும் வகையில் சாலைகளை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால், கழிவுநீர் பல நேரங்களில் சாலையில் தேங்கிவிடுகிறது. இதனால், எங்கள் பகுதியில் கொசு அதிகமாக இருக்கிறது. இரவு நேரத்தில் தூங்கவே முடிவதில்லை. கழிவுநீர் அடைப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.\nஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள பிரச்சினை என்று பார்த்தால், போக்குவரத்து நெரிசல் முக்கியமானதாக கூறப்படுகிறது. குடிநீர் பிரச்சினையும் ஆங்காங்கே இருக்கிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=23&cid=1634", "date_download": "2018-12-19T03:07:34Z", "digest": "sha1:S4NFVB2SZGYSBR24Z4KHK3ZVOP4B4VWH", "length": 65189, "nlines": 463, "source_domain": "kalaththil.com", "title": "கரும்புலி மேஜர் ரட்ணாதரன் | Vaagaraiyil-Karaintha-Varalaaru---Karumpuli-Mejar-Radnatharan", "raw_content": "\nஐந்து பிள்ளைகளும் தாயும் கணவருக்கு நீதிகோரி நடுவீதியில் உணவு தவிர்ப்பு போராட்டம்\nமிகவும் எழுச்சியாக நடைபெற்ற தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு - தென் மேற்கு லண்டன்\nபிரான்சில் இடம்பெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஅவுஸ்ரேலியாவில் சாதனை படைத்த தமிழ் இளைஞன்\nதமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்\nதேசியத்தலைவரால் ஆழமாக நேசிக்கப்பட்ட விடுதலை வீரன் அன்ரன் பாலசிங்கம்\nமுல்லைத்தீவு செம்மலையில் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை ஆக்கிரமித்து பாரிய புத்தர்சிலை திறக்க ஏற்பாடு\nமரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்\nமன்னாரில் தோண்டப்படும் மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்க்க வேண்டுமென கோரி மக்கள் போராட்டம்\nபாரதிய ஜனதாக் கட்சிக்கு மட்டுமின்றி, சங் பரிவார் ���யக்கங்களுக்கும் சிந்தாந்த ரீதியான தோல்வி\nவாகரையில் கரைந்த வரலாறு மேஜர் ரட்ணாதரன்.\nஅழகின் இரகசியங்களையெல்லாம் தனக்குள்ளே பூட்டி வைத்திருக்கும் கிழக்கின் கிராமங்களில் களவாஞ்சிக்குடி கோடைமேடு கிராமத்தின் அழகையும் வளத்தையும் வற்றா ஊற்றாய் வடித்தால் அது பொய்யாகாது.\nநீரை நிறைத்த அழகான குளமும் அதன் மீது தன் இதழ்களால் வர்ணங்களை அப்பிடி வைத்திருக்கும் பூக்களும் , பறவைகளும் , மீன்களும் பசுமையின் ரம்மியத்தில் கரைந்து போய்விடும் மனசு.\nஇத்தனை ரம்மியங்கள் நிறைந்த கோடைமேடு கிராமத்தில் குமாரசாமி , பூரணிப்பிள்ளை இணையருக்கு ஆனந்தன் என்ற குழந்தை வந்துதித்தான். ஆனந்தன் அர்ச்சுனனின் வீரத்தையும் அபிமன்யுவின் விவேகத்தையும் கொண்டவனாகவே வந்து பிறந்தான்.\nகிழக்கின் விடிவெள்ளிகளில் ஒருவனாகி அவன் ஒருநாள் விடி நட்சத்திரமாவான் என்ற உண்மையை காலம் எழுதி வைத்தது. அவன் கடவுளின் குழந்தையாகவே பிறந்தான் வளர்ந்தான் வாழ்ந்தான் வரலாறாகினான் என்பதையும் காலம் தன் பொன்னேட்டில் பொறித்தும் கொண்டது.\nகல்வியில் சிறந்த மாணவனான ஆனந்தன் விவசாயத்தை நம்பிய உழைப்பாழியான அவனது தந்தைக்கு கல்வி நேரம் தவிர்ந்த நேரங்களிலெல்லாம் கைகொடுத்துக் கொண்டிருந்த தர்மன் அவன்.\nபுயலின் வீச்சையும் வேகத்தையும் அவன் பங்கு கொள்ளும் விளையாட்டுகளில் வெளிப்படுத்தும் சிறந்த விளையாட்டு வீரன். அமைதியான நீரோடையின் அசைவில் கேட்கும் மெல்லிய சங்கீதம் போல எப்போதுமே அவனது பார்வையும் பேச்சும் தன்னடக்கமும் எல்லோரையும் மதிக்கும் பண்பையும் கொண்ட மகத்தானவன்.\nஅடக்குமுறையாளர்களின் அக்கிரமங்களை , ஆதிக்க வெறியர்களின் அநியாயங்களையெல்லாம் அவனது கிராமமும் காலத்துக்குக் காலம் சந்தித்துக் கொண்ட சோகவரலாறுகள் பலதைத் தன்னோடு சுமந்து கொண்டிருந்த துயரங்கள் ஆனந்தனையும் தாக்காமல் கடந்து போகவில்லை.\nபயமும் , பதற்றமும் , பலியெடுப்புகளின் இரத்த வாடையும் ஆனந்தனின் ஞாபகப்பதிவில் பதியப்பட்ட ஆறாத வடுக்கள் அவனது குழந்தை நெஞ்சில் நீங்காத துயரத்தை நிரந்தரமாக்கியது.\n2ம் கட்ட ஈழப்போர் தொடங்கிய 90களின் நடுப்பகுதியில் அவனது பிறந்த ஊரையும் அவனது மாவட்டத்தையும் பிணக்காடாக்கிக் கொண்டிருந்தது இனவாத சிங்களம். 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள இரா���ுவ வெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வெட்டியும் குத்தியும் சுட்டும் தமிழ் உயிர்கள் பலியெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த கொடுமை நிறைந்த நாட்கள்.\n12.06.1990அன்று கழுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினரைச் சுற்றிவளைத்துப் புலிகள் தாக்குதலைத் தொடுத்திருந்தார்கள். எதிரி கிராமங்களை நோக்கி உட்புகுந்து கொண்டிருந்தான். வீடுகளில் சமைக்கப்பட்ட உணவுகள் , சொத்துகள், உடமைகள் யாவையும் விட்டுவிட்டு தங்கள் சொந்த ஊர்களை விட்டு வெளியேறி அயல்கிராமங்களில் அடைக்கலம் புகுந்தார்கள்.\nஊர்கள் அமைதியாகியது. கொலைஞர்கள் தங்கள் முகாம்களுக்குப் போயிருப்பார்கள் என நம்பினர் மக்கள். முதல்நாள் பசியோடு ஊரைத்துறந்தவர்கள் மறுநாள் பசிக்களைப்போடு தங்கள் வீடுகளை அடைந்தார்கள். ஆனந்தனும் அவனது குடும்பமும் தங்கள் சொந்த வீட்டிற்கு வந்தார்கள். முதல்நாள் சமைத்து வைத்த உணவை ஆனந்தனும் அவனது குடும்பத்தினரும் சாப்பிடத் தொடங்க அங்கே பேரதிர்ச்சி அவர்களைத் தாக்கியது.\nஊரைவிட்டுப் போய்விட்டார்களென நம்பி ஊர் வந்தவர்களின் வளவுகளில் ஒளித்திருந்த சிங்களப்படைகள் துப்பாக்கி முனையில் அவர்களைச் சூழ்ந்தார்கள். ஆனந்தனின் குடும்பத்தோடு அயலவர்களையும் சேர்த்து 17பேரை களவாஞ்சிக்குடி முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். தங்கள் பாதுகாப்புக்காக அவர்களைத் தங்கள் முகாமுக்கு அழைத்துச் சென்ற சிங்களப்படைகள் அந்தப் 17பேரையும் வீடுகளுக்குச் செல்லுமாறு பணித்தார்கள்.\nஉயிர் தப்பிய நிம்மதியில் அவர்கள் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். வெடிச்சத்தங்கள் அவர்களின் நடையின் வேகத்தைத் தளர்த்திப் போட்டது. செல்லும் வழியெங்கும் வெட்டியும் , குத்தியும் , சுட்டும் படுகொலை செய்யப்பட்ட பிணங்களை எண்ணிக் கொண்டே அவர்கள் வீடுகளை அடைந்தார்கள்.\nஅன்று 43அப்பாவித் தமிழ் உயிர்கள் சிங்கள கொலைகாரப்படைகளால் கொன்றொழிக்கப்பட்டிருந்தார்கள். ஆனந்தனின் அமைதியான முகத்தில் ஆயிரக்கணக்கான கேள்விகள்….. அவன் கண்முன்னே பிணங்களாகக் கிடந்த மனிதர்களின் நினைவுகள் அவனது அமைதியைக் கொன்றது.\nஎருவில் கண்ணகி வித்தியாலயத்தின் கல்வி பயின்று கொண்டிருந்தவனின் பாதையை மாற்றிய ஆதிக்க சிங்கள வெறியர்களின் பலியெடுப்புகள் அவனது கல்வியைத் தொடர முடியாமல் தடுத்தது. க.பொ.தா.சாதாரணதரத்தோடு கல்வியை நிறுத்திவிட்டு விடுதலை வேண்டிய புனிதப்பாதையில் ஆனந்தன் புலியாகினான்.\nமென்மையான இயல்பும் மிருதுவான சிந்தனைகளையும் கொண்ட ஆனந்தன் பயிற்சிக்குச் சென்று பயிற்சி முடித்து ஆயுதம் ஏந்திய போது இரும்பின் இறுக்கத்தையும் இமயம் வெல்லும் ஒழுக்கத்தையும் இலட்சிய உறுதியையும் பெற்றுக் கொண்டு வெளி வந்தான்.\nஒரு போராளியாக களமாடும் புலிவீரனாக பரிணமித்த ஆனந்தன் என்ற சொந்தப் பெயரைக் கொண்ட ரெட்ணாதரனென்ற ஆற்றளானனை புலிகள் இயக்கம் பெற்றுக் கொண்டது.\nகளமாடும் தருணத்தில் நெருப்பின் மையமாக போரிடும் ரெட்ணாதரனின் திறமையை மருத்துப்பிரிவு உள்வாங்கிக் கொண்டது. மருத்துவப் போராளியாக துப்பாக்கி ஏந்திய கையில் மருத்துவக் கருவியைத் தாங்கிக் கொண்டு களங்களில் நின்றான்.\nஅவனது முதல் மருத்துவப்பணி பூனகரி கூட்டுப்படைத்தளம் மீதான புலிகளின் தாக்குதலின் போதே ஆரம்பமானது. முதல் களமருத்துவ அனுபவத்திலிருந்தும் அவன் கற்றுக் கொண்ட விடயங்களிலிருந்தும் தன்னை மேலும் வளர்த்துக் கொள்ளும் தனது தேடலையும் முயற்சியையும் கைவிடாமல் கடமையை மறவாத செயல்வீரனாகினான்.\n1994இல் மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்தான். களமாடும் போராளிகளுக்கு மருத்துவனாக மட்டுமன்றி தாயாக , தந்தையாக அவர்களின் எண்ணங்களின் செயலாக மாறியிருந்தான். மட்டக்களப்பு கட்டுமுறிப்பு முகாம் மீதான தாக்குதலில் ஜெயந்தன் படையணியின் முதன்மை மருத்துவப் போராளியாகக் கடமையை ஏற்று அவன் செய்த மருத்துவப்பணியானது காலத்தால் மறக்காத சாதனை.\nமருத்துவத்துறை சார்ந்து தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் முகமாக மருத்துவத்துறையில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி கற்றுக் கொண்டான். கற்ற மருத்துவத்தை களத்தில் செயற்படுத்துகிற போது புதிய புதிய அனுபவங்களையும் தந்திரங்களையும் கற்றுக் கொண்டான்.\nஒவ்வொரு போராளிக்கும் அவன் தாயாக தந்தையாக மருத்துவனாக மட்டுமன்றி அண்ணனான தம்பியாக நல்லாசானாக அவன் எடுத்த அவதாரங்கள் பல. எத்தனை கடுமையான ஆபத்து நிறைந்த காயங்களோடு போராளிகள் வந்தாலும் அவர்களை அவனது வார்த்தைகளே உயிர் கொடுத்து அவர்களை இயங்க வைத்துவிடும். அப்படித்தான் அவன் எல்லோர் மனங்களையும் வென்ற மருத்துவப் போராளி.\nரெட்ணாதரனின் ஆற்றல் அவதானிக்கப்பட்டு 1994 சந்திரிகா அரசுடனான பேச்சுவார்த்தை காலத்தில் மாவடி முன்மாரி கோட்ட மருத்துவப் பொறுப்பாளராக நியமனம் பெற்று தனது பணியைத் தொடர்ந்திருந்தான்.\nமருத்துவப் போராளியாக போராளிகளுக்கெல்லாம் சிறந்த மருத்துவனாகச் செயற்பட்ட ரெட்ணாதரன் அல்சரால் பாதிக்கப்பட்டிருந்தும் ஒரு போதும் அந்த வலிகளை வெளிக்காட்டாமல் சாதனையொன்றுக்கான கனவோடு வாழ்ந்த சரித்திரம்.\nஅவனது மருத்துவப் பொறுப்பாளர் லெப்.கேணல் சாண்டோவுடன் தனது கனவுகளையெல்லாம் சொல்லிச் சொல்லி இலட்சிய நெருப்பை இதயத்தில் மூட்டித் திரிந்த கரும்புலி. கரும்புலியாய் கனவு வளர்த்த புலிவீரன் 1998ஆடிமாதம் அம்பாறையைச் சென்றடைந்தான்.\nமிகுந்த சவால்கள் நிறைந்த அந்நாட்களில் சிங்களவர்களாலும் முஸ்லீம்களாலும் பாதிப்பையும் பயத்தையும் சந்தித்த காலமது. அத்தனை சிரமங்களையும் அம்பாறையின் ஆறுகளோடும் கடலோடும் போராடி நீரோடும் நிலத்தில் உலவும் எதிரிகளின் அச்சுறுத்தல்களோடும் சோர்ந்து போகாமல் உணவு எடுத்துக் கொண்டு போய் சக போராளிகளுக்கு உணவளித்து உயிரளித்து களமாடும் போராளிகளோடு தனது மருத்துவப் பணியைச் செய்யச் சென்றிருந்தான் ரெட்ணாதரன்.\nஅம்பாறைக்காட்டில் வாழ்ந்த போராளிகளோடு தானும் வாழ்ந்து களமாடித் திரும்பும் வீரர்களின் மருத்துவனாகினான். அம்பாறை மண் சந்தித்த அனைத்து அவலங்களையும் தானும் அனுபவித்து அவலம் தந்தவர்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கும் நாளின் விடிவுக்காக விழித்திருந்து களமாடிய மருத்துவப்புலி ரெட்ணாதரன் 1999மாசிமாதம் சிவமூர்த்தி மேட்டுப்பிரதேசத்தின் மருத்துவனாகி பணிபுரிந்த கடவுள்.\nதிறமைகள் சார்ந்து போராளிகளை வளர்த்து ஆற்றல் மிக்கவர்களாக ஆக்கிவிடும் ஆசானாக பலரை உருவாக்கினான். என்றும் கருணையே நிறைந்த அவனது கவனிப்பில் விழுகிற அனைவரையும் ஆற்றல் மிக்கவர்களாக்கிய பெருமைகளையெல்லாம் கொண்ட பெருவிருட்சம் அவன். எல்லோரையும் எளிதில் கவர்ந்துவிடும் அவனது அன்பும் பேச்சும் ஒவ்வொரு போராளியின் மனசிலும் அவனை நிரந்தரமாகினான்.\nஅழகான வாகரை மண்ணில் புலிகளின் வரலாறு முக்கியம் வாய்ந்த பெருமைகளையெல்லாம் கொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியினால் வாகரையில் 1990இல் நடாத்தப்பட்ட வாகரை மகாநாடு ஒரு வரலாற்றின் சாட்சியம்.\nஇந்த வாகரை மண்ணில் 22.06.1998 வாகரைச் சந்தியை தளமாகக் கொண்டு முகாமை அமைத்துக் கொண்டது. வாகரை முகாமின் பொறுப்பதிகாரிகளில் ஒருவனான இரண்டாவது கட்டளையதிகாரி கருணநாயக்கா என்ற சங்கிலி என்பவன் அங்கு அதிகாரியாக வந்திருந்தான்.\nதனது சண்டைத் திறனாலோ அல்லது திறமையாலோ அவனுக்கு அதிகாரிப் பொறுப்பு கிடைக்கவில்லை. கிழக்கில் அவன் தமிழர்கள் மீது நடாத்திய படுகொலைகளுக்கான கௌரவமாகவே பொறுப்பதிகாரியாக தகைமை உயர்ந்தான் கருணநாயக்கா.\nமட்டக்களப்பு மக்களின் உழைப்பில் விளைந்த பணம் , பொருள் , பொன் எல்லாவற்றையும் தனது அதிகாரத்தால் பறித்துக் கொண்டவன் கருணநாயக்க. தமிழரின் உழைப்பில் பெறப்பட்ட பொன்னையெல்லாம் கொள்ளையடித்த கருணநாயக்கவுக்கு தமிழர்கள் வைத்த பெயரே சங்கிலி.\nசங்கிலி வருகிறான் என அறிந்தால் குழந்தைகள் முதல் பெரியவர் சிறியவர் பேதமின்றி காலனைக்காணும் பீதியை உணர்வார்கள். அத்தனை கொடுமைக்காரன் அவன். அவன் ஆசைப்படுகிற பெண்கள் யாரையும் விட்டுவைத்ததில்லை. தனது ஆயுதத்தின் துணையோடு அவனால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்களின் தொகை கணக்கில் எழுதப்படாதவை.\n22.05.1987 அன்று மட்டக்களப்பு தோணித்தாண்டமடு பிரதேசத்தில் வயல்வேலை செய்யும் தொழிலாளிகள் தமது வாடிகளில் வேலையின் களைப்பில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். உழைப்பின் களைப்பில் உறங்கிய அந்த அப்பாவி உயிர்களுக்கு சங்கிலியும் அவனோடு 60இற்கும் மேற்பட்ட சிங்களப்படைகளும் இரவோடிரவாகச் சுற்றி வளைத்திருந்தது தெரியாது. அந்த வாடிகளில் உறங்கிய பெண்கள், குழந்தைகள், ஆண்கள் யாவரையும் வெட்டையொன்றுக்கு அழைத்துச் சென்று துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றவன்.\nஅதுபோலவே 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த 1990இல் வந்தாறுமூலை பல்கலைக்கழக்கத்திலிருந்த 158 தமிழ் மாணவர்களைக் கொன்றழித்த கொலைகாரன். மாவடி ஓடையில் 36பொதுமக்களை ஈவிரக்கமின்றிக் கொன்று தின்ற கொடியவன் கல்முனை , ஒந்தாச்சிமடம், காயங்கேணி பகுதிகளில் செய்த கொலைகளுக்கும் கொடுமைகளுக்கும் எண்ணிக்கையோ பதிவுகளோ இல்லாத சாட்சியமற்ற படுகொலைகளின் பிரதானி அவன்.\nவாகரைமுகாமின் அதிகாரியாக வந்த சங்கிலி அங்குள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திலிருந்து பொதுமக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்கும் பொறுப்பையும் தானே முன்னின்ற�� செய்தான். மக்களோடு பழகி போராளிகள் பற்றிய தகவல்களைத் திரட்டி அவன் செய்த கொலைகளின் இரத்த சாட்சியங்கள் வாகரை மண்ணால் என்றுமே மறக்க முடியாதது.\nஎதிரியின் கையோங்கியும் , காட்டிக் கொடுப்புகளும் எதிரிக்கு சாதகமாக இருந்தமையால் புலிகளால் அதிகம் அங்கு எதையும் செய்ய முடியாது போனது. ஆனால் சங்கிலியின் கொடுமையை தினமும் வாகரைமண் அனுபவித்துக் கொண்டேயிருந்தது.\nபெரும் தொல்லையாகவும் கொலைகளைச் செய்து கொண்டிருந்த சங்கிலியை வாகரையிலிருந்து அழித்தால் மட்டுமே நிம்மதியென்பதனை அந்த மண்ணும் மக்களும் உணர்ந்த நேரமது. மட்டு அம்பாறை தளபதிகளில் ஒருவரான தளபதி ஜீவன் அவர்களுக்கு கரும்புலித் தாக்குதல் ஒன்றை நடாத்த கட்டளை கிடைத்தது.\nசங்கிலியையும் அவனது அநியாயத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் தாக்குதலாகவே திட்டமிடப்பட்டது. இத்தாக்குதலுக்கான ஆலோசனையை தளபதி நாகேஷ் அவர்களிடம் பெற்று இத்தாக்குதலுக்கு பொறுப்பாக செயற்பட்ட தளபதி ரமணன் அவர்களின் ஆலோசனையோடு திட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nவேவுப்புலிவீரர்கள் சங்கிலியைத் தொடர்ந்து வேவுத்தரவுகள் சேகரிக்கப்பட்டது. வேவுத்தரவுகளின் அடிப்படையில் கரும்புலித் தாக்குதல் நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது. நான் நீயென கரும்புலிகள் காத்திருந்தார்கள். அவர்கள் போல ஆறுவருடங்கள் கரும்புலியாகும் கனவோடு ரெட்ணாதரனும் காத்திருந்தான்.\nஅவனுக்கான இலக்கையடையும் நாளுக்காக அவன் காத்திருந்த நாட்களெல்லாம் அவனது இலட்சியத்தின் உறுதியை உரமாக்கி அவனையொரு கரும்புலி நெருப்பாகவே வளர்த்தெடுத்திருந்தது.\nஎண்ணுக்கணக்கின்றி கிழக்கு மண்ணின் உயிர்களைக் கொன்று குவித்த சங்கிலிக்கு சாவையனுப்பும் நாளை நிர்ணயித்துக் காத்திருந்தான் கரும்புலி ரெட்ணாதரன்.\n02.08.1999அன்று தனது இலக்கையடையும் கனவோடு கதிரவெளி மண்ணில் மக்களோடு கலந்தான். அவன் தங்கியிருந்த வீட்டாருக்கு அவன் ஒரு மருத்துவப் போராளியாகவே அறிமுகமானான். மேற்படிப்பை மேற்கொள்ளும் போராளியாகவே அவனை அவர்கள் நினைத்திருந்தார்கள்.\nகதிரவெளி மண்ணில் அவன் உறவாகாதவர்களே இல்லாத அளவு அவன் சிறுவர்கள் பெரியோர்கள் வரை அன்பைப் பெற்றிருந்தான். அந்த ஊரின் விளையாட்டு வீரர்களோடு விளையாடி ஒவ்வொரு நுண்ணிய விடயங்களிலும் அவதானமாக தனது இலட்சியத்தை வீச்சாக்கிய நெருப்பு.\n09.08.1999 அன்று தனது தாக்குதல் இலக்கு நோக்கிப் பயணிக்கவிருந்தான். கரும்புலிகளின் இறுதிநாள் இறுதிப் பிரியாவிடை அவர்களது இறுதியாசைகள் என அவர்கள் சொல்லிவிட்டும் எழுதிவிட்டும் போகும் கதைகள் ஓராயிரம். ரெட்ணாதரனும் எழுதவும் சொல்லவும் நிறையவே வைத்திருந்தான். ஆனால் தனக்கான இலக்கையடையும் கவனத்தில் அவன் ஒவ்வொரு கரும்புலிக்குமான திடமும் திறமும் கொண்ட வீரனாயே விரைந்தான்.\nபொறுப்பாளர்கள் , போராளிகள் சூழ அவர்களோடு அவன் இறுதி விடைபெறும் நாள். அவனுக்காக கோழிக்கறியும் இடியப்பமும் தயாராகியிருந்தது. அவன் 2இடியப்பங்களைத் தனது தட்டில் வைத்துச் சாப்பிடத் தொடங்கினான். அருகில் இருந்த போராளி மேலும் 2இடியப்பங்களை அவனது கோப்பையில் வைத்தான். இதையும் சாப்பிடு… இல்ல இது போதும் கனக்கச் சாப்பிட்டா யக்கற் கட்ட சிரமாகீடும்…. இல்ல இது போதும் கனக்கச் சாப்பிட்டா யக்கற் கட்ட சிரமாகீடும்…. என மறுத்து 2இடியப்பங்களை மட்டுமே சாப்பிட்டு முடித்துக் கையைக் கழுவினான்.\nஇந்தப் பிரியாவிடை நடந்து 2மாதங்களின் பின்னர் ரெட்ணாதரன் தனது இலட்சியத்தில் வெற்றி பெற்று உறங்கினான். அந்த இரண்டு மாதங்களும் அவன் உணவை உறக்கத்தை மறந்து செயலாற்றிக் கொண்டேயிருந்தான்.\nஒரு விடுதலைப் போராளி ஒரு விடுதலைவீரன் எப்படி வாழ வேண்டுமே அவற்றுக்கெல்லாம் அடையாளமாக வாழ்ந்தவன் ரெட்ணாதரன். தனது உணவில் கூட கவனமாக இருந்து உணவைக்கூட ஒறுத்து தனது இலக்கிலும் இலட்சியத்திலும் உறுதியோடிருந்த அந்தக் கணத்தை மறக்கவா முடியும் \nஅவனுக்கு மேலும் 2 இடியப்பங்களை கோப்பையில் வைத்த போராளியின் கண்களில் ஈரத்தையும் துயரத்தையும் தந்து போன அவனது நினைவுகளை இன்றும் நினைத்து அவனது இலட்சியத்தின் முன்னால் தோற்றுப்போனதை நினைத்துக் கொள்கிறான் அந்தப் போராளி.\n09.08.1999 அன்று விடியற்காலை ரெட்ணாதரன் தயாராகினான். சங்கிலியும் அவனது படைகளும் அவனது தியாகத்தில் அழியும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது மணித்துளிகள். கதிரவெளியிலிருந்து நடந்து சென்று வாகரையை அடைந்தான் கரும்புலி ரெட்ணாதரன்.\nவாகரையில் அவன் நடாத்தவிருந்த தாக்குதலின் இலக்கான முகாமிலிருந்து 50மீற்றர் தூரத்தில் வீடொன்றில் வெடியங்கியை அணிந்து காத்திருந்த��ன். காற்றோட்டம் குறைந்த அந்த அறையில் அவன் காத்திருந்தான். மக்கள் நிவாரணம் பெறுவதற்காக வரத் தொடங்கியிருந்தார்கள். வயிற்றுப்பசியோடு அவன் அந்தக் குகையில் இலட்சியப்பசியை வெல்லும் கனவோடு காத்திருந்தான். நாவரண்டது தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அவனோ நாவரண்டு பசி உடலை வருத்திய போதும் உயிர்குடிக்கும் சங்கிலியின் கதை முடிக்க காத்திருந்தான்.\nகாலை 5.15இலிந்து 12.04 வரையும் எதிரியின் பிரதேசத்தினுள் ஒளிந்து கிடந்தான். முகாம் அதிகம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கம்பிவேலிகள், தடுப்புகள் , மண்ணரண்கள் என எதிரி தனது எல்லையை கடுமையான பாதுகாப்பு வியூகத்தினால் காத்து வைத்திருந்தான்.\nமுகாமிற்குள் செல்லும் பிரதான பாதையில் வட்டக்கொட்டில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கேதான் பிரதான அதிகாரிகள் சந்தித்து கூடும் இடமாகவும் அது அமைந்திருந்தது.\nநிவாரணப் பொருட்கள் காவிவரும் லொறியைத் தொடர்ந்து 4பேரூந்துகளிலும், 3இராணுவ றக் வண்டிகளிலும் சிங்களப் படைகளின் பாதுகாப்பு கவச வாகனங்களுடனும் வந்து கொண்டிருந்தது சிங்களப்படைகள். சயிக்கிளில் வந்த சங்கிலி வட்டக்கொட்டிலில் போய் அமர்ந்தான். சங்கிலியின் நடமாட்டத்தை ரெட்ணாதரன் அவதானித்தபடியே இருந்தான். இலக்கை நெருங்கும் கடைசி மணித்துளிகள் நெருங்கிக் கொண்டிருந்தது.\nசிங்களப்படைகளின் நடமாட்டம் வளமைபோலவே அதிகரித்திருந்தது. மக்கள் நிவாரணப் பொருட்களை பெற்றுச் செல்வோரும் வரிசையில் நிற்போருமாக பொழுது தனது இயல்பான நாள் போல இயங்கிக் கொண்டிருந்தது.\nஉடலில் வெடியங்கி பொருத்திய கரும்புலி ரட்ணாதரன் எழுந்தான். ஒரு கையில் உரப்பையில் அரிசியும் , கையில் கூப்பன் அட்டையும் கொண்டு நடக்கத் தொடங்கினான். எதுவுமறியாதவன் போல தானும் ஒரு பொதுமகன் போலவே சென்றான்.\nஅவனை வழியனுப்பிய இதயம் துடிதுடித்துக் கொண்டிருந்தது. அவன் பசியை வெல்ல அரிசி சுமக்கும் மனிதன் போல மாறியிருந்தான். அழகான அந்த முகம் ஆளமான விடுதலையின் பாசம் விடியப்போகும் தேசத்தின் கிழக்கு விடிவெள்ளியாக அவன் நடந்தான். தடைகள் எதுவுமின்றி சங்கிலியையும் அவனது கூட்டத்தையும் அழிக்கும் இலக்கின் தூரம் சில அடிகளில் கைகூடிவிடும் தூரத்தில் இருந்தது.\nகும்மாளமடித்துக் கொண்டிருந்த சிங்களப்படைகளின் முன்னால் கரும்புலி ரெட்ணாதரன் இலக்கை நெருங்கிக் கொண்டிருந்த போது திடீரென ஒருவன் அவன் மீது சந்தேகம் கொண்டு இடை மறித்தான். எங்கே போகிறாயென விசாரித்தான்.\nஅரிசி அளவு குறைவாக இருக்கிறது கருணாநாயக்க ஐயாவிடம் காட்டிச் சொல்லப் போகிறேன்… என அவனைத் தாண்டி நடக்க முனைந்தான். அவனில் சந்தேகம் கொண்ட அந்தச் சிங்களப்படைவீரன் அவனைக் கட்டிப்பிடித்தான். ரெட்ணாதரனோ புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என உரக்கச் சொல்லியபடி வெடித்தான்.\nஅத்தனை காலம் கிழக்கில் கொலைகள் ,கொள்ளைகள், பாலியல்வதைகள் செய்த கருணாநாயக்கவும் அவனது சகாக்களும் அங்கே அடையாளங்களின்றி அழிந்து போனார்கள்.\nஅழிவுகளையும் இழப்புகளையும் சிறுவயது முதலே பார்த்து வளர்ந்து அதன் தாக்கங்களோடு விடுதலைப் போராளியாகி களமாடிய வேங்கை, மருத்துவப்புலியாகி மருத்துவனாகி இறுதியில் கரும்புலியாகும் கனவோடலைந்து தன் கனவை நிறைவேற்றி வாகரை மண்ணுக்குப் பெரும் தொல்லையாயிருந்த பகைவனையும் அவனது கூட்டத்தையும் அழித்து ரெட்ணாதரன் கரும்புலி மேஜர் ரெட்ணாதரனாக வாகரைக்காற்றோடு கரைந்தான்.\nஅன்பின் வடிவாய் ஆற்றலின் உருவாய் இலட்சியப் போராளியாய் இறுதி வரை சுமந்த கனவை நனவாக்கும் தோழர்களையும் தேசமக்களையும் நம்பித் தனது கடமையை முடித்துக் காற்றான மேஜர் ரெட்ணாதரனின் கனவுகள் இன்றும் வாகரை மண்ணிலும் அந்த மண்ணின் உயிரிலும் கலந்தேயிருக்கிறது.\nஎன்றோ ஒருநாள் அவனது கனவுகள் நிறைவாகும் நம்பிக்கையை ஆயிரக்கணக்கானவர்கள் இதயங்களில் விதைத்துவிட்டு உறங்குகிறான் ஆனந்தன் என்ற மட்டுமண்ணின் மைந்தன் கரும்புலி மேஜர் ரட்ணாதரன்.\nநினைவுப் பகிர்வு: சாந்தி நேசக்கரம்.\nமரணத்தின் பின்பும் வாழும் தேசத�\nதேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் �\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத�\nவிடுதலை ஒளியாக தமிழர் அரசியல் வ\nஎம் மனங்களோடு கலந்து போன கடற்பு\nகப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராள\nலெப் கேணல் நாதன் தூணாக விளங்கிய\nகஜன் ஒரு பேனா தூக்கிய போராளி\nலெப் கேணல் நாதன்- கப்டன் கஜன் ஆக�\nஎல்லாளன் நடவடிக்கை: இதயத்தில் ம\nகால் நூற்றாண்டு கடந்தும் லெப்.க\nமறக்க முடியாத மாமனிதர் மயிலேறு�\nதீருவில் தீயில் தியாக தீபங்கள்.\nகேணல் சங்கர் என்னும் பெருவிருட�\nஉயிர் மூச்சாகத் தொடரும் கேணல் ச\nஓர் தந்தையைப் போல எங்களை வளர்த்\nதேசியத் தலைவர் அவர்களின் நிழலா�\nதியாக தீபம் லெப். கேணல் திலீபனி�\nமன்னாரின் முத்து- மன்னார் மாவட்\nபூக்களுள் எழுந்த புயல் கடற்கரு\nதிலீபனுடன் முதலாம் நாள்: தியாக �\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்�\nதமிழீழ விடுதலை புலிகளின் விடுத�\nலெப். சீலன் ஒரு தனித்துவமான போர�\nகப்டன் ரஞ்சன் [ லாலா ] கனகநாயகம் �\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வி�\nஉடலில் திரிமூட்டி உடலை வெடியாக�\nசாத்வீகப் பாதையில் சந்தி பிரித�\nதாய்க்கு மட்டும் பிள்ளையில்லை �\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில�\nமுதல் தமிழீழ தற்கொடையாளர் தியா�\nபுலனாய்வு வாழ்வின் முதல் அத்தி�\n21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா �\nநெடுந்தீவு மண் பெற்றெடுத்த வீர�\nபிரிகேடியர் சொர்ணம் || 26 வருடங்க�\nவெளியில்தெரியாத வேர் கேணல் மனோ�\nமாமனிதர் தர்மரட்ணம் சிவராம் - த�\nதமிழீழ விடியலுக்காக இன்னுயிரை �\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அனை�\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர்\nமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவ�\nதமிழீழ விடுதலையின் வீச்சு கேணல�\nபிரிகேடியர் மணிவண்ணன் (கேணல் கி\nஆனந்தபுரம் ஈழ தமிழர்களின் ஒரு வ\nலெப். கேணல் வானதி / கிருபா\nவிக்ரர் கவச எதிர்ப்புப் படையணி�\nவவுணதீவில் வரலாறு எழுதி - கிழக்�\nலெப்.கேணல் தவம் தவா (நாராயணபிள்�\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் �\nஎமது இயக்கத்தின் முதலாவது பாசற�\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி லெப் கேணல் சுபேசன் அவ\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் த�\n“விடியலின் சோதி” மேஜர் சோதியா அ\nஉத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ்\nபோராட்ட வரலாற்றில் என்றும் எங்�\nகேணல் சார்ள்ஸ் : வீர வரலாற்று நி�\nநிலையான நினைவாகிச் சென்றோன் நி�\n“கொடை” கரும்புலி மேஜர் ஆதித்தன�\nயார் இந்த அப்துல் ரவூப் \nதேசத்தின் குரல்’ மதியுரைஞர் கல�\nதமிழீழ அரசியல் ஆலோசகர் மதியுரை�\nவிடுதலையின் புயலாக எழுந்த எங்க�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉல���ையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதேசத்தின் குரல் நினைவு வணக்கம் - நோர்வே\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல் \nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு - பிரித்தானியா\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/vijay-tv-neeya-naana-debate-dowry-girls-045354.html", "date_download": "2018-12-19T03:07:00Z", "digest": "sha1:6WIYRUYKKJW67YCJ7UW3HSGILH6T2TIU", "length": 14148, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹெலிகாப்டர் மாப்பிள்ளையும்... கெத்து காட்டும் பெண்களும்! - விஜய் டிவி நீயா நானா | Vijay TV Neeya Naana debate dowry girls - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹெலிகாப்டர் மாப்பிள்ளையும்... கெத்து காட்டும் பெண்களும் - விஜய் டிவி நீயா நானா\nஹெலிகாப்டர் மாப்பிள்ளையும்... கெத்து காட்டும் பெண்களும் - விஜய் டிவி நீயா நானா\nசென்னை: 50 சவரன் நகை, வீடு கொடுத்தால்தான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்குவேன் இல்லைன்னா எனக்குக் கல்யாணமே வேணாம்னு இந்த காலத்தில் பெண்கள் பெற்றோர்களுக்கு செக் வைக்கிறார்கள். கடந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வந்தால் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஆசை ஆசையாக ஒரு பெண் சொன்னது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக் ஆனது.\nபொண்ணு வீட்டில் மாப்பிள்ளை வீட்டார் பஜ்ஜி, டீ சாப்பிட்டு வரதட்சணை கேட்ட காலம் போய் இப்போது பொண்ணுங்களே பெற்றவர்களிடம் தனக்கான நகை, பணத்தை வரதட்சணையாக கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.\nபொண்ணு ஆசைப்படுகளேன்னு கஷ்டப்பட்டு கடன் வாங்கி நகை, வீடு, இடம்னு கேட்குறதெல்லாம் வாங்கித் தர்றோம் என்று கூறிய பிறகு, திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்று பெண்கள் கூறுவதைக் கேட்டு மாப்பிள்ளைகளும் இப்போது மயங்கி சரிகிறார்கள்.\nகடந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வந்தால் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஆசை ஆசையாக ஒரு பெண் சொன்னது டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. சமூக வலைத்தளங்களில் ஹெலிகாப்டர் பொண்ணுதான் இப்போது ஹாட் டாபிக்\nஹெலிகாப்டர வாடகைக்கு எடுத்துட்டு வரனுமாம்.😱\nசைக்கிள் கடைகாரர் பொண்ணு போல,அதான் இப்படி பேசுது😂#NeeyaNaana pic.twitter.com/wB4xoUuC46\nசொந்த ஹெலிகாப்டர்ல வராவிட்டாலும் வாடகை ஹெலிகாப்டரிலாவது வரவேண்டும் என்று ஆசை ஆசையாய் ஒரு பெண் பேசினார். அதை கிண்டலடித்துள்ளார் இந்த இளைஞர்.\nஹெலிகாப்டரில் பெண் கேட்கப் போகும் டிஸ்கவரி சேனனின் மேன் வர்சஸ் வைல்ட் தொகுப்பாளர் என்று மீம்ஸ் போட்டு கலக்கியிருக்கிறார் ஒரு வலைஞர்.\nகாரில் வந்த மாப்பிள்ளையிடம் ஹெலிகாப்டர் எங்கே என்று பெண் கேட்பது போல மீம்ஸ் போட்டுள்ளார் ஒரு வலைஞர்.\nஹெலிகாப்டர் மாப்பிள்ளை கேட்கும் பெண் வேண்டாம் நாங்க சிங்கிளாவே இருக்கோம் என்கிறார்கள் சில மாப்பிள்ளைகள்.\nஇந்த காலத்து பசங்களுக்கு கல்யாணமே கனவாகத்தான் இருக்கிறது என்று மீம்ஸ் போட்டுள்ளார் ஒருவர்.\nஎல்லாரும் ஒரு தடவை பார்த்திருங்கப்பா😂😂😂#NeeyaNaana\nபெற்றவர்களிடம் பெண்கள் என்னவெல்லாம் கேட்கிறார்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கிறது நீயா நானா\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதேனிலவுக்கு ப்ரியங்கா சோப்ரா, நிக் எங்கு செல்கிறார்கள் தெரியுமா\nஇளையராஜா, யுவன் கெரியரில் முதல் முறையாக நடக்கும் அந்த அதிசயம்\n75வது நாளில் 96: ஜானுவை ரசிகர்கள் கொண்டாட 'இது, இது' தான் காரணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/reviews-t/others-reviews/865-abuhaneefa-review-rabiyakumaran.html", "date_download": "2018-12-19T03:13:27Z", "digest": "sha1:PYATRNIDQZOEX7PM4AXP44YDRDSGMJ6J", "length": 9694, "nlines": 80, "source_domain": "darulislamfamily.com", "title": "இமாம் அபூஹனீஃபா - ராபியா குமாரனின் நூல் விமர்சனம்", "raw_content": "\nமுகப்புவிமர்சனம்பிறருடையவைஇமாம் அபூஹனீஃபா - ராபியா குமாரனின் நூல் விமர்சனம்\nஇமாம் அபூஹனீஃபா - ராபியா குமாரனின் நூல் விமர்சனம்\nWritten by ராபியா குமாரன்.\nஒரு கையில் 'குடியரசு' இதழையும், மற்றொரு கையில் 'தாருல் இஸ்லாம்' இதழையும் ஏந்தியே வளர்ந்தேன் என்று கலைஞர் கருணாநிதி கூறுவார். சுமார் 40 ஆண்டுகள் இஸ்லாமிய இதழ்களில் கொடிகட்டிப் பறந்த 'தாருல் இஸ்லாம்' இதழின் ஆசிரியர் 'பா. தாவூத் ஷா'\nஅன்றே பெண் கல்விக்காகவும், சமூக சீர்திருத்தத்திற்காகவும் பாடுபட்டவர். இதன் காரணமாக அவர் இஸ்லாமியப் பெரியார் என்று அழைக்கப்பட்டார்.\nபா. தாவூத் ஷாவின் மகன் அப்துல் ஜப்பார் அவர்களும் தந்தை வழியிலேயே பயணிக்கத் தொடங்கினார். பத்திரிகையாளர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பல களங்களில் தடம் பதித்த அப்துல் ஜப்பார் அவர்களின் 'ஷஜருத்தூர்' என்னும் நாவல் வரலாற்று நாவல்களின் வரிசையில் சிறப்பிடம் பெற்றதாகும்.\nஎழுத்தாளுமைகளின் எழுத்தாற்றல் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருவது மிகவும் அபூர்வமானதாகும். இரண்டு தலைமுறைகள் தொடர்வதே அபூர்வமாகப் பார்க்கப்படும் காலத்தில் பா. தாவூத் ஷா அவர்களின் குடும்ப எழுத்தாற்றல் மூன்றாவது தலைமுறையிலும் சிறப்புடன் தொடர்வது மிகுந்த மகிழ்வைத் தருகிறது.\nதாருல் இஸ்லாம் குடும்பத்தின் எழுத்துப் பாரம்பரியத்தில் மூன்றாவது தலைமுறையாகத் தொடரும் அன்புச் சகோதரர் நூருத்தீன் அவர்களின் எழுத்துப் பணியும் போற்றுதலுக்குரியது. தோழர்கள், தோழியர் போன்ற தொடர்களின் வாயிலாக தனக்கென தனியொரு வாசகர் பரப்பைக் கொண்டிருப்பவர். தற்போது அமெரிக்காவில் பணி செய்து கொண்டிருப்பவர். இயந்திரங்களோடு உறவாடுவதைவிட இதயங்களோடு உறவாடுவதில் பெரும் ஆர்வம் கொண்டவர்.\nதனது தாத��தா, தந்தை வழி நின்று எழுத்துலகில் தடம் பதிப்பதோடு, தனது குடும்பத்தின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணியையும் செய்து வருவது பாராட்டுதலுக்குரியது. முஸ்லிம் சமூகத்தில் வாழ்ந்து மறைந்த எத்தனையோ எழுத்தாளுமைகளை வருடத்தில் ஒரு நாளேனும் நினைவு கூர்ந்து அவர்களை இந்தத் தலைமுறைக்கு அடையாளம் காட்ட யாரும் முன்வருவதில்லை. அவர்களின் சொந்த குடும்பத்தினருக்கே அந்த அக்கறையும், எண்ணமும் இல்லை..\nஆனால் சகோதரர் நூருத்தீன் தனது தாத்தா, தந்தை ஆகியோரின் படைப்புகளை எதிர்காலத் தலைமுறைக்குத் தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவர்களின் படைப்புகளை தனது இணைய தளத்தில் http://darulislamfamily.com தொடர்ந்து பதிவேற்றி வருகிறார். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.\nஎழுத்தாளர் நூருத்தீன் சமரசம் இதழில் எழுதிய இமாம் அபூஹனீஃபா (ரஹ்) பற்றிய வரலாற்று நூல் நிலவொளி பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்து. சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்குவதற்காக பட்டியல் தயார் செய்து வைத்திருப்பவர்கள் இந்த நூலையும் அப்பட்டியலில் அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nநூலாசிரியர் நூருத்தீனுக்கும், நிலவொளி பதிப்பக நைனார் மற்றும் சகோ. வி.எஸ். முஹம்மது அமீன் ஆகியோருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுதலும்...\nசஹீஹ் புகாரீ - முழு நூல்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 11\nநல்லதொரு பகிர்வு ...அறியதந்தமைக்கு ஜஸாகல்லா ஹைரா\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/06/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-12-19T04:36:30Z", "digest": "sha1:JC4SFNT4VMDHAGGCC7NYEX4UGUV3NWCP", "length": 6821, "nlines": 142, "source_domain": "keelakarai.com", "title": "வாழ்வாதாரத்தை தேடி பெற்றோர் பயணம்: கவனிப்பாரற்று போன பாலி பள்ளி மாணவர்கள் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nHome தமிழக செய்திகள் வாழ்வாதாரத்தை தேடி பெற்றோர் பயணம்: கவனிப்பாரற்று போன பாலி பள்ளி மாணவர்கள்\nவாழ்வாதாரத்தை தேடி பெற்றோர் பயணம்: கவனிப்பாரற்று போன பாலி பள்ளி மாணவர்கள்\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த பாலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது\nகாலிப் பணியிடங்களை விளம்பரப்படுத்த வேண்டும்: அமைச்சகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\nமல்லையாவுக்கு முற்றுகிறது நெருக்கடி: பிரிட்டனில் நீண்ட நாட்கள் தங்குவது கடினம்\nஇயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மறைவு: ஜெயலலிதா இரங்கல்\nபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுகான ‛ஹால் டிக்கெட்’: ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nபள்ளிச் சான்றிதழ்களில் சாதி, மதத்தைக் குறிப்பிட பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevakumaran.com/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-200%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-12-19T03:11:00Z", "digest": "sha1:RIOW7YJNKM5XVKJXMQ7XODCUM2N3DMHP", "length": 77522, "nlines": 211, "source_domain": "jeevakumaran.com", "title": "ஞானம் 200வது நேர்காணல் தொகுப்பில் இடம்பெற்ற எனது நேர்காணல். | Jeevakumaran", "raw_content": "\nஞானம் 200வது நேர்காணல் தொகுப்பில் இடம்பெற்ற எனது நேர்காணல்.\n1) ஓர் இலக்கிய வாதியாக தங்களை உருவாக்கிய குடும்பச் சூழல், இளமைப்பருவம், கல்வி போன்ற விபரங்களை முதலில் தாருங்கள்.\nவாசகர்கள் அனைவருக்கும் இப்பேட்டியை எடுக்கும் திரு.ஞானசேகரனுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.\nஆரம்பத்திலேயே “ஓர் இலக்கியவாதி” என்ற அடைமொழியைத் தவிர்த்து இலக்கியத்திலும் அதன் வெவ்வேறு வடிவங்களிலும் மிகவும் ஈடுபாடு கொண்டவன் என்ற வகையில் இதனை ஆரம்பிக்கின்றேன்.\nநான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சங்கானையில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தில் தான். அப்பப்பா மிகப் பெரிய ஒரு வியாபாரி எனக் கேள்விப்பட்டிருக்கின்றேன். பிறந்த காலகட்டத்தில் அவரின் தொழில் நொடிந்திருந்ததாம். ஆனால் அவரின் வாழ்வின் அந்த அடையாளங்களை இப்போதும் எங்கள் குடும்பம் பெருமையாக பேசிக்கொள்ளும். ’பிரமாண்டம்’ என்பது’அவரின் அடையாளம். அந்த பரம்ப��ை அலகு என்னுள்ளும் ஏதோ ஓரிடத்தில் வந்து இருக்கிறது என என் தந்தையும் தாயும் அடிக்கடி சொல்வார்கள்.\nஆரம்பக் கல்வியை சங்கானை சிவப்பிரகாச வித்தியாலத்திலும் பின் மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் தொடர்ந்தேன். விஞ்ஞான மாணவனான எனக்கு தரப்படுத்தல் காரணமாக பல்கலைக்கழகம் போகமுடியாது போனமையால் யாழ். பல்கலைக் கழகத்தின் அனுசரணையுடன் கொக்குவில் தொழில் நுட்பக்கல்லூரில் நடாத்தப்பட்ட ஆங்கில டிப்பிளோமா வகுப்பில் இணைந்தது தான் இலக்கியத்தின் மீது பெரிய கவனத்தை ஈர்த்தது.\nசிறுவயது தொடக்கம் சங்கானையில் இருந்த 10 நாடக மன்றங்களின் நாடகங்களும்… மானிப்பாய் இந்துக் கல்லூரில் நடைபெற்றுக் கொண்டிருந்த பேச்சு-நாடகப் போட்டிகளும்… கோயில்களில் நடைபெற்ற வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளும் பிரசங்கங்களும்… பட்டி மன்றங்களும் என்னுள் இலக்கிய விருப்பத்திக்கான தளத்தை அமைந்திருந்தது என்றால் அது மிகையில்லை.\nஅவ்வாறே சுமார் 7ம் 8ம் ஆண்டு தொடக்கம் அதிகமாக நாவல்கள் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். வாசிப்புடன் நிற்காது அது பற்றி மிகவும் மற்றவர்களுடனு; விவாதிப்பதிலும் பெரு விருப்பம் கொண்டிருந்தேன்\n2) தாங்கள் எப்போது டென்மார்க் நாட்டுக்குப் புலம் பெயர்ந்தீர்கள் டென்மார்க் நாட்டை தேர்வு செய்ததற்குக் காரணமென்ன\nஅது தற்செயலாக நடந்தது. இலங்கையில் இருந்து ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற 80களின் நடுப்பகுதியில் நேர்ந்த கட்டாயத்தில் ஜேர்மனி நோக்கிய திட்டமிட்ட பயணம் அது. ஜேர்மனிய எல்லைகள் மூடப்பட்டும் டென்மார்க்கின் எல்லைகள் திறந்திருந்தாலும் இது நடந்தது – சரிந்த குடத்தில் இருந்து நீர் வெவ்வேறு திசைகளில் ஓடுவது போல…. அல்லது மூட்டையில் இருந்து விட்ட அவிழ்த்து விட்ட நெல்லிக்காய்கள் போல… டென்மார்க்கில் எமது ஓட்டப்பந்தயம் தரித்து நின்றது.\nஆனால் சரணடைந்த டென்மார்க், மனிதத்தை பெரிதும் மதிக்கும் உலக நாடுகளில் முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பது என்பதால் இங்கு வந்தது பற்றி என்றும் எனக்கு மகிழ்ச்சியே.அது மாத்திரம் இல்லை.\nசட்டங்களை இயற்றும் பாராளுமன்றம்… அதனை நிறைவேற்றும் நகரசபைகள்… அதற்கு உதவும் பாதுகாப்பு துறை… அனைத்தையும் கண்காணிக்கும் நீதித்துறை இந்த நான்கு துறைகளுக்கும் இடையே நாலு பெரிய ���ெர்லின் மதில் சுவர்கள் உண்டு.\n86-87ல் தமிழர்களின் குடும்ப இணைப்பை தன் முடிவின் பெயரில் நிறுத்தி வைத்த ஒரு நீதி அமைச்சரையும் அதனை பாராளுமன்றத்தில் மறுத்த பிரதம மந்திரியையும் பதவியில் இருந்து இறக்கி சிறைக்கு அனுப்பியதோடு பாராளுமன்றத்தையும் கலைத்த ஒரு ஜனநாயக நாடு.\nமேலாக அடுத்து பிரதமராக வரவேண்டிய ஒருவர் குடிபோதையில் காரை பாதையில் நின்று மின்கம்பத்துடன் மோதியதால் அவர் எதிர்காலத்தில் பாராளுமன்றத் தேர்தலிலோ நகராட்சி தேர்தலிலோ நிற்கும் தகுதியைப் பறித்த ஒரு நாடு.இதனை இலங்கை-இந்தியா போன்ற நாடுகளுக்கு பொருத்திப் பார்த்தால் எத்தனை பேர் பாராளுமன்றத்தினுள் இருப்பார்கள் என நினைத்துச் சிரிப்பதுண்டு.\nவாழ்வில் முதன்முதலாக ஜனநாயகம் என்றால் என்ன என்பதை புரிய வைத்த நாடு இது.\n3) டென்மார்க் நாட்டில் தங்களது இலக்கிய முயற்சிகள் எவ்வாறு ஆரம்பமாகின\nடென்மார்க்கில் செஞ்சிலுவையின் பாதுகாப்பில் இருந்த பொழுதும…; வாழ்விட அனுமதிப் பெற்ற பின்பு டெனிஸ் அகதிகள் சங்கத்தின் ஆதரவில் இருந்த 18 மாத காலத்திலும்… தினமும் 3 மணித்தியால டெனிஸ் பாடசாலைக்கு செல்வதைத் தவிர வேறு எந்த வேலையும் இருக்கவில்லை.\nஅப்பொழுதுதான் டென்மார்க் முழுக்க இருந்த தமிழர்களின் ஆதரவுடனும் டெனிஸ் அகதிகள் சங்கத்தின் அனுசரணையுடனும் 60-80 பக்கம் கொண்ட கையெழுத்து சஞ்சிகை ஒன்றை நானும் மனைவியும் இணைந்து நடாத்தினோம்.\nஅதன் பெயர் ’குயிலோசை’. எனது புனைபெயர் மீரா. இப்போதும் என்னை ‘குயிலி’’ அண்ணை அல்லது ‘மீரா’ அண்ணை எனவும் நினைவு கொள்வோரும் உண்டு.\nஇந்த கையெழுத்துப் பிரதி செய்து கொண்டிருந்த பொழுது டென்மார்க்கின் அரச நூலகத்தின் தமிழ் பகுதிக்கு ஒரு தமிழ் ஆலோசகர் தேவைப்பட்டார். அது நானாகினேன். இன்றும் அது தொடர்கின்றது.\n4) 1998இல் டெனிஷ் – ஆங்கில-தமிழ் ஆகிய மொழிகளில் ஒரு வைத்தியக் கையேடும் அகராதியும் இணைந்த கையேட்டினை வெளியிட்டீர்கள். அதற்கான நோக்கம் என்னவாக இருந்தது\nகாலத்தின் கட்டாயம் என்று சொல்வார்களே…. அது போல அது அமைந்தது. 1990ல் இருந்தே நான் வைத்தியத் துறையில் மொழிபெயர்ப்பாளராய் கடமையாற்றினேன். இந்தியாவில் தொழுநோய் பற்றி ஆராய்ச்சி செய்ய இந்தியா செல்லவிருந்த ஒரு டெனிஸ் வைத்தியருக்கு அடிப்படைத் தமிழ் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது.\nஅவரின் நட்பினாலும் பெரும் உதவியாலும் டெனிஸ் – ஆங்கில – தமிழ் அகராதியும் வழிகாட்டலும் இணைந்த நூலை நானே தொகுத்தேன்.\nமிகுந்த வரவேற்பும் நல்ல பொருளாதார வருமானத்தையும் எனக்கு அளித்தது.\nதற்பொழுதும்; வைத்தியதாதியர் அல்லது சுகாதார பராபரிப்பு பற்றிக் கற்;பவர்கள் என்னிடம் அதனைப் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்கின்றார்கள்.\nகணிணியில் அதனை நானே தொகுத்ததனால் கணிணி பற்றி 1990ல் நன்கு கற்கவும் அது எனக்கு உதவியது.\n5) டென்மார்க்கில் வாழும் இளைய சந்ததியினர் இணையத்தளங்களில் எழுதிய கவிதைகளை ‘மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும்” என்ற மகுடத்தில் தொகுத்து வெளியிட்டுள்ளீர்கள். அதற்கான உந்தல் தங்களுக்கு எங்கனம் ஏற்பட்டது\nஎனது 50 வயதில் எனது முதல் தொகுப்பான “யாவும் கற்பனை அல்ல” என்ற தொகுப்பு வேலைகள் நடந்த பொழுது தான் டென்மார்க்கில் இளைய தலைமுறையினர் “வானம்.டிகே” என்ற இணையத்தளத்தை நடாத்தி வந்தனர்.\nஅவர்களில் பெரும்பாலோனேர் அழகிய சித்திரங்களுக்கு கவிதை எழுதிப் பழகுபவர்கள் ஆனவும் சிலர் தமது கவிதைகளுக்கு அழகிய படங்களை இணையத்தில் தேடி அதனை வெளியிடுபவர்களாயும் இருந்தார்கள்.\nஅந்த இணையத் தளத்தில் பொதுவாக அனைவரும் புனைபெயரில் எழுதி வந்தார்கள்.\nநானும் “சுவீற் பிப்ரி (Sweet fifty)” என்ற பெயரில் இணைத்து அவர்களை ஊக்குவித்தும்… பிழை திருத்தம் செய்து கொடுப்பனனாயும் இருந்தேன்.\nஅது மிகவும் வளர்ந்து கொண்டிருந்தது.\nஅவ்வேளையில் எனது ஆலோசனையின்படி எனது வழிகாட்டலிலும் அவர்களது சிறிய சிறிய சேமிப்பு நிதியிலும் இருந்து வெளியாகியது தான் அனைத்துப் பக்கங்களும் வர்ணதாள்களில் வெளியாகிய “மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும்” என்ற கவிதைத் தொகுதி.\nஇதில் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகவும் சந்தோசமான நிகழ்வாய் இருந்ததுடன் எனக்கு இலக்கிய உலகில் நல்ல பெயரையும் ஈட்டித் தந்தது.\nபின்நாளில் சில அரசியல் உட்புகுவுகள் அந்த இணையத் தளத்தையே செயல்குன்றிய நிலைக்கு கொண்டு சென்றது மிகவும் துர்ப்பாக்கியமே.\n6)இலக்கிய உலகில் தங்களை அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்த சஞ்சிகைகள், பத்திரிகைகள் பற்றி…\nநிச்சயம் அந்தப் பெருமை ஞானம் சஞ்சிகைக்குத்தான். ஞானத்தின் 100வது மலரில் “மெயில் லோஞ்சு” என்ற சிறுகதையுடன் ஆரம்பம��ன என் எழுத்துகள் பின்பு ஜீவநதி… செங்கதிர்… வீரகேசரி… தினக்குரல் என ஈழத்தின் சஞ்சிகைகள் மூலமாக வெளிவரத் தொடங்கின.\nதனியே என் சிறுகதைகளை வெளியீடு செய்வதுடன் நின்றுவிடாது ஞானமும் ஜீவநதியும் எனது புத்தகங்களை வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்தியமைக்கு என்றும் நன்றியுடடையவன் ஆவேன்.\nமேலாக கனடாவில் உள்ள வானெலிகளில் என் எழுத்துகள் வாசிக்கப்படுவதும்… “இசையும் கதையும்” நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுதலும்….பல புலம் பெயர் சஞ்சிகைளில் என் இணையத்தளத்தில் இருந்தும் மின்னஞ்சல்களிலும் இருந்தும் என் கதைகளை தரவிறக்கம் செய்து அதனை அவர்கள் பதிப்பித்தலும் என்படைப்புகளுக்கு கிடைக்கும் கௌரவமாகப் பார்க்கின்றேன்.\n7) 2010இல் தங்களது ‘மக்கள் மக்களால் மக்களால்” என்ற நாவல் தங்களுக்குப் புகழ்தந்து இலங்கை தமிழியல் விருதினையும் பெற்றுக்கொண்டது. அந்த நாவல் தோன்றிய பின்னணியைக் கூறுங்கள்\nஎப்போதும் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவது ஒரு புறம் என்றால்… எதிர் வினைகளை உருவாக்கி விடுவதும் இன்னோர் புறமாயும் அமையும்.\nஇந்துசமயத்தின் பல அழுத்தங்கள் தான் பலர் கிறிஸ்தவ சமயத்திற்கும் இஸ்லாம் சமயத்திற்கும் மதம் மாறினார்கள் என்பதை பலரும் ஒத்துக் கொள்வார்கள்.\nஅவ்வாறே புலம் பெயர்நாடுகளில் எம் தமிழருக்கு புகுத்தப்பட்ட அரசியல் நெருக்கடியானது பல எதிர்வினைகளை கொடுத்தமையையும் நானறிவேன். அவ்வாறு நெருக்கடிக்குள் உள்ளானவர்களையே “தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள்”… அல்லது “துரோகிகள்” என்று அழைத்தார்கள்.\nஅவ்வாறு எமது போராட்டத்திற்கு தாமாகவே களங்கங்கள் பூசிய புலம்பெயர்ந்த நாட்டு களப்பணிவீரர்கள் பற்றிய கதைதான் “மக்கள்… மக்களால்.. மக்களுக்காக”.\nஇன்று ஆயுதங்கள் மௌனமாக்கப்பட்ட பின்பும், வேறு பொதுக்காரியங்களுக்கான பொதுப்பணிகளில் இணையுமாறு மக்களுக்கு திணிப்புகள் செய்யப்படுவதும்…. மறுப்பவர்களை ஏதோ சொல்லி சமுதாய பிரதிஷ்டை செய்யும் நிகழ்வுகளும் நடைபெறும் பொழுது நான் “மக்கள்… மக்களால்… மக்களுக்காக” எழுதியது பற்றி மனம் பெருமை கொள்கின்றது.\n8) “சங்கானைச் சண்டியன்” தொகுப்பு 2011இல் வெளிவந்தது. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதினைப் பெற்றுக் கொண்டது. அந்த நாவல் எழுந்த பின்னணியைக் கூறுங்கள்\n��ோராட்டம் மௌனமாக்கப்பட்டவுடன் மித்ரா பதிப்பகத்தின் நிறுவனர் திரு. எஸ். பொ.வை தொடர்பு கொண்டு இலங்கை எழுத்தாளர்களிடம் இருந்து படைப்புகள் பெற்று “மௌனமாக்கப்பட்ட துப்பாக்கிகள்” என்ற பெயரில் ஒரு தொகுப்பு செய்யலாமே என ஆலோசனை கூறினேன்.\nநல்ல ஆலோசனை என அவர் அபிப்பிராயம் சொன்னாலும் அதற்குரி நிதி நிலைமை தங்களிடம் இல்லை என வருத்தத்துடன் கூறினார்.\nஎனவேதான் என்னிடம் இருந்த போராட்டங்கள் பற்றிய கதைகளையும்…. அந்த நேரத்தில் புலம்பெயர் மக்களிடையே இருந்த பல சமுதாய போராட்டங்கள் பற்றிய கதைகளையும்… வெளிநாட்டுக் குடியுரிமை மட்டும் இருந்தால் நான் ‘ஆண்’ எதுவும் பெண்ணைச் செய்யலாம் என்று வகையில் போர்க்காலத்தில் இலங்கை சென்று அப்பாவிப் பெண்களைத் திருமணம் செய்தமையால் அவர்கள் பட்ட துன்பங்களை மையமாக வைத்து எழுதிய ‘கோமதியை’யும்…. குறிப்பாக “சங்கானைச் சண்டியன்” என்ற மைய நாவலையும் எழுதி அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து வெளியிட்டேன்.\nதற்பொழுது கோமதி திரைப்படம் ஆக இருக்கின்றது.\nகுறிப்பாக சங்கானைச் சண்டியன் என்பது எனது குறியீட்டு அரசியல் நாவல்.\nஆயுதப் போராட்டத்திற்கு முன்னார் தமிழர் கூட்டணியினர் “எங்களை எல்லாத் தொகுதிகளிலும் இருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள். உங்களுக்கு தமிழீழம் பெற்றுத் தருவோம்” என்று வாக்குறுதி அளித்த கால கட்டங்களில் ஊருக்கு ஒரு சண்டியன்கள் இருந்தார்கள்.\nஅதில் ஒருவன் மட்டும், “எல்லாத் தொகுதிகளிலும் ஒரேயொரு சண்டியன் மட்டும் இருக்க வேண்டும்… அது நானாக மட்டும் இருக்க வேண்டும்”, என்றுவிரும்பினான். தனது உடல் பலத்தையும் மனப்பலத்தையும் நம்பிய அவனின் எழுச்சியும் வீழ்ச்சியும் தான் அந்த நாவல்.\nமிகுந்த பணப்பலம் இருந்த அவனுக்கு போதியளவு அரசியல்பலம் இல்லாமல் போனது துர்ப்பாக்கியமே.\nமிகுந்த பாராடடுகளையும் பரிசுகளையும் பெற்றுத் தந்த நாவல் அது.\nஇன்றும் ஒரு 50 வருடத்திற்கு முன்னரான தமிழ்பிரதேசங்களை கண்முன்னே காட்சிப்படுத்தக் கூடிய நாவலாய் அது அமைந்ததுடன்… குறிப்பாக இந்தியாவில் வசித்துவரும் திரு. சின்னப்பபாரதியின் விருதும் கிடைக்க காரணமாய் இருந்தது.\nபின்பு இது ஹிந்தியிலும்.. மலையாளத்திலும்.. சிங்களத்திலும் மொழிhற்றம் செய்யப்பட்டது.\n9) 2014 இல் கடவுச்சீட்டு என்ற நாவ���் தமிழக ப. சிங்காரம் விருதுப் போட்டியில் முதற்பரிசு 50000 இந்திய ரூபாய்களைப் பெற்றுக் கொண்டது. அந்த நாவலை எழுதத்தூண்டிய பின்னணியாது\nபல இடங்களில் நான் பதிவு செய்த ஒரு விடயம்: “புலம் பெயர் வாழ்வில் நாம் பெற்றதைவிட இழந்தவைகளே அதிகம்” என்பதே.\nஅதனை மைய இழையாக வைத்து நான் எழுதிய பல சிறுகதைகளின் கருக்களை மணிகளாக கோர்த்த புதினம் தான் கடவுச்சீட்டு.\nகடவுச்சீட்டு என்பது ஒரு பயணதஸ்தாவேஜ் என்பதைத் தாண்டி அது ஒருவனின் அடையாளம் என்பதையும்… புலம் பெயர்நாடுகளில் இந்த அடையாளச் சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்கின்றோம் என்று பதிவு செய்தது தான் அந்த நாவல்.\nவிருதுகளின் நம்பிக்கைத் தன்மை மீது கேள்சிவிகள் எழுந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், நான் யார்.. எனது முகம் யாது.. எனது முகம் யாது… என்று தெரியாது எனக்கு வழங்கப்பட்ட அந்த விருதை என் வாழ்நாளில் கிடைத்த பெரிய விருதாக நினைக்கின்றேன்.\n10) “தகவம்” பரிசில்களைப் பெற்றுக்கொண்ட தங்களது சிறுகதைகள் பற்றிக் கூறுங்கள்.\nதகவம் என்பது “தமிழ் கதைஞர் வட்டம்” என்பதின் சுருக்கப்பட்ட வடிவம். எழுத்தாளர்களின் பெயர்கள் தெரிவிக்கப்படாமல் அவர்களுடைய படைப்புகளை மட்டும் நடுவர் கைகளில் அளித்து அதிலிருந்து முதல் இரண்டாவது மூன்றாவது படைப்பாடைகளை ஒவ்வோர் 3 மாதத்திற்கு ஒரு முறை… அதாவது ஒவ்வோர் காலாண்டுக்கு ஒரு முநை தெரிவு செய்வார்கள்.\nஅவ்வகைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் ஞானத்தில் வெளியாகிய 8 கதைகளுக்கும், சென்ற ஆண்டு ஜீவநதியில் வெளியாகிய,“ஆண்” என்ற கதைக்கும் சிறப்பு பரிசும் கிடைத்தது பெரிய ஒரு கௌரவம். அல்லது அடையாளம்.\nபரிசு பெற்ற சிறுகதைகள் என்ற வகையில் பரிசு பெற்ற எனது அனைத்து கதைகளும் அவர்களின் தொகுப்பில் இடம் பெற்றிருந்தன.\nஇதே இடத்தில் ஒரு கருத்தைப் பகிர்ந்து கொள்ளவிரும்புகின்றேன்.\nஇந்த ஆண்டு முதல் தகவம் குழுவினர் தாம் வளர்ந்த எழுத்தாளர்கள் என கருதும் திரு. தெளிவத்தை ஜோசப், திரு. க. சட்டநாதன், கே.ஆர் டேவிட், திரு. மு. பொன்னபம்பலம் மற்றும் ஜீவகுமாரனாகிய என்னை நாம் எழுதிய ஒரு கதை மூலம் சிறப்பு பரிசு பெறுபவர்கள் என அறிவித்து இருந்தார்கள்.\nஅதில் உள்ள வருத்தம் என்னவென்றால் இவ்வாறு ஒரு பிரிவுக்குள் வரும் பொழுது எதிர்வரும் காலங்களில் தகவம் தொகுக்கும் சிற��்த கதைகளுள் ஒரு கதையை விட மேலதிகமாக ஒரு நல்ல கதையை எழுதியிருந்தால் அந்தக் கதை அவர்களின் தொகுப்பில் இடம் பெறும் வாய்ப்பை இழக்கும் நிலைமைக்குள் தள்ளப்படலாம்.\nதகவத்தின் தொகுப்பு பரிசு பெற்றவர்களின் சிறுகதைகள் என்பதை விட இலங்கையின் சிறந்த கதைகள் என்னும் பிரிவுக்குள் அடக்கப்படும் பொழுது ஒரு ஆராய்சி மாணவனுக்கோ அல்லது மாணவிக்கோ இந்தக் கதைகளை சந்திக்கும் சந்தர்ப்பம் இழக்கப்படலாம். இதனை அவர்கள் எதிர்காலத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.\nபணப்பரிசு எதுவுமின்றி அந்தக் கதைகளை அடையாளப்படுத்தப்படவேண்டும் என்று விரும்பு கின்றேன்.\nஎப்பொழுதும் ”நடுவர்களின் தீர்ப்பு” என்பதனை நூற்றுக்கு நூறு மதிப்பவன் நான்.\nஅவ்வகையில் சிறந்த 1-2-3 கதைகளைத் தாண்டி அந்த அந்தக் காலத்தில் மிகவும் பேசப்பட்ட கதைகளை கௌரவத்துக்குரிய சிறுகதைகள் என்ற வகையாறாக்களுக்குள் அடைக்கலாம் என நினைக்கின்றேன்.\nஉதாரணமாக நௌவாஸின் ”கவ்வாத்து-”என்ற சிறுகதை இஸ்லாம் மார்க்கத்தின் சுண்ணச் சடங்கை மிக நேர்த்தியாக சொன்னதொரு கதை. வி. ஜீவகுமாரனின் ”தவம்”என்ற கதை ”போர்க்காலத்திற்குப் பின்”என்ற வகையாறாக்களுக்குள் வர வேண்டியதொரு கதை. இவை போன்றவை பரிசுக்கு தகுதி இல்லை என அதற்கு நடுவர்களாய் இருந்தவர்களின் பார்வையில் எடுத்த முடிவை இப்போதும் நான் நூறு வீதம் மதிக்கின்றேன். ஆனால் வேறு சில பிரிவுகளுக்குள் அவை அடக்கப்படுதலால் எதிர்கால இலக்கிய வாசகனுக்கு ஒரு பெரும் உதவியாக அமையலாம்.\nதகவம் என்ற ஒரு நிறுவனம் ”போட்டிகள்…பரிசுகள்…”என்ற நிலைகளைத் தாண்டி நல்ல சிறுகதைகளை உலகத்திற்கு அடையாளம் காட்டும் நிறுவனமாக மேலும் மிளிர வேண்டும் என மனமார விரும்புகின்றேன்.\n11) தங்களது சிறுகதைத் தொகுப்பு முயற்சிகள் பற்றிக்கூறுங்கள்.\nநாம் வாழும் காலத்திற்குப் பின்பும் எங்கள் பதிவுகள் நிலைக்க வேண்டும் என்றால் அவை தொகுப்பாக இருக்க வேண்டும் என்று உறுதியாக நினைப்பதுண்டு. அவ்வகையில் யாவும் கற்பனை அல்ல… சங்கானைச் சண்டியன்… ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள்… ஜீவகுமாரன் கதைகள் என்பன எனது சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்புகள்.\nஇதில் இறுதியாக வெளியிட்ட ஜேர்மனிய கரப்பான் பூச்சிகளை ஞானம் பதிப்பகத்தினரும்… ஜீவகுமாரன் கதைகளை ஜீவநதி ��திப்பகத்தினர் வெளியீடு செய்தது மகிழ்வான தருணமாயும் இந்த இரண்டு நூல்கள் மட்டும் தான் நூல்வெளியீடுகளின் பொழுது முற்றும் விற்றுத் தீர்ந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் எனக்குத் தந்தவை.\nஇதற்கு முகநூல்கள் வாயிலாகவும்… www.jeevakumaran.comஎன்ற எனது இணையத் தளம் மூலமாகவும்… மாதாமாதம் இலக்கியச் செய்திகளை நான் அனுப்பும் 7000 மின்னஞ்சல்கள் மூலமாகவும் தேடிக்கொண்ட நண்பர்கள் வட்டமும் ஒரு காரணமாகும்.\n12) 2011இல் இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச எழுத்தாளர் விழாவில் 18 நாடுகளில் வாழும் 50 எழுத்தாளர்களின் சிறுகதைகளை ‘முகங்கள்” என்ற தலைப்பில் தொகுப்பாக வெளியிட்டீர்கள். அத்தொகுப்பு முயற்சியில்; பெற்ற அனுபவங்கள் பற்றிக் கூறுங்கள்.\nநான் உயர்தரம் படித்த காலகட்டத்தில் இருந்தே பெரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செய்தல் என்பது எனக்கு மிகவும் பிடித்தமானதொன்று.\nஅவ்வகையில் முன்னெடுக்க விரும்பியது தான் ‘முகங்கள்’ தொகுப்பும்.\nசர்வதேச எழுத்தாளர் விழா பற்றி எழுந்த அரசியல் அலை அனைவரையும் ஆட்டிப்படைத்த பொழுது எனக்குள் நான் உறுதியாக சொல்லிக் கொண்டது ஒன்றுதான். அடிபடுபவர்கள் அடிபடட்டும். நட்பு பாராட்டபவர்கள் நட்பு பாராட்டும். அரசியலில் நிரந்தர எதிரி போல் இங்கும் இவர்கள் நிரந்தர எதிரிகளாய் இருக்கப் போவதில்லை. ஆனால் எனது “முகங்கள்” பணியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று.\nஅதேபோல் காலம் சென்ற ஓவியர். திரு.கௌதமனின் பெரும் துணையுடன், னும் இந்தியாவைச் சேர்ந்த ஊடகவியாளரும் எழுத்தாளருமான இவள்பாரதியின் உதவியுடனும் விழாவின் முதன்நாள் பின்னேரம் முகங்கள் தொகுப்பை விழாக்குழுவினரிடம் கையளித்து விட்டு டென்மார்க்கில் இருந்து என் தோளில் நானே தட்டிக் கொண்டேன்.\nசென்ற வருடம் உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட பத்திரிகை ஆசிரியரும் எழுத்தாளருமான திரு. மாலன் நாராயணனை சிங்கப்பூரில் சந்தித்த பொழுது “நீங்கள் தானே முகங்கள் ஜீவகுமாரன்” என்று என்னைப் பார்த்துக் கேட்ட பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.\n‘சர்வதேச எழுத்தளர்கள் இரு பிரிவாகப் பிரிந்து செயல்பட்டதால் முகங்கள் முயற்சிக்கு கூட எதிராக பரப்பட்ட எதிர் விமர்சனங்கள் பொருளாதார அளவில் எனக்கு சிறிது சுமையை அளித்த பொழுதும் பலரின் ‘இலக்கிய’ முகங்களை தரிசிக்க ���ந்தத் தொகுதி பணியிடும் வேலைத்திட்டம் எனக்கு பெரிதும் உதவியது’ என்பது தான் உண்மை.\nஇதனைத் தாண்டி மனத்தை மிகவும் நோகடித்த ஒரு நிகழ்வு சர்வதேச எழுத்தாளர் விழா முடிந்த பின்பு நடைபெற்றது.\nஅதனை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.\nஇந்த விழா பெரும் பொருட்செலவை எதிர்பார்த்தே ஆரம்பிக்கப்பட்டது என்பதும் அதனைத் திரட்ட முடியாது போனது என்பதும் அறிந்தோர் அனைவரும் அறிவர்.\nதிரு.எஸ்.பொ. அவர்கள் கீற்று இதழிலும் மற்றும் இந்திய பத்திரிக்கைகளிலும் சர்வதேச எழுத்தாளர் விழாவிற்கு எதிராக கொடுத்த குரலும்…அதற்கு தொடர்ந்து விழா ஒருங்கிணைப்பாளரான திரு. முருகபூபதி அவர்களின் பதில்களும் பெரிய சஞ்சலப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.\nஎழுத்துலகின் நாகரீகத்தை தாண்டி அந்தச் சச்சரவு நிகழ்ந்து கொண்டிருந்தது.\nஇதில் இருவரின் வாதப் பிரதிவாதங்களின் உண்மைத் தன்மைக்குள் நான் போக விரும்பாவிடினும் எதிர்பார்த்த பணத்தை விழா ஒருங்கிணைப்பாளரால் திரட்ட முடியாமல் போனது நிஜம்.\nவிழா முடிந்த பின் விழா ஒருங்கிணைப்பாளர் திரு. முருகபூபதி அவர்கள் தனது எண்ணத்தின்படி விழாக்குழுவின் அனுமதி பெறாமல் தனது மகனின் பெயரில் இயங்கிய முகுந்தன் பதிப்பகத்தின் மூலமாக ”உள்ளும் புறமும்”என்று ஒரு நூலை வெளியிட்டார்.\nஅதில் மித்ரா பதிப்பகத்தின் கொள்வனவில் நான் ஏமாற்றப்பட்டதால், எனக்கும் திரு. எஸ்.பொ.க்கும் இருந்த உடன்பாடின்மை காரணமாக விஸ்வசேது பதிப்பகத்தை நான் ஆரம்பித்ததே எஸ்.பொ. இதனை எதிர்க்க காரணம் என தனது கற்பனையில் கதை வசனம் எழுதி வெளியிட்டு இருந்தார்.\nஇவர்கள் இருவரின் நட்பும் பகையும் கால் நூற்றாண்டுக்கு மேல் எவ்வாறு இருந்தது என்பதனை அனைவரும் அறிவர்.அவ்வாறு இருந்த பொழுதுஇருந்த பொழுது இலக்கிய உலகினுள் காலடி வைத்த என்னை திரு. முருகபூபதி இழுத்து விட்டது மிகவும் அதிர்ச்சியாயும் கவலையாயும் இருந்தது.\nபதிலாக உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சர்வதேச எழுத்தாளர் விழாவின் ஒருங்கிணைப்பாளர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்திருக்கிறார் என்பதால். அன்றே யோசித்தேன் ”இனியொரு சர்வதேச எழுத்தாளர் விழாவுக்கு அதன் ஒருங்கமைப்பாளரேசாவுமணி அடித்து விட்டார் என்று.” என்று.தூய எண்ணத்திலும் அர்ப்பணிப்பிலும் அது தொடங்கியிருந்த��ல்… அல்லது நடந்து முடிந்திருந்தால் நிச்சயம் அது தொடர்ந்திருக்க வேண்டும்.ஆனால் இந்த ஆறேழு ஆண்டுகளாக எதுவும் நடக்கவில்லையே\nஇன்று எதிர்ப்பதற்கும் திரு. எஸ்.பொ.வும் இல்லை என்ற நிலையில் இது தொடராமல் போனதிற்கான காரணத்தை இப்பேட்டி அளித்திருக்கும் என நம்புகின்றேன்.\nஇது பற்றி கடிதமூலம் விழாக்குழுவிற்கு அறிவித்த பொழுது அவர் செய்தது பிழை என்று எனக்கு தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அனைவரும் கூறினார்களே தவிர அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுத்தார்களோ என எனக்குத் தெரியாது.\nமௌனத்துடன் நாட்கள் நகர்கின்றன..அன்றில் இருந்து சரியோ பிழையோ வாழ்வில் ஒரு முடிவெடுத்தேன்.\nபடைப்பிலக்கியத்துடன் மட்டும் நான் நின்று கொள்வது என்றுகூடித்தேரிழுத்து தமிழ் வளர்க்கும் பணியை என்றாலும் சரி…ஆளுக்கு ஆள் கத்தி வாள் எடுக்கும் பணியைச் சரி மற்றவர்கள் செய்து கொள்ளட்டும் என்று.\nநிச்சயமாக முகங்கள் தொகுப்பு எனக்கு பல பாடங்களை கற்றுத் தந்தது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே\n14) டெனிஷ் மொழியில் தங்களது மனைவி எழுதிய நாவலை ‘ இப்படிக்கு அன்புள்ள அம்மா” என்றபெயரில் தமிழில் தந்துள்ளீர்கள். மொழிபெயர்ப்பு அனுபவம் பற்றிக் கூறுங்கள்.\nஇது எனது மனைவியார் கலாநிதி ஜீவகுமாரன் டெனிஷ் மொழியில் Kaerlig hilsen…Mor. என்ற பெயரில் எழுதிய காவியம் தான் . டென்மார்க்கின் ஆஸ்தான கவிஞர் Benny Andersen இதற்கு முன்னுரை எழுதியதை விட இதற்கு வேறு பெருமையே தேவையில்லை.\nபோரில் தன் மகனை தவறவிட்ட ஒரு தாய் அவன் உயிரோடு இருக்கின்றானா… இல்லையா.. எனத் தெரியாமல் என்றோ ஒரு நான் அவன் திரும்பி வந்தால் அவன் வாசிக்க வேண்டும் என்று எழுதிய 10 கடிதங்களின் தொகுப்புத்தான் அந்தக் காவியம்.\nஅதன் தமிழ் வடிவத்தை என்னை மொழிமாற்றம் செய்யும்படி என் மனைவி கேட்ட பொழுது தனியே மொழிமாற்றத்துடன் அதன் உயிரோட்டம் எந்த விதத்திலும் குறையாது சில தமிழ்நடைகளையும் இணைத்து தமிழ் வாசகர்களுக்கும் இன்னுமும் சுவையூட்டக் கூட்டக் கூடிய வகையில் செய்வோம் என தீர்மானித்து செய்யப்பட்டதே இப்படிக்கு அன்புள்ள அம்மா.\nடேனிஷை விட தமிழில் எனக்கிருந்த பாண்டித்தியம் இந்த மொழிமாற்றத்தை செய்ய உதவியது என்று சொன்வேன்.\nதமிழில் எழுதும் பொழுது “காகம் கொத்திச் சென்ற வடையாக மரணம் வந்து”… “ஆட்டின் முன்னே நீட்டிய ��ுழை போல”… “கிணற்றில் மொண்டு தலையில் ஊற்றிய தண்ணி” போன்ற இடங்கள் எல்லாம் தமிழில் மொழிமாற்றம் செய்யும் பொழுது புகுத்தப்பட்டவையே.\nஇதுவே பின் ஆங்கிலத்திலம்.. ஹிந்தியிலும்… மலையாளத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.\n15) டென்மார்க் நாட்டில் தாங்கள் இணைப்பாளராக இருந்து நடத்திய இலக்கிய விழாக்கள் மற்றும் இலக்கியச் செயற்பாடுகள் பற்றிக் கூறுங்கள்.\nமுகங்கள் தொகுதி பற்றிய வினாக்குச் சொல்லப்பட்ட பதில் தான் இதற்கும். உயர்தர வகுப்பில் இருந்தே எந்த பெரிய வேலைத் திட்டங்களை விரும்பிப் பொறுப்பேற்றுச் செய்தது போலவே சென்ற ஆண்டு நாம் வாழும் தீவில் உள்ள 7 தமிழ் சங்கங்களை இணைத்துச் செய்ததே “மெல்லத் தமிழ் இனி” என்ற இலக்கிய விழா.\nஇலங்கையில்இருந்து திரு. திருமதி. ஞானசேகரன் தம்பதிகள், இலண்டனில் இருந்து திரு. கோபன் மகாதேவா, திரு.சித்திரவேலு கருணானந்தராஜா, ஜேர்மனியில் இருந்து திரு. புத்திசிகாமணி திரு. புவனேந்திரன் அம்லவாணன் ஆகிய இலக்கிய கர்த்தாக்களையும் பரிஸில் இருந்து நையாண்டி மேளக் கலைஞர்களான திரு. தயாநிதி தம்பையா, திரு.ஆர். தனபாலன், ஜேர்மனியில் இருந்து நடனமணி. செல்வி அனமிகா ஆகியோர்களையும் அழைத்து மிகவும் சிறப்பாகவும் பொருளாதாரத்திலும் எந்த நட்டமும் இல்லாமல் செய்து முடித்தோம்.\nஅனைத்தும் முடிந்த பின் ஒரு சங்க உறுப்பினர் கேட்டார் “எப்படி ஜீவா அண்ணா எந்த ஸ்ரெர்ஸ் (Stress) இல்லாமல் இருந்தீர்கள் என்று.\nபதில் ஒன்றுதான் “முறையான திட்டமிடுதலும் ஒத்துழைப்பும் இருந்தால் அனைத்தும் இலகு” என்பதே.\n16) சுமார் 7000 மின்னஞ்சல் வாசகர் வட்டத்துடன் தொடர்புகளைப்பேணி இலக்கியத்தை வளம்படுத்;தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறீர்கள். அந்த அனுபவங்கள் பற்றிக் கூறுங்கள்.\nஇன்று நாம் வாழும் உலகத்தில் இருக்கின்ற கணிணி வசதிகள் அனைத்தையும் ஆக்க முயற்சிக்கு வழிசெய்யும் முயற்சிகளில் பயன்பட செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு என்றுமே உண்டு.\nஅவ்வகையில் எனக்கு வந்த மெயில் விலாசங்கள் அனைத்தையும் சேர்த்து சேர்த்துவந்தமையால் 2011ல் 1700 மின்னஞ்சல்களின் விலாசம் 2016ல் 7200 ஆக உயர்த்தியது. இதனை நல்ல பல விடயங்களை பகிர பயன்படுத்துகின்றேன்.\nஅவ்வகையில் என்னை ஏற்றி விட்ட ஞானத்தின் பரம்பலுக்கும் மற்றைய இலக்கியப் பரம்பல்களுக்கும் இதனைப் பயன்படுத்துகின்றேன்.\n17) இன்றைய தமிழ் இலக்கியச் சூழலை எவ்வாறு பார்க்கின்றீர்கள்\nஇந்த இலக்கிய உலகினுள் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பொழுது திரு. மௌனகுரு அவர்கள் எனக்கு ஒரு அறிவுரை சொன்னார்கள்.\n“ஜீவகுமாரன்… இந்த இலக்கிய உலகம் அமைதியான கடல் போலத் தெரியும். ஆனால் இறங்கிப் பார்த்தால்தான் அதனுள் சுழிகளும் முதலைகளும் திமிங்கிலங்களும்; இருக்கும். மிகக் கவனமாக இருங்கள்;” என்றார்.\nஇளம் கன்று பயமறியாது என்பது போல “நாம் நேர்மையாய் இருந்தால் எவர் என்ன செய்து விட முடியும்” என நினைப்புடன் நீந்தத் தொடக்கினேன்.\nகரையில் இருந்து கொஞ்சத் தூரம் இறங்கி நீந்தத் தொடங்கவே பேராசிரியர். திரு. மௌனகுரு சொன்னது உண்மை எனக் கண்டு கொண்டேன்.\nபல மனிதர்களின் ’அகமும் புறமும்’ ஒன்றில்லை என்பதை இலகுவில் அடையாளம் கண்டு கொண்டேன்.\nஇப்போதெல்லாம் நான் கரையில் நின்றபடியே, தங்களுக்குள் அடிபடும் மற்ற முதலைகளையும் திமிங்கலங்களையும் பார்த்து ரசித்தபடி அமைதியாகவும் ஆனந்தமாகவும் நீராடக் கற்றுக் கொண்டேன்.\n18) உங்களின் பதிலில் ஏதோ ஒரு விரக்தி தெரிகிறது. நீங்கள் வாழும் நாட்டில் இவை எவ்வாறு இருக்கிறது\nபோட்டியும் பொறாமையும் எங்கும் ஒன்றாய்தான் இருக்கும் என நினைக்கின்றேன்.\nஆனால் டென்மார்க்கில் எதுவும் திறந்த தளத்தில் நடைபெறும்.\nஉதாரணமாக இலங்கையில் சாகித்திய மண்டல போட்டி விதிகளை தெரிந்து கொள்வது நதிமூலம் ரிஷிமூலத்தை அறிந்து கொள்வது போலவே இருக்கின்றது.\nவெளிநாடுகளில் இருந்தால் பங்கு பற்ற முடியாது…..\nஇலங்கையில் பதிப்பு செய்த நூல்களாய் இருக்க வேண்டும்……;.\nஇலங்கையில் பதித்திருந்தாலும் இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும்……;.\nஅல்லது இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும் ;……;.\nஇலங்கை கடவுச் சீட்டுடன் புலம் பெயர்நாட்டில் நிரந்தரமாய் வாழ்பவராய் இருந்தால் என்ன மாதிரி என்ற என் கேள்விக்கு இன்னமும் பதில் கிடைக்வில்லை.\nஒவ்வோர் ஆண்டும் விண்ணப்பங்கள் கோரும் பொழுது ஏன் முழு விதிகளும் பொதுத்தளத்தில் விளம்பரப்படுத்தப்படுவதில்லை.\nஅவ்வாறு விளம்பரப்படுத்தப்படுவதை முற்றிலும் கைக்கொள்கின்றோமா அல்லது வந்தடையும் படைப்புகளுக்கு ஏற்ப விதிகளை வளைத்துக் கொள்கின்றமா என பல கேள்விகள் எழாமல் இருப்பதை தவிர்க்�� முடியாது உள்ளது.\nஇலங்கை சாகித்திய மண்டல அமைப்பையும் தாண்டி… மொத்தத்தில் விருதுகள் வழங்கப்படும் அமைப்புகளின் உள்அரசியல்கள் காரணமாக பல எழுத்தாளர்கள் இந்த அமைப்புகளிலும் விருதுகளிலும் நம்பிக்கை இழந்துள்ளார்கள் என்பதுதான் உண்மை.\nஇவ்றானான சந்தர்ப்பங்களில் காலம் சென்ற இசையமைப்பாளர் திரு. விஸ்வநாதனுக்கே இந்தியளவில் தேசிய விருது கிடையாததை நினைத்து மனம் அமைதி கொள்ள வேண்டிதுதான்.\nஇது ஒரு புறம் என்றால் எழுத்தாளர்கள் கூட ஒரே தடவையில் ஒரே படைப்பை சஞ்சிகைகள், பத்திரிகைகளுக்கு அனுப்புதல்…. வேறு ஒருவரின் படைப்பை கொஞ்சம் கத்தரித்து கொஞ்சம் ஒட்டி புதுப்படைப்பாக்கும் முயற்சிகளையும் கைவிட வேண்டும்.\nநான் நடுவராய் என்றும் இருக்கவிரும்புவதில்லையாயினும் தனியே தரம் பிரிக்கும் முதல் கட்டத்தில் ஒரு போட்டிக்கு வந்த கதைகளில் சுமார் 16 கதைகள் ஏற்கனவே பிரசுரமானது என்பதனை அந்த போட்டி நடாத்துபவர்களுக்கு ஆதாரத்துடன் எடுத்துக் கூறினேன்.\nஎனவே எழுத்தாளர்கள் – பதிப்பாளார்கள் – போட்டி நடாத்துபவர்கள் – விருது அளிப்பவர்கள் இவர்கள் நால்வரும் நல்ல முறையில் ஒன்றாகச் செயல்பட்டால் மட்டுமே ஒரு ஆரோக்கியமான உலகத்தை உருவாக்க முடியும் என்பதனை இதில் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன்.\n“சொல்லுக்கும் எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளி இல்லாது இருக்க வேண்டும்” என்று அனேகர் சொல்லுகிற அல்லது எழுதுகின்ற விடயங்களை நாம் நிஜ உலகில் காண வேண்டும்.\nஅல்லது “புகை பிடித்தல் உடலுக்கு தீங்கு” என சிகரட் பெட்டிகளிலும்…. “குடி குடியைக் கெடுக்கும்” என மதுபானப் போத்தல்களிலும் எழுதி வைப்பது போலாகி விடும்.\n19) இன்று புலம்பெயர் இலக்கியம் அல்லது புலம் பெயர் எழுத்தாளர்கள் என்ற சொற்பதம் பல தளங்களில் பாவிக்கப்படுகிறது. நீங்கள் இதனை எப்படிப் பார்க்கின்றீர்கள்\nஇதற்கு என்ன வரைவிலக்கணங்களைக் கொடுத்தாலும் என் சிந்தனா மொழி “இலங்கைத்தமிழாக” இருக்கும் வரை நான் என்னைச் சொல்லிக் கொள்வது இலங்கை எழுத்தாளன் என்பதுதான்.\nஎனது பிள்ளைகளின் சிந்தனாமொழி டெனிஷ் ஆக இருப்பதால் அவர்கள் டெனிஷ் எழுத்தாளர்கள்.\nஇதில் உள்ள பாதகம் என்னவென்றால் நாங்கள் டென்மார்க்கில் இருந்து கொண்டு தமிழில் எழுதுவதால் டென்மார்க் இலக்கிய உலகம் எங்க��ை அவர்களில் ஒருவராய் ஏற்பதில்லை.\nமாறாக புலம் பெயர்ந்து அந்தநாட்டு குடியுரிமை பெற்றுவிட்டாதால் நீங்களும் எங்களை இலங்கை எழுத்தாளராக அங்கீகரிப்பதில்லை.\nமொத்தத்தில் ஒரு காலத்தில் மலையக மக்களுக்கு இங்கும் உரிமை இல்லை… அங்கும் உரிமை இல்லை என்ற நிலையில்…. ஒருவகையில் இருபகுதியாலும் சாதிப்பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் இருந்து செயல்படுகின்றோம் என்பது தான் உண்மை.\nஇலங்கை முழுக்க எனக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்… எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள்… வாசகர்கள் இருக்கின்றார்கள்… ஆனாலும் எங்கோ ஓர் இடத்தில் நாடற்ற அகதி என்றமனப்பான்மையே இருக்கின்றது.\n20) மிகவும் ஆழமான விடயங்களையும் சிந்திக்க வேண்டிய விடயங்களையும் தொட்டுச் சென்றிருக்கின்றீர்கள். மிக்க நன்றிகள். இந்த நேர்காணல் மூலம் ஞானம் வாசகர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்\nஇந்த பேட்டியின் ஆரம்பத்தில் சொன்ன விடயம்தான்… உண்மையில் வாசகர்களுக்கு ஏதாவது கூறும் தகுதியை நான் இன்னமும் அடையவில்லை…. இதனை எனது பணிவின் காரணமாகவோ அல்லது என் இயல்பான அடக்கம் காரணமாகவோ சொல்லவில்லை\nகம்பியூட்டர் துறை பற்றி ஏதாவது சொல்லுங்கள் என்றால் ஞானத்தின் முழுப்பக்கங்களும் நிறையும் அளவிற்குப் பதில் சொல்வேன்.\nஆனால் இலக்கிய வாசகர்களுக்கு சொல்லுங்கள் என்றால் எதனையும் சொல்லும் தகுதி எனக்கிருப்பதாக நினைக்கவில்லை.\nவேண்டுமென்றால் நான் இன்னமும் என்னை வளர்த்துக் கொண்டு இருப்பதற்கு காரணம் “ஆழமான வாசிப்பும்… தேடலும்… அன்றாட உலக விடயங்களை அனைத்து தளங்களிலும் இருந்து உள்வாங்கி எங்களுள் உள்ளவற்றை இன்னமும் புடம் போட வேண்டும்… ”UPDATE பண்ண வேண்டும்” என்ற செய்தியை மட்டும் அனைவருடனும் பகிர்ந்து கொள்கின்றேன்.\nமேலும் எழுத்தாளானாக எதுவாய் நான் எழுதுகின்றேனோ அதுவாய் வாழ்கின்றேன் என்பதால் என் எழுத்தின் உயிரை நான் தக்க வைத்துக் கொள்கின்றேன்.\nஅஃதில்லையாயின் எழுத்துலகில் இருந்து தள்ளி இருப்பது சாலச்சிறந்தது. எங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் வாசகர்களை குறைந்த பட்சம் ஏமாற்றாமல் இருக்க உதவும்.\nஇப்படித்தான் எல்லோரும் இருக்க வேண்டும் என்று சொல்லும் உரிமை இல்லாவிடினும் இப்படித்தான் நான் இருக்கின்றேன் என்று சொல்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்���ியும் கர்வமும்.\nஇந்த தன்மை நல்ல படைப்புகளை உருவாக்கும்.\nநல்ல படைப்புகள் நல்ல வாசகர்களை உருவாக்குவார்கள்.\nநல்ல வாசகர்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்குவார்கள்.\nPrevious: ”இப்படிக்கு அன்புள்ள அம்மா”. – ஒரு பார்வை – திரு. தம்பிராஜா பவானந்தராஜா\nNext: பொட்டு – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன்\nDr.siva til நோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன்.\nSmitha773 til ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்\nகார்த்திக் til போராட்டம் – சிறுகதை\nV.Thamizhmaraiyan til இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 (சிறுகதை)\nஇலையுதிர்காலம் 2. november 2018\nகோடை – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் 11. september 2018\nதாய் – தந்தை – மகள் : வி. ஜீவகுமாரன் 8. august 2018\nநோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன். 2. august 2018\n22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல் 22. juli 2018\nஉவமானம் + உவமேயம் = திரு. அ.முத்துலிங்கம் + 60 6. april 2018\nஎரிந்த தீயில் விரிந்த கனல் – சிவகாமியின் சபதம் – ஒரு பார்வை. – வி. ஜீவகுமாரன் 6. juli 2017\nபொரிவிளாங்காய் – சிறுகதை 2. juli 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/11/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-19T03:45:27Z", "digest": "sha1:KO3MVQNJ23VCKGWOW6HWRJLVDCW6QCJH", "length": 26151, "nlines": 212, "source_domain": "noelnadesan.com", "title": "திருடனை நாய் கடித்தால் ! | Noelnadesan's Blog", "raw_content": "\n← காட்சி இரண்டு கதையொன்று\nஅவுஸ்திரேலியாவில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் பயிற்றப்பட்டும் , நட்பாகவும் இருப்பன. ஆனால், அவற்றில் ஒன்று அல்லது இரண்டு நாய்கள் எப்பொழுதும் உரிமையாளர்களைத் தவிர்த்து மற்றவர்கள் நெருங்க முடியாதவாறு இருக்கும். அவற்றில் பெரும்பாலானவை சிறிய நாய் வர்க்கமாக இருக்கும் . பெரிய நாய்களுக்கு கட்டாயமாகப் பயிற்சி கொடுப்பவர்கள், சிறிய நாய்களுக்கு அவ்வாறு பயிற்சி வழங்குவது குறைவு.\nவெளியே செல்லாமல் , வீட்டுக்குள் மட்டுமே பயிற்றப்படாத நாய்கள் வளர்வதால், அவைகளால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்பது நம்பிக்கை. அது உண்மையாக இருந்தாலும் குடும்பத்தில் மற்ற உறவினர்களைச்சந்திக்கும்போது பிரச்சினைகள் உருவாகும். குடும்பத்தில் குழந்தைகள் வரும்போது பலருக்கு தலையிடியாகிவிடும். அதனால் நாய் வீட்டிற்கு வெளியே நிரந்தரமாக தள்ளப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.\nமருத்துவத்திற்காக வரும் காலத்��ில்மிருகவைத்தியரை தங்கள் முக்கிய எதிரியாக அவை நினைப்பது தவிர்க்க முடியாதது. அவைகளைப் பொறுத்தவரையில் அவர் ஒருவரே ஊசி போட்டு வலியை உருவாக்குபவர்.\nஇப்படிப்பட்ட ஜக் என்ற ஒரு சிறிய நாயினதும் அதனது உரிமையாளர் திருமதி வில்லியம் அவர்களதும் வாழ்வின் தருணமிது.\nஜக் என்ற வெள்ளையும் கருப்புமான கலப்பின சிறிய நாய்க்கு தொலைக்காட்சியைத் தொலைவில் இருந்துரிமோட்கருவியால் இயக்குவதுபோல் தூர நின்றபடி கடந்த பன்னிரண்டு வருடங்களாகத் தடுப்பு ஊசி மருந்து போடுவேன்.அதனது அதிஸ்டம், எனது அதிஸ்டமும்கூட, பன்னிரண்டு வருடத்தில் எந்த நோயும் வரவில்லை. அதனால் கையால் தொட்டுப் பரிசோதிக்கும் வாய்ப்பு எனக்கு இருக்கவில்லை.\nஊசி போடும் போது அதனது வாய் கட்டப்பட்டிருக்கும் (Muzzle) . ஆனால், அதன் ஊடாக தொடர்ச்சியாக எனது இரத்தத்தையும் தசையையும் ருசி பார்க்க விரும்பிய தனது நாயின் நடத்தைக்காக உரிமையாளர் திருமதி வில்லியம் மன்னிப்புக் கேட்பார். அவரைப் பொறுத்தவரை திருத்தமுடியாத செல்லப்பிள்ளை. அவர் ஒருவரே அவரது வீட்டிலிருப்பதால் அவருக்குப் பிரச்சினையில்லை. மேலும் இந்த ஐக்கின் குணம் தனக்குப் பாதுகாப்பு என்ற எண்ணமும்உள்ளது.\n‘உங்களது நாய் ஆரோக்கியமாக இருப்பதால் எதுவித பிரச்சனையும் இல்லை ஆனால் உடல்நலம் குறைந்தால் நான் பரிசோதிப்பதற்கு ,மயக்க மருந்து கொடுக்கவேண்டும் என ஒவ்வொரு வருடமும் மறக்காமல் சொல்வேன்.\nஇப்படிப் பல வருடங்கள் கழிந்தது. நானும் தற்போது கிழமையில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை என்பதால் இருவருடங்களாக அவரைப் பார்க்கவில்லை. ஐக்கை பார்க்காதது எனக்கு ஒரு குறையாகத் தெரியவில்லை.\nஇந்த வருடத்தின் ஆரம்பக் காலத்தில் என்னைப் பிரத்தியேகமாக பார்க்க விரும்பி நான் வேலைசெய்த நாளில் திருமதி வில்லியம் வந்தார்\nநான் சந்தித்த ஆரம்ப காலங்களில் , மத்திய வயதில் இருந்த திருமதி வில்லியத்திற்கு முகத்தில் சுருக்கம் விழுந்திருந்தது. எதுவித அலங்காரமுமற்று நரைத்த தலையுடன் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தில் இருந்தார்.\nசெல்லப்பிராணிகளை மட்டுமல்லஅவர்களது உரிமையாளர்களது மாற்றங்களை அவதானிப்பது தவிர்க்க முடியாது. சுக துக்கம் பற்றிய பொதுவான விசாரணை மட்டும் செய்துவிட்டு ஐக்கைப் பற்றி விசாரித்தேன்.\n‘ஜக் வாயில் இருந்து மணம் ���ருகிறது. பல்லை சுத்தம் பண்ணவேண்டும்’\n‘என்னால் ஒருநாளும் ஜக்கின் பல்லைப் பார்க்க முடிவதில்லை’ என்றேன்.\nஅவரது மார்போடு இறுக அணைக்கப்பட்டு வாய் கட்டாமல் இருந்த ஐக்கை பார்க்க முயற்சித்தபோது தனது கோரைப் பற்களால் என்னைக் கடிக்க முன்நோக்கிப் பாய்ந்தது.\n14 வருடங்களில் அதனது குணத்திலோ அல்லது உடலிலோ எதுவித மாற்றத்தையும் காணமுடியவில்லை. திருமதி வில்லியம் உறுதியாக மார்போடு சேர்த்து பிடித்திருந்தபடியால் ஐக்கால் என்னை நோக்கி வரமுடியவில்லை. ஆனாலும் எனக்குக் குறைந்த பட்சம் அதனது அகலவிரித்த வாயில் உள்ள பற்களைப் பார்க்க முடிந்தது.\n‘பெரிதாக வாயில் எதுவித புண்ணும் தெரியவில்லை. பல் முரசுகள் சிவப்பாகத் தெரிந்தது. வயதுக்கேற்ப சிறிது முரசுகரைந்துள்ளதால் சிவப்பு நிறம் தெரிகிறது.’\nஅடுத்த கிழமை ஜக் கிளினிக் கொண்டு வரப்பட்டதும் வாயில் வழக்கம்போல் கட்டிவிட்டு மயக்கி பின்பு பல்லைச் சுத்தப்படுத்தினேன். பதினாலு வயதானாலும் பற்கள் மிகவும் உறுதியாக இருக்கிறது. மேல் கடைவாய்ப் பல் ஒரு இடத்தில்உடைந்திருந்தது . அதைப் படம் எடுத்தோம். சிவந்த முரசுகளைச் சுத்தப்படுத்தி அன்ரிபயற்றிக் ஊசியைஏற்றினேன்.\nஅன்று மாலையில் அதனது மயக்கம் தெளிந்ததும் ஜக்கை வீட்டுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று எனது நேர்ஸ் திருமதி வில்லியத்திடம் தொலைப்பேசியில் சொன்னாள்.\nதொலைபேசியை வைத்துவிட்டு எனது நேர்ஸ் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.\n திருமதி வில்லியம் வீட்டில் களவு போய்விட்டது’ என்றாள்.\nதிருமதி வில்லியம் எங்கள் கிளினிக்கின் அருகில் இருப்பதாலும் களவு எங்கள் பகுதியில் நடந்தது என்பதாலும் அக்கறையாக விசாரித்தேன்.\n‘ஜக்கை வீட்டு லொண்டரியில் அடைத்துவிட்டு நகைகளையும் காசையும் சிலநாட்கள் முன்பாகத் திருடியிருக்கிறார்கள்’ .\n‘அவர் பேரப்பிள்ளை உதைபந்து விளையாடுவதைப் பார்க்கப் போயிருந்தபோதே நடந்தது.’\nசம்பவம் நடந்தன்று மாலையில் திருமதி வில்லியம் வந்தார். நான் ஜக்கின் பல்லைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தபோது அவரது கையிலிருந்த ஜக் என்னைப் பார்த்து உறுமியது\nஅப்போது திருமதி வில்லியம் ‘இந்தச் சண்டித்தனத்தை திருடன் வந்தபோது காட்டியிருக்கலாம்’ எனக்கோபமாகச் சொன்னார்.\n‘உண்மைதான் . ஆனாலும் இருபது வருடத்தின் ��ுன்பாக நான் வேலைசெய்த தென்அவுஸ்திரேலியாவில் நடந்தவிடயத்தை கேள்விப்பட்டால் ஜக் கடியாமல் இருந்தது நல்லது என நீங்களே தீர்மானிப்பீர்கள்.’\nதலையை அசைத்தபடி என்னைப் பார்த்தார்.\n‘இருபத்தைந்து வருடத்திற்கு முன்பு அடிலயிட்டிற்கு 300 கிலோ மீட்டர் அப்பால் உள்ள ஊரில் நான் வேலைசெய்துகொண்டிருந்தபோது நடந்த கதையிது.\nஅந்தப் பகுதியில் உள்ள ஒரு மிருக வைத்தியசாலை அடிக்கடி உடைக்கப்பட்டு திருட்டு நடந்தது. பணமும் மருந்துகளும் பல முறை திருடப்பட்டது. மிருக வைத்தியருக்கு என்ன செய்வதென்றுதெரியவில்லை.\nஇறுதியில் தனது வைத்தியசாலையை மூடுவதற்குக் கூட எண்ணியிருந்ததாகக் கேள்விப்பட்டேன். கடைசி முயற்சியாக அந்த மிருகவைத்தியர் புளு கீலர் சாதியைச் சேர்ந்த தனது நாயை இரவு வைத்தியசாலைக்குள் காவலுக்கு விட்டிருந்திருக்கிறார். ஒரு நாள் காலையில் வந்து வைத்தியசாலையைத் திறந்தபோது கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. வாசலை நோக்கி எதிர்கொண்ட நாயின் முகத்தில் சில துளிகள் இரத்தம் பட்டிருந்தது.\nஆனால் பெரிதாக எந்தக் காயமும் தெரியவில்லை. நாயை மேசைக்கு எடுத்துச் சென்று கவனமாகப்பார்த்தபோது கால்களில் இரத்தம் தெரிந்தது. ஆனால் உடலில் காயம் எதுவுமில்லை. வாயைத் திறந்து பார்த்தபோது அங்கும் எதுவும் இல்லை. பின்பு தனது வைத்தியசாலையை அவதானித்தபோது நாய்களை வைத்திருக்கும் கூடுகள் இருந்த அறையில் நிலத்தில் திட்டுத்திட்டாக அதிக இரத்தம் தரையெங்கும் கோலம்போட்டிருந்தது. நாய் இருக்கும் கூடுகளிலும் சுவர்களிலும் அங்காங்கு இரத்தத்கறைகள் தெரிந்ததன.\nஅவசரமாக மீண்டும் நாயைச் சோதித்து பார்த்த போது நாயில் எந்தக் காயமும் இல்லை என்பது உறுதியாகியதால் இரவு யாரோ வந்து நாயிடம் கடி வாங்கியிருக்கிறார்கள் என்பது புலனாகியது.\nஇனி இந்தப் பக்கம் வரமாட்டான் அந்தத் திருடன் என நினைத்து மனத்துக்குள் சந்தோசமாக தனது வேலையைத் தொடங்கினார் அந்த மிருகவைத்தியர்.\nசில நாட்கள் செல்ல வைத்தியசாலைக்குள் அழுகிய மணம் வந்தது. வழக்கமாக நாய் , பூனையின் கழிவுகளிலோ ,மருந்துகளில் இருந்தோ வரும் மணத்திலிருந்து மாறுபட்ட மணமாக இருந்தது. மணம் எங்கிருந்து வருவதென்று புரியவில்லை. கடைசியாகக் கூரைப்பகுதியில் ஏதாவது பிராணிகள் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் மான்கோல்(Manhole))எனப்படும் கூரைக்கும் சீலிங்கின் ஊடக செல்லும் பாதையைத் திறந்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது\nஅந்த இடைவெளியில்அலங்கோலமாக அழுகிய நிலையில் ஒரு மனித சடலம் கிடந்தது.\nஅதன் பின்பு பொலிஸ் விசாரணை, போஸ்ட்மோட்டம், கொரணர் விசாரணை என பலதும் நடந்தது விடயம் தெளிவாகியது .\nகதவைத் திறந்து உள்ளே திருடவந்தவன் நாயால் கடிக்கப்பட்டதும் வாசலுக்கு ஓடமுடியாது கூரைக்கு ஓடியபோதுஎதிர்பாராமல் மின்சார வயரில் சிக்கி இறந்திருக்கிறான். ஜக் திருடனைக் கடித்திருந்தால் இப்படி ஒரு பிரச்சினைவந்திருக்கலாம் இல்லையா\n‘ஜக் திருடனைக் கண்டு எங்கள் பாத்ரூமில் உள்ள வோசிங் மெஷினின் பின்னால் ஒளிந்திருந்தது.’\n‘ஜக்கிற்கும் அந்த புளு கீலருக்கும வித்தியாசம் இருக்கிறது. அவற்றைச் சிறிய அறையில் எதிர்பாராமல் சந்தித்தால் சமாளிப்பது இலகுவானதல்ல என்றாள்’ எனது நேர்ஸ்.\nவாழும்சுவடுகள் மிருகவைத்திய அனுபவங்களைக்கொண்டது -காலச்சுவடுகளால் 2015 ல் வெளியிடப்பட்டது\n← காட்சி இரண்டு கதையொன்று\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமீகொங் நதிக்கரையில் மார்கரிட்டா டுராஸ் – த லவர்ஸ்(The Lovers)\nபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலைகளும் தூங்குதப்பா\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்கும் மரங்கள்\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்க… இல் Branap\nஅந்த ஆறு மாதங்கள் இல் Branap\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்க… இல் முருககபூபதி அவுஸ்திர…\nமாவீரர்நாள் வியாபாரம் இல் noelnadesan\nமாவீரர்நாள் வியாபாரம் இல் Branap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/28/doctor.html", "date_download": "2018-12-19T03:44:43Z", "digest": "sha1:4YBOXMBZ7GHNCGZXOA2POWIBAGHO6SRO", "length": 12720, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையில் தொடங்கியது \"மெடிடெக்ஸ் 2000 கண்காட்சி | meditex exhibition started in coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையி���் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோவையில் தொடங்கியது \"மெடிடெக்ஸ் 2000 கண்காட்சி\nகோவையில் மெடிடெக்ஸ் 2000 கண்காட்சி மற்றும் மருத்துவக் கருத்தரங்கு துவங்கியது.\nகோவையில் இந்திய மெடிக்கல் கவுன்சில் நடத்தும் மருத்துவக் கண்காட்சி மெடிடெக்ஸ் 2000 துவங்கியது. இந்த விழாவைத் துவக்கி வைத்து தமிழ்நாடுசுகாதாரத் துறைச் செயலர் திரிபாதி பேசியதாவது:\nமருத்துவத் துறையில் அதி நவீனத் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தத் துறையில் ஏற்படும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப டாக்டர்கள்தங்களது அறிவை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.\nஇந்தத் தொழில் நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் டாக்டர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மேலும்நவீன மருத்துவ அறிவை அறிந்து கொள்ளும் ஒவ்வொரு டாக்டர்களும் வேறு டாக்டர்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nபாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, யுனானி, ஆயுர்வேத மருந்துகளையும் அலோபதி மருத்துவ முறைக்கு ஏற்றதாக இருந்தால் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உதாரணமாக கீழாநெல்லி மஞ்சள் காமலையைக் குணப்படுத்தும் மருத்துவக் குணம் வாய்ந்ததை அலோபதி டாக்டர்கள்உணர்ந்துள்ளனர்.\nஅலோபதி மருத்துவம், மற்ற சித்தா, மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும். நவீன மருத்துவம்சாதாரண மக்களும், ஏழை எளியவர்களும் பயன்படும் வகையில் எளிமையாக்கப்பட வேண்டும் என்றார் திரி பாதி.\nவிழாவில் டாக்டர் எம்.ஜி.ஆர்.,பல்கலைக் கழக துணைவேந்தர் ஆனந்தக் கண்ணன் பேசியதாவது;\nஇந்தியாவில் நுண்ணியிரி மருத்துவம் பெருமளவில் முன்னேறியுள்ளது. இந்த மருத்துவத் துறையில் தேவையான ஆய்வுகளை நாம் மேற்கொள்ளவேண்டியுள்ளோம். டாக்டர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஏற்படும் பிரச்னைகளைத் ���ீர்க்க தனி கமிட்டி ஒன்றை அமைத்துச் செயல்படுத்த வேண்டும்என்றார்.\nவிழாவில் இந்திய மெடிக்கல் கவுன்சில் கோவைக் கிளைத் தலைவர் தங்கவேல் வரவேற்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/11/17/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-12-19T03:55:15Z", "digest": "sha1:YVODGAAKWSIGV5SYDJRU5PQSYF3HIJYT", "length": 20162, "nlines": 173, "source_domain": "theekkathir.in", "title": "எதற்காக இந்த பெயர் மாற்றம்?", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடுக தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்\nஅரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிடப்பில் போடப்பட்ட சாலை பணி- பொதுமக்கள் அவதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»ஆசிரியர் பரிந்துரைகள்»எதற்காக இந்த பெயர் மாற்றம்\nஎதற்காக இந்த பெயர் மாற்றம்\nஅயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது என்ற பிரச்சனையைப் புதுப்பித்திருப்பதுடன், ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் தங்களுடைய மதவெறி நோக்கத்திற்காகப் புதிதாக, மற்றுமொரு முன்னணியில் செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள். அதுதான், நாட்டில் முஸ்லீம் கலாச்சாரத்துடனும், வரலாற்றுடனும் சம்பந்தப்பட்ட பெயர்களைத் தாங்கி இருக்கக்கூடிய நகரங்கள் மற்றும் இடங்களின் பெயர்களை மாற்றுவதாகும். உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசாங்கம், மிகவும் குதியாட்டம் போட்டுக்கொண்டு பெயர் மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னனிக் கல்வி மற்றும் கலாச்சார மையங்களில் ஒன்றாகத்திகழும் அலகாபாத்தை, பிரயாக்ராஜ் என்று அதிகாரபூர்வமாக மாற்றி இருக்கிறார்கள். தீபாவளிக்கு முன்னால், ஆதித்யநாத் அயோத்தியிலிருந்து ஓர் அறிவிப்பினைச் செய்தார். அதாவது, அயோத்தி இருந்துவரும் பைசாபாத் மாவட்டம் இனி அயோத்தி மாவட்டம் என்று அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்குச் சற்று முன்புதான், வட இந்தியாவில் மிகப்பெரிய ரயில்வே சந்திப்பாகத் திகழும் மொகல்சராய் என்னும் ரயில்வே சந்திப்பை, தீன் தயால் உபாத்யாயா சந்திப்பு என்று பெயர் மாற்றம் செய்தார்கள். தாஜ்மகால் இருந்து வரும் ஆக்ரா நகரையும் ஆக்ராவான் என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும் என்றும் அதேபோன்று முசாபர்நகர் என்னுமிடத்தை லட்சுமிநகர் என்று மாற்ற வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nநகரங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று உத்தரப்பிரதேச பாஜக அரசாங்கம் மட்டும் ஈடுபட்டுக்கொண்டில்லை. குஜராத் மாநிலத்தில் துணை முதல்வராக இருப்பவரும் தலைநகர் அகமதாபாத்தை“கர்ணாவதி” என்று மாற்றிடலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.\nஇவ்வாறு நகரங்களின் பெயர்களை மாற்றுவதற்கு அவர்களின் ஒரே குறிக்கோள், நாட்டில் முஸ்லீம்களின் கலாச்சாரம் மற்றும் பங்களிப்புகளின் விளைவாக ஏற்பட்டிருக்கும் தாக்கங்களை முற்றிலுமாக அழித்து ஒழித்துவிட வேண்டும் என்பதேயாகும். ஆர்எஸ்எஸ் இயக்கம் முன்வைக்கிற வரலாற்றின்படி, முஸ்லீம்கள் ஆட்சி செய்த ஆயிரம் ஆண்டு காலம் அடிமைத்தனம் நிலவிய காலம், அதற்கு முன்னர் இருந்த காலம், இந்துக்களின் பொற்காலம். ஆகவே, கடந்த பத்து நூற்றாண்டு காலத்தில் ஆர்எஸ்எஸ் கூறிவரும் இந்துத்வா மதவெறி சிந்தனைக்கு எதிரான வரலாறு மற்றும் கலாச்சாரத் தன்மைகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிடவேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாகும். இவ்வாறுதான் அலகாபாத் நகரம் அக்பர் ஆட்சிக்காலத்தில் உருவானது. பிரயாக்ராஜ் என்று எந்த நகரமும் கிடையாது. கங்கை நதியும் யமுனை நதியும் சங்கமிக்கும் இடத்தின் பெயர்தான் பிரயாக்ராஜ் என்று அழைக்கப்பட்டு வந்தது. அது நகரத்திற்கு வெளியே இருக்கிறது. எனினும், அலகாபாத் என்ற பெயருடன் சம்பந்தப்பட்ட வரலாற்றையும், கலாச்சாரத்தையும் முழுமையாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காக, ��ுராண நகரமாக விளங்கும் பிரயாக்ராஜ் என்னும் பெயரை வைக்கிறார்கள்.\nஎப்படிப் பசுப் பாதுகாப்புக்குழு என்ற பெயரிலும், மாட்டுக்கறிக்கு எதிரான பிரச்சாரம் என்ற பெயரிலும் முஸ்லீம்களைக் குறிவைத்துத் தாக்கினார்களோ, அதேபோன்று நகரங்களின் பெயர்களை மாற்றுவதும் நம் நாட்டின் மற்றும் நம் சமூகத்தின் பன்முகக் கலாச்சாரத்தின் வரலாற்றையும், நம் சமூகத்தில் பல மதத்தினரும் இரண்டறக்கலந்து உருவாக்கியுள்ள உன்னதமான கலாச்சார மாண்பினையும் நசுக்கி, ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே இவர்களது இழிநோக்கமாகும். நீங்கள் எவ்விதம் உடை அணிகிறீர்கள், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், நீங்கள் என்ன மொழியில் பேசுகிறீர்கள் என்பது மட்டும்தான் இவர்களின் தாக்குதலுக்கு இதுவரை ஆளாகியிருந்தன. ஆனால், இப்போது ஒருவர் முஸ்லீமாக இருப்பதற்கான வரலாற்றையும், அடையாளத்தையுமே தாக்கிட முன்வந்திருக்கிறார்கள்.\nஇத்தகைய வரலாற்றுக் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளை, இதற்கு முன்பு செய்ததைப்போல ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் கட்டவிழ்த்துவிடும் கும்பல்கள் செய்திடவில்லை, மாறாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கட்டளைப்படி செயல்பட்டுவரும் அரசாங்கங்களே செய்யத் தொடங்கி இருக்கின்றன. வரலாற்றை மாற்றி எழுதும் பணியுடன், இவ்வாறு கலாச்சாரத்தை “சுத்தப்படுத்தும்” பணியிலும் இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nபுதிய வடிவத்தில் மதவெறி நிகழ்ச்சிநிரலை இவர்கள் தூக்கிப்பிடித்திருப்பதற்கான காரணம், வேறொன்றுமில்லை. உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இத்தகைய இழிவான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். அனைத்து முனைகளிலும் பரிதாபகரமான முறையில் படுதோல்வி அடைந்துள்ள மோடி அரசாங்கம், இவ்வாறு பெயர்களை மாற்றுவதன் மூலம் எதார்த்த நிலைமையை சற்றே மாற்றிடலாம் என்று நம்புகிறது.\nPrevious Articleஇலங்கை அரசியல் நெருக்கடி…\nNext Article கஜா புயல் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு\nரபேல் ஊழல் : உச்சநீதிமன்றத்தை மோடி அரசு ஏமாற்றியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு குற்றச்சாட்டு…\nஅணையாத செஞ்சுடர் தோழர் ஏ.எம்.காதர்\nமோடி அரசு ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய கிளர்ச்சி :சிபிஎம் மத்தியக்குழு கூட்டம் முடிவு..\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pressure-cookers/top-10-hawkins+pressure-cookers-price-list.html", "date_download": "2018-12-19T03:31:31Z", "digest": "sha1:JIGJVPBXIXBDV3K3XXIIJAFKFEVMRVAU", "length": 16649, "nlines": 340, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 ஹவ்க்கின்ஸ் பிரஷர் குர்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 ஹவ்க்கின்ஸ் பிரஷர் குர்ஸ் India விலை\nசிறந்த 10 ஹவ்க்கின்ஸ் பிரஷர் குர்ஸ்\nகாட்சி சிறந்த 10 ஹவ்க்கின்ஸ் பிரஷர் குர்ஸ் India என இல் 19 Dec 2018. இந்த ���ட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு ஹவ்க்கின்ஸ் பிரஷர் குர்ஸ் India உள்ள ஹவ்க்கின்ஸ் பியூட்டரை ஹார்ட் ஙொடிஸ்ட் பிரஷர் குக்கர் 7 ல் Rs. 4,690 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஎ ஸ்டார் ஹோமோ அப்ப்ளிங்க்ஸ்\nசிறந்த 10ஹவ்க்கின்ஸ் பிரஷர் குர்ஸ்\nஹவ்க்கின்ஸ் கொடுர ஹா பிரஷர் குக்கர் ௪ல்டர்ஸ்\n- சபாஸிட்டி 4 L\nஹவ்க்கின்ஸ் பியூட்டரை எலெகான்ட் பிரஷர் குக்கர் ௫ல்டர்\n- சபாஸிட்டி 5 L\nஹவ்க்கின்ஸ் கிளாசிக் 2 ல் பிரஷர் குக்கர்\n- சபாஸிட்டி 2 L\nஹவ்க்கின்ஸ் கொடுர ஹா பிரஷர் குக்கர் ௫ல்டர்ஸ்\n- சபாஸிட்டி 5 L\nஹவ்க்கின்ஸ் மிஸ் மேரி பிரஷர் குக்கர் 2 ௫ல்டர்ஸ்\n- சபாஸிட்டி 2.5 L\nஹவ்க்கின்ஸ் கொடுர பிரஷர் குக்கர் 6 5 ல்\n- சபாஸிட்டி 6.5 L\nஹவ்க்கின்ஸ் ஹெவிபாஸ் இண்டக்ஷன் கபடிப்பிலே பிரஷர் குக்கர் 5 ல்\n- சபாஸிட்டி 5 L\nஹவ்க்கின்ஸ் கொடுர ஹா பிரஷர் குக்கர் ௩ல்டர்ஸ்\n- சபாஸிட்டி 3 L\nஹவ்க்கின்ஸ் எகோபஸ் பிரஷர் குக்கர் 3 ௫ல்டர்ஸ்\n- சபாஸிட்டி 3.5 L\nஹவ்க்கின்ஸ் கொடுர ஹார்ட் ஙொடிஸ்ட் பிரஷர் குக்கர் 2 ல்\n- சபாஸிட்டி 2 L\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/20/", "date_download": "2018-12-19T04:11:42Z", "digest": "sha1:6LTJE4BGDQED75YJJZT7EKWEDCOUTRUA", "length": 12653, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "இலங்கைச் செய்திகள் | கலாபம் தமிழ் Kalapam Tamil | Page 20", "raw_content": "\nTag Archives: இலங்கைச் செய்திகள்\nபிரதான செய்திகள் பிரிட்டனில் வதிவிட உரிமை இல்லாதவர்களுக்கு பொதுமன்னிப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு யாழ். – கொழும்பு சேவையில் ஈடுபடும் பெருமளவான பஸ்கள் பணி நிறுத்தம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு யாழ். – கொழும்பு சேவையில் ஈடுபடும் பெருமளவான பஸ்கள் பணி நிறுத்தம் வெலிக்கடைச் சிறையில் பயங்கரக் கலவரம் – துப்பாக்கிச் சண்டையில் 12 பேர் வரை பலி அனைத்துலக மன்னிப்புச்\nஅவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு சிறைத் தண்டனை\nஉறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கை மாணவர் ஒருவருக்கே இந்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 28 வயதுடைய டெக்சி சாரதியான சுமுது ரங்கன பமுனு ஆராச்சிகே என்ற மாணவரை பேர்த் மாவட்ட நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது. மது அருந்திய பின்\nவெலிக்கடை நள்ளிரவுக்குப் பின்னரும் தொடரும் மோதல் பல பகுதிகளில் பொலிஸார் திடீர் சோதனைகள்\nபொரளை, மருதானை, பேலியகொட,கொள்ளுப்பிட்டி பகுதிகளில் பொலிஸார் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைகள் நடைபெறுகின்றன. சிறைக் கைதிகள் பலர் தப்பியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்தே இந்த சோதனை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மோதல் சம்பவத்தில்\n பல பகுதிகளில் பொலிஸார் திடீர் சோதனைகள்\nபொரளை, மருதானை, பேலியகொட,கொள்ளுப்பிட்டி பகுதிகளில் பொலிஸார் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைகள் நடைபெறுகின்றன. சிறைக் கைதிகள் பலர் தப்பியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்தே இந்த சோதனை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை வெலிக்கடை சம்பவத்தில்\nஎதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை\nஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும், இரண்டு மாகாணசபை உறுப்பினர்களும் தாக்கல் செய்த மனு தொடர்பில் பரிசீலனை செய்த நீதிமன்றம் இந்த அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது. எதிர்வரும் 15ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரம��ிங்க மற்றும் கட்சியின்\nபிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதிக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பு வீரவணக்கம்\nநீண்ட காலமாக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகளில் தன்னை அர்ப்பணித்து தமிழீழ விடுதலை தொடர்பான செயற்பாடுகளை மிகவும் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவரான ‘பருதி‘ என்று அழைக்கப்படும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழுவின் பொறுப்பாளர் திரு. நடராஜா மதீந்திரன் அவர்கள் சென்ற வியாழக்கிழமை, நவம்பர்\nமூத்த விடுதலைப் போராளி பரிதிக்கு எமது வீரவணக்கம் : பிரான்ஸ் தமிழர் நடுவம்\nபோராளி பரிதி அவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1983ம் ஆண்டு இணைந்து, பல களம் கண்ட உறுதியான விடுதலைப் புலிவீரன். தீவக் கோட்டத்தின் பொறுப்பாளராக பணியாற்றிய போராளி. புலம்பெயர்ந்தும், விடுதலைச் செயற்பாட்டை தீவிரமாய் முன்னெடுத்த, தேசியச் செயற்பாட்டாளன். நேற்று, இரவும் தனது\nபடுகொலை செய்யப்பட்ட பரிதி அவர்களுக்கு வீரவணக்கம்: பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்\n1983 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்திருந்த இவர், சிறிது காலம் தீவகக் கோட்டப் பொறுப்பாளராகவும் செயற்பட்டிருந்தார். கடந்த பல வருடங்களாக பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராக இருந்து பல\nயாழ்.ஊர்காவற்துறையில் அதிகரிக்கும் படைப்புலனாய்வாளர்களின் அட்டகாசம்\nமேற்படிப் பகுதியில் உள்ள சுமார் 8 வியாபார நிலையங்களின் முன்பாகவும் இன்று காலை மலர்வளையம் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. குறித்த சந்தைக் கட்டிடத்தில் உள்ள வியாபார நிலைய உரிமையாளர்களுக்கும் இலவசமாக\nமாவீரன் கேணல்.பரிதி அவர்களுக்கு வீரவணக்கம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம்09-11-2012. வீரவணக்கம். தாயக விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் களத்திலும் புலம்பெயர் நாட்டிலும் அயராது போராடிய மாவீரன் கேணல்.பரிதி அவர்கள் (நடராஜா மதீந்திரன்) 08-11-2012 அன்று மாலை பிரான்சு நாட்டின் பாரிசு நகரிற் சிங்கள அரசின் உளவுப் பிரிவினராற்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.jeno.in/2008/08/blog-post_5182.html", "date_download": "2018-12-19T03:10:09Z", "digest": "sha1:CVDPO4EKFSCYXRV7YVNOH4U3KQTN66LZ", "length": 7470, "nlines": 94, "source_domain": "tamil.jeno.in", "title": "விண்டோஸில் ஒரே நொடியில் நீங்கள் தேடும் பைல்களைக் கண்டுபிடித்திட! | தமிழ்த் தொழில்நுட்பம்", "raw_content": "\nவிண்டோஸில் ஒரே நொடியில் நீங்கள் தேடும் பைல்களைக் கண்டுபிடித்திட\nஇணையத்தில் எதை வேண்டுமானாலும் சில மில்லி-நொடிகளில் தேடி கண்டுபிடித்து விடலாம். ஆனால், நமது கணினி உள்ள ஒரு கோப்பை தேடிட பல நிமிடங்கள் ஆகிறது. இதில் இருந்து மீள, இந்த மென்பொருள் (DK Finder) உதவுகிறது. இது, நீங்கள் தேடிய கோப்பை மிக மிக விரைவாக (0.1 நொடிகளில்) கண்டுபிடித்து தருகிறது. அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய ஒரு மென்பொருள் இது. 1 mb-க்கும் குறைவான அளவு கொண்ட மென்பொருள் , இத்தனை திறணான வேலை செய்வது என்பது இதன் சிறப்பம்சமாகும்.\nஇந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்திட இங்கே சொடுக்கவும்.\n(இந்த பக்கதில் “Click here to Download\" என்று இருக்கும். அதை கிளிக் செய்யவும்)\nஇந்த வீடியோவை பாருங்கள். இந்த மென்பொருளின் வேகம் தெரியும்.\nஇந்த மென்பொருள் சிறப்பாக உள்ளது. இதைவிட (google desktop)கூகிள் டெஸ்க்டாப் \"செயலி\"(program)சிறப்பாக உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது\nநானும் உபயோகித்துப் பார்த்தேன், ஆனால், google desktop முதல் முறை தயார் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. மேலும் அதனால், கணினி வேகம் குறைவது மாதிரி தோன்றுகிறது, செல்வா. ஆகையால் தான் நான் அதை உபயோகிப்பது இல்லை. கருத்துக்கு நன்றி\nசகோதரரே மன்னிக்கவும். இந்த பதிவு என்னுடைய பெயரில் இருந்தாலும் இதை ஒருங்கமைப்பது என்னுடைய சகோதரனே. அவன் இந்த பதிவில் ஏனைய பலருடைய பதிவுகளில் இருந்தும் எடுத்து போட்டிருக்கிறான்.\nஅப்படி அவன் அவற்றை போட்டாலும் (தொகுத்து) அவற்றுக்கான உரிமை பக்கத்தையும் இணைப்பது வளக்கம். தங்களுடைய பதிவுகளை போடும் போது மட்டும் அவன் தங்களுடைய தளத்தின் முகவரியை இணைக்க மறந்துவிட்டான்.\nஆனால் நான் தற்போது அதை இணைத்துள்ளேன்.\nஇல்லை எனது பதிவை நீர் போடவே வேண்டாம் என நீங்கள் கருதும் பட்சத்தில்.... தங்களுடைய பதிவுகளை எனது பதிவிலிருந்து நீக்கி விடுகிறேன்.\nகொஞ்சம் கனவு + நிறைய நம்பிக்கை=பாபு.\nவலை தளம் வடிவமைத்தல், கணினி பழுது நீக்கம், வலைப்பூ தொடங்குதல், மென்பொருள் நிறுவுதல், லினக்ஸ் குறித்து ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள். மின்னஞ்சல் & gtalk: 0123babu [at] gmail [dot] com தொலை பேசி: +91-9789008755\nகுறைந்த முதலீட்டில் அதிக வருவாயைத் தரும் Jeno SMS Marketing.\nமேலும் தகவல்களுக்கு, இங்கே சொடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/amalabal-vishnuvishal-minmini.html", "date_download": "2018-12-19T03:57:56Z", "digest": "sha1:F5Q3SRQPEQGEA3GR3ANDMCCVEQH6DNGO", "length": 8313, "nlines": 62, "source_domain": "tamil.malar.tv", "title": "அமலா பாலின் ‘மின்மினி’ - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா அமலா பாலின் ‘மின்மினி’\n‘முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம்குமார், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், அமலா பால் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். க்ரைம் டிராமாவான இந்தப் படத்தில், போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கிறார் விஷ்ணு விஷால். அமலா பால், ஸ்கூல் டீச்சராக நடிக்கிறார். இதுவரை பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி வந்தவர்கள், தற்போது ‘மின்மினி’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுவதால், படத்துக்கு இந்தப் பெயரை வைத்தார்களாம். டீச்சரான அமலா பாலுக்கும், மாணவர்களுக்குமான பிணைப்பாக இந்த தலைப்பு இருக்கும். கடந்த வருடம் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போதுவரை 80 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டார்களாம். படத்தில், கதையோடு பயணிக்கும் ஒரே ஒரு மாண்டேஜ் சாங் மட்டும் இருக்கிறது. விரைவில் ��மின்மினி’யின் டீஸரை எதிர்பார்க்கலாம்.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2012/03/", "date_download": "2018-12-19T03:30:13Z", "digest": "sha1:XWF6CJVZ3V3YRZ4UEDFF2IFAWG736VQL", "length": 43364, "nlines": 625, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: March 2012", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nசனி, 31 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:47 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:55 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 30 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:31 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 29 மார்ச், 2012\n1983 அக்டோபர் ”சிப்பி”யில் “ நீ ஒரு அநாதை” கவிதை.\nநீங்கள் கண்ணீர் சிந்திய நாட்களில்\nஉங்களுக்கு உதவி செய்ய முடியாத\nஎங்களது கறுப்புப் பணங்கள் இரும்புப்\nமுடியாதவை எங்களது உப்பு மனங்கள்.\nஇலங்கையில் நீ அடிமை மட்டும்தான்.\nஏழை ஈழத்தமிழா.. நீ .. நீ.. “ அனாதை.”\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:58 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிப்பி. புத்தகக் கவிதை 3. ஈழத்தமிழர் 1983 பிரச்சனை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:43 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 28 மார்ச், 2012\nதன் சக்கரத்தைச் சுட்டிக் காட்டி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:17 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 27 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:57 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பலகணி.. பல கனி\nதிங்கள், 26 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:29 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 22 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:05 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 21 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:39 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 20 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:37 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 19 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:56 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் யார் நான் யார்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:22 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 16 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் ��ிற்பகல் 11:28 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 15 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:50 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 14 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:09 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 13 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:30 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் கண்ணீரின் உண்மையைத் தொட்டுணர.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:27 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:21 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:17 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 8 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:11 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 7 மார்ச், 2012\nஅம்மா என் இனிய தேவதையே..\nஉனக்கு சீர் ஏதும் தரவேண்டாம்.\nடிஸ்கி :- இது எங்கள் வீட்டினருகினில் குடி இருக்கும் ., வாணி வித்யாலயாவில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் என் குட்டித் தோழி பூஜாவின் பள்ளி மலருக்காக அவள் சார்பாக எழுதிக் கொடுத்தது..:)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:49 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:01 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 6 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 6:49 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n(1984 இல் தலைவி இப்படித்தான் தூது விட்டிருப்பாளோ.. மன்னிக்கவும் கற்பனைதான்.)\nகால் தண்டை அடகில் போக,\nஎம். ஓ வில் ரூ. 10,000/-\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:16 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: புதிய பார்வை . புத்தகக் கவிதை. 2.\nஞாயிறு, 4 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:32 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:28 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதன் பின் செழித்துக் கிடக்கும்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:56 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 2 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 4:43 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 1 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:12 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபொதித்திருந்த வீட்டின் அணைப்பு நீக்கி\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 4:51 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடீச் பண்ணுகிறார்களா அன்றி டீஸ் செய்கிறாயா :)\n19. 6.85. அன்பிற்கினிய மதூ, நலம். நலமறிந்த மகிழ்வு. நாளும் நலங்களே விளையட்டும். முகமறியா நட்பாய் முகிழ்த்து, வேர்க்கால் பரப்...\nஅவள் ராணியாயிருப்பது துயரமாயிருக்கிறது. நாய்க்குட்டியாய்ப் பிரகடனப் படுத்தியபின்னும் அவள் ராணித்தேனீபோல் நினைத்துக் கொள்கிறாள். கூடுகளை...\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :-\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :- முன்னுரை :- வேதமணி வாத்தியார் கீறல்கள் நாவலில் படைக்கப்பட்ட நோ...\nஅதிகம் பேசாதேயென��கிறாய் பேச்சைத் தவிர என்னிடம் வேறு நூலேணியில்லை. அதைப் பிடித்து என் உப்பரிகையில் நுழைந்த ராஜகுமாரன் நீ. உள் நுழைந்தது...\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. )\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. ) ** உன் கடிதச் சேதியறிய தெருமுனை வரை நீளும்- என் விழிமுனைகள் \nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை )\nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை ) பகல் வெளியில் அகல் விளக்கேந்தி மனிதனைத் தேடிய அறிஞனைப் போல் முழுநிலா முற்றத்தில் புதியதொரு ச...\n1983 அக்டோபர் ”சிப்பி”யில் “ நீ ஒரு அநாதை” கவிதை.\nஈழப் பெண்களே... நீங்கள் கற்புக்குப் போராடியபோது இங்கே கற்களுக்குத் திருவிழாக்கள். நீங்கள் கண்ணீர் சி...\n1983 ஜூலையில் வைகறையின் முதற்பதிப்பில் வெளிவந்தது. கதவடைப்பு மேகங்கள் துப்பாக்கித் தூசிகளால் துளைக்கப்பட்ட போது சிகப்பு மழைகள் குப்ப...\nதிடீரென விழுந்த வார்த்தை அணுகுண்டால் நின்று போயிருக்கிறது நமது உரையாடல். சிதறிக்கிடக்கின்றன கட்டிடங்களைப் போல நமது உள்ளங்கள். எடுக...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\n1983 அக்டோபர் ”சிப்பி”யில் “ நீ ஒரு அநாதை” கவிதை.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண��டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/44535-has-tamil-language-ignored-by-bjp-government.html", "date_download": "2018-12-19T02:59:38Z", "digest": "sha1:V3KPYZRVJPEIG4A4P6CDKMQ6JR5Z75WA", "length": 15809, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிப்பு உண்மையா ? அரசியல் கட்சிகளின் அறியாமையா? | Has Tamil language ignored by BJP government ?", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nசெம்மொழி விருதில் தமிழ் புறக்கணிப்பு உண்மையா \nசெம்மொழிக்கான குடியரசு தலைவர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து செம்மொழிகளுக்கும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். தமிழ் மொழிக்கும் ஆண்டு தோறும் விருதுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 1958 சமஸ்கிருதம், அரபிக், பெர்சியன் ஆகிய மொழிகளுக்கு பட்டயம் வழங்கப்படும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1996-ல் பாலி மொழிக்கும் பட்டயம் வழங்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் இது குடியரசுத் தலைவர் விருதாக மாற்றப்பட்டது. இம்முறையின் கீழ் 15 விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.\nதமிழ் மொழியும் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின் அதெற்கென பிரத்யேக பட்டயம் உருவாக்கப்பட்டு, செம்மொழி தமிழ��க்கான குடியரசு தலைவர் விருது வழங்கப்பட்டது. இதன்கீழ், ஒவ்வொரு ஆண்டும் தொல்காப்பியர் விருது , குறள்பீடம் விருது மற்றும் இளம் அறிஞர் விருது என மூன்று பிரிவுகளில் 8 விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் செம்மொழிக்கான விருதுகள் மற்றும் குடியரசுத்தலைவர் சான்றிதழ் தொடர்பான அறிவிப்பு மார்ச் 9-ல் வெளியானது. அதில் சமஸ்கிருதம், அரபிக், பெர்சியன் மற்றும் பாலி, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தன. விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி ஏப்ரல் 30 என்றும் கூறப்பட்டது.\nமத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழை புறக்கணித்து சமஸ்கிருதத்துக்கு சாமரம் வீசுவதாக அமைந்து விட்டதாக எதிர்கட்சிகள் பேச ஆரம்பித்தன. கண்டன அறிக்கையை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். தமிழை சேர்க்காதது மத்திய அரசு தமிழ் மீது கொண்ட வெறுப்பையும் பாகுபாடையும் காட்டுகிறது என்ற ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவே ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றார்.\n குடியரசு தலைவர் விருதுகளில் தமிழ் மொழிக்கு இடமில்லையா பாராமுகம் காட்டி தமிழ் ஒதுக்கப்பட்டதா பாராமுகம் காட்டி தமிழ் ஒதுக்கப்பட்டதா என பல கேள்விகள் எழுந்தது. ஆனால் ஸ்டாலின் மற்றும் திக , இதர கட்சிகள் சொன்ன எந்த குற்றச்சாட்டிலும் உண்மையில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதாவது , செம்மொழி தமிழுக்கான குடியரசு தலைவர் விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மூன்று பிரிவுகளாக விருதுகள் பிரிக்கப்படுகின்றன. தொல்காப்பியர் விருது , குறள் பீட விருது , இளம் அறிஞர் விருது. 2015-16 ம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள், முந்திய ஆண்டு விருது வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கிறது.\n2016-17 ம் ஆண்டுக்கான செம்மொழி தமிழ் குடியரசு தலைவர் விருதுக்கான அறிவிப்பு முன்னரே வெளியாகிவிட்டது. விண்ணப்பங்களை சமர்பிக்க கடந்த 7-ம் தேதி கடைசி தேதி எனவும் அறிவிக்கப்பட்டது. இதன்படி விண்ணப்பங்கள் தரமணியில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தால் பெறப்பட்டுள்ளன. மற்றொரு முக்கியமான விஷயம் தமிழுக்கென மட்டும் தனியே அறிவிப்பு வெளியிடப்படுகிறது. ஏனெனில் தமிழாய்வு நிறுவனம் என்ற ஒன்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டு, தன்னாட்ச��� அமைப்பாகவும் மாற்றப்பட்டுள்ளது. மற்ற மொழிகளுக்கு விருது என்ற அறிவிப்பில், எந்த வருடமும் தமிழ் இடம் பெற்றதில்லை. ஏனெனில் தமிழ், இந்தி, உருது, சிந்த் போன்ற மொழிகளுக்கு மட்டுமே தன்னாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இப்படி தன்னாட்சி கொண்ட அமைப்புகள் உள்ள ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியே விருதுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.\nதமிழக எதிர்கட்சிகள் சொல்வது போல தமிழ் புறக்கணிப்பு என்பது அறியாமையாக இருக்கலாம் அல்லது அறிந்து கொண்ட அரசியலாக இருக்கலாம். ஆனால் புறக்கணிப்பு என்பது பொய்.\nகூடுதல் தகவல்கள் மற்றும் விபரங்களுக்கு\nகிரிவலம் சென்ற பக்தர்கள் அதிருப்தி - திடீர் மறியல்\nசாரதா நிதி நிறுவன வழக்கு: ப.சிதம்பரம் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\nபிளாஸ்டிக்: தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\nபாஜகவில் சேர்ந்தார் ஹாதியாவின் தந்தை\nகன்னடர்களும், தமிழர்களும் எதிரிகள் அல்ல; சகோதர சகோதரிகளே - முதல்வர் குமாரசாமி\nமாலத்தீவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கடனுதவி - பிரதமர் மோடி அறிவிப்பு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇன்ஸ்டாகிராமில் உலகளவில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி\nதமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பில்லை- வானிலை ஆய்வு மையம்\nசோனியா காந்தி தொகுதியில் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு\n'கே.எல்.ராகுலுக்கு முதலில் டிக்கெட் கொடுத்து ஊருக்கு அனுப்பவும்' சுனில் கவாஸ்கர் காட்டம்\nரயிலை பிடிக்க ஓடி காயம்பட்ட “விஜய் தேவரகொண்டா”\n“ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்க” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிமான பயன்பாட்டிற்கான ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் \nதமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பவர்களுக்கு பதிலடி - ஆர்.பி உதயகுமார்\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிரிவலம் சென்ற பக்தர்கள் அதிருப்தி - திடீர் மறியல்\nசாரதா நிதி நிறுவன வழக்கு: ப.சிதம்பரம் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/maharagama/other-education", "date_download": "2018-12-19T04:24:49Z", "digest": "sha1:OZMDPREFZCRLUJYN6WCXUO4YYYEGHIRZ", "length": 7084, "nlines": 174, "source_domain": "ikman.lk", "title": "மகரகம | ikman.lk இல் காணப்படும் கல்வி உதவிச் சேவைகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-25 of 113 விளம்பரங்கள்\nமகரகம உள் இதர கல்வி\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/shows-lifestyle-glamorous-divas-scorch-the-red-carpet-at-venice-film-festival-50361.html", "date_download": "2018-12-19T03:06:16Z", "digest": "sha1:CNJ6EXO2JIHIYRFG3RS6RZRZLRZPZRZ4", "length": 8657, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "Glamorous Divas Scorch The Red Carpet At Venice Film Festival– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்\nவெனிஸ் திரைப்பட விழா: நடிகைகளின் 'ஹாட்’ புகைப்படத் தொகுப்பு\nநடிகை ரஃபி கேஸ்டி ‘வோக்ஸ் லக்ஸ்’என்ற திரைப்படத்திற்காக வெனிஸ் திரைப்பட விழாவிற்கு வருகை தந்தார். (Image: AP)\nவெனிஸ் திரைப்பட விழாவிற்கு வந்த நடிகை நடாலி போர்ட்மேன். (Image: AP)\nநடிகை ஸோலி செவிக்னி ரெட் கார்ப்பெட்டில் நடந்துவரும் காட்சி. (Image: AP)\nநடிகை ஸ்டேசி மார்டின் வெனிஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்ப்பெட்டில் நடந்து வரும் காட்சி. (Image: AP)\nநடிகை டில்டா ஸ்வீண்டன் வெனிஸ் திரைப்பட விழாவிற்கு வருகை தரும் காட்சி. (Image: AP)\n75 -ம் ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் ’ஏ ஸ்டார் இஸ் பார்ன்’படத்திற்காக வருகை தந்த பாடகியும் நடிகையுமான லேடி காகா. (Image: AP)\nஇத்தாலியில் நடந்த வெனிஸ் திரைப்பட விழாவில் 'சுஸ்பிரியா’படத்திற்காக வருகை தந்த நடிகை மாடலினா கெனியா. (Image: AP)\nநடிகை லாலி எஸ்போசிட்டோ வெனிஸ் திரைப்பட விழாவிற்கு வருகை தந்த காட்சி. (Image: AP)\n’அட் எடர்னிட்டி’ஸ் கேட்’ என்ற படத்தின் பிரீமியருக்காக வருகை தந்த நயோமி வாட்ஸ். (Image: AP)\nவெனிஸ் திரைப்பட விழாவிற்கு வருகை தந்த டகோடா ஜான்சன். (Image: AP)\nநடிகை லாலி எஸ்போசிட்டோ போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார். (Image: AP)\nதிரைக்கதை எழுத்தாளர் லூயிஸ் குகெல்பெர்க் திரைப்பட விழாவிற்கு வருகை தந்தார். (Image: AP)\n'நெவர் லவ் அவே’திரைப்படத்திற்காக வருகை தந்த சஸ்கியா ரோஸ்டெண்டால் (Image: AP)\nரெட் கார்பெட்டில் நடிகை எமானுவல் சீன்நெர் . (Image: AP)\nவெனிஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்பெட்டில் பவுலா பீர்சன். (Image: AP)\nரூ.15 லட்சம் விரைவில் டெபாசிட் செய்யப்படும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை\nஅங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஇன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள்\nஎய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து செயல்பாட்டுக்கு வர தமிழக அரசு உதவும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nரூ.15 லட்சம் விரைவில் டெபாசிட் செய்யப்படும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை\nராணுவ தகவல் தொடர்புக்கான ஜிசாட்-7ஏ இன்று விண்ணில் பாய்கிறது\nபத்திரிகையாளர்களை சந்திக்க அச்சப்படும் பிரதமராக இருந்ததில்லை - மன்மோகன்சிங்\nஅங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஇன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/05/mdmk.html", "date_download": "2018-12-19T03:21:47Z", "digest": "sha1:3XI3UCQ4PWGKBB77Z62DECULXJMIDUCQ", "length": 16135, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமர் பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.பி. மாரடைப்பில் சாவு | accused jayalalitha has no rights to ask for mdmks ban - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nபிரதமர் பாதுகாப்ப���ப் பணியில் இருந்த எஸ்.பி. மாரடைப்பில் சாவு\nம.தி.மு.க.வை தடை செய்ய கோர ஜெ யார்\nசெய்த குற்றங்களுக்காக நீதிமன்றத் தண்டனை பெற்று தேர்தலில் நிற்பதற்கு, தடையைஎதிர்நோக்கியுள்ள ஜெயலலிதா ஒரு கிரிமினல் குற்றவாளி. அவருக்கு ம.தி.மு.கவைதடை செய்ய சொல்வதற்கு தகுதியே இல்லை என்று வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.\nபுலிகள் ஆதரவு மாநாடு நடத்திய ம.தி.மு.கவை தடை செய்ய வேண்டும் என்றுஅ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்குபதிலடி கொடுத்து ம.தி.மு,.க பொதுச்செயலாளர் வைகோ புதன் கிழமை வெளியிட்டஅறிக்கை இது:\nகர்ண கொடூரமான வார்த்தைகளால் அர்ச்சித்து ஜெயலலிதா ஒரு அறிக்கைவெளியிட்டுள்ளார். ம.தி.மு.க மாநாட்டின் மாபெரும் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத ஆத்திரத்தில் அம்மையார் பொரிந்து தள்ளியிருக்கிறார்.\nதமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ வேண்டும் என்பதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள இயக்கம் ம.தி.மு.க. இந்தியாவின்ஒற்றுமையையும், ஜனநாயகத்தையும்பாதுகாப்பதற்காக எத்தகைய தியாகத்துக்கும் தயாராக இருக்கும் இயக்கம்.\nம.தி.மு.க தோன்றியது முதல் ஆறரை ஆண்டுகளாக துளியளவு கூட வன்றையில்ஈடுபட்டதில்லை. அத்தகைய ஒழுங்கும், கட்டுப்பாடும், அறவழியில் செயல்படும்பண்பாடும் கொண்ட லட்சோப லட்சம் இளைஞர்களை கொண்டது ம.தி.மு.க.\nகோடி கோடியாக கொள்ளை அடித்து ஊரையே அடித்து உலையில் போட்டு அரசியல்நெறிகள், பண்பாடுகளை குழி தோண்டி புதைத்து தமிழ்நாட்டையே பாழ்படுத்தி நாசம்செய்த ஜெயலலிதாவுக்கு நாட்டை பற்றி பேச அருகதை கிடையாது. ஆட்சியில்இருந்தபோது ரவுடிகளை ஏவி விட்டு வன்றை வெறியாட்டம் நடத்தியவர் ஜெயலலிதாதான் என்பதை நாடறியும்.\nஈரோடு மாநாட்டில் ம.தி.மு.க மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு தீர்மானங்களைநிறைவேற்றியது. இலங்கையில் துயறுரும் தமிழர்களை பாதுகாக்க குரல் கொடுக்கிறது.அதே நேரத்தில் இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்க பாடுபடுகிறது.\nசெய்த குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தேர்தலில் நிற்பதற்கேதடையை எதிர்நோக்கியுள்ள ஒரு கிரிமினல் குற்றவாளி, ம.தி.மு.கவை தடை செய்யசொல்கிறார். தேச பக்தியை பற்றி கீதோபதேசம் செய்கிறார். சாத்தான் வேதம் ஓதுகிறது.\nவன்முறையை ஏவி விட்டு தர்மபுரியில் 3 மாணவிகளை உயிர் பலி வாங்கி��ஜெயலலிதாவா அமைதியை பற்றி பேசுவதுஎத்தகைய பித்தலாட்ட மாய்மாலஅறிக்கைகளை விட்டாலும் அரசியல் வீழ்ச்சியில் இருந்து ஜெயலலிதா ஒருபோதும்மீள முடியாது என்று கூறியுள்ளார் வைகோ.\nமேலும் சென்னை செய்திகள்View All\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை... நேற்றைய விலையை தொடர்கிறது\nமருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்.. 2006-ன் அதிரடிகளை காட்ட மீண்டு வாங்க கேப்டன்\nபொன் மாணிக்கவேல் மீது 13 போலீஸ் அதிகாரிகள் பரபரப்பு புகார்.. நடவடிக்கை எடுக்க ரெடியாகிறது அரசு\nநடவடிக்கை எடுக்க முடியலையா.. வேலையை விட்ருங்க.. கட்சியில் சேர்ந்துடுங்க.. ஹைகோர்ட் சுளீர்\nபுதிய ஆதார் கிட் திட்டம்… வீடு தேடி வருவார்கள்.. தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி\nபோலீஸாரிடம் அடாவடி பேச்சு.. திமுக பெண் பிரமுகர் மீது பாய்ந்தது வழக்கு\nஅப்பல்லோவை தெறிக்க விட்டு.. பெங்களூர் சிறையிலும் சொகுசு வாழ்க்கையைத் தொடர்ந்த சசிகலா\nஅம்மாவுக்கு திவசம்.. ஆளுக்கொரு பிரியாணியும், குவார்ட்டரும்.. மகன் செய்த அடடே தானம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம்.. பொன்.மாணிக்கவேல் கடிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/sashti-vratham-benefits/", "date_download": "2018-12-19T04:26:43Z", "digest": "sha1:D2YOMJVQPZD2C7SGOIPQWMG55UJD2LHO", "length": 3769, "nlines": 91, "source_domain": "aanmeegam.co.in", "title": "Sashti vratham benefits Archives - Aanmeegam", "raw_content": "\nஐயப்பன் ஸுப்ரபாதம் பாடல் வரிகள் | Ayyappan...\nஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்\nசபரிமலை பெரிய பாதை பற்றி அறிந்ததும் அறியாததும் |...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nசன்னதியில் கட்டும் கட்டி பாடல் வரிகள் | sannathiyil...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று நம்பெருமாள் மோகினி...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=154010", "date_download": "2018-12-19T03:23:45Z", "digest": "sha1:5AOLDCM6OY34SGFNATWXC2OPZDW5GDNJ", "length": 5949, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ »\nகற்பு களைந்த பெண் பத்தினிபெண்ணை குறை சொல்லாமா என, ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயக்குமார் பதில் கேள்வி கேட்டுள்ளார்\nமேலும் 'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ:\nநம்ம லோகோ எங்கப்பா : பேப்பரையாவது ஒட்டுங்க\nமுதல்வர் ராசியால்தான் மழையே பெய்யுதாம்...\nஒரு கோடி ப்பே… ஒரு கோடி… மொமென்ட்\nதப்புதான்.. தப்புதான் டங் சிலிப்பாயிடுச்சி\nமதுரைக்கு \"எய்ட்ஸ்\" மருத்துவமனை வரும்\nஜெ., ஆவியிடம் பேச திருநாவுக்கரசர் ஆர்வம்\nபிரதமர் பேசும் போதே கவனிக்கலையாம்\nமுதல்வருக்கு சனி உச்சத்துல இருக்கு\nபிரச்னை என்னான்னு சொல்லு : சீனிவாசன்\n» 'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/gallery-detail.php?nwsId=30194", "date_download": "2018-12-19T03:20:46Z", "digest": "sha1:TQXPX66TBRQ47X34UKDOOT6XESRF2X2G", "length": 6105, "nlines": 67, "source_domain": "thaimoli.com", "title": "Gallery Title - Thaimoli", "raw_content": "\nஅனைத்துலக நட்புமுறை ஆட்டம் பிரான்சை வீழ்த்தியது ஸ்பெயின்\nசெயின் டென்னிஸ், மார்ச்.30: - அனைத்துலக நட்புமுறை கால்பந்து ஆட்டத்தில் ஸ்பெயின் 2&-0 என்ற கோல்களில் பிரான்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் கடந்த ஏழு ஆட்டங்களில் பிரான்ஸ் அணியிடம் கண்ட தோல்விகளுக்கு ஸ்பெயின் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த ஆண்டில் ஐரோப்பிய கிண்ண இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகலிடம் தோல்வி கண்ட அதே அரங்கில் பிரான்ஸ் மீண்டும் களமிறங்கியது. இரண்டாம் பாதி ஆட்டத்தின் 66 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணி முதல் கோலை டாவிட் சில்வா மூலம் போட்டது. பினால்டி பகுதியில் ஸ்பெயின் ஆட்டக்காரர் டியோலோஃப் கீழே தள்ளப்பட்டதை அடுத்து அந்த அணிக்கு பினால்டி வழங்கப்பட்டது. அந்த பினால்டியை சில்வா கோலாக்கினார். ஆட்டம் முடிவடைய 13 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது ஸ்பெயின் அணியின் இரண்டாவது கோலை டியோலோஃப் போட்டார்.\nஇந்த ஆட்டத்தில் காணொளியின் மறுபதிவுகளின் மூலம் நடுவர் பிரான்ஸ் அணி அடித்த ஒரு கோலை அங்கீகரிக்கவில்லை. அதேவேளையில் ஸ்பெயின் போட்ட கோலையும் காணொளியின் மறுபதிவின் வழி நடுவர் அங்கீகரித்தார். கால்பந்து விளையாட்டில் காணொளி மறு பதிவின் வழி நடுவர்கள் முடிவெடுக்கும் அங்கீகாரத்தை ஃபீபா அண்மையில் வழங்கி யிருந்தது.\nஸ்பெயின் லா லீகா பட்டத்தை 25ஆவது முறையாக வென்றது பார்சிலோனா\nடென்னிஸ் தரவரிசைப்பட்டியலில் இந்திய வீரர் ராம்குமார் முன்னேற்றம்\nநட்பு கால்பந்து: இந்தியா வெற்றி\nமனித எல்லைகளை மீறிய தங்க மகன்... உசைன் போல்ட்\nஅனைத்துலக நட்புமுறை ஆட்டம் பிரான்சை வீழ்த்தியது ஸ்பெயின்\nஉலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் இந்தியாவின் அன்குர் மிட்டல் தங்கப்பதக்கம்\nஇந்திய அணியின் சாதனை துளிகள்\nசெக் குடியரசின் சிறந்த வீரர் பீட்டர் செக்\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி...\nமனித மூளையின் எடை வளர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://waoooshare.com/content?id=98091", "date_download": "2018-12-19T03:28:03Z", "digest": "sha1:7XYKOH7HG3UBKJGGTJR7SF5A6QLLGMDH", "length": 8786, "nlines": 72, "source_domain": "waoooshare.com", "title": "சாமி 2 படத்தின் வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா மூன்று நாட்களில்", "raw_content": "\nசாமி 2 படத்தின் வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா மூன்று நாட்களில்\nசாமி 2 தான் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது\nசாமி 2 இந்த படமானது ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை மற்றும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படம் என்றே கூறலாம் ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்த படத்திற்கு பல மக்களும் காத்திருந்த தான் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது\nஎன்பது காவல்துறையை சேர்ந்த ஒரு படமாக இருக்கின்றது ஒன்றாம் பாகம் வெளியாகி பல வருடங்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது சாமி முதலாம் பாகம் படமானது பல மக்களின் பாராட்டைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது\nஇந்த படத்தில் விக்ரம் அவர்கள் மிகவும் அருமையாக நடித்திருப்பார் அதுமட்டுமின்றி இவருக்கு ஜோடியாக திரிஷா அவர்கள் நடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது அதுமட்டுமின்றி இந்த சாமி இரண்டாம் பாகம் படத்தை இயக்கிய இயக்குனர்\nமிகவும் சிறப்பு வாய்ந்த இயக்குனர் என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது அதுமட்டுமின்றி இதில் ஹீரோயின் மாற்றியது சற்று ரசிகர்களிடையே குழப்பத்தை உண்டு செய்தது என்று கூறலாம் ஏனெனில் அதற்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் போட்டது\nசற்று ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாக இருந்தாலும் இந்த படம் பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை பார்த்துவிட்டு செய்யும் அனைவருமே டபுள் மீனிங் போல பல கருத்துக்களை கொடுத்துள்ளனர்\nஆனால் இந்த கருத்துக்கள் அனைத்துமே தூக்கி எறியும் அளவுக்கு இந்த படம் வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது இந்த படங்கள் இன்றோடு மூன்று நாட்கள் போய் விட்டது இந்த மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nஇதுவரை இந்த சாமி இரண்டாம் பாகம் படமானது 33 கோடி பணத்தை வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது அது மட்டுமின்றி இது தமிழ்நாட்டில் மட்டும் 17 கோடி ரூபாயை வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கத��\nஅது மட்டுமின்றி வெளிநாடுகளில் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது இரண்டு விமர்சனங்களையும் தாண்டி இந்த சாமி இரண்டாம் பாகம் படமானது வெற்றி பெற்றது ரசிகர்களிடையே மிகுந்த ஆனந்தத்தை தரும் என்று என்று கூறுகின்றனர்\nமூன்று நாட்களில் 33 கோடி என்பதால் ரசிகர்கள் மிகுந்த அழுத்தத்துடன் இருக்கும் ஒரு நாள் ஒன்றுக்கு 11 கோடி என்று கணக்குப் போட்டுக் கொள்ளலாம் நான் பொதுவாக கூறுகின்றேன் விக்ரம் அவர்களுக்கு எங்களையும் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்\nஅத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்\nசாமி 2 படத்தின் வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா மூன்று நாட்களில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/04/Vakrasana-steps-and-it-benefits.html", "date_download": "2018-12-19T03:32:05Z", "digest": "sha1:P7JPK24EPTM4NYW5XE7ORH72K6KCC5SS", "length": 4763, "nlines": 113, "source_domain": "www.tamilxp.com", "title": "வக்கராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன? - TamilXP", "raw_content": "\nHome Health வக்கராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nவக்கராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nஇடுப்பு பகுதிக்கு வலிவும். வனப்பும் தரும் ஆசனம் வக்கராசனம். இந்த ஆசனத்தில் உடம்பு வளைந்து, நெளிந்து காணப்படுவதால் வக்கராசனம் என்ப பெயர் பெற்றது.\nதரைவிரிப்பில் கால்களை நீட்டி உட்கார்ந்து, இடது காலுக்கு மேலாக வலது காலை மடக்கி இடது பக்கம் இடுப்பின் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். வலது முழங்கால் இடதுகை கக்கத்திற்குள் இருக்க வேண்டும்.\nஇடது கையால் இடதுகால் பெருவிரலைப் பிடித்துக் கொள்ள வேண்டும். வலது கையை முதுகுக்கு பின்புறமாய் வளைத்து இடது பக்க இடுப்பின் அருகில் உள்ள வலது காலைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்நிலையே வக்கராசனம் நிலை ஆகும்.\nபின்பு இயல்பு நிலைக்குத் திரும்பவும். இம்மாதிரி இரண்டு மூன்றுமுறை செய்யலாம்.\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை\nகூகுள் சர்ச் செய்ததால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண்\nஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் என்ன\nசென்னையை நோக்கி வருகிறது “பெத்தாய்” புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2017/12/2.html", "date_download": "2018-12-19T04:21:30Z", "digest": "sha1:RYLNNJJY7O2FASGCXU66IOYSMPVKJ3JQ", "length": 29865, "nlines": 92, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: சில பயணங்கள், சில பதிவுகள் - 2: சுப்பிரமணியும் சுயமரியாதையும் - சுப்பு", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nசில பயணங்கள், சில பதிவுகள் - 2: சுப்பிரமணியும் சுயமரியாதையும் - சுப்பு\nமாரியம்மன் திருவிழாவில் நாங்கள் காவடி எடுப்போம். மழையை வேண்டித்தான் திருவிழா. மாரியம்மன் மனது குளிர்வதற்காக ஒவ்வொரு வீட்டுவாசலிலும் அண்டா அண்டாவாகத் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். தெருவெல்லாம் தண்ணீர் தெளிக்கப்பட்டிருக்கும். காவடிக்காரர்கள் ஆடிக்கொண்டே வந்து வீட்டுவாசலில் காலை மடித்து அமர்வார்கள். பெண்கள் அவர்கள்மீது குடம்குடமாய் நீரைக் கொட்டுவார்கள். குடிப்பதற்கு பானகமும் நீர்மோரும். கடைசிக் கட்டத்தில் இவற்றையே தலையில் ஊற்றிக் கொள்வதும் உண்டு. அம்மனுக்கு வேண்டிக் கொண்டவர்கள் நாக்கில் வேலைக் குத்திக் கொண்டும், முதுகில் குத்திய கொக்கியில் இளநீர்க் குலையைத் தொங்கவிட்டுக்கொண்டும் வருவார்கள். சிலர் முதுகில் இருக்கும் கொக்கியில் கயிற்றைக் கட்டி ஒரு சப்பரத்தை இழுத்துக்கொண்டே நடப்பார்கள். சிலருக்கு உடம்பெங்கும் ஊசிகள்.\nமுதலியார்கள் துளைபோட்ட இடுப்புச் சதையில் குடைக்கம்பிகளைக் கோத்துக்கொண்டு வரிசை வரிசையாக நடப்பார்கள். குடைக்கம்பியில் எலுமிச்சம்பழம் செருகப்பட்டிருக்கும். இரண்டு கைகளாலும் குடைக்கம்பிகளைப் பிடித்து முன்னும் பின்னுமாக அசைத்து ராணுவ வீரர்களைப் போல அவர்கள் விரைப்பாய் நடைபோடுவார்கள். ஒருவர் ‘காரணமாகவே வீராணத்தேரியில் கம்பமொன்று நாட்டிவைத்தான்’ என்றதும், அனைவரும் ஒரே குரலில் ‘ஆல்ரபாய், ஆல்ரபாய்’ என்றபடி குடைக்கம்பிகளை சரக்சரக்கென்று அசைத்துக்கொண்டே முன்னேறுவார்கள். முதலியார்கள் பெருமை விளங்க ஒட்டக்கூத்தர் பாடிய ‘ஈட்டி எழுபது’ பாடல்களைத்தான் அவர்கள் இவ்வாறு பாடுவார்கள்.\nகுஞ்சம்மா பாட்டி ஒரு வகையில் எனக்கு அப்பாவின் தமக்கை; இன்னொரு வகையில் அம்மாவின் அம்மா. இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்டு ஒரே மகளுடன் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டார். பெண்ணைத் தம்பிக்கே மணம் முடித்தார். எங்கள் வீட்டிலேயே இருந்தார். பத்து வயது வரை எனக்கு குஞ்சம்மா பாட்டியின் செல்லம் குறைவின்றிக் கிடைத்தது.\nஎன்னுடைய சகலவிதமான ஆர்ப்பாட்டங்களுக்கும் பாட்டியின் ஒத்துழைப்பு உண்டு. பேரன் சர்க்கரையில்தான் பல் தேய்ப்பேன் என்றாலும், வண்டிமசியை வெள்ளை ஜிப்பாவில் பூசிக்கொண்டாலும், பாட்டியின் நிபந்தனையற்ற ஆதரவு நிச்சயம் உண்டு. அந்த வீட்டில் என் அம்மாவே ஒரு குழந்தையாகக் கருதப்பட்டதால் எனக்குத் தாயின் அரவணைப்பு, கண்காணிப்பு ஆகியவற்றை அறிய அதிக வாய்ப்பில்லாமல் போயிற்று. அம்மா எனக்கு ஒரு தோழியாகத்தான் இருந்தார்.\nகுடும்பப் பிரச்சனைகளின் இன்னொரு பரிமாணத்திற்கும் இந்த வயதில் நான் காரணமானேன். நயினாவின் இன்னொரு தங்கையும் தன் கணவர் குழந்தைகளுடன் எங்கள் ஊரிலேயே பக்கத்துத் தெருவில் குடியிருந்தார். தேச சேவை, கைத்தறி அபிவிருத்தி ஆகியவற்றில் நயினா முழு நேரமாக ஈடுபட்டு விட்டதால் பரம்பரை பாத்யதையான கிராமத்தின் வைதீகத் தொழிலுக்கு அத்தையின் கணவர் நியமனம். அந்த வீட்டாருக்கும் நயினாவின் ஆதரவில்தான் ஜீவனம். இரண்டு வீட்டுக்கும் இடையே இடைவிடாத பனிப்போர் இருக்கும். என்னை முன்னிட்டு சமயத்தில் இது வலுத்துப் பெரிதாக வெடிப்பதும் உண்டு. எந்த வீட்டில், எவ்வளவு நேரம் இருக்கிறேன், எங்கே என்ன சாப்பிடுகிறேன் என்பவையெல்லாம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டன. சிறு வயதிலிருந்தே இந்தச் சூழலில் எனக்குக் குடும்பச் சண்டையின் நெளிவு சுளிவுகள் அத்துப்படி ஆயின.\nஇவ்வளவு செல்லமாய் வளர்க்கப்பட்ட எனக்கு சில பிரத்யேகப் பிரச்சினைகளிருந்தன. எனக்கு நண்பர்கள் அமைவதற்கு ஜாதியும் மரியாதையும் தடையாய் அமைந்தன. சக மாணவர்களின் விளையாட்டில் நான் பங்கு பெற முடியாது. மைதானத்தில் பையன்கள் கூடி ‘ஆலிகாலி” என்ற பெயரில் ஒரு பந்தை வைத்துக்கொண்டு முதுகில் அடித்து விளையாடுவார்கள். என்னை மட்டும் எவனும் சீந்தமாட்டான். “டேய், என்னை அடிங்கடா, என்னை அடிங்கடா” என்று கத்திக்கொண்டே நான் சுற்றிச் சுற்றி வரவேண்டியதுதான். நான் எல்லோரையும் அடிக்கலாம், என்னை எவனும் அடிக்கக்கூடாது என்பதுதான் சட்டம். அபூர்வமாக யாராவது என்னுடைய குடுமியைப் பற்றிக் கேலி செய்வதுண்டு.\nசுப்ரமணி மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவன் கையில் பந்து கிடைத்துவிட்டால் போதும், அவன் என்னைத்தான் குறிவைப்பான். இந்த ��ாதிரி நடவடிக்கைகளால் என்னைக் கவர்ந்து நாளடைவில் சுப்ரமணி என் நெருங்கிய சகா ஆகிவிட்டான். என் வீட்டாரின் கட்டுப்பாடுகளால் என்னை நெருங்க முடியாதிருந்த சில விஷயங்களை எனக்கு சுப்ரமணிதான் அறிமுகம் செய்தான். அவனோடுதான் நான் முதன்முதலில் சேரிக்குப் போனேன். அவனோடு பழகிய பிறகுதான் நான் நயினாவுக்குத் தெரியாமல் மதன காமராஜன் கதை படித்தேன். என் ஜாதிக்கெல்லாம் துளியும் அவன் சலுகை தரமாட்டான். அவனைப் பொருத்தவரை சவரத் தொழில், அய்யர் தொழிலைவிட ஒஸ்தி. அவனுடைய தொழில் சவரத் தொழில் என்பதை இங்கே குறித்துக்கொள்ள வேண்டும். சுப்ரமணி என்னை என்னதான் மட்டம் தட்டினாலும் எனக்கு அவன் மீதிருந்த பிடிப்பு தளரவில்லை. சுப்ரமணியின் பாட்டி செத்துப் பிழைத்த கதையையும், மரணத்திற்கும் மீண்டு வந்ததிற்கும் இடையிலுள்ள பிரதேசங்களைப் பற்றியும் அவ்வளவு விவரமாகச் சொல்ல அவனால்தான் முடியும். முந்திரித் தோட்டத்தில் பழம் திருடவும், பருப்பைச் சுட்டுத் தின்பதற்கும் அவனிடம்தான் கற்றுக் கொண்டேன். பழத்தைத் திருட வேண்டிய அவசியமே இல்லை, கேட்டாலே யாரும் கொடுத்து விடுவார்கள் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.\nஇந்த முந்திரிக் கொல்லைத் திருட்டுதான் நாங்கள் பிரிவதற்கும் காரணமாய் அமைந்தது. ஒருமுறை பழம் பறிக்கும்போது கிழவி ஒருத்தி எங்களைப் பிடித்துவிட்டாள். நான் யாரென்றறியாமல் என்னை ஏசிவிட்டாள். சில நாட்களில் அந்தக் கிழவி கீழே விழுந்து காலெலும்பு முறிந்துவிட்டது. அவள் என்னைத் திட்டியதால் நான் மந்திரம் போட்டு அவள் காலை முறித்துவிட்டதாக சுப்ரமணி பையன்களிடம் கதை பரப்பிவிட்டான். இத்தனை நாள் அவன்மீது நான் வைத்திருந்த மதிப்பு இதனால் பாழானது. பொய் பேசுபவனை சுயமரியாதைக்காரனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை\nவகுப்பறையில் ஞாபகமறதியாகப் புத்தகத்தை விட்டுவிட்டு வருதல், செருப்பைத் தொலைத்தல் போன்ற தவறுகளை நான் அடிக்கடிச் செய்வேன். ஒருமுறை செருப்பை விட்டுவிட்டு வந்தபோது வகுப்பு ஆசிரியர் “இதற்கு அபராதமாக நீ எட்டணா செலுத்த வேண்டும்” என்றார். நான் கேட்ட பொருளை நயினா வாங்கிக் கொடுத்து விடுவாரே தவிர, நான் கடைக்குப் போனதும் கிடையாது; காசு பணத்தைத் தொட்டதும் கிடையாது.\nஎட்டணாவுக்கு என்ன செய்வது என்ற கவலை என்னைப் பிடித்துக் கொண்டது. நயினாவிடம் கேட்கவும் தைரியமில்லை, பள்ளிக்கூடத்திற்குப் போகும் நேரம் நெருங்கிவிட்டதால் கலவரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் காசு டப்பாவில் கையை விட்டுக் காசை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். வெளியே போய்ப் பார்த்தால் அவசரத்தில் இரண்டு எட்டணாக்களை எடுத்து விட்டிருக்கிறேன். பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் அபராதத்தைச் செலுத்தினேன். மீதி எட்டணாவை என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்கே ஒளித்து வைப்பதென்றும் விளங்கவில்லை. நாள் பூராவும் கலங்கி கடைசியில் வீதியோரமாய் ஓரிடத்தில் புதைத்து வைத்துவிட்டேன்.\nஎன் வீட்டார் காசு தரமாட்டார்கள் என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருந்தது. அவர் நயினாவுக்குத் தகவல் சொல்லி அனுப்பிவிட்டார். நான் நயினாவால் விசாரிக்கப்பட்டேன். நாணயத்தைத் திருடியதையும், என்ன செய்வதென்று தெரியாமல் புதைத்து வைத்துவிட்டதையும் தெரிவித்துவிட்டு தண்டனைக்குக் காத்திருந்தேன். நயினா அடிக்கவில்லை. சிரித்தார் என்பது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது.\nஎன்றாவது ஒருநாள் அபூர்வமாக வில்வண்டி கட்டிக்கொண்டு வீட்டாரோடு ஜெயங்கொண்டத்திற்கு சினிமா பார்க்கப் போவதுண்டு. அப்படிப் போகும்போது ஜனங்கள் ஒழுங்காய்ப் படத்தைப் பார்க்கவிட மாட்டார்கள். தியேட்டர்காரன் ரொம்ப உஷாராக, ஜனங்கள் தங்களை மறந்து படத்தில் இழைந்த நேரம் பார்த்து மின்விசிறிகளை அணைத்து விடுவான். ஜனங்கள் திடீரென்று எழுந்து நின்றுகொண்டு “காத்தாடி போடுயோவ், காத்தாடி போடுயோவ்” என்று கூச்சலிடுவார்கள். மின்விசிறிகள் சுழலத் தொடங்கும். மீண்டும் கதாநாயகி கடத்தப்படுவது போன்ற முக்கியமான கட்டத்தில் மின்விசிறிகள் அணைக்கப்பட்டு, மீண்டும் “காத்தாடி போடுயோவ்...”\nநான் பார்த்த முதல் சினிமா ‘ஒளவையார்.’ யானைகள் தண்ணீரைக் கடக்கும் காட்சி மட்டும் நினைவிலிருக்கிறது. இரண்டாவது ‘வணங்காமுடி.’ அப்போது எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் வித்தியாசம் தெரிவதற்காக ஒரு குறிப்பு வைத்திருந்தேன். சண்டை போட்டால் எம்.ஜி.ஆர்., சத்தம் போட்டால் சிவாஜி என்பதுதான் குறிப்பு. வணங்காமுடியில் சிவாஜி சண்டை போட, அது தெரியாமல் நான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். என்று கத்த எல்லோருமாய்ச் சேர்ந்து என்னை ஒரே அமுக்காய் அமுக்கினார்கள்.\nபள்ளிக்கூடத்திற்கு ஒரு அரசு அதிகாரி வந்து மாணவர்களுக்குத் தடுப்பு ஊசி போட்டார். எனக்கும் தடுப்பு ஊசி போடப்பட்டது. உடனே காய்ச்சலும், அதன் விளைவாய் நயினாவுக்குக் கோபமும் வந்தது. ஊசி போட்ட அதிகாரிக்கு நயினா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். நயினாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அதிகாரி ஆறு மாதம் படாத பாடுபட்டார். வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே அந்த அதிகாரி இறந்துவிட்டார். ஏற்கெனவே அய்யர் மீது ஜனங்களுக்கிருந்த மூடபக்தி இந்த அசம்பாவிதத்தால் இன்னும் பெருகியது.\nகிராமத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் பஸ் வரும். குறிப்பிட்ட பஸ்ஸில்தான் பால் சங்கத்தின் பால் கேன்களை ஏற்ற வேண்டும். ஏதாவது காரணத்தால் பஸ் தவறிவிட்டால், பாலை வீணாக்காமல் வீதியில் வரிசையாக அடுப்பு மூட்டி அய்யரின் மேற்பார்வையில் பால் கோவா தயாரிப்பு. திண்ணையிலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்தபடியே கண்கள் சொக்கி, நாசியில் கோவா வாசனை நிரம்பி வழிய நான் தூங்கிப் போவேன். பிறகு நடுஇரவில் என்னை எழுப்பி சுடச்சுடப் பால்கோவா தருவார்கள். காலையில் யோசிக்கும்போது இரவில் நடந்தது கனவா நிஜமா என்று விளங்காமல் கலக்கமாக இருக்கும்.\nஅச்சு வெல்லம் எனக்கு முக்கிய அளவை. என்னிடமிருந்து பாட்டியோ, அம்மாவோ எதை எதிர்பார்த்தாலும் பேரத்தில் அச்சு வெல்லத்திற்கு முக்கியப் பங்குண்டு. எந்த அழுகையையும் அச்சு வெல்லத்தால் நிறுத்திவிடலாம். எந்த வீம்பையும் அச்சு வெல்லத்தால் முறித்துவிடலாம். அச்சு வெல்லத்தைப் பத்திரப்படுத்தியதன் பலனாக எல்லா டவுசர் பாக்கெட்டிலும் ஒரு பிசுக்கு உண்டு. அதே காரணத்தால் எறும்பு கடித்து தொடை சிவப்பதும் உண்டு.\nஏழு வயதில், பரிக்கல் என்ற நரசிம்மர் கோவில் திருவிழாவிற்குப் போனேன். கோயிலில் சாப்பாடு போட்டார்கள். ரயில் பயணம், வெகு ஜனங்களின் ஆரவாரம், இவற்றோடு வரிசை வரிசையாய் வாழை இலை, கூடைச்சோறு, வாளிச் சாம்பார் எல்லாம் சேர்ந்து என்னை உற்சாக பூபதி ஆக்கிவிட, காய்கறிகளோடு கூடிய சமையலை முதன்முறையாக விரும்பிச் சாப்பிட்டேன். மேற்குறிப்பிட்ட வைபவம் எல்லாத் தரப்பினராலும் வரவேற்கப்பட்டாலும், பரிக்கல் அத்தைஊர் என்பதால் அம்மா தரப்பினர் இதை ரசிக்கவில்லை.\nநான்காம் வகுப்பு படித்தபோது மாணவர்கள் ராஜா தேசிங்கு நாடகம் போ��்டார்கள். நான் எந்த வேடத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று முதலில் என்னைக் கேட்டார்கள். நான் நவாபாக நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். கிடைத்த வாய்ப்பைக் கெடுத்துக் கொண்டேனே என்று நண்பர்களுக்கு வருத்தம். ராஜா தேசிங்கு, அரை டவுசர் மேல் கலர்த்துணியைச் சுற்றிக்கொண்டு நிழல் குதிரைமேல் லொங்கு லொங்கு என்ற சவாரி செய்ய வேண்டும். நவாப்புக்குத்தான் ஜிகினா வேலைப்பாடுடைய ராஜா உடை, சிங்காசனம் எல்லாம் உண்டு என்கிறதாக எனக்குத் தெரிந்திருந்ததால் நான் நவாபைத் தேர்ந்தெடுத்தேன்.\nLabels: சுப்பு, வலம் அக்டோபர் 2017\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் அக்டோபர் 2017 இதழ் முழுமையான படைப்புக்கள்\nவி.எஸ்.ராமச்சந்திரன்: நரம்பியலின் ஷெர்லாக் ஹோம்ஸ் ...\nகோயில் அறிவோம் - வல்லபா ஸ்ரீனிவாசன்\nமின்சாரமும் ஜடத்துவமும் - ஹாலாஸ்யன்\nநேதாஜி மர்ம மரணம்: ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை - ...\nசில பயணங்கள், சில பதிவுகள் - 2: சுப்பிரமணியும் சுய...\nபிரிவினைவாதிகளின் பிடியில் அமர்நாத் யாத்திரை - தமி...\nஆசிரியர்களின் வேலைநிறுத்தம் - ஜெயராமன் ரகுநாதன்\nயோக ஆசான் ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யா - சுஜாதா தேசிகன...\nஅஹிம்ஸா பரமோ தர்மஹ - லாலா லஜ்பத் ராய், தமிழில்: க...\nவலம் - டிசம்பர் 2017 இதழ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/30/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-12-19T03:52:50Z", "digest": "sha1:VCDYFI2LFDQNXKGQ5J7LVM2PPEXBUXF7", "length": 13409, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "மாநில அளவிலான ஸ்கேட்டிங் உடுமலை மாணவர்கள் சாதனை", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூ��ியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடுக தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்\nஅரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிடப்பில் போடப்பட்ட சாலை பணி- பொதுமக்கள் அவதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»மாநில அளவிலான ஸ்கேட்டிங் உடுமலை மாணவர்கள் சாதனை\nமாநில அளவிலான ஸ்கேட்டிங் உடுமலை மாணவர்கள் சாதனை\nமாநில அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டியில் உடுமலையைச் சேர்ந்த மாணவர்கள் 2 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.\nஇதுகுறித்து உடுமலை ஜாகுவார் ஸ்கேட்டிங் அகாடமியின் பயிற்சியாளர்கள் கூறியதாவது: தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் அங்கீகாரம் பெற்ற, திருவள்ளூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான சாம்பியன்ஷிப்போட்டி மே-25,26,27 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இதில், 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் உடுமலையைச் சேர்ந்த மாணவர்கள் சி.என்.நித்தின் ஆதித்யா(10), எம்.தர்ஷன்(11), என்.நயணதீட்ஷா(8), எஸ்.அஸ்வத்(10), எம்.ஜீவா(10), என்.ஸ்ரீமகிமா(10), எஸ்.தேவா(10), டி.ஜே.அஜய் கவுதமா(9) உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல் நாள் தொடக்க நிலை போட்டியில் 10-12 வயதுக் குட்பட்டோருக்கான பிரிவில், உடுமலை சீனிவாசா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.தர்ஷன் 100 மீட்டர் போட்டியில் வெண்கலமும், 300 மீட்டர் போட்டியில் தங்கம் வென்றார். இதே பள்ளி மாணவன் என்.ஜீவா 3-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nமேலும், 8-10 வயதுக்குட்பட்டோருக்கானபிரிவில் ஆர்.கே.ஆர்.கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 3-ம் வகுப்பு மாணவி என்.நயணதீட்சா முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். அனுகிரஹா இண்டர்நேசனல் பள்ளி மாணவர் எஸ் .அஸ்வத் 100 மீட்டர் பிரிவில் 3-ம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். மொத்தம் 2 தங்கம், 2 வெண்கலம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் மாநில தலைவர் சி.கஸ்தூரிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.\nமாநில அளவிலான ஸ்��ேட்டிங் உடுமலை மாணவர்கள் சாதனை\nPrevious Articleபிளஸ்-1 தேர்வு முடிவு: தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் 2-ஆவது இடம்\nNext Article உடுமலை அரசு கலைக் கல்லூரியில் ஜுன் 4-ல் மாணவர் கலந்தாய்வு\nஅலகுமலையில் குடிநீர் தராமல் புறக்கணிப்பு பொங்கலூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nவேலை நிறுத்த ஆயத்தப்பணிகள் 30 இடங்களில் பிரச்சார கூட்டங்கள் நடத்துவது என தீர்மானம்\nஅடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/11/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-12-19T04:36:43Z", "digest": "sha1:OQBWZGPAMQS6GXVMPNLIL64Q63VAXFQQ", "length": 9086, "nlines": 149, "source_domain": "keelakarai.com", "title": "கொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் மனிதனின் அழிவுக்கு வழிவகுக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதி��� அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nHome டைம் பாஸ் தொழில் நுட்பக் கட்டுரைகள் கொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் மனிதனின் அழிவுக்கு வழிவகுக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் மனிதனின் அழிவுக்கு வழிவகுக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் உருவாக்கப்பவதை தவிர்க்குமாறு உலகின் உயர் மட்ட விஞ்ஞானிகள் பலர் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉலகில் வாழும் மிகப் பெரிய விஞ்ஞானிகள் எனக் கூறப்படும் பேராசிரியர் ஸ்டீவன் ஹாக்கின், நோம் சோமஸ்கி, எலன் மாஸ்க், மற்றும் ஸ்டீவ் வொஸ்னியேக் ஆகியோர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.\nகொடூரமான ரோபோக்களை உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஎதிர்காலத்தில் மிகவும் குறுகிய காலத்தில் முழு மனித இனத்தையும் அழிக்கும் திறன் இந்த ரோபோக்களிடம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.\nஉலகில் பல நாடுகள் போர் நடவடிக்கைகளுக்காகவும் பாலியல் தேவைகளுக்காகவும் ரோபோக்களை உருவாக்கி வருகின்றன.\nஉலகின் பாதுகாப்பு மாத்திரமல்லாது நாகாரீகத்தின் எஞ்சிய பகுதிகளும் இதனால், அழியும் ஆபத்து இருப்பதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nரஷ்யா ஏற்கனவே தனது கண்ணுக்கு புலப்படும் அனைத்தையும் சுட்டுக்கொல்லும் நோக்கில் ரோபோ இயந்திரம் ஒன்றை தயாரித்துள்து.\nமனிதனின் சில செயற்பாடுகள் திரைப்படங்களில் உச்சக்கட்ட இறுதி காட்சிகளில் வரும் துரதிஷ்டவசமான சம்பவங்கள் போல் மனிதனுக்கு அழிவை ஏற்படுத்தும் நிலைமையாக மாற வழிவகுக்கலாம் என்பது நிச்சயமானது.\nபார்வையாளர்களை அசத்திய டொயோட்டோவின் புதிய AI கார் – (வீடியோ)\nஅசத்தும் ஐபோன் X: அசாத்திய சிறப்பம்சங்கள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20181010219068-print.html", "date_download": "2018-12-19T03:24:05Z", "digest": "sha1:YWGAEHBLIMM4W3ZP4VI4NJ7ZVUFGTYFC", "length": 3971, "nlines": 29, "source_domain": "www.kallarai.com", "title": "சாவு அறிவித்தல் — LankasriNotice.com", "raw_content": "\nமண்ணில் : 12 மார்ச் 1931 — விண்ணில் : 7 ஒக்ரோபர் 2018\nயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி சீனிவாச நகரை வசிப���பிடமாகவும் கொண்ட சுப்பையா இராஜதுரை அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சுப்பையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற தையல்நாயகி(இந்திரா) அவர்களின் பாசமிகு கணவரும்,\nவசந்தி(பிரான்ஸ்), பாபு(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nநாகரெத்தினம்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புச் சகோதரரும்,\nராஜன், குமுதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான பஞ்சரட்ணம், தவமணி மற்றும் லலி(இந்தியா), பவானி(இந்தியா), குமாரி(இலங்கை), சிறி(டென்மார்க்), கதிர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nநிஷாந்த், கிருஷ்ணிகா, சிந்துஜா, அஜீத், அஷ்வின், நிஷா, லஜீ ஆகியோரின் அன்புப் பேரனும்,\nடிவ்யா, டிலான், லேனா, கஜீல் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருச்சி ஓயாமாரி மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF/", "date_download": "2018-12-19T03:33:38Z", "digest": "sha1:3PGEDRPXCGAJGULSAUHQBRKNXYE27UYE", "length": 5682, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு ~ அஹமது தாஹிர் அவர்கள்... - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ அஹமது தாஹிர் அவர்கள்…\nமரண அறிவிப்பு ~ அஹமது தாஹிர் அவர்கள்…\nநடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி அஹமது முகைதீன் அவர்களின் புதல்வரும் ஹாஜி அப்துல் அஹது, ஹாஜி ஷஃபீக் அஹமது ஆகியோரின் சகோதாரும் முகம்மது ஹசன் ,முகம்மது ஹுசைன் , முகமது இலியஸ், ஜாகிர் அப்பாஸ் ஆகியோரின் தந்தையும் S.K.M. ஹாஜா முகைதீன் அவர்களின் மச்சானுமான அஹமது தாகிர் அவர்கள் இன்று பிற்பகல் வஃபாதகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா மஃரிப் தொழுகைக்கு பின் மறைக்க பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய ��ுயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/election/electionnews/2018/02/13145934/1145684/premalatha-vijayakanth-says-DMDK-support-to-BJP.vpf", "date_download": "2018-12-19T03:07:50Z", "digest": "sha1:LJ3N3M23NUR2N7FGVZM5F5JWOXXL42UP", "length": 7532, "nlines": 61, "source_domain": "election.maalaimalar.com", "title": "TN election 2016: Election News in Tamil | Therthal Kalam Updated news | Latest Election news Tamil", "raw_content": "\n - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி\nபதிவு: பிப்ரவரி 13, 2018 02:59 மாலை\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\n‘நீட்’ தேர்வு வந்தால் சாமானிய மக்களும் மருத்துவம் படிக்க முடியும். தேர்தல் கூட்டணி குறித்து தலைவர் விஜயகாந்த் தான் முடிவு எடுப்பார் என்று தே.மு.தி.க. மகளிர் அணி செயலாளர் பிரேமலதா கூறினார்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவியும், மகளிர் அணி செயலாளருமான பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமுன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறப்பது குறித்து ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சட்டசபையில் ஜெயலலிதா படம் ஏன் திறக்க கூடாது என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த தெளிவாக கூறியிருக்கிறார்.\nஜெயலலிதா ‘குற்றவாளி’ என்று கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. அவரது படத்தை அ.தி.மு.க. தலைமை கழகத்திலோ, போயஸ் கார்டன் வீட்டிலோ, அல்லது ஜெயலலிதாவால் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆனவர்கள் வீடுகளில் திறக்கட்டும். சட்டமன்றத்தில் திறந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டமன்றம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டானவர்கள், முக்கியமானவர்கள் வாழ்ந்த இடம். ஜெயலலிதா குற்றவாளி இல்லை யென்றால் படத்தை திறப்பதற்கு எதிர்ப்பு இல்லை.\nதமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோதமான அரசு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஆனாலும் அவர்கள் செய்வதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் ஆட்சியாளர்கள் எப்படி செயல்பட போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நீட் தேர்வுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆதரவு அளித்துள்ளார். எங்களுக்கு பிடித்த கருத்துக்களை சொன்னால் பா.ஜனதாவுக்கு ஆதரவா என கேட்கிறார்கள். பல கோடி பணம் தந்து மருத்துவ படிப்புக்கு சேர வேண்டியுள்ளது. ‘நீட்’ தேர்வு வந்தால் சாமானிய மக்களும் மருத்துவம் படிக்க முடியும். தேர்தல் கூட்டணி குறித்து தலைவர் விஜயகாந்த் தான் முடிவு எடுப்பார். முதலில் தேர்தல் வரட்டும் பின்னர் பார்க்கலாம்.\nஇவ்வாறு அவர் கூறினார். #tamilnews\n லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nவாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 117... ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.58 கோடி:... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் வைகோ விளக்கம் 2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி ... ராம மோகன ராவ் சஸ்பெண்ட்: புதிய தலைமை செயலாளராக கிரிஜா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-fans-love-baahubali-2-046018.html", "date_download": "2018-12-19T03:07:49Z", "digest": "sha1:OJH5S6CF5AFZTNXDIRNIA24DNCB5J7JM", "length": 14281, "nlines": 219, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாகுபலி 2(தமிழ்) செம, மெர்சல், மாஸ்டர்பீஸ், உச்சம்: சோஷியல் மீடியா விமர்சனம் | Tamil fans love Baahubali 2 - Tamil Filmibeat", "raw_content": "\n» பாகுபலி 2(தமிழ்) செம, மெர்சல், மாஸ்டர்பீஸ், உச்சம்: சோஷியல் மீடியா விமர்சனம்\nபாகுபலி 2(தமிழ்) செம, மெர்சல், மாஸ்டர்பீஸ், உச்சம்: சோஷியல் மீடியா விமர்சனம்\nசென்னை: பாகுபலி 2 படம் தமிழகத்தில் லேட்டாக ரிலீஸானாலும் படத்தை பார்த்து முடித்த கையோடு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் காலை காட்சிகள் ரத்தானது.\nபின்னர் 11 மணிக்கு மேல் தான் படம் ரிலீஸானது. படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nஅனுஸ்காவ குற்றவாளியா ராணா சபைல இருந்தப்போ பாகுபலி ஒரு தீர்ப்பு கொடுப்பான் குற்றம் செய்தவனுக்கு,\nஅனுஸ்காவ குற்றவாளியா ராணா சபைல இருந்தப்போ பாகுபலி ஒரு தீர்ப்பு கொடுப்பான் குற்றம் செய்தவனுக்கு,\nமகிழ்மதி முதல் பாகத்தை விட பலமடங்கு பலம்.. 👌👌👌👌😍 #பாகுபலி2 #Baahubali2\nமகிழ்மதி முதல் பாகத்தை விட பலமடங்கு பலம்.. 👌👌👌👌😍 #பாகுபலி2 #Baahubali2\nME : கொஞ்சம் பொத்திட்டு அந்தாண்ட நில்லு நான் பார்த்துக்கி��ேன்#Bahubali2 #bahubali2mania\nME : கொஞ்சம் பொத்திட்டு அந்தாண்ட நில்லு நான் பார்த்துக்கிறேன்\n#பாகுபலி2 இந்திய சினிமாவின் உச்சம்\n#பாகுபலி2 இந்திய சினிமாவின் உச்சம்\nதன் நாட்டை காப்பாத்த எதிரி நாட்டுக்கூட\nசண்டை போட்டா அது #பாகுபலி1\nதன் நாட்டை காப்பாத்த தன் விட்டுக்கூட\nசண்டை போட்டா அது #பாகுபலி2\nதன் நாட்டை காப்பாத்த எதிரி நாட்டுக்கூட\nசண்டை போட்டா அது #பாகுபலி1\nதன் நாட்டை காப்பாத்த தன் விட்டுக்கூட\nசண்டை போட்டா அது #பாகுபலி2\nபெண்களின் மேல் கை வைத்தால் வெட்ட வேண்டியது விரல்களை அல்ல.. #தலையை...\nபெண்களின் மேல் கை வைத்தால் வெட்ட வேண்டியது விரல்களை அல்ல.. #தலையை...\nபாகுபலி 2 முதல்நாள்முதல் காட்சி பார்த்தேன்\nஹாட்ஸ் ஆஃப் ராஜமவுலி சார்\nராஜமவுலி சார், மாஸ்டர்பீஸ் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை #masterpiece #writingatitsbest ..என தனுஷ் ட்வீட்டியுள்ளார்.\nஇந்திய சினிமாவில் இனிமேல் இதுபோல் ஒரு படத்தை எடுக்கமுடியுமா\nஇந்திய சினிமாவில் இனிமேல் இதுபோல் ஒரு படத்தை எடுக்கமுடியுமா\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேரளாவில் இருந்து மும்பை போய் போலீசிடம் திட்டு வாங்கிய துல்கர்: காரணம் ஒரு நடிகை\nதிருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா: தீபிகா என்ன சொன்னார் தெரியுமா\nடொமாட்டோவுக்கும், ஜொமாட்டோவுக்கும் இடையே என்ன வித்தியாசம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ootylivetoday.internationalnewstimes.com/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-12-19T03:47:36Z", "digest": "sha1:BINUNR5MJX3WWDGSFC4BGWECGXPEH7A7", "length": 23656, "nlines": 228, "source_domain": "ootylivetoday.internationalnewstimes.com", "title": "ootylivetoday", "raw_content": "\nகேன் வில்லியம்சன் கான், விராட் கோஹ்லி மற்றும் பலர் - கிரிக்கெட் நியூஸ் இன்று, 8 டிசம்பர் 2018 - ஸ்போர்ட்ஸ்வீடா\nகுறைந்த விலை மிகவும் பிரபலமான ஆப்பிள் வாட்ச் அம்சம் - மேக் பழம்\nபாதுகாப்பில் உள்ள மருத்துவ காட்சி U மும்பைக்கு ஒரு உச்சிமாநாடு - புரோ கபாடி\n5G சாம்சங் கேலக்ஸி S10 அடிப்படையில் H1 இல் வெரிசோன் மீது தொடங்க உறுதி 2019 - Xda- உருவாக்குநர்கள்\nகறுப்பு பணம்: சுவிஸ் வங்கி இரண்டு இந்திய நிறுவனங்களின் பெயர்களை வெளிப்படுத்தும் ஒரு பெரிய நடவடிக்கையில், பயம் பரவியது - செய்திகள் ப\nஓம்ஃப் மற்றும் விண்டேஜ் மந்திரம் ஒரு கோடு கொண்டு, ஜனவரி கபூர் தனது சமீபத்திய அட்டையில் ஒரு பார்வை - Times Now\nசெயற்கை நுண்ணறிவு போக்குகள் 2019 ஆம் ஆண்டில் பார்க்க வேண்டும் - ஃபோர்ப்ஸ்\nஹாக்கி உலகக் கோப்பை 2018, போட்டி 11: ஸ்பெயின் vs பிரான்ஸ், லைவ் ஸ்கோர், வர்ணனையாளர் & amp; மேம்படுத்தல்கள் - Sportskeeda\nஇரண்டு ஆண்டுகள் கழித்து, உதய் கோட்டக் இப்போது குறிப்பு தடை மோசமாக நிறைவேற்றப்பட்டது என்கிறார் - பொருளாதார டைம்ஸ்\nபுகாரி கபாடி 2018 ஹைலைட்ஸ்: யு மும்பா, தெலுங்கு டைட்டன்ஸ் வசூல் வெற்றிகள் - இந்திய எக்ஸ்பிரஸ்\nஎப்படி ஒரு பெண் அப்பாவி-தோற்றமளித்தது பருவம் கிட்டத்தட்ட அவளை கொலை - டெய்லி மெயில்\nநிலவு வழியாக நாம் எப்படிப் பெறுவோம்: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முன்னால் சாலையில் ஒரு பார்வை - டைம்ஸ் ஆஃப் இந்தியா\nமோக்லி: நெட்ஃபிக்ஸ் திரைப்படம் மெட்டோவுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி ஃப்ரீடா பிண்டோ, இந்தியாவுக்கு முக்கியம் - இந்துஸ்தான் டைம்ஸ்\nகூட்டு வலி அளவிடுதல் - தி அமெரிக்கன்ஸ்டன்\nவானியலாளர்கள் புதர்களை மறைத்துள்ள கிரகங்கள் ஒரு புதையல் கண்டுபிடிக்க - டைம்ஸ் இப்போது\nகாஃபி வித் கரன் சீசன் 6: பத்ஷாஹ் சல்ரகுமா ரசிகர் - தி எக்ஸ்பிரஸ்\nSpaceX கிறிஸ்துமஸ் இரவு உணவிற்கு விண்வெளி நிலையம் புகைபிடித்த வான்கோழி, பீன்ஸ் வழங்குகிறது - இந்தியா இன்று\nகேப்டன் மார்வெலின் புதிய டிரெய்லர்: ப்ரீ லாஸ்ஸன் ஒரு உலகளாவிய போரை முடிக்க விரும்புகிறார் - தி எக்ஸ்பிரஸ்\nSpaceX 64 ராக்கெட்டுகளுடன் Falcon 9 ராக்கெட் தொடங்குகிறது - டைம்ஸ் நவ்\nசாம்சங் கேலக்ஸி A8 ஸ்டார் இறங்கும் பக்கத்தில் DSLR புகைப்படம் பயன்படுத்தி சாம்சங் பிடித்து - GSMArena.com செய்தி - GSMArena.com\n மெஸ்ஸி விமர்சனத்திற்கு பிறகு பிரளயம்\nபுலாண்ட்ஷர் வன்முறை: ஒரு போலீஸ்காரரின் மகன், அவர் தத்ரி பாதிக்கப்பட்ட அக்லாக் - இந்திய எக்ஸ்பிரஸ்\nகுழந்தையின் கார் இடங்களில் நச்சு சுடர் retardants தீங்கு ஏற்படலாம், ஆய்வு கூறுகிறது - இந்தியா தொலைக்காட்சி செய்திகள்\nஷாங்காயில் உள்ள வெளிநாட்டவர்கள் எச்.ஐ.வி சோதனை பற்றி விவாதிக்கின்றனர்\nயுனிசெப் விருதுகள், இந்திய அரசியல்வாதி சுப்பிரியா சுலே குழந்தைகள் நலனுக்காக - சதீஷ் ரெட்டி\nஜாதகம் இன்று, டிசம்பர் 4, 2018: மேஷம், மகர, டாரஸ், ​​ஸ்கார்பியோ, தனுசு, துலாம், ஜெமினி, புற்றுநோய் ஜோதிடம் கணிப்பு - இந்திய எக்ஸ்பிரஸ்\nபுற்றுநோயால் ஏற்படும் ஆபத்து காரணமாக ரத்த அழுத்தம் அதிகரித்தது - டேட்டன் டெய்லி நியூஸ்\nMi A1 ஆண்ட்ராய்ட் பை பீட்டாவை பெறுகிறது - Notebookcheck.net\nGoAir புதிய ஆண்டு விற்பனை: இப்போது, ​​ரூ. பாதைகளை சரிபார்க்கவும், பிற விவரங்கள் - தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nஆயுஷ்மன் குர்ரனாவின் மனைவி தஹிரா காஷ்யப்பின் இயக்குனராக அறிமுகமான மாதுரி தீட்சித் உள்ளே டைம்ஸ் - இப்போது டைம்ஸ்\nஉங்கள் சிறியவர்களுக்கான குளிர்கால பாதுகாப்பு - வணிக தரநிலை\nபுதிய 'ஃபார் க்ரி நியூ டான்' கேம்லீல் வெளிப்பட்டது - காமிக்.காம்\nலேபர்ஸ் நியூஸ்: லெப்ரான் ஜேம்ஸ் ஏமாற்றப்பட்டார், ஆனால் அதிகாரிகளை விமர்சிக்காமல் சாத்தியமான அபாயத்தை தவிர்க்கிறார் - LakersNation.com\n'அழகிய ஆக்கிரமிப்பு' ஆய்வு நாம் ஏன் அழகிய குழந்தைகளையும் விலங்குகளையும் பிடிக்க விரும்புகிறோமோ - கிஸ்மோடோ இங்கிலாந்து\nஐஎல்சி 2018, டெல்லி டைனமோஸ் Vs மும்பை நகரம்: மும்பை வீட்டிற்கு பின்னால் டெல்லி 4-2 என்ற வீட்டிற்கு வீசிய - இந்திய எக்ஸ்பிரஸ்\nஆசிய யுகம் - சீனாவின் நிலப்பரப்புக்கு முன்னோடியாக சீனா செயல்படுகிறது\nரோஜர் ஃபெடரர் நோவக் ஜோகோவிக் மற்றும் ஆண்டி முர்ரே ஆகியோரை விட மோசமானவர் - முல்லர் - எக்ஸ்பிரஸ்\nஈஷா அம்பானி திருமணம்: தீபிகா-ரன��வீர் உதய்பூர் செல்கிறார், அபிஷேகம் அரவிந்தாவுடன் நடிக்கிறார். வீடியோக்கள் பார்க்க - இந்துஸ்தான் டைம்ஸ்\nநான்கு புதிய கறுப்பு துளை இணைப்புகளிலிருந்து - அர்ஸ் டெக்னிகியிலிருந்து இயற்பியல் வல்லுநர்கள் ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தனர்\nவிம்பிள்டன் வேன் டிஜ்க் - ESPN.co.uk\nகுறைந்த விலை மிகவும் பிரபலமான ஆப்பிள் வாட்ச் அம்சம் - மேக் பழம்\nஆசிய யுகம் - ராக்கெட் விபத்து - ரஷ்யா முதல் ஐஎஸ்எஸ் முதல் மனிதர் பயணத்தை தொடங்குகிறது\nமுதல் 5G ஐபோன் அடுத்த ஆண்டு வெளியீடு: ஆப்பிள் திட்டமிடல் என்ன - இங்கே நிதி எக்ஸ்பிரஸ்\nஇரண்டு ஆண்டுகள் கழித்து, உதய் கோட்டக் இப்போது குறிப்பு தடை மோசமாக நிறைவேற்றப்பட்டது என்கிறார் - பொருளாதார டைம்ஸ்\nஐஎல்சி 2018, டெல்லி டைனமோஸ் Vs மும்பை நகரம்: மும்பை வீட்டிற்கு பின்னால் டெல்லி 4-2 என்ற வீட்டிற்கு வீசிய - இந்திய எக்ஸ்பிரஸ்\nராம் கோயிலுக்கு வரவேண்டாம், ஆனால் நீங்கள் வாக்களித்தீர்கள்: RSS No.2 'Bhaiyyaji' ஜோஷிக்கு டெல்லி ராம் கோயில் பேரணி\nஆயுஷ்மன் குர்ரனாவின் மனைவி தஹிரா காஷ்யப்பின் இயக்குனராக அறிமுகமான மாதுரி தீட்சித் உள்ளே டைம்ஸ் - இப்போது டைம்ஸ்\nமோக்லி: நெட்ஃபிக்ஸ் திரைப்படம் மெட்டோவுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி ஃப்ரீடா பிண்டோ, இந்தியாவுக்கு முக்கியம் - இந்துஸ்தான் டைம்ஸ்\nகேன் வில்லியம்சன் கான், விராட் கோஹ்லி மற்றும் பலர் - கிரிக்கெட் நியூஸ் இன்று, 8 டிசம்பர் 2018 - ஸ்போர்ட்ஸ்வீடா\nகறுப்பு பணம்: சுவிஸ் வங்கி இரண்டு இந்திய நிறுவனங்களின் பெயர்களை வெளிப்படுத்தும் ஒரு பெரிய நடவடிக்கையில், பயம் பரவியது - செய்திகள் ப\nவிம்பிள்டன் வேன் டிஜ்க் - ESPN.co.uk\nஹாக்கி உலகக் கோப்பை 2018, போட்டி 11: ஸ்பெயின் vs பிரான்ஸ், லைவ் ஸ்கோர், வர்ணனையாளர் & amp; மேம்படுத்தல்கள் - Sportskeeda\nபிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் திருமணத்தில் சோஃபி டர்னர் ஜோக்ஸின் விளையாட்டுக்கு ஊக்கமளிக்கிறார் - NDTV News\nSpaceX கிறிஸ்துமஸ் இரவு உணவிற்கு விண்வெளி நிலையம் புகைபிடித்த வான்கோழி, பீன்ஸ் வழங்குகிறது - இந்தியா இன்று\n5G சாம்சங் கேலக்ஸி S10 அடிப்படையில் H1 இல் வெரிசோன் மீது தொடங்க உறுதி 2019 - Xda- உருவாக்குநர்கள்\nஆசிய யுகம் - சீனாவின் நிலப்பரப்புக்கு முன்னோடியாக சீனா செயல்படுகிறது\nகுழந்தை பருவத்தில் தொற்றுநோய்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம்: ஆய���வு - டைம்ஸ் இப்பொழுது\nராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 & amp; 500 பைக்குகள் பின்புற டிஸ்க் ப்ரேக் கிடைக்கும்; விலை ரூ. 1.28 லட்சம் - NDTVAuto.com\nஷாங்காயில் உள்ள வெளிநாட்டவர்கள் எச்.ஐ.வி சோதனை பற்றி விவாதிக்கின்றனர்\nவானியலாளர்கள் புதர்களை மறைத்துள்ள கிரகங்கள் ஒரு புதையல் கண்டுபிடிக்க - டைம்ஸ் இப்போது\n\"ஃபில்ட் வெர்டா பேட்\": விராட் கோஹ்லி ஸ்டீவ் ஸ்மித், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் பந்து-டாம்பரிங் ஸ்கேண்டல் கிரிக்கெட் செய்திகள் - NDTV விளையாட்டு\nஈஷா அம்பானி திருமணம்: தீபிகா-ரன்வீர் உதய்பூர் செல்கிறார், அபிஷேகம் அரவிந்தாவுடன் நடிக்கிறார். வீடியோக்கள் பார்க்க - இந்துஸ்தான் டைம்ஸ்\nசெயற்கை நுண்ணறிவு போக்குகள் 2019 ஆம் ஆண்டில் பார்க்க வேண்டும் - ஃபோர்ப்ஸ்\n மெஸ்ஸி விமர்சனத்திற்கு பிறகு பிரளயம்\nரோஜர் ஃபெடரர் நோவக் ஜோகோவிக் மற்றும் ஆண்டி முர்ரே ஆகியோரை விட மோசமானவர் - முல்லர் - எக்ஸ்பிரஸ்\nசீனாவை ஹவாய் சி.எஃப்.ஓ. மெங் வென்ஜோ அல்லது முகம் விளைவுகளை விடுவிக்க கனடாவை வலியுறுத்துகிறது - டைம்ஸ் நவ்\nபி.ஜி. பாஸ் 12 - டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தனது தாயின் முன் ஸ்ரீசாந்திற்கு ரோஹித் சுசந்தி மன்னிப்பு கேட்கிறார்\nபுதிய 'ஃபார் க்ரி நியூ டான்' கேம்லீல் வெளிப்பட்டது - காமிக்.காம்\n'அழகிய ஆக்கிரமிப்பு' ஆய்வு நாம் ஏன் அழகிய குழந்தைகளையும் விலங்குகளையும் பிடிக்க விரும்புகிறோமோ - கிஸ்மோடோ இங்கிலாந்து\nஉங்கள் சிறியவர்களுக்கான குளிர்கால பாதுகாப்பு - வணிக தரநிலை\nபுலாண்ட்ஷர் வன்முறை: ஒரு போலீஸ்காரரின் மகன், அவர் தத்ரி பாதிக்கப்பட்ட அக்லாக் - இந்திய எக்ஸ்பிரஸ்\n#GamingBytes: 'PUBG மொபைல்' மற்றும் 'குடியுரிமை ஈவில் 2' ஒரு குறுக்கு பெறுதல் - NewsBytes\nநிலவு வழியாக நாம் எப்படிப் பெறுவோம்: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முன்னால் சாலையில் ஒரு பார்வை - டைம்ஸ் ஆஃப் இந்தியா\nயுனிசெப் விருதுகள், இந்திய அரசியல்வாதி சுப்பிரியா சுலே குழந்தைகள் நலனுக்காக - சதீஷ் ரெட்டி\nஓம்ஃப் மற்றும் விண்டேஜ் மந்திரம் ஒரு கோடு கொண்டு, ஜனவரி கபூர் தனது சமீபத்திய அட்டையில் ஒரு பார்வை - Times Now\nகேப்டன் மார்வெலின் புதிய டிரெய்லர்: ப்ரீ லாஸ்ஸன் ஒரு உலகளாவிய போரை முடிக்க விரும்புகிறார் - தி எக்ஸ்பிரஸ்\nபுகாரி கபாடி 2018 ஹைலைட்ஸ்: யு மும்பா, தெலுங்கு டைட்டன்ஸ் வசூல் வெற்றிகள் - இந்திய எக்ஸ்பிரஸ்\nராகுல் காந்தி காங்கிரஸ் மந்திரிகளை மகளிர் மசோதாவை ஆதரிக்கிறார் - NDTV News\nஎப்படி ஒரு பெண் அப்பாவி-தோற்றமளித்தது பருவம் கிட்டத்தட்ட அவளை கொலை - டெய்லி மெயில்\nடி.சி.எஸ்., டிஎன்சி நிராகரிக்கப்பட்டது. 77-ல் டெக்கான் ஹெரால்டு ஐஎன்-க்காக பன் சிஸ்டம் உருவாக்கப்பட்டது\n'அழகிய ஆக்கிரமிப்பு' ஆய்வு நாம் ஏன் அழகிய குழந்தைகளையும் விலங்குகளையும் பிடிக்க விரும்புகிறோமோ - கிஸ்மோடோ இங்கிலாந்து\nGoAir புதிய ஆண்டு விற்பனை: இப்போது, ​​ரூ. பாதைகளை சரிபார்க்கவும், பிற விவரங்கள் - தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/gallery-detail.php?nwsId=27622", "date_download": "2018-12-19T03:06:52Z", "digest": "sha1:AVNQICBOBUIB5SAJTGIXWCYS5AWOFYE5", "length": 6952, "nlines": 69, "source_domain": "thaimoli.com", "title": "Gallery Title - Thaimoli", "raw_content": "\nபோராட்டத்தை கைவிட போலீஸ் வேண்டுகோள்-\nசென்னை, ஜன.21: மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், ஜல்லிக்கட்டு நடத்த அரசு அவசர சட்டம் இயற்ற உள்ளதாக கூறினர். இதனை ஏற்க மறுத்த மாணவர்கள் வாடிவாசல் வழியாக காளைகள் வரும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். சென்னை மெரினாவில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் டெல்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு நடத்த இன்னும் ஓரிரு நாட்களில் அவசர சட்டம் இயற்றப்படும் என்றார்.\nஇதைத்தொடர்ந்து அவசர சட்டம் அறிவிப்பு தொடர்பான அறிக்கையுடன் மைலாப்பூர் போலீஸ் துணை கமிஷ்னர் பாலகிருஷ்ணா மெரினா கடற்கரைக்கு வந்தார். போராட்டக்குழுவினர் மத்தியில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை குறித்து விளக்கினார். மேலும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அவசர சட்டம் தொடர்பான அறிக்கையையும் அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மத்தியில் வாசித்தார்.\nமாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பாலகிருஷ்ணா தெரிவித்தார். அரசின் நடவடிக்கைகள் மற்றும் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கமிஷ்னர் பாலகிருஷ்ணா வேண்டுகோள் விடுத்தார். கமிஷ்னர் பேசுவதை அமைதியாக கேட்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர்.\nஅவசர சட்டம் பிறப்பித்து வாடிவாசல் வழியாக காளைகள் வரும் வரை போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.\nசிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயத்தில் மோசமான நிர்வாக சீர்கேடு\nஏய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி\nகேடிஎம் கொமூட்டர் ரயில் அட்டவணையில் மாற்றம்\nபோராட்டத்தை கைவிட போலீஸ் வேண்டுகோள்-\nமெரீனா கடற்கரையில் கொந்தளித்த மாணவர்கள்\nஇந்தியா&மலேசியா 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nமூன்றாம் உலகப்போர் மே 13இல் தொடங்கும்\nதமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பு\nசசிகலாவுக்கு 4 ஆண்டு தண்டனை உறுதி உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி...\nமனித மூளையின் எடை வளர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/baba-ramdev-invades-telecom-patanjali-to-offer-swadeshi-sim-cards/", "date_download": "2018-12-19T04:21:39Z", "digest": "sha1:KBTMRBB2ENP7SGYKGKOVIBEL6UAGS5KJ", "length": 10594, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம், பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து டெலிகாம் துறையில் நுழைஞ்சிடுச்சு! – AanthaiReporter.Com", "raw_content": "\nபாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம், பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து டெலிகாம் துறையில் நுழைஞ்சிடுச்சு\nநம் நாட்டில் ரிலைன்ஸ் ஜியோ நிறுவனத்தின் செயல்பாட்டிற்கு பிறகு சர்வதேச அளவில் அதிகம் பேர் இணையத்தை உபயோகிக்கும் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ள நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம், பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து டெலிகாம் துறையில் அடியெடுத்து வைத்துள்ளது.\nதற்போதைய உலகில் மனிதர்களை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது என்றால் மிகை யல்ல.இன்றைய அறிவியல் உலகம் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் மூலம் மிக உன்னதமான பிணைப்பை உலக மக்களிடையே எளிமையாக்கிவிட்டது. இப்போதைய நிலையில் நாள் ஒன்றுக்கு உலகத்தில் அங்கீகரிக்கப் பட்டு மற்றும் அங்கீகரிக்கப்படாத நிலையில் மொத்தம் ஆயிரத்திற்க்கும் அதிகமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. இது அனைத்திலும் நமக்கு பயன் தரும் விடயங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு இந்த கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. ஆனால் இந்த கண்டுபிடிப்புகளால் பாதிப்புகள் என்ன அதைப் பற்றி எந்த சிந்தனையும் இன்றியே இன்றைய அறிவியல் வளர்ச்சி தினந்தோறும் வெற்றி நடைபோட்டுக்கொண்டு இருக்கிறது. பிரச்சனைகள் எப்பொழுது வருகிறதோ அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் மட்டுமே அனைவரின் மனதிலும் குடியேறியுள்ளது என்பது யாராலும் மறுக்கமுடியாத ஒரு உண்மை..\nஇதனிடையே யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த 2006-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிறுவனம் இயற்கை பொருட்களை கொண்டு பற்பசை,தேன்,நூடுல்ஸ்,கூந்தல் தைலம்,சமையல் எண்ணெய், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இத்தகைய பொருட்களில் ரசாயனக் கலப்பு இல்லை என்றும்,இயற்கையாக உள்நாட்டில் தயாராகும் பொருட்கள் என்றும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது.\nஇதனால் நாடு முழுவதும் ஏராளமான மக்கள் நம்பிக்கையுடன் பதஞ்சலி பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆன்லைனிலும்,நேரடி ஷோரூம்களை அமைத்தும் இந்தியா முழுவதும் பதஞ்சலி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தற்போது பிஎஸ்.என்.எல் உடன் இணைந்து டெலிகாம் துறையிலும் பதஞ்சலி நிறுவனம் அடியெடுத்து வைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சுதேதி சம்ரித்தி என்ற புதிய சிம் கார்டு இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த சிம் கார்டு மூலம் ரூ.144-இல் அன்லிமிடெட் வாய்ஸ்கால், 2ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்.கள் ஆகியவற்றை பயன்படுத்த முடியும். முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு இந்த சிம்கார்டுகள் வழங்கப்படுகின்றன. கூடிய விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்த சிம் கார்டுகள் விற்பனைக்கு வரவுள்ளன.\nகுறிப்பாக இதனுடன் மருத்துவ காப்பீடு,ஆயுள் காப்பீடு வசதிகளும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த சிம்கார்டு மூலம் வாடிக்கையாளர்கள் 10 சதவீத தள்ளுபடியில் பதஞ்சலி நிறுவன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevமிஸ்டர். சந்திரமெளலி : ஜூலை 6ல் ரிலீஸ்\nசிலைக் கடத்தல் விசாரணை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மீதே புகார்\nஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி\nஇலங்கை பிரதமர் பதவியிலிருந்து வ���லகிய ராஜபக்சே எதிர் கட்சி தலைவரானார்\nவிஜய் சேதுபதி & இயக்குனர் சீனு ராமசாமி கூட்டணியின் புதுப் பட ஷூட் ஸ்டார்ட்\nமதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகேபிள் & டிடிஹெச் ( டிவி) கட்டணம் ஜனவரி 1-ஆம் தேதி எகிறுது:- மத்திய அரசு முடிவு\nபிரபஞ்ச அழகி (மிஸ் யுனிவர்ஸ்) பட்டத்தை பிலிப்பைன்ஸ் கேட்ரியோனா கிரே வென்றார்\nராஜஸ்தான் : அசோக் கெலாட் முதல்வராக பதவியேற்றார் .. துணை முதல்வரானார் சச்சின் பைலட்\nஉங்களுக்கு வேலை கிடைக்காமல் போகட்டும் – இளம் ஊடகவியலாளர்களுக்குச் சாபம்\nசாடிஸ்ட் பிரதமர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/03/medicine-for-Rickets.html", "date_download": "2018-12-19T04:28:00Z", "digest": "sha1:FZ5JVEIP4NEZR5DXFXZCY3XVE6UB36LT", "length": 6506, "nlines": 112, "source_domain": "www.tamilxp.com", "title": "எலும்புருக்கி நோயை குணப்படுத்தும் இயற்க்கை மருந்துகள் என்ன - TamilXP", "raw_content": "\nHome Health எலும்புருக்கி நோயை குணப்படுத்தும் இயற்க்கை மருந்துகள் என்ன\nஎலும்புருக்கி நோயை குணப்படுத்தும் இயற்க்கை மருந்துகள் என்ன\nஎலும்புருக்கி நோயின் காரணமாகத் தொண்டையில் அடிக்கடி சளி வந்து அடைத்துக் கொண்டு குரல் கம்மும். இதனை போக்கிட வல்லாரையையும் தூதுவேளையையும் சமபங்கு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனை காய்ச்சிய பாலில் கலந்து உட்கொள்ள வேண்டும்.\nஇலவங்கப்பூவுடன் மகரப்பூ, குங்குமப்பூ, சிறு நாகப்பூ, அஸ்வகந்தி ஆகியவைகளைச் சமஎடை எடுத்து நன்கு சுத்தம் செய்து, பின்னர் அதிமதுரக் கஷாயத்தைக் கொண்டு நன்றாக அரைத்து, மிளகின் அளவுக்கு உருட்டி நிழலில் காய வைத்துப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு வேளைக்கு இரண்டு உருண்டை வீதம் காலையிலும் மாலையிலும் நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர காசநோய் குணமாகும்.\nமயில் மாணிக்கத்தின் இலையை அரைத்துத் தயிருடன் கலந்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வர காசநோய்கள் குணமாகும்.\nமாதுளை வேரைச் சுத்தம் செய்து கஷாயமாக காய்ச்சிப் பாதியளவாக வற்ற வைத்துக் காய்ச்சிய பசும்பாலுடன் கலந்து ஒரு மண்டலம் உட்கொள்ள எலும்புருக்கி நோய் குணமாகும்.\nஎலும்புருக்கி நோயைக் குணப்படுத்த கற்றாழை சோற்று எண்ணெய் (குமரி எண்ணெய்) நல்ல மருந்தாகும்.\nதண்ணீர்விட்டான் கிழங்கு எலும்புருக்��ி நோயைக் குணப்படுத்த உதவும்.\nசீந்தில் கொடியைச் சதைத்துக் கஷாயம் வைத்துப் பருகுவதன் மூலம் எலும்புருக்கி குணமாகும்\nஎலும்புருக்கி நோயுள்ளவர்கள் தினமும் நான்கு பேரீச்சம் பழங்களை உட்கொண்டு காய்ச்சிய பசும்பாலையும் பருகி வர வேண்டும்.\nஎலும்புருக்கி நோயைக் குணப்படுத்த வில்வம் பழம் நல்ல மருந்தாகும்.\nமலை நெல்லிக்காய என போற்றப்படும் நெல்லிக்கனியை உன்பதன் மூலம் காசநோயை போக்க மூடியும்.\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை\nகூகுள் சர்ச் செய்ததால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண்\nஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் என்ன\nசென்னையை நோக்கி வருகிறது “பெத்தாய்” புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/04/Savasana-steps-and-it-benefits.html", "date_download": "2018-12-19T03:46:12Z", "digest": "sha1:JTGM3V3YORM3XETWP7ECA435TVMSCZXH", "length": 4734, "nlines": 110, "source_domain": "www.tamilxp.com", "title": "சாந்தியாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன? - TamilXP", "raw_content": "\nHome Yoga சாந்தியாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nசாந்தியாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nமன அடக்கம், மனவலிமை, மன அமைதி இவற்றை மனத்தில் நினைத்த மாத்திரத்தில் நிலை நிறுத்தக் கூடிய ஆசனம் சாந்தியாசனம். இதற்கு சவாசனம் என்ற பெயரும் உண்டு. பேச்சு மூச்சற்று செத்த சவம் போலிருந்து மனதை ஒரு நிலைப்படுத்த சொன்ன சித்தர்களின் நோக்கம் இந்த சாந்தியாசனத்தால் நிறைவேறும்.\nதரைவிரிப்பில் மல்லாந்து படுத்துக் கொண்டு கால், கைகளை தளர்த்தி சதைக் கூட்டங்களை தன் வசமிழந்த நிலையிலிருக்கச் செய்யவும்.\nகண்களை மூடிக் கொண்டு மனதை இறைவன் பால் நிலை நிறுத்தி சுமார் ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடங்கள் வரை இருக்கவும். இதுவே சாந்தியாசனம் என்பபடும். பின்னர் உடலை அசைத்து இயல்பு நிலைக்குத் திரும்பவும்.\nஉடலில் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் போக்க வல்லது\nசூரிய நமஸ்காரம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nஉத்தரபத்மாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nதிரிகோணாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nகூகுள் சர்ச் செய்ததால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண்\nஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் என்ன\nசென்னையை நோக்கி வருகிறது “பெத்தாய்” புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/113886-shanthi-williams-talks-about-her-acting-career-and-personal-life.html", "date_download": "2018-12-19T04:07:37Z", "digest": "sha1:A3YZVOGOXGDM5NXTKDOJF3ETBJ2DYTVR", "length": 26899, "nlines": 408, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ஆயிரம் புடவைகளை வித்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினேன்!” நெகிழும் நடிகை சாந்தி வில்லியம்ஸ் | Shanthi Williams talks about her acting career and personal life", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:58 (18/01/2018)\n“ஆயிரம் புடவைகளை வித்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினேன்” நெகிழும் நடிகை சாந்தி வில்லியம்ஸ்\n“மிக மிக வசதி, வாட்டும் ஏழ்மை என இருவித சூழலையும் எதிர்கொண்டிருக்கிறேன். வசதியோடு நடிச்ச காலத்துக்கும், குடும்பத் தேவைக்காக நடிக்கும் காலத்துக்குமான இடைவெளியில் நான் கற்ற பாடங்கள் மிக அதிகம். அதெல்லாம் மனதின் அழியாச் சுவடுகள்'' என நெகிழ்ச்சியுடன் பேசுகிறார், நடிகை சாந்தி வில்லியம்ஸ்.\n\"முதல் சினிமா வாய்ப்பு எப்படிக் கிடைச்சுது\n\"பிறந்தது கோயம்புத்தூர். வளர்ந்ததெல்லாம் சென்னை. அசோக் நகரில் ஒரு ஸ்கூல்ல எட்டாவது படிச்சுட்டிருந்தப்போ, மலையாள 'செம்மீன்' படத்தை இயக்கிய ராமு சார், ஸ்கூலுக்குப் பக்கத்தில் வசித்தார். நான் சிவப்பாகவும் உயரமாகவும் இருப்பேன். ஸ்கூலுக்கு காரில் வந்து இறங்கும் என்னைப் பலமுறை பார்த்திருக்கார். அதனால், காட்டுவாசிகள் பற்றிய மலையாள டாக்குமென்ட்ரி படத்தில் நடிக்க கேட்டார். அப்படித்தான் 1972-ம் வருஷம் அதில் நடிச்சேன். 11 வயசுலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினேன். தொடர்ந்து நிறைய மலையாள படங்களில் ஹீரோயினா நடிச்சேன்.\"\n\"படிப்பில் கவனம் செலுத்துவது சிரமமாக இருந்திருக்குமே...\"\n\"ஆமாம். இரவு பகலா ஷூட்டிங் நடக்கும். அதிகாலை நாலு மணிக்குத்தான் ரூமுக்கு வருவேன். ஒரு மணி நேரத்தில் ரெடியாகி, இன்னொரு படத்தின் ஷூட்டிங்ல கலந்துப்பேன். இடையில் அரை மணி நேரம்தான் தூக்கத்துக்கு. குளிக்கிறதுக்காக பாத்ரூமுக்குப் போய், பல நாள்கள் அங்கேயே தூங்கியிருக்கேன். இப்படி நடிச்சுக்கிட்டே எப்படியோ பத்தாவது முடிச்சுட்டேன். அப்புறம் படிப்பைத் தொடர முடியலை.\"\n“தமிழ் சினிமா என்ட்ரி எப்படி அமைஞ்சது\n“1976-ம் வருஷம் 'மாந்தோப்பு கிளியே' படத்தின் மூலமா தமிழில் அறிமுகமானேன். 'பணம் பெண் பாசம்', 'மூடுபனி' உள்ளிட்ட நிறையப் படங்களில் நடிச்சேன். 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்துக்குப் பிறகு கல்யாணமாகி நடிப்பை நிறுத்திட்டேன்.''\n\"கணவரின் இறப்பு உங்க வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது\n\"கணவர் வில்லியம்ஸ், மலையாள சினிமாவின் பிரபலமான கேமராமேன். அவரும் நானும் ஒரு மலையாளப் படத்தில் வொர்க் பண்ணினோம். அவருக்கு என்னைப் பிடிச்சுப்போய் என் பெற்றோரிடம் பேசினார். 1979-ம் வருஷம் கல்யாணம் ஆச்சு. அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் பிறந்தாங்க. குடும்பத்தை கவனிச்சுக்க நடிப்பை நிறுத்திட்டேன். அந்த நேரத்தில் சினிமா துறையினருக்கும், சில நடிகர்களுக்கும் என் கணவர் செய்த உதவி ரொம்ப பெருசு. அவரின் கால்ஷீட்டுக்காக காத்துகிட்டிருந்த பிரபலங்கள் அதிகம். ஆனால், உடல்நிலை சரியில்லாமல் அவர் இருந்தப்போ, உதவிக்குனு யாருமே வரலை. என் கணவர் கோடிகளில் சம்பாதிச்ச காலத்திலும் 200 ரூபாய் புடவைதான் கட்டுவேன். அதனால், திடீர் வறுமை என் மனசில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலை. ஆனால், 75 பைசா கொடுத்து அவர் பஸ்ல போகும் சூழ்நிலை வந்தப்போ பல நாள் அழுதிருக்கேன். எங்கிட்ட இருந்த ஆயிரம் புடவைகளை வித்துதான் குழந்தைகளைப் படிக்கவெச்சேன். குடும்பச் செலவுக்காக 18 வருஷத்துக்குப் பிறகு 1990-ம் வருஷம் நடிப்புக்கு ரீ-என்ட்ரி கொடுத்தேன். 'உதயா', 'ஜோடி', 'டும் டும் டும்', 'மனதை திருட்டிவிட்டாய்', 'பாபநாசம்' உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்ளில் நடிச்சுட்டேன். ஆனாலும், கணவரை இழந்த துயரத்திலிருந்து இன்னும் மீள முடியலை.''\n“ 'மெட்டி ஒலி' உள்பட பல சீரியல்களில் உங்க நடிப்புக்கு கிடைச்ச ரீச் பெருசு. அந்த அனுபவம் பற்றி...\"\n\"என்னோட கஷ்டமான சூழல்ல ராதிகா மேடம்தான் 'சித்தி' சீரியல்மூலமா சின்னத்திரையில் முதல் வாய்ப்பு கொடுத்தாங்க. தொடர்ந்து 'வாணி ராணி' வரை அவங்களின் எல்லா சீரியல்களிலும் நடிச்சுட்டிருக்கேன். 'மெட்டி ஒலி' ராஜம்மா கேரக்டர் பெரிய ரீச் கொடுத்துச்சு. ரொம்ப நெகட்டிவ் ரோல் அது. சீரியல் ஒளிபரப்பான சமயத்தில் தினமும் என்னை திட்டினவங்க எண்ணிக்கைக்கு கணக்கே இல்லை. 'எதுக்கு இப்படி மருமகளைக் கொடுமை பண்றே'னு அடிக்காத குறையாக பாய்ஞ்சவங்க உண்டு. அந்த சீரியல்ல நடிச்சுட்டிருந்தப்போதான் என் கணவர் காலமானார். அப்போ பொருளாதார ரீதியாக ரொம்ப கஷ்டத்தில் இருந்தேன். 'மெட்டி ஒலி' டைரக்டர் திருமுருகன் சார் மற்றும் தயாரிப்பாளர் சித்திக் சார் செய்த உதவிகளை என் வாழ்நாளுக்கும் மறக்கமாட்டேன்.\"\n“இப்போ வரை நெகட்டிவ் ரோலில்தான் அதிகமா நடிக்கறீங்க அது ஏன்\n“ 'மெட்டி ஒலி' சீரியலின் வெற்றியால் அடுத்தடுத்து நெகட்டிவ் ரோலே வந்தது. நிஜத்துல நான் ரொம்ப அமைதி. அதுக்கு ஆப்போசிட்டா நெகட்டிவ் ரோலில் நடிக்கிறதை நினைச்சு பல நேரங்களில் சிரிச்சுப்பேன். இதுவரை முப்பதுக்கும் அதிகமான சீரியல்களில் நடிச்சுட்டேன்.\"\n“முன்புபோல சினிமாவில் உங்களைப் பார்க்க முடியலையே...''\n“எங்கே போனாலும் ரசிகர்கள் கேட்கிற முதல் கேள்வி இதுதான். நான் எப்போதும் நடிக்கத் தயார். ஆனால், என்னை மாதிரியான சீனியர் கலைஞர்களுக்கான முக்கியத்துவம் இப்போ கிடைக்கிறதில்லை. என் புள்ளைங்க வேலைக்குப் போறாங்க. அதனால், என் பாடு கொஞ்சம் பரவாயில்லை. புதியவர்களின் வரவு நல்லதுதான். ஆனா, கஷ்ட நிலையில் நிறைய சீனியர் கலைஞர்கள் இருக்காங்க. அவங்களை நினைச்சுப் பார்க்க யாரும் தயாரில்லை. சினிமா உலகத்தின் இந்தப் புகழுக்குக் காரணமான பழைய கலைஞர்களை மறக்கிறது மிக ஆபத்து. இதை சினிமா உலகம் புரிஞ்சுக்கணும்.”\n``சின்னத் தம்பிக்கு அம்மான்னு சொன்னதும் மனோரமா ஆச்சிதான் ஞாபகத்துக்கு வந்தாங்க” சிலிர்க்கிறார் அனிலா ஸ்ரீகுமார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-12-2018\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்...இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\n`18 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்’- மாவட்ட நிர்வாகம் அலட்சியம் நீதிமன்றம் அதிரடி\n‘பொதுமக்களை மிரட்டி மாமூல் வசூல்’ -வேலூர் போக்குவரத்து போலீஸார் அடாவடி\nவடரெங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு\n‘சேதங்களைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஒரு அனுதாப செய்தி'- பிரதமரை விமர்சித்த துரைமுருகன்\n`4 தலைமுறையா வாழும் இடத்தை விட்டு விரட்டும் வனத்துறை’ - மேகமலை மக்களின் கண்ணீர் கதை\n`டேய் விநாயகா சீக்கிரம் வந்துடு’- பிரியா விடைபெற்ற கோவை விநாயகன்\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப் பணி ஜனவரியில் தொடக்கம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\n`டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண் '- வைரலான வீடியோ\nமி���்டர் கழுகு: தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் விஜயபாஸ்கர்\n\"காலா, பரியன், ருத்ரா, கிறிஸ்டோபர், ஜானு, ஜோ...\" - 2018-ன் 'வாவ்' கதைகள்\nவாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்... இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2018/06/blog-post_29.html", "date_download": "2018-12-19T04:18:28Z", "digest": "sha1:SBY2TF2NQ2JEA6RBWCBZJM6BRNSDLPBB", "length": 46857, "nlines": 392, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்: நாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்குள் (சுவாசம்) “நமக்குத் தெரியாமல் புகும் தீமைகளையும்... அதனின் விளைவுகளையும்... பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்...!”", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\nஓ...ம் ஈஸ்வரா... குருதேவா... உலக மக்கள் அனைவரும் அகஸ்தியரைப் போன்ற மெய் ஞானியாக வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.\nநாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்குள் (சுவாசம்) “நமக்குத் தெரியாமல் புகும் தீமைகளையும்... அதனின் விளைவுகளையும்... பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்...\nநம் உயிர் நெருப்பு. அதில் நாம் என்னென்ன உணர்வுகள் படுகின்றதோ (பொருளைப் போடுகின்றமோ) அதை எல்லாம் வேக வைக்கின்றது. அதை எல்லாம் எண்ணம் சொல் செயலாக இயக்கி நம் உடலாக மாற்றுகின்றது.\nநாம் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பொருள்களைப் போட்டு நெருப்பை வைத்து வேக வைத்தால் என்ன செய்கின்றது... நாம் போட்ட பொருள்களின் ருசியெல்லாம் வரும்.\nஆனால் கை தவறிப் போய் அதிலே உப்பு அதிகமாக விழுந்து விட்டால் என்ன நடக்கும்...\n1.முதலில் சரியாகத் தான் நாம் உப்புப் போட்டிருக்கின்றேன்.\n2.இரண்டாவது தவறிப் போய்த் தான் விழுந்தது.\n என்று சொன்னால் உப்பு கரிக்காமல் இருக்குமோ...\n4.அது உப்பு கரிக்கத்தான் செய்யும்...\nஅந்த மாதிரித்தான் நாம் என்ன செய்கின்றோம்... பிற��ுடைய துன்பங்களைக் கேட்டு அறிந்து விடுகின்றோம். அவர்களுக்கு உதவிகளும் செய்து விடுகின்றோம்.\nஆனால் அதே சமயத்தில் அவர்கள் பட்ட துன்ப உணர்வுகளை நாம் கேட்டறியும் பொழுது அது நம் உடலில் விளைந்து விடுகின்றது.\n3.கண் அவர்களைப் பார்க்கின்றது. அவர்கள் சொல்லை என்ன செய்கின்றது...\n4.இழுக்கின்றது... எண்ணிச் சுவாசிக்க வைக்கின்றது.\nநம் உயிரிலே பட்டவுடனே அவர்கள் சொல்கின்ற கஷ்டத்தை எல்லாம் இரக்கமாகக் கேட்டு அவர்களுடன் சேர்ந்து நாமும் அதை எடுத்துக் கொள்கிறோம். அப்போது நம் உடலும் சோர்வடைந்து விடுகின்றது.\nநாம் வயலில் உழுகும் போது நெல்லிற்கு ஒரு மாதிரியாக உழுகிறோம். பருப்புக்கு வேறு வகையாக உழுகின்றோம். சோளத்திற்குப் போடும் பொழுது அதனுடைய பதங்கள் வேறாகச் செய்கின்றோம். ராகி விதைக்கும் போது ஒரு மாதிரியாகப் போடுகின்றோம். கம்பு விதைக்கும் போது ஒரு விதமாகப் போடுகின்றோம்.\nஅந்த மாதிரித்தான் மற்றவர்கள் கவலையாகச் சொல்லும் போது அது உடலுக்குள் வித்தாகப்போகும் போது நீங்களும் சோர்வாகின்றீர்கள். அந்த விதை முளைத்து விடுகின்றது. அப்புறம் என்ன செய்கின்றது... ஆழமாகக் கவனித்தீர்கள் அல்லவா... நீங்கள் சும்மா இருந்தாலும் கூட அப்புறம் உங்களுக்குத் தெரியாமலேயே என்ன செய்யும்...\nவயலில் ஒரு விதையை விதைத்தோம் என்றால் காற்றிலிருந்து தன் இனமான சக்தியை இழுத்துக் கொள்கின்றது. இழுத்து அது விளைகின்றது.\nஅது போன்று தான் உங்கள் எண்ணத்தில் அவர்கள் சொன்ன கஷ்டத்தை எடுத்துக் கொண்ட பின் விதையாக விளைந்து விடுகின்றது. அப்புறம் அடிக்கடி இந்தக் கஷ்டமான எண்ணம் வரும்.\nஉங்கள் உடலில் அந்த வாசனை தான் வரும். வேறு யாரிடம் பேசினாலும் இந்த உணர்வு கலந்து போய் அவர்கள் காதிலும் கேட்கின்றது. அவர்களையும் சோர்வடையச் செய்யும்.\nசோர்வடைந்த பின் நமக்கு எப்படிப் பதில் சொல்வார்கள்...\nஉதாரணமாக உங்கள் வியாபாரத்திற்காக வேண்டிக் கடன் வேண்டும் என்று கேட்டிருப்பீர்கள். வாங்கி நல்ல முறையில் வியாபாரம் செய்யலாம் என்று நினைப்பீர்கள்.\nஅல்லது வியாபாரத்தில் ஒருவருக்கு நீங்கள் கடனாகக் கொடுத்திருப்பீர்கள். கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கலாம் என்று கேட்கப் போவீர்கள்.\nஅப்பொழுது நம்மிடம் கஷ்டம் என்று சொன்னவர்கள் உணர்வு இது முன்னாடி வந்துவிடுகின்றது. நீங்கள் கடன் கேட்கப் போகும் போது அல்லது வாங்கப் போகும் பொழுது இந்தக் கஷ்டமான உணர்வு தான் வரும்.\nஇந்தக் கஷ்டமான உணர்வுடன் நீங்கள் கேட்கப் போனீர்கள் என்றால் உங்களுக்கு எதிர்ப்பாகப் பேசுவார்கள்.\n1.ஆனால் அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.\n2.உங்கள் மனது அவரை அந்த மாதிரிச் சொல்ல வைக்கின்றது.\nஅதே மாதிரி திருமணத்திற்காக வேண்டி வந்து நான்கு தரம் பெண்ணைப் பார்த்து விட்டுப் போகிறார்கள். ஏனென்றால் அந்த நான்கு பேருமே ஜாதகத்தில் பொருத்தம் இல்லை என்று போய் விடுகிறார்கள். அதை மனதில் எடுத்துப் பதிய வைத்துக் கொள்கின்றோம்.\nஇப்படி நான்கு பேர் வந்து விட்டுப் போனவுடன் நாம் என்ன சொல்கிறோம்... இந்தப் பிள்ளை நேரம் பார்... இந்தப் பிள்ளை நேரம் பார்... பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று சொலிக் கொண்டு வந்து விட்டு... வந்துவிட்டுப் போகிறார்களே... பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று சொலிக் கொண்டு வந்து விட்டு... வந்துவிட்டுப் போகிறார்களே... என்று இதைப் பதிவு செய்து கொள்கின்றீர்கள்.\nஅதற்கப்புறம் புதிதாக நல்ல நிலைகளில் யாராவது பெண்னைக் கேட்க வந்தால் என்ன நினைக்கின்றீர்கள்... இவர்கள் வந்து என்ன சொல்லப் போகிறார்களோ... இவர்கள் வந்து என்ன சொல்லப் போகிறார்களோ... இவர்களும் சும்மா வந்து விட்டுப் போய்விடுவார்களோ என்று எடுத்து வைத்துக் கொள்வீர்கள்.\nகரெக்டா (சரியாக) அது முன்னாடி நிற்கும்.\nஅவர்கள் வருவார்கள். வந்து எல்லாம் பேசிக் கொண்டே இருப்பார்கள். பெண்ணைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருக்கும் போது நாம் பதில் சொன்னால் நம்மைக் கூர்ந்து கவனிப்பார்கள்.\nமுதலில் நாம் எதை நினைத்தோமோ அதைச் சுவாசித்தவுடனே\n2.சரி... நாங்கள் பிறகு சொல்கிறோம் என்று சொல்லி விட்டு\nநம் உடலிலிருந்து வந்த உணர்வின் மணம் தான் அவ்வாறு இயக்குகின்றது. ஆகவே\n1.எதையெல்லாம் நாம் பதிவு செய்கின்றமோ\n2.அதையெல்லாம் நம் உயிர் இயக்கிக்கொண்டு தான் இருக்கின்றது.\n3.அதையெல்லாம் உடலாக ஆக்கிக்கொண்டு தான் இருக்கிறது\n4.அதனதன் மணத்தைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.\nசந்தர்ப்பத்தால் வரும் இதைப் போன்ற தீமைகளை நீக்குவதற்கு ஞானிகள் எத்தனையோ வழிகளைச் சொல்லியுள்ளார்கள்... அந்த ஞானிகள் காட்டிய மெய் வழிகளைத்தான் உங்களுக்கு இங்கே உபதேசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.\nLabels: சுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம்\nஉயிர் நம்மை நேரடியாகத் துருவ நட்சத்திரத்திற்கே கொண்டு போய் நிறுத்தும்... எப்படி...\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஆன்மிகக் கேள்வி பதில் (13)\nஇன்றைய உலக நிலை (32)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (37)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (38)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (9)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (98)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (37)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (18)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (44)\nகுறை கூறும் உணர்வுகள் (22)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (34)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (16)\nசாமி கும்பிட வேண்டிய முறை (40)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (61)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (60)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (12)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (110)\nதியானிக்க வேண்டிய முறை (45)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (68)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (14)\nநம் கண்களுக்குண்டான சக்தி (39)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (9)\nநல்லதைக் காக்கும் சக்தி (34)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (65)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (7)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (88)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (15)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (87)\nபழனி முருகன் சிலை (14)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (34)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (14)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (28)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (21)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (11)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (51)\nவிதியை வெல்லும் மதி (5)\nமனிதர்கள் அன்று வாழ்ந்த வியாழன் கோளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்...\nநம் நாட்டிற்குள் தோன்றிய மகரிஷிகள் இந்த உலகம் உய்ய அவர்கள் எத்தனையோ நிலைகள் இங்கே படரச் செய்தது இந்தத் தமிழ் நாட்டில் தான். நான் (ஞ...\nநம்முடைய உணர்வுகள் பிறரை இயக்குவது பற்றியும் பிறரின் உணர்வுகள் நம்மை இயக்குவது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்...\nரேடியோ டிவி அலைகளை ஒலி/ஒளிபரப்பு செய்யும் போது வீட்டிலிருந்தே அந்தந்த ஸ்டேசனை நாம் திருப்பி வைத்து அதைப் பார்த்து கேட்டு மகிழ்கின்றோம்....\nதியானத்தில் எடுக்கும் அருள் சக்திகளை நான் பெறவேண்டும் என்று தனித்து எடுத்தால் வளர்ச்சி இருக்காது...\nயாம் சொல்லும் வழியில் இந்தத் தியானம் செய்பவர்கள் அனைவருமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும்... மகரிஷிகளின் ...\nவிடிய...விடிய.. உட்கார்ந்து தியானம் செய்தாலும்... ரோட்டில் நடந்து செல்லும் பொழுது காற்றின் மூலமாக வரும் தீமைகளை மாற்றியமைக்க உடனே ஆத்ம சுத்தி செய்து தான் ஆக வேண்டும்\nஉங்களை அறியாமலே சந்தர்ப்பவசத்தால் கொஞ்சம் சோர்வடைந்திருந்தால் என்ன நடக்கின்றது... அடுத்தவர்களை எண்ணி “இப்படிப் பேசுகிறானே... அப்படிப் ...\nஅகஸ்தியன் \"27 நட்சத்திரத்தின் சக்தியை\" ஏன் தனக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டான்…\nஇயற்கையின் இயக்கத்தின் பல உண்மைகளை அறிந்த அகஸ்தியன் தாவர இனங்களின் உணர்வையும் முழுமையாக அறிகின்றான். பச்சிலைகளைச் சாப்பிடும் போது உடலில...\nஆத்ம சுத்தி செய்யச் சொல்வதன் இரகசியம் - முழுமையான பயிற்சி\nகுடும்பங்களில் அடிக்கடி குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகள் நாமல்ல. நாம் நுகர்ந்த உணர்வுகளே நம்மை இயக்குகின்றது. உடனே ஆத்ம சுத்தி செய்து...\nசூறாவளிக்குள் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்த அனுபவம் – நடந்த நி���ழ்ச்சி\nமுந்தி எல்லாம் திருவிழாக் காலங்களில் வாண வேடிக்கை விடும் பொழுது ஒரு குழாய் வைத்திருப்போம். அந்தக் குழாயில் கந்தகத்தை எடுத்து வைத்து... ...\nஅகஸ்தியனுக்குச் சர்வ வல்லமையும் எப்படிக் கிடைத்தது…\nஆதியிலே விஷத்தின் இயக்கம் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது தோன்றும் மோதலின் தன்மையை முதன் முதலில் அறிகிறான் அகஸ்தியன். அதே சமயத்தில...\n“மழை பெய்ய வைக்கும் சக்தி…” ஒவ்வொருவருக்கும் உண்டு – மழையே இல்லை… என்று யாரும் சங்கடப்படாதீர்கள் மழை பெய்ய வேண்டும் என்று விண்ணிலே நினைவைச் செலுத்துங்கள் - மழை பெய்யும்…\nபயிர்கள் கொஞ்சம் வாடினால் போதும். விவசாயிகளும் சரி.. மக்களும் சரி.., உடனே என்ன நினைக்கின்றார்கள்... இங்கே மழையே இல்லை...\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் நேரடியாகப் பெறச் செய்யும் பயிற்சி...\nநமது தினசரி வாழ்க்கையில் எத்தனை வகையான குணங்களைத் தெரிந்தோ தெரியாமலோ எண்ணி எடுத்திருப்போம். அது அத்தனையும் அதற்குத்தக்க அணுக்களாக நம் உ...\nவயிறு வலி… வயிற்றில் புண்… (அல்சர்) நெஞ்சு எரிச்சல...\nநம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களையும் “நேரடியாக ஆ...\nஞானிகள் கொடுத்ததை அரசர்கள் மந்திர ஒலியாகப் பிரித்த...\nநாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்குள் (சுவாசம்) “நமக்க...\n“தம் கட்டி…” அழுத்தமான நிலையில் யாம் கொடுக்கும் சக...\n அல்லது நாம் நுகர்ந்த உணர்வா....\nகம்ப்யூட்டருக்குள் இருக்கும் பதிவு தான் (SOFTWARE)...\nஒருவர் கெட்டுப்போக வேண்டும் என்று எண்ணும் பொழுது ந...\nதீமைகளைப் “பஸ்பமாக்கிவிட்டு” உயிராத்மாவைப் “புடம் ...\nநம் எல்லை சப்தரிஷி மண்டலம் தான்...\n“மெய் ஞானிகளின் ஸ்டேசனை” உங்களுக்குள் அலைவரிசையாக ...\nஇராமன் ஆஞ்சநேயர் இராமபாணம் நாராயணன் ஆதிசேஷன் லட்சு...\nவெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பை... எண்ணையை வைத்து வ...\nசில நேரங்களில் நல்லது என்று தெரிந்தாலும்… அந்த நல்...\nவிஜய தசமி என்ற ”ஒளியின் சரீரமாக நாம் பெறுவோம்…\nஒவ்வொருவரையும் அகஸ்தியராக மாற்றச் செய்யும் \"தியானம...\nநாரதன் கனியை ஈசனுக்குக் கொடுப்பதாகக் கதைகள் உண்டு ...\nநம்முடைய மூதாதையர்களின் உயிராத்மாக்களை “விண்ணின் த...\n“உபதேச வாயிலாகத்தான்” உங்களுக்கு பேராற்றல்களையும் ...\nமெய் ஞானிகள் ஆவதற்கு முன் அவர்கள் அனைவரும் ஒன்றும்...\n” என்ற உணர்வை எடுத்தால...\nவிநாயகர் சதுர்த்தி என்று “முற்றுப் புள்ளி வைத்து.....\n“உன்னை நான் தீர்த்துக் கட்டிவிடுகின்றேன்... பார்.....\nபூமிக்குள் விளைந்ததை உட்கொண்டு மனிதனாக வாழும் நாம்...\nபரிணாம வளர்ச்சியில் “அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ...\nவிண்ணுலகம் செல்லும் மெய் வழி...\nமாமகரிஷி ஈஸ்வராய தபோவனத்தில் அன்பர்களின் செயல்கள் ...\nகாயத்ரி - சூரிய நமஸ்காரம்…\nகருவிலிருக்கும் குழந்தைக்குக் கண்ணன் உபதேசிக்கின்ற...\nயாம் சொல்லும் பயிற்சியை எடுத்துக் கொண்டால் ஏவல்.. ...\nநம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்கள...\nநாராயணன் திரேதாயுகத்தில் சீதா இராமனாகத் தோன்றுகின்...\nதீமைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்ப...\nதுன்பத்தைப் போக்கும் என்னுடைய ஜாதகம்...\nகுருவின் உயிராத்மா விண் சென்ற உணர்வும் “அப்பொழுது ...\nஉங்கள் ஆயிரத்தெட்டு குணங்களிலும்... “தெய்வீக குணங்...\nநம் மனதிற்குள் வந்து மோதும் பல விதமான எண்ணச் சிதறல...\nமூலாதாரத்திலோ அல்லது முதுகுத் தண்டிலோ தட்டி ஏழுப்ப...\nநம் உயிரின் செயலாக்கங்களையும்… எண்ணங்களால் இயக்கப்...\n“நரசிம்ம அவதாரம்...” நர நாராயணன் - அதை நாம் சரியாக...\nவிண்ணின் ஆற்றல்களைப் பெறவேண்டும் என்றால் குருவின் ...\nதிருடும் நோக்கத்துடன் பொருளை அபகரிக்க நினைப்பவர்கள...\nநம் உயிரைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்...\nமந்திரவாதிகள் செய்யும் கரு மை (முட்டை) செய்வினை ஏவ...\n“பாரதம்...” மகாபாரதமாக எப்படி ஆனது...\nஅன்றாட வாழ்க்கையில் நாம் பகலில் நுகர்ந்த உணர்வுகள்...\nமுளைப்பாரி நிழலில் வெயிலை நாடி “நெடு…நெடு…\nகட்டுச் சோற்றுக்குள் எலியை விட்டால் எப்படி அதைத் த...\n“நமக்குள் தினசரி நடக்கும் போராட்டத்தைத்தான்…” மகாப...\nகௌரவர்கள் – “நம்முடைய கௌரவ குணத்தின்” இயக்க நிலைகள...\nகிரேதா... திரேதா... துவாபரகா.. கலி... கல்கி யுகங்க...\nஇந்த மனித உடலுக்குப் பின்… நாம் யாருடன்… “எங்கே செ...\nசீதா லட்சுமி கல்யாணராமா குகன் இராவணன் சூர்ப்பணகை –...\nநமக்குள் ஒருவருக்கொருவர் சண்டை எதனால் எப்படி வருகி...\nமழை பெய்ய வைக்கும் சக்தி எது…\nநம் வாயிலே சுரக்கும் உமிழ் நீரின் சத்துக்கொப்பத்தா...\nநாம் எடுக்கும் தியானத்தின் மூலம் “சூறாவளியைக் கூட ...\nநண்பன் மேல் பகைமையானால் நல்லதை எண்ணுகின்றோமா..\n“விபூதி வேண்டும்… விபூதி கொடுத்தால் போதும்…,��� என்ற...\nபாம்பு சட்டையைக் உறிக்கின்ற மாதிரி மனித உடலை மாற்ற...\nசூரியனின் மூத்த மகன் வாலி (வானரப்படை) என்று ஏன் கா...\n“தீமை... தீயவர்கள்...” என்ற வார்த்தையைச் சொல்லாது ...\nபிறரை வேதனைப்படுத்திச் சேர்க்கும் பணத்தால் சந்தோஷம...\nமற்றவரைத் துன்புறுத்தி அவரைக் கொலை செய்ய வேண்டும் ...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/11170243/1206944/8-people-have-died-in-Srikakulam-and-Vijayanagaram.vpf", "date_download": "2018-12-19T04:28:50Z", "digest": "sha1:GILNRWQFPY4RZGYTWAIK2KZBK555YXDU", "length": 18903, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "டிட்லி புயல் தாக்கியதில் ஆந்திராவில் 8 பேர் பலி - சாலைகள் துண்டிப்பு || 8 people have died in Srikakulam and Vijayanagaram districts due to Cyclone Titli", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடிட்லி புயல் தாக்கியதில் ஆந்திராவில் 8 பேர் பலி - சாலைகள் துண்டிப்பு\nபதிவு: அக்டோபர் 11, 2018 17:02\nஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயல் தாக்கியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. #TitliCyclone\nஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயல் தாக்கியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. #TitliCyclone\nவங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் தோன்றியது. நேற்று முன்தினம் அது வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு “டிட்லி” என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தியில் ‘டிட்லி’ என்றால் “வண்ணத்துப் பூச்சி” என்று அர்த்தமாகும். இந்த ஆண்டு உருவான புயல்களில் டிட்லி புயல்தான் அதிக வலுவான புயல் என்று வானிலை இலாகா அறிவித்தது.\nடிட்லி புயல் அதிதீவிரமாக மாறிய நிலையில் வடக்கு நோக்கி நகர்ந்ததால் தமிழகம் புயல் ஆபத்தில் இருந்து தப்பியது. நேற்று மாலை டிட்லி புயல் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே வங்கக் கடலில் சுமார் 200 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.\nடிட்லி புயல் ஆந்திராவின் வடக்கு, ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களை மிக கடுமையாக தாக்கும் என்றும் அ��்போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த புயல் வியாழக்கிழமை (இன்று) அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.\nஇந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணிக்கு டிட்லி புயல் ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 140 கி.மீ. முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது.\nஇதையடுத்து ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் புயல் கரையை கடந்து கொண்டிருந்தபோது அது மேலும் வடக்கு திசை நோக்கி நகர்ந்தது. இதனால் ஒடிசா கடலோர பகுதிகளில் குறிப்பாக கோயில்பூர் பகுதியில் புயல் தாக்கம் ஏற்பட்டது.\nமிக பலத்த மழை காரணமாக ஆந்திராவின் வடக்கு பகுதியிலும் ஒடிசாவின் தென் பகுதியிலும் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. மின் கம்பங்களும் சரிந்து கிடக்கின்றன.\nஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் ஒடிசாவின் கஞ்சம், பூரி, குந்தா, ஜெகத்சசிங்பூர், கேந்திராபாரா ஆகிய 6 மாவட்டங்களையும் டிட்லி புயல் துவம்சம் செய்துவிட்டது.\nஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயலுக்கு 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன.\nஇந்த மாவட்டங்களில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nடிட்லி புயலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை செய்ய தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 19 கம்பெனி படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுகளில் சென்று அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். #TitliCyclone\nஆந்திரப்பிரதேசம் | டிட்லி புயல்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nசி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது ஆல்ரவுண்டர் சிறுவனை ரூ.1.50 கோடிக்கு எடுத்தது ஆ��்சிபி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: பிரப்சிம்ரன் சிங்கை 4.80 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nதமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: சாம் குர்ரானை ரூ. 7.20 கோடிக்கு எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் நீட்டிப்பு\nபெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் ராஜினாமா\nஇந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி- கைதான நபர்களின் வீடுகளில் என்ஐஏ சோதனை\nமகளிர் மட்டும் இடம் பெறும் ‘தேசிய பெண்கள் கட்சி’ தொடக்கம்\n‘கஜா’ புயல் பாதித்த மக்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி அருகே ‘பெய்ட்டி’ புயல் கரையை கடந்தது\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா\nஉடுமலை கவுசல்யா திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்\nமாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்\nதூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் - கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2018-12-19T03:40:04Z", "digest": "sha1:GXQMECHXMG6OARWVDHESTRYM2QJXIJZ6", "length": 3582, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு. சரவணமுத்து கணேசமூர்த்தி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு\n300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்\nபிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது; அருண் ஜெட்லி\nமும்பை தாக���குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாப்போம் - பாக். உள்துறை அமைச்சர்\nபுதிய முதல்வர் கமல்நாத்துக்கு எதிர்ப்பு\nஅன்னை மடியில் : 14-11-1947 – இறைவன் நிழலில் : 12-09-2017\nPosted in மரண அறிவித்தல்\nஅமரர். மார்க்கண்டு உதயகுமார் & அமரர். உதயகுமார் வசந்தமாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2007/06/5-1957.html", "date_download": "2018-12-19T03:36:38Z", "digest": "sha1:NLEXEGYED7XQWVOJ63GD62PA62PFTCFW", "length": 12059, "nlines": 44, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nஎழுத்தாளர் தேவன் மறைந்து சரியாக ஐம்பது ஆண்டுகள் (5, மே - 1957) ஓடிவிட்டன் என்றாலும் அவர் எழுத்துக்கள் மட்டும் என்றும் மக்கள் மனதை விட்டு மறையவே மறையாது. எளிமையான் நகைச்சுவை (தேவன் வார்த்தையில் 'ஹாஸ்யரஸம் ) என்பது தேவனுக்கு கை வந்த கலை. அவரை சுற்றி வாழும் மனிதர்கள், பொதுவாக மக்கள் வாழும் போக்கு, நாட்டின் அன்றைய நிலை இவை எல்லாமே அவர் கதைகளில் மிக நேர்த்தியாகவும் வாசகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும்படியாகவும் சொல்லப்பட்டிருக்கும்.'மிஸ்டர் வேதாந்தம், மிஸ் ஜானகி, கல்யாணி, ஜஸ்டிஸ் ஜகன்னாதன்,(SRI) சீமான் சுதர்சனம், துப்பறியும் சாம்பு, இன்னும் எத்தனையோ புதினங்கள் மூலம் தேவனின் எழுத்துக்கள் தமிழுலகத்தில் நீண்ட நெடுங்காலம் நிலைத்து இருக்கும்.\nஅந்தக் காலத்தில் ஆங்கில மோகம் பிடித்து ஆங்கிலக்கதைகளையே படித்துப் பழக்கப்பட்ட வர்க்கத்தினரை, தன் இயல்பான நகைச்சுவை சேர்த்த எழுத்து் மூலம் தமிழுக்கு இழுத்தவர் தேவன்.\nஎன் எழுத்துகளுக்கு ஆத்திசூடி தேவன் எழுத்துகள்தான் என்று பெருமையாக சொல்லிக்கொள்வேன். தேவனின் புதினங்கள் மட்டுமல்ல அவர் எழுதிய சிறு கதைகளும் கட்டுரைகளிலும் அவர் கைவண்ணம் அதிகமாகவே ரசிக்கலாம்.\n1947 ஆம் ஆண்டில் வெளிவந்த தேவனின் கட்டுரை 'கோபம் வருகிறது' ஒரு பகுதியை பார்ப்போமா\n'மனிதருக்கு மனிதர் கோபம் வித்தியாஸப்படுகிறது. கோபமூட்டக் கூடிய சந்தர்ப்பங்களின் தன்மையும் அதை அடக்கப் பெற்ற்ருக்கும் சக்தியையும் பொறுத்திருக்கிறது அது. 'முடவனுக்கு விட்ட இடத்தில் கோபம்' என்பது பிரசித்தம்மான வசனம். துர்வாச முனிவருக்குக் கோபம் வர ஒரு காரணமும் தேவை இல்லை. \"ஸ��ர் நீங்கள் கடைசியாக கோபித்துக் கொண்டு எட்டு நிமிஷங்களுக்கு மேல் அகிவிட்டது போல் இருக்கிறதே நீங்கள் கடைசியாக கோபித்துக் கொண்டு எட்டு நிமிஷங்களுக்கு மேல் அகிவிட்டது போல் இருக்கிறதே\" என்று ஞாபகமூட்டினால் போதும்: \"பிடி சாபம்\" என்று ஞாபகமூட்டினால் போதும்: \"பிடி சாபம் இது வரை ஏன் ஞாபகப்படுத்தாமல் இருந்தாய் இது வரை ஏன் ஞாபகப்படுத்தாமல் இருந்தாய்\" என்று கோபித்துக் கொண்டு விடுவார்.\nஎனக்கு கோபம் வரும் விதத்தை பின்னால் நினைத்துப் பார்த்து சிரித்திருக்கிறேன். என்னுடைய கோப வேளையில் எனக்கு யாரைக்கண்டாலும் பிடிக்காது. எனக்குப் பிடித்த டிபனைக் கூட முதலில் தொடமாட்டேன். கோபம் விரக்தியாக வேற்றுருவம் கொண்டு, 'நான் கண் காணாமல் தொலைந்து போய்விடுகிறேன்.. இந்த வீட்டில் இனிமேல் எதையும் சாப்பிடுவதாய் இல்லை\" என்றெல்லாம் பேசி, மெள்ள மெள்ள வழிக்கு வந்து.. \"சரி.. சரி.. சீக்கிரம் இலையைப் போடு..நான் ஆபீசுக்குப் போகிறேன்\nராஜத்துக்குக் கோபம் வருவதுண்டு. எல்லா ஸ்திரீகளையும் போலவே அது எப்போது எதற்காக வரும் என்று சொல்வதற்கில்லை. கடும் மெளனத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், எனக்கு வேண்டிய சகல உபகரணங்களையும் உரிய காலத்திற்கு முன்னால் அவள் எடுத்து வைப்பதிலிருந்தே அவளுக்கு அது கோப வேளை என்று ஊகித்துக்கொள்வேன்.\n'இவ்வளவு நன்றாக சிசுருட்சைகள் நடப்பதென்றால், ராஜம், நீ அடிக்கடி கோபித்துக் கொள்ளேன்' என்று கூட நான் அவளைக் கேட்டுக்கொள்ளலாமா என்று நினைப்பதுண்டு. ஆனால் கேட்பதில்லை.\nநானும் என் சகோதரியும் சிறுவர்களாக இருந்த போது எங்கள் தகப்பனாரிடமிருந்து ஒதுங்குவோம். முக்கியமாக அவர் 'சவரம் செய்து கொண்ட தினங்களில்' அதிக கோபமாக இருப்பது போல் எங்களுக்கு ஒரு பிரமை தோன்றும்.\nகோபத்தினுடைய குணம் ஒன்று உண்டு. யார் மிகவும் அன்புக்கும் விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்களோ, அவர்கள் மீதுதான் அது லகுவில் பாயும். நமக்கு வேண்டியவர்களின் சிறு பிழையையும் நாம் மன்னிக்கத் தயாரில்லை. கருங்கல்லுடன் போட்டி போடும் பொரி விளங்காய் உருண்டையை அஞ்சாமல் கடிப்போம் - அன்னத்துடன் ஒரே ஒரு சிறு கல் இருந்துவிட்டால் அதை பொறுக்கமாட்டோம் அல்ல்வா\nபெரிய நோய்களைப் போல் இதயத்தில் கோபத்தைத் தங்கவிடவே கூடாது. பாலிலிருந்து வெண்ணெயைக் கடைந்தெடுத்து விட்டாப் போல, அவ்வப்போது அதை நீக்கி விடுவதே நலம்.\nநான் கூர்க்கா சேவகர்களைப் பார்த்திருக்கிறேன். இடையில் ஒரு தோல் பையில் ஒரு கத்தி சதா தொங்கிக் கொண்டிருக்கும். கத்தியின் கைப்பிடி மட்டும் என் கண்ணில் பட்டிருக்கிறதே ஒழிய அதன் இரும்பு பாகத்தை நான் கண்டதே இல்லை. ஆபத்திற்கு கத்தி இருக்கிறது.. ஆனால் உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை. கூடியவரை அதை எடுக்காமலேயே சமாளித்துக் கொள்ளப் பார்க்க வேண்டியதுதான்.\nகோபித்துக் கொள்ளாதீர்கள். கட்டுரை இங்கே முடிந்து விட்டது.\n(தேவன் எழுதிய 'சீனுப்பயல்' கதைத் தொகுப்பில் இருந்து.)\nமறுபடியும் சந்திப்போம் - தேவன் புதினங்களை சற்று மேலோட்டம் விடுவோம்.\nLabels: தேவன் - 50ஆவது ஆண்டு நினைவு\nஅவனுக்கு மனத்தளவில் எதையும் வைத்து பாதுகாக்கத் தெர...\nஅவள் அழகுக்கு ஈடு இணை ஏதுமில்லை. எல்லோரும் அப்படி ...\nமாமல்லபுரம் முதல் காஞ்சி வரை - 2 \"என்ன பார்த்தீர் ...\n\"என்ன கவிஞரே... ஊருக்குப் புதியவரோ\nமதுரை - மாலை முதல் காலை வரை காலம்தான் வெகு வேகமாக...\nமதுரை - காலை முதல் மாலை வரை. இதோ - இதுதானோ மதுரை....\nகண்ணதாசனின் இருவேறு பாடல்கள் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/childs-pornos-incresed-triple-times-in-internet/", "date_download": "2018-12-19T03:05:41Z", "digest": "sha1:ENFJJJVYZLIN5ZO36TQZPKV44VSYGVEE", "length": 10837, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இணையத்தளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nஇணையத்தளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு\nஉலகில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பெண் மீதான வன்முறை அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில் இந்த பிரச்னையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வந்த தாம்சன் ராயிட்டர்சின் கருத்துக் கணிப்பு முடிவுகள் கிளப்பிய அதிர்வலைகள் இன்னமும் அடங்கவில்லை. வேறு சில நிகழ்வுகளால், பரபரப்புகளால் கொஞ்சம் ஓரங்கட்டப்பட்டிருந்தாலும், அந்த கருத்துக் கணிப்பு பற்றிய விவாதங்கள் எங்காவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.\nஇந்த கருத்துக் கணிப்புக்கு இந்தியாவின் முதல் எதிர்வினை, மறுப்புதான். முதலிடத்தில் இல்லை, கருத்துக் கணிப்பு முறையில் பிரச்சினை என்று பல சாக்கு போக்குகளை இந்திய அரசும் அதன் பிரதிநிதிகளும் சொல்லி வந்ததை ஊடகங்களில் பார���த்தோம். இப்போதும் ஒவ்வொரு நிமிடமும் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்ணை வேறு எப்படியாவது அவமானப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. பெண் மீதான வன்முறையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. பெண் மீதான வன்முறையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறதா இல்லையா என்பது பிரச்சினையில்லை. பெண் மீதான வன்முறை இந்தியாவில் தொடர்ந்து கொண்டே இருக்கு சூழலில் இணையத்தளங்களில் வெளியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள் மற்றும் காணொளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக Internet Watch Foundation அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த Internet Watch Foundation என்ற அமைப்பானது (IWF) இணையத்தளங்களில் பதிவு செய்யப்படும் செய்திகள், படங்கள் மற்றும் காணொளிகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டது.\nஅவை குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவற்றை நீக்கும் அதிகாரம் கொண்டவை. இந்நிலையில், IWF அமைப்பு வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையத்தளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு குழந்தைகளின் ஆபாச காணொளிகளின் 78 ஆயிரம் URL இருந்ததாகவும் அது தற்சமயம் 37 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், வன்புணர்வு மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அடங்கிய காணொளிகள் 33 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nஇதுபற்றி IWF அமைப்பின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளதாவது,\nகுற்றவாளிகள் மிகவும் புத்திசாலிகளாக மாறி வருகின்றனர். அவர்கள் ஆபாசப் படங்களை பதிவு செய்வதற்கு புதிய வழிகளைக் கண்டுபிடிக்கின்றனர். அவை தொடர்ச்சியாக பகிரப்படுகின்றன. ஆனால், அவர்கள் மாட்டிக் கொள்ளாதபடி காணொளிகளை பதிவு செய்கின்றனர். அவற்றை நீக்கும் பணியில் எங்கள் அமைப்பு ஈடுபட்டுள்ளது.\nஇருப்பினும், சில இணையத்தளங்களை நீக்குவது கடினமாக உள்ளது. இதில் ஐரோப்பா முதல் இடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.\nIWF அமைப்பின் தரவுகளின் அடிப்படையில், குழந்தைகள் மீதான வன்முறைகளும் பாலியல் துஷ்பிரயோகங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.\nஅவற்றிலிருந்து சிறுவர்களைக் காப்பது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாக மாறி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevரஜினி படத்தில் நவாஸுதீன் சித்திக் மற்றும் சிம்ரன்\nNextசிப்ஸ் சாப்பிட்டா உடல் நலம் சிக்கலாகும்\nசிலைக் கடத்தல் விசாரணை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மீதே புகார்\nஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி\nஇலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகிய ராஜபக்சே எதிர் கட்சி தலைவரானார்\nவிஜய் சேதுபதி & இயக்குனர் சீனு ராமசாமி கூட்டணியின் புதுப் பட ஷூட் ஸ்டார்ட்\nமதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகேபிள் & டிடிஹெச் ( டிவி) கட்டணம் ஜனவரி 1-ஆம் தேதி எகிறுது:- மத்திய அரசு முடிவு\nபிரபஞ்ச அழகி (மிஸ் யுனிவர்ஸ்) பட்டத்தை பிலிப்பைன்ஸ் கேட்ரியோனா கிரே வென்றார்\nராஜஸ்தான் : அசோக் கெலாட் முதல்வராக பதவியேற்றார் .. துணை முதல்வரானார் சச்சின் பைலட்\nஉங்களுக்கு வேலை கிடைக்காமல் போகட்டும் – இளம் ஊடகவியலாளர்களுக்குச் சாபம்\nசாடிஸ்ட் பிரதமர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/15/sachin.html", "date_download": "2018-12-19T03:04:06Z", "digest": "sha1:THT3WVOCYYGXXXC3WR6JC4WJSD5H5SL7", "length": 11051, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கர் | sachin becomes highest run getter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nசாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கர்\nஒரு நாள் கிரிக்கெட் போட்ட��களில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைஇந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் பெற்றார்.\nகென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட்போட்டித் தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்துக்ககு எதிரான இறுதிஆட்டத்தில் அவர் இச் சாதனையைப் புரிந்தார்.\nநியூசிலாந்து வீரர் ஓ கானர் வீசிய ஒரு பந்தை பவுண்டரிக்கு அடித்து தனது ரன்எண்ணிக்கையை 13 -ஆக உயர்த்தியபோது ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.\nஇதன் மூலம் மற்றொரு இந்திய வீரரான முகம்மது அசாருதீனின் சாதனையான 9,378ரன்கள் என்ற சாதனையை அவர் முறியடித்தார். அசாருதீன் 334 இன்னிங்ஸில்விளையாடி 9378 ரன்கள் எடுத்தார்.\nஆனால், சச்சின் டெண்டுல்கர் தனது 246-வது இன்னிங்ஸிலேயே அச் சாதனையைப்புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒருநாள் கிரிக்கெட்டில் மற்றொரு சாதனையையும் சச்சின் டெண்டுல்கர் புரிந்துள்ளார்.ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்து அவர் சாதனை புரிந்துள்ளார். அவர்மொத்தம் 25 சதங்கள் அடித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376830479.82/wet/CC-MAIN-20181219025453-20181219051453-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}